கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1990.10

Page 1
கெளரவ ஆசிரியர் : திரு
மலர் : 2 * திருவள்ளுவர் ஆண்டு 2021 ஐப்பசி
எத்தனை குறைகள்
எத்தனை அடியேன் 6 பெற்றவன் நீ குரு ெ
 
 
 

விலை : ரூ. 3/50
ஆர். வைத்தமாநிதி
திங்கள் 5ம் நாள் (22-10-1990) * இதழ் 7.
எத்தனை பிழைகள்
Tತ್ತಿತ್ತಿನಾ 65T செய்யினும்
பாறுப்பது உன் கடன்
உன்னை துதிப்பவர்களுக்கு துன்பம் அகலும் உன்திருவடியை உருதி என்னும் எங்களை சரவணபவனே கைலொளிபவனே மாதிரிபுரபவனே திகலொளிபவனே
சங்கப்பரிபுரபவனே பவம் ஒளிபவனே
விரைந்துவந்து எங்களை காக்க
f வேலவா வருக
மந்திர வடிவேல் வருக வருக!
箕 సీ
琶蔷
(EEEE|3:1:1:1:1:1:1:1:1:1:1:
JT bij சமாதானத்திற்காக tij Tij5lëITI TJ.!
լոկ, լյկ, յԱկ, յԱկ, {!!!!կ!!!!!կլկիկլիկլիկիլիկլիկլիկ: ಶ್ದಿ! ISIP IKI 181P IKI IGRIEKY IKKE HERE'NIKENIKENIKENIKENIKENIKENIKE

Page 2
இந்து கலாசா
LD55' LIJEG LÓTGITT GEGīls GiT கல்வி நிலை !
வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய் திப்பத்திரிகைகளிலும் நாளாந்தம், மலையக மான வர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஏதோவெல் லாம்-எப்படியெப்படியெல்லாம் நடைமுறைப்படுத் தியிருப்பதாகவும், அமுல் நடத்தப்போவதாகவும் செய்திகள் பரவலாக பரப்பப்பட்டபோதிலும் இவை அனைத்தும் ஏட்டளவிலும் கொள்கை = விலும் மாத்திரமே செயல்படுகின்றன. ஆயிரத்தி ஒன்று அல்லது இரண்டுதான் செய்கை யள விது நடைமுறைப்படுத்தப்படுகின்றன. . تت மலையக தமிழ் மாணவர்களே இன்று மிகவும் பின்தங்கியநிலையில்-சகல விதத்திலும் புறக்கணிக் கப்படுகின்றனர். ."
வருடாவருடம் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப் பட்டபோதும் மலையகத்திலுள்ள தமிழ்ப் பாட சவைகளில் தொடர்ந்தும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. கல்வி நிர்வாக சேவையில் பதில் பகத்தைப் பொறுத்தவரையில் தமிழ் அதிகாரிகளே இல்லையென்றுதான் கூறலாம்!
மலையக-தோட்டப்புற தமிழ் சமுதாயத்துக்கு இப்படியும் ஒரு இருட்டடைப்பா?
குருநாகல் மாவட்டத்தில் தமிழர்கள் பல்வேறு தோட்டங்களிலும் பரந்து வாழ்கின்றனர். இம்மா வட்டத்தில் எத்தனையோ பாடசாலைகளில் அதி முக்கிய பாடங்களான விஞ்ஞாாம், கணிதம், சம யம், போன்ற பாடங்களைப் போதிப்பதற்கு வரு டக்கணக்காக ஆசிரியர்கள் எவரேனும் நியமிக்கப் படாதது வருந்தத்தக்கதாகும். மேலும், இம்மாவட் டத்தின் பல்வேறு தோட்டங்களிலுமுள்ள பெற் றோர்கள் தமது சிறார்களுக்கு போதியளவு கல்வி யறிவு கிடைக்கவில்லையே என அங்க்வாய்த்த வண்ணமிருக்கின்றனர்.
வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துகொண் டிருக்கும் இக்காலகட்டத்தில், அவர்களால் எப்படி நகர்ப்புறங்களில் தமது சிறார்க்ளை அதுப்பி படிப் பிக்க முடியும்?
குருநாகல் மாவட்டமும் மலையகத்தின் ஒரு பகு தியே! அப்படியிருக்க இம்மாவட்ட தோட்டப்பகுதி பாடசாலைகள் மாத்திரம் மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் புறக்கணிக்கப்படுவதேன்?
மலையக தமிழ்த் தலைவர்களும், அமைச்சர்களும், தகுதிவாய்ந்த அதிகாரிகளும் மேற்படி குறைபாடு பிளை நிவர்த்திசெய்து தோட்டப்பகுதிவாழ் தமிழ் சமுதாயத்தின் சுபீட்சமான நல்வாழ்விற்கு வழி
வகுப்பார்களா?
 
 

TT E2-1 ()- 19 Ա Լ)
நற்சிந்தனை
நமக்கு வேண்டியது மனிதரைப் படைக்கிற ஒரு மதம் நமக்கு வேண்டியது எங்கும் மனிதரை உருவாக்குகிற கல்வி நமக்குத் தேவை மனிதரை உருவாக்குகிற கோட்
ਨ।
- சுவாமி விவேகானந்தர்
திருவுருவங்களை கல்லாலும், செம்பாலும்
அமைத்ததன் காரணம்
※ திருமுருக கிருபானந்த வாரியார் ே
உலகில் காணப்படும் பொருள்களில் கல்லில் நெருப்பு அதிகமாக தங்கி இருப்பது கண்கூடு. ஒரு கல்லை மற்றொரு கல்வில் தட்டினால் நெருப்பு உடனே வெளிப்படுகிறது. சில வேள்வி வளர்த்து வேள்வி பில் எழும் சிவவொளியை நிறைகுடமாகிய கும் பத்திற் சேமித்து, அக்கும்ப நீரால் நெருப்பு நிறைந் துள்ள கல் விக்கிரகமாகிய கடவுளை நிறுவினார்கள் எனவே சோதிமயமான ஒளியில் ஆற்றல் அக்கற் சிலையில் அமைந்திருக்கிறது. இதனை தம் முன் னோர் கருத்திற் கொண்டே மூலஸ்தானத்தில் அமைந்த தெய்வ உருவங்களை கல்வில்ே அமைத் தார்கள்
ஊருக்கு வெளியே அமைந்துள்ள மின் ஆற்றலை ஊருக்குள்ளே ஒளி பாய்ச்சும் சம்பி செம்பினால் அமைந்திருப்பதை காண்க. செம்புக் கம்பிக்கு பின் பாய்ச்சும் ஆற்றல் உள்ளது. ஆகவே, மூலஸ்தானத் தில் சேமித்துள்ள தெய்வ மின்சார ஆற்றவை ஆன் மாக்களின் உயர்வு கருதித் திருவீதியில் பாய்ச்சு சின்ற உற்சவ மூர்த்தியை செம்பினால் அமைத் தனர் நம்முன்னோர்.
நம்முன்னோர்களின் மதி நுட்பத்தை என்னிப் பார்க்கும்போது உள்ளம் உருகுகின்றது. இத்தகைய இந்து மதம் போதித்த உண்மைகளே இன்றைய விஞ்ஞான யுகத்திற்கு வழியமைத்திருக்கிறது. மற் றெல்லா மதங்களிலும் பார்க்க இந்து மதம் அர்த்த முள்ள மதமாகத் திகழ்வதை பார் மறுக்க முடியும்.
தொகுப்பு கே. யோகமூர்த்தி

Page 3
- (마-II இந்:
அன்பையும் கருணை
"அனைத்துயிர்களிலும் சமத்துவம் கண்டு அன் பினாலும், கருனையினாலும் சமரச சன்மார்க்க நெறியுடன் வாழும் வழிகாட்டியவர் இராமலிங்க GLJETITELITT இறைவனையே ஜோதி வடிவில் கண்டார். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருEை எனப் போற்றினார் தன்னை இயற்கையின் அனைத்து அம்சங்களுடன் இணைத்துக் தோர் தால் பயிர்களைக் கூட நேசித்தார். மிருகவதைக் கெதிராக மனம் நொந்தார்"
இவ்வாறு கடந்த 3 ந் திகதி பாலை டொறிங்டன் அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில் அனைத்திலங்கை இந்து வாவிபர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த இராமலிங்க வள்ளலார் பிறந்ததின விழாவிற் கலந்துகொண்டு உரையாற்றிய இந்து சமய இந்து கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் குறிப்பிட்டார். இவ் விழாவை, சங்கச் செயலாளர் திரு.த. மனோகரன் ஒழுங்கு செய்திருந்தார். செல்வி மு. உதயராணி முத்து வரவேற்புரை நிகழ்த்தினார். அன்மச்சர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
"எல்லோரும் மறந்திருக்கின்ற வள்ளலாரை நினைவுபடுத்துகின்ற திரு. மனோகரனை நான்
ਜੰਗ ਘ நம்பிக்கை மலிந்து கிடந்ததோடு, நாடும் அடிமைப் பட்டுக் கிடந்த காலகட்டத்தில் பல பாகங்களிலும் சீர்திருத்தவாதிகள் தோன்றி தமது கருத்துக்களை பரப்பினர். மகாசுவி தாகூர், மகாத்மா காந்தி, விவேகானந்தர், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் இதே காலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கால கட்டத்தில் தென்னாட்டில் தோன்றி இந்துமதக் கருத்துக் புதிய கோணத்திலே கண்டவர்
 

து கலாசாரம்
யையும் போதித்தவர்
hil J, GDIGIGAIGDI Í
* அருள்மிகு திருமுருகன் ஆலயத்தில்
பி. பி. தேவராஜ் ஆற்றிய உரை
இராமலிங்க வள்ளலார் மிக எளிமையான பாடல் கள் மூலம் தமது கருத்துக்களைப் பரப்பினார். பாரதிக்கு முற்பட்ட காலத்திலேயே இலகுவான தமிழ் நடையைக் ॥
ஜீவகாருண்ணியம், ஆண் பெண் சமத்துவம்
மானிட நேயம் சமரச சன்மார்க்கம் என்பன இவரது
கொள்கைகளாக இருந்தன. வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையில் எழுந்த அருட்பா மருட்பர் விவாதம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-="m"
அன்புச்செல்வன்
--------
====== ஆனால் இருவரும் இரண்டு விதங்களில் ப்ே பட்டவர்கள். இலங்கையில் சைவமும் தமிழும் தழைத்து ஓங்க தன்ன்ன அர்ப்பணித்தவர் ஆறுமுள் நாவலர் வெள்ளிக்கார சிந்தன்ையினின்றும் ଢେଁଚାଁ[୪] பட்டு நாம் உயர்ந்த பண்பாடும் եւ T = T Ալիեւ மிக்கவர்கள் என வலியுறுத்தியவர்.
அதேவேளை வள்ளலாரும் இறைவனின் மதம் அன்பு என்றும் இறைவன் ஜோதி சன்றும் போற்றியவர். இவர்கள் விவாதம் பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை. அவர்கள் கருத்துக் களை அவற்றின் ஆழத்தை நாம் புரிந்துகொண்டால் போதும்' எனக் குறிப்பிட்டார்.
திருவாளர்கள் கா சிவகுருநாதன், கு குருசுவாமி வி தேவராஜ் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர். டொறிங்டன் அறநெறிப்பாடசாலை மானவியரின் பஜனையும் இடம் பெற்றது. அனைத்திலங்கை । ਸੰ திரு. செ. சுப்பையா நன்றியுரை நிகழ்த்தினார்.
படுகிறது; துக்கமும் ஏற்படுகிறது. காரணம் என்ன? அந்தப் பொருள்களுக்கு ஆரம்பமும் உண்டு முடிவும் உண்டு புத்தி உள்ளவன் அழி பக்கூடிய விஷயங்களில் நாட்டம் செலுத்த

Page 4
இந்து கலாச
இந்துசமய வளர்ச்சி
நடைமுறையில் திட்டங்க
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்"
இப்படிப்பட்ட தமிழும், சைவமும் வரலாறு மிக் கது பெருமை மிக்கதொன்றாகும். இருந்தும் அதற் குறிய சிறிய செயல் முறைகள் நடைமுறையில் செயல்படாமல் இருப்பது பெரும் கவலைக்குறியது. பெருமை பேசி மகிழ்வுகொள்வோர் பலர், ஆனால்
அத்தோடு அவர்களது கடமை முடிந்ததாக பெரு மூச்சு விடுகின்றனர்.
ஒவ்வொருவரும் இது விடயத்தில் சிந்திக்க வேண் டும், செயல்பட வேண்டும்.
மொழியும் - சமயமும் ஒரு மனிதனின் இரு கண்களெனக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அதனது உண்மையான மதிப்பும், மரியா தையும், பெருமதியும், அத்தியாவசியமும் தெளி வுர விளங்கிடும்.
■
எமது அபிலாஷை, நினைவு செயல் அனைத்தை பும் வெளியிட மொழி அவசியம்; அதையும் சிறப் புற தெளிவாக ஏற்ற வகையில் வெளியிட மொழிப் பற்றும் அதில் சிறப்பும் பெறுவது மிக மிக அவசி யமானதொன்றாகும். அதேபோல் மனிதன், மனித னாக வாழ நெறிமுறையும் நேர்மையும் கொண்டு வையகத்தில் வாழ்வாங்கு வாழ சமயம் எமக்கு முக் கியமானது. தெளிவான சிறந்த சமய அறிவு பெற் நிருந்தால் சாலவும் நன்றாகும் பெரியோர்கள் நம் ஆன்றோர்கள் வாழ்ந்து காட்டிய அந்தவகையான வாழ்வை பெரும் பேரானந்த வாழ்விற்கு இதுவே வழிவகுக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட வழிக்கு எ ப் படி நடவடிக்கை செயல்முறைத்திட்டங்கள் வகுக்கவேண்டும்? இ தமிழ்மொழியில் சிறந்த பயிற்சி அனுபவம்
கொண்ட ஆசிரியர்கள் பரவவேண்டும். டு சமயப்பற்று, சிறந்த சமயப் பயிற்சி நிறைந்த ஆசிரியர்கள் பூசகர்கள் பெருக வேண்டும். இ இப்படிப்பட்ட ஆசிரியர்கள் அதிபர்கள் கூடு மானவரை சகல பாடசாலைகளிலும் நியமனம் பெறவேண்டும்.
இந்து ஆலய பூசகர்கள் சமய சம்பந்தப்பட்ட
 
 
 
 
 
 
 
 

芷 ::- 1 D- 1 Կ ՔԱ
சிக்கு தடை என்ன?
sit செயல்படுகின்றனவா ?
விடயங்கள் குறித்து கூடிய கரிசனை அக்கரை மேற்கொள்ள வேண்டும். சகலப்பாடசாலைகளிலும் இந்துசமயப் பாடம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் இந்துசமய வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பதன்மூலமே ஏற்ற பலன் அடைய முடியும், இ ஆலய மட்டத்திலும் கூட்டு வழிபாடு, பிரார்த் தனை பூசைகள் ஆகியன அவசியம் மேற் கொள்ள வேண்டும். இ எமது பெரியார்கள் இது தடயத்தில் ஆக்கப்
பூர்வ உதவி ஒத்தாசை நல்க வேண்டும். இந்துகலாசார தமிழ் அமுலாக்கல் அமைச்சு இது விடயத்தில் ஆவன மேற்கொண்டு உடன் ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப. அ. ப்ொன்னம்பலம்
="------—="="="="="="="="
சிந்தனைக்கு சில
நாம் முதலில் பூஜிக்க வேண்டிய தெய்வங்கள் நம் நாட்டு மக்களே ஆவர். எனவே நாம் ஒருவரோடு ஒருவர் போட்டி, பொறாமை காரணமாக சண்டை பிட்டுக் கொள்வதற்குப் பதில், ஒருவரையொருவர் ஆராதிப்போம்.
நீங்கள் கடவுளின் குழந்தைகள் அழியாத பெரின் பத்தின் பங்குதாரர்கள் புனிதமும் பூரணத்துவமும் பெற்றவர்கள். மண்ணுலகின் தெய்வங்களே, நீங் களா பாவிகள்? அப்படி மனிதனை அழைப்பது தான் பாவம் அது மனித இனத்தின்மீதே சுமத்தப் படும் பழிச்சொல் ஆகும். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள் சுதந்திர ஆன்மாக்கள் அழி யாத திருவருளைப் பெற்றவர்கள்
சகோதரா நீ அழுவதேன் மரணமோ, நோயோ உனக்கில்லை. நீ அழுவதேன் சகோதரா துன்பமோ -துரதிர்ஷ்டமோ உனக்குக் கிடையாது சகோதரா, நீ ஏன் அழவேண்டும் மாற்றமோ - மரணமோ உனக்கு விதிக்கப்படவில்லை. நீ ஆனந்தமயமான வன். நீ தனது ஆன்மாவில் நிலைத்திரு.

Page 5
-교 - )
இந்து
GNI
| שו גם
KKL LSLLSSLSLLLL L SSSLSLSSSL S SLSLLSTS SLL LLLLLL
- சென்ற இத
அவ்விதமே பெண்ணும் ஒர் ஆணுடன் கூடி வாழ்க்கையை நடத்தும்போதுதான் நிறைவான வாழ்க்கையை அடைகிறாள் என்று வேதம் சொல் லுகிறது. யுவதி என்ற சொல்லே இந்தக் கருத்தை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். மனிதன் தனி பாக வாழ்க்கையைத் தொடங்குகிறான். வேதம் விதிக்கும் சமூகக் கட்டுப்பாடு ஒரு பெண்ண்ை ஆவ இக்கு வாழ்க்ளகயில் மனைவியாகவும், நண்பன்ாக வும் அளித்து, அவனுடைய முயற்சிகளில் வெற் றியை அளிக்கிறது.
பின் வெளி உலகப் பொறுப்புகளிலும், முக்கிய மான சடங்குகளிலும், வீட்டில் நடக்கும் பூஜைகளி லும் கூடப் பெண்ணுக்கு ஏன் சம நரிமையையோ முக்கியத்துவமோ அளிக்கப்படவில்லை என்று சிலர் கேட்கக்கூடும். கணவன்-மனைவி இருவரது பொறுப் பையும் பிரித்துப் பேசும் வேதம், விட்டுக்குள் நடக்க வேண்டிய காரியங்களின் முழுப்பொறுப்பையும் கன வனுக்கு அளிக்கிறது. இதனாலேயே மனைவி சடங் குகளிலும், மந்திரம் ஒதுவதிலும், பாகங்களிலும்,
தொகுப்பு மலையன்பன்
பூஜைகளிலும் கணவனுக்கு உதவியாக இருந்து, அவற்றுக்குத் தேவையான பொருட்களைச் சேகரித் துக் கொடுப்பதிலும், சன்மத்துக் , வேண்டி யவற்றைத் தயார் செய்வதிலும், ஆதிதிகளுக்கு அளிக்க வேண்டிய உணவைச் சமப்பதிலும் ஈடு படுவதே குழப்பமற்றநிலையை அளிக்கும் என்று வேதம் கருதுகின்றது. இந்தக் காரியங்களையும் அவரே மேற்கொள்ள வேண்டுமானால், எந்தக் கனவனும் விட்டைவிட்டு வெளியே ஒர் அடிசட்ட எடுத் வைத்துப்போக முடியாது.
இதனாலேயே அந்தக் காலத்தில் முனிவர்களும் கூடப் பத்தினிகளுடன் வாழ்ந்ததை நாம் பார்க்கி றோம். அவர்கள் தமது கணவரின் தேவைகளைச் செய்துகொடுத்தது மட்டுமின்றி, குருகுலங்களில் சீடர் களைப் பேணும் தாயின் பொறுப்பையும் வ்ேவளவு அழகாகச் செய்துவந்தார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம். ஒரு மனிதனின் வெற்றிக்கு ஆவது டைய மனைவி தரும் ஒத்துழைப்பே முக்கியமான சாதனம்' என்து ஒரு வாசகம் மே:ைநாடுகளில் நின்று நிலவுகிறது. இது வேதகாலத்திலேயே நடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவாசாரம் 5
ண்களுக்கு அளிக்கும் ர்ந்த நிலை
卯 @互n一击手G 一
முறையில் இருந்து வந்திருக்கிறது. ரிஷிபத்தினிக ளின் ஒத்துழைப்பு இல்லாமல், இத்தனை உயர்ந்த தத்துவ நூல்கள் எழுதப்பட்டிருக்க முடியாது. அந் தப்பணியின் வெற்றியை எதிர்காலத்துக்கு அழைத் துச் சென்ற உன்னதமான சீடர்களும் உருவாகி இருக்க முடியாது. ஆக வீட்டில் நடக்கும் காரியங் களுக்கும் வெளியில் நடக் கும் காரியங்களைப் போலவே முக்கியமான பொறுப்பும் பெருமதிப்பும் இருந்து வந்திருக்கிறது. அதால் ஆண்-பெண் இரு பேரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்பட்டது என்ற எண்னத்துக்கே இடமில்லை
இல்வாழ்க்கை என்பது தியாசம் அன்பு ஆகிய இரண்டு முக்கியமான துண்களின்மேல் கட்டப்படு வதாகும். அதுவரை தான் வாழ்ந்துவந்த வீட்டில் தனக்குக் கிடைத்த செளகரியங்கள் அனைத்தையும் துறந்து கனவனும் அவனுடைய வீட்டாருமே வாழ்க்கையில் முக்கியம் என்று எண்ணிப் புகுந்த வீட்டுக்கு வரும் பெண் தியாகத்துடனேயே வாழ்க் விகயைத் தொடங்குகிறாள். பிறகு கணவனுக்காக சிம் குழந்தைகளுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துத் தியாகத்தின் சின்னமாக விளங்குகி நாள் இந்தப் பண்பை விவாக பந்திரம் எடுத்துச் இல்வாழ்க்கையை ஆரம்பித்து வைக்கிறது.
===========TT ===
சப்திபதி மந்திரம் இணைபிரியாத ஆகாயம் பூமி, குக், சாமம் ஆகியவைகளைக் காட்டி இனைபிரியாத தாம்பத்தியவாழ்க்கையின் அடிப் படையை வலியுறுத்துகிறது. ஒர் அதர்வன வேத மந்திரம், தனது ஜோடி பிரிந்தால் உயி ரையே விட்டுவிடும் சக்கரவாசு' பட்சிகரையே தம்பதியருக்கு உதாரனமாகக் குறிக்கிறது. LLS S SS S SS LLLLLS eee L SLSLLSS
இல்வாழ்க்கையின் இன்னொரு முக்கியமான அடிப் படை அன்பு, கனவன் என்ற ஆணை அதுவரை யில் பார்த்தே இராத பெண்னான மனைவி இல் வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு கனவனிடம் தனியான் அன்பைச் செலுத்த ஆரம்பிக்கிறாள். இப் படி வயதுக்கேற்பத் தோன்றும் பருவ ஆசைகளும், மோகமும், காமமும் இதைப் பாதிப்பதில்லை. இல் வாழ்க்கையில் வயது முதிர முதிர நண்பர்களாகவே தொடரும் தம்பதியரிடையே இந்த அன்பு அழியாத மங்காத டறவாக வலுப்பெறுகிறது. விவாச பந்தி
(தொடர்ச்சி 17ம் பக் ப்
LSS LS S S S S S S S K S S S S S S S S SL

Page 6
இந்து கலார
அறத்துக்கும் மறத் இடையில் நடந்த
"பதினான்கு ஆண்டுகள் ஆரண்ய வாசம் செய்ய வேண்டும்" என்று கைகேயி கட்டளையிட்டபோது, சீத தேவி பூதுராமனுடன் செல்வா ள் என்று நினைத் திருந்தால் இராமாயவினமே உருவாகியிருக்கா
।
பூரீராமன் மட்டும் ஆாண்பவாசம் செய்து விட்டு திரும்பியிருக்கலாம்-மீண்டும் அயோத்தியை ஆண்டி ருக்கலாம்! இவ்வளவு சுலபமான விஷயமாக இருந் திருந்தால், ஒரு "அவதார புருஷனாக மகாவிஷ்ணு இந்த அவனியில் அவதரித்திருக்கவேண்டாமல்லவா? பல நேரங்களில், "அழகான மனைவி ஆபத்தான் விஷயமாகி விடுகின்றது! அதில் அன்னன் சிதFதேவி மட்டும் விதிவிலக்கல் அழகான மனைவி அம் பத்திற்கு வந்தால் ஆமாம்! எல்லோரும் கானும் வகையில் அவளை கான்கம் வரையில் அழைத்துச் சென்றதால்தானே ਹ விபரீதங்களும் நடந்தவர்
ஆரண்யத்திற்குள் நுழைந்ததுமே சீதாதேவியின் அழகு வினை விதைக்க ஆரம்பித்து விட்டது சீதையின் அழகில் முதன்முதலாக பயங்கிய அரக்கன் இராவணன் அல்ல விரா தன் என்பவனாவான்.
பார் இந்த விராதன்? விரா தன் என்பவன் பூர்வ ஜென்மத்தில் கந்தர் வனாக-குபேரனின் பணியாளனாக இருந்தவன். ஒருநாள் தன்னுடைய கடமைகளை அலட்சியப் படுத்தி அகந்தையில் மயங்கிக் கிடந்தான். அவனது அலட்சியப் போக்கைக் கண்ட குபேரன், நீ அரசு கனாக மாறக்கடவாய்' என்று சாபம் கொடுத்து விடுகிறான். அதைக் கேட்டு நடுநடுங்கிப் போன விரா தன், தன்னுடைய தவறினை உணர்ந்து, "பிரபோ! அறியாது பிழை செய்து விட்டேன். என்னை மன்னித்து எனக்கு சாப விமோசனம் காட்டுங்கள்" என்று பணிந்து வேண்ட, குபேரனும், "பகவான் பூரீமந் நாராயணனின் இராமாவதாரத்தில், அவரு டைய தாள் உன்மீது ஸ்பரிசிக்க, நீ சாபம் நீங்கப் பெறுவாய்' என்று விமோசனம் அளித்தான்.
இவ்வாறு குபேரனால் சாபம் பெற்ற விராதன், உயிர்களையெல்லாம் அழித்துத் தின்னும் கிளிஞ்சன் என்னும் அரக்கனுக்கு மகனாகப் பிறந்தான். 5ებლურ இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் யானைகளின் வலிமை பெற்றவனாகத் திகழ்ந்தான். வெய்யோர் யாரே விரவரrதன் துனை வேய்யோர்" என்று மாரீசனால் போற்றப்படும் அளவுக்கு வீரமும், திரமும் நிறைந்தவன்.

... חש תזוז
துக்கும் O
(Upತ್ತಿ॰ು
இத்தனை பராக்கிரமங்கள் நிரம்ப பெற்ற விராதன், தண்டசு வனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, அட்டகாங்கள் புரிந்து வாழ்ந்து வந்தான்.
பின்னாளில் இராவணன் செய்ய போகும் சீதையைக் கவர்தலாகிய செயலை, அவனுக்கு முன் பாகவே செய்யப்போகும் விராதன், சீதை யாடும் தம்பி இலட்சுமணனோடும் இராமன் தண்டக வனத்திற்குள் நுழைவதைக் கண்டதும், எதிரில் வந்து நின்று மறித்து அவர்களை நறுத்தி, ப.த யைக் "கவர்ந்து கொண்டு, வான் வழியில் வரை
Il Tri soggigiTTTI
அதுகண்டு சினந்த இராமனும், இலட்சுமணனும் வில்லில் நானேற்றி விராதனை நோக்கிக் குறி வைத்து "அடேய், நில்! எங்கே ஒடப் பார் க்கிறாய்?" என்று சுேட்டனர்.
தொகுப்பு - ஆர். வி.
விராதன் அலட்சியமாக நகைத்தபடி, "அற்ப மனிதர்களே! நான் பிரம்மாவினால் அழியாத வரம் பெற்றவன் என்னை யாராலும் வெல்: பிரிடியாது. மாறாக எவரையும் வெல்லும் சக்தி எனக்கு உண்டு. உங்களுக்கு உயிர்ப்பிச்சைத் தந்தேன். இவளை என் னிடமே விட்டுவிட்டு, நீங்கள் பிழைத்துப்போங்கள் என்று ஆணவத்துடன் கூறினான்.
அவன் கூறியதைக்கேட்டு புன்முறுவல் பூத்த இரா மன், "இவன் ஆணவத்துடனும், அறியாமையுட தும் பேசுகிறான். இவன் வலிமை இழந்து அழியப் போகின்றான்" என்று எண்  ை வில்லின் நான்கரின் இழுத்து ஒலி எழுப்புகிறான். இடியென முழங்கிய நானொலி கேட்ட விராதன், சற்றே சீதாபிரா டியை விட்டு விலகி நின்றவனாக வெகுண்டு, தன் ணுடைய சூலாயுதத்தை இராமனின் நெஞ்சினை நோக்கி வீசினான். தன்ை நோக்கி ஏவப்ப சூலாயுதத்தை இராமன் தன் கணையினால் 马市、 நடக்கப்போகும் விராதனின் تنقی ழிவை உணர்த்தும் தூமகேதுபோல், சூலாயுதம் இரண்டா சுப் பிளந்து கீழே பழுந்தது.
சூலாயுதம் இற்று விழுந்தது கண்ட விராதன்" மலைகள் அனைத்தையும் பெயர்த்து 3 T T LEGGST நோக்கி விச, அவைகளும் இராமனின் கதுை பொடிப்பொடியாகச் சிதறி விராதன் உடலிலேயே
(தொடர்ச்சி 17 ம்பக்கம்)

Page 7
2:-- இந்து
66UTGITOJ UpLÓ
LLLLLLLLSS OLL LLLLLL S SLLLSSS aAaTTT TT
நமது இந்து பெண்களில் சிலர் ஆலயத்திற்குக் கூட அரை குறை ஆடைகளை உடுத்தி வருகின்றார் கள். ஆலயம் என்பது புனிதத்தன்மைமிக்க ஒன்று என்பதை மறந்து கவர்ச்சி காட்டி உணர்வை தூண்டி விடுகின்றனர். ஆலயத்தை சினிமாவாகவும், உல்லாச விடுதியாகவும் நினைப்பவர்கள் ஆலயத் திற்கு வராமல் விடுவது சாலச் சிறந்தது. இறை வனின் அருளைப்பெற வேண்டிய அவர்கள், அதற் குப் பதிலாக அதே இறைவனது சாபத்தைப் பெற வேண்டியவர்களாகி விடுகின்றார்கள், இதுமட்டு மல்ல கலாசார வைபவங்கள், மத சம்பந்தமான வைபவங்கள் போன்றவற்றிற்கு வருகை தரும் போதும் கவர்ச்சி உடைகளை அணிந்தும், அரை குறை ஆடைகளையணிந்தும் வருவது பெண்களுக்கு சிறந்த பண்பல்ல, நற்குடி பெண்கள் ஒருபோதும் இத்தகைய அநாகரீக முறையில் செயல்பட மாட்டார்கள்
HSASAMALAMMSMSMSLMAMSSSMMLMMSLMMLL AA A L L L AL ALA AAA AASALL LLLS
S ஜெய்நிவேத் హై
لال قافلاق اF=============
ஆண்களோ பெண்களோ தமது ஆடை அணிக்ான் &ளை தெரிவு செய்து அணிந்து கோள்வது தமது விருப்பு வெறுப்புகளே! இது அவர்களது தனிப் பட்ட சுதந்திரமே. ஆயினும் இடத்திற்கு தகுந்த மாதிரி, தமது பாரம்பரியத்திற்கு ஏற்றமாதிரி, தம்மை தாமே உணர்ந்து தமது உடைகளை அணிய முற்படுவது மற்றையவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு நல்ல சமுதாயத்தின் மத்தியில் இவர்களுக்கென ஒரு தனி மரியாதையும் மதிப்பும் ஏற்பட வழிவகுக்கின்றது.
சீர்திருத்தவாதிகள் சிலரதும், கலாசாரத்தைப் பற்றி சமூகத்திற்கு எடுத்திடம்பி முன்னோடியாக விளங்கும் ஒரு சில பிரஜைகள் தாம் பெற்றெடுத்த பெண்கள் அரைகுறையாகவும், அலங்கோலமாகவும், கவர்ச்சியாகவும் உடுத்திக் கொண்டு சமூதாயத்தின் மத்தியிலும், கலாசார, மத சம்பந்தமான வைபவங் களிலும பங்கேற்பது வியப்புக்குரியதும், சுண்டனத் நிற்குரியதும் அதே வேளை மிகவும் கவலைக்குரிய விடயமுமாகும்.
ஒரு கிறிஸ்தவ மத ஊர்வலத்தை அவதானிக்கும் போது அவ்வூர்வலத்தில் கிறிஸ்தவ கீதங்கள் ஒலிக் கின்றன. ஜெபம் படிக்கப்படுகின்றது. மானவ மாணவியர்கள் சீருடையில் அவர்களுக்கேற்ற விதத் கில் வாத்தியங்களை வாசிக்கின்றார்கள் ஒழுக்கம்
 
 
 
 
 
 
 
 
 

தாசாரம்
காவலர்களும்
TTCCTT YS0SSS L L L L LLLL LL LLLLSS LLLLLSLLSLLSLSSL
பேணப்படுகின்றது. அமைதியுடன் அநேகமாக ஒவ் வொரு கிறிஸ்தவரும் ஊர்வலத்தில் பங்கேற்றுவது டன் தமது மதத்தையும், மரபையும் அத்தருணத் தில் உயிரினும் மேலாக கருதி கிறிஸ்தவன் என்பதை ஏனைய மதங்களுக்கு உணர்த்தி விடுகின்றனர்.
அதேபோன்று, பெளத்தர்கள் தமது ஊர்வலத்தில் அவர்களுக்கே உரிய கலாசாரத்தை மாத்திரமே பின்பற்றி சுண்டிய நடனத்துடன், பெரஹரா போன்ற மத ஆர்வலங்களை கலாசார பரவி! மீறாமல் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றார்கள் முஸ்லிம் மதத்தவர்கள் மத சார்பான ஊர்வலங் களை நடத்துவதை கேள்விப்படவில்லை.
- =========#EFEF
ஒருவர் தமது கலாசார மரபுகளை வளர்க்க முற்படாவிட்டாலும் பரவாயில்லை. இருச் கின்ற கலாசார மரபுகளையாவது மேலும் மேலும் உருக்குலைந்து விடாமல் பேணிப்பது காத்துக் கொள்ளவாவது முயலல் வேண்டும். கலாசாரமறுமலர்ச்சிக்குடறுதுணையாக இருந்து உதவ முடியாவிட்டாலும் L raնո Լիկlan:l, வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு முட்டுக் கட்டையாக இராது ஒதுங்கி விடுவது அவர் தமது கலாசார வளர்ச்சிக்கு ஆற்றிய பெரிய
விகாரைகள், முஸ்லிம் பள்ளிவாசல்சன் போன்ற வணக்கஸ்தலங்களை கருத்திற்கொள் ரூம் பேது அந்த ஸ்தலங்களில் சினிமா பாடல்களோ கவர்ச்சி நடன நாடகங்களோ இருக்கின்றனவா? இல்லவே இல்லை. பக்தி கீதங்களைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அமைதியான முறையில் 「T நடத்தப்படுகின்றது.
பெளர்ணமி தினங்களில் பௌத்த விகாரைக்கு செல்லும் பக்தர்களை கருத்திற்கொள்ளும் போது எம்மால் அவதானிக்கக் கூடியது புள்ளது என்ன? அனைவருமே வெள்ளை உடையுடன் பெண்கள் தமது மரபு உடைகளை கவர்ச்சி இல்லாது A டுத் துவதை எம்மால் அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இதிலிருந்து உணரக் கூடியதாயுள்ளது பாது? ஒவ்வொருவரும் தமது மதத்தை நேசிக்கின்றனர்.
(தொடர்ச்சி 14ம் பக்கம்)

Page 8
E. இந்து கலாசார
சோதிடக் கலை $ உங்கள்
இந்து கலாசாரம் இதழில் வரும் சுப் பனை பூர்த்திசெய்து ஒருவர் இரண்டு கேள்விகளுக்கு மேற் படாமல் அனுப்பினால் தில்லை! உங்களுக்கு தகுந்த பதில்களை அளிப்பார்.
இந்து கலாசார சோதிடப் பகுதி
பிறந்த வருடம்.மாதம்.திகதி. நேரம்.நட்சத்திரம். கேள்வி.
LS LSL LL L LLL L S SL S L S L S L S S S S S S S LS S SSS S S S L S S S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S LSL S S LSL L S LLLL S SL L SS
L L L S L L L L L L L L L L L LS S L S L L L S L L L L L S L L S S S S S S S L S L S L L L L L L L L S S L S LS
GEÏLLUT LILUL
மேற்கண்ட கூப்பனை வெட்டி ஒரு போஸ்ட்கார் டில் ஒட்டி அனுப்ப வேண்டும். கூப்பன் இல்லாத கார்டுகள் கவனிக்கப்பட மாட்டாது. அனுப்பவேண் டிய முகவரி:
சோதிடப் பகுதி இந்து கலாசாரம் 39/23, நெல்சன் ஒழுங்கை கொழும்பு-3.
1. துரைராஜா விமவேந்திரன், பலான்கொட
கே. பி-தி: 16-7-1874, ரோகிணி நட்சத்திரம், என் எதிர்காலம் எப்படி இருக்கும்? இவ்வருடம் நான் எடுக்கும் காரியத்தில் சித்தி கிட்டுமா?
ப. உங்கள் பிறந்த திகதிப்படியும் நட்சத்திரப் படியும் திட்டமிட்டு கருமமாற்றினால் எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும். 1991ம் ஆண்டு மாசி 14ன் மேல் உங்களுக்கு சிறப்பான பலனைத் தரக்கூடிய காலம். இவ்வருடம் நீங்கள் எடுக்கும் காரியம் சித்தி பாக அமையும். 2. வீரப்பன் சந்திரசேகர்
கே. பி-தி: 27-7-1970, ரேவதி நட்சேத்திரம் எதிர் காலம் சுபீட்சமாகவும் செல்வாக்காகவும் அமையுமா? எந்தவிதமான வாழ்க்கை அமையும்?
ப, ரேவதி நட்சேத்திரத்தில் பிறந்த ஐ. ங்களுக்கு 1990ம் ஆண்டு ஆனி 18ல் இருந்து மிகவும் நன்மை யான காலம், மற்றவர் மதிக்கவேண்டும் என்பதற் காக வாழாமல், கொள்கையுடனும் நம்பிக்கையுட னும் கருமமாற்றினால் சிறந்த வாழ்க்கை அமையும் வெளிநாட்டு வாய்ப்புகளும் உண்டு.

ப் 22- -
கேள்விகளுக்கான தில்லையின் பதில்கள் S. SSSSSSSSSSLS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ---
3. அருணாசலம் பொன்னம்பலம், பெல்மதுளை, காவத்தை.
கே. பி-தி 3-5-1941 புனர்பூசம் நட்சேத்திரம் என் வாழ்வில் என்றுமே வெற்றி இல்லையே, விமோசனம் உண்டா? எப்போதும்
ப. நீங்கள் புனர்பூசம் நட்சேத்திரம் கர்க்கடக இராசியில் பிறந்ததாலும், விதி எண் ஐந்தாக உள் ஊதால் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டே முன் னேற்றம் அடையவேண்டும். அடிக்கடி தொழில்களை மாற்றும்தன்மை பிடிவாதக்குணம் இவைகளை கை விட்டால் 50வயதிலிருந்து நல்ல விமோசனம் உண்டு. 4. பத்மா பொன்னம்பலம், பெல்மதுளை காவத்தை கே. பி-தி 9-10-1954 சதயம் நட்சேத்திரம், கடந்த 12 வருடங்களாக என் முகத்தில் உள்ள கரும் புள்ளி மாறவில்லை. 7-112 சனி முடிந்தும்கூட
ப. உங்களுக்கு 7-1/2 சனி முடிந்தது என்று யார் சொன்னது? சதயம் நட்சேத்திரம் கும்பராசி யான உங்களுக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி 1990ம் ஆண்டு பங்குனி 18ல் இருந்து ஏழரைச்சனி முன்கூறு ஆரம்பமாகியுள்ளது. வாக்கியப் பஞ்சாங்கப்படி 1991ம் ஆண்டு மாசி 14ல் ஏழரைச்சனி ஆரம்பமா கின்றது. எனவே கரும்புள்ளி இருந்தாலும் கவலைப் படவேண்டாம். 1991ம் ஆண்டு பிற்பகுதியில் மாறி விடும்.
5. எஸ். நாதன், பண்டாரவளை,
கே. பி-தி: 27-5-1955 ஆயிலியம் நட்சேத்திரம் என் வாழ்க்கை பூரண மனநிறைவைத் தருமா?
ப. நீங்கள் ஆயிலியம் நட்சேத்திரம் கர்க்கடக இராசி ஆனதால் 1991ம் ஆண்டிலிருந்து வாழ்க்கை மனநிறைவுக்கான பாதைகள் தொடரும் 1992ம் ஆண்டு உங்கள் எண்னப்படி காரியங்கள் கைகூடும் வி. அ. கணேசன், மட்டக்களப்பு.
கே. நட்சேத்திரம் கார்த்திகை 4ம்பாதம் எனது கஷ்டகாலம் எப்போது நீங்கும்?
ப. உங்கள் பலனுக்கு அட்டமச்சனிகாலம் முடி வுற இருப்பதால், இன்னும் மூன்று மாதங்களில் கஷ்டகாலத்தின் ஒருபகுதி நீங்கும், அதன்பின் படிப் படியாக கவலைகள் மறையும். 7. பூபாலன், வெள்ளவத்தை,
கே. சதயம் நட்சேத்திரம், குப்பராசி, வெளி நாட்டுக் கல்வி கிடைக்குமா? எப்போது?
ப. திருக்கணித பஞ்சாங்கப்படி ஏழரைச்சனி தொடங்கியுள்ளதால் 1951ம் ஆண்டு மார்கழி 22க்குள் வெளிநாட்டுப் பயணம் கல்வி என்பது கிடைக்க வாய்ப்பு ஏற்படும். 1991ம் ஆண்டு ஆனி 18ல் மேன் சிறந்த கல்வியுண்டு.
(தொடர்ச்சி 10ம் பக்கம்

Page 9
22- 10-파 미 இந்து
அழித்
மும்மலங்களை
கந்த சஷ்
உயிர்கள் எண்ணில்லாதன. அனாதியே மலத்தி னாற் பந்திக்கப்பட்டன. மல பந்தத்தினால் பிறந் திறந்துழல்வன. பிறந்திறந்துழலும் போது வினை களைச் சேட்வன நல்வினை, தீவினைகளுக்கேற்ப இவை, துன்பங்ளை அனுபவிப்பன. இவ்வண்ணம் நிகழும் போது இருவினையொப்பு உண்டாகும். இருவினையொப்பாவது நல்வினையால் வரும் இன் பத்திலும் தீவினையால் வரும் துன்பத்திலும் விருப்பு வேறுப்புக்களின்றியிருத்தல் இருவினையோப்பு உண் டாக மலம் பரிபாகப்படும். அப்பொழுது கடவு ளின் திருவருள் பதியும். கடவுள் குருவாக வந்து திக்கையிார்வே பலவலிமை முற்றும் நீங்கி ஞானோ பதேசஞ் செய்தருளுவார். பின்பு அவ்வுயிர்கள் பிறப் புக்கள் நீங்கி கடவு ருடைய திருவடி நிவின் கீழ் ஆழியாத பேரின் பத்தை அடையும் இத்தகைய் உண் மைப் பொருளை உலக உயிர்களுக்கு உணர்த்தி ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை ஒழித்து இன்பவாழ்வு வாழ வழிவகுக்கும் பிந்தபே கந்த சஷ்டி விரதமாகும்.
ஆணவம்
ஆணவம் செம்பிற் களிம்புபோல ஆன்மாவிள்ே
அனாதியே பற்றிய மு:மலம் மிகவும் இருண்ட வடிவமுடையது அறியாமை முதலிய தீய குண்ட் புளை உண்டாக்கும். அவ்வறியாமை ஆவான்வப் பிறப்பிக்கும் அவா இருவின் ன்களை உண்டாக்கும். இவ்வாணவமலம் ஒன்றேயாயிருந்தும் எல்லா உல் கங்களிலுமுள்ள எல்லாவுயிர்களையும் மறைக்கும் எண்ணிறந்த சக்திகளையுடையது. ஒரு காலவெல் லையிலே நீக்குந் தைேமயுடையது திருவருள்.ே வலிசுருங்கி உயிரறிவை மறையாது அடங்கிக் கிடக் கும்.
EI, Lo LET
உயிர்கள் பிறவியெடுத்துப் போக்குவரவு செய்யும் போது உஞற்றுகின்ற இருவினைக்கும் கன்மம் எனப் படும். இக்கன்மம் உயிர்கள் எடுக்கும் உடம்புகளுக் கும் அவை நுகரும் இன்ப துன்பங்களுக்கும் காரண மானது. பலவகைப்பட்ட இன்ப துன்பங்களாய் விரி பும் இது மனம் வாக்கு, காயங்களினாற் செயற் படும் மன நினைவால் வருவன நல்ல எண்ணங்க ஆரம் தீய எண்ணங்களுமாம். சொல்லினால் வருவன ஸ்வ பச்சுக்களும் தீய பேச்சுக்களுமாம். காயத் தாங் வருவன் நல்ல செய்கைகளும் தீய செய்கை களுமாம். கன்மம் நான் எனும் முனைப்போடு சேப் பும்பொழுது ஆகாமியம் ஆகும். அது புத்தி தத்து

משתrחדrחTzuu
ந்து அருள் சொரியும்
வம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும்பொழுது சஞ்சிதம் எனப்படும்,
ஒரு பிராரத்த வினையை நுகரும்பொழுது நான் எனும் செருக்கினால் ஆகாமியம் உண்டாகும். பிரா ரத்தம் அனுபவத்தாலே நீங்கும். சஞ்சிதம் குருவரு எால் நீக்கும். ஆகாப்பியம் எல்லாம் இறைவன் சேய வென்று எண்ணியிருக்கும் உண்மை ஞானத்தால் நீங்கும்.
T
சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்
மூவகைப்படும் உயிர்களுக்கு வேண்டிய உலகங்க
ரும் உடம்புகளும் கரனங்களும் போகப் பொருள் களும் மாபையிலிருந்தே உண்டாகும்.
హై எஸ். தெய்வநாயகம் *3
சுத்தமாயையிற் சிவதத்துவம் ஐந்தும் அசுத்த மாயையில் வித்தியாதத்துவம் ஏழும் பிரகிருதி மாயை பில் ஆன்மதத்துவம் இருபத்துநான்குமாக முப்பத் திாறு தத்துவங்களும் தோன்றும் உயிர் இனங்களைப் பற்றி நின்று இன்பதுன்பங்களை நுகரும் தத்துவ சுத்தியெய்தித் திருவருளால் தங்னையறிய வருங் கால் உயர் மாயாமலத்தின்றும் நீங்கும்.
சுந்தபுராண வரலாற்றில சூரன், சிங்கன், தார கன் எனும் அசுரர் மூவரும் தேவர்களைச் சிறை பிட்டமை மும்மலப் பிணியினால் உயிர்கள் உடம் பெடுத்து வருந்துதலாகவும் முருசக் கடவுள் சூரன் முதலிய அசுரர்களைக் கொன்று தேவர்களைச் சிறை மீட்டது கடவுள் பெருங்கருனையினால் அவ்வுயிர் களை மும்மலப் பிணிப்பினின்றும் நீக்கி ஆட்கொள் எருதலாகவும், எமக்குப் புகட்டப்பட்டிருக்கின்றது.
பிரமாவுக்குத் தக்கன், காசிபன் என்ற மகன்கள் இருந்தனர். தக்கன் பல வரங்களைப் பெற்று இறுதி பில் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட விர பத்திரக் கடவுளால் சொல்லப்பட்டான். காசிபன் பலநாள் தவஞ்செய்து சித்திகளைப் பேற்று மேன்மை புற்று விளங்கினான். ஒருநாள் சுக்கிரனால் ஏவப் பட்ட மாயை என்னும் பெண் காசிபன் இருந்த இடத்திற்கு வந்தாள். காசிபன் அவளைக் சண்டு ஆசைகொண்டான். அவன் மனநிலை குலைந்தது. இதுவரை அவன் கடைபிடித்த உறுதியும் தளர்ந் தது. இதனால் காம மயக்கமுற்று ஆப்பேன்னை சேர முயன்றான் அவர்கள் இருவரும் அவ்விரவின் முதற்சாபத்தில் சேர்ந்ததால், மனித முகத்துடன் சூரன் பிறந்தான் அச்சூரனுடன் மனித முகங்களு டன் பலபேர் தோன்றினர்.
(G岛rLá、

Page 10
O இந்து கலாச
ஆன்மீக வழிகாட்டியின் மூலம்க
எமது பிரச்சனைகளைத்
"எமது மனதின் குழப்பங்களையும் |L ளையும் தீர்த்துக்கொள்ளப் பலவேளைகளில் எமக்கு வழி தெரிவதில்லை. விரக்தியும் குழப்பமும் மேலோங் குகின்றன. துயரமுறுகின்றோம். ஆன்மீக மார்க்கத் தில் இணைவதன்மூலமும், தெய்வீக வழிகாட்டியாக ஒரு குருவை ஏற்று அவர் வழி நடப்பதன் மூலமே இதற்கு விடை கானலாம்.
இவ்வாறு திருகோணமலை சிவயோக சமாஜத்தை நிறுவி அருள்புரிகின்ற பூgரீமத் சுவாமி கங்காத்ரா னந்தா அவர்களின் பிரதம சீடரான பூரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா குறிப்பிட்டார். கடந்த 5-10-90 பிற்பகல் பம்பலப்பிட்டி பிரான்ஸிஸ் மகாதேவா அவெனியூ, திரு. சற்குணநாதன் அவர்கள் இல்லத் தில் இடம்பெற்ற சிவயோக சமாஜ பஜனையில் சிறப் புரையாற்ற சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்கள் கலந்துகொண்டார்.
சுவாமி அவர்கள் தொடர்ந்து பேசுகையில்,
"எமது தெய்வீக குருவாகவும், கண்கண்ட தெய் வமாகவும் விளங்குகின்ற சிவயோக சமாஜ ஸ்தாப
கர் பூரீமத் சுவாமி கங்காதரானந்தா அவர்கள், தன் னைச் சரனடைந்தோரை கருணையோடு ஏற்றுக்
அன்புச்செல்வன் SS
காக்கின்றார். அவரை பக்தர்கள் நேரில் சந்தித்தும் கடிதங்களூடாகவும் தமது பிரச்சனைகளை முன் வைக்கின்றனர். தனது பக்தர்களின் துன்பதுயரங் களை இரண்டு விதங்களில் தீர்த்துவைக்கின்றார் சுவாமிஜி அவர்கள். ஒன்று அவர்கள் படும் வேத னையின் தாக்கத்தை தானே ஏற்றுக்கோள்வது மற் நது உலகியல் வாழ்விலே முகங்கொடுத்து பிரச்ச னைகளை சமாளித்து வாழும் மனப்பக்குவத்தை அளிப்பது. இன்று எமது சூழலில் துயரங்களே மேலோங்கியுள்ளன. பிரச்சனைகளுக்கு தீர்வு தேரிய வில்லை. ஒவ்வொரு குடும்பத் தலைவரும் தமது சொந்தப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கும்போது தினறுகிறார்கள் இது தவிர சமூகப் பிரச்சனைக ரூம் பாரமாக அழுத்துகின்றன. இவற்றை தேய்வீக ஒருவரின் வழிநடத்தல்மூலம் நாம் இலகுவாக்கிக் கொள்ளலாம், எமது அன்றாடக் கடமைகளையும் எமது சமூகக் கடப்பாடுகளையும் மனச்சான்றுக்கு விரோதமின்றி ஆற்றுகின்றபோது மனம் அமைதி பெறும். அந்த ஆன்மீக வாழ்வுக்காக ஒரு தெய்வீக குரு ஒருவரிடம் எமது வாழ்வை துணிந்து நாம் ஒப் புக் ஒகாடுத்துவிடலாம். அதனால் கிடைக்கின்ற நன்

ஒ சுவாமி ஜெகதீஸ்வரானந்தா இ
மைகள் அளவிட்டுச் சொல்லமுடியாதவை. நாம் பிறந்த பயனையும் கிடைத்தற்கரிய மனிதப் பிறவி யின் மேன்மையையும் கி என ர் த் த வா வது நாம் மேலான வாழ்வு வாழ்ந்தாக வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
இப்பஜனையில் திரு. முருகேசு அவர்களின் "பூஜி அரவிந்தர்' பற்றிய சொற்பொழிவும் இடம்பேற் றது. முதுபெரும் கல்விமான் திரு. மானிக்க இடைக் காடர், இந்துசமய முன்னாள் பணிப்பாளர் திரு. வி. என். சிவராஜா, மின்சக்தி, எரிபொருள் இரா ஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சி. மானிக்க வாசகர், முன்னாள் சுங்க அதிகாரி திரு. கே. கே. சுப்பிரமணியம் உட்பட பல பிரமுகர்கள் இப்பஐ னையிற் கலந்துகொண்டனர். ஹெவ்லொக் டவுன் தபால் நிலைய அலுவலர் திரு. கனகசிங்கம் திருமதி கனகசிங்கம் ஆகியோர் இப் பஜனையை ஒழுங்கு செய்திருந்தனர்,
(8ம் பக்க தொடர்ச்சி) ாேதிடக்கலை . . . 8. செல்வி கார்த்திகா, கொழும்பு
கே. புனர்பூசம் நட்சேத்திரம், எனது வாழ்க் கையில் முன்னேற்றம் உண்டா? எப்போது:
ப. கர்க்கடகம் இராசியான உங்களுக்கு வியாழ பகவான் ஜென்மத்தில் இருந்தாலும்கூட தீமை இல்லை. பரீட்சையில் வெற்றி 1991ம் ஆண்டு ஆடி 18ல் இருந்து 1992ம் ஆண்டு ஆனி 28க்குள் திரு மனம் ஆவதோடு தொழிலில் முன்னேற்றம் உண்டு. 9. ஆர். ரவிச்சந்திரன், மாதம்பை
கே. மூலம் நட்சேத்திரம், எனது வாழ்க்கையில் தொல்லைகளே சுடிக்கொண்டு வருகிறது. விமோச 缸ü 、āL厅莎
ப. உங்களுக்கு ஏழரைச்சனி கடைக்கூறு ஆரம்ப மாகவுள்ளதால் 1991ம் ஆண்டு மாசி 10 இலிருந்து தொல்லைகள் குறையும், 29 வயதின் மேல் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். 10. சந்திரன் கொள்ளுப்பிட்டி
கே. கன்னி ராசியான் எனது எதிர்காலம் எப்படி ப, கன்னி ராசிக்கு வியாழன் 11ல் வந்திருப் பது சுபஸ்தானம், தொழில் உயர்வு, குடும்பபேறு இவைகளைத் தரக்கூடியது 1991ம் ஆண்டு மாசி 18க்குள் திருமணப் பேறும் உண்டாம்,

Page 11
32-O-D இ
வெவ்வேறு யுகங்களில்
மனிதப் பண்புகள்
ஒவ்வொரு யுகத்திலும் உள்ள நிலையைப்பற்றி சாத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மகாபார தத்திலும் சாந்திபர்வத்தில் இது கூறப்பட்டிருக்கி றது. கிருகபூகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறார்கள். தர்மம் ஓங்கி இருந்ததுதான் அதற்குக் காரணம். மனிதன் சுமார் முப்பத்திரண்டு அடி உயரம் இருந்திருக்கிறான். அவன் உடலைப் போலவே உள்ளமும் மிக உயர்ந்ததாக விளங்கி இருக்கிறது. அவனுடைய மனத்தில் கருணையும் சேயலில் பண்பும் இருந்திருக்கின்றன. மனிதன் இயற்கையுடன் ஒட்டி வாழ்ந்திருக்கிறான். அதனால் மிருகங்களையும் பறவைகளையும் கூடப் புரிந்து கொண்டிருந்திருக்கிறான். அவை மனிதனுடன் பேசிய தாகச் சொல்லப்படுவதன் பொருள் இதுதான்: இவற் நால் கிருதயுகம் பொன்மயமானது என்று வர்ணிக் கப்படுகிறது. இது சுமார் முப்பது லட்சம் ஆண்டு கள் இருந்திருக்கிறது.
அடுத்தது திரேதாயுகம்" இந்த யுகத்தில் மனித னின் உயர்பண்புகள் குறைந்திருக்கின்றன. பலமும், பராக்கிரமமும் ஓங்கி இருந்திருக்கின்றன. திருதயுகத் தில் இருந்த சத்வகுனம் போய் உடல்வலிமையை உயர்த்தும் ரஜோகுணம் மேம்பட்டிருக்கிறது. மணி தின் சுமார் 31 ஆடி : யாம் வளர்ந்திருக்கிறான். தர்மம் இந்த யுகத்தில் மூன்று கால்களில் நின்றிருந்த தாகக் கூறப்படுகிறது. இது வெள்ளியும். இது சுமார் பத்து லட்சம் ஆண்டுகள் இருந்திருக்கிறது.
தொடர்ந்து வருவது "துவாபர யுகம்" இதில் தர் மத்தின் மதிப்பு மேலும் இறங்கிவிட்டது. இதில் மணி தன் மனிதனுடன் போட்டி போடுவதும், வெல்வதும் வீழ்த்துவதும் சாதாரணமாகிவிட்டது மனிதனின் உயரம் பத்தரை அடியாகக் குறுகிவிட்டது. அதைப் போலவே அவனுடைய உள்ள வலிமையும் குறைந்து விட்டது. தீயபண்புகள் தலைகாட்டத் தொடங்கி விட்டன. தர்மம் இரண்டுகாவில் நின்றது. இதன் TIT LI LI JITT ஏழு லட்சம் ஆண்டுகள், இது சேப்பு
பகம்,
கடைசியாக வருவது 'கலியுகம்'. இதுவே இரும்பு யுகம். இதில் தர்மம் ஒற்றைக் காவில் நின்று தவிக் கிறது. தாமசகுனம் மலிந்துவிட்டது. தீய சக்திகள் ஒ'கிவிட்டன. மனிதனின் உயரம் ஏழு அடியாகவும் அதற்குக் கீழேயும் குறுகிவிட்டது. கெட்ட வழிக எளில் முன்னேறும் ஆசை எல்லோரையும் கவர்ந்து
(தொடர்ச்சி 14ம் பக்கம்)
 
 
 
 
 
 
 
 
 
 

--
ந்து கலாசாரம் -
그_ .
- F 력과 EEEEEEEEEEEEEEE13:34: 3.
-
- تقویت یا (CتS
| - E. சோம்பலைப்போல் இழிவில்லை
ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும். வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான், நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன் பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி தொண்டரென் றோர் வகுப் பில்லை -தொழில்
சோம்பலைப் போல் இழி வில்லை. நாலு வகுப்பும் இங் கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே-செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி, ஒற்றைக் குடும்பத் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை ஏவல்கள் சேய்பவர் மக்கள் - இவர் யாவரும் ஓர்குலம் அன்றோ? மேவி அன்ைவரும் ஒன்றாய் - நல்ல வீடு நடத்துதல் கண்டோம்; சாதிப் பிரிவுகள் சொல்லி- அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார், நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார். சாதிக் கொடுமைகள் வேண்டாம்-அன்பு
தன்னில் செழித்திடும் வையம் ஆதர வுற்றிங்கு வாழ்வோம் - தொழில் ஆயிரம் மாண் புறச் செய்வோம். பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக் குள்ளே சிவமூடர் = நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ? பெண்க ளறிவை வளர்த்தால்-வையப்
பேதைமை யற்றிடுங் கானனீர்,
LLLLLLLLSSSLLSLLLLLLLSLSLL LLLLLLLLSOSSOSOSLkS LkO

Page 12
(9ம் பக்க தோடர்ச்சி) மும்மலங்களை அழித்து . . .
அவ்விரவின் இரண்டாம் சாபத்தில் இருவரும் சிங்க வடிவமெடுத்து கலந்தார்கள். அதனால் சிங்கன் பிறந் தான். அவனைப் போல பலபேர் தோன்றினார்கள். மூன்றாம் சாமத்தில் யானை வடிவமேடுத்து புணர்ந் ததால் யானைமுகத்துடன் தாரகன் பிறந்தான். அவன் சாயவில் பல்பர் உருவாகினர். நான்காம் சாமத்தில் ஆட்டு வடிவமெடுத்து கலந்த போது ஆட்டு முகத்துடன் அசமுகி பிறந்தாள். இவளைப்போல் ஆபிரக்கணக்கானவர்கள் தோன்றினார்கள்.
சூரனிடத்தில் கடவுள் இல்லை; நானே கடவுள் என்ற எண்ணமும், அதனாற் பிறக்கும் அகங்கார மும் பல அண்டங்களிலுஞ் செறிந்து பல உயிர்சு ளையும் தன வலிமைக்குள்ளாக்கும் ஆணையும், அறி யாமையும், கொலை, காமம், வஞ்சனை முதலிய தீப குணங்களும் அமைந்திருந்தன. அவை ஆணவ மலக் குனங்களாதலின் சூரன் ஆணவ மலத்துக்கு ஒப்பாவதையும் ஆசை இறுகப்பற்ற அதனால் விழுங் தப்பட்ட உயிர் மிருநத்தன்மையை அடையும் அப் பொழுது கொலைத் தொழிலுக்குக் காரணமாகிய வெகுளியும், அதற்குத் துணையாகிய பல பொல் லாக் குனங்களும் பிறக்கும். இவை கன்ம மலம் பற்றுக் கோடாகக் நிழும்.
சிங்கன் வெட்ட வெட்ட முளைக்கும் இயல்புடைய பல தலைகளும் சுரங்களுமுடையவன். விரைவாகக் கொலைத் தொழில் புரிவதும் கோபக் குண்முடை யதுமாகிய சிங்கி வடிவமுடையவன். ஒரே வோரு கால் நற்புத் தியுடையவன் குலிசாயுதத்தினாலே கொல்லப்பட்டவன். பிறவி தோறும் ஈட்டப்பட்டுப் பலவாக விரிவதும் ஒரு கன்ம முடிவிலே வேறொரு காமத்தைத் தோற்றுவிப்பதும், அனுபவ முடிவிலே நல்லறிவைப் பிறப்பிப்பதும் குருவருளாலும் ஞானத் தாலும் அழிவதும் ஆகிய கன்மமலத்தியல்பு சிங்க னிடத்து அமைந்திருந்ததால் அவன் கன்ம பலத் திற்கு ஒப்பானவன்.
ஆணவ மலமும், கன்ம மலமும் தம்குனங்கள்ை உயிரறிவில் மேலும் செறிந்து இறுகப் பிரிைத்தத னாலே அவ்வுயிா இன்னும் கீழ் நிலையடையும். அப் பொழுது மயக்கமாகிய குணமும், அதற்கு துணை யாகிய பல பொல்லாக்குக் குணங்களும் தோன்றும். இவை மாயாமலம் பற்றுக் கோடாக நிகழும். தார கன் பகையைத் தன்னிடத்தே வைத்துச் சாதிப்ப தும், மதமயக்கம் உடையதும், மாயையின் வடிவ மாக கொள்ளப்படுவதுமாகிய யானை முகமும் மாயா வலிமையும் மயக்கங்களைச் செய்யுங் கிர வுஞ்ச மலையின் துணையும் உடையவனாய் மாயா புரியை இடமாகக் கொண்டமையால் அவன் மாயா மலும் எனக் கொள்ளப்படுவான் 'மாயை மயக்க முரு செய்யுமன்றே" என சித்தியார் கூறுவதுபோல

ரம் 22-10-1590
மும்மலங்களும் கலந்து மேலும் செறியப் பிணித்த லினாலே கலக்கமடைந்த உயிர் மேலும் கீழ்நிலை யடையும். அப்பொழுது பல திய குனங்கள் தோன் றும் அலுமுகியிடத்தில் ஒன்றிலும் நிலையில்லாத தாய்ப் பலவற்றிலும் பற்றி முறை தப்பி ஆசை கொள்ளும் ஆட்டின் தன்மை அமைந்திருந்ததால் அவள் மலக் கலப்பாற் பிறந்த தீய எண்ணங்களா கக் கொள்ளப்படுகின்றாள்.
காசிபனிடத்திலே தோன்றிய காம ஆசையாகிய தீய எண்ணம் சூரன் முதலியோராக உருப்பட்டு ஆயிரத்தேட்டண்டங்களில் பரந்து நன்மையை வருத்திச் சிறைப்படுத்தி நூற்றெட்டு யுககாலம் நின் றதுடன் காசிபனுக்கு மானக்சேடும். தவக்கேடும் உண்டாகி அழியாப்பழியை ஏற்படுத்தின.
சூரன் திக்கு விசயஞ் செய்து திக்குப்பாலகரை வென்றான். திருமாவையும், பிரமனையும், போரிற் புறங்கண்டு அவர்களைத் தமக்கு ஏவல் புரியும்படி பணித்தான். இந்திரனையும் மனைவியையும் துரத் திச் சயந்தனையும் ஏனைய தேவரையும் சிறைப் படுத்தினான். தேவர்கள் மீன் சுமத்தல் முதலிய இழி தொழில்களைச் செய்தார்கள். தன் டனைகளால் வருந்தித் தாங்க முடியாத துன்பங்களை அடைந் தார்கள். தேவர்கள் பலவித தடைனைகளைப் பெற்று மிக வருந்திச் சிவபெருமானே தனக்குத் துனையென்று கடைப்பிடித்து அவரை நினைந்து அழுதுபுலம்பினர். நீண்டகாலமாக தீவினைப் பயனை அனுபவித்த உயிர்வலி குறைந்து சோரும். அப் பொழுது நல்லறிவு சிறிது உண்டாகும் உண்டாக உயிர்க்கு உயிராய் நின்று துனை செய்பவர் கட வுளே என்று துணிந்து அவரை இறுகப் பற்றும். கடவுளை இறுகப்பற்றி வழிபடக் கடவுள் உயிருக்கு அருள்புரியத் திருவுளங்கொள்வார். இதன்படி சிவ பெருமான் தேவர்களைக் காக்க அருள் புரியுந் திரு வுளத்துடன் தமக்கு இயல்பான அறு திருமுகங்களை பும்கொண்டு எழுந்தருளியிருந்து அம்முகங்களிலுள்ள ஆறு நெற்றிக்கண்டோறும் ஒவ்வொரு பொறியாக ஆறு திருப்பொறிகளை அருளினார். அவை சரவ னெப்போய்கையை அடைந்து ஆறு திருமுகமும் பணி ரெண்டு திருக்கரங்களையுடைய குழந்தை வடிவாய் திகழ்ந்தது. இக்குழந்தையை வளர்க்க கார்த்திகைப் பெண்களை சிவன் நியமித்து தக்க வயது வந்தவு டன் சூரனை சங்காரம் செய்ய அனுப்பினார்.
முருகக் கடவுளுக்கு முற்றறிவு, வரம்பிவின்பம், இயற்கையறிவு, தன்வயமுடைமை, குறைவிலாற்றல், வரம்பிவாற்றல் என்னும் ஆறு குணங்களும், ஆறு திருமுகங்களாகவும் பறை அருட்குனங்கள் உறுப் புக்களாகவும் அமைந்துள்ளன. முருகக் கடவுளுடைய திருமேனியும், பெண்களும், ஆயுதமும், மயிலும் சேவலும் எல்லா உயிர்களுக்கும் அருள்புரியுமாறு கொண்ட அருட்குனங்களின் வடிவங்களேயன்றி பிறவல்ல. தேவர்களைக் காக்க சிவபெருமானின்
(தொடர்ச்சி 13ம் பக்கம்

Page 13
22- -
(12ம் பக்க தொடர்ச்சி) மும்மலங்களை .
ஆனை கிடைத்தவுடன் முருகப்பெருமானும் வீர வாகு முகவிய துணைவர்களும், பூதகணங்களும், கிகுமாவாதி தேவர்களும், சூரன் முதலியோரைக் கொல்வதற்கு படையெடுத் துச் சென்றார்கள். உயிரை மூடிய ஆணவமாதி மும்மலங்களின் வலி யைத் தொலைக்க இறைவன் மெய்யுணர்ச்சி முத லிய அருட்குனங்களுடன் வெளிப்படுவார். மலக் கணங்களை அடக்க அருட்குனங்கள் செய்யும் தொழில்களே போர் எனப்படும்.
எனவே மாசுக் கடவுள் சேனைகளுடன் செல்லும் போது வழியில் தாரகனுடைய இருப்பிடம் முதலில் வந்து தாகனை முதலில் கொல்ல வேண்டும் என திருவுளங்கொண்டு காரகனுடன் சமர் செய்து அவ னையும், அவனது இருப்பிடமாகிய சிரவுரு மலை யையும் அழித்தொழித்தார். தாரகன் மாயாமலத் திற்கு ஒப்பானவன். உலகமும், உடலும், கரணங் களும் போகப்பொருள்களும் தோன்றுவதற்கு முதற் காரணம் மாயையாம். மாயையிலிருந்து உயிர் கன் மப் பனை நுகர்வதற்கு துனையாகிய மூப்பத் காறு தத்துவங்களும் பிறக்கும். உயிர் இத்தத்துவங் களேதான் என்று மயங்கி நிற்கும் நிலையை விட்டுத் திருவருள் துணையினால் தான் அவற்றிற்கு வேறெ னத் தெரிந்து நீங்கி நிற்கும்பொழுது மாயாமலவலி நீங்கும் இது மாயாமல நீக்கமாகும். தாரகன் அழிந் தது இத்தன்மையானது.
தா ரீகனை சங்காரம் செய்த முருகக்கடவுள் திருச் செந்துரையடைந்து ஆங்கே பாடி வீடு அமைத்து இர அனுடைய எண்ணத்தை அறிவதற்காக வீரவாகு தேவரை அவனிடம் தரதாக ஏவினார். சூரன் முரு கக் கடவுளை பலவாறு இகழ்ந்து சமர் செய்வதே முடிவான் செயல் ராக் கூறினான். ஆன் வமவப் பிணிப்பிலே அழுத்தி அறியாமைமயமாகவிருக்கின்ற உயிருக்கு மெய்யுணர்ச்சியால் வாம் நல்லுரைகள் பயன்படா அது மாதிரியே சூரனும் ஆகும். வீர வாகுதேவர் மீண்டுவந்து சூரனுடைய எண்னத்தை முருகக்கடவுளுக்குத் தெரிவித்தார். போர் தொடங் கியது. சூரனுடைய புதல்வர்களாகிய பானுகோப ஆறும் அக்கினிமுகன் முதலியோரும் சூரன் மந்திரி பாகிய தருமகோபனும் வீரவாகுதேவரினாற் சொல் லப்பட்டார்கள் முருகக்கடவுள் அதன்பின் சிங்க னைக் கொன்றார். முருகக்கடவுள் அவனுடைய சிரங் களை அறுக்க அறுக்க அவை முளைத்துக்கொண்டே பிருந்தது. முருகக்கடவுள் உங்காரஞ் செய்து உரப் பினார். ஒரு தலையும் இரு கரங்களும் நிற்க ஏனை யவை அடங்கின. பின்பு அவைகளையும் குலிசாயு தத்தினால் அறுத்து சிங்கனைக் கொன்றார்.
சிங்கன் கன்மமலத்திற்கு ஒப்பானவன் ஆர்ஜி எால் ஈட்டப்படும் கன்மங்கள் ஆகாமியம்,சிேஞ்சி தம், பிரார்த்தம் என மூவகைப்படும் பிரார்த்தம்
எடுத்த பிறவியிலேயே அனுபவிக்கப்படுவது பிரார்த்
தத்தை அனுபவிக்கும்பொழுது ஆகாமியம் உண்டா
ஓம் அனுபவியாத வினை சஞ்சிதம் எனப்படும் "

து கலாசாரம்
பிரார்த்தம் அனுபவத்தாலேயே நீங்கும். சஞ்சிதம் குருவருளாலே நீங்கும். ஆகாமியம் ஞானத்தினாலே நீங்கும். பிறவிக்கு காரணமான மூன்றும் நீங்குகையி னாலேயே உயிர் அப்பாற் பிறவியையெடாது திரு வருட் பேற்றை அடைதற்கேற்ற பக்குவ நிலையை அடையும். இது கன்மமல நீத்கமாகும்.
பிராரத்தம் அனுபவிக்கும்பொழுது ஆகாமிய வின்ை வரும். அது கலைகளை அறக்க அறுக்க சிங்கனுக்கு முளைத்தனவென்பது உணர்த்துகின்றது. முருகனின் திருவருளாகிய நீளங்காரத்தினால் ரஞ்சித விளை வலிகேட்டது. எஞ்சி நின்ற பிராரத்தம் அனுபவத் தாலழிந்தது.
சிங்கன் இறந்த பின்பு சூரன் தனது சேனைகளு டன் சென்று முருகக்கடவுளோடு போர் புரிந்தான். வீரவாகு தேவர் முதலிய கனநாதர்களையும் பூத சேனைகளையும் இந்திரமாஞாலத் தேரினால் ஆகப் படுத்தி கடல் நடுவே சிறை வைத்தனர். பலவகை |TrujLi
முருகக்கடவுள் தனது சிரிப்பினால் எரித்தார். மாயை
b
பின் உதவியால் அவைகள் உயிர் பெற்றெழுந்தன. மீண்டும் முருகக்கடவுள் அவைகளை அழித்தார். பின்பு சூரனுக்குத் தமது உண்மை வடிவத்தைக் காட் டினார். அப்பொழுது சூரனுக்கு உண்மைநிலை புலப் பட்டது பின்பு மெய்யுணர்ச்சி மறைய | L புரிய வந்தான் முருகக்கடவுள் அவனை வேலாயுதத் தினால் பிளந்து கொன்றார். பிளவுபட்ட இரண்டு சுறும் சேவலும் மயிலுமாக வர அவைகளை வாகன மும், கொடியுமாகக் கொண்டார் முருகக்கடவுள்.
ஆணவமலத்திற்கு எண்ணில்லாத சக்திசுளுண்டு. சூரன் ஆணவமலமாதலால் அவையெல்லாம் ஒன்று சேர்ந்து திருவருட் குனங்களோடு எதிர்த்தன. அருட் குனங்களால் உண்டாகும் மேப்புணர்ச்சி முதலிய வற்றை மன்றத்தன. திருவருளால் அம்மறைப்பு நீங் கிற்று. அருட்குனங்களால் மலக்குனங்கள் அழிந் தன. திருவருளின் உண்மை வடிவுக்கு முன்பே பலவலி குன்றி மடங்கியது மடங்கிய பலவலி மீண்டும் டின் டானபோதுவேவா புதமாகிய ஞானசக்தியினால் முற் நாய் அழிக்கப்பட்டது. இது ஆணவமல நீக்கமாகும்.
இத்தகைய உண்மைப்பொருள் உலக உயிர்சளிடத் தில் செறிந்து மக்கள் தம் ஆன்மாவின் விடுதலைக்கு தம்மை அர்ப்பணிக்கும் அரிய விரதமே சந்தசஷ்டி விரதமாகும் சூரனை முருகப்பெருமான் சங்காரம் செய்து அவள்ை ஆட்கொண்டதுபோல் ஆனவர், தன்மம், மான்ய எனும் மும்மலங்கள்ை சங்கரம் செய்து உண்மைப்பொருளை விளங்கிக்கொள்ளும் புனித 蠶 கடைப்பிடிக்கப்படுகின்றது.
孵 ரதங்களிலே ஏன் இந்துக்கள் கடை
முருதலுக்குரி နှီးမှီ၊ விரதங்களில் மிகவும் வலிமைகொண்டது
எனப் பலராலும் கருதப்படும் இக்கந்தசஷ்டி リrリ நாளில் முழி பவாசம் இருந்து முருகன்ைப் பூசிப் 무理. மிகவும் றந்ததாகும். அப்படிச் செய்ய முடி விர்தலுர்க்ள், ஒருவேளை மட்டும் பால் பழம் உண்டு விர்தம் இருப்பது நன்று. அதுவும் இயலாதவர்கள்
(தொடர்ச்சி 14ம் பக்கம்

Page 14
இந்து Հենլիք:
முத்து
蛋
룰
அரிது அரிது மானிடரா பிறப்பது அதிலும் அரிது 'சீவி சமயத்தில் பிறப்பது பூர்வஜன்ம புண்ணியத் கால் தான் பிறந்த பிறவிக்கும், சைவ சமயத்திற் கும் அரும் பணியாற்றி தான் தினம் பூஜித்து விக்க ஜிந்துபிட்டி முருகனுக்கு அடிமையாகி அந்த பின்னிய ஸ்தலத்திலே ஆடிவேல் ஆடிப்பூரம், மார் கழிமாத பஜனை, திருவாதிரை வருஷா அபிஷேகம்
(11ம் பக்க தொடர்ச்சி)
வெவ்வேறு
இழுக்கிறது. ஒற்றுமை குலைந்து வருகிறது, இதன் கால அளவு சுமார் மூன்றரை லட்சம் ஆண்டுகள்
ஆனால் இந்தக் கலியுகத்திலும் எவன் நெறிதவறா மல் வாழ முயலுகிறானோ, நல்ல பண்புகளுக்கு பதிப்புத்தந்து கடைப்பிடிக்கிறானோ அவனுக்கு மிக நல்ல சதி கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆகையால் எளிதில் கெட்ட வழிகளின் மூலம் கிடைக் 寺、山(s) மதிக்காமல், சிரமப்பட்டாவது நல்ல வழிகளின் மூலம் உயர்வை நாடக்காடிய மனப் பான்மையை நாம் வளர்த் துக்கொள்வதே நல்லது.
(13ம் பக்க தொடர்ச்சி)
மும்மலங்களை
ஒருவேளை மதியம் உணவு உண்டு கடைசி நாளில் உபவாசம் இருப்பது சாலச் சிறந்தது. அக்காலங்க எளில் புனிதமாக ஆலயங்களும் வீடுகளும் அமைந்து முருகன் புகழ் பாடினாலே முற் பிற ப் பில் செய்த தீவினையகலும் எனக் கூறுவர்
 
 
 

FITTL --
க்குமாரசாமிப்பிள்ளை
இட்டுப் பிரார்த்தனை, இன்னும் எத்தனையோ கூறிக் கொண்டு போகலாம். இவை அனைத்திலும் மனமாற, *"மிாற இறைவன் பணியில் ஈடுபட்டு தொண்டு புரிந்தவர் பெரியவர் சைவசிதாரி முத்துக்குமார சாமி பிள்ளை அவர்கள்."
எல்லோராலும் "முத்துப் பிள்ளை' என்று அன்பு டன் அழைக்கப்பட்டவர் கடந்த புரட்டாதி மாதம் (29-9-90) சிவபதம் எய்திய செய்தி கேட்டு மிகவும் வேதன்ை அடைந்தேன். ஆண்டவன் இந்தப் பெரியவர் இடையறாது, ஒய்வு இன்றி அவன் தாழ் வனங்கி, அவன் பணி புரிந்து வந்த பலனாக அவருக்கு
ஒய்வு நாள்
உணர்வு அழியும் நாள்
உயிர் போகும் நான்
அருளி அவரை தன்பதம்
அழைத்துக் கொண்டுள்ளார். இறைவன் ஆணையில் அவர் பதம் நாடிச் சென்றுள்ள புண்ணிய ஆத்மா சாந்தி அடைய வரும் பிரார்த்திப் பேரமாத
ஆர். வைத்தமாநிதி -
(7ம் பக்க தொடர்ச்சி) கலாசாரமும் . . .
தமது பாரம்பரிய மரபை ஒவ்வொருவரும் தாமே பேணிவருகின்றார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.
இவர்களோடு எம் மதத்தவர்களை ஒப்பிட்டு பாருங்கள்
இந்து மதத்தில் பக்தி பாடல்கள் 3}quaונauחש ? - தேவார திருவாசகங்கள் இல்லையா? இந்து மதத் திற்கென்று ஒரு பாரம்பரிய மரபு இருந்து வந்த தில்லையா?
இவற்றிற்கு விடைகா எத்தனியுங்கள் ஆப் போது நாம் எந்தளவிற்கு கவர்ச்சியில் இரண்டறக் கலந்து விட்டோம் என்பதை நாடு tւsծներ Ա Լվ கின்றது.
TLLLLLLLLSLLSLLLeLeLALLAAAAALALALALAALALAAAAALLAAAAALALALAAAAALAALLLLLALALAAAAALALA ஒருவனுக்கு அறிவைக் கற்பிப்பவன் பரமாத் மாகவும், தன் சிருஷ்டிக்குக் காரணமாக தந்தை பிரம்மாவாகவும், தன்னை 10 மாதம் சுமந்து கஷ்டப்பட்ட தாய் பூமி தேவியாக உடன் ஆத்மாவின் உருவகமாகவும் எண்ணிப் போற்றத் தக்கவர்கள். இவர்கள் எது சொன்னாலும் எதிர்த்துப் பேசாது கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

Page 15
33 - 1 Ո- Tք ՊD இந்
"பால்நினைந் தூட்டும் பரிந்து நீராவியே ஒ ஊனினை யுருக்கி உள் உவப்பிலா ஆனந்தபு தேனினைச் சொரிந்து
செல்வமே சிவபெரு பானுனைத் தொடர்ந்து எங்கெழுந்தருளுவதி
======================
அத்தியாவசியமான, இ. ஏற்றத் தகுந்ததுமான முக் யிடும் இந்துசமய திங்கள் இதழுக்கு என் இதயபூர்
 
 

து கலாசாரம்
|ளிப்பு
---
தாயினுஞ் சாலப்
Hğı), LLI ளொளி பெருக்கி
TE புறம் புறந் திரிந்த DI ËSI
சிக்கெனப் பிடித்தேன் են ինքս ""
"======
ன்றைய காலகட்டத்திற்கு கிய கட்டுரைகள்ை வெளி இதழான இந்து கலாசாரம் பமான வாழ்த்துக்கள்.
三つー

Page 16
இந்து கலாசா
04 کر دیتے تبرک
 

ரம் 22-10-1990
G0722/2 Azerlas

Page 17
-교)-교 마
அறத்துக்கும்
(ம்ே பக்க தொடர்ச்சி)
இந்து
---G, LILL இடங்களை புண்ணாக்கிவிட்டன. ஒஹோ'வென்று வெகுண்டெழுந்த விராதன், ஒரு "மரத்தை வேருடன் பிடுங்கிக்கொண்டு இரா மனைத் தாக்கவந்தான். இராமன் நான்கு அம்புக விால் அந்த மராமரத்தைத் தகர்த்தெறிந்து விரா தன்மீது சரமாரியாகக் கனைகளை த் தொடுத்தான்.
தன் உடலெங்கும் தைத்துக்கொண்ட அம்புகளால் ஒரு பெரிய முள்ளம்பன்றிபோல் காட்சிதந்த விரா தன் அம்புகளை உதறிவிடவேண்டி, தன் உடம்பை சிலிர்த்துக் குலுக்கினான். அம்புகள் கீழே விழுந்த தும் அவனது உடலிலிருந்து குருதி கசியவே சிறிது சோர்வுற்றான் விராதன்
அது க்ண்ட இராமனும்-இலட்சுமணனும், இவன் வரபலம் மிக்கவன் படைக்கலங்களை ஏவுவதால் இவன் சாக மாட்டான். இவனை எதிர்த்தால் நம் 包I_cm デsmar品cmmaná GLIMT PfEGLI IT Gör. GT GF3Si இவனது தரங்களை வெட்டி வீழ்த்த வேண்டும்' என்று எனணி அவன் தோள்களில் ஏறிக் கொண்டனர்.
இராம-இலட்சுமனரின் ஸ்பரிச த்தால் நடனர்ச்சி
வசப்பட்ட விராதன், முன்னிலும் பன்மடங்கு
வேகத்துடன் விண்ணில் பறந்து செல்ல ஆரம்பித் தான்
தனித்து விடப்பட்ட ரீதா பிராட்டி, தன்னைக்
காக்கும் துணையின்மையை உணர்ந்து தவித்த வளாக விராதனைத் தொடர்ந்து சென்று "அற வொழுக்கம் நிறைந்த இவர்கள் இருவரையும் விட்டு விட்டு, என்னையே தின்க நீ" என்று கெஞ்சி மின்றாடினாள்
அதைக்கண்ட இருவரும் இனியும் பொறுப்பதற் கில்லை என்ற முடிவுக்கு வந்தவர்களாக விர ח ,haiוהם (ל அழுத்தி கீழே தள்ளி, தங்கள் கரங்களினாலேயே அவனுடைய தோள்களை வெட்டி வீழ்த்தினார் கள். குருதி வெள்ளமாகப் பெருக்கெடுத்தும், உயிர்ப் போகாமல் விராதன் தித்தளித்தது கண்ட இராமன், 'இவனை இந்த நிலத்தில் புதைத்தலே சர்" என்று சொன்னான். இலட்சுமணன் விராதனைப் புதைப் பதற்காகக் குழிதோண்ட விராதனைக் குழியில் தள்ள, இராமன் தன் தாள்களினால் அவனை ஸ்பரிசிக்க, இராமனின் தாள்கள் தன்மீது பட்டவு டனே விராதன் தன் அரக்க உருவம் நீங் ப் பெற்று முன்பிருந்த கந்தர்வ உருவம் திரும்பப் பெற்றான்)
"அகந்தையும், ஆணவமும் கொண்டு அலட்சிய மாக இருந்த காரணத்தால் நான் குபேரனால் அரக்கனாக மாற சாபம் கொடுக்கப்பட்டேன் இன்று தங்கள் திருவடி ஸ்பரிசத்தால் சாபம் நீட்கப்

கலாசாரம் 77
பெற்றுவிமோசனம் அடைந்தேன் தன்யனானேன்' என்று கூறி இராம பிரானைப் போற்றிப் பணிந்து வணங்கி, விண்ணுலகு சென்றான் விராதன்.
இராமாயண காவியத்தில் அறத்துக்கும்-மறத்துக் கும் இடையே நடந்த பெரும்போரின் தொடக்கமே இராமனுக்கும்-விராதனுக்கும் இடையில் நடந்த @L厅击 என்பதுடன், முடிவில் "அறமே வெல்லும் என்பதும் உறுதியாயிற்று.
തുള്ള
இந்துமதம் . . .
(5ம் பக்க தொடர்ச்சி)
ரங்கள் இந்த உயரிய அன்பின் தத்துவத்தைப் ' வழிகளிலும் விளக்குகின்றன.
விவாகத்தின் சிகரமான ஸ்மயாவ" என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட மந்திரம் தனிப்பெருமை வாய்ந்தது. இதுவரை பல வழிகளிலும் பிரிந்திருந்த நாம் இப்போது ஒன்றாக ஆகிவிட்டோம். என்று கூறும் மந்திரம், சிறப்பான உயர்வு-தாழ்வில்லாத உணர்ச்சியை உண்டுபண்ணிவிடுகின்றது. அன்பு மூலம் இந்த இணைப்பு எப்படி வலுப்பெறுகிறது என்ற உண்மையை எஞ்சியுள்ள மந்திரபாகம் GGI : குகிறது. இந்த அன்பு தெய்வீகமானது என்பதாலேயே தமிழில் சமய நூல்கள் இறைவனிடம் காட்டும் பேரன்பைக் காதல் என்றே குறிப்பிடுகின்றன. என் உடைய இதயத்தில் உன்னுடைய அன்பு இருக்கட் டும். உன்னுடைய மனம் என்னை அடையட்டும்" என்பது போன்ற மந் தி ரங்கள் இந்த அன்பை இணைத்துச் சேர்த்து சமமாகப் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன.
இவ்வாறு இல்வாழ்க்கையை வகுத்த வேதம், பெண்கள்மீது மகத்தான பொறுப்பைச் சுமத்துகி றது. கணவனுடைய பொறுப்புகளில் ஏற்படும் சிர மங்களினால் ஏற்படும் ஆயாசத்தைப் போக்க, மனைவி தனது இன்சொல்லையும் இனிய உறவை பும் தந்து அவன்ை ஆசுவாசப்படுத்துகிறாள், கன வனை உற்சாகப்படுத்துவதுடன் நில்லாமல் அவ இறுக்கு ஆலோசனை கூறவும் தகுதி உள்ளவனாக விளங்குகிறாள். இதையே வேதம் கூறுகிறது. ஓரி டத்தில் மனைவி என்ற பேஸ் சுனாவன் என்ற ஆனைவிட அதிக புத்திசாலித்தனம் கொண்டவள் என்றும் வேதம் கூறுகிறது. புரந்தி என்ற அழி கான சொல் அறிவு நிறைந்த மனைவியைக் குறிப் பிடுகிறது.
மனைவி இருக்கும் இடம்தான் வீடு கன்வன் அமைதியாக இளைப்பாறும் இடம் வீடுதான் கண் வன்-மனைவி இருவருமே இடம்பெறும் இடமே குடும்பம் என்ற உயர்ந்த நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறது. இதை இன்று மேல்நாடுகளில் புனிதமான ஒரு வசனமாகக் கூறுகிறாாகள். ஆனால்
(தொடர்ச்சி 18ம் பக்கம்)

Page 18
直品
GANGGANGGAGNSBAENGINISTRIBEIRNIH NGHIHIHIHIHIHIR 61 (ԼքՑ յք
இந்து இளைஞனே!
இந்து இளைஞனே - இந்த
உலகிற்கே Ο τίτσα ΙΙ, ஒளி பரப்புக
இந்து கர்
ஆன்மநேய செய்தியைச் சொல்லும் உரிமை உடைய ஒருவன் நீயே ஆலமரத்தின் ஆணிவேராய் ஆழ்ந்து அகன்று ஓங்கி வளர்ந்த வேதச்சாற்றை நீ பிழிதல் வேண்டும்தீதுகள் அதனால் ஒழிதலும் வேண்டும்! பிரம்மம் என்ற ஒன்றிலிருந்து பிறந்தது இந்தப் பெரும்பிரபஞ்சம் ஒன்றிலிருந்தே ஒன்றுருவானது ஒன்றிலிருந்து கோடி பிறந்தது உயிரும் உலகும் அதுவே என்றால் பயிரும் பலவும் அதுவே என்றால் பிரிவும் பகையும் பேதமைதானே பேதமை வளர்த்தலும் பெருமைதானோ? அழிவின் விளிம்பில் உழல்கிற மானுடம் ஆய்ந்து ஒய்ந்து ஒன்றையே நாடிடும் உண்மை ஒன்றே எவ்வழி தேடினும் என்பதை உணர்ந்து நீ உணர்த்தலும் வேண்டும் அன்பெனும் சங்கிலி இதயம் பிணைக்கும் அன்பினாலே உலகம் நிலைக்கும் இன்பம் என்பது உனக்குள் உள்ளது உனக்குள் இருப்பதை அனைவர்க்கு மாக்கு எழுக நி,
இருள்மரங்களால் தவிக்கும் உலகிற்கு ஆத்மஜோதியை ஒளிர்த்தல் உன்சுடன், உன்னை நோக்கியே அசையுமிப் பூமியை ஆதிப்பெருமையால் அரவனைத்திடுக.
பண்டாரவளை அன்புச்செல்வன் III: 'I'''I'''I'''I'''111'.'
(17ம் பக்க தொடர்ச்சி)
இந்துமதம் . . . வேதம் அன்றே இந்த உயர்ந்த தத்துவத்தை எடுத் துக் கூறி இருக்கிறது.
தாம்பத்திய வாழ்க்கைக்கு முக்கிய அடிப்படை யான ஆண்-பெண் உறவை ஒரு சாஸ்திர நூலாகவே அமைத்துக் கொடுத்திருப்பது இந்துமதம்தான். ஒரு

uгтағгтдцї. EE-1 Լյ- || ԱԱԱ
பெண் இல்வாழ்க்கையில் கனவனிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதைத் தசரதன் குறிப்பிடுவதாக, இராமாயணத்தில் குறிப்பு வருகிறது. கெளசல்யா தன்னிடம் பணிவிடை செய்பவள் போலவும், தோழி யைப் போலவும், சம உரிமை கொண்ட பாரியை யாகவும் அன்னையைப் போலவும் பழகியவள்தான்' என்று தசரதன் எடுத்துக் கூறுகிறான். இது இல் வாழ்க்கைப் பண்பாட்டின் விளக்கம் என்றே சீறி வரம் வாழ்நாளில் இன்பத்தை அநுபவிக்கவே மனிதன் பிறக்கிறான். அந்த இன்பத்தை இல் வாழ்க்கை சோபிக்கச் செய்கிறது. பலவழிகளில் உலக ஆசைகளைத் துறக்கத் துண்டும் கீதோபி தேசத்தில், கிருஷ்ண பகவான், "நான் தர்மத்துக்கு எதிராக இல்லாத காமமாக இருக்கிறேன்' என்று குறிப்பிடுகிறார்.
தர்மத்துக்கு எதிராக இல்லாத, .תTIris :תLF யான அன்பும் உத்தமமான உறவும் 陆 வாழ்க்கையில்தான் கிடைக்கிறது. இப்படிப் பட்ட தர்ம மிகுந்த பிரேமை தெய்வீகமானது. இதையே பகவத்கீதை த்தமமானது என்று கருதி ஒப்புதலும் அளிக்கிறது.
LLLLSSSLSSSSS SSSSSLS SSSSS S S S S S S SLSLSL 고 고고도표
ஆகையால் கணவன்-மனைவியரிடம் நிலவும் பிரேமை சாஸ்திர சம்மதம் கொண்ட உத்தமமான் பண்பாகும். இதை இந்துமதம் மறுக்கவே இல்லை. பகவானின் அருள்மொழியாவே வெளிப்படுகிறது.
பேண்களை வீட்டிலும் சமூக வாழ்க்கையிலும் மிக உயர்ந்த நிலையிலும், பொறுப்பான இடத் திலும் இந்துமதம் வைத்திருக்கிறது. இன்று மேலை நாடுகளில் பெண்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தை அதன் குறைப்பாடுகள் ஏதும் இன்றி, அன்றே நமது சாத்திர நூல்கள் வகுத்துக் கொடுத்திருக்கின்றன. இதிகாசங்களிலும் பெண்களுடைய மேன்மையான பண்புகள் மிக உயர்வாகச் சோல்லப்பட்டிருக் கின்றன.
ஆகவே, இந்துமதத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் சரியாக அளிக்கப்படவில்லை என்ற கருத்து தவறானதாகும்.
SLLLLLSLLLLLSLMMLMLLLLLSLSMMMMMMALAL AA ALALALAA MALLLALALALeLeLMLLeLLLLLLLL L LSLLLLLAALeSSeeSSeeeLLLLLLL SLLALALALALLLL LLLLLLLLS
இ மனம் சோர்ந்து போனால் நீங்கள் இது வரை பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங் கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட் டிய அம்சங் களை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். தளர்ந்துபோய் விடாதீர்கள் நாம் எழுந்து எழுந்து உறுதியுடன் எடுத்துவைக்கும் முயற்சிகளில்தான் நம்பிக்கையும் வெற்றியும் o, Gir GIT 33.T.
- ஜேம்ஸ் ஆலன்
============================================================================================۔

Page 19
墨马-卫0-芷ggá இ
இந்துசமய, கலாசார அ
விற்பனை
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்கி அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களால் திற Gli Gi5 நூல்களும் ஆலய உபயோகத்திற்க தரப்பட்டுள்ளன. இவற்றை சனி, குாயிறு தவி மணி முதல் பிற்பகல் 300 மணி வரை மேற்படி : எாம் ஆர்வமுள்ள இந்துசமய அபிமானிகள் வனவு செய்வதன் மூலம் இந்துசமய தினை கொடுத்தவர்களாவார்கள்
இந்து மத நூல்கள் மூவர் தேவாரம் இந்துக் கலைக் களஞ்சியம் ՔIԱpaյI եճilar li ESS ential of Hinduism இலங்கைத் திருநாட்டின் இந்துக் கே அகில உலக இந்துமகா நாட்டு மலர் மட்டக்களப்பு மாவட்ட திருத்தலங்கள் திருகோணமலை மாவட்டத் திருத்தல பகவத்கீதை ஆங்கிலம் முருகவேளின் பன்னிரு திருமுறைக மதங்க சூளாமணி Study of Translation மட்டக்களப்பு ஆரையம்பதி பூரீ பரம கதிர்காமம் பிள்ளைத்தமிழ் மண்டூர் பிள்ளைத்தமிழ் Satur VāSVi Gumā于品umá உடப்பு பூநீ அம்பாள் வரலாற்று நு ஆரையூர்க் கோவை பரமகம்ஷர் கூறிய பக்திக் கதைகள் இராமாயணக் குட்டிக் கதைகள் ஒளவையார் அறிவுச் செல்வங்கள் Քլ,5մա IDrii கோபுரம் பூநீ நீதிராஜசர்மா அவர்களால் இய பாடல்களின் ஒலிப்பதிவு நாடா
 

ந்து கலாசாரம்
லுவல்கள் திணைக்கள கருமபீடம்
1ளத்தில் அண்மையில் மாண்புமிகு இராஜாங்க ந்து வைக்கப்பட்ட விற்பனைக் கரும் பீடத் ான பொருட்கள் என்பவற்றின் விபரமும் கீழே ர்ந்த ஏனைய வேலை நாட்களில் காலை 9.00 திணைக்கள் கரும பீடத்தில் பெற்றுக் கொள்ள இந்நூல்களையும், பொருட்களையும் கொள் களத்தின் மேலான செயற்பாடுகளுக்கு ஊக்கம்
ଔ ଜୌରୀ)ର) ଭi]] ii)
55), CO 50.00
20,00
150. Ot I TILLY EGT 15. () ()
1 500 量 125,0) ங்கள் 125. OC
10 OC) () 5ள் 100.00
1 OC). O O
100C நயினார் சுவாமிகள் 5 O,OO 25.00
25.()()
20 OC)
20 OC) IT են 20 OC)
2O.OO
1500
1.
10. OC)
O7.00
II) 7, II)
ற்றிப் பாடிய பக்திப்

Page 20
EO இந்து கலாச
Vill Best (
《}
т A
IMPORTERS
MANUFACTURERS
ALUIMINIU
170 - 172 OLD MOOR
Telephon:
இப்ப த்திரிை , , , பூப்பு 曼岛、 auエr cm』五 இது க்க இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமான்
ஜெர்பட்டா விதி 14-பி ஒஸ்கா எண்டர்பிரைஸ்:
 
 

Compliments
NOUSTIS
E EXPORTERS
N ALL KNDS OF
IM WARES
STREET COLOMBO-12
3 E 5 9.
0A0ASeASASeeSSLSSSSSASLSASeALS0ASASeLSeAeAS0e0S0e00L0eL0L0000L0000S
நிற்காக கொள்ளுப்பட்டி நேல்சன் ஒழுங்கை : 3d
திரு ஏ. எம். துரைசாமி என்பவரால் கொழும்பு-13
பில் 23-10-1910ல் ஆச்சிட்டு வெளியிடப்பட்டது