கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1991.10

Page 1
மலர் 3 * திருவள்ளுவர் ஆண்டு 2022 ஐப்பசித்
'கோபுர தரிசனம் (
ஆ
کلب
கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு சிவ இருக்கும் இராஜகோபுரமும் இருமருங்கு ம
 
 

விலை 3 ரூ 5.00
ங்கள் வெளியீடு
திங்கள் முதலாம் நாள் (29-10-1991) * இதழ் 2
கோடி புண்ணியம்’
8. A
' { '-2', 43 მ/} rܢܝܗܿ  ̄ { * 4 ء,* {۔ 's !, .. *an,
சுப்ரமணிய சுவாமி கோவிலில் நிறைவுகாண னிக்கோபுரங்களினதும் அழகிய தோற்றம்,
(கோபுர விபரம் 21ம் பக்கம்)

Page 2
இந்து கலாசாரம்
இந்து சமய திங்கள் வெளியீடு
ஆலோ நர்கள் :
குரு மகா சன்னிதானம் நல்லூர் ஆதீனம்
ஜி சுவாமி ஆத்மகனானந்தா இராமகிருஷ்ண மிஷன் வெள்ளவத்தை
சுவாமி ஜெகதீஸ்வரானந்தா சிவயோக சரிாஜம் திருகோணமலை
காயத்திரி சித்தப் டாக்டர் ஆர். கே. முருகேசு சுவாமி இலங்காதீஸ்வரர் ஆலயம் நுவரேலியா
ஆசிரியர் குழு :
திரு. ஆர். வைத்தமாநிதி
கெளரவ ஆசிரியர்) திரு. ஏ. எம். துரைசாமி
பிரதம நிருவாக ஆசிரியர்) திரு. நா. ஹரிதாஸ் (பதிப்பாசிரியர்) திரு. சங்கரன் புதல்வன் (செய்தி ஆசிரியர்)
திருமதி சுபாஷிணி சுதந்திரராஜன் உதவி ஆசிரியர் மகளிர் பகுதி)
சந்தா விபரம்
தனிப் பிரதி . .00 ஆண்டுச் சந்தா ரூ. 7500 ஆயுள் சந்தா Fr. Du ().00
வெளியிடுபவர் :
இந்து கலாசார மன்றம் 39/23 நெல்சன் ஒழுங்கை கொழும்பு=3

நமக்கள்ளே )ᎧIIᏠ, * *లి 6.
வேராத்திரிக்கு விடை கொடுத்துவிட்டு, தீபா வளிக்கு முகமன் கூறினோம். எமக்கு பண்டிகைகள் அடுத்தடுத்து வந்துவிடுகின்றன. ஒன்றுவந்து ஒயுமுன் அடுத்த பண்டிகை வாசற்கதவைத் தட்டுகின்றது.
வரும் பண்டிகை வெறுமனே வராமல் ஆயிரம் புராணக் கதைகளை உள்ளருத்தமாக்கிக்கொண்டு வருகின்றது. புராணக்கதை நடந்ததா என்பது நம் யாருக்குமே தெரியாது! அதன் உன்மை, பொய்ம்மை பற்றியும் நாம் அவ்வளவாக அலட்டிக் கொள்வ தில்லை. ஆனாலும் கொண்டாடுகின்றோம்.
விருப்பத்தோடுதான் கொண்டாடுகின்றோம் என்று கூறிவிடுவதற்கில்லை. உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டுமே என்ற நிர்ப்பந்தம். மறுபுறம் போலியோ, நியாயமோ அது ஒரு கெளரவப் பிரச்
சமய ரீதியாக எல்லோரும் மகிழுகின்ற நாள் புத்தாடை அணிந்து, பட்சனங்கள் செய்து, வெடி கள் கொளுத்தி, அயலவர், உறவினர் கூடிமகிழ்ந்து பொழுது முழுதும் இன்பமயமாகக் கழிகின்ற நாம் களிக்கின்ற நாள்.
ஆனால் பண்டிகை வெறுமனே வந்து போய் விடவில்லையே! பொருளாதாரப் பிரச்சனையையும் அழைத்துக்கொண்டுதானே வருகிறது கொண்டாட வேண்டும் என்பதற்காக கடன்களை பட்டு, பின் அந்தத் கடன்களை உரிய காலத்திற் செலுத்த முடி யாமல் துன்பப்பட்டு.1
ஒரு நாள் மகிழ்வுக்காக, பஸ் தினங்கள் கடன் பட்டு துன்பப்படுவதில் நியாயமிருக்கிறதா? இந்தக் கடனை கொடுத்து முடிப் பதற்கு ஸ், அடுத்த பண்டிகை கதவைத் தட்டிவிடுமே!
பெரியவர்கள் மகிழாவிட்டாலும் குழந்தைகள் மகிழனேண்டும். எனவே புத்தாடை வெடிகள் என் பன கட்டாயமாகி விடுகின்றன.
எனவே, "பண்டிகை" என்றதுமே இனி மேல் இல்லாதவர்களைப் பற்றி எண்ணிப் பார்ப்போம். உள்ளவர்களின் ஆடம்பரம், இல்லாதோர் மனங் களை உறுத்துமே என எண் ணிப் பார்ப்போம். பட்சனங்களை மட்டு மல் ல, கொண்டாடவே வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்ற "இன்மை'கள் நிறைந்தோரின் துன்பங்களையும் பகிர்ந்துகொள்வோம் - அர்த்தபுஷ்டியோடு -
அத்துடன் பண்டிகை என்றதுமே பிறர்நலம் கருதல் என்று ஒரு புது விளக்கம் கொடுத்துப்
1 ITri"GLITEnrt?

Page 3
- ) - இத்து
ஒரு பாடசாலையின் சகல பாணவர்க்கும் தங் கள் தங்க சமயத்தினூடாக ஆன்மீகத் துறை யின்ை வளர்ப்பதற்கும் அதில் பயன் பெறுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதென்பது யாவரும் அறிந்த
L
இட்படி ஒரு அறிவான நிலையில், கொள்ளுப் பிட்டி மெதடிஸ்ட் அரசினர் தமிழ் கலவன் பாட சாவை இந்து மாண்வர்க்கு ஏற்பட்டு வரும் சோத ன்ைகிரும் இந்து ஆசிரியர்க்கு ஏற்பட்டு வரும் வேத கனைக் கும் ஒரு துயரத்திற்குரிய அம்சமாகத் தெரி கிறது
இந்து மாணவர்கள் பெரும்பான்மையாகக் கல்வி கற்கும் இப்பாடசாலையின் இந்து சுவாசார முத்தமிழ் மன்றம் தரும் தகவல்கள் எம்பைத் திடுக் கிட வைக்கின்றன. *
அப்பாடசாலையின் புதிய ஆதிபரானவர் குறிப் பிட்ட முத்தமிழ் மன்றத்துக்கும். இந்து மானவர்க் கும் ஏற்படுத்தும் தடை ஆப் சிக்கல்களும் ஆந்து உலகத்தின் கண் எரில் மண்ான வீசுவதுபோல் அமைந்திருக்கின்றன.
முத்தமழ் மன்றத்தினர் குறிப்பிட்ட புதிய அதி பர் மேல் சுடறும் குறைகள் ஆழ்நது பரிசீலிக்கக் கூடியவை அதாவது புதிய அதிபரின்ால் போடப் பட்ட முட்டுக்கட்டைக் பல
அ, இந்து மாணவர்களைத் தேவாரம் பாடவிடா
மல் தடுத்தது. ஆ. மதமாற்றம் சம்பந்தப்பட்ட செயல்களில் தீவிர
பரிசு ஈடுபடுவது. இ. பத்கார்பாக இந்து மாணவர்களை விவிலிய
நூல்கள் வசிக்கச் செய்தது. சுலைமகள் விழா குருபூஜைகள் ஏனைய இந்து சமய நெறிகள் போன்றவற்றுபகுத் தடைவிதிதி
இந்து கலாசாரம் சம்பந்தமான ஏனைய நிகழ்ச் சிகள் நடத்த அனுமதி மறுத்தது. பாடசாலுைக்கு வேதியில் உள்ள சங்கத்துக்கு மட்டும் விழா நடத்த அனுமதி தருவது. உத்தியோக பூர்வமான பெற்றோர் ஆசிரிய சங்கக் கூட்டம் நடத்தத் தவறியது. விவேகானந்த சபை சமய பரிட்சைக்கு விண்ணப் பித்த பிள்ளைகட்கு பாடசாலை விலகல் பத்தி நம் தருவதாக அச்சுருத்தியது. ஞாயிறு அறநெறிப் பாடசாலையில் பிரச்சினை களை உண்டு பண்ணியது.
 
 
 

சுல்சாரம்
ஒடு 62samanteisg85 i D
கொழும்பு இந்து கலாசார மன்றம் 1981 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு கடந்த ப வருடங்களாக செயல்பட்டு வருகின்ற ஒரு பெரிய மன்றம் மன்றத் தின் நிதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடைமுறைக் கனக்கில் உள்ளது. அரசாங்கத்திலும் பதிவு செய் யப்பட்டுள்ளது.
இம்மன்றத்தின் கிளை இங்கிலாந்திலும் ஸ்தா டுக்கப்பட்டுள்ளது. இந்து கலாசாரப் என்ற புகழ் பெற்ற இந்து சமய இதழை ஆரம்பித்து இலங்கை முழுவதும் இந்து சமப்ப் பிரசாரம் செய்கிறது.
iண்டனிலும் சமயப் பிரசாரம் செய்கிறது.
இப்போது, "இந்து கலாசார முன்னேற்ற மன் நம்' என்று ஒரு சிலர் ஒரு மன்றத்தை குைத்துக் கொண்டு சில விரும்பத்தகாத காரியங்களை செய்து வருவதாகவும், ஆந்து கலாசார மன்றமும் "இந்து கலாசார முன்னேற்ற' மன்றமும் ஒன்றுதான் என்று விபரமறியாதோர் சிலர் நினைத்துக் கொண்டிருப்பு தாகவும் இதற்கு தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டு மென்றுபவர் நமக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
| "இந்து கலாசார முன்னேற்ற' மன்றத்தைப் பறி நாம் ஒன்றும் சொல்ஸ் விரும்பவில்ல்ை இவர் களின் பூர்வோத்திரம், எதற்காக இந்த மன்றத்தை நடத்துகின்றனர் என்பது எமக்குத் தொடர்பில்லாத விடயம். ஆனால் நாம் ஒன்று மட்டும் சொல்ல விரும் புகிறோம். இந்து கலாசார மன்றத்திற்கும், இந்து குவாசார முன்னேற்ற மன்றத்திற்கும் எவ் வித இாடர்புமில்லுை உறவுங்லை என்பதை இந்துப் பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென் தய வாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
இந்து கலாசார மன்றம் கொள்ளுப்பிட்டி
இப்படியான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஆற்றாமை மிகுந்த விண்ணப்பங்கள் பெற்றோர்க ஒளின் மனதிலும் அச்சத்தை உண்டுபண்ணியது. இதன் படி புதிய அதிபரை இடமாற்றம் செய்வதே நியாய மானது என்று முத்தமிழ் மன்றம் பாடசாலை நிர் வாசுப் பணிப்பாளரையும் கெளரவ இந்து கலா சார அமைச்சரையும், அரசையும் கேட்டுக் கொள் கிறது. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலிருந்து விவேகானந்தா மேட்டுத்தெரு வரை க்கு ம் வேறு இந்துப்பாடசாலை இல்லாத காரணத்தால், இப் பாடசாலை ஆந்து மக்களுக்கு ஒரு முக்கிய அறிவு மையமாக அமைந்துள்ளது.
ஆகையினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது சம்பந்தப்பட்ட விடயத்தில் உடன்டி நடவடிக்கை எடுத்து இந்து மக்களினதும், மாணவரினதும், ஆசிரி பரினதும் மனப் புண்களைத் தீர்த்து வைப்பார்கள் என்று ஆழமாக எதிர்பார்க்கின்றோம்.

Page 4
劃 இந்து காங்
இந்து அதிப
மே. த ஜனாதிபதிக்கு இந்து அ
---
மாண்புமிகு ஜனாதிபதி திரு ஆர் பிரேமதாஸா அவ
இலங்கை ஜனநாயகி சோஸ்விஸ் குடிஅரசு
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு 1.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு
தங்கள் மேலான கவனத்துக்கு பின்வரும் முறைப்
கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த அரசினர் தமிழ்க் கலவன் பாட சாலை யில் (59, ஹட்சன் விதி கொழும்பு-3) கடந்த ஆறு வருடங்களாக ஞாயிறு இந்து அறநெறிப் பாடசாலையை செம்மையாக நடத்தி வந்துள்ளோம். இந்து கலாசார முத்தமிழ் மன்றம் இந்து மாணவர்களை சமய சம்பந்தமான் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு புற் றச் செய்து பல வெற்றிகளையும் ஈட்டியுள்ளது. கலை விழாக்கள் நடத்திப் பாராட்டுதல்களிை யும் பெற்றுள்ளது. சமய விழாக்களையும் நிரல் படுத்தி நடத்தி வந்துள்ளது:
இவ்வருடம் சித்திரை மாதம் புதிதாக வந்த அதிபர் திருமதி ஈ.ஜே. மகேந்திரா அவர்கள் எமது இந்து கலாசார வளர்ச்சிக்குப் பல கோணங்களில ருந்தும் தடைகளை உருவாக்கி சிறுமைப்படுத்தி வரு கிறார். இந்து சமய மாணவர்கள் பெரும்பான்மை பாகவுள்ள இப்பாடசாலையில் இவ்வண்ணம் நடந்து கொள்வது வேதனை தருகின்றது. எங்கள் Guri வான் நேரத்தைச் சமூகப்பணி செய்வதில் "நாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக" என்னும் சிந்தனையோடு செயலாற்றி வருகிறோம். எனவே எங்கள் பணி தொடரவும் இங்கு வாழும் சிறார்கள் ஒழுக்க சீலராகத் திகழவும் நாம் விடுக்கும் வேண்டு கோள்- எமக்கு ஒர் இந்து அதிபர் இப்பாடசாலைக்கு வேண்டுமென்பதே.
இங்கு இந்து மாணவர்கள் பெரும்பான்மையின் ராகவுள்ளனர்.
பாடசாலையில் ஆரம்பிக்கும்போது பாடப் பட்டு வந்த தேவார்ம் பாடுவது புதிய அதி ரால் நிறுத்தப்பட்டது. (பின் நாம் முறைப்பாடு செய்தி"சிாரணத்தின்ால் 14-7-91 ல் மீண்டும் 3i T FTLDT ஆரம்பிக்கப்பட்டு பாடப் படுகிறது)
மத மாற் றத் திற்கு வழி சமைக்கின்றார். (மதம் வலுக்கட்டாயமாக மாற்றப்படுவது வெறுக்கத்தக்கது. இவர் வலுக்கட்டாயமாக புனித விவிலிய் நாற்களை வழங்கத் துணை நிற்கிறார்.
 
 
 
 
 
 
 
 

Farr. -II-II -
t
வேண்டும்
|றநெறிப் பாடசாலை முறையீடு
ர்கள்,
பாட்டை சமர்ப்பிக்க விரும்புகிறோம:
O.
III.
மன்றத்தினர் வருடாவருடம் வழக்கமாக நடத்தி வந்த குருபூசைகளுக்குத் தடையாக இருக்கிறார். (சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை சரஸ்வதி
பூசை நடத்துவதற்கு இடந்தரவில்லை
கலை நிகழ்ச்சிகள் இதுவரை காலமும் பழகி
வந்துள்ளோம். (இவர் கலை நிகழ்ச்சிகள் பழகு வதற்கு எமக்கு அனுமதி தரவில்லை. அனுமதி தந்ததையும் தடுத்துவிட்டு இன்னொரு பகுதி யினருக்குக் கொடுத்த முறை அருவருக்கத்தக்கது) அறநெறிப் பாடசாலையில் இப் பாடசாலை மாணவர்களும் வெளி மாணவர்களும் படித்து வந்தனர். இப் மாணவர்கள் பலரைத் திசை திருப்பியுள்ளார். சமய வகுப்பிற்கு பெரும் ஊறு விளைவிக்கிறார். விவேகானந்த சபையினர் நடத்தும் இந்து சம யப் பரீட்சைக்கு எங்கள் மன்றத்தின் ஊடாக விண்ணப்பம் அனுப்பிய பிள்ளைகளைப் பாட சாலையை விட்டு விலக்குவதாகப் பயமுறுத்தி புள்ளார்.
சரஸ்வதி பூசை நடத்த எங்கள் மன்றத்தினருக்கு பாடசாலையில் அனுமதி மறுத்து விட் டு வேறோர் சங்கத்திற்கு கலைவிழா பழகி நடத் துவதற்கு மூன்று வாரங்கள் (8-10-91 தொடக் கம் 1 11-91 வரை) அனுமதி வழங்கியுள்ளார். பாடசாலை மானவரைத் தவறான பாதையில் தூண்டிவிட்டுள்ளார். (அவர்கள் இந்து அதிபரா உங்களுக்கு வேண்டுமென்று ஆர்ப்பரித்து பலாத் காரம் செய்ய முனைந்தனர்). முன்னைய பெற்றார் ஆசிரியர் சங்கத்தைக் கூட்டாது தன்னிச்சைப்படி தமக்குத் தேவை யானவரைக் கூட்டி தம்மெண்ணப்படி நடக்கின் ID IT FT ஞாயிறு அறநெறிப் பாடசாலை நடக்கும் நாளையும் நேரத்தையும் கருத்திற் கொண்டு சச்சரவுகளை உண்டுபண்ணுகிறார். (முன்னறி வித்தல் தந்தால் நாம் அதற்கேற்ப நடப்போ மல்லவா.).
(தொடர்ச்சி 26ம் பக்கம்)

Page 5
- 교} -」 இந்து க
அருட் பெரும் ஜோதியாய் தனிப் இராமலிங்க
Gol:55, ar 1 க்காடு ஜில்லாவில் மருதூர் என்னும் பதியில், இறைவனிடத்தும், சிவனடியார்களிடத்தும் பக்தியும் அன்பும் கொண்டிருந்தனர் திரு.இராமை யாப்பிள்ள பும் அவர் இல்லத்தரசி சின்னம்மையா ரும் இதன் பயனாக 8-10-1823ல் இராம விங்கம் என்னும் சற்புத்திரரைப் பெற்றனர். இவர் இளமையில் பள்ளிக்குச் சென்று முறையாக கல்வி பயிலவில்லை. இவர் தம் ஏழாம் வயதிலேயே முன்னைய உணர்வு நன்கு பெற்றிருந் தமையால் ஆழ்ந்த சிவபக்தி அமையப் பெற்றிருந் தார். ஒதாமலே பரஞானம் பெற இறைவன அருளி னார். தேவோபாசன்ன வழி நிற்றல், அன்பு, அறிவு, அவாவுறுத்தல், இரக்கம், இன்சொல், ஈகை, நல் லொழுக்ரம், சாந்தம் ஜீவகாருண்யம், மர, செடி, கொடி முதலியவை வாடுவதைக் கண்டு மனம் நொந்து கண்ணீர் சொரிவார். இத்தகைய நற் பண்புகள் தாமாகவே அவரிடம் வந்தடைந்தன. இவர் தன் தமையனாரிடம் கல்வி பயிலும்போதே அரும் பொருள்கள் எல்லாம் இவருக்குப் பழம்பாட மாக இருந்தன.
இராமலிங்க அடிகளார் இளமையிலேயே திரு மூலர், தாயுமானவர், ஆளுடைப் பிள்ளையார் வழி யான சுத்த சன்மார்க்க தீட்சை பெற்று விபூதிப்பை உருத்திராட்ச செபமாலை, பன்னிரு திருமுறை ஆகியவற்றைக் கைக்கொண்டொழுகினார். இவர் முருகப்பெருமானிடம் காதலாகி கசிந்தருகி அல்லும் பகலும் மறவாது உபாசித்து வந்தார்.
 

5
鹉厅字厅了ü
பெரும் கருணையாய் திகழ்ந்த
வள்ளலார்
அடிகளார் முதியோர்பால் வேதாந்த சித்தாந்த நுண்பொருள்களைக் கேட்டுத் தாம் அதற்கு அரும் பொருள் உரைத்தும், கேட்போர் வியக்கவும், அறி ஞர்கள் போற்றவும் உயர்வடைந்தார். தன் ஒன்ப தாம் வயதில் கந்தசஷ்டி உபவாசமிருந்து, தணிகா சலபதியான கந்தக் கடவுளின் மீது தோத்திரப் பாக்கள் பல அருளினார்.
ஒரு சமயம் தன் தமையனார் பெரிய புராண விரிவுரை செய்யப்போக முடியாது நோய்வாய்ப்பட் டிருந்தார். அடிகளார் அருமையாக தேவார திருவா சகம் பாடுவதை அறிந்த தமையனார். அடிகள்ாரை அழைத்து கூட்டத் தி ற்கு ஏற்பாடு செய்தவர் களிடம் போய் நான் இன்று கூட்டத்திற்கு வரமுடியாது இருக்கிறேன். தன்னை தேவார திருவாசகம் பாடிவிட்டு வ ர ச் First என்று சொல்லத் தலைவர் உங்களுக்குத் தெரிந்த தைப் பேசுங்கள் என்று சொல்லிவிட்டு இன்று நமது பிரசங்கியார் வரவில்லை. அவர் தம்பி இராமலிங்கம் பேசுவார்கள் என்று சொல்லி அமர்ந்துவிட்டார். அடிகளார் அன்று பேசிய பேச்சு அங்கு வந்திருந்த வர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்து விட்டது. சிலர் திரு. சபாபதிப்பிள்ளையவர்களிடம் வந்து, இனி நீங்கள் பிரசங்கம் செய்யப் போகாதீர்கள். தம்பியை அனுப்பிவையுங்கள் என்றனர். இதைக் கேட்டு முன் என்றும் பேசிப் பழக்கம் இல்லாமை பால் கூட்டத்தில் ஏதேனும் உலறிவிட்டானோ என்று வருந்தினார். பின்பு உண்மையை அறிந்து எல்லையற்ற ஆனந்தமடைந்தார். அதற்குப் பின் அடிகளாரே பிரசங்கத்திற்குப் போவது வழக்கமாகி விட்டது. வள்ளலார் தன் கொள்கைகளை மக்க ளூக்கு எடுத்துரைக்க நல்லதோர் வாய்ப்பாகிவிட்டது.
பின்னர் அடிகளார் திருவொற்றியூர்த் தியாக ராயப் பெருமானைப் பாடினார். அவரைத் திரு வருட் பிரகாச வள்ளலார் என்று அறிஞர் புகழ்ந் தனர். ஒருநாள் இவர் பசியால் வருந்தியிருக்கும் போது தியாகராசப் பெருமான், கோயில் குருக்க் ளைப் போல வேடந்தாங்கி வந்து இவருக்கு சிவ பிரசாதம் நல்கிப் பசியைப் போக்கினார்.
அடிகளார் மனப்பருவம் எய்தியது கண்ட தமையனார் தமக்கையின் புத்திரியை அடிகளாருக்கு திருமணஞ் செய்து வைத்தார். இவர் உலகப் பற் றின்றிச் சகச நிட்டையில் இருந்து வந்தார். இவர் வாழ்க்கைத் துணைவியார் அடிகளாரின் பக்தி
(19ம் பக்கம் பார்க்க)

Page 6
齿 இந்து கன்
இங்கிலாந்தில் இந்து கலாசாரம் - 6
இங்கிலாந்தில்
சாயி பஜனை
னிெதன் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய மகா மந்திரங்கள் மூன்று உள. அவை கடவுள் மேல் அன்பு வைத்திருத்தல், பாபத்திற்கு அஞ்சுதல் சமுகத்தில் நல் ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல் எவர் இந்த கற்பனைகளின் பிரகாரம் கண்டிப்பாய் ஒழுகிறாரோ அவரையே ஒரு உண் மையான முழு மனிதர் என்று அழைக்க முடியும்
'மனிதன் இடைவிடாது இன்பத்தைத் தேடுகி நான் இன்பம் அனுபவிப்பதற்காக எதையும் தியா கம் செய்ய தயாரர்ப் இருக்கிறான். ஆனால் உண் மையான இன்பம் எங்கே கிடைக்கிறது? இன்பம் மனிதனிடத்தே இயல்பாய் உள்ளது: இந்த உண் ஒமயை உணராமல் அறியாமையினால் அவன் புறப் பொருள்களில் அதைத் தேடுகிறான். பிறரை நம்பி
வாழும் வாழ்வு துன்பத்தையே தரும். ஆனால்
தன்னிடத்தில் (ஆத்மாவில்) நம்பிக்கை வைத்திருத் தல் உண் மை பா எ இன்பத்தைத் தரும். புறப் பொருள்களில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள் ளூம் வரை அவன் தன் வாழ்க்கையில் நிலையான இன்பத்தை சுவைக்கமாட்டான் புறப் பொருள்களில் இன்பத்தைத் தேடுவது தாகத்தைத் தணிக்க கானல் நீரை நோக்கி ஒடுவது போலாகும் என்பதை என்று அவன் உணருகிறானோ அன்றே அவன் தள் மனதை உள் முகமாக திருப்பி தன்னுள் கிடக்கும் ஆனந்தத்தை அனுபவிப்பான்.
எப்படி உங்கள் வாழ்க்கையை அமைக்கிறீர்கள் என்பது, என்ன உணர்ச்சிகளோடும், மனப்பாங் கோடும் உங்கள் சேவா தங்கரியங்களைச் செய்
 

L'T GITT :9-1Ս- 1991
---
- ஏ. எம். துரைசாமி
கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது உங்களுடைய வாழ்க்கை. உங்களுடைய எண்ணங்களாலேயே நிச்ச யிக்கப்படுகிறது. தீய எண்ணங்களை வைத்திருந் தால் நீங்கள் துன்பமடைய வேண்டும். பரிசுத்த எண்ணங்களுள்ளவனாய் இருந்தால் நீங்கள் ஆனந் தத்தை அனுபவிப்பீர்கள். நீங்கள் இன்பம் அனுப விக்கிறீர்களோ, கவலை அனுபவிக்கிறீர்களோ என் பதை உங்களுடைய எண்ணங்களே தீர்மானிக்கும்
"எல்லாவற்றிக்கும் அடிப்படை சத்தியமே. சத் தியமே கடவுள். சத்தியம் என்ற பலி பீடத்தில் உங்கள் அகங்காரத்தையும் தன்னலத்தையும் பலியா கக் கொடுங்கள். கடமைகளைப் பக்தியுடன் செய் யுங்கள் உங்களுடைய உடலைக் கடவுளுக்கு ஒரு வேய் குழல் வாத்தியமாக்கிக் கொள்ளுங்கள் அவன் தெய்வீக இசைகளை அதிவிருந்து மீட்டுவான்'
பகவானின் இந்த உபதேசமானது இன்றைய உலகில் வாழும் மாந்தர்களுக்கு எவ்வளவு பயனுள் ளது அவசியமானது என்பதை நாம் ஒவ்வொரு வரும் ஒரு கனமாவது சிந்தித்துப்பார்ப்பது மிக அவசியம்,
எல்லாவற்றிக்கும் சத்தியமே அடிப்படை, சத்தி யமே கடவுள் என்கிறார் பகவான். இந்த சத்திய ஒளியே இன்று உலகெங்கும் பிரகாசிக்கிறது. உல கெங்கும் சத்திய சாயி நிலையங்கள் தோன்றுவதற்கு இந்த அடிப்படை உண்மையே காரணம்.
சாயி நிலையங்கள் இல்லாத நாடு ன் உலகில் எங்கும் இல்லை. இங்கிலாந்து நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட சாயி நிலையங்கள் உண்டு. இந்த நிலை பங்களுக்கெல்லாம் தாய் நிலையமாய் விளங்குவது வெப்பிளிட்டான் சாயி மந்திர் (131-133 AFFHA ROAD, LONDCN SW 19, 8 PU) gaišs, uejigifilijä எல்லா இனத்தவர்களும் (வெள்ளையர்களும் கறுப் பர்களும்) சகோதர பாசத்துடன் ஒன்றுகூடி பிரார்த் தனையில் ஈடுபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பகவானின் 65-வது பிறந்த தினத்தை யொட்டி 64 தினங்கள் அகண்ட நாம பஜனை நடத்தினர். தமிழ், தெழுங்கு, கன்னடம், மலையா ளம், மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் முதலிய மொழி களில் அஸ்டோத்திர நாமா வழிகளை பாடி மெய் மறக்கச் செய்தனர். இதை நேரில் பார்க்கும் பாக்கி யம் எனக்கும் கிடைத்தது.
(15ம் பக்கம் பார்க்க)

Page 7
&g-IԱ- 1ԱԱ !
கலைஞனின் கனவு
சிற்பாசாரியார்
ஆலயங்களுக்குள்ளே செல்லும்போது அவற் நின் சிற்ப வடிவங்களைக் கண்டு நாம் சொக்கிப் போவதுண்டு. கோபுரங்களிலே கதைகள் கூறும் சிலைகளின் அழகும், பலவித வண்ணங்களும், எம்மை பிரமிக்கவைத்துவிடும். அது ஒரு இலகுவான வேலையல்ல. மன ஒருமையோடு ஆற்றப்படவேண் டிய தெய்வீகப் பணி கற்பனையும், கையும் உள்ளியும் சேர்ந்து கருங்கற்களை தெய்வ உருவங்களாக சமைத்துவிடுகின்றன. கி. ருவவழிபாட்டைப் போற் றும் இந்துக்களுக்கு அந்த உருவங்கள் rij ITTEJ a STT பும் கரைக்கும் தெய்வங்களாக புனிதம் பெற்றுவிடு கின்றன.
அத்தகையவொரு தெய்வீகப் பணியை தனது தொழிலாகக் கொண்டு ஆலயங்களிலேயே தனது வாழ்வின் பெரும் பகுதியை கழிக்கும் இல்ங்கையின் பிரபல சிற்பிகளுள் ஒருவரான திரு. எஸ். மகேஸ் வரன் அவர்களை எமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரன் தனது இள வயதிலேயே பாரம்பரியத் தொழிலான சிற்ப வேலையை மேற்கொண்டார். இவரது பதின்மூன் றாவது வயதில் 6-ம் ஆண்டு காரைநகர், களபூமி, திக்கரை முருகமூர்த்தி ஆலயத்தில் கருங்கல்லைப்
பொளியும் அருட் பணி ஆரம்பமானது.
அன்று தொடங்கிய பணி இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் சகல பாகங்களுக் கும் சென்று அறுபதிக்கும் மேற்பட்ட
முழுமையாக இவர் கட்டி முடித்துள்ளார். துமைப்பு, சிற்பம் செதுக்கல், ಸ್ಥೀಣ್ಣಿ விகள் போன்ற ஆலயங்களோடு TL LIT LI TIST அனைத்து வேலைகளையும் இவரும் இவர்தம் கு வினரும் ஆற்றுகின்றனர்.
இலங்கையின் திசைகள்தோறும் தான் பல ஆலயங்கள் தெய்வீகப் பொலிவுடன் ஆன்மீக நிலையங்களாகத் தி க ழ் வதை நினைவுகூர்ந்து பெருமை கொள்கிறார் திரு. மகேஸ்வரன்
அத்தகைய ஆலயங்களுள் தம்பலகாமம் கோணே சர் ஆலயம் உடப்பு காளியம்மன் ஆலயம், போர தீவு காளி அம்மன் ஆலயம், வெள்ளவத்தை மயூரா பிளேஸ் பத்திரகாளி அம்மன் ஆலயம், பம்பல்ப் பிட்டி புதிய சுதிரேசன் கோயில், சுப்பித்தாவத்தை கைலாசநாதர் ஆலயம், தெல்தொட்டை மாரியம்மன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$ಳಿ॰
BrI Frr Lr r
டிவம் காண்கின்ற
மகேஸ்வரன்
ஆலயம், உடபுசல்லாவ மாரியம்மன் ஆலயம், குரு நாகல் பிள்ளையார் ஆலயம், குளியாப்பிட்டி முருகன் ஆலயம் போன்றன குறிப்பிடத்தக்கன.
தற்போது பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயப் பணிகளில் ஈடுபட்டுள்ள திரு. பூகேஸ்வரன் இந்து கலாசார இராஜாங்க அமைச்சரின் ஆமோச னேயின் பேரில், பதுள்ள, நுவரெவிய மாவட்டங் களில் பல ஆலயங்க்ளை ப்ொறுப்பேற்று புனர் நிர் LLITT FBI ig யவும், புதிய ஆலயங்கள் அமையவுள்ள இடிர்கிரில் தமது பங்களிப்பைத் தரவும் முன்வரு
பா சுவைகளின் பொக்கிஷமான நாடு
பங்கள் ஆயிரக்கணக்கான கதைகளைக் ந.ே சிற்பிகளின் கற்பனை மாமல்லபுரத்
நிருே சிற்ப உலகத்தையே அமைத்திருக்கின்றது.
அத்தகைய ஒரு உன்னத கலையை எமது Li rigJ LIFF 67, ĝi திோண்டு நாம் போற்றிப் பேணி வருகின்றோம் எனக் கூறும் திரு. மகேஸ்வரன் தானும் நிறையக் கனவுகளைக் காணுகின்றார்.
எமது நாட்டிலும் மூல வளங்கள் இருப்பதால் மாமல்லிபுரத்தில்போல இங்கேயும் ஒரு சிற்பச்சாலை அமைந்து உளிச்சத்தம் இடைவிடாது கேட்கவேண் டும் என்விழைகிறார். இது ஒரு கலைஞனின் கனவு
தனது எண்ணப்படி, கொழும்பிலே ஒரு கலைச் கூடம் உருவாக, இந்துசமய க்லாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தரும் பூரன் ஆதரவு மகிழ்வு தருவதாகக் கூறுகின்றார்.
(தொடர்ச்சி பூம் பக்கம்)

Page 8
凸 இந்து க
IDGOTIM OBI LIGU
- பூநீமத் சுவாமி
(Saintailers இப்பிரபஞ்ச நியமங்களைப் பற்றிய ஒரு சாமானிய அறிவு உணர்வுக்காவது இம் மண்ணுலக மனிதன் ஒரு கனமேனும் தலைவணங்கி நிற்பானேயானால் இவ் வையகம் பெருஞ் சுகமடைய வழியுண்டு.
மனிதன் இப்பூவுலகில் வாழ்ந்தும் அதன் உண் மைகளை உள்ளபடி அறியாமல் ஒன்றை இன்னொன் றாகவே கருதி வாழ்வதால் ஏமாற்றங்க. பல சம் புவிக்கின்றன
உண்மையை கிரகிக்கமுடியாத மனம், மாறி மாறி வரும் ஏமாற்றங்களால் தன்னம்பிக்கை இழந்து வாழுந் திறமையுமற்று இறுதியில் மனவெறுப்பால் தரந் தாழ்ந்த குணமுடையதாகவும் மாறிவிடுகின்
தி
மனித சுபாவம் "።
மனிதருடைய அந்தரங்க உணர்வு தனது சக ஜீவி களிடம் அன்பும் சமரச பாவனையும் உடையதா
 

லாசாரம் B-C-Egg I
மாநிலம் கெடும்
கங்காதரானந்தா -
யிருந்தபோதிலும், சொந்த விருப்பு வெறுப்புகளுக் குப் பங்கம் விளையும் பொழுது மனித சுபாவம் கொடிய விலங்குகளைவிட மூர்க்க குணமுடையதா கின்றது.
நேற்றுவரையிலும் இனிமையாகவும் நன்மையா கவும் போற்றிப் புகழ்ந்து வந்தவைகள் எல்லாம் கசப்பும் பகைமையும் உடையவைகளாகவே மாறி விடுகின்றன. பகைமைகொண்ட மனமும் பாகனில் லாத யானையும் ஒன்றே. இங்ங்னம் சுயநலத்தால் வெறுப்பும் பகைமையும்கொண்டு சீறும் மனம் நல்ல குனங்களெல்லாமிழந்து மதயானை போன்று தனக் கும் சமுதாயத்திற்கும் பெருங் கேடுகளை விளைவிக் கின்றது.
இப்படியான கரவுக் குணத்திலிருந்தெழுந்த விளைவுகள் தனி மனிதனிலிருந்து உலக ரீதியில் தோன்றிக்கொண்டிருக்கும் சகல தொல்லைகளுக்கும் மூலகாரணம்.
மிக அரிது காலம் போகப் போகச் சிறிதேனும் உள்ளக் களிப்புடன் அமைதி நிறைந்த ஆத்மார்த்தமான ஒரு வரைக் காண்பதே அரிதாகிவிட்டது.
மனிதன் தன் தன் உணர்வுகளை செயல்பாடு களை உன்னிக் கவனிப்பதில்லை. மனம் தோற்று விக்கும் விருப்பு வெறுப்புகளின் பலாபலன்களை அலசி ஆராய்வதுமில்லை.
கெடுபிடிக்குரிய யதார்த்த காரணங்கள் வேறெங் கேயோ இருக்கையில், விருப்பு வெறுப்புகளை மாத் திரம் மு.3 வைத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்த்தால் மேலும் புதிய பிரச்சினைகளைத் தோற்று விக்கும்.
மனிதன் மனச்சாட்சியை நேர்கோட்டில் வைத்து காரிய காரணங்களைப் பார்த்தறியப் பழகவேண்டும். மனித மனம் பால் அதிக சத்து நிறைந்த உணவாயினும் கெட்டால் நச்சுத்தன்மையடைகின்றது.
மனத்தால் வாழுகின்றவன் மனிதன் மனிதரு டைய மனம் கெட்டுவிட்டால் இவ்வையகம் முழுவ தும் கெடும்.
அடிமனம் விவுக் கலப்பில்லாத அமிர்த துல்லிய மானது பேராசையும் அகங்காரமும் மனமென்ற பொதிக்குள் விஷத்தை ஊற்றிவிடுகின்றது.
(தொடர்ச்சி 17ம் பக்கம்)

Page 9
FR -- Ħlas
22:0i- التي تقليد - - -. يسمحمديس
(சென்ற இதழின் தொடர்ச்சி)
இந்து நிறுவனங்கள் சிறப்பாக செயந்
"இந்து நிறுவனங்கள் சிறப்பாக செயற்ப என்ற தலைப்பில் இந்து சமய கலாசார அயைச் திரு. கோ. சேனாதிராஜா எல் எல். பி. அவர் யோசனைகளை முன்வைத்தார். கட்டுரையின் பி பிக்கப்படுகின்றன. இந்து சமய கலாசார அமைச் திட்டங்களை அமுல்படுத்துவதோடு சில காலத்தின் கானக்கூடியதாய் இருப்பதை இங்கு எடுத்துக்கா
இந்து நிறுவனங்கள் சிறப்பாக செயற்ப மூலமே சீர்த்தியப்படும் என்பதையும் அதற்கு சி: ளார். இந்து நிறுவனங்கள் அனைத்தும் சிறப்பா ளோர் திரு. சேனாதிராஜா அவர்களின் யோசன்
இந்து நிறுவனங்களைப் பொறுத்தளவில் இயற் றப்படும் யாப்பில் ஏராளமான தெளிவின்மையினை பும், தெளிவில்லாதபடியினால் தொடர்புபடுத்த முடியாத விடயங்களும் இருக்க காணப்படுகின்றன. குறிப்பாக மலையகத்திலே "புற்றீசல்களைப் போல' பல்வேறு பெயர்களைக் கொண்ட இந்து நிறுவனங் கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்நிறுவனங்கள் இந்து கலாசார அமைச்சினால் பதிவு செய்துக்கொண்ட தன் பின்னர் ஒரிரு நிகழ்ச்சி திட்டங்களை அமுல் படுத்துவதோடு சிலகாலத்துக்குக் காணாமல் போய் விடுகின்றன. சில இந்து நிறுவனங்கள் எதற்காக இவ்வாறான நிறுவனங்களை தோற்று விதத் ன என்பதை மறந்து தொடர்பில்லாத பல்வேறு விட பங்களைக் கவனிக்கும் வருந்தத்தக்க நிலையில் உள் ளன். முக்கியமான நோக்கம் இந்துசமயத்தை பேணி காப்பாது எனில் துணைநிலை நோக்கம் முதல் நோக்கத்தை செயற்படுத்த என்னென்ன விதத்தில் செயற்பட வேண்டும் என்பதை தெளிவாக வரை யறுத்துக் கொள்ளுதல் வேண்டும். மேலும் உறுப் பினர்களின் அதிகாரம் சம்பந்தமான விடயங்கள், ஒவ்வொரு தனி உறுப்பினர்களுக்கும் அளிக்கப்பட் டுள்ள அதிகாரங்கள், எத்தகைய சூழ்நிலையில் ஒரு உறுப்பினர் இன்னொறு உறுப்பினரின் அதிகாரத் தில் தலையிடலாம், எத்தகைய உறுப்பினர்களின் முடிவுக்கு சபை சுட்டுப்பட வேண்டும் முக்கிய உறுப்பினர்கள் சமூகம் தராதவிடத்து என்னென்ன நடவடிக்கை தொடரப்பட வேண்டும் எத்தனை கால இடைவெளிக்குப் பின்னர் சபை கூட்டப்படல் வேண்டும், சபை உறுப்பினர் தெரிவு எம்மாதிரி நடத்தப்படலாம் என்பது போன்ற பல்வேறு விட யங்களை தெளிவாக து.ண்விதிகளில் குறிப்பிட லாம். இவ்வாறு தெளிவாக இவற்றை திர ஆலோ சனை செய்து பாப்பாக" எழுதிக்கொள்ளுப்போது அடிக்கடி உறுப்பினர்களிடையே எழும் அதிகாரம் சம்பந்தமான பிரச்சினைகள், நோக்கங்களில் எழும்
 

ஆஸ்திரம்
G)5) Guisrg 5F6ðTG,6ir
திரு. கோ. சேனாதிராஜா எல்.எல்.பி.
LI L
ட ஒன்றினார்ந்த அமைப்பை பெற வேண்டும்' சின் இணைப்புச் செயூ வாளரான சட்டத்தரணி கள் சென்ற இதழில் வெளிவந்த கட்டுரையில் சில பகுதியில் இந்து நிறுவனங்கள் எவ்iாறு ஆரம் சில் பதிவு செய்து கொண்டதும் ஒரிரு நிகழ்ச்சித் எ பின்னர் மறைந்துவிடுவதும் பிரத்தியட்சன் மாய் ட்டுகிறார்.
ட வேண்டுமானால் ஒன்றினைந்த அமைப்பின் செயற் திட்டங்களையும் இங்கே முன்வைத்துள் 보 செயற்பட வேண்டுமென்பதில் அக்கநைபுள் SST SEG ,Girls f'LI T-T, GT75;.
-ஆசிரியர்
பிரச்சினைகள், உறுப்பினர்களைத் தெரிவதில்
படும் அசதியீனங்கள் என்பன போன்ற பல்வேறான பிரச்சினைகளை அமைதியான் முறையிலே தீர்த்துக் கொள்ள முடியும்.
சம்பனி சட்டத்தில் கூறப்பட்டதைப் போல எதிர்காலங்களில் குறிப்பிட்ட நோக்கத்துடன் வேறு நோக்கங்களை இணைத்துக் கொள்ளுவதற்கு அல்லது விலக்கிக்கொள்வதற்கு குறிப்பிட்ட நிறுவனம் ஆரம் பித்து ஐந்து வருடங்களின் பின்னர் அவ்வாறு மாற் நறிக் கொள்ளலாம். இவ்வாறு நோக்கத்தினை மாற் நம் செய்யும்போது சிக்கன்மாக, திறமையாக, துண்ைநோக்கங்களை மீறாத வகையில், அடிப்படை நோக்கத்தை மீறாத வகையில் மாற்றப்படலாம். இந்து நிறுவனங்களைப் பொறுத்தளவிலும் மேற் சோன்ன கம்பனி சட்டவிதியைக் கடைபிடிப்பதனால் அடிக்கடி கொள்கைகளை மாற்றிக்கொள்வதும், நினைத்தமாத்திரத்தில் வேறு கொள்கைகளைத் திணித்துக் கொள்வதும், இதன் பயனாக உறுப்பினர் களிடத்தில் வாக்குவாதம், கசப்புணர்வு, புரிந்துனர் வின்மை, ஒற்றுமையின்மை, நிறுவனத்தின் கொள் சையில் நிலையின்மை போன்ற பல்வேறு வகையான அசெளகரியங்களையும் அதனாற் விளையும் கெடுத லையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
உறுப்பினர் சபை
கம்பனியொன்ற திறம்பட செயல்பட இயக்கு னர் சபை முக்கியமானது கப்டனியென்ற வாக இயக்கிவைப்பதான் இயந்திரத்தையொத் தது இயக்குனர் சபை எனலாம். இந்து நிறுவன்ங் களைப் பொறுத்தளவில் இந்து நிறுவன்ங்கள்ை நடாத்திச்செல்லும் உறுப்பினர் சபையை இயக்குனர் சபையோடு ஒப்பிடக்கூடியதாகவுள்ளது. இந்து நிறு
வனத்தின் மேம்பாட்டுக்காக இயக்குனர் சபை ஒன்று
(தொடர்ச்சி 17ம் பக்கம்)

Page 10
_இந்து கல
மணிவிழாக் 356TL.
நாதஸ்வர1ே
என். ே
를
திரு. என். கே. பத்மநாதன்
இலங்கையின் நாதஸ்வர உலகில் மேதையெனப் போற்றப்படும் கடா சூரி என். கே. பத்மநாதன் தம் பதியினரின் மணிவிழா அக்டோபர் 14, 15, 5-ம் திகதிகளில் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் இடம்பெற்றது.
நவ்வை ஆதீன முதல்வர் பூரீவறு சோமசுந்தர பிரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருளாசியுடன் துர்க்கா துரந்தரி சிவத் தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமை யி ல் நடை பெற்ற இவ்விழாவில் ஈழத்தின் சிரேஷ்ட சிவாச் சாரியார் எளால் அறுபதாம் திருமண வைபவம் நிறைவேற்றப்பட்டது.
நாதஸ்வர மேதைகளும், அறிஞர்களும், கலை ஞர்களும் கலந்துகொண்டு தமபதியரை மனமார வாழ்த்தினர்.
திரு. பத்மநாதனின் நாதஸ்வர ஆசான்களாகிய மாவட்டபுரம், திரு. ராஜா, திரு. பி. எஸ். ஆறு முகம் ஆகியோரை தம்பதியர் கெளரவித்து ஆசி பெற்றனர்.
திரு. பத்மநாதன் தம்பதியர்க்கு இந்து சமய ாலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் துேப்பிவைத்துள்ள செய்தியில்
 

Tartu i 이-Igg
©6ಯಿ:5
க. பத்மநாதன்
'நம் நாட்டின் நாதஸ்வர உலகில் முடிசூடா மன்னனாகத் திகழும் திரு. என். கே. பத்மநாதன் தனது இசை வளத்தால் தான் பிறந்த மண்ணுக்கும், இசைக் கலைக்கும் அரும்பணி புரிந்த மேதையாகத் திகழ்கிறார்.
இசைக்கெனவே தமது வாழ்வை அர்ப்பணித்து புனிதமும் நிறைவும் மிக்க கலைவாழ்வோடு அறுப தாம் திருமணம் காணும் இக்கலைஞரையும் அவர் தம் துணைவியாரையும் வாழ்த்துவதில் இசை உலகு டன்இணைந்து நானும் பெருமை கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரு. கே. கே. சுப்பிரமணியம்
பிரபல சமூக சேவையாளரான திரு. கே. 4ே சுப்பிரமணியம் ஜே. பி. அவர்கள் தமது செய்தியில் இசை உலகுக்கு பகத்தான் சேவை செய் து ஸ் எ நாதஸ்வர மேதை கலாநிதி என். கே. பத்மநாதன் அவர்கள் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திப்பு தாகக் குறிப்பிட்டுள்ளார்.

Page 11
Iflü់ ប្រែអ្វី ព្រោះ மில்க்வைற்
雪劃
苷
சிவதர் பள்ளல் நிரு ாே காநாா
மி: சங்கிலித் ਯੁ
பாவ பல விடயங்கள் அடுத்தடுத்து ஞாபகத்திற்கு ருகின்றன. இது இலங்கை வாழ் தமிழ் பக்க பக்கு ட்டுமன்றி பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ்ச் ான்றோர்கள், பொதுப் பணி புரியும் நிறுவனங்க ளச் சார்ந்தோர் அனைவருக்கும் மிகவும் பரிச்சய
I GLIII,
செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து அந் * தொழிலுக்கடாக சமூக சேவையை இயக்கமாக ார்த்தெடுத்த பெருமை மிங் வைற் என்ற நிறு ாத்திற்கும், அதன் உரிமையாளர் திரு. க. கண்க சா ஜே.பி. அவர்களுக்கும் சாரும் மில்க் வைற் து பனம், வெளி அழுக்கைப் போக்கும், சவர்க்கா த்த உற்பத்தி செய்யும் நிறுவனாக மட்டுமல் மல் மன அழுக்கைப் போக்கவும் பணிகள், சேவை, தாண்டு என்ற பல்வேறு நற்செயல்களை உற்பத்தி
 
 
 
 
 
 
 
 

| ១ឆ្នាវិញ្ច្រាំ 66O1859 TGT
செய்து, பாரிய ஒரு தாக்கத்தை இலங்கை வாழ் தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியது.
அவ்வகையில், சமூக சேவைக்கென ஒரு தொழில் நிறுவனத்தையே பயன்படுத்திய அதன் உரிமையா ௗர் கலாநிதி க. கனகராசா அவர்களைப்பற்றியும் அவர்தம் பணிகள் பற்றியும் பல நூல்கள் எழுத லாம். எனினும் எமது இதழில் சில வரிகளை எழுத நாம் முவைந்தோம்.
யாழ்ப்பானம் கொட்டடி எனும் இடத்தில் 02-11 1927ம் திகதி பிறந்த கனகராசா அவர்கள் பிறந்த ஆண்டிலேயே மில்க்வைற் என்ற சவர்க்கா ரத் தொழிலகமும் ஆரம்பமானது.
கனகராசா தமது இளமைக் கல்வியை வெஸ்லி பன் மிசனரிமரின் கில்ார் கல்லூரியில் கற்றபின் தந்தையார் தொடக்கிவைத்த குடிசைக் கைத்தொ ழி பொறுப்பேற்று, மிகுந்த பிரயத்தனத்தோடு, தொழிற்சாலையாக்கி வைத்தார்.
இவர் 1ம் அயராத முயற்சியால் தொழிலகம் சிறிது சிறிதாக விரிவு பெற்றது. தொழிலாளர்கள் அதிகரித்தவர் ஆங்கிலேயர் காலத்து இறக்குமதிச் சரக்குகளோடு போட்டியிட்டு வெற்றியீட்டுவதற்கு இவரின் விடாமுயற்சியும் கடின உழைப்புமே கார זנiiזqTLr
தெழிழ் விரிவுபெற்ற அதேவேளை தமது வாழ் வையும் ஆன்மீகப் பின்னணியில் அடைத்துக்கொண் டார் இமயூஜோதி சுவாமி சிவானந்தரின் வழிவந்த சுவாமி சச்சிதானந்தா யோகிகளிடம் யோசாப்பியா சங்களைப் பயின்று உடல் வளமும், மன நலமும் ஒன்றிணைந்த வாழ்வைப் பெற்றுக் கொண்டார். தொழிற்சாலை விரிவடைந்ததோடு புதிய புதிய உற்பத்திகள் உருவாகின. புதிய சவர்க்கார வகை கள் அறிமுகமாயின.
நுளம்பைப் போக்கும் துரபங்கள், எண்ணெய் முழுக்குக்கான தாள்வகைகள், பயிர்களுக்கான உர வகைகள் என்ற பல்வேறு தொழில்கள் ஒன்றுடன் ஒன்று பினைந்து வளர்ந்தன.
இங்ங்னம் ஒரு நிறுவனம் வளர்ச்சிபெற்ற அதே சமகாலத்தில் சமயப்பணி, சமூகப்பணி, தமிழ்ப்பணி நாட்டுபபர்ணி என் பல்வேறு தொண்டுகளுக்கும் 'மில்க்வைற்' நிறுவனம் தன்னை தியாகம் செய் தது. தாமும் வாழ்ந்து தாம் பெறும் பொருள் வளத் தால் பிறரும் வாழ வழி செய்ய முடியுமென நிரூ பித்தார் திரு. சுன்கராசா அவர்கள்.
(தொடர்ச்சி-13ம் பக்கம்)

Page 12
இந்து
இந்து கலாசாரம்
நமது இந்து கலாசாரம் இரண்டாம் ஆண்டு நி வெளியீட்டு விழா கும்பனித்தேரு சைவ முன்னே நால்வர் மணிமண்டபத்தில் அண்மையில் நடைெ பிரதம அதிதி இந்து சமய கலாசார இராஜாங்க திரு. பி. பி. தேவராஜ் அவர்களிடமிருந்து, ஐ பூஜி சிவசுப்ரமணிய சுவாமி கோவில் அறங்கா வ தலைவர் திரு. வி. டி. வி. தெய்யநாயகப் பிள்ை 2001/- அன்பளிப்புச் செய்து முதல் பிரதி: ரிடமிருந்து பெறுவதையும் ஆசிரியர் குழு வைக் திருவாளர்கள் ஆர். ਘ। ஆகியோர் அருகில் நிற்பதை படத்தில் காணலாட்
விராவில் கலந்துகொண்ட அமைச்சரும் பிரமு
 
 

- U- II
தலைசிறந்த சமய இதழ்
வெளியிட்டு விழாவில் அமைச்சர் பெருமிதம்
நிறைவு மலர் ற்றச் சங்க பற்றபோது |L இந்துப்பிட்டி வர் சபைத் Tal air) וה-8I- זה. #= r והפופ. שm 占Tá岛、
இந்து கலாசாரம் இதழின் இரண்டாவது ஆண்டு நிறைவு Lը 3լ iT வெளியிட் டு விழா அண்மையில் கொழும்பு குர்பணித் தெரு சைவ முன்ன்ேற்துச் சங்க நால்வர் மணி மண் ட பத்தில் கொழும்பு இந்து கலாசா மள் றத் தலைவர் திரு ஆர் வைத்தி பாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திருபதி அ போரிசுந்தரம் அவர் リ euエL」エリエ。 செல்விகள் பிரிதர்வுனி சதா சிவம் தஷாந்தி நிரேக்கா டோ கேஸ்வரன் இருவரும் நடன விருந் தளித்தனர்.
விழாவுக்கு பிரதம அதி தியாக
| ru |
தேவராஜ் அவர்கள் வருகை தந்தி
UL iਪੰ பின்வருமாறு குறிப்பிட்டார்
இந்து சமய மக் ள் இன்று பிற மதங்களுக்கு மாறி வருவத் சன் கூடாகப் பார்க்கிறோம் கல்வி அறிவு குறைநத பார பக்களே இவ்வாறு தொன்றுதொட்டு நம் மூதாதையரால் பேணிப் போற்றி வரப்பட்ட சைவ சமயத்தி துறக் கின்றனர். இதற்குக் அர்ரனம் அம்மக்களிடையே சேவ சமய வரலாறும் தத்துவங்களுப் முறை KH S S S H LL Y LTS L S SS S SS t AA AA அத்தகைய மக்களிடயே சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது மிக மிக அவசியமாகும்.
அமைச்சர் தோடர்ந்து பேசுன யில் இன்று தலைநகரிலிருந்து வெளிவரும் ஒரு த வில் சி ந ந் திங்கள் இதழே இந்து வாசாரம் ஆகும். |L
山而酉、Tā击ā凸 விடயங்களை எழுதி வெளியி வேண்டும் அதன் மும் ஆப்ப கள் தமது மதத்தின் பேருை களை ஆண்ருவர். அதற்கேற்
(தொடர்ச்சி 22ம் பக்கம்

Page 13
E.-- இந்து சு
மில்க்வைற்
(11ம் பக்க தொடர்ச்சி)
தாம் வாழும் சூழலை நன்கு அவதானித்து, |LTL பகதருவென போற்றப்படும் பான வளர்த்தலை இயக்கமாக வளர்த்தார் குடாநாட்டின் பல பாகங் களிலும், புதிய குளங்கள் தோன்றவும் இருந்த குளங் களை ஆழப்படுத்தவும் வகை செய்தார். பாடசாலை | L வசதிகளுடன் நிறைவுபெற பல வழிகளிலும் உதவிகளை நல்கினார்
சமயத்தோடும் தமிழோடும் தொடர்புடைய Liਗਲ
jaiਜਸੁ ਸੰi கும் வ்ழங்கினார். மாதந்தோறும், தமிழ், ஆங்கிலச் செய்திப் பிரசுரங்களை வெளியிட்டார். அறிஞர் களையும் புல்வர்களையும், ஆன்மீகச் சான்றோவிர யும் ஆதரித்துப் போற்றினார். தி கற்று நின்ற வயோதிபர்களும் நல்வாழ்வு புேற வழி சபைத்தார். "
இவர் தம் பணிகளை நாம் விளக்குவதாயின் அவை வளர்ந்துகொண்டே செல்லும் அவர் தம் சிந் தவையெல்லாம் சமூகப்பனி பற்றியதாகவும் போது நலங் கருதியதாகவும் இருந்தது இங்ங்ணம் அவர் வாழ்வு அர்ப்பணிகப்பட்டமை கருதி இருபத்தேழு பட்டங்கள் அவரை நாடி வந்தி: த மி ழு ம்
மில்க் எவற் கடிகராசாவை வியந்து போற்றியது. அவர் பெற்ற பட்டங்களுள் அமெரிக்க பல்கலைக் கழகமோன்று அளித்த கலாநிதிப்பட்டம் அவர் ஆற்றிய பணிகளுக்கு உலகம் அளித்த அதி உன்னத リエ エ エ 五5去u市cm。
இன்று குடாநாட்டின் பல்வேறுபட்ட சிரமங்க ளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியிலும் தப்மா வாரு பன்ரிகளை தவறாது நிறைவேற்றி வருகின்ற கனகராசா அவர்களை எவ்வளவு பாராட்டின்ாலும், அது தகும்.
தொழில் நிறுவனத்தினூடாக உன்னத மான ஒரு வாழ்வியலை வகுத்துக் காட்டிய பல்க் விற் கன்சுராசா அவர்களின் பணிகள் மேலும் சிறக்க வேண்டுமேன வாழ்த்துகின்றோம் நீண்ட ஆயுளோடும் அனைத்து நன்களோடும் அவர் வாழ வேண்டுமெனவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
- சங்கரன் புதல்வன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

םם תותח"ב, חשה
பரத அரங்கேற்றம்
அமரர் எஸ். டி சின்னத்துரை ஜே. பி. அவர்க
ਪਸ਼ੁ முன்னாள் செனட்டரான திரு. டி. நீதிராஜா ஜே.பி. அவர்களின் புதல்வியாரான திருமதி அருளானந்தம் தம்பதியரின் ஒரே புத்திரி செல்வி அஞ்சனா அருளா எந்தனின் பரத அரங்கேற்றம் ஒக்டோபர் மாதம் 19-ம் திகதி சனியன்று மாலை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரபல நடன் பணியான வர்க்கி ஜெகதீஸ்வரனின் மாணவியான் அஞ்சனாவின் அரங் கேற்றத்திற்கு ஜனாதிபதியின் பாரியாரான திருமதி ஹேமா பிரேமதாச அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
சக்திக்கனல்
மனிதன் தேவனாவதே படைப்பின் சாரம் சாதாரண மனித வாழ்வு தெய்வத்தன்மை பெற வேண்டும் மனவேறுபாடுகளால் துன்பச் சூழலில் துகப்பட்டுத் தவிக்கும் உயிர் இன்பமாதல் வேண்டும். ஆசை ஆன்வங்களால் எழும் போர் விளைவுகள் ஒழிந்து, புனித சமுதாயம் ஆன்மநேய ஒருமைப் பாட்டுடன் வாழவேண்டும் எந்தவொரு மனிதனும் இன்னொரு மனிதனுக்கு அடிமையாக வாழ முடி 臀 எல்லோரும் ஆத்ம சுதந்திரர்களாக தெய்வ ஆசிபேற்றவர்களரும் கட்டும் கவலையுமின்றி வாழ வேண்டும் செய்கின்ற செயலின் பயனை எல்லாம் தெய்வ நிவேதனமாக்க வேண்டும். நோய், துன்பம், மரபைப் போன்றவை இன்றி அமரத்தன்மை பெற வேண்டும். இந்நிலை பெற மனிதன் சக்திக்கனா கப் பழக வேண்டும். அந்த சக்தியைத் தந்தருளு மாறு ஆன் னை பராசக்தியைப் பிரார்த்திக்கி வேண்டும்
- மகான் பூரீ அரவிந்தர்

Page 14
இந்து சு
லண்டனில்
வீணை அரங்கேற்றம்
லண்டனில் வாழும் இலங்கையர்களான திரு. வ, இ. பத்மநாதன் திருப்தி வர் கி பத்பநாதன் தம்பதியரி செல்வப் புதல்வி விஜயலட்சுமி பத்ம் தாதனின் வினை அரங்கேற்றம் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி லண்டன் அசெம்பிளி ஹோவில் நடை பெற்றது.
மேலைத்தேபூ, கர்நாடக இசைத் துறைகளில் மிகவும் புலம்ை பெற்றுள்ள இஞங்கையரான திருமதி ருத்ரா பாலகிருஷ்ணன் செல்வி விஜயலட்சுமி யின் வினை ஆசிரியை ஆவார்.
திரு பத்மநாதன் வண்டன் சைவ முன்னேற்றச் ਪੰL இருந்து அரும் பெரும் சமயப் பணிகள்ை ਮੈ।
செல்விக்கு நமது வாழ்த்துக்கள்
יוונית Ligus
Ij Fá 9,Alls
பதுளை மாநகர சபை எல்லைக்குள், ஸ்பிரிங் ਘLi காளியம்மன் ஆலயம் உயர்ந்த ਜ சூழ்ந்த பகுதியில், மிகவும் அமைதியும், அழகும், பசுமையும் நிறைந்த சூழலில் அமைந்துள்ள இவ்வால்பம், ஆயி ਹਜ ਨੂੰ ஐம்பத்துமூன்று வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயம் எண் பத்துமூன்றாம் ஆண்டு நடை பெற்ற அசம்பாவிதங்களின்போது சேதமுற்றாலும், நல்லன்பர்கள் காளி பக்தர்களின் தளராத முயற்சி பினால், மீண்டும் தெய்வப் பொலிவுடன் திகழ் கின்றது.
 
 
 
 
 
 

ாசாரம் -교 - 교
மலைகள் சூழ்ந்த ஒரு தனியிடத்தில் இவ்வால யம் அமைந்திருப்பினும் வெகு தராத்திருந்தும் பக்தர்கள் பெருநம்பிக்கையுடன் இங்கே குமுகின் றார்கள். தமது இன்ப துன்பங்கள்ை 뉴 அருட் சுடாட்சத்திற்கு முன்வைக்கின்றார்கள்.
மனம் நிறைந்த நம்பிக்கையோடு, இந்து மதத் தவர்கள் மட்டுமன்றி வேறு பதங்களச் சார்ந் தோரும் இவ்வாலயத்திற்கு வருகை தருவதை நாம் தினமும் சான் டாம்.
புதிதாக வாங்கப்படும் வாகனங்கள் இவ்வால பத்தில் பூஜைகளிற் கலந்து ாேண்ட பின்பே தமது பயனங்கரை மேற்கோ கின்றன.
தற்போது இந்த அமைச்சின் நுசரகையொடு
ਘਰੰ
எழுந்து கொண்டிருகின்றது. இநுனம் வளருகின்ற
இவ்வாலயத்தின் தேய்வ சந்தத்தியம் அனைவருக்
கும் நிறைவு தரவேண்டுமென்பதே எமது பிரார்த் 3. GJET.
செய்தி
க. மகேசப்பிள்ளை
|L
। ਨੇ ।
நமது இந்து காசாரம் இரண்டர்ம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் நடைபெற்ற போது நடன விருந் தளித்து செல் பி 1 ன் பிரியதர்ஷனி சதாசிவம், தராந்தி நிரே க்கா லோகேஸ்வரன் ஆகியோர் இருவருக்கும் இந்து கலாசாரத்தின் சார்பாக பரிசு கள் வழங்கப்பட்டன.

Page 15
இந்து கி.
- அம்பாறை திருநாவுக்கரசு நாயனா உத்ெ
வடகிழக்கின் துன்பங்களுக்கும், இடர்ப்பாடுக இருக்கும் மத்தியில் ஆங்காங்கு கருண்ைபுனர் இடன் தொண்டுகளும், அரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. நல்ல மனங்கள் ஒன்று கூடி, பிறர் நலம் பேணும் பெருன்ம மிகும் கடமையை ஆற்றி வருகின்றன.
அந்தவகையில், சமயப் பணியோடு சமூகப்பணி யும் ஆற்றி வருகின்றது அம்பான்ற மாவட்ட திரு நாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம், கிழக்கு வாழ் மக்களின் சைவ சமயூ மேப்பாட்டை உறுதிப் படுத்தும் நிறுவனமாக இது திகழ்கின்றது. இக் 鸥岛° ஆதீனம் தொடங்=ப்பட்டு ஏறத்தாழ பதின் மூன்று ஆண்டு ன் ஆயினும் 1980-ம் ஆண்டிலிருந்து இங்கு இயங்கும், "சைவ அநாதைச் சிறுவர்' இல் ம்ெ அரியதொரு கடனப்பை நிறைவேற்றி வருவகை நாம் நினைவு சுருதின்றோம் குருகுலம் பிரார்த் தனை மண்டபம், சிறுவர் இல்ல மண்டபம் நூலக மண்டபம் என்பவற்றைக் கொண்டு சொந்த நிலப் பரப்பில் அமைந்துள்ளது.
இங்கிலாந்தில் சாயி
(6ம் பக்க தொடர்ச்சி)
பகவானின் 65-வது பிறந்த தினம் நவம்பர் 23-ம் திகதி எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட் டதுபகவானின் பிறந்த தினத்தில் அவரை நேரில் துரி சிப்பதற்கு "சாபிமந்திர்" பால்விகாஷ் மாணவர்கள் விமானம் ஏறி புட்டபர்த்தி வந்து போக தவறுவ தில்லை.
சாயி மந்திரில் பாலவிகாஷ் வகுப்புகள் மிகச் சிறந்த முறையில் நடைபெறுகின்றன் பாவ விகாள் மாதுைவர்களின் அறிவுத் தி ரு பை பு ப் ஆங்கிலத் தேர்ச்சியும் பிரமிக்கத்தக்கது.
சுமார் 11 ஆண்டுகளாக 'SA CHLDREN என்ற மலரை ஆங்கில மொழியில் வெளியிடுகிறார் கர். இதில் மாணவ மாணவிகளின் ஆக்கங்கள் நிறைா வெளிவருகின்றன.
பகவானின் அற்புதங்கள், பகவானின் உபதே சங்கள் பகன் னை நேரில் - ரிசித்தபோது பகவான் கேட்ட கேள்விகள், நானவர்கள் அளித்த பதில்கள் மற்றும் விஞ்ஞானம், பெளதிசம், புவியியல் சம்பந் தான் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன அழ கான அச்சுப் பதிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதாரம் 5
) LDT6) L
ர் குருகுலப் பணிகளுக்கு |R356i
தற்போது, மேலும் முடிவுறாத நிலையிலுள்ள கட்டிடப்பணிகள், மின்சார வசதி, மாணவர் தங் கும் விடுதி வசதி என்பவற்றிற்காக ஏறத்தாழ ஏழு லட்சம் ரூபாவுக்கு மேல் செலவாகும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்குள் இப்பணிகளை நின்றவு செய்துவிடவும் குருகுலம் திட்டமிட்டுள்ளது.
ஆதவின் காலத்துக்கேற்ற பணியான அநாதைச் சிறுவர்களைப் பராமரித்து அரிய தொண்டினை ஆற் நம் குருகுலத்தின் தேவைகளை நிறைவேற்ற அனைத் துத் தரப்பினரதும் பொருளுதவி அத்தியாவசிய மான்தாகும் கருனை புள்ளமும் தயாள சிந்தையும் கோண்ட நல்லோர் இப்பணிக்கு உதவுமாறு அன் போடு வேண்டிக்கொள்கிறது குருகுல ஆதீனம்.
ஆதீனத்தின் வங்கிக் கணக்கு இலக்கம் மக்கள் வங்கி இல: 20 5. திருக்கோயில் மேலும் தேவை கட்கு பொருளுடாளர் திரு. பா. சந்திரரேஸ்வரன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.
(திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் தம்பிலுவில்)
'SA CHLDREN" ஆசிரியர் குழுவில் சங்கர், ஜெய், சக்தி, ரஞ்சித் பாபு, வாகீன்பன், கீதா முது வியோர் பணியாற்றுகிறார்கள். இவர்களின் முயற்சி
பாராட்டத்தக்கது.
"சாயி மந்திர்' பணி மகத்தானது 鷺 லாந்து நாட்டிற்கும் ஒளி விளக்காய் திகழ்கிறது பணி தொடர பகவானின் திருவடிகளை வணங்கு கிறேன்.
ភូសា ឆ្នា
தேசிய விழா iரிக்கி TITI GITT ITTF
இந்து மக்களும்
மிகுந்த மதி --år (gr. I går ன்றனர் பத்துத்
திங் - 나 T வியர்கள், இந்து இல்ல எங்கு பார்த்திலும் ஆன்மீக உண்ர்வு பீறிட்டுப் போங்குகிந்து
நீதிரி விழாவை தேசிய விழா
ரீதியில் அனைவரும் பங்கேற் கும் பின்னம் ஒரு பெருமுயற்சியை மேற்கொள்ள வாப் இன எமது சிாவத்தை செய்தியாளரும் அன்பு வாசகருமான திரு அ போன்னம்பலம் அவர்கள் வினாவெழுப்பியுள்ளார்
இதுதொடர் *": LI... முடிஆளுக்கு இந்து கலாசார இராஜாங்க அமைச்சு அறிஞர்கள் இந்து
ரோம்
- ஆசிரியர்

Page 16
6 3lĩg #3
வாசகர் நெஞ்சம்
நான் சுலைப்பிரிவில் உயர்தர வகுப் பு கற் கும் ஒரு மாணவன் உங்கள் இதழ்கள் எனக்கு மிகவும் பயனுள்ளனவாக இருக்கின்றன. எனது இந்து நாகரீகம் பாடத்திற்கு தங்கள் இதழும் உதவுகின் றது. எனவே தொடர்ந்து இதனைப் பெற என்ன வழி என தெரிவியுங்கள்
என். வி. பத்மராஜா
இந்து தமிழ் மகா வித்தியாலயம் புத்தளம்
女 நல்ல சமய விடயங்களை உள்ளடக்கியதான இந்து கலாசாரம் இதழ்கள் தொடர்ந்து கிடைக்கின்றன. இந்து மாணவர்களுக்கு இந்த இதழ் உதவிநூலாக அமைகிறது. இதனை எமக்கு அறிமுகம் செய்த இந்து கலாசார அமைச்சைச் சேர்ந்த திரு. கோ.
சேதிராஜா அவர்களுக்கு எமது நன்றி .
திருமதி. செ. கனநாதன் மலபார் வீதி கம்பளை
ஒவ்வொரு மாதமும் இதழ் சிறப்புற்று விளங்குவது கண்டு மகிழ்கிறேன். உங்கள் சமயப்பனி சிறக்க இறைவன் அருள் புரிவானாக.
கே. யோகமூர்த்தி է:Անձ:TIT thքիlaւ பண்டாரவள்ை אל எங்கள் தோட்டப் பகுதிகளுக்கும் உங்கள் இதழ் கிடைக்கிறது இலங்கையிலுள்ள எல்லா ஆலயங்க ஞம்: இந்து 『LL அமைப்புகளும் இந்நூலுக்கு ஆதரவு நல்கி ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது ஆவல்
க. மகோப்பிள்ளை சார்னியா தோட்டம்
L13୍ଦ୍ଦିନୀ
ஒரு வருடத்திற்குமேல் உங்கள் இதழுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போய்விட்டது. கடந்த இரண்டு இதழ்களும் கண்டு வியந்துபோனேன் மிக அருமை யாக வளர்த்து விட்டிருக்கிறீர்கள். மனம் தளராமல் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள்,
வாழ்த்துக்கள்!
ந. சுந்தரமூர்த்தி கச்சாய் வீதி
ਛਪ

ாசார ջg- 1D 1ցg 1
நாவலப்பிட்டியில்
பாரதி விழா
கடந்த ஒரிரு ஆண்டுகளாக மலையகத்தின் பல் வேறு இடங்களிலும் தமிழ், சமய விழா க் கன் ஆங்காங்கு எழுந்தவாறு இருக்கின்றன. அதிலும் இந் நிழ்வுகளில் இளைய சமுதாயம் பெரும் பங்கு கொண்டு சமூக நோக்கிலே சிந்திப்பதோடு, தாம் சார்ந்த சமூக மக்கள் வாழ்வில் நலன் பெருகவும் விழைகின்ற முயற்சிகள் எமக்கு மிகுந்த மகிழ்வு தருகின்றன.
கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் நாவலப் பிட்டி மலையக, ஆன்மீக, கலை இலக்கிய அபிவி ருத்தி மன்றத்தினரால், கதிரேசன் கனிஷ்ட வித்தி யாலயத்தில் நடாத்தப்பட்ட பாரதி விழா ஆதற்கு ஒரு சான்றாகும்.
மன்றம், விழாவுக்கு முன் நாவலப்பிட்டி வட்டா ரப் பாடசாலைகளுக்கிடையே பாரதி தொடர்பான கட்டுரை பேச்சு, பாடல், ஓவியம் போன்ற போட் டிகளை நடாத்தி வெற்றி பெற்றோருக்கு விழா நாளன்று பரிசுகள் அளித்தது. விழாவிற்கு சிறப்பு அதிதியாக இந்து சமய சலாசார அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
விழா நினைவாக வெளியிடப்பட்டுள்ள சிறப் பிதழ் சாரல்நாடன், மேமன்கவி, கோ. சேனாதி ராஜா, க. சுப்பிரமணியம், அட்டன் இரா. பர மேஸ்வான் ஆகியோரின் பா ர தி தொடர்பான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. சு வைத்திலிங்கத் பாரதி பற்றிய ஒரு கவிதையும் இடம்பெற்றுள்ளது. ஆங்காங்கு பாரதியின் முதல் அச்சுக் கவிதை, பாரதி கையெழுத்தில் அமைந்த கவிதை, என்பன இடம்பெற்றுள்ளன. பாரதியின் வாழ்க்கை குறிப்பு களும், பாரதியை வாழ்த்தி சோவியத் நாட்டின் புகழ்பூத்த கவிஞர் அனதோ வி பார்பரா எழுதிய கவிதையின் தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளன. (தமிழாக்கம் - மலையக எழுத்தாளர் கே கணேஷ்)
மகாகவி பாரதி விருதுபெறும் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப்பற்றி கே பொன்னுத் துரை குறிப்புகள் தந்துள்ளார்
இராஜாங்க அமைச்சர், பி.பி. தேவராஜ் அளtள் மன்றத் தலைவர் அஷ்ரப் அன்பீஸ் ஆகியோர் ஆசிச் செய்திகள் தந்துள்ளனர்.
இலக்கிய ஆர்வத்தோடும் இலட்சிய தாகத்தோ டும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் மன் றச் செயலாளர் திரு. செல்வம் விஜயகுமார் அவர் களையும், மன்றத்தினரையும் மனமாரப் பாராட்டு கின்றோம்.
உங்கள் பணி வாழ்க!
- சங்கரன் புதல்வன்

Page 17
-II)-II II இந்து க
இந்து நிறுவனங்கள் சிறப்பாக. (9ம் பக்க தொடர்ச்சி)
சுடி தீர்மானத்தை எடுக்கலாம். அவ்வாறு எடுக்கப் பட்ட தீர்மானம் ஏனைய பொது அங்கத்தினர்களி னால் அல்லது பொது மக்களினால் அங்கீகரிக்கப் படுவது சிறப்பானதாகையினால் பொது மக்களின் அல்லது பொது அங்கத்தினரின் விருப்பத் தெரிவுக்கு விடப்படலாம். இதன் பின்னர் கொணரப்படும் எந்தவித ஏற்பாடும் மக்களின் பூரண ஒத்துழைப்பை பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறானதொரு ஏற்பாடு அமுல் நடாத்துவதனால் கமிட்டி உறுப் பினர்கள் அல்லது சபை உறுப்பினர்கள் தங்களுக்கு இஷ்டப்பட்டதை செய்கிறார்கள் என்றோ அல்லது தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றோ அல்லது பொது மக்களுக்கு மதிப்பளிக்க தவறிவிட்டார்களென்றோ அல்லது எடுத்த தீர்மா வாம் சரியானதல்ல என்றோ எழுப்பப்படும் சுக்குர லுக்கு இடமில்லாது பதிலாக எல்லோரிடத்திலிருந் தும் ஆதரவினை பெறக்கூடியதாகவிருக்கும்.
கம்பனியை போன்ற இடைவிடாத செய்ற்பாடு
கம்பனி ஆரம்பிக்கப்பட்டதும் அக்கம்பனி இடை விடாத செயற்பாட்டில் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. இந்து நிறுவனங்களை நோக்கும்போது எப்போதோ ஒரு நிகழ்ச்சியை நடாத்திவிட்டு உறங்கி விடுகின்றன. மீண்டும் எப்போதோ ஒர் நிகழ்ச்சி நடத்த முற்படும் போது உறங்கு நிலையில் இருந்து விழிப்பு நிலைக்கு கொண்டுவரப்படுகின்றன். இவ் வாறான ஒரு போக்கு வருந்தத்தக்கதாகும். இன் றைய சூழ்நிலையில் ஒவ்வொரு இந்து நிறுவனமும் மிகவும் விழிப்புணர்வும் இடைவிடாத செயற் பாடும் உடையதாக இருக்கவேண்டும். இந்து நிறுவ னங்களின் இடைவிடாத செயற்பாட்டுக்கு அதிக உழைப்பும் நல்ல பொருளாதாரமும் அவசிவமாகும். ஆயின், சிறப்பான, நன்கு திட்டமிடப்பட்ட திட் டங்களையும் ஆக்கிக்கொண்டதன் பின்னர் இடை விடாத செயற்பாடு என்பது கைக்கு எட்டக்கூடிய தொன்றாகிவிடும். அவ்வாறான ஓர் நிலை ஏற்படின் அது இந்துமதத்தின் சிறப்பான வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லும்.
DI DI GEGLITsi.....
(8ம் பக்க தொடர்ச்சி)
அக்கினியின் ஒளியால் கவரப்பட்டு அதிலேயே மாண்டு மடிகின்ற விட்டில் பூச்சி போன்று உலக வாசனையால் தடிப்பேறிய அகங்காரமும் பேராசை பும் அதற்குரியவரைச் சுட்டெரிக்கின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இாசாரம் 『
உலகின் நிலை
தேடுகள் பூமியில் இருந்தும் வானத்தில் இருந்தும் உருக்கொள்வதில்லை அவைகள் மனித மனத்திலி ருந்து சிருஷ்டிக்கப்படுகின்றன.
பேராசையும் சுயநலமும் கேடுகளை வளர்த தெடுக்கின்றன.
இவ்விரு நீச குணங்களுடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்ற உலகம் சர்வ நாசத்திற்கு ஊர்ந்து செல்லக்கூடும்.
மிலேச்ச குணங்கள் கண்களைத் திசைமாறிப் பார்ப்பதற்குப் பழக்கி வைத்திருக்கின்றபடியால் அது நேரான மார்க்கத்தைப் பார்ப்பதற்குரிய ஒளியை இழந்து வருகின்றது.
ஜனங்களுடைய நல்ல சுபாவந்தான் உலக சேமத்
தின் ஆதார பீஜம் இதை ஒவ்வொருவரும் திடமா சுவே கருத்தில் ஊன்ற வேண்டும்.
மனிதர் கலங்கமற்ற நற்குன சீலராப் வாழ்ந் தால் கலகமும் கலக்கமும் இருக்க மாட்டா எநர்த் தம் இவ்வாறிருக்கையில் வெவ்வேறு மார்க்கங்களில் போக சேமங்களைத் தேடப் பார்ப்பது அர்த்தமற் றதாய் விடுகின்றது.
ஆத்மீக சிட்சணங்கள் சமய ஆசார அனுஷ்டா னங்கள் எல்லாம் மனக் கசடுகளை உருக்கி மனிதர் களை நல்ல சுபாவ சுத்தியுடையவர்கள்ாக்குவதற்கு உரிய உபாயங்களாகும்.
மனிதர் சர்வ சக்திகளையும் உபயோகித்து நற் குனங்களை விருத்தி செய்யவேண்டும்.
உபத்திரவங்கள்
துர்க்குனம் உடையவர்கள் வாழுகின்ற இடங் | களில் பெரும் உபத்திரவங்கள் நிகழ்கின்றன. இது
தான் இன்றைய உலகநிலை,
மென்மேலும் மனக்கசடுகள்கள் வளர்ந்துகொண்டே போனால் மனிதனுக்கும் விஷக்கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லாதுவிடும்.
நமது உணர்வு மாற்றத்திற்காகக் காலம் காத்து நிற்பதில்லை. இனியாவது மனிதர்கள், சமுதாயம் போய்க்கொண்டிருக்கும் ப்ாதையைப் பற்றிச் சரியான அறிவுடையவர்களாகாவிட்டால் எதிர்காலம் அமங் கலகரமான பல சம்பவங்களால் பாதிக்கப்படும்.
மனிதருடைய துர்க்குனங்களே சாசுவதமாள் சுகத்திற்கும் சுதந்திரமான் வளர்ச்சிக்கும் இடையூ றாயிருக்கின்றன.
உலக சமுதாயத்தின் இரு பெருங் கண்களாகிய அரச தர்மமும் ஆத்மீக தர்மமும் அந்தரங்க சுத்தி யுடன் சரியான இலட்சியத்தில் செயல்பட்டால் உயர்ந்த சீலமுடைய் ஒரு மனித சமுதாயத்தை உரு வாக்குவது சுலபமானதாகும்.
மனிதர் துர்க்குனங்களிலிருந்து முக்தராகுவது தான் உலக சமாதானத்திற்கும் மாயக் கலப்பில்லாத சாந்தி மதுரமான வாழ்க்கைக்கும் ஏக பார்க்கம்.

Page 18
1 ܨܒܐ
R இந்து கர்
காவத்தைக்கு ஒர் இர
திரு. அ. பொன்னம்பலம்
s
இரத்தினபுரிக்கு அண்மையிலுள்ள ஒரு சிறு நகரம் காவத்தையாகும். இந்நகரினைச் சூழ தேயிலை இறப்பர் தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்க ளிேலும், இந்நகரிலும் பெரு மிளவி இந்து மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இந்து மக்கள் வனங்கவென ஒரு ஆலயமில்லாதிருப்பது நீண்டநாட் குறையாகும்.
இப்பிரதேசத்தில் வாழும் இந்துப் பெருமக்கள் இது தொடர்பாக மிகுந்த வேதனை அடைந்துள்ள னர். பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்
'தரமான ஒர் ஆன்மீக
நீலகாமம் தோட்டத்தில் அ
“தலைநகரிலிருந்து இரண்டு ஆண்டுகள் தவ றாது தொடர்து வெளிவரும் ஓர் ஆன்மீக இதழ் இந்து கலாசாரம் உண்மையில், இந்து மக்கள் இத் தன்முயற்சிகளுக்கு தாராளமான மனதோடு ש#8512%:
துவக்கமளிக்க வேண்டும்
இவ்வாறு அண்மையில், காவத்தை நீலகாமம் தோட்டத்தில் காவத்தை இந்து மாமன்ற அமைட் ாரர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், மான வர்கள் கலந்துகொண்ட கூட்டத்திற் பேசிய இச இக, இlஅ பி. பி. தேவராஜ் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
. சமய விழாக்கள் பற்றிய செய்தி ளோடு நல்ல பல தத்துவங்கள் நிறைந்த கட்டுன்
 

ாசாரம் 29-O-I ந்து ஆலயம் தேவை!
இதுவரை எதுவுமே கைகூடவில்லை. பல இன மக்கள் வாழும் இக்நகரில் இந்து ஆலயம் தவிர ஏனைய
வணக்கத்தலங்கள் உள்ளன.
இங்கு ஆலயம் என ஒன்று இல்லாது இருப்பத னால் சமய அபிஷேகங்கள், பூஜைகள், கிரியைகள், திருமண வைபவங்கள் ஆகியவற்றை ந டா த்தி க் கொள்ள தூர இடங்களுக்கு அதிசம் பணத்தையும் நேரத்தையும் செவவு செய்து செல்லவேண்டிய கட் டாயம் காவத்தை வாழ் இந்து மக்களுக்கு ஏற்பட் டுள்ளது.
இத்தகைய சிரமங்ககளைப் போக்க, ஆன்மீக ஈடுபாடுகளை பெருக்க ஒரு ஆலயம் தேவை - அது வும் அவசியம் தேவை என்பதை நன்கு உணர வைத்துள்ளன. ஆதலின், காவத்தை வாழ் மக்களும், காவத்தையிலிருந்து வேறிடங்களுக்கு தொழி ல், உழைப்பு நிமித்தம் சென்றுள்ள இத்துப் பெரியோர் கள் தீவிரமாக சிந்தித்து ஒரு ஆலயம் அமைப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
இவ்விடயத்தில் இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சுடனும் தொடர்பு கொண்டு ஆவன மேற் GljTGTGI surtu.
"கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற வாக்கை எண்ணிக்கொண்டு வருந்துவதைவிட செயற்படுவது மேலானதல்லவா!
இதழ் இந்து கலாசாரம்
மைச்சர் திரு. பி. டி. தேவராஜ்
களையும் கொண்டுள்ள இவ்விதழ், தோட்டப் பகுதி களில் நன்கு அறிமுகமாக வேண்டும். அப்போது தான் மலையக இந்து மக்களை தாம் வணங்கும் வணக்க முறைகளின் அர்த்தங்களைக் கூட நன்கு புறிந்துகொள்வார்கள். ஆங்காங்குள்ள இந்து மன்றங் சுள், பாடசாலைகளின் இந்து மன்றங்கள் என்பன இவ்விதழை வாங்கி ஊக்கமளிப்பது மிகவும் அவசிய மாகும். இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்பது இந்துக்களின் கடமையுமாகும்" எனவும் குறிப் LG亡LT斤。
(செய்தி -
அ. பொன்னம்பலம்

Page 19
- - 고
இந்து கல
இராமலிங்க வள்ளலார்
(5ம் பக்க தொடர்ச்சி)
நெறிக்கு இடையூர் வராது விலகி நின்றார்கள். அடி களர் மெய்ஞ்ஞான பாராதவின் ஞானசாரியாரை அடிபற்ற மரம்போல் அவ்வருட் குருவை விழ்ந்து வணங்கினார். அருட்குருவும், நயனதிட்சை வாசக தீட்சை மானசதீட்சைகளை முறையே அடிகளா ருக்கு புரிந்தருளினார். வள்ளலார் பணுமுறைகண்ட வாசகம் என்பதை எழுதித் திருவொற்றியூர்த் தியா கராய பெருமானை உள்ளக்கிழியினுருவில் எழுதிப் போற்றி வந்தார். சிர்காழி, திருவாரூர் திருச்செங் காட்டங்குடி, திருப்புகலூர் முதலிய சிவனுறை தவம் பல தரிசித்துவிட்டு தமது பிறப்பிடமாகிய மருது ரைபடுத்த கருங்குழிக்கு வந்து சிவத்தியான சமாதி நிலையில் இருந்து வந்தார்.
இரது பாடல்கள் கனிவு, நல்லிசை, செம் பொருள், சுவை எல்லாம் ஒருங்கே அமையப்பெற் நனவ, நிவர் அருளிய பாக்களுக்கு 'திருவருட்பாத் திருமுறை' என்று கூறுவர். இவரது சீடராகிய தொழுவூர் திருவேலாயுத முதலியார் 5 திருமுறைக ளாகவும் திரு சுப்பராயச் செட்டியார் 6-வது திரு முறை திருவருட்பா' என்று பெயரிட்டு வெளி பிட்டார் பேரவியருட்பா மறுப்பும் வெளி வந்தது. அதற்குக் கண்டன்ங்களும் பிறந்தன. இது சம்பந்த பாக அடிகளார் நீதிமன்றத்தில் வழக்ள்க எதிர் நோக்க வேண்டியாயிற்று இறைவன் திருவருளால் எதிர்ப்பும், கண்டனங் ஆளும் சூரியனைக் கண்ட பணிபோல் மறைந்தொழிந்தன.
வள்ளலார் உலகெலாம் என்ற திருவாக்கிற்கு அரியதோர் விரிவுரை வரைந்துள்ளார். வடஆார் என்ற பார்வதி புரத்திற்கு தமது 45-ம் வயதான பிரபல வருஷம் வைக சி மாதம் 11-ம் திகதி குரு வாரம் சிதம்பரதீவுதர் ஒருவரைக் கொண்டு பூசை செய்வித்து சத்திய தருமசானல, சத்திய ஞானசபை, சன்மார்க்க சங்கத் திருக்கோயில் என்பன அமைக் கும் வைபவத்தில் வந்த பத்தகோடி மக்கள் 16 ஆயிரம் பேருக்கு மூன்று நாள் அடிகளாரே முன் னின்று அமுதளித்தார் அருட்பெருஞ்சோதி என்னும் ஆசிரியப்பாவை வரைந்தார். தம்மைக் காண் வரும் அனைவரையும் "புனில், கோவை, பொய், காமம், நீர்த்துச் சுத்த சன்மார்க்க நெறி நிற்கப் பணிப்
வடலூருக்கு "உத்திர ஞான சிதம்பரம்' என்று பெயரிட்டார். பின்பு அவர் ஐந்து அவத்தைகளைக் கடந்து தத்துவ முழுவதும் இச்சை வழி பனிக்கேட் பப் பிரனவமே திருவுருவாகச் சகசவருள் பொழிய டஒாரையடுத்து மேட்டுக்குப்பம் கிராமத்தில் சித்தி எாகத் திருமாளிகையில் பூறிமுக வருஷம் தை மாதம் (சுக்கிரவாரம் புனர்பூச நட்சத்திரத்தில் சின்மாத்திர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TITJIR I
சகச சமாதியில் அசை வற நின்று தமது ஆன் மார்த்து சற்குருவைத் தியானம் செய்து தாம் இருந்த அறையைப் பூட்டச் செய்து தமது இந்திரியக் கதவு களை அடைத்து மெளனநிட்டை கூடி நித்தியானந் தப் பெரும்பேறு பெற்றார். தைப்பூச நாளில் இன் னும் சோதி தரிசனம் நடந்து வருகிறது. அன்ன தானமும் அடிகளார் விருப்பப்படி நடந்துவருகிறது. வள்ளலார் அவர்களைப் புகைப்படம் எடுக்க எத்த ரையோ முறைகள் முயன்றும் முடியவில்லை. கார னம் சித்தரின் திருமேனி ஒளி முழுதுர்டுருவலானது (Transparent) எனவே படம் பிடிக்க "T - அடிகளார் நிழல் பூமியிலே விழாது. இவர் திரே சுத்திலிருந்து வீசுகின்ற கதிரியம் எதிர் aն Ադ է / வரை தாக்கத்தினின்றும் தடுக்க, தான் வெள்ளைத் துணியால் சதா தன்னைப் போர்த்திக் கொண்டே இருப்பார்.
வாழ்க வள்ளலார்
s area a-Her H
....다고IIF שה, וה, והית, ה?B_i}6{ff.
(7ம் பக்க தொடர்ச்சி)
அத்துடன், இந்துசமயத் நினைக்களத்தின் சா சார அலுவலர் திரு மாத்தாளை வடிவேலன், வட மேல் மாகாண கலை கலாசார ஒன்றியத் தலைவர் திரு ஏ. கனகரத்தினம் போன்றோரை தமக்கு அளிக்கும் ஊக்கத்தை நன்றியோடு நினைவு #r'{!) கின்றார்.
இவர் தம் கனவு நனவாகவும், சிண்டவுடனேயே கைகூப்ப வைக்கின்ற ஆலயங்களை தனது கற்ப ண்ைபாலும், கைவண்ணத்தாலும் ஆக்கித்தருகின்ற இந்தக் லைஞரின் அருட்பணி சிறக்கவும் வாழ்த்து கின்றோம்.
– சங்கரன்புதல்வன்
பொன் மெரழி
உள்ளொன்று புறமொன்று இல்லாது இருந் தால் அன்றி கடவு ளை அறிந்துணர . கோணல் புத்தி உடையவரிடமிருந்து கடவுள் வெகு தொலைவிலேயே இருக்கிறார்.
- சுவாமி இராமகிருஷ்ணர்

Page 20
இந்து கல
இராமகிருஷ்ணரும்
பேராசிரியர்: ே
இலங்கை இந்திய சமுதாயப் பே ர வை யி ன் அழைப்பின் பேரில் அண்மையில் இலங்கை வந்தி ருந்த திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வரும் சிறந்த சொற்பொழிவாளருமான பேராசிரியர் சோ. சத்தியசீலன் அவர்கள், கடந்த அக்டோபர் 28-ம் திகதி மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் ஆற்றிய உரையின் போது பின்வரு மாறு கூறினார்:
சுவாமி இராமகிருஷ்ணரும், சுவாமி விவேகா னந்தரும் இந்து மதத்தின் தொன்மையையும், உண் மையையும் உலகிற்கு உணர்த்திவைக்கப் பிறந்த இரு ஞானியர் மன்னுயிரெல்லாம் தன்னுயிராகக் கருதி அனைத்துயிர்களிலும் இறைவனைக் கண்டு, தொண்டு புரியவும், அன்புகாட்டவும் ஒரு மாபெரும் இயக்கத்தையே உலகுக்கு காட்டிவைத்த பெருமை இவ்விரு ஞானியர்க்கும் உரியதாகும்,
ஒருவர் இறைவனைக் கானத் துடித்தவர். மற் நவர் இறைவனைக் காட்டத் துடித்தவர். இராம கிருஷ்னர் கடவுளை காணக் கடுந்தவம் புரிந்தார். பசியோடும் பட்டினியோடும், இரவு பகல் கருதாது இறைகாட்சி கான ஏங்கினார். இறுதியாக இறை பருள் கிடைத்தது. அதன்பின் வெவ்வேறு மதங்கள் கூறும் நெறிகளின் வாயிலாக பகவத் தரிசனம் பெற்று, இறை இன்பத்திலே இலயித்துக் கிடந்தார். இங்ங்னம் தான் சுயமாக பெற்ற அநுபவத்தையே "யாவரும் நாடிச் செல்வது ஒரே கடவுளையே என நான் கண்டுகொண்டேன்' என உரைத்தார் இராம கிருஷ்னர்,
கடவுளைக் கண்டவரிடம், கடவுளை தனக்குக் காட்டுமாறு வந்த இளைஞர் நரேந்திரன் என்ற சுவாமி விவேகாநந்தர். அவர் தமது குருவிடம் பெற்ற ஆன்மீக அநுபவங்கள் மூலம் பரந்த இந்த உலகிற்கு இந்தியாவின் செய்திகளை பரப்பினார். பலமே வாழ்வு என்றும் பலமின்மேயே ம ர ன ம் என்றும் உணர்த்தி வைத்தார். இந்தியா மூட நம் பிக்கைகளாலும், சடங்கு சம்பிரதாயங்களாலும் தாழ்ந்ததன்று, வேதச் செல்வங்களாலும், ஆன்மீகச் சிறப்பினால் உலகிற்கே வழிகாட்டும் உன்னத நாடு என உரைத்தார்.
மக்கள் பணியே இறைவன் பணி என்று இவ் விரு ஞானியரும் உணர்த்தி வைத்தனர். ஒரு மனி தணுக்கு உதவுவதற்காக இருபதாயிரம் தடவை பிற விகள் எடுக்க நேரினும் எடுக்கச் சித்தமாக இருக்க வேண்டுமென தன்னலமற்ற தொண்டுக்காக தம்மை அர்ப்பணித்தனர். ஒவ்வொரு இந்துவும் தன்னல
 

ாசாரம் 2- - -
- விவேகானந்தரும்
சா. சத்தியசீலன்
மற்ற பிறநலம் கருதி கடமை செய்யவும், மகிழ்வு கான் அம் விழைந்தனர் எழ்மை, வறுமை, பலவீனம், பயம் போன்ற துன்பங்கள் மனிதனாக உருவாக்கிக் கொண்டவை. அவற்றை துச்சமெனக் கருதி மனித சமூகம் நன்மை பெற உழைப்பது ஒவ்வொரு இளை ஞனின் கடமையும் என்று கருதினர்.
அவர்கள் ஆக்கிவைத்த ஆன்மீகப் பொறி இன்று இராமகிருஷ்ன மடங்கள் என்ற பெயரில்ே உல கேங்கும் பரவியுள்ளது. தொண்டுக்கே தம்மை அர்ப் பணிக்கும் துறவியர் சுட்டம் அரும் பணிகளை ஆற்றுகின்றது.
கருணையும், இரக்கமும், பரிவும், பாசமும் காட்டும் அன்னையாக சுவாமி இராமகிருஷ்ன் ரை பும் கண்டிப்பும், நல்லறிவும், துலனபத்துவமும் காட்டுகின்ற தந்தையாக சுவாமி விவேகாநந்தரை பும் நாம் காணுகின்றோம். இந்த அன்னையும் தந்தை யும் எங்கள் இரண்டு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு ஆன்மீக நல்வாழ்வுக்கு இட்டுச்செல்கின்ற தெய்வீகப் பெற்றோராக நாம் கற்பனை செய்து அவர்கள் காட்டிய வாழ்வில் வாழுாேமான் இன்பம் பிறக்கும் அகிலம் மகிழும் ஆன் மீ ம் தழைக்கும்.
தொகுப்பு: - அன்புச் செல்வன்
பொன் மொழிகள்
எவ்விதக் கடமையும் இழிவானதன்று இயற்றும் கடமைகளின் இயல்பைக் கொண்டு ஒரு மனிதனை மதித்தல் கூடாது. இயற்றும் முறையைக் கொண்டு மதிப்பிடுக. இயன்ற அளவு மிகச் சுருங்கிய காலத் தில் உறுதி யும் அழகும் நிறைந்த ஒரு ஜோடிச் செருப்புகளை உருவாக்கும் ஒரு தொழிலாளியின் தொழிலையும் பொறுப்புணர்வையும் கருதும்போது ஒவ்வொரு நாளும் பிதற்றும் ஒரு பேராசிரியவை விடவும் அவன் மேலோனாவான். உண்மையில் ஒவ் வொரு கடமையும் தூயதே. கடமையில் மனமொத்த ஈடுபாடு என்பதும் கடவுள் வழிபாடு என்பதும்
ஒன்றுதான்.
- சுவாமி விவேகாநந்தர்

Page 21
  

Page 22
nahii +,Tب
拂
தமிழ்நாடு திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் 靶寺亡。 சத்தியசீலன் அவர்கள் அண்மையில் இலங்ை கும்பனித்தெரு அருள்மிகு பூஜி சிவசுப்ரமணிய சுவா இந்து கலாசாரத்தின் சார்பாக பொன்னாடை பேர் பட்டார். அதுசமயம் பேராசிரியர் "கவியுகவரதன் பற்றி சொற்பொழிவு நிகழ்த்துவதை மேலேயுள்ள சிரியர் இலங்கை வந்ததும் இந்து கலாசாரத்தின் 4 வரான திரு ஆர். விஜயபாலன் அவர்கள் கட் நிலையத்தில் மலர் மாலை சூட்டி வரவேற்பதை கீே
הםL חיוני
 
 

Earl
பேராசிரியர் திரு. க வந்திருந்தபோது மி கோவிலில் நமது ார்த்தி கெளரவிக்- ப்
என்னும் போருள்
படத்திலும், பேரா ாப்பாளர்களில் ஒரு டுநாயக்கா விமான ழயுள்ள படத்திலும்
고
இந்து கலாசாரம் மலர் வெளியீடு
(12 பக்கத் தொடர்ச்சி)
நடந்து கொள்வர் என வ சம யப் பத்திரிகைகளும் நூல்களும் சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைய வே ண் டு ம் எ ன் று கூறி, இந்து கலாசார இரண்டாம் ஆண்டு நிறைவு மலரை வெளி பிட்டு வைத்தார். முதல் பிர திய ஜிந்துப்பிட்டி பூறு சிவ சுப்ரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் சடைத் திசம்பர் சிவத்திரு வ. டி. வி. தேவநாய கம் பிள்ளை அவர்கள் 2001கொடுத்து பெறுக்கொண் L厅市。
சைவ முன்னேற்றச் சங்கத் தலைவர் திரு. சி. தனபாலா ஜே. பி. பேலியாகொடை பூது பூபால விநாயகர் கோ வில் அறங்காவலர் சபைத் தலைவர் திரு. தி. செந்தில் வேள் இந்து மாமன்றத்தின் பொதுச் செய லாளர் திரு. கே. நீலகண்டன், விவேகானந்த சபை பொதுச் செயலாளர் திரு. இராஜ புவ னேஸ்வரன் ஜே பி திரு. தெ. ஈஸ்வரன், ரேனுகா இன்டஸ் ரீஸ் அதிபர் திரு. யு. நடராஜன் மற்றும் ஏராளமானவர்கள் அன்பளிப்புகளை வழங்கி பிரதி கிளை பெற்றுக்கொண்டனர்.
திரு. இராஜபுவனேஸ்வரன் ஜே.பி. திரு. தி. செந்தில்வேள் திரு. நீலகண் - திரு. தன பாலா ஜே.பி. சைவ முன்னேற் றச் சங்க பொதுச் செயலாளர் திரு. கே. பாலசுப்ரமணியம் மற்றும் பலரும் இந்து கலாசா ரம் ஆற்றி வரும் பெரும் பணியை பாராட்டிப் பேசினார் கள்
இறுதியாக இறைபுகழ் நீதி ராஜ சர்மா குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதழா சிரியர் திரு. ஏ. எம். துரைசாமி எல்லோருக்கும் நன்றி கூறினார்.

Page 23
- - இந்து
ஆத்மஜோதி மு 6) JGTO
ஆத்மீக வள்ளலெனப் போற்றப்படும் ஆத்ம ஜோதி முத்தையா அவர்களின் வாழ்க்கை வரலாற் றினை நூலாக ஆக்கி வெளியிடும் பெரும் பணியை ஆற்ற ஏழாலை பூஜி பாதாள ஞான வைரவ ஆலய பரிபாலன சபையும், இந்து இளைஞர் மன்றம் முன் ՃւIIեցվalT ճiTall :
நாடறிந்த ஆன்மீகச் சான்றோரான ஆத்ம ஜோதி முத்தையா அவர்கள், தமது வாழ்வை சம யப் பணிக்கே அர்ப்பணித்தவர். நாற்பது ஆண்டு களுக்கும் மே லா. க மலையகத்தின் நாவலப்பிட்டி எனும் நகரிலிருந்து, மலையக மக்களுக்கென ஆன் மீக அறிவைப் பாய்ச்சியவர். பல ஞானச் சான் றோர்களை இலங்கைக்கு அழைத்துவந்த போதெல் லாம் மலையகத்தின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று அவர் தம் அருளாசி கிடைக் த வழி சமைத்தவர்.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும், அந்நாடுகளின் அழைப்பின்
சுவாமி நடராஜானந்தா
பூனாகலை எனும் இடத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் மிகவும்:அண்மதி பாக ஆன்மீகப் பணி செய்து வருகின்றார் சுவாமி நடராஜானந்தா அவர்கள்.
நுவரெலியாவில் உயர் குடும்ப மொன் றில் பிறந்து, முன்பு இராணுவத்தில் பணிசெய்த சுவாமி அவர்கள் சமயப் பணிக்கே தம்மை அர்ப்பணித்து துறவு வாழ்வை மேற்கொண்டவர்.
 
 
 
 
 
 
 
 
 

சிரப் .
த்தையா பற்றிய
று நூல்
பேரில் சென்று ஆன்மீகச் சொற்பொழிவுகளை ஆற் றிய பெருந்தகை பல ஆன் மீ சுப் பெரியோரின் அருளையும் ஆசியையும் பெற்றவர். ரமண மகரிஷி, சத்திய சாயி பாபா, சுத்தானந்த பாரதியார் போன்றோர் முத்தையா அவர்களுக்கு தமது ஆசீர் வாதங்களை நல்கி வாழ்த்தினர்.
தற்போது யாழ்ப்பாணம் சாவக்கச்சேரியில் வாழும் முத்தையா அவர் களின் 74-ம் ஆண்டு ஜெயந்தி விழா இவ்வருடம் மே மாதம் 27-ம் திகதி நல்லை ஆதீனத்தில் கொண்டாடப்பட்ட போது இவர்காலத்திலேயே இவரது வரலாற்றை வெளியிட வேண்டுமென அறிஞர்கள் முன்வந்தனர். இந்நூல் தொடர்பான மேலும் விபரங்களை செயலாள்ர் த. திருமலிங்கம், பூரீ பாதாள ஞான வைரவர் ஆலய பரிபாலன சபை ஏழாலை எனும் விலாசத் துடன் தொடர்பு கொண்டு அறியலாம் என சபை
அறிவிக்கின்றது.
- அன்புச் செல்வன்
Hiini ܝ ܝ
சிரமதசையில்
, ിഖങ്ങ||i
தற்போது எவ்வித ஸ்தாபன ரீதியான அமைப் புகளும் இன்றி மிகவும் சிரமதசையில் மேற்படி தோட்டத்தில் சுவாமி அவர்கள் வாழ்கின்ற்ம்ை இந்தப் பெருமக்களுக்கு மிகவும் வேதனை தரும் செய்தி ஆகும்.
எனவே, இந்து அமைப்புகள் ஆன்மீக நெறி யாளரான சுவாமி அவர்களுை ஆதரித்துப் போற்று வதை தமது கடமையாகக் கொண்டு அவரது சிர மங்களை குறைக்க முன்வரவேண்டும்.
"வாழ்க சீர் அடியாரெல்லாம்" என்று நாம் மனதளவிலும், செயலளவிலும் வாழ்த்துவோமா யின் இறைவனின் அன்புக்கு பாத்திரமாவோ
riguilt
செய்தி:
க. யோகமூர்த்தி
பூனராகலை - பண்டாரவளை

Page 24
இந்து கலாச்
DT 6306 if p 65T m) to
9. 疊
bJl JLDU b.
இந்து சமயம் கல் விக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. ஆரம்ப காலங்களில் மானவர்கள் குடுவை தேடிச் சென்று அவருக்கு பணிவிட செப்து, அவரின் அறிவுஒரபோல நடந்து அவரின் ஆசியையும் அறிவையும் பெறுவர் தருமர் குருகுருவரே வசிட்டனர் நாடிச்சென்று பணிவிடை செய்து வில்வித்த களை கற்றுக் கொண்டனர் என்று இராயம்ை சுருகிறது. குருதல கல்வியில் மிக முக்கியமானது குருவின் அருட்ப ர்வ பேறுவதாகுப் இவ்வாறு குருவி அருட்ப ர்னவன்பு பெறும் பார் ர்ே நற்பண்புகளையும் இறக்க ஒனர் புக ஆளயும் விசேட் திறமையைபுப் பெறுவர். இராமர் பூரீ கிருஷ் ாைல் ஏகலைக் என்போரின் வரலாற்றை நோக்கு தையில் ம்ே சொன்ன விடயங்கள் எந்தனள உண்மை என்பது புலனாகிறது.
மேற்கூறப்பட்ட மானவர் அந்தனராக அல்லது அரசனாக இருப்பினும் கூட குருவை நாடிச்செல்ல் வேண்டும். "இவ்வாறு நாடிச்செல்லும் போதுதான் குருவுக்கு மதிப்பளிக்கவும். அவரின் அறிவுரைகளை 'அவரின் அருட்பார்வையும் பெற முடிகிறது. இவ்வாறு துருவின் ஆசீர்வாகம் Rim F-5 ETE 菇 சண்டதற்கு சமபானதாகும். இவ்வாறான கல்வி முறையைதிர்ன் இந்து சமயம் தோற்றுவித்தி @互五、
ஆனால் இன்றைய நிலையில் குருகுலக் கல்வி எங்கு நடைப்ெறுகிறது? இன்றைய நவீன் காலத்தில் குருகுலி கல்வி ம்ாற்றியன்மக்கப்பட்டு குறிப்பிட்ட மண்டபத்தில் அல்லது கட்டிடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர் என்று கூறப்படும். குருவினால் படம் கற்பிக்கப்படுகிறது. பணிவிடை தெய்வதோ குருவின் அருட்பார்வையை பெறுவதோ இன்று நடைமுறை பில் காணமுடியாத விடயமாகும். இதனால் தான் இன்றைய பூர்ணவர்கள் ஆசிரியூனர் மதிக்காமை, பாடத்தில் போதிய திறமையே இவளிப்படுத்த 1ழை தி பிழக்கங்களில் ஈடுபடல், பெற்றோரை மதிக் கன நற்பண்புகள் இல் லா மை என்பவற்றை இலகுவாக நடைமுறைப்படுத்த கூடியவர்களிTசி
ஆகவே இந்து சமயம் அன்றே மாணவர்களை நற்பிசைகளாக உருவாக்குவதற்காக குருகுவி கல்வி டி. நயினை ஏற்படுத்தி நல்வழி காட்டியது. இன் நை ப 34 இந்து சமய தாற்பரியத்தையும் அதன் மான்பையும் ரெஞ்சமும் அழிந்துக் கொள்ளூாமல் இருந்துவிடுகின்றார். எவ்வாரேனினும் ஆசிரியர்க ாேன குருவிற்கு பணிவிடை செய்ாது விடினும் குருவின் சொற்படி நடந்து அவரின் நல்ாசிகளைப் பிேறுதல் இங்றேய மான் வர்களின் கடமையாகும்.
ரா. ந்ெதில்வாகன் வகுப்பு 3 சில்வஸ்டர் கல்லுரரி - கண்டி

ாரம் :ք - 1 D- I է : I
A குருகுலக் G) கல்வி முறை
முருக வழிபாடு
முருக வழிபாடு தம்ழ் மக்களிடையே தென்று தொட்டு வழங்கி வருகிறது. முருகு என்பது இளமை இனிமை அழகு என்று பல கருத்துக்கள் கண்ேடு
முருகனுக்குரிய விரதங்கள் கார்த்திகை விரதம் சுந்த சஷ்டி விரதம் என்பனவாகும். +ார்த்தி ை விரதப் புர்ர்த்திகை பாதத்தில் கார்த்திகை நட்சத் திரத் சூன்று அனுட்டிக்கப் டுகிறது. சஷ்டி விரதம் ஐப்பசி பிாதத்தில் அமாவாசையை அத்து வரும் ப்ரதமை முதல் சஷ்டி ஈறாக ஆறு தினங்கள் அலுட் டிக்கப்படும்.
முருசனுக்கு ஆறுபடை விடுகள் உள்ளது ஆ35 பழனி, சுவாம்மல்ே, பழமுதிர்ச்சோலை, திருச்செந். துர்ர், திருப்பரங்குன்றம், திருத்தணிகை என்பன வாகும். முருசனுக்கு ஞாலு பண்டிதன், சுந்தன், கவி யுக வரதன், என்று பல் பெயர்கள் உண்டு இலங் கையில் கதிர்காமம் மாவிட்டபுரம், நல்லூர் ஆகிய முருக கோயில்கள் உள்ளன. முருகனது தி ல் விய சரிதம் கூறும் நூல் கந்தபுராணம் ஆகும். முடுவது ஆதம் வேல் ஆகும். வேல் வேல் முருகா வெற்றி டேல் முருகா என்று நாமும் வனங்குவோமாக
P. தீபவாணி Ygal 8 D) கொவிவேகானந்தா கல்லூரி
והפנה"חנית-LחוL וrahנוב ET
எனது பாடசாலையின் பெயர் விவகானந்த மகா வித்தியாலயம். இப்பாடசாலை கொட்டாஞ் சேனை புதுசெட்டித் தெருவில் அமைந்துள்ளது
தால்ை அதிபர்ன் பெயர் திரு. எஸ். தில்ல்ை நாதன். எனது பாடசாலையில் ஒர் சிற்றுண் சாலையும் ஓர் சிறிய பிள்ளையார் சோவிலும் உண்டு.
இப்பாடசாலையில் சுமார் ஐம்பதுத்து மேற் பட்ட் ஆசிரிய ஆசிரியைகள் கல்வி கற்பிக்கின்றனர் எனது படசாலையில் நடனம், சங்கீதம் போன்ற பாடங்கள் சுற்பிக்கின்றனர்.
எனது பாடசாலையில் மூன்று இல்லங்கள் உண்டு அவை நாவலர் இல்லம், இராம்நாதன் இல்லம் விபுலானந்தர் இல்லம் போன்றவையாகும். இப்பா - சாலையில் மூன்று கட்டடங்கள் உண்டு. படT லைக்கு அருகில் பெரியதோர் சோழிற்சா உண்டு
எனது பாடசால்ை சூழல் மிக அழகாகவும் சித்த பாகவும் இ +ார் இங்கு 500க்கு மேற்பட்ட மான் வர்கள் கல்வி கற்கின்றார்கள்.

Page 25
29-10-1991 இந்து து
இதற்கொரு விதி டு
(நவக்
- :nlճնիք
கொடு மழையிலும், உயிர் கொல்லும் பணி யினிலும் தோட்டத் தொழிலாளர் பாதி விடியு முன்னே துயில் எழுந்து பணி செய்யும் பால் மரக் காடு அது
காலம் காலமாக கண்ணிர் வடித்து நாட்டினது வளத்தினை ஓங்கிடச் செய்து நல்ல பெரு வருவா யைத் தேடித்தரும் அந்த பால்மரத் தோட்டம் ஏனோ ஒரு ஒதுக்குப் புறமாக, சமுதாயத்தை கிழித் து பட்டை நா ம ம் திட்டியது போல் அமைந்துள்ள கார்ப்பாதைகளின் தரிசனம் கிடைக்காமல் தூரம் துரமாக மலைகளுக்குப் பின்னே மண் மாதாவின் குழந்தையாக மறைந்து கிடக்கின்றது.
சுற்றிவர பால் மரக்காடு-துரத்தே ஒரு சிறிய நாடு மற்றபடி அது ஒரு சாம்ராஜ்யம்தான் தோட் டத்தின் உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கும் ஒரு தனிக் குன்றில் ஒரு முருகன் ஆலயம்,
குன்றில் குடியிருக்கும் குறிஞ்சிக் குமரனின் அருளுக்கோ அளவில்லை. காலதேவனின் கால ஒட் டம் இந்த கோட்டத்தையும் அரவணைக்கத் தவறிய தில்லை.
ஏழு தடவைகள் தீக்குளித்துக்கொண்டது யமு னைக் கரையில் கோபியரின் துயிலைக் க வர் ந் து விளையாடிய கண்ணன் பாஞ்சாலிக்கு துச்சாதனன் மலைத்து விழ மலை மலையாக வழங்கியதுபோல், கல்லாய் கிடந்த அகலியை திருப்பாதத்தினால் பெண் னோக்கியது போல்,
இறைவனின் பெருங் கருனையால் மீண்டும் எங்கும் சாந்தி சமாதானம்!
அந்த தோ ட் டத் தி லும் முகிழ்த்தது சாந்தி
TFTதானம்
கோட்டத்து இளைஞர்கள் உச்சி முருகன் கோயி வில் கூடி சர்வ மதத் தலைவர்களையும் அழைத்து
பக்தர்கள்
கருனையே வடிவான பாதிரியார் தூய வெண் புறாவாக வந்து ஆராதனை செய்து ஆசீர்வதித்த துடன் இருண்டலயன்களுக்குச் சென்று துன்பப்படு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங் திாரம் 25
கின்றவர்கள் நோயா எரி க ள் அனைவருக்குமாக ஜெபம் செய்து வேண்டிக்கொண்டு புறப்பட்டு தேவா லயம் சென்றார்.
சமாதானத்தையொட்டி சாந்தி வேண்டி ஆல யத்திலிருந்து வந்த அர்ச்சகர் யாகம் ஒன்று நடத் தினார்.
வேள்விப் பொருட்களின் பட்டியல் நீண்டதாக மிக நீண்டதாக இருந்தது.
அது ஒரு தோட்டத் தொழிலாளியின் பல மாத சம்பளத்திற்கு ஈடாகாது
அர்ச்சகரை அனுப்பிவைக்கும் போது தட்சனை பில் தகராறு ஏற்பட்டு விட்டது.
அவரை மீண்டும் நகருக்கு கொண்டு செல்ல கூட் டத்தை முன்னின்று நடத்தியவர் கார் செலவிற் காசு மனைவியின் காதை அலங்கரித்த தோட்டை வட்டிக் கடையில் வைக்க வேண்டியதாகிவிட்டது.
சாந்தி சமாதானத்திற்காக முன்னின்று சர்வ மத பிரார்த்தனை நடத்திய அந்த ஏழைத் தொழி வாளியின் வீட்டில்
சிறு பூகம்பம் வட்டிக் கடையில் அக்கினிப் பிரவேசம் செய் துள்ள தங்கத் தோட்டை எப்போது திருப்பி மனை வியின் காதில் போடுவான்!
அதுவரை அந்த வீட்டில் அமைதி இல்லை.
இப்போது மண்மாதாவின் மடியின் ஒரு முலை யில் தனியாக இருந்த அந்த தோட்டத்திற்கு கருணை ததும்பும் அந்த பாதிரியார் தூய வெண்புறா போல் அடிக்கடி சென்று ஆராதனை செய்கின்றார்.
தோட்டத்தில் சிலர் வெகு தூரம் எ ன் று ம் பாராது நகரிலுள்ள அந்த மாதா கோயிலுக்குச் சென்று வருகின்றனர்.
(யாவும் கற்பனை)

Page 26
-- இந்து கன்
இந்து சமய
அவலநிலையை ே
கொள்ளுப்பிட்டி ஹட்சன் ரோ ட் டி லு ள் ள மெத்தடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலை யில் 1981-ம் ஆண்டு மே பூாதம் 1-ம் திகதி கொள் இருப்பிட்டி வாழ் இந்துப் பெருமக்களும், இந்து சம ப்ப் பெரியார்களும் ஒன்றுகூடி இந்து சமய மறுமலர்ச் சிக்கு வித்திட்டனர். முதற்படியாக மெத்தடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இந்துசமய வகுப்பை ஆரம்பிப்பதென்று முடிவு செய்து பாட சாலை அதிபர் மூலம் கல்வி இலாகாவின்_ஆனுமதி யைக் கோரினர். க்ல்வி இலாகாவும் அனுமதி கொடுத் திதி
சுற்றுலா கிராமிய கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு எஸ். தொண்டமான் அவர்கள் தலைமை தாங்க இந்து சமய வகுப்பு மேற்படி பாடசாலை யில் அங்குர்ார்ப்பணம் செய்யபப்ட்டது.
1981-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டுவரை கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றம் பொறுப் பேற்று சமய வகுப்பு, தமிழ் வகுப்பு, திருக்குறள் வகுப்பு முதலியவற்றுடன் நாடகம், கலாசார நிகழ்ச் சிகளும் நவராத்திரி விழா திருவெம்பாவை பஜனை ஊர்வலங்கள், சிவராத்திரி, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும் சிறப்புற நடத்தி வந்தனர். அதிபருடன் ஏற்பட்ட மத மாற்ற தகராறினால் இடையில் இவை நிறுத்தப்பட்டன.
பாடசாலையின் சரித்திரத்திலேயே முதல் தட வையாக பாடசாலை மாணவர்களின் இல்ல விளை பாட்டு போ ட் டி பிஷப் கல்லூரி மைதானத்தில் மெத்தடிஸ்த பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி பீரிஸ் தலைமையில் நடைபெற்றது மாணவர்களுக்கு கேடயமும் சான்றிதழ் புளும் பரிசுகளும் வழங்கப் பட்டன. பாடசாலைய்ல் இடவசதி குறைவாக இருந் ததால் மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் திரு. எம். எஸ். செல்லச்சாமி அவர்கள் மூலம் மேல் மாகாண மாவட்ட சபையினரைக் கொண்டு புதிய கட்டடம் ஒன்றும் போட்டுக் கொடுத்தோம் ஆண்டு தோறும் சில வகுப்பறைகளை நீந்தை பூசி ப்ராம் fig, 1535, it in MAINTENANCE BY HINDU CULTURAL S CIETY GT GITT GJILL 17 ta' Luli: Gans, L. தொங்கவிடப்பட்டிருந்தது. இந்து கலாசார மன்ற உறுப்பினர்கள் ஐவர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தில் உறுப்பினர்களாக இருந்தனர். பெற்றோர் ஆசி ரியர் தின விழாவுக்கு ஆண்டுதோறும் அரிசி மூடை கள் தேங்காய்கள் மற்றும் மரக்கறி வகைகள் அன் பளிப்பு செய்தோம் மொத்தமாக சொல்வதென்றால் பாய் 20,000-க்கு மேல் இந்து கலாச ர மன்றம் சலவு செய்துள்ளது. இதன் முழு விபரமறிய விரும்பு வோர் "இந்து கலாசார மன்றமும் - பொத்தடிஸ்த அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும்' எ ன்ற பிரசுரத்தை படித்துப் பார்க்கலாம்.
நாங்கள் இடைநிறுத்தம் செய்த பணியை இந்து கலாசார முத்தமிழ் மன்றம் இந்து அறநெறிப் பாட சாலை என்ற பெயரில் கடந்த ஐந்து வருடங்களாக ஞாயிறு சமய வகுப்புகளை திறம்பட நடத்தி வரு கையில் புதிதாக 器 ற்படி பாடசாலைக்கு வந்த அதி
 

ாசாரம்
மாணவர்களின்
ாக்கவேண்டும்
பர் இந்து சமய வகுப்புகளுக்கு தடை விதித்திருப்ப தாக ற்ேபடி மன்றத்தினர் மே, த ஜனாதிபதிக்கு முறையிட்டுள்ளனர். இதன் விபரங்களை தோர் ப்க்கத்தில் நாம் பிரசுரித்துள்ள கடிதத்திலிருந்து அறியலாம். இந்த பாடசாலையில் இப்போது மாத் திரமல்ல ஏற்க்னவேயும் மத மாற் ற கெடுபிடிகள் நடந்துள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த பெரும் பான்மை பிள்ளைகள் படிக்கும் ஒரு பாடசாலையில் கிறிஸ்தவர் ஒருவர் அதிபர ய் இருப்பதால் ஏற்படும் விபரீதம் இது என்றே எண்ணுகிறோம். மே. த. ஜனாதிபதிஅவர்கள் அறநெறிப் பாடசாலை மான வர்களின் அவலநிலையை போக்கவேண்டுமென மிக வும் தாழ்மையாய் கேட்டுக்கொள்ளுகிறோம்.
இந்து கலாசார மன்றம் கொள்ளுப்பிட்டி
இந்து அதிபர் வேண்டும் (4ம் பக்கத் தொடர்ச்சி) 12 மாணிக்கவாசக நாயனார் குருபூசையை 14-7-91 அன்று நடாத்துவதற்கு அதுபதி வழங்கியபின் எதுவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் ஞாயிறு அறநெறிப் பட்ட சாலை வேளையில் நீன்ட பெறவிருப்பதா சுக் கூறி மேற்படி பூச்சிசயை நடத்தமுடியாதபடி தடுத்தகர் 13, 27 7-91 அன்று சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூசையை நடாத்துவதற்கு அனுமதி அதிபரிட மருந்து வழங்கப்பட்டபோதும் குருபூசை நடத்த அனுமதிக்கப்படவில்லை. 14 7.10-91ல் கெளரவ இராஜாங்க கல்வியமைச்ச ருக்கு இவ்விடயம் த்ொடர்பாக கலந்தாலோசிப் பதற்கு அனுபதி கேட்டு தந்தி மூடம்-வேண்டு கேர்ள் விடுத்திருந்தோம். ஆனால் அதற்கு எவ் வித பதிலும் எங்களுக்கு வரவில்லை.அதேநேரம் அதிபரின்ால் அறநெறி வகுப்பை நிறுத்துமாறு கட்டளை 18-10-91 அன்று விடப்பட்டது. இந் நடவடிக்கை மேல்மா கான் கல்விப் பணிப்பா எரின் பணிப்பின் பேரில் அதிபர் செயற்படுவ தாகக் கூறினார்.
எங்களது நீதியான இந்த கோரிக்கைக்குள் தங் சுள் மேலாவி கவனத்திற்கு கொண்டுவருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கி எங்கள் இந்து அறநெறிப் பாடசாலையை தொடர்ந்து நடத்த அனுமதி கிடைக்க ஆவன செய்ய வேண்டு மென்று பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் பணிவுள்ள
Th. 3 mi:TLË. ஏ. எஸ். புனிதசேகரன்
தலைவர் (e) :FurstrT is ri
கொள்ளுப்பிட்டி ஞாயிறு இந்து அறநெறிப்
பாடசாலை, இந்து கலாசார முத்தமிழ் மன்றம்
265/15, காலி வீதி கொழும்பு-3

Page 27
A E AV U /K A /
IMPORTERS
MAN FACTURERS
ALUMNU
170-172, OLD MOOR S
TELEPHONE
 
 

Gof722 Aźrneza ás
/
NAV A/D AV SNS TV" A / KE S
E EXPORTERS
OF ALL KNDS OF
M WARES
STREET, COLOMBO 12.
: 5 E7

Page 28
With Best
لمى - " ܐܸܠ
FBIKEN TITABLE
JAll Aձաl.
HEAD
91-A. Maliban St
Telephone:
Cable: “J, Telex; i 22
Fax:
B FRA
1 53, Uni Color
Te: 5485
இப்பத்திரிகை கொழும்பு இந்து கலாசார மன்றத் இலக்க இல், த்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமா
149-பி ஜெம்பட்டா வீதி, ஒஸ்கா எண்டர் பிரைப0

Compliments
്
t
●
6.
(
"eet, Colombo 1 1 . 261 49, 541329 AYEXPORT" 744 JLSi CE
vi CH ;
on Place, mbo 2, 47, 54.7741
திற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 39123 திரு. ஏ. எம். துரைசாமி, என்பவரால், கொழும்பு-1
29-10-1991ல அ , சிட்டு வெளியிடப்பட்டது.