கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1991.11

Page 1
திருஞானசம்பந்தராலும், து - - - - - திருக்கோணேஸ்
 
 

GÜNETUİ
வகள் வெளியீ
திங்கள் முதலாம் நாள் (23-1-1991) * இதழ் 3
சிநாதராலும் பாடல் பாடப்பெற்ற
வர திருத்தலம்

Page 2
இந்து கலாசாரம் இந்து சமய திங்கள் இதழ்
القطار ஆலோசகர்கள் :
குரு மகா சன்னிதானம்
நல்லுரர் ஆதீனம்
ரீ சுவாமி ஆத்மகனானந்தா இராமகிருஷ்ண மிஷன் வெள்ளவத்தை
சுவாமி ஜெகதீஸ்வரானந்தா சிவயோக சமாஜம் திருகோணமலை
காயத்திரி சித்தர் டாக்டர் ஆர். கே. முருகேசு சுவாமி இலங்காதீஸ்வரர் ஆலயம் நுவரேலியா
ஆசிரியர் குழு :
திரு. ஆர். வைத்தமாநிதி (கெளரவ ஆசிரியர்) திரு. ஏ. எம். துரைசாமி (பிரதம நிருவாக ஆசிரியர்) திரு. நா. ஹரிதாஸ் (பதிப்பாசிரியர்) திரு. சங்கரன் புதல்வன் (செய்தி ஆசிரியர்) திருமதி சுபாஷிணி சுதந்திரராஜன் (உதவி ஆசிரியர் மகளிர் பகுதி)
புதிய சந்தா விபரம் :
1-1-92 முதல் பின்வருமாறு சந்தா நேபர்கள் கவனிக்கவும். தனிப் பிரதி ரூ. 7.50 ஆண்டுச் சந்தா ரூ. 100.00 ஆயுள் சந்தா ਨੂੰ 0U000
விபரங்களுக்கு : | நிருவாகி
இந்து கலாசார மன்றம்
39/23, நெல்சன் ஒழுங்கை கொழும்பு-3
உயர்த்தப்பட்டுள்ளதை
D6),
வெள்ளவத்,ை மிஷன் உபதை
ஆத்மகனாநந்த உரையாடிக் கெ
எமக்கு அருகி அகதிகளாய், அ விக்கொண்டிருக் மியர் பற்றிய அவர்கள் மிகவு கேட்டுக்கொண்
இந்தக் குழி றோர் இறந்து எரம் விதியா? மனங்களின் வக் ரங்களுமா? ஒ( யாத இந்த ச் தீமை செய்தார்
அன்போடும் வாழவேண்டிய சிதைந்து சின்ன விட்ட இந்த சி எங்களின் சாத பாதையில் அக மூலைகளில் அ
றன.
எந்த சமயப் களை ஏற்று: நார்? it is சபை இவர்கள் உதவப்போகிற
BHT6):
வழிபடுவதற் ஆத்மாவே.
தான். ஆனா களுக்குள் "தி
லாதவனாயி
-----------

றவாக
த இராமகிருஷ்ண லவரான சுவாமி அவர்களுடன் காண்டிருந்தேன்.
லும், தூரத்திலும் நாதைகளாய் உல கின்ற சிறுவர் சிறு செய்தியை சுவாமி ம் உன்னிப் பாகக்
டிருந்தார்.
ந்தைகளின் பெற்
போவதற்குக் கார அல்லது மனித
கிரங்களும், கொடு ரு பாவமும் அறி சிறுவர்கள் என்ன
கள்?
ம கி ழ் வோ டு ம் குடும்ப உறவுகள் ாபின்னமாகி எஞ்சி ன்னஞ் சிறுசுகள் ாரண வாழ்க்கைப் ப்படாமல் எங்கோ டங்கிக் கிடக்கின்
பணியாளர் இவர் க்கொள்ளப் போசி
ஆலய பரிபாலை தக்கு கைகொடுத்து
து:
SSSSSSSLS SSLSL L SLSSLSSYSLSSSLSYSSYSSYSSSYSYSLLSSYSLSLLSSYSSLSLSSSL
ாமி விவேகாநந்தரின்
பொன்மொழிகள்
குரிய ஒரே சுடவுளாவது மனித உடலிலுள்ள மனித எல்லா விலங்குகளும் கோயில்களே என்பது உண்மை ல் மனிதனோ அனைத்திலும் உயர்ந்த கோயில் கோயில் தாஜ் மஹால்' என்பதே. நான் அதில் வழிபட இய * வேறு எக்கோயிலும் எப்பயனும் தராது.
நமக்குள்ளே
- நா தன்
அப்படியானால் நாங்கள் வெறும் சடங்குகளோடும் கிரியைகளோடும்
Gl. யங்களை இன்னும் அகலமாகவும்
நின்றுவிடப்போகிறோமா?
உயரமாகவும் கட்டி அழகுகாட் டப் போகிறோமா?
இநத சிந்தனை ஓட்டம் சுவாமி ஆத்மகநாநந்தா அவர்களின் எண் னைத்தில் பிரதிபலித்தது. "ஒரு மனிதனுக்கு உதவுவதற்காக இரு பதினாயிரம் பிறவிகளை எடுக்க வும் சித்த மா கி இருக்கிறேன்" என்று உரைத்த சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சரையும், "எங் கும் நிறைந்துள்ள இறைவனுக்கு பாலும் பழமும் படைப்பதை விட வும் இல்லாத ஒரு மனிதனுக்கு உதவுவது கோடி புண் ணியம்' என உரைத்த சுவாமி விவேகானந்தரை பும் அவர் நினைவு கூர்ந்தார்.
சுவாமி ஆத்மகநாநந்தா அவர் களின் தீர்க்கமான சிந்தனை நம் மையும் தூண்டுகிறது. இரக் மில்லாத மனமும், உதவ நீளா கரமும் இருக்கும்வரை எத்தன ஆலயங்கள் எழுந்துதான் என்
LJ LJLJ Gir?

Page 3
I - இந்து
நமது நோக்கு மத சுதந்திரம்
ஒவ்வொரு கனி பணிகருக்கும் அவரவர் மதத் தையும் அதன் நெறியையும் பின்பற்றி நடப்பதற் குப் பரிபூரண உரிமையுண்டு இவ்விடயத்தில் எவ் விதமான தடங்கல்களும், வற்புறுத்தல்களும் இருத்தல் நிய புறதாகுப் என்பதை நாம் பு: சீடவைகள் வலியுறுத்தி வந்துள்ளோம்.
அதிலும் இளம் மாணவச் சிறுவர் சிறுமியர் பனங்+ளில் அவர்தம் பெற்றோர் காட்டும் சமயப் பாத்தையே மிகவும் முக்கியமானது பெற்றோரின் சமயத்தியும் அதன் தத்துவங்களையும் விளக்கவே மது நாட்டில் பாடசாலைகளில் சமயம் 35. L-I Fr L
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் படி மத்ங்களைச் சார்ந்த மாணவர்கள் சுற்றாலும் அவரவர் வழிகளைப் பின் பற்ற முறையான பாடநெறிகள் தள்ளன. சமய ஆசிரியர்களும்
பாடநெறிகளுக்கு அப்பால், தஹம் பாடசாலை, தேவாலயங்களின் ஞாயிறு பாடசாலை, மத்ரசாக்கள், இந்து அறநெறிப் பாடசாலை என்பவற்றை நடாத் துபாறு அரசாங்கம் ஊக்கமளிப்பதுடன், அவற்றுக்கு நிதியுதவி மு:னுாமை என்பன அளித்தும் முக்கி பத்தவம் தருகின்றது.
இந்நிலையில், பாடசாலைகளில் சமய பாடங்களை நடத்தாமல் இருப்பதும் வேறு சப்பு பாடங்களைக் கற்குமாறு மானவர்களை வற்புறுத்துவதும் மிகவும் வன்மையான கண்டனத்திற்குரிய செயல்களாகும்.
கட்டுக்கோப்புகள் நிறைந்த ஏனைய மதங்களை சார்ந்த மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டால் குறித்த மதத்தைச்சார்ந்த பெற்றோரும் சமூகமும் கிளர்ந்து எழுந்துவிடுவதை நாம் காணுகின்றோம்.
இவற்றின் காரணமாகவே பெரும்பான்மை மானவர்களின் மதத்தைச் சார்ந்தவர் பாடசானஸ் யின் அதிபராக இருக்கவேண்டுமென கல்வி அமைச்சு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு அதனை நடை முறைப்படுத்தியும் வருகின்றது.
இந்து மாணவர்களின், சமய முறைகளையும், கிரியை அநுட்டானங்களையும் ஒரு இந்து அதிபரி னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எனவே இந்து மானவர் அதிகமாகக் கற்கும் ஒரு பாட

Fil Ta TT
EFFT GIG' I fält. இந் து அ தி பர் வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் சாதாரணமான், - நியாயபூர், ஒன்று. இது அர்த்தமற்றது எனக் கூறப்படும் படுவ கள் வெறும் சப்பைக் கட்டுகள் என்பதே எமது சுருத்து
களுத்துறை மாவட்டத்தில் சிங்களமொழி மூலம் சர் கும் இந்து மாணவர்கள் - சிங்கள மொழிலே னும் இந்து சமயம் கற்பிக்குமாறு வேண்டும்போது இந்துப் பாடசாலை ஒன்றில் - இந்து அதிபர் வேண் டும் என்ற கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை புரிந்துகொள்வது ஒன்றும் கடினமான விடபபல்லு,
நிர்வாகத்கில் அமர்ந்திருக்கின்ற ஒரு தன பு ஈக்காக இளம் மானவர்களிலுதம், இந்துப் பெற றோர்களினதும் மனங்கள் பிராந்து பொசுக் கூடாது என மீண்டும் அழுத்தமாகக் கூறிவைக்கின்றோம்.
இது அறிவோடு தொடர்பு:டய விடையமல்ல. ஆத்மாவோடு தொடர்புடைய விடயம்,
திருத்தம் ஆசிரியர்
ந்து கலாசாரம் ELIFT,
இந்து சுவாசாரம் 29-10-91 வேளியீட்டில், நாம் மே. க், ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய மகஜ் ரில் (12) எனச் சுட்டியுள்ள குறிப்பில் - மானிக்கி வாசகநாயனாருக்கு 14-7-91 குருபூசையை நடத்த முடியாதபடி தடுக்கினர் என்பது தவறு. அத்துடன் இதாடர்ந்து பின்வரும் குறிப்பை பு ம் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுச்சூொள்கின்றோம். எனினும் அதிபர் முன்பே அனுமதி வழங்கிய டியினால் நாம் குருபூசையை அன்று பணி சிறப் பாகி நடத்தி முடிக்கக்கூடியதாக இருந்தது'
தங்கள் புத்திரிகை இந்து சமய வளர்ச்சிக்கு து துணையாகவிருந்து வருவது பாராட்டற் குரியது. இந்து மக்கள் இப்பத்திரிகையை ஆதரித்து மேலும் மேலும் தங்கள் முயற்சி க்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
பத்திரிகை வெளியிடுவது அதிக செலவுக்குரியதாக இருந்தும் - இப்பாரிய பொறுப்பினைச் சீரிய் முறை யில் செய்ய எல்லாம் வல்ல இறைவனின் திருவருள் முன்னிற்பதாக
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய (மகஜரில்) வேண்டுகோளில் 9 குறிப்புகள் அடங்கி புள்ளன. 14 அல்ல அவையே மிகவும் சரியான ஒழுங் கில் உள்ளன என்பதையும் அறியத்தருகிறோம்.
வ3ாக்கம்
இங்ங்னம் சி. சிவசாமி தலைவர் இந்து கலாசார முத்தமிழ் மன்றம் (கொள்ளுப்பிட்டி ஞாயிறு இந்து அறநெறிப் பாட்சாலை)"

Page 4
---_ இந்து சு
'உலகத் தமிழ் 3 Ripe
எமது கலlெ
தமிழுறவு மகாநாட்டில் பு
"கடலாலும் நிலத்தாலும் எல்லையிட்டு பிரிக்காத ெ சமூகமே எமது கனவாக வேண்டும் காலம் எமது க "பன்னாட்டுத் தமிழுறவு மகாநாட்டிலே இன்று எம்மை ஒரு புதிய இலக்கு நோக்கி இட்டுச் செல்வி நூற்றாண்டிற்கு முகம் கொடுப்போமாக,
'அன்றொரு நாள் தேமதுரத் தமிழிலோசை உள் புலவன் பாரதி தீர்க்க தரிசனக் கனவு கண்டபோ எண்ணியிருக்கக் கூடும். ஆனால் காலமாற்றமோ அர் கைய ஒரு சூழ்நிலையிலேயே பன்னாட்டுத் தமிழுறவு
பாரத மத்திய உதவி அமைச்சர் திரு.அருணாசலம் அமைச்சர் தேவராஜை வரவேற்கிறார்.
இவ்வாறு: 1991ஆம் ஆண்டு டிசப்பர் 27 தொடக்கம் 30ஆம் திகதி வரை சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலகளாவிய இரண்டாம் மாநாட் டில் கலந்துகொண்டு இலங்கை இந்துசமய கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்க்ள் ஆற்றி ய உரையின்போது குறிப்பிட்டார். அமைச்சர் பேசுகையில் மேலும் கூறியதாவது:
பண்பாட்டுத் தமிழுறவு மன்றத்தின் உலகள" விய இரண்டாம் மகாநாட்டிலே கலந்துகொள்ளவும், கருத்துணர்த்தவும், கிடைத்த பேறுக்காக நான்
து வகை கொள்ளுகின்றேன் பன்னாட்டுத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கும் இ
 

லாசாரம் E-II-9
கமே
க வேண்டும்’
அமைச்சர் தேவராஜ் பேச்சு
மாழியுணர்வும் அன்பும் மேலோங்கிய உலகத் தமிழர்
னவை நனவாக்க வேண்டும்.
நாம் காணும், ஒருமைப்பாடும், இலட்சியங்களும் தாக கால ஓட்டத்தைக் கருத்திற் கொண்டு புதிய
பகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டுமென்று து அவனது கனவு வெறும் கற்பனையென உலகம் $த கற்பனையை நிதர்சனமாக்கிவிட்டிருக்கிறது. இத்த மகாநாட்டில் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம்"
மன்றத்தில் என்னையும் அழைத்து ஒன் றினைய வைத்தமைக்கு எனது நெஞ் சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
蔷
蕭
தமிழின் வாரிசுகள்
தமிழ் என்ற தொன்மை நலஞ் செறிந்த மொழி என்னை இம் மேடையில் நாடு என்ற எல்லைக் கடந்த ஒரு உணர்வினைக் கொண்டவன்ாக ஆக்கியுள்ளது. தேச எல்லைகளையும், நிலப்பரப்பின் நீண்ட நெடுந் தூரங்களையும் கடந்து வந்து, அன்னைத் தமிழின் பெயரால் இங்கு நாம் ஒன்றுகூடியுள்ளோம்.
தமிழ் தனக்கேயுரிய திரிைத்துவமான விழுமியங் களோடும், வளமோடும், உரமோடும் வாழுகின்ற புராதனம் நிறைந்த மொழி ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக வேரூன்றி, கிளை பரப்பி, விழுதுவிட்டு வாழ்கிற மொழியான தமிழின் வாரிசுகள் நாம்.
tn (Fat Tsir tni?flullt
மனோன்மணியம் தந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயம்பியவாறு தமிழின் உதரத் திலிருந்து கன்னடமும், களிதெலுங்கும் சுவின் மலை யாளமும் துருவும் உதித்தெழுந்தன். அம்மொழிகள் தமக்கே உரிய பாரம்பரியத்தை ஏற்படுத்திக்கொண் டன. தமிழ் சீரிளமைத் திறத்தோடு செம்மாந்து
(தொடர்ச்சி 22ம் பக்கம்)

Page 5
  

Page 6
உலகின் உண்மையான மதம் (5ம் பக்கத் தொடர்ச்சி காரணமாக தங்களுடைய தெய்வத் தன்மையை உணர முடியவில்லை.
சாதாரண புத்தியினால் மட்டும் பரம்பொரு GITT SIT EGTErnst Got IF ITGINNT முடிவதில்லை. குரு உபதே சம் பெற்று உறுதியான மனதுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் தியானம் ஜெபம் போன்ற ஆத்மீக சாதனைகளின் மூலமாக தெய்வீக அனுபூதி அல்லது சாகர்ாத்காரம் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த அறிவு ஏற்படுகின்றது. பூர்ணத்துவத்தின் ஒரு துளியை மட்டும் மனிதனால் அறிய முடிகிறது.
பெரும் சமுத்திரம் போன்றவன் பிரமன், பரம் பொருளான இறைவன் சத், சித், ஆனந்தம், பூர னத்துவம், சத்தியம், சிவம், சுந்தரம் முதலியவை களின் வடிவமே இறைவனை வர்ணிக்கும்பொழுது நிர் குணமானவன், நிராகாரன், நிர்விகல்பமானவன் என்றெல்லாம் வர்ணிக்கின்றோம்.
உபநிஷத்துக்கள் படி இறைவனை நம்மால் அறிய முடியாது. காற்று இருப்பதை உணரமுடியும். காற்றைப் பார்க்கமுடியாது. காற்று இருப்பதை உனாமுடிகிறது. இறைவனை அறியாமல் இருப்பது மனிதனின் அறியாமை என்ற அஞ்ஞானத்தாலேயே என்பது வெளிப்படை அஞ்ஞானம் என்ற அறியா மேன் ஆத்ம ஞானத்தால் போக்கிவிடலாம். அறி பாமையின் காரணமாக பாகுபாடு பிறக்கிறது. பாகு பாடினால் பற்று பந்த பாசம் ஏற்படுகின்றது பற் றின் காரணமாக விருப்பு-வெறுப்பு உண்டாகிறது.
இதனால் மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற் கும் துக்கம் ஏற்படுகிறது. இதை அகற்ற வேண்டு மாயின் ஆத்ம ஞானம் ஒன்றே தலைசிறந்த சாதன்ை IIFEs.
பிரம்மம் என்பது ஸ்வயம்பு என்ற தன்மையில் தானாக இயங்குவது பரிபூரணம் என்ற தன்மை பில் தன்னில் அடங்கியது. ஸ்வயம் ஜோதி என்ற தன்னொளி உடையது. சித் சொரூபம் என்ற தள் னறிவானது, இன்பமுடையது, சுதந்திரமானது, அளவுக்கு உட்படாதது சர்வ வியாபகமானது, நியாசாரமானது காலம், இடம் காரணத்தைக் கடந்தது. ஆதி அந்தமில்லாதது. இதுவே பிரம்மம்.
காவில் முள் குத்தினால் கூர்மையான முள் போன்ற ஊசியால்தான் முள்ளை எடுக்கிறோம். அதுபோல மெய்ப்பொருளான பிரம்மத்தை அறிய பிரம்ம ஞானம் பெறவேண்டுவது அவசியம் இதற்கு ஜாதி, மத பேதங்கள் கிடையாது. மெய்யறிவு பெற நிர்மலமான களங்கபற்ற மனம்தான் முக்கியமா எனது ஆசைகள் அடங்கி விஷயப் பற்றுதல் நீங்கி, எண்ண அலைகளை அடக்கும்போது மனதில் அமைதி பிறக்கிறது. அந்த தெய்வீக அமைதியிலேதான் ஆன்

வாசாரம் -교 -
மீக ஒளி பிறக்கின்றது. அந்த ஆன்மீக ஒளியே பிரம்ம ஞானம் என்பதாகும்
ஒவ்வொரு மனிதனும் நல்லவனாயிருக்க நல்ல தையே செய்ய, நல்லதையே நி ைக்க கற்றுக் கொள்ள வேண்டும் அன்பாகவும், அடக்கமாகவும், எளிமையாகவும், இனிமையாகவும் - F வேண்டும். பிறர் குற்றங்களைப் பொதுத்து சம் நோக்கம் கொண்டு, உண்மை உணர்வோடு வாழ் வதே மனிதனின் தர்மமாகும், இதுவே சகல மதங் களின் சாரமாகும்,
ஆகவே மனிதன் இவ்வுலகில் பிறந்து அவன் அடைய வேண்டிய பேரின்பத்தைப் பெறுவதற்கு அன்பை அடிப்படையாகக் கொண்ட பேருண்மை களை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே அவனுடைய தர்மமாகும். எம்மதம் மேற்கண்ட உயர்ந்த தத்து வங்களை போதிக்கிறதோ அதுவே உலகின் உண்மை பாண் மதமாகும்.
நன்றி!
தடு
ആ:ഇയ്യത്തു--ജ്ഞi-—===
பொங்கி வரும் ட தைப்பொங்கல்
விண் வாத தர்க்கங்கள்
வேண்டுமென்றே வருகுதம்மா வறுமை எனும் கொடிய
இன்னொரு பெரும் பேயும் கொல்லாமல் கொன்றதெல்லாப் இன்றோடு ஒடச் செய்வாய் தமிழ்மகளே தை மகளே
இந் நானிலமதில் இனிதே வருவாய் அம்மா
அலைகின்ற மனத்தையொரு கயிற்றாற்கட்டி
அனுதினமும் அமைதிபெற அருள்வாய் அம்மா நித்தம் நம்மை அலைக்கழிக்கும் தீமைதனையும்
அறவே அழிப்பவளும் நியேதானம்மா உனைத் துதித்துப் பொங்கும் எங்களுக்கு குழும் துன்பங்கள் அகற்றிடுவாய் தமிழர் வாழும் தரணியெங்கனும்
செந்தமிழர் படைக்கும் தைப்பொங்கலிது.
- செல்வி சுஜாதா செல்வநாயகம்

Page 7
- േ 30:ܐ தைப்ெ
- பாரிப்பாட் டுரன்:
வாழ்க்கையோடு இணைந்ததுதான் சமயம் என் பதைப் புலப்படுத்துவது போன்று அமைந்துள்ளன. விரதங்களும் விழாக்களும் அவை நம் வாழ் வில் இரண்டறக் கலந்துவிட்டன் இநையுணர்வை வளர்த்துக்கொள்ளவும் அவ்வுணர்ச்சி காரணமாகச் சிந்தனை சொல், செயல் என்பவை பரிசுத்தப்பட வும் விசேட நாட்கள் எமக்கு வழிகாட்டுகின்றன. இவ்விழாக்களில் தைப்பொங்கற் திருநாள் தைமாதம் முதல்நாள் தமிழர்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகும் வாழ்வின் சிறந்த மகிழ்ச் சிக்கும் எழுச்சிக்கும் வழிபாட்டுவன விழாக்களே. இவற்றின் மூலம் இன்பம் பெருகி, இன்னல் ஒழிந்து இறைபக்தி ஓங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
நாம் இருக்கும் நாடு நடது என்பதையும் நம்மி ாம் எழுச்சிபெற்ற வரலாறு படைத்த தமிழினம் என்பதையும் நாம் வனங்கும் தெய்வம் ஒப்புயர் வற்ற பரம்பொருள் என்பதையும் எமது மதம் அகில உலக பதங்களையும் தன்னகத்தே கொண்டு மேலும் உயர்வு பெற்றது என்பதையும் உணர்ந்து கொள்வதற்கு வழிகாட்டுவன விழாக்களே என்றால் அதில் மிகையொன்றுமில்ன்ஸ் பூமியைப் புரக்கும் புண்ணியனாகப் போற்றப்படுபவன் கதிரவன், சாத் திர நோக்கில் மகரராசியில் சஞ்சரிக்கும் கதிரவனுக்கு நன்றி செலுத்தி நிற்கும் நாள் பொங்கல் தினமாகப் பூசிக்கப்படுகிறது. இந்நாளை மகர சங்கிராந்தி என்று கூறுவர். சங்கிராந்தி என்றால் ஒரு இராசி பிவிருந்து அடுத்த இராசிக்குக் கதிரவன் சஞ்சரிக்கும் தினமாகும். மகர சங்கிராந்தி என்பது உத்தராய வித்தின் தொடக்கமாகும். ஒருநாளில் பகலும், ஒரு மாதத்தில் பூர்வ பட்சமும் ஒரு வருடத்தில் உத்த ராயணமும் மிகவும் சிறந்த மங்களகரமானவை என் பது அறிஞர்கள் கருத்து. இதனாலேயே அருச்சன் இடைய அம்புபட்ட வீட்டுவர் தனதுயிரை விடாது உத்தராயணம் வரை காத்திருந்து துறந்தார் என்று சொல்லப்படுகிறது. நமது வாழ்க்கைக்குச் சூரிய பகவானுடைய உதவி மிகவும் இன்றியமையாதது, எனவேதான் சூரிய பகவானுக்கு வழிபாடாற்றி நன்றி தெரிவிக்கும் நோக்குடன் பொங்கவிட்டுப் பூசனை புரிகிறோம். உலை பொங்குவது போன்று நல்லுனர்வு பொங்கவும் உள்ளம் உவ கையால் பொங்கவும் தெய்வ நம்பிக்கை மேலெழுந்து ஓங்க வும் பொங்கல் நாளின் பிரார்த்தனை வழிகாட்ட வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

茄Gür寺厅芷 -
செய்யும் பெருவிழா?
| Thil,ội)
என். சத்தியகாந்தி -
"மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தைவித்தி பொய்ம்மையாங் - éé37 ston J.J. Gurträäf
பொறையெனும் நீரைப்பாய்ச்சி"
நிற்போமானால் சிவகதி விளைந்து வாழ்வை நன் நெறியில் மலர்த்திவிடுமன்றோ, பொங்கல் நாளுக்கு முதல்நாள் போகிப்பண்டிகை நாள் இந்திரனுக்கு நன்றி செலுத்தும் நாள் வயலும் வயல் சார்ந்த நிலத்துக்கும் தெய்வமான இந்திரனை நினைத் து முக்கனிகள் இனிப்புப் பண்டங்கள் படைத்து பழைய பாண்டங்களை மாற்றி, புதுப்பாண்டங்களை ஏற்று இல்லங்களைத் தூய்மை செய்து மாக்கோலமிட்டு மலர் சொரிந்து வழிபாடும் செய்யும் நாள். இந்த முதல்நாள் மழைக்குத் தெய்வமாக இந்திரன் விளங் குவதால் இவ்வழிபாட்டில் மாதம் மும்மாரி பெப் பும் வாய்ப்பையும் இவ்விழா ஏற்படுத்துகின்றது. மூன்றாம் நாளின் மகத்துவம் மக்களின் இன்றியமை யாத நன்றிக் கடனோடு இனைந்தது. "யாவர்க்கு மாம் பசுவுக்கோர் வாயுறை' என்பதும் "வாழ்க ஆனினம்' என்பதும் ஞானிகளின் வாக்கு பசுவை ஒம்பிப் பேணிய சண்டேசுரர் திருக்கோயில்களில் சிறப்பிடம் பெறுவதை நாம் காண்கிறோம். காளை களின் உதவியால் கழனிகள் ஒங்குவதும் கண்சுடு, அறத்தின் சின்னமாக எருது விளங்குவதும் ஒரு தெய் விசு அம்சமாகும். ஆகவே இவற்றின் மகிமையை எண்ணி எடுக்கப்படும் விழாவே மாட்டுப்பொங்கல் விழாவாகும் மாடுகளைக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து பொட்டிட்டு மாலை சாத்தி வழிபட்டு நிற்ப தோடு பொங்கிப்படைத்து அவற்றின் திருமுன்னி லையில் படைத்துப் பின் கவளம், கவளமாக அவற் நுக்கு ஊட்டி மகிழும் நாள் இதுவாகும்.
இந்நாளில் கழனிகளில் பணிபுரிவோர் மாட்டுப் பண்ணைகளில் பணிபுரிவோர் அ னை வரை யும் பாராட்டிப் பரிசளித்தும் மகிழ்விப்பதும் பெரியோர் கடனாகும். இத்தகைய பொங்கல் விழா சோழர் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றதற்குக் கல் வெட்டுச் சான்றுகள் உண்டு. ஐந்தாம் நூற்றாண் டில் சோழ மன்னன் இவ்விழாவுக்கான பூமிதானம் செய்தான் என்பது அக்கல்வெட்டுச் சான்றாகும். ஆகவே, நன்றிக் கடனுக்கு ஒரு பெரும் விழாவாகக் நினைந்து மழையைத் தரும் இந்திரனுக்கும், பயிரை
(தொடர்ச்சி 8ம் பக்கம்)

Page 8
இந்து கலா
QIIJJ,iJGiI J
பேரன்பும், அபிமானமும் மிக்க எமது வாசகர் களோடு ஒரு சில நிமிடங்களைப் பரிமாறிக்கொள் வதில் மகிழ்வடைகின்றோம்.
சமய இதழ் ஒன்றை வளர்த்துவிட வேண்டும் என்ற தளராத உறுதியோடு பல்வேறு சிரமங்கள். இடையூறுகளுக்கு மத்தியிலும் 'இந்து கலாசாரம் என்ற திங்கள் இதழை நாம் வெளியிட்டு வருகின் றோம். தற்போது எமது இதழ் இல்ங்கை மத்திய தபாற் திணைக்களத்தால் செய்திப் பத்திரிகையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
எமது பனியை நெறிப்படுத்தி அருளுமாறு ஆன் மீகச் சான்றோர்கள் நால்வரை இரந்து வேண்டி னோம். இலங்கைத் தீவின் நான்கு திசைகளிலிருந் தும் எமது சமயப் பணிகளுக்கு கருனை வெள்ளம் பாய்ந்து வந்தது.
எமது பணிவார்ந்த வேண்டுகோளை மனமுவந் தேற்று, நல்லூர் திருஞானசம்பந்த ஆதீனகர்த்தர் பூரீலg குருமகா சந்நிதானம் அவர்களும் மலைய கத்து நுவரெலி யா வில் ஆன்மீகப் பணிபுரியும் காயத்திரி சித்தர் ஆர் கே முருகேசு சுவாமி அவர் களும், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மடத்தின் உபதலைவராகப் பொறுப்பேற்று பேச்சும் மூச்சும் ஆன்மீகப் பணியையே கருதும் பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களும், திருகோணமலை சிவ யோக சமாஜ ஸ்தாபகரும் கடந்த ஆண்டு சமாதி புற்றவருமான பூரீமத் சுவாமி கங்காதரானந்தா அவர்களின் பிரதம சீடர் பூறிமத் சுவாமி ஜெகதீஸ் வரானந்தா அவர்களும், எமது இதழின் ஆலோச கர்களாகத் திகழ் பெருமனதோடும் கருணை தி ஸ் ளத்தோடும் சம்மதம் தெரிவித்தார்கள் பூரீமத் சுவாமிகள் நால்வருக்கும் எமது சார்பிலும் உங்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை அவர்தம் தாள் лстflї. சமர்ப்பிக்கின்றோம்.
இறுதியாக ஒரு விடயம் எ மது இதழை த் தொடர்ந்து வெளியிட நிதிவளிம் அவ்வப்போது தன்டப்படுத்துகிறது. ஆதலின் புதிய ஆண்டிலிருந்து தனிப் பிரதியொன்றின் விலையையும் ஆண்டுச் சந்தாவையும் உயர்த்த வேண்டியது எமது முயற்சி களையும் மீறியதாக உள்ளது.
எனவே தனிப்பிரதி ஒன்றின் விலை ரூ. 750 ாரம் ஆண்டுச் சந்தா ரூ. 100 - எனவும் நிப்
யம் செய்துள்ளோம்.

சாரம் -」 -
வனத்திற்கு!
பேரன்புள்ள வாசகர் க ள் இதனை ஏற்றுக் கொண்டு எம்மை தொடர்ந்தும் ஊக்குவிக்குமாறு வேண்டுவதோடு, புதிய வாசகர்களுக்கும் இந்துகலா சாரம் இதழை அறிமுகப் படுத் தி உதவுமாறும் வேண்டுகின்றோம்.
நன்றி!
- ஆசிரியர்
தைப்பொங்கல் பெருவிழா (7ம் பக்கத் தொடர்ச்சி) விளைவிக்கும் பகலவனுக்கும், பண்ணைக்குதவும் மாடுகளுக்கும், பொங்கலும் பூசையும் ஆற்றி வழி பாடு செய்வது சைவத்தமிழ் மக்களின் தலையாய கடனாகும். தமிழர்களாகிய எபக்கு உணவு உற் பத்திக்கும், உயிர்களின் வளர்ச்சிக்கும் சூரிய சக்தி இன்றியமையாதலின் சூரியனை எல்லோரும் வழி படுகின்றோம். இதன் பொருட்டே இத்திருநாளை சூரியப் பொங்கல் என்றும் கூறுகின்றோம். உண்ண இவுைம், அருந்த நீரையும் எவ்வுயிர்க்கும் சக்தியைத் தருபவன். ஆதலால் எமது நன்றிக் கடனைச் செலுத்து முகமாக பொங்கல் பொங்கி வணங்குவது எவ்வளவு பொருத்தமானது. ஆடி முதல் மார்கழி வரை நெல் பயிரிடுங்காலம் தை மாதத்திலே அறு வடை ஆரம்பிக்கும். இந்த அரையாண்டுக் காலத் தில் உழவர் மிகவும் கடுமையாக உழைப்பார்கள். ஆடிமாதங் கடுங்காற்று வீசும். ஐப்பசியில் மழை பெய்துகொண்டே இருக்கும். இவ்வாறு கடுங்காற் நாலும் அடைமழையாலும் அல்லும் பதிலும் உழைத்த உழவர்களின் இன்பநாள்ே தைத்திங்கள் முதல்நாள் உழவர் பட்ட துன்பமெல்லாம் நீங்கும் நன்னாள். அறுவடையின் பயனை மக்கள் எல்லோ ரும் அனுபவிக்கும் விழாவாக இது விளங்குவதால் இது அறுவடை விழா எனவும் வழங்கப்படுகின்றது.
புதுப்பானையிலே பால்பொங்க, உள்ளத்திலே உவகை பொங்க ஊரிலும், நாட்டிலும் இன்பம் பொங்க நாம் கொண்ட்ாடும் பொங்கல் விழா ஒரு நாள் விழாவன்று, மார்கழித்திங்கள் இறுதி நாள் வீட்டிலுள்ள புற அழுக்கையும், மனத்திலுள்ள அக அழுக்கையும் போக்குகின்ற தூய்மை விழா, தைத் திங்கள் முதல்நாள் பொங்கல் விழா அடுத்தநாள் நடைபெறும் மாட்டுப் பொங்கல் என்பது செய்ந் நன்றி உணர்வைக் காட்டுகின்ற நன்றிவிழா 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். தைமாதம் முதல் இயற்கை குதூகலமாக விளங்குவதால் எங்கும் மலர்ச்சி பொங்கும். கடும் உழைப்பிவிருந்து ஒய்வு பெற்ற மக்கள் ஒருவரை ஒருவர் நவம்_விசாரித்து. பெரியோரின் நல்வாழ்த்துப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வர். ஆண்டுக்கொருமுறை வரும் இவ்வரி தினத்தை அனைவரும் ஏற்று ஆனந்திப்போம்_சிங் கும் பால்பொங்குக. அங்கு அமைதியும், சாந்தியும் நிறைந்து பொங்குக. பெருங்கும் இன்றைய மங்களம் என்றும் எங்கும் தங்க இறை ப் ரு ள் துணையை வேண்டுவோமாக,

Page 9
"ஒன்பதாம் ஒரு ே
"ஒன்பதாம் திருமுறை ஒரு நோக்கு' என்ற நூலுக்கு பெரும் வித்துவாகங்கள், அறிஞர்கள், கலா நிதிகள் பேராசிரியர்கள் பட்டதாரிகள், மற்றும் பல மேதைகள், வாழ்த்துரைகள், ஆசிச் செய்திகள், ஆய்வுரைகள், அணிந்துரைகள் பாராட்டுரைகள் வெகு சிறப்பாக வழங்கியுள்ளனர். என்னை இந்த நூலுக்கு 'பதிப்புரை' நல்குமாறு அன்புக் கட்டளை பன்னிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் எனக்கு கவிச் சக்கரவர்த்தி கம்பன் அவையடக்கத்தில் பாடிய கவி பொன்று என் நினைவுக்கு வருகிறது:
அறையும் ஆடரங் கும்மடப் பிள்ளைகள் தரையில் கீறிடல் தச்சரும் காய்வரோ இறையும் ஞானம் இலாத என் புன்கவி முறையில் நூல் உண்ர்ந்தோரும் முனிவரோ?
இதன் பொருள்:- குழந்தை ஏதோ செங்கல்த் துண் டையோ, கரித்துண்டையோ கைக்கொண்டு தரை புல் கோடு இழுத்து வீடு சுட்டினதாகப் பாவித்து அதன் மனதில் உண்மையான வீடு படுக்கையறை, நடனக்கூடம், எல்லாம் அப்படி அப்படியே இருக் கின்றன என்று எண்ணி ஆனந்தப்படும் - இதைப் பார்த்த சிற்பக்கலையில் கைதேர்ந்தவர்கள் குழந் தையின் மனப் பாங்கை சிற்பத்துக்குச் சிறந்த பாங் கென்று அதை அனுபவிப்பார்கள் அதே போல நானும் என் மதிப்புரையில் அந்தக் குழந்தை நிலை யில் தான் இருக்கிறேன். ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய அளவு இதை நுகர்ந்து மதிப்புரை எழுதத் தலைப்படுகிறேன் -முறையில் நூல் உணர்ந்தோர் என்னை முனியமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக் குண்டு.
ஆசிரியர் உயர்திரு இரா. மயில்வாகனம் ஐயா அவர்கள் வெகுவாக ஆராய்ச்சி செய்து ஆழ்ந்த பொருள், புதைந்த பொருள், மறைந்த பொருள், யாவையும் துருவித் துருவி, அலசி ஆராய்ந்து வெகு சிறந்த முறையில் நமக்கு அளித்துள்ளார். ஏன் இவர் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையை மட்டும் எடுத்துக் கையாளுகிறார்: காரணம் என் 54חrה=3) והש
ஒன்பதாம் திருமுறையில் 288 திருவிசைப்பா
பாடல்களும் 13 திருப்பல்லாண்டு பாடல்கள் தவிர ஏனைய பாடல்கள் செல்லரித்தோ, கறை பா ன்

நவாசாரம்
திருமுறை
நாக்குஒ
தின்றோ அழிந்து போய்விட்டன. இதேபோல்தான் மூவர் பாடிய தேவார பாசுரங்கள் யாவும் தில்லை யில் 3000 அந்தணர்களால் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. இது எவருக்கும் தெரியாது. ஆனால் நம்பியாண்டார் நம்பிபொல்லாப்பிள்ளை யார் அருளைக் கொண்டறிந்து ராஜ ராஜ சோழ னின் அவாவாலும் நம்பியாண்டார் நம்பியின் அரும் முயற்சியாலும் இவைகளைச் சேகரித்தார்; அப்பர் பாடிய 49,000 பதிகங்களில் நமக்குக் கிடைத்தவை 31 பதிகங்கள் மட்டுமே சம்பந்தர் பாடிய 1900) பதிகங்களில் நமக்கு இன்று கிடைத்திருப்பவை 385 பதிகங்கள் மட்டுமே சுந்தரர் பாடிய 37,000 பதி கங்கள், ஆனால் நமக்கு இன்று கிடைத்திருப்பவை 100 பதிகங்கள் மட்டுமே மற்றவை அனைத்தும் இறந்து போய்விட்டன. நம்பியாண்டார் நம்பி இல்லையேல் நமக்கு தேவாரப் பதிகங்கள் கிடைத் திருக்காது. தேவாரப் பதிகங்கள் பாடும் போதெல் லாம் நம்பியாண்டார் நம்பியின் நாமத்தை நாம் மறந்துவிடக் கூடாது.
'எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் ந் ப்
செய்ந்நன்றி கொன்ற மகற்கு" வள்ளுவப் பெருந்தகை வாக்குக்கிணங்க நாம் நன்றி மறக்கக்கூடாது.
அடுத்தது மூலப் பொருளாகிய பிள்ளையார் துதியுடன் ஆரம்பிப்பது இந்துக்களின் வழக்கம் ஆனால் இங்கே பிள்ளையார் துதியைக் கான் வில்லை. காரணம் யாதோ? --சிவபிரான் ஒருச யம் திரிபுரங்கள் அழிக்க புறப்படுமுன் பிள்ளையாரை துதிக்காமல் போன காரரைத்தினால் அச்சிவ ணுறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரர்' என்று அருணகிரிநாதர் பாடுகிறார் - பரம் பொருளாகிய சிவபிரானுக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக் குச் சொல்லவும் வேண்டுமோ! ஆனால் சிவபிரான் சிரித்தமாத்திரத்தில் திரிபுரங்களும் எரிந்து சாப்பு லாயின. - பிள்ளையார் துதி யு டன் ஆரம்பிக்கா மைக்கு சிவநெறிச் செல்வர் இரா. மயில்வாகன மையா அவர்கள் என்ன காரணம் வைத்திருக்கின் நாறோ?
(தொடர்ச்சி 10ம் பக்கம்)

Page 10
1 C) இந்து கன்
தெல்லிப்பளை துர்க்கா தே
இத்தமிழ் இல் தங்கம்மா அ1
பிறந்தநாள் அ 二リ
இந்த அறநிதியம் 7-01-1988ல் ஆரம்பிக்கப்பட் டுள்ளது. அறநிதியத்துக்குரிய உறுதி சாதனம் தேவஸ்தானத்தால் நிறைவேற்றப்பட்டு அம்ம்ையா ரின் பிறந்த நாளாகிய 7-01-89ல் முதலாவது வெளி பீடாக பூரீலலிதா சகஸ்ரநாம தமிழ்மொழி பெயர்ப்பு நூலும், இரண்டாவது வெளியீடாக 7-01-90ல் சைவ விரதங்களும், விழாக்களும் என்ற நூலும் வெளி பிடப்பட்டன. மேலும் இவ்வாண்டு விரிவாக்கப்பட்டு வறுமையின் உச்சவரம்பும், திறமையின் உச்சவரம் பும் கொண்ட பல்கலைக்கழகம் செல்லும் மாணவர் கள் இருவருக்கு புலமைப்பரிசில் வழங்கல், சைவ சமய ஆசிரியரிடையே சமயப் பேச்சுப் போட்டி நடாத்தி பரிசில் வழங்கல், சிறந்த இலக்கிய கர்த் தாவும் முதுமையடைந்தவருமாகிய ஒரு தமிழறிஞ ருக்குக் கெளரவம் வழங்கல் ஆகிய மூன்று சிறப்பர்ன நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
தெல்லிப்பழை பூஜி துர்க்காதேவி தேவஸ்தான மும் மற்றும் சமய, சமூகப் பணியாற்றும் உள்ளூர்ப் பெரியார்கள் ஆறுபேரும் ஒருங்கிணைந்து இவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மேற்படி மூன்று நிகழ்வுகளும் எதிர்வரும் 7-01-1993 செல்வாய்க் கிழமை இடம்பெற உள்ளது.
சிவத்தமிழ்ச்செல்வி அம்மையாரின் பிறந்தநாள் அறநிதியம் என்பது உள்ளூர், வெளியூர் அன்பர்கள் காலத்துக்குக் காலம் அவர்களுடைய சேவையைப் பாராட்டுமுகமாக வழங்கிய அன்பளிப்புச் செய்த பனமாகும். மேலும் அவர்கள் எழுதி வெளியீடு செய்த நூல்களின் விற்பனை செய்து திரட்டிய பன் மும் இந்நிதியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். யாழ்ப்பானம் தேசிய சேமிப்பு வங்கி யில் ககு இல் 797இல் வைப்பு நிதியாக்கப்பட்டுள் ளது என்பதை அன்பர்களுக்கு அறியத் தருகின் றோம். இவ் அறநிதியத்திற்கு தெ ல் லி ப் பழை பூg துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக பொறுப்பாக இருப்பர்.
ஆண்டுதோறும் ஜனவரி 7-ஆம் திகதி வறிய பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்கல், சமய இலக்கிய மகாநாடுகள் நிகழ்த்தல், பயனுள்ள நூல் களை வெளியிடுதல், போட்டிகள் நடாத்திப் பரிசில் வழங்கல், பின்தங்கிய இடங்களின் சமய சமூகப் பணிகளுக்கு ஊக்குவிப்புப் பணம் உபகரித்தல் ஆகிய

E-II
வஸ்தானம் வேண்டுகோள்!
ப்பாக்குட்டி அவர்களின் றநிதியம் 7-1-92
சபையின் நல் நோக்கங்களை காலத்துக்குக் காலம் அவ்வக்காலத் தேவை கண்டு நடைமுறைப்படுத்தப் படும் இந்நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ய விரும் பும் அன்பர்கள்,
தலைவர்
சிவத்தமிழ்ச் செல்வி பிறந்ததின அறநிதியம் பூஜி துர்க்காதேவி தேவஸ்தானம்
தெவ்விப்பழை
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பணம் கிடைத்தவுடன் அதற்குரிய பற்றுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
பொதுச்செயலாளர்
சிவத்தமிழ்ச்செல்வி பிறந்ததின் அறநிதியச்சபை
ஒன்பதாம் திருமுறை
(9ம் பக்கத் தொடர்ச்சி)
நூலை திறந்த உடனே வாழ்த்துரை, அடுத்தது. பூரீலது ஆறுமுகநாவலர் பிரானின் திருஉருவப்படம் மறுபக்கம் சமர்ப்பணம் தோன்றுகின்றன. மீண்டும் 17-ம் பக்கத்திலும் அதே வாழ்த்துரையும் 18-ம் பக் கத்தில் அதே சமர்ப்பணமும் தோன்றுகின்றன -
IGIT UTGITOJ I 5 TGTGTGGJ IT?
உயர் திரு. மயில் வாகனம் ஐயா அவர்களின் #ur யப் பணியும் தமிழ்த் தொண்டும் மென்மேலும் வளர்ந்தோங்கவும் எல்லாம் வல்ல இறை வ ன் அன்னாருக்கு நீண்ட ஆயுளை யும், நோயற்ற வாழ்வையும் நல்குமாறு பிரார்த்திக்கின்றேன். இது போன்ற கைங்கரியங்களை தொடர்ந்து ஈடுபடும் வெகு விநயமாக அவரைக் கேட்டுக் கொள்ளு கிறேன்.
- கே. கனகரத்தினம்

Page 11
- - இந்து
பேராசிரியர் சத்திய
| LITLIFT சோ. சத்தியசீலன் MAPhD
உருமு தன் லட்சுமி கல்லுரர்
リ了@ー53002
그
பேரன்புடைய ஆசிரியர் அவர்க
இந்து கலாசாரம் இலங்கைத் திருநாட்டில் தனக் சென்று ஒரு அமைச்சகத்தையும் நல்ல மெய்யன் பர்களையும், ஒப்பற்ற ஓர் இதழாம் "இந்து கலா சாரம்' என்னும் அற்புத மணி விளக்கையும் பெற் றுத் திகழ்வதைக்கானக் காண என் இதயம் பெரு மிதம் கொள்கின்றது.
உலக அரங்கில், வாழும் வாழ்வு வேறு சமயம் வேறு என்று இல்லாமல் வாழ்வியலையே பிக் கொண்டவர்கள் இந்துக்கள்.
மற்றைய சமயங்களை சகிப்புத்தன்மையோடு நடத்த வேண்டும் எனப் பிற சமயங்களும், சமயத் திசைவர்களும் கூறுவர்.
ஆன்ால் இந்து சமயம் இந்தச் செய்வில் மாறு பட்டது வேறுபட்டது. ஏனெனில் சகிப்புத்தன்மை *Religious Tolerence" 57 Gia LI G35, G. Gang LIGLJ TG) கூடிய ஒரு சொல் இந்துவோ மற்ற மதத்தைப் போற்றும் இயல்புள்ளவன். வெறுப்பை வில் க் வி հITLD LIFirahr:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

品、Tr凸
லேவின் வாழ்த்து
ஓர் இந்து பற்ற சமயத்தை மிதித்து நசுக்கித் தன் சமயத்தை வளர்க்க நின்ைபாதவன். மற்ற சம யத்தை மதித்துப் போற்றி உலகம் அமைதியில் தழைக்க எண்ணுபவன்.
எல்லாரும் இன்புற்றிருக்: எண்ணுவதே இந்து வினுடைய சமய அடிப்படை காலங் காலமாக வளர்த்து வந்த அவனுடைய தத்துவமும் அதுதான்.
அத்தகைய ஒப்பந்த பெருமையினைப் பெற்ற இந்து இன்று பல சோதனைகளுக்கு ஆளாகியிருந் தாலும் இறையருளால் சோதன்ை நீங்கிச் சாதனை படைக்கும் நாள் துரத்தில் இல்லை.
சோதனைகள் உரமாகட்டும் வேதனைகளே கூட நமக்கு விழிப்பூட்டி நம்முடைய ஆன்மீகப் பயி ருக்கு வேவியாசுட்டும்!
அன்பு என்ற நீரைப் பாய்ச்சுவோம் பொய்ம்மை என்னும் கிளைன்ப நீக்குவோம். பொறுமை என்னும்
l, rail it "LTI
சிவகதி' என்னும் பயிர் நம் இதயங்களிலும் இல்லங்களிலும் ஓங்கி வளரட்டும்!
"இந்து கலாசாரம் மேலும் மேலும் வலிவும் பொலிவும் பெற்றுத் தழைத்தோங்கட்டும்.
இதழ் வெளிவரத் துணை புரியும் ஆசிரியர்குழு புரவலர் திரு விஜயபாலன் போன்ற சான்றோர்க ஆளுடைய உதவியும் பணியும் என்றென்றும் நிலைத் துப் பெருமை சேர்க்கட்டும்.
வாழிய வையகம்
வளர்க இந்து கலாசாரம்
அன்பன் சோ. சத்தியசீலன்
".
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும். இனி என்னைப் புதியவுயிராக்கி - எனக்
கேதுங் கவலைபுறச் செய்து - மதி தன்னன் மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
- L'HTJ Sui Tii
eLeLeSLeLSLeLeLSeLeLeLeSLLLeSeLeLeeLeLSLSLSLSLeLSLSSLSLMLMLSSLLeLeeLeLeLeeLeLeLeLSeLeSLSeLeLeSLeLeeLeLeSLLLeLeeLLeLLeLLLLLLLL

Page 12
置岂。 இந்து
JIGI (365
- குறிஞ்சித்
ைெலயகத்தின் முதுபெரும் கவிஞனாகத் திச வசதி வாய்ப்புகள் குன்றந்த தனது வாழ்க்கை நூறு கவிதைகளை ய வறுமையும் புலமையப் இனை பிரியாதவை
நோயோடும் முதுமையோடும், வறுமை
கவிஞனை ஆதரித்துப் போற்ற ள்ே குறிப்பாக மலையக சிந்தனைவாதிகளினதும் .
விருப்புகின்றோம். அண்மையில், கவிஞர் கல்ைவானியைப் போற்றிப் பாடிய பாடல்களை
SASASASLSATSMASAAA LSSLASA ASM MSuSuS uu S SSLSS
தேனுறு தாமரை மலரினில் உறையும் தேவயே. கலைமகளின் உயிரே! காணுறு மலர்களின் மனமெலாம் நிறைந்து
கமழும் மேனியாய் எந்தன் ஊணுறும் நோய்புறம் ஒடிட அருள்செயும்
ஒ , பினன் @山š@血 நானுறும் வாதையை நீக்கி நலமுற
நல்லருட் கன்னொளி தாராய்!
மஞ்சுதி றத்தவ ளேயென் உணர்வில் வளர்கவி பாய்நிறைந் தவளே! அஞ்சுக மேயென் அங்க முறுநோய்
அகற்றிடும் அன்னாய் வெண்மை கஞ்சம் எனும் மலர்க் கழலென் நெஞ்சில்
சான்றிடும் போதென் நோய்கள் பஞ்சென துரசென் புறத்திடு மே, எனை
பார்த்திடு ஒருகானப் பாவாய்!
எண்ணும் எழுத்தாய் என்னுளம் நிறைந்தாய்
இதனால் நான்விழி பெற்றேன்! இன்னுள் ஒளியாய் கருத்தில் அறிவாய்
கலந்தாய், கவித்தமிழ் பெற்றேன்! பங்காய், பாவாய் சிந்தனைப் பூக்கள்
பவவாய் மலர்வித் தாய் நீ! அன்னாய் இன்னாள் என்னுடற் சுமந்த
அவநோய் தீர்த்திடு வாயே!
வெண்மை பூத்த மேனிய ளேபுன்
விருப்பிடம் வெண்பல ரோசொல் உண்மை பூத்த நல் உளமோ? புலவர்
ஒவிக்கும் தமிழார் கவியோ தன்ம்ை இரக்கம் அன்பு சுரக்கும்
தடமோ? இசையோ கவிதை நுண்மைப் பொருளோ? நிர்மல Gອນຕh03ATA
நீயுறை பிடமென துளமே!
 
 
 

கலாசாரம் - I
1ற கவிமகள்
தென்னவன் -
ழ்பவர் கவிஞர் குறிஞ்சித்தென்னவன் அவர்கள். பிலும் கற்பனை வளத்தால் குறைவுபடாமல் பல ாத்துப் புகழ் பெற்றவர். ான்ற மரபுக்கினங்க இன்றும் தனது வாழ்வை, யோடும் ஒட்டிக்கொண்டிருக்கின்ற இந்தக் ண்டியது, இலக்கிய அமைப்புகளினதும் மிகப் பெருங் கடமை என்பதை உணர்த்திவைக்க நோயினால் மிக வருந்திய பாது மனமுருகி,
இவ்விதழிலிருந்து தொடராக வெளியிடுகின்றோம்.
-ஆசிரியர்
அழிவுறும் பருவுடல் ஆக்கத் திற்கென
அடியேன் வேண்டிட வில்லை இழிவுட லோடென் இதயமுஞ் சேர்ந்தே
இரண்டறக் கலந்தத னாலே, தெளிவுறும் ஞானச் செல்வியுன் அருள்தான் சிறியேன் அடைந்திடில் கோடி மலர்க்சுவி தொடுத்துன் மலரடி வைத்து
வனங்கிடும் மனத்திடம் பெறுவேன்! நோயுறும் உடலில் தேய்வுறும் இதயம்
நேர்படும் சிந்தனை தருமோ? தாயவள் நீயெனை தாங்குதல் நின்சுடன்
தண்டே னுறை மலர்த் தேவி! பேயுறைக் காடுளம் பொசுக்கிநின் அருள் மழை பெய்திடின் தமிழ் பொழில் பூத்த ஆயிர மாயிரம் கவிதை மலர்களை
அளித்திடும் என்மனப் பூங்கா பொருள்வளம் மிகுந்தும் அருள்வளம் இல்லா
புல்லரை நாளும் புகழ்ந்தும் இருள் மனக் கயவரை ஒளிச்சுடர் எனக் கவி இயற்றிய பிழைபல செய்தேன் வருபயன் வறுமை, வளமையோ கனவாய்
மாறினும் நின்னருட் கொடையே திருவென நிறைந்தென துளத்தினில் கவிதை
செந்தமிழ் ஊற்றெனப் பெருகும்: குமர குருவெனும் ஊமைச் சிறுவனை
குளிர் மழை யாய்கவி பொழிய அமுதத் தமிழை அளித்திடும் அன்னையென் அகத்திலும் கவியூற் றளித்தாய் அமைகுழல் இசையின் அமுதச்சன்வயே! அஞ்சுக மே நின் கரத்தின் அமர்ந்தபே ரியாழில் எழுந்திடும் நாதமென்
அகமுறும் போதெலாம் உயிர்ப்பேன்!
தொடர்ச்சி 13ம் பக்கம்

Page 13
- !-
காலம் வென்ற கவிமகள் 【卫2、蔷G马fL音ā محم பார்முதல் பூதம் ஐந்தி னியக்கமும்
பாரதி நின்விழி அசைவாம். கார் மழைத் தாரைகள் நின்கர யாழின்
சுனிரொலி நரம்புக ளாகும். ஆர்த்தெழும் கடவில் எழும் அலை ஒலியென் அன்னையுன் தாலாட் டிசையாம் பேரொலி யுடன்வரும் காற்றின் ஓவியும்
பூந்தமிழ் பண்ணொலி யாகும்! புலன் வழிச் செல்லும் மன்மது தடுத்துன்
பேரருட் பிரவாகத்தில் முழுதிட வைத்து செழுந்தமிழ் கவிதை
முகிழ்த்திட எனையாட் கொண்டாய் நலந்திகழ் வடிவே நாமக ளேபெனை
ਹਮ ਹੈ। புலமைதந் தோன தடிமலரினை தினம்
புகழ்ந்திட அருள்தருவாயே! பொருளிர்க் குவகம் இலையென வள்ளுவன்
புன்றது நின் வாக் கெனிலோ, திரு இல ராக நடைப் பின் மாசு
திரிபவர் யார்? உன் அடியார் இருள்மன் முடையார்க் கெண்ணிலா செல்வ
இருப்பது தான் உ விதமா? நறுைமலர் மனங்கபழ் நளினவா சனத்தின்
நாயகி, கலைகளின் தாயே! விலைமகள் நேசமும் மிகுந்திடும் செல்வமும்
அறிவிலா மூடரின் நட்பும் நிலையுள தெனஉளம் விரும்பி அவர் பின்
நித்தமும் ஓடிடும் நீசர் கலைகளின் தலைவியுன் அருளில ராகி கயமையினை தலைமக னாவார் உவையென பசித்தீ எரித்திடும் போதும்
உன்னருள் பெற்றவர் உயர்வார் வான்வெளி யாவும் ஒமெனும் நாத
மறையொலி பேநிறை வாகும் உளணுயிர் துடிப்பும் உன்னருள் துடிப்பாய்
உயிர்த்திடும் போதிவண் துயரால் யான்வலு விழந்திடும் போதுமுன் இதய
நாதமே உணர்வினில் ஒலிக்கும்! ஏனுளம் பருகி இளைத்திடு வே ணினி
எனக்குறு துனை யுன தடியே! உன்னத் தக்கது எதுவெனத் தேர்ந்து
உளட்டுந் தாயாய் உளத்தில் எண்ணத் தக்கது இதுவென உணர்த்தி
என்னையும் உன்பால் ஈர்த்து பன்னத் தக்கதாம் பொருள்முதல் காட்டி பா புனைந்திட அருள் சுட்டி நண்ணத் தக்கதாம் கவிமலர் சொரிய நயந்தவ ளோ நா மகளே!
 
 
 
 

ந்து கலாசாரம் 互)
置
எண்ணும் மனமும் சொல்லும் நாவும்
இயங்கும் கரமும் நின் இயக்கம், கண்ணில் ஒளியும் செவியுள் ஒலியும் கமலாம் பிகையுன் அருளாம், விண்ணும் மண்ணும் வெளி நீர் முதலாம்
பேவும் உயிரிநீ = எந்தள் முன்னும் பின்னும் மருங்குத் துணையாய் முளரியா சனத்தி வருவாய்!
சிந்தையில் உணர்வு பொங்கி
செழுங்கவி எழுதத் தோன்றும் சந்தங்கள் அலையாய் சொற்கள்
தனில் புரண் டெழும், எனினும் எந்தனின் கரமோ நோயின்
இருப்பிட மாகிப் போயின் பைந்தமிழ்ச் செல்வி யானும்
பாமாலை தொடுப்ப தென்றோ?
இசைபடும் வாழ்வே வாழ்வாப், மற்
றெண்ணுறும் வாழ்வும் என்னாகும் தசைப் போதி யுடலம் தன்னவளர்த்து தறிகெட்டலைந்து நீங்காத வசைபெற்றுவகோர் பழிகூற
வாழ்ந்தவர் கோடி எனிலவரில் திசை தொறும் புகழ வாழ்ந்தவர்கள்
சிலரே. அவர்நின் அருள் பெற்றார்.
சின் தி திரமும் தேனிசையும்
சிந்தையூறும் நுண்கலையும்
தொலையா தொலையின் வண்ணியல்பும் தேறும் அறிவும் திறனோடு
மலையா மனமும் தந்தவளே!
வான மயிலே மறுவில்லா
கலையின் உயிராய் கணிபவளே!
காலம் வென்ற கவிமகளே!
காலைச் சுடரின் ஒளியெந்தன்
கண்ணில் விரிய வாய்மையெனும் மூலக் கல்ைதான் நெஞ்சத்தில்
முட்டும் சோதி முகத்தினளே! சோலை தவழும் தென்றலென
சுனையின் குளிர்ந்த நற்றென் பென் பாளா அன்பின் உண்ர்வாலே
வையம் வாழும் வரமருள்வாய்!
வைகும் படியிம் மண்ணுலகில்
வரை செய் காலம் மீதெல்லாப் நைகும் படியோர் உயிர்க்கேனும்
நலங்கள் அல்லா தனவற்றை செய்கும் படியென் உளtதில்
தீமை காவா தருள்புரியும் செய்கும் பதனத் தனை மறையோன்
செயலில் கலையாய் திகழ்பவளே

Page 14
If இந்து :
வாசகர் நெஞ்சம்
மிக அவசியமானவொரு கால கட்டத்தில், இந்து கலாசாரம் இதழ் வெளி வந்து கொண்டிருப்பது பாராட்டக்குரியது. உங்கள் இதழின் ஆணித்தர மான கட்டுவிரகள், மதமாற்றம் போன்ற சீர்கேடு களை நீக்கிவிட உதவவேண்டும். புரட்டாதி இதழில் வெளிவந்திருந்த சிவதொண்டர் அணி பற்றிய எண்ணம் நடைமுறைப்படுத்தப் பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அ. குமரநாதன் காரைதீவு
ー★ー உங்கள் புத்தகம் பற்றி அறிந்தேன். எனக்கும் நமது சமய விடயங்களை அறிந்துகொள்ள மிகவும் ஆவ லாக இருக்கிறது. ஆதலால் புத்தகம் பெறுவதற் கான விண்ணப்பமொன்றை எனக்கு அனுப்பிவைக்
கவும்.
சஜேஸ் கண்ணா ராமையா பூனாகலை, பண்டாரவளை
ー★ー
உங்கள் புத்தகங்களை முறையாகப் பெறுவதற்கு சந்தாதாரராக விரும்புகின்றேன். அதுபற்றிய விப ரங்களை தெரிவித்து உதவினால் உதவியாக இருக்கும்.
இரா. பேரின்பநாதன் கலமுதுன தோட்டம் தொவஸ்பாகே
一女一
இந்து கலாசாரம் இதழில் ஒவ்வொரு பக்க முடிவி
லும் தொடர்ச்சியை வேறொரு பக்க த்திற்கு க்
கொண்டு செல்வதால் எமக்கு வாசிப்பதற்கு சிரம
மாக இருக்கின்றது. அத்துடன் எழுத்துப் பிழைக
ளூம் அதிகமாக உள்ளன. தயவுசெய்து இந்தக் குறை களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
ஆ, கனகரத்தினம்
sualIfiתtiתִיָּ
வடமேல் மாகாண கலை கலாசார ஒன்றியம்
உடப்பு
உங்கள் கருத்துக்கு நன்றி. கவனத்திற் கொள்கின் றோம்.
- ஆசிரியர்
 
 

லாசாரம் E-II I-").
உங்களின் ஆசிரிய கலையங்கம் படித்தேன். இந்து சமய மாணவர்கள் பெரும்பான்மையாக கற்கும் ஒரு பாடசாலையில் இந்து அதிபர் ஒருவர் இருப்பதே சரியானதும் நியாயமானதும் ஆகும். இதில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமே இல்லை. மாணவர்களின் சமய உணர்வை வளர்க்கும் எந்த முயற்சியும் தடுக் கப்படக் கூடாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வது நல்லது.
ப. விசுவநாதன்
வெள்ளவத்தை
ー★ー மறைவாக நமக்குள்ளே' என்ற தலைப்பில் எழுதப் படும் விடயங்கள் சிந்தவையைத் தூண்டுகின்றன. தொடர்ந்து வெளிவரட்டும்
ரஜனி சிவப்பிரகாசம் பெயின் விதி பூண்டுலோயா
ー★ー சிற்பி மகேசுவரன், வள்ளல் கனகராசா, நாதஸ்வர மேதை பத்மநாதன் ஆத்மஜோதி முத்தையா என பல துறை சார்ந்த பெரியோர்கள் பற்றியும் கலை ஞர்கள் பற்றியும் எழுதி வருகிறீர்கள் உண்மை யாக இத்தகைய செய்திகள் இந்து மக்களை சென் றடைய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
LILITT Gif I I I II u யாழ்ப்பானம்
ー★ー
கடந்த இதழில் சுவாமி நடராஜானந்தா என்ற ஒரு
சிவனடியார் சிரமதசையில் வாழ்வதாக ஒரு செய்தி
வந்திருந்தது. இலங்கையில் எத்தனை இந்து அமைப்
புகள் இருந்தும் இத்தகைய ஒரு செய்தி மிகவும்
வேதனைக்குரியதாகும். உதவிக்கரம் நீட்ட ஒருவர் #, L- 3)ảGoại"LIT ?
க. மகேஸ்வரன்
காவத்தை
இரத்தினபுரி
யாரொருவரையும் பேச்சால் அல்லது சிந்தனையால் சுட புண்படுத்தாதீர்கள் யாரொருவரையும் ஒருபோதும் இழிவாக எண்ண தீர்கள் அவை வரிலும் நன்மையைக் காணுங்கள் எல்லையற்ற அன்போடு சகோதரத்துவ உணர்வை வளர்ப்பதில் முன்னில்லுங்கள்!
- ബ this

Page 15
-교 - இந்து சு
உழவர் திருநாே 岳6üT乐T卯
Gis3, I EFLr LU 355'TTTTT
தப்பொங்கல் தமிழர் திருநாள் எனப் போற் ரப்படும் ஒரு நாளாகும். தமிழர் வாழும் இடமேல் ாம் புத்துர்ைவு பொங்குகின்ற இந்நாளில் அனை வரும் இனைந்து புத்தரிசிப் பொங்கவிட்டு புதிய ஆண்டுக்கு நல்வரவு கூறுவது எமது பாரம்பரிய மரபு இவ்வேளை தை பிறந்ததும் நல்வழி பிறக் கும் என்று நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் எல் லோர் மனதிலும் நிறைந்திருக்கின்றன.
பழையன கழிந்து புதியன நிறைய வேண்டும் என்ற நல்லெண்னம் நிலைக்கவும் எமது ஒற்றுமை எதிரொலிக்கச் செய்ய வுப் பொங்கிங் நாளொடு இனந்த வாரத்தை சலா ਘ ச்சு பிரகடனப் படுத்துகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலெல்லாம் இவ்வரம் சமூக கலாசார ஒருங்கினைப்பைப் பிரதிபலிக்கும் வாரமாக அனுட்டிக்கப்பட வேண்டும் என்றும் நாம் விழைகிறோம்.
।।।। செயற்பாடாக எதிர்வரும் 1993 ஆம் ஆண்டு தை பாதம் 5 ஆம் திதியிலிருந்து 19 ஆம் நிதி வரை |T இராஜாங்க அமைச்சின் அணு சரணையுடன் நுவரெலிய பிரதேச சபை பொங்கல் விழாவொன்றை மிகச் சிறப்பாகக் கொண்டாட மாவட்டத்தைச் சார்ந்த இந்து ஆலயங்களின் நிருவாக சபைகள் தமிழ்க்ாலை அமைப்புகள் சமூக நிறுவனங்கள் ஆார்த்துத் தரப்பிலிருந்தும் பூரண ஒத்துழைப்புக் ஒவ்வோரு திரமும் நிகழும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மாண்புமிகு அமைச்சர்ச்சி
L ਹੈ।
|LTL Li மன்றப் பளிப்பாளர் பிராந்தியப் பொவிள் அதி காரிகள் ஆகியோர் தமது முழுப் பங்களிப்பையும் நல்க முன்வந்துள்ளனர்.
மேற்குறித்த நிகழ்ச்சிகளை அடியொற்றியதாக
ਨੂੰ பொங்கல் விழாவையும் சிறப்புற ஒழுங்கு செய்து நடாத்துமாறு வேண்டுகிறோம். மது மத்தியில் சமூக ரீதியில் தாழ்வுற்று வாழும் இந்துத் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனை மூலம் எமது மகிழ்வு அவர் களிடமும் நிலைக்க வேண்டுமென்பதே இவ்வாரத்

TFITTE
எாாடு இணைந்த
ਮL ஏற்பாடு
தின் பிரதான தொனிப்பொருளாக அமைய வேண் டும் என்பதையும் கருத்திற்கொள்ளவும்.
தங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிக் திட்டங்களை முன்னமே எமக்கு அறியத் தருமாறு வேண்டுகிறோம். தங்கள் நிகழ்ச்சிகளுக்கு எமது நினைக்களம் ஆலோசனைகளை வழங்கி உதவுவதோடு இவ்விழா சிறப்புற அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ளும்
பொங்கல் விழாவும் கலாசார வாரமும் நாட ாவிய ரீதியில் சிறப்பாக நிகழ தங்களின் பரிபூரண ஒத்துழைப்பை நல்கி உதவும்படி வேண்டுகின்றோம்.
ீ துர்க்கை அம்மன்
ராகுகால பூஜை வழிபாடு
நின்றுமிருந்துங் கிடந்தும் நடந்தும் நினை
என்றும் சிவன்றாளினை நமது மானிடப் பிறவி பெறுதற்கரியது இந்தச் சரிரம் நமக்கு கிடைத்தது இறைவனை வணங் கி முத்தி இன்பம் பெறும் பொருட்டேயாம்! என்பது நல்லைக் காவலர் ஆறு முக நாவலர் நல்வாக்கு
பிறவிப் பெருங்கடனிந்துவர் நீந்தார் இறைவ என்டி சேராதார்' என்பது தெய்வப் புலவன் திரு வள்ளுவரின் அருள் வாக்கு இன்றைய உலகில் எமது நாட்டிலும் சரி, பிறநாட்டிலும் சரி சமயப்பற்று இல்லாது போய்விட்டது. நாத்திகம் கலையெடுத்து கடவுள் நம்பிக்கை குறைகின்றது. இப்படி சொல்லி காலத்தை போக்குவதில் பயனில்லை. கடவுள் நம் பிக்கையுடன் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் நன்மையாக நடைபெறும்,
வெள்ளிக்கிழமைகளில் சூரியபகவானுக்கு பூஜை சுள் செய்து அவருடைய மந்திர உபதேசங்கள் பெற்ற வர்கள் நல்வருள் பெறுவார்கள். அந்த நாட்களில் அன்னை துர்க்கா எழுந்தருளி நல்வருள் வழங்கும் நன்நாள் ஆகும் மலைமகளும் அமைகளும் ஈவை மகளும் காட்சி தரும் பெரும் திருநாள் ஆகும். இவர்கள் அவதாரத்தால் சத்துருக்களை அழித்து தைரியத்தைக் கொடுத்து மக்கள் செல்வத்தை பெறும் நாளாகும் ராகுகால தேவதைகளின் அதிதேவதை பாக ஆதிபராசக்தி துர்க்கையின் அவதாரத்தாள் பல நன்மைகள் ஏற்படும்.
சிவபூஜி கனக நித்தியானந்தக் குருக்கள்

Page 16
இந்து க
எம்பெருமான் பள்ளி திரு. ஆர். 5
மார்கழி மாதம் மனதிற்கு உற்சாகம் ஊட்டும் rifti, , வைகறைப் பொழுதிலே எழுந்து எப்பெருமான் புகழ் பாடு மாதம், "என்கை உனக்கு அல்லாது எப்பணி பும் செய்யற்க' என்று இறைவனை வணங்கி துதி பாடும் காலம்
கொழும்பு மாநகரிலே எல்லாக்கோவில்களில் இருந் தும் பஜனைக் கோஷ்டிகள் அதிகாலையிலேயே புறப் பட்டு விதிவலம் எந்து 'எம்பெருமான் பள்ளி எழுந்து அருளாயே' என்று ஆரோகித்து பார் வரும் காட்சிகள் மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகின்றன. குறிப்பாக சிறு குழந்தைகள் பஜ வைக் கோஷ்டிகளில் நிறைந்து இருப்பது மிகவும் ஆனந்தமாக இரு கின்றது.
திருவாசகம் திருக்கோவையார் இரண்டினையும் எம் பெருமான் தான்ே எழுதி கைச் சாத்திட்டு மானிக்க வாசிப் பேருமானிடம் கனகசபையில் வைத்து அருளி மறைந்தார் என்பது வரலாறு
இப்படி பெருமைவாய்ந்த அரும்பிபரும் சோதியை பாம் பாடக்ச்சுட்டு அருளும் போருட்டு வீதிவலம் வரும் பஜனை சிறார்களை வரவேற்று உபசரித்து அளக்கப்படுத்த வேண்டியது இந்துக்களாகிய நம் பாபேரிகாது முக்கிய சுடப்பயாகும். அத் தோடு, தேசன் சிவலோகன் இன்வேச்சிற்றம்பலத்தின் ஈசன் என்பவருக்கு அன்பர் நாம் என்று உலகுக்கு எல்லாம் தெரியப்படுத்த வேண்டும்.
இன்று பல இன்னல்களுக்கு இடையே
இரது அவன் தவிர்
ரது அவன் பெயர்
பார் உற்றார்
FI I TIT -- Frar riħ
ਹਲ। மக்களுக்கு எப்பெரும்ான் இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்து அருளி, சாத்தும் படைத்தும், கரந்தும் விளையாடி மண்ணில் நல்ல வண்ள்ம் வாழ வழி வகுக்க வேண்டும் என்று அவன்தாள் வணங்கி வேண்டுவோமாக.
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிருக்கும் தோற்றபாம்
பொற்பாதம் போற்றி எல்லா உயிருக்கும் போகமாம்
பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிருக்கும் ஈறாம் இணை
55
37
 
 
 
 

鼬市安芷
--
எழுந்து அருளாயே!
வைத்தமாநிதி
போற்றிமால் நான்முகமும் காணாத புண்டரிகம் போற்றி உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்
|
போற்றியாம் மார்கழிநீர் ஆடேல் ஓர் எம்
LI TGħA TA'
یقینتالیاتیاتیاتیاتیاتیات
*
uJIII I fi 9qsh I 5öT {
ーー★○★ーー
கோட்டுக்கு மேலே கோடொன்று கிறி ஓவியன் தந்தான் - சித்திரம் ஒட்டுக்கு மேலே எழுத்துக்கள் கோர்த்து, புலவனும் தந்தான் - புத்தகம்! பாட்டுக்கு ஏற்ப பாவனை காட்டி, நாட்டியம் என்றாள் - நர்த்தகி விட்டுக்கு போலே விடோன்று கட்டி தச்சனும் தந்தான்-பீட்டிடம் நாட்டுக்கு மேலே போரொன்று கூடி, ராஜ்ஜியம் என்றான் - காவலன் ஆற்றுக்கு மேலே பாலங்கள் ஏற்றி அற்புதம் என்றான் - சிற்பன்
ਹੀ கடத்திட செய்தான் - ஞானி
போற்றிட புதுபுது மதங்களை காட்டி, புண்ணியம் என்றான் - யோகி நறமை, குருடர், செவிடர் முடவர். ஒவ்வொன்றொன்றாய் அறிந்தான் -
மருத்துவன் ஏழை, செல்வர் பெரியோர் சிறியோர் என்றெல்லாம் வகுத்தான் - அறிஞன் பிறரென்றும் தானென்றும் பகையென்றும் நட்டென்றும் பிரித்தெடுத்தான் - மனிதன்
பிறப்புக்கு - இறப்பேன்று - பிசகாமல் வைத்து, பெரிதாக சிரித்தான் ஒருவன் பார் அவன்? - ஆண்டவன்
செல்வி ஜெயகெளரி சின்னையா
துட்டபாகை i fril GHEII

Page 17
-」 இந்து க
தமிழர் வாழ்வில் ட
தியத்தலாவை வ
| பிறவிதனில் மானிடப் பிறவிதான் பாதினுமரிது காண் இப்பிறவி தப்பினால் எப் பிறவி வாய்க்குமோ? ஏது வருமோ அறிகி வோம்' என்ற கேள்விக் குறியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து சமய மக்களுக்கு சமயமும், பண்பாடும் உயிரினுமினிய இரு கண்களாகும். விசவி மும் தமிழும் சாரீரமும், சங்கீதமும் போ ன் து இனை பிரியாதன. தமிழ் இன்றேல் சைவ மும் இல்லை. சைவம் இன்றேல் தமிழ் இல்லை. இவற் றின் மாண்புக்கு பக்கத் துணையாய் நின்று மகிமை பூட்டுவது தமிழரின் பண்பாடாகும்.
"தமிழ்" கண்ணுதற் கடவுளும் ப எண் ணு ற ஆராய்ந்த "திந்தம்' சமயம் வாழ்வில் "அன்பு" தான் அதன் மகத்துவம் என ஒவ்வொரு கட்டத்தி லும் எடுத்துக்காட்டிய உயரிய நெறி தமிழனின் பண்பாடும், மதமும் வினையும், நாதமும் போல் இE பிரியாத இனிமை வாய்ந்தது.
'அன்பே தகனிடாய் ஆர்வமே நெய்யாக இன் புருகி சிந்தை இடு திரிய ப் -நன் புருகி ஞானாச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணனற்கு ஞானத்தமிழ் புரிந்தநான்' என்று பூதத்தாழ்வார் பாசுரம் பேசு கிறது.
சகிப்புத்தன்மை, நன்மதிப்பு நிதிக்கு அடங்கி, அநீதிக்கு கோதித்தெழுப்பும் ஆற்றல் உடைய பண் பாடு தமிழரின் பண்பாடு நமது பண்பாட்டு மரபு கள் அளித்திலும் முதன்மை பெற்று மிளிர்வது சமயச் சார்பாகும். சிறப்பாக சைவ சித்தாந்தத் தொடர்பு முதலிடம் பெறுகிறது.
"ஒருநாமம் ஒருருவம்
ஒன்றுமில் லாற்கு - ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேனம்
- Girl" riff'."
என்று மணிவாசகப் பெருமான் பாடியருளினார். சமய தத்துவங்கள் யாவும் மனித மனச் சார்புகளுக் கும், நாட்டங்களுக்கும் இசைந்த வகையிலே தான் முனைகொண்டு விருத்தியாயின என்பதே உண்மை பாகும்.
சமுதாயத்தின் சிறந்த கூறாகக் கருதப்படும்
இயற்கை வழிபாட்டில் ச ம ப த்தை ப் போற்றிய பெருமை தமிழனுக்கு உண்டு.

லாசாரம்
பண்பாடும் சமயமும்
ஸ்வைச் செல்வி
"மாயோன் மேயகாடுறை உலகமும், சேயோன் மேய மைனா உலகமும், வேந்தன் மேய பெருமனல் உலகமும் தமிழனுக்குச் சொந்தம் பண்டைத் தமிழர் தம் சமயக்கோட்பாட்டில் காழ்ப்பு இல்லை. கசப்பு இல்லை. காழ்ப்பில்லாச் சமயக் கொள்கையில் பண் டைத் தமிழன்னின் பண்பாடு வரலாற்றில் ஓர் இன்றி பன்மயாத இடத்தைப் பெறுகிறது.
நமது பண்பாட்டின் சிகரமாக விளங்குவது பக்தி நெறி. 'அன்பே' வடிவானவன் இறைவன். அவனை அடைவதற்கு கானகம் சென்று, காய் சுணி தின்று கடுந்தவம் செய்து அல்லற்பட வேண்டாம் நள் எத்தே உறையும் இறைவன்ை வழிபடுவதற்குரிய பக்தி நெறியை அருள்நெறிச் சான்றோர்கள் இரண் டாசு வகுத்துள்ளனர் ஒன்று திருக்கோயில் வழிபாடு, மற்றது ஆன்ம வழிபாடு மக்கள் தொண்டே மகேஸ் வரன் தொண்டு என்பது 'அன்புநெறி'யின் கோட் பாடு இவ்வன்பு நெறிபின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எனக்குப் தேவார திருவாசகங் கரும் டாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் தமிழிலே உள்ளமை உலகறிந்த உண்மை.
ஐவகை நிலத்தின் தட்ப ଉଜ୍ଜ୍], [ 'id'}, நிவிலகளுக்கு இயைந்த வண்ணம் வாழ்ந்த தமிழரின் பண்பாடு அன்பும் அறனும் இணைந்து, பண்பும் பயனும் பெற்று இல்லறமாக விளங்கியது.
"அறவோர்க் தனித்தலும், அந்தனர் ஒம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொங்வோர் சிறப்பின் விருந்தெதிர் கேடலும்' என்றார் சேரன் தம்பி ஆம் தமிழனின் தலையாய பண்பாடு 'விருந்தோம் பல்' சமயப் பெரியார்கள் அடியார்கள் தோன் Li தத்தம் :ாழ்வ வாழ்ந்து காட்டிய உயிர்
நெறி
மூன்று:தமிழ் நம் வரழ்வில் மிளிர்ந்து நிற்கும் உயர்ந்த பண்பு நிலைகளாகும். இதன் பண்பாடுகள் வாழ்வின் சமய தத்துவங்களை உணர்த்தி இரண் டறக் கலக்கிறது என்பது வெள்ளிட மலை
உதாரணமாக எமது சில அன்றாடச் செயல் களை நோக்குவோமாயின் அவை சுறும் தாத்பர் பங்கள் எவ்வளவு தத்ரூபமானவை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
(தொடர்ச்சி 23ம் பக்கம்)

Page 18
இந்து சு
கொள்ளுப்பிட்டி மெத்தடிஸ்த அரசினர் தமி சார மன்றம் செய்துள்ள அரிய பணிகளை இந்து க தது. நாம் குறிப்பிட்ட விபரங்களுக்கு ஆதாரமான கி இங்கு பிரசுரிக்கும் படங்களில்ருந்து ஆதது கலாசார இந்து மக்கள் அறிந்து கொள்ளலாம்.
இவ்விபரங்கள் 1-2-89-ம் ஆண்டு வெளிவந்
மெத்தடிஸ்த அரசின்ர் தமிழ்க் கலவன் பாடசாலை அனுமதியும், அதிபரின் அனுமதியும் பெற்ற இந்து பினர்களையும் காணலாம்.
 

a'i ri:Ffilltir i'r -II-9
}T U LDGðI DÎ = }ậ0ộ16ổT
ழ்க் கணவன் பாடசாலை மேம்பாட்டுக்காக இந்து கலா வாாரம் சென்ற இதழில் சுருக்கமாக வெளியிட்டிருந் சில புகைப்படங்களை இந்த இதழில் பிரசுரிக்கின்றோம். மன்றம் எத்தகைய பணிகளை செய்துள்ளது என்பதை
த இந்து பாசார இதழில் வெளிவந்தவை.
பில் இந்து சமயப் போதிப்பதற்கு கல்வி இலாகாவின் கலாசார மன்ற நிர்வாகிகளையும் செயற்குழு உறுப்

Page 19
மெத்தடிஸ்த
III JT603Duiño
பாடசாலையில் இடவசதி குறைவாய் இருப்பதை மாண்புமிகு அமைச்சர் தோண்டமான் மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் திரு எம். எஸ். செல்லச் சாமி ஆகிய இருவரின் கவனத்திற்கு இந்து சுலா சார ம ன் நம் கொண்டுசென்றது. இராஜாங்க அமைச்சர் திரு எம், எஸ் செல்லுச்சாமி மாவட்ட சபையினரைக் கொண்டு 50,000 ரூபாய் செலவில் முதல் கட்டிடத்தை போட்டுக் கொடுத்தார். மறு வருடம் இரண்டாம் கட்டிடத்தையும் போட்டுக் கொடுத்தார் ."
கட்டிட கல்நாட்டு விழாவுக்கு மாண் பு மிகு அமைச்சர் திரு எம். எஸ். செல்லச்சாமி வருகை தந்தபோது அப்போதைய இந்து கலாசார மன்றத் தலைவர் திரு ஏ. எம், துரைசாமி அமைச்சருக்கு மலர் மாலைசூட்டி வரவேற்றபோது எடுத்த படம்.
கன்மெகள் விழா ஆண்டுதோறும் தவறாமல் நடைெ பகள் விழாவில் மன்றத் தலைவர் பேசுவதையும்
 

"கலாசாரம் I
அரசினர் தமிழ்
பற்று வந்தது. 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களையும் படத்தில்

Page 20
இந்:
LaaaLLLLLLLaLLLLSSS0LLL0LLLLLLKKLLLL000K0LL0LLS0LLYYLLY0Y0LK
U/3jallluipiliuqat it-tiel tqaċist (Saut. (Lati:
No 59, HUDSON ROAD, COLO
燃
INTERHOUSE ATHLETIC SPOR
LLLTLLLLLLL S LLLLL LLLL LLLLLLLL S 0LL LLLLLLLLS
零4。Q3。鱼臀$器
CERTIFICATE OF AW %: نے پہلی
سيتضمستقيم في
E. E.g., confirmit south ridgeliisa Girl society
LLLL0LL00LS0S0L000L0JYY000L00 0LK0KKK0KKKKYe00KK0LKS
கும்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கம் நடத்தி பாரதி பேச்சுப் போட்டியில் முதல் இடம் பெற் இந்து கலாசார மன்ற மாணவ மாணவியர்கள்.
 
 
 

து கலாசாரம்
リリ
tail fixei Schaal
MBO 3
S MEET.
KOLL LIPTITA
سے قومیت
3333333333
|L
வைக்கு விருவிக் נון,
செய்து வரவேற்கப்படும் காட்சி
காஞ்சி காமகோடி பீடத்தை சேர்ந்த சுவாமி
அவர்கள்
E-II
பாடசாலையின் சரித்திரத் திலேயே முதல் தடலை யாக பாடசாலை இல்ஸ் விளை யாட்டுப் போட் டியை இந்து கலாசார மன் நம் பாடசாலை அதிபரி னதும் பெற்றோர் ਜੇ பர் சங் சுத் தினதும் வேண்டுகோளின் பேரில் நடத்தியது. மாணவர்க ளுக்கு வழங்கிய சான்றி தழை படத்தில் காண்க.
- IIIIIII தந்தபோது
-JT-FT பாதஆஜை

Page 21
"
இந்துக்கள் என்று பெயரளவிலே இருந்த பஜ்களி
டையே கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றம் சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, கட்டுப்பாடாகவும் ஒற்று மமாகவும் சமய வளர்ச்சிக்கா பாடுபட்டு வந்ததை கண்டு பொறுக்காத சிலர் அப்பாவி இளை ஞர் சிலரை துர் போதனைகள் செய்து மன்றத்தில் பிளவை ஏற்படுத்தி ஒறறுமையை குலைத்துவிட்ட னர். இதனால் இவர்கள் அடைந்த பலன் பரிதாபம்! கொள்ளுப்பிட்டியிலே தலைசாட்ட முடியா பல் தலைமறைந்து விட்டனர்.
"இன்ன்ரி செய்தார்க்கும் அவர் நான நன்னயஞ் செய்துவிடல்" என்ற தமிழ் வேதத்தின் அடிச்சுவட் டில் ருவான இந்து கலாசார பற்ற பேதே குறிப்பிட்ட தியவர்களுக்கும் ஆபத்து நேரடிகளில் கரம் கொடுத்துள்ளது. உன்பைன்றும் அழியாது சத்தியம் வெறி பெறும்.
இந்து கலாசாரத்தின் சிரிய பன்னிகளை அதிய விரும்புபவர் இந்து கலாசார மறம் பே: டிஸ்த அரசர் தமிழ் கடன் - - -
- -
வெற்றிதோல்வியை
சந்திக்கும் மனப்பிக்குவம் ($ତ! கல்விதிகாரி சர்மா அறிவுரை
(கேசரி நிருபர் ரிட்டு போட்டியை நடத்தி மாணவர்கள் தமதுபாதுே. சாரே காவத்தில் புத்தப்படிப் ந்கு நட்டார கல்வி அதி புடன் நின்று விடாது இடங்கள் இரு ஆர் விாருள் சரிவர நோர்ச்சிக்கு அரக்கி முட்டும்தொடர்ந்து ஒேரயாற்றுகை
விாேபாட்டுகளிலும் ஈடுபட வேண்டும் தன் முது ெ வாழ்வில் வெற்றிதேர்வி
ਤੇਲ இந்திருத்தவும், பொறுப்
ਜੇ ம்ே துேம்
3로 - தமிழ் கலவன் பாடசாவேவின் போட்டுப் போட்டி :
கொண்டு யூ  ைர நாற்றி : リリーLa。 匡、 3ண்முகசர்மா குறிப்பிட்டார்.
கொள்ளுப்பிட்டி இந்து கலாசாரமன்றத்தின் ஆதரவில் மேற்படி அன் ஆரம் முதன் முதலில் தனது வருடாந்துளே போட்டுபோட்டியை கொள்ளுப் பிட்டி பிஷப் சுல் துர் ரி
பி. இப்பாடசாலே ஆரம்பிக் கட்டு பங்குடங்களாகியும்
그 r - போட்டி நடந்தப்படாதல் நிருத்த முதன் முது : த பாதி இக் கோட்டு போட்டி ப்ேஆேதிக்தி இரு இந்த பேர்ட்டி வருடா
ழ்த் தி கிறேன்
நேரும்பு மாநகர இபை உருப்பிதிேருகேங்டாறிே 2.T. கொங்குப்பிட்டி ပျွိ ဂြွီး நன்றத் தேர் இ.ஏ. எம்.துரோமிட்பட
பE ரைாந்திரூர்ந்ே:
போட்டியிங் ந்ெதியிட்டிய மாளிரவ மானவி இருக்கு கொள்ளுப்பிட்டி ேெதடில் கல்லூரதிநிபுரி திருதி பீகிள்
மைதானத்தில் இல்ல விகr|பரிசில்களே வழங்கிஒர்.

லாசாரம்
Ci Koupeya Method: Gove, Tarn Phized School
- Ho, 48, Hu Digorios Rojo A3, cg Loh po 1, gin Hill
లాలా తారి"2 ధ - -
*ーダーエ لیہہ باب 122 عقبہ 20 رہ سچ ہوتی
حجۃ۱ تک مستقبل“ اخلاققیۃ حم طjہ:آبی نے ہستہ ہوتی ہے۔ " - @凌。 الم 11 لگا۔ بھی ہو۔ قریبا) = بیج سے لیے الحججrn
^\\ ܢs. نہ لیتے ہیں リ、エキエ óre="
、 エー= エリ
のか。-ー"エリ 。 خليج وميا ^ リー リーリ نام باکترین 穹 پی3%Aچf ایک پیشے بی ട്.) இ) ്ട് இ を جامعة 4 م جية 莒、
ஆறுமுக நாவலரும் முத்தமிழ் த்தகர் சுவாமி விபுலாவந்த அபுகளும் தொடங்கிய பணியை இந்து கலாசார மன்றம் தொடர்ந்து செய்து வருவதாக பாடசாலை அதிபர் வழங்கிய பொழித்துக் டிதம்,
★ --
இந்து சமய பாடசாலை மாணவ மாணவியர் ஆசிரியர்களுடன் எடுத்துக்கொண்ட படம்

Page 22
2
இந்து க
உலகத் தமிழ். (+ப் பக்கத் தொடர்ச்சி)
வாழ்கின்றது. எல்லை ய று பரம்பொருள் முன் இருந்தபடியே இருப்பதுபோல் உலக வழக்கு அழிந் தொழிந்து சிதையாமல் நித்தியமாய் வாழ்கிறது. இயற்கையின் குமுறல்களுக்கும் கொந்தளிப்புகளுக் கும் ஈடுகொடுத்து தனக்குள் ஒரு பெரும் பரப்பை கொண்டு நிலைத்து நிற்கும் ஒரு சமுத்திரம்போல் நீடூழி வாழ்கிறது.
தமிழை தமதுயிர் என போற் றினர் எமது முன்னோர். பல நூற்றாண்டு முன்பே உயரிய நாக ரிகங்களையும் பண்பாடுகளையும் உணர்த்தும் இலக் கியங்கள்ை ஆக்கிவைத்தனர். நல்லன எங்கிருந்த போதும் ஏற்று இலக்கியம் படைத்தனர். கொண்டுங் கொடுத்தும் உறவுகொண்டு உரம் பெற்றனர். மத வேறுபாடுகளைக் கடந்து இலக்கியம் உருப்பெற்றது. சிந்தையள்ளும் சிலம்பும், பெளத் த பீ பரப்பும் மேகலையும், சமணர் தம் இலக்கியங்களும், கிறிஸ் தவர் போற்றும் தேம்பாவணியும், இஸ்லாமியரின் சீறாப்புராணமும், உலகப் பொதுமறையாம் திருக் குறளும் தமிழன்ன்ையின் விலைமதிப்பற்ற ஆபர னங்கள்ாக மிளிர்ந்தன. இன்றும் மிளிர்கின் றன.
தமிழ் Bing@worປ
தமிழகத்துக்கு அண்மையிலுள்ள இலங்கையில் தமிழ் அரசமொழியாக அங்கீகாரம் பெற்றுள்ள தோடு, பல்கலைக்கழகம் வரை போதனாமொழியா கவும் இருக்கின்றது. பல்லின கலாசாரம் நிறைந்த இலங்கையிலும் தமிழர் தம் பாரம்பரியத்தை பேணு வதில் பெரும் பங்காற்றுகின்றனர்.
மகத்தான வளர்ச்சி
ஆம் நாம் வாழும் இந்த நவீன யுகம் மிகவும் குறுகிக்கொண்டு இருக்கிறது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட் டுடன் தொடர்புகொள்வது மிகச் சிரமமாக இருந் தது. ஆனால் இன்று மனித சமுதாயம் விஞ்ஞானம் தொழில்நுட்பம் பொருளாதாரம் கல்வியில் போன்ற துறைகளில் சுண்டுள்ள மகத்தான வளர்ச்சியின் மூலம் நினைத்த மாத்திரத்தே நீண்ட தூரத்திலுள்ள ஒருவ ரோடு தொடர்புகொள்ள வகை செய்து ள் ளன. தொலைக்காட்சி மூலம் அறையின் உள்ளிருந்தே உலக நடப்புகளை நாம் உற்று அவதானிக்கின்றோம்.
இலங்கைக்கு தனிச்சிறப்பு
இங்ஙனம் வேகமாகத் தோன்றிக்கொண்டிருக் கும் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து, அவற்றோடு இயைபுபட்டு வாழவேண்டிய காலகட்டத்தில் இலங் கையிலிருந்து எனது சிந்தனையை நான் விரிவுபடுத்து கின்றேன். இலங்கை பல இன மக்கள் வாழும் நாடு
 

ாசாரம் 2ց- 11-g 1
தமிழ் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய மொழிகளாக அரச அங்கீகாரம் பெற்று அவற்றுடன் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இலங்கையில் திகழ் கின்றது. இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் தமிழ்பேசும் மக்கள் நீண்டகாலப் பாரம்பரியங்க ளோடு வாழ்கின்றனர். இவர்கள் பல நூற்றாண்டு களுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமது பூர்வீகத் தாயகமாகக் கொண்டவர்கள். இவர்களது வரலாற் றுக் காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட் டது என சரித்திர ஆய்வாளர்கள் சான்று காட்டு கின்றனர். அக்காலத்திலேயே யாழ்ப்பாணம் சமூகம் ஒன்று இருந்தமையை சரித்திரம் உணர்த்துகின்றது. இது தமிழகத்திற்கு அப்பால் இலங்கைக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பும் பெருமையுமாகும்.
மலையகத் தமிழர்கள்
நாட்டின் மத்திய மலை நிலத்திலும் ஏனைய பகுதிகளிலும் செறிந்தும் பரந்தும் வாழ்கின்ற தமிழ் மக்கள் காலனித்துவ ஆட்சி காலங்களின்போது தமிழ சுத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தோர் ஆவர் இவர் கள் தேயிலை, றப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள் குறிப் பி ட் ட ஒரு பகுதி மக்கள் நகர்ப்புறங்களில் வாணிபம் மேற்கொள்கின்றார்கன். இவர்கள் அனைவரும் இலங்கை மண்ணையே தமது தாயக மண்ணாாக்கொண்டு வாழ்கின்றனர். ஏறத் தாழ பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்கள் இன்று குடியுரிமை பெற் றுள்ள தமிழர்களாக இலங்கையில் வாழ்கின்றனர்.
எமது பணி
இந்நிலையில் இந்து சமயத்திற்கும் தமிழ் விவ காரங்களுக்கும் பொறுப்பான எமது அமைச்சு இலங் கையில் மிகப் பெரும் கடமைகளை தமது தோள் களில் சும்ந்துகொண்டு இருக்கின்றது. தடைகளுக்கும் இடையூறுகளுக்கு மத்தியிலும் மொழி வாழ, எமது தமிழ் மரபு விழுமியங்கள் நிலைக்க நாம் நம்பிக்கை யோடு பணியாற்ற முயன்றுகொண்டிருக்கிறோம். இயற்றமிழ் விழாக்களும் தமிழிசை அரங்குகளும், தலைநகர் கொழும்பிலும் ஏனைய பல நகரங்களி லும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கனம் நாம் விழாவெடுக்கும்போதெல்லாம் பன்னாட்டுத் தமிழுறவை பேணும் உயர் பண்பையும் தவறாது காத்து வருகின்றோம். இவ்விழாக்களின்போது தமி முகப் பேரறிஞர்கள் கலந்துகொண்டு மொழி வளத் திற்கு உரமூட்டுகின்றார்கள் இசையரங்குகளுக்கு இனிமை கூட்டுகின்றார்கள்.
பொங்கல் விழா
எதிர்வரும் தைப்பொங்கல் நாளன்று பொங்கல் விழாவை கலாசார பெருவிழாவாக மத்திய மலை
தொடர்ச்சி 23ம் பக்கம்)

Page 23
- II - இந்து
தமிழர் பண்பாடும். (17ம் பக்கத் தொடர்ச்சி)
நாம் அன்றாடம் ஏற்றும் "திருவிளக்கு" எதை உணர்த்துகிறது? மன இருளை அகற்றி இறை என் ஒனும் ஜோதியை நபது வாழ்வில் ஏற்ற வேண்டும் என்ற சமய சுத்துவத்தையே நீ எனர்த்துகிறது, திரு ஒளிக்கின் தாமரை பிரம்மா, நடுத்தண்டு விஷ்ணு, நெய் எரியும் அகல் சிவ தீபம் திருபகள், ரிே தியாகம் சுடர் சுவைகள், ஆந்து திருமுகங்களும்
5TI È il ழ்வில் Hi a11 - ப்பிடி க்க வேண்டிய பொறுை அன்பு அறிவு உறுதி நிக ம்ை எவ்வளவு அழகாக வாழ்வில் இலக்கணக்கை எமது சமயம் உணர்த்து கிறது.
வீட்டு முற்ற த்தில் இடும் மாக்கோடிப் கூட நமக்கு வாழ்வன் ணர்த்து சமய உண்மை என்ன பென்று தாக்கின் எள்பை - ன் ஜீவன் ஆளுக்கும், எறுப்பு போன்ற ஜி. ரசிகளுத்கம் நாப் frt காரம் காட்டவேண்டும் என்ப்தே தெளிவு, அழிவு கள் நிறைந்தது. நிதானமாக அமைதியாக சதர் ஆண்டவன் நினைவே டு இருந்து புள் ஒளி சு எா ன சஷ்டங்களைக் கடந்து போனால் பூரணத்துவமான வாழ்க்கை அமையும் என்பதை கோப் காட்டுகிறது.
கோவிலில் உடைக்கும் தேங்காய் உணர்த்துவது யாதெனில் மும்மலங்கள்ாகிய வெளி ஓடு சிதற ஒரு கும் மரபாகிய இளநீர் வழிந்தோட தூய உள்ள பாசிய வெள்ளை' பருப்பு இறைவனிடம் அாப்ப னிக்கப்படுகிறது என்பதையே காட்டுகிறது.
நாது த டம்பின் சிறந்த உறுப்புக்கள் அனனத் தும் ஓங்கார வடிவுடனேயே காணப்படுகின்றன.
இங்ங்ணம் எமது சமயத்தில், எமது மொழியில், எமது பண்பாட்டில் மிளிர்ந்து நிற்கும் வாழ்வின் தத்துவங்களை விளக்கும் மத்துவங்கள் தான் எத் தன்ன எத்தனை?
இவற்றை நாம் ஒவ்வொரு கனமும் புரிந்து செயற்பட டோம் வால் இன்றயருள் கிடைப்பதில் ਨੂੰ । அவருைளை நாடி அவன் தாள் LuGui Gauntirya,
r", "altr""""""""""
உலகத் தமிழ் சமூகமே.
(32ம் பக்கத் தொடர்ச்சி) யசு நகரோன்றில் சிறப்பாக நடத்துவதற்கு ஒழுங்கு கள் மேற்கோளப்பட்டுளன. இவ்வழவிற்கு தமிழகக் கலைஞர்களும் சிவந்து சிறப்பிக்கவுள்ளனர். அவ்வாறே எதிர் வரும் மார்ச் மாதம் தலைநகர் கொழும்பல் நடைபெறவுள்ள இலக்கிய விழாவின் போது மொழியயல் ஆய்வுக் கட்டுரைகளை சார்ப் பிக்க பன்னாட்டுத் தமிழ் சான்றோரையும் அழைத் துள்ளோம்.
தனிமைபட்டு வாழமுடியாது
இவ்வாறு எத்தளை தமழ்ப் பணிகளை நாம் நிறைவேற்றினாலும், நாம் வாழும் இடத்திலேயே நின்று எமது அறிவுக்கும் அனுபவத்திற்கும் எல்லை பிட்டு தனிமைப்பட்டு வாழமுடியாது. எமது சிந்த னைகளை விரிவுபடுத்தி பன்னாட்டுத் தமிழர்களோ டும் கலந்து உளவுகொண்டாடும் காலம் கனிய வேண்டும் என நான் விழைகினறேன்.

கராசாரம்
மாணவர் அரங்கு
இந்துசமயமும் இசைக்கலையும்
இந்த சமயம், உலகில் பழகி வரும் ஆ ப பங்க எளிலே மிகவும் பழமை வாய்ந்தது. அதுபோல இசை கலையிலும் LLLL LL L YS KLL YTYT tTT tkTS YS S TT TT பரந்த முறையில் இந்த சமயம் தொடர்புபட்டு வந்துள்ளது.
இன்று இந்து ஒருவ சேவலில் சென்று வழி படும் முதல் பாடு முடிவடையும் வரை இள்ச கலை ஆவலுக்கு அவர் பூவளிடம் அருள் பெருதெற் கான வழக தகு ழ்த் சாம்சமாக விளங்குநது. உதாரண்மா கடவுளை நீடித்து தேவாரப் படும் போது அது ஒர் ஆசை டிவினதாகவே இருக்கிறது. அதைப்போலவே ဦ” விவில் ஆடிக்கப்படு மனஓசை பும் இதையொத்த ஏனைய இசைகளும் எம் மன்னது வேறு வழிகளில் செல்டிவிடாது இறைவனிடமே மனம் தஞ்சமடைய உதவிபுரிகிறது
எனவேதான் இசைசலை ஒரு தெய்வீக கலை யாக பண்டைய கர்த்தில் இருந்தே இந்துக்களினல் போற்றப்பட்டு வருகிறது. இரா பண்வ தன் உயி ரைக் காக்க திண்டியல் ஒன்ற வெட்டி, ஒன்ற_முறித்து தைரப்பு என யாழ் நரம்பு எாச்சி இன்சமே பூப்பி "சாபானப் பர்டி சின் என மகிழ்வித்து தன் சி யரைக் காத்துக்கொண்டான்.
திருஞானசம்பந்தர் சிவனை நினைத்து 'மிக நல்ல வின்ன தடவி' என்று உருகுகின்றார். திரு பால் புல்லாக்குழலோடு கட்சியளிக்கின்றார். கனல் பகள் வீண்ை த்ன்னிடத்தே கொண்டிருக்கின்றாள். சிவனடி சுந்தரர் "ஏழினுசாய் இசைப் பயனாய் என் இன்னமுதாய்' என்று பாடி மகிழ்விக்கின்றார்.
பொதுவாகவே திருமுறைகள், பெரியபுராணம் பொன்றவை இசைவடிவாகவே இறைவனைத் தியா வித்து, நினைத்து பாடப்பட்டதை காணலாம்.
மேலும் இந்து மக்களின் அன்றாட வைபவங் களிலும் விழ க்களிலும் நாதஸ்வரம், மேளம் என் பன பச முக்கியமாக இசைக்கப்படுகின்றன. மரண சடங்குகளிலும் கூட ஒருவகையான சோக இசை இசைக்கப்படுகிறது. ஆகவேதான் இந்து ஆன்வன் பிறக்கும் போதில் இருந்து இறக்கும் வ்ரை இசை யோடு ஒன்றிணைந்து விகிகின்றான். ஆகவே இந்து சமயமும் இசைக்கலையும் மிகவும் முக்கிப் தொடர்பை கொண்டுள்ளன. உண்மையில் கூறுவதானால் இசை கலை இந்து சமயத்தை வளப்படுத்தி உள்ளது. அதே வேளை இந்து சமயம் ஜைந்திய வளப்படுத்தி
உள்ளது சேனலாம். நிழ்சி
H 臀 ors. 6h5#$"
வருடம் II
தமிழ் மகளிர் நூலசி 霞 பதுவிவி ,

Page 24
巴4 இந்து கர்
கல்வித்துறை
தோமஸ் எரிஸ்டன் என்ற இங்கிலாந்து பேரா சிரியர் மக்களின் பண்பாட்டையும், மனிதநேயத்தை புரியக்கூடிய மனநிலையையும், புரிந்துணர்வு, சிநே கம், மக்களிடத்தில் தொடர்பு என்பவற்றை ஒருங்கே கல்வியறிவுபெற்ற ஒருவரினால் அல்லது அத்தகைய தோர் சமுதாயத்தினால் மாத்திரமே பெறமுடியும் அல்லது காணப்பட முடியும் என்கிறார். ஆகவே கல்வியினால் ஒருவர் சிறந்த வேலையினை அல்லது இன்பமான ஓர் வசதியான வாழ்க்கையை அமைத் துக்கொள்ள முடியும் என்ற கருத்து அழுத்தமாக உச்சரிக் ப்படுவது அத்துனன் சிறப்பன்று. மறுவா நாக கல்வி ஒரு மனிதனை பண்பு நாகரீகம், சிநேக பூர்வம், புரிந்துர்ைவு எனும் விடயங்களை கற்று தருகிறது. தற்போதைய உலக மக்களிடத்தும், நாடு களிடத்தும் முன்கூறிய அம்சங்கள் நிரம்பபெற்றால் மனித குவலயத்திற்குள் போட்டிகளும் பொறாமை களும், கசப்புணர்வும் ஏன் தலைகாட்டப்போகிறது? ஆயின் கல்விதுறை இன்று மக்களிடையே மிக அத் தியாவசியமான தேவையாகவுள்ளது.
இந்துமதம், கல்விதுறை மக்களிடத்தில் காணப் படவேண்டிய முக்கியமானதொன்று என்பதை மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது. கல்விதுறை மக்க ரின் மத்தியில் குருவிடம் மதிப்பு பணிவு, அடக்கம், தியாகம், ஒழுக்கம், புரிந்துணர்வு என்பனவற்றை பெறமுடியும். அதனால் சமுதாயம் செழிப்பான, சமாதானமான ஓர் நிலையினை எட்ட முடியும் எனும் நல்லெண்ணத்தை விதைத்துள்ளது எனலாம்.
'Hinduism at a giance' Tin - Fig List நூலை எழுதிய சுவாமி நிர்வானந்தா "இந்துசமயம் உலகில் தோன்றிய மதங்களில் மிகப் பழமையானது, சுமார் 30 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட தோன்று' என கூறுகின்றார் டாக்டர் ராதா கிருஷ்ணன் மனிதன் என்று தீ இடிமின்னல், சூரி பன் என்பவற்றை வனங்கத் தொடங்கினானோ அன்றில் இருந்தே இந்து மதம் ஆழ விருஷ்சமாக வேதூண்ட ஆரம்பித்துவிட்டது' என்கிறார். ஆயின் இந்து மக்களாகிய நாம் 'இந்துக்கள்' என்று கூறிக் கொள்வதில் ஆனந்தம் அடையலாம். புகழ்பூத்த இந்துமதம் அதன் ஆரம்பகாலம் தொட்டே கல்வி துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியது என்பது நம்மிடத்தில் பலருக்கு தெரியாதவொன்று.
இதிகாசகாலம் முதல் இன்றைய காலம் வரை பிலும் இந்துமதம் கல்விதுறைக்கு அளித்த முக்கி பத்துவத்தை பல நூல்களின் வாயிலாகவும் தமிழர்

வாசாரம் * g- 1 1 - 1991
ந்துமதத்தின் BJ) இந் ததத
பங்களிப்பு
ஜா எல். எல். பி.)
களின் பண்பாட்டு, கலாசார விழுமியங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கல்விக்காக தனியொரு தெய்வம் இந்து மதத்தில்தான் இந்து மதத்தின் மிக முக்கிய பகுதியான உப நிடதத்தில் உள்ள சுற்று 'அறியாமை யா தி பு (இருளினின்றும்) ஞானமாகிய ஒன்றுக்கு என்னை அழைத்துச்செல்' என்பதாகும். இக்கூற்றின் ஞான மாகிய கல்விக்கு அழைத்துச்செல்வதாக கிருபானந்த வாரியார் அவர்கள் குறிப்பிடுவார்கள்:
இந்துமத விழாக்களில் "சரஸ்வதி பூஜை' என் பது முக்கியமான மதவிழா இவ்விழாவிலே சரஸ் வதியை துதிக்கின்றோம். எதற்காக 'கல்வியை கச நட தா' என்பதற்காகத்தானே. ஆகவே கல்விக் காக தனியொரு தெய்வத்தை அவதரிக்க வைத்தது இந்துமதமே. ஆயின் இந்து மதத்தில் கல்விக்கே தனியொரு தெய்வம் விற்றிருப்பது கல்வித்துறை எத்துணை முக்கியமானதொன்று என்ற கருத்தை இந்துமதம் எவ்வாறு சிறப்பாக கையாண்டுள்ளது என்பது வெள்ளிடை மலை.
கல்வி என்பது பண்பையும் ஒழுக்கத்தையும் இன்னபிறவற்றையும் (முன்னரே கூறியதைப்போல) பெற்று தரக்கூடியது. எனவே இவ்வாறான செழு மையான பண்புகளை எவர் மற்றவருக்கு சுற்றுக் கொடுப்பினும் குறிப்பிட்டவர் குரு அல்லது ஆசிரி பன் என அழைக்கப்படுகின்றார். உபநிடதத்தில் ஒர் சுற்று 'குருவே தேவன் குருவே பிரமா, குருவே விஷ்ணு, குருவே சச்சாத் பரமேசுவரன் என்பதாகும்.
வேத நூல்கள் கட்டாயமாக கல்வியை குரு விடம் பெறவேண்டும் என்று இயம்புகின்றன உன் மையில் "வேதக்கல்வி' என்பது எழுதிப் படிக்கும் கல்வியல்ல. மாறாக 'ம ப் பாடம்' செய்யும் கல்வியாகும். நினைவுக்கெட்டாத காலப்பகுதியில் எழுதுகோல்கள், எழுதுதான்கள் கண்டுபிடிக்கப் படாமை முன்கூறிய 'மனப்பாடம் செய்யும் கல் விக்கு காரணமாகியது. ஆயின் பிற்காலங்களின் நாகரீக வளர்ச்சிப் பரிமாணங்களில் எழுதுகோல், எழுதுதான்கள் கண்டறியப்பட்டதன் பின்னர் மனப் பாட கல்வியின் முக்கிய பகுதி எழுத்துக்கல்வியாக மாறிவிட்டதை அறியலாம். 'மனப்பாடம்" செய் பும் காலகட்டங்களில் "குருகுலக் கல்வி' மிகவும் பிரசித்தி பெற்று இருந்ததை இதிகாசங்களின் வாயி லாக அறியலாம்.
(தொடர்ச்சி 25ம் பக்கம்)

Page 25
II=E[{ இந்து = اہصلى الله عليه وسلم
கல்வித்துறைக்கு
24ம் பக்கத் தொடர்ச்சி
குருகுலக் கல்வி முறையில் யாவரும் சமத்துவமே
இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதத் தில் குருகுலக் கல்வி முறையினை காணக்கூடியதாக ள்ேளது. குருகுலக் கல்வி முறையில் அரசர்களாயி லும் ஆண்டிகளாயினும் ஒன்றாகவிருந்து குருவின் போதனையை செவிமடுத்து பணிவிடை செய்து குருவின் ஆசீர்வாதத்தினை பெறவேண்டும். ஆசி ஆசியினை பெற்றதன் பின்னர் குறிப்பிட்ட ஆசி பெற்ற மாணாக்கர் தம் கல்வியில் தேர்ச்சி பெற்ற தாக கொள்ளப்படும். இராமர், லட்சுமனன் குரு குலக் கல்வியில் வாழ்க்கை நெறிகளையும், ஒழுக்க கோவையின் படிகளை சுற்றதையும், பாரதத்தில் துரோனரின் ச ப த த்தை காப்பாற்றவும் தமது காணிக்கையை செலுத்கவும் பாண்டவர்கள், செளர வர் தருமசேனனே பொருக்கு செல்வதில் இருந்து அவர்கள் குருவிற்கு அளித்த மதிப்பை கானக்கூடிய தாகவுள்ளது. வில்வித்தையல் வல்லவனான 'ஏகலை வன்' குருவடம் திறப பட வில்வத்தையனை சுற்ற தையும் இவ்விடத்தில் கூறுதல் மிகப் பொறுத்தமான தொன்று.
வாரணசி, தசவீசிவர், காஞ்சிபுரம் என்னும் புனித நகரங்கள் சமயப் பெரியார்களினால் "பல் கலைக்கழக நகரங்கள்" என்று அழைக்கப்படுகின் நன. இவ்வாறு பல்கலைக்கழக நகரங்கள் எனும் அடைமொழியிடப்படுவதற்கான காரணம் யாதெ ானில் குருகுக் கல்வி விருத்தியினை பெற்றபோது அதிக மாணாக்கர்களின் எண்ணிக்கையினால் தனி ஒரு குருவினால், சிறிய கல்விசாலையினால் மான வர்களின் கல்வித் தேவை யினை பூர்த்திசெய்து கொள்ளுதல் அசெளகரியமாகவிருந்தது. ஆகவே இவ்வாறான பல்கலைக்கழக நகரங்கள் தோற்று விக்கட்பட்டு அதிக எண்ணிக்கையிலான மாராவர் கள் கல்வி கற்க வாய்ப்பளிக்கப்பட்டது. ஆகவே இன்றைய கல்விதுறையில் மிக முக்கியத்துவம் பெறும் பல்கலைக்கழகங்கள் அன்றே எமது மதத்தின் அறி ஞர்களினால் ஒருபடி மேலே போய் "பல்கலைக்கழக நகரங்களே" அமையப்பெற்றமை ஊன்று கவனிக் கத் தக்கதாகும்.
ஒழுக்கம் இல்லாத கல்வி கண்ணிருந்தும் குருடனுக்கு சமமானது
திருவள்ளுவர் "எண்ணெப்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிருக்கு' என் தும், மனவில் உள்ள கேனியை (கி ஈ ற்றை) தோண்டும் அளவிற்கு நீர் ஊறும், அதேபோலு மக் கள் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும் என்

கலுரசாரம் 25
ஆறும், சுற்றவர் மனிதர் என்றும் கல்லாதவர் விலங்கு என்றும் சுற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றும் கல்வியின் சிறப்பை இனம் காள்கிறார். நான்கு சொற்களில் ஒளவையார் என்னும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்கின்றார் இத் துமதம், இந்துமதப் பெரியார்கள் கல்விதுறைக்கு அளித்த பெருமைதான் - என்னே!
கல்வித்துறை ஒரு சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்ரவேண்டுமெனில் அக்கல்வித்துறை siglu Tar குணங்களை சொண்டிருக்க வேண்டும். பயிற்சி உத கிக்கும் மனப்பக்குவம், புரிந்துர்ைவு, ஒழுக்கம் என் பன சில குணங்களாகும். ஆயின் ஒழுக்கம் இவ்வாறு கல்வி கண்ணிருந்தும் குருடனுக்கு சமமானதாகும். ஒழுக்கம் இல்லாத கல்வியை பெற்ற ஒருவன் தானும் சமுதாயத்தில்" சோபிக்காமல் தன் கல்வியை ம் சோபிக்கவிடாது, சமுதாயத்தையும் சோபிக்கவிட மாட்டான். ஆகவேதான் எமது இந்துமதமும், மதப்பெரியார்களும் சல்வியை வலியுறுத்தி ஒழுக் கத்தை அதன் மூலம் பெற வேண்டும் என எடுத்தி யம்புகின்றனர். குருகுலக் கல்வமுறை ஒழுக்க கட் டுப்பாட்டையே முன்னெறி பாடமாக மாணாக்கர் களுக்கு போர்த்தது. ஏனெனில் ஒழுக்கமில்லாது கல்வியை இந்துமதம் ஒருபோதும் ஏற்றுக்கொண்ட தில்லை. சமூகம் என்பது தனி மனிதர்சனின் சேர்க்கை, வாழ்க்கை, எனவே தனி மனிதனின் ஒழுக்கம் அவன்ை சமுதாயத்தில் பிரதிபலிக்ககூடிய தொன்று. எனவே ஒழுக்கம் ஒருவனை உயர்ந்த வனாகவும், சமுதாயத்தை சிறப்பான வழிக்கு கொண்டுசெல்ல பாதையினை அமைத்துக் கொடுப் பவனாகவும் உள்ளான்
ஒழுக்கம் உயிரினும் மேலாக பேணப்படவேண்டும்
இன்றைய பாடசாலைகள் என்னும் கல்அது கூடங்களில் ஒழுக்கம் என்பதன் தாற்பரியத்தை புரிந்துக்கொள்ளாமையின் விளைவே, குருவி தகு (ஆசிரியர்) அ டங்கி ந டக் கா மை, போட்டி பொறாமை, வஞ்சகம், சூது போன்ற தீய பழக்கங் களுக்கு மாணாக்கர் சமுதாயம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதன் விரிவாக பெற்றோர்களை பேனாமை அல்லது மதிப்பளிக்கத்தவறுதல் =Աքքեր பத்தின் நலனில் அக்கறை கொள்ள்ாமை, சமுதிரி பத்தில் அமைதியை சீர்குலைத்தல் போன்ற அநாது ரீக பண்பை பெறுகின்றனர். ± =
(வளரும்

Page 26
* இந்து கன்
■ அன்னை இல்லை:
அன்பு உண்டு இ
திருகோணமலையில் ஒர்
- அன்புச்
இந்: கட்டுரையில் வரும் செய்திகள் மிகவும் வேதன நிறைந்தவை. சோ சுங் க + சி சுமந்து கொண்டு வாழும் சிறுவர் சிறுமியரைப் பற்றியவை. கருனையுணர்வும் இரக்க சிந்தனையும் நிறைந்தோர் இதயங்களை எல்லாம் கனக்சு டைக்கும் ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தைப் பற்றிய இக்கட்டுரை உங்கள் சிந்தனையைத் தூண்ட வேண்டுமென்பதே தட்டுரையாளரின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
இங்கு எல்லா வசதிகளும் உள்ளன. நாம் மனமுரு சுப் பிரார்த்தனை செய்கிறோம். அன்போடு வாழ் நிறோம். இல்த்திற்கு வெளியில் நடப்பவைபற்றி 翡 எமக்கு கவலை இல்லை. FFor LIST (FSFst இல்லச் சிறும
திரு சுந்தரலிங்கம் என்ற ஒரு கிராமசேவை யாளர் திருகோணமலை கோபாலபுரம என்ற பிரி வில் கிராம அதிகாரியாகக் கடமையாற்றுகின்றார். இவரது துணை வியார் ஒரு ஒய்வுபெற்ற ஆசிரிய ராவர். இந்தத் தம்பதியிருக்கு தொண்ணுற்று மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் உங் களால் நம்ப முடிகிறதா? ஆம் இரண்டு மகன்மார்
திரு, திருமதி சுந்தரலிங்கமும் அண்ட
 

TFTரம --
தந்தை இல்லை. 4. இல்லம் உண்டு.
அன்பு இல்லம்
|-
மட்டும் அவர்களுக்கு பிறந்க வர்கள். GT GITT LIL தொண்ணுற்றொரு பெரும் அன்னை தந் ைகர்ணய இழந்து, இந்தப் பெரிய ரயும் மனைவியையும் "ஐயா அமம வாசு சற்றுக்கொண்டு ஒரு வீட்டுக் குள் அன்பு உள்ளங்களாக வாழ்கிறார்கள்.
எனக்கு பெற்றார் இலை. கற்பதே எனது பிர தான நோக்கம். இல்லத்தை விட்டுச் செல்ல விருப் பம் இல்லை.
ஈரோதா இல் ச் சிறுமி
இது மிகப்படுத்தப்பட்ட ஒரு செய்தி அல்ல, யாரும், எப்போதும் சென்று தமது அநுபவத்தின் மூலம் அறித்துகொள்ளக்கூடிய உண்மையான விட யம். உள்ளத்தை நெகிழவைக்கும் விடயம். இந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இடப்பட்டுள்ள பெயர் "அன்பு இல்லம்" என்பதாகும். இந்த இல்லத் திற்குப் பெயர் வைத்தவரின் மனம்போல இங்கே அன்பு எதும் பேருணர்வு பொங்கிப் பிரவகிக்கின் றது (ஆந்த இல்லத்தை நடாததும் திரு திருமதி: சுந்தரவிங்கம் அவர்களோ அல்லது இல்லக் குழந்தை களோ அநாதை" என்ற வார்த்தை பயன்படுத்தப் படுவதை ஒப்புக்கொள்வதில்லை.
இல்லத்தின் சிறுவர் சிறுமியரும்

Page 27
- II I-g II இந்து
திருகோணமலையில் ஒர். (26ம் பக்கத் தொடர்ச்சி
இங்குள்ள தெண்ணுரற்றொரு குழந்தைகளும் கடந்த பல வருடங்களாக கிழக்கில் இடம்பெற்ற அசிம்பாவிதச் சம்பவங்களால் நிர்க்கதி ஆண் வர்கள். பர் தபது பெற்றோர் சுருக கண் மு: னாலேயே கொல்லப்பட்ட பொடூரக் காட்சியைக் சுண்டவர்கள் - ஒரு சிலரின் தாய்மார் மட்டும் இந்த மாவட்டத்தின் அகதிமுகாம்களிலும் இநதியாவிலும் வாழ்வதாக இந்தச் சிறுவர்கள் கூறினாலும், அவர் சள் வந்து காணும் வரை இருக்கிறார்கள் என்ற உண்டிய தெரியவில்லை.
இங்கு வாழ்கின்ற ஒவ்வொரு சிறுவன் அல்லது சிறு மக்கும் பின்னால் ஒரு சோகம் மிக்க ஆறந்க காலம் இருக்கின்றது. சாதாரண குடும்ப அமைப்பு க்குள் தமது பெற்றோருடன் வாழ்ந்த இவர்கள்ை கலம் ஆந்தி இல்:த்திற்குள் கொண்டுவந்து சேர்த் திருக்கிறது
இங்குகள் தோண்ணுற்றி மூன்று பேரும் மகிழ்வு டதும் அன்புடனும் இருக்கவ நாம் ஆந்த ஐயா மாவும் பாதுகாப்பா சுசு கவனித்துக்கொள்கறார்.
மேகனவேனி
துல்லச் சிறுமி
அன்பு இல்லம்' என்ற இந்த பராமரிப்பு நிலை யம், காங்க்ாபமாக நிலவிவருகின்ற ஒரு சமூக சேவை நிறுவனம் அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் கட்டாயத்தினால் ஒன்றுசேர்க்கப்பட்ட சிறுவர் கூட் டம், பெரியவர் சுந்தரவிங்கம் அவர்களின் பாது காப்பில் வாழ்கிறது.
85-ம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறை அசப்பாவிதங்களால் வீடுவாசல்களை இழந்தோர் பல அகதி முகாம்களில் வாழ நேர்ந்தது. அங்ங் வம் திருவிைக்கு மூன்று மைல் தொலைவி லுள்ள நிலாவெளி என்னுமிடத்தில் இருந்த அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தார் திரு. அந்தரலிங் கம். பாலக்கிரமத்தில் பெரியவர்கள் இடம் பெயர்ந் தவுடன் யாருமே இல்லாமல் பத்து சிறுவர் சிறுப LuñT எஞ்சிவிட்டவர்.
தனது இரு புதல்வர்களுடனும் இந்த பத்து சிறு வர்களுடனும் அன்பு இல்லத்தை தொடங்கினர் இந் தத் தம்பதியர் ஆசிரியையாக இருந்த திருமதி: சுந்தரலிங்கத்திற்கு கிடைத்த பென்சன் தொகையான ஒரு லட்சம் ரூபாவைக் கொண்டு "ஜீவனோபாயம்" என்ற பெயரில் ஒரு கடை நடாத்தி அதன் வருமா னத்தில் இந்தக் குழந்தைகளை காப்பாற்றினர். சிறு ' வர்களின் தொகை பதினைந்தாகவும் பின்னர் நாற்

வாசாரம்
구
பத்தைந்காகவும் அதிகரித்தது. தமது சக்திக்குட்பட்ட வரை இந்தக் குழந்தைகள் மனம் நோகாதவாறு காப்பாற்றினர். 89-ம் ஆண்டுவரை நிலாவெளியில் இருந்தபின் மூதூரில் ஆறுமாசும் அளவில் ஒரு வீட் டில் இல்லம் நடைபெற்றது.
நான் மகவும் கஷ்டப்பட்டு படிக்கிறேன். படித்து இந்த இல்லம் நடத்துபவர் போன்று உயர்ந்த பண்ரி பல் ஈடுபடவேண்டும்.
பூநீராஜன்
இல் :ச் சிறுவன்
$1-ம் ஆண்டு விதமாகத்திலிருந்து தற்போது உள்ள (இ. 16, பத்தியவிதி, திருகோணமலை) வீட்டில் அன்பு இல்லம் இயங்குகிறது. இந்த வீட்டில் வாழ்ந்த ஒரு முதிய தப் பதி இறக்கும்போது இதனை இராமகிருஷ்ண மிஷனுக்கு மரணசாசனம் எழுதி விபத்துவிட்டதாக திரு. சுந்தரலிங்கம் தெரிவிக்கி நார் .
தற்போது இந்த இல்லத்திற்கு ஒரு சிறுவன் அல்லது சிறுமிக்கு மாதமொன்றுக்கு முந்நூறு ரூபா பெறுபதிவா அ உறவுப் பொருள்களை சமூக சேவை சள் அடிச்சு அளிகிறது.
திருகோண்பலை வாழ் பெருமளவு இந்துக்கள் தமது வீடுகளில் நிழும் விசேட விவபவங்கள் சருமக கிரியைசுவின் போது இல்வச் சிறுவர்களுக்கு உண வளிக்கிறார்கள். இல் த்திலிருந்து வெளிநாடு சென றுள்ள ஒரு பெண் அவ்வப்போது தன்னால் ஆயன்ற பணத்தை அனுப்புகின்றார். ஆனாலும் ஏக்கங்களும்
இல்லாமைகளும் நிறைய உள்ளன.
நாம் தினமும் பிரார்த்தனை செய்வதெல்லாம் பது துன்பம் பிறருக்கு வரக் டாது என்பதுதான். இங்கு எமக்கு இறைவனைப் பற்றிய உபதேசம ஐயாவால் தரப்பட்டது எனவே எமது பிரார்த் பூனைகள் ப்ெமை மிக்கவை. இது உண்மையாகவே ஒரு அன்பு இல் அம்.
நந்தினி குமாரி இல்லச் சிறுமி
விசாலமான மனதுடன் இந்த இல்லத்தை நடாத் தும் சுந்தரலிங்கம் தம்பதியினரின் மன உறுதி இல் லக் குழந்தைகளுக்கு கிடைக்கும் மாபெரும் வரப் பிரசாதமாகும். பாதுகாக்கும் சடமை மட்டுமே திரு. சுந்தரலிங்கத்திற்கு உண்டு. கல்வி, சுகாதாரம், கலாசாரம், வீட்டொழுங்கு, சமையல், விவசாயம் என குழந்தைகள் அனைவரும் குழுக்கிளாசப் பிரிந்து தமக்குரிய கடமைகளை முறையாகச் செய்கிறார்கள்.
காலை நாலரை மணிக்கு எழும்புவது, ஐந்து மணி வரை உடற்பயிற்சி, ஆறுமணிவரை கல்வி, ஆறரை
(தொடர்ச்சி 28ம் பக்கம்

Page 28
இந்து
திருகோணமலையில் ஒர்.
37ப் பக்கத் தொடர்ச்சி)
விர பாடசாலைக்கு ஆயத்தமாதல் ஆதே முக்கா லுக்கு பஜனை ஏழு பணிக்கு காலை நனவு, ஏழே கிாலுக்கு இலக் குழந்தைகள் அனைவரும் பாட சான் டிக்கு பிசல்லுதல் ச ைகட்டுப்பாட்டுடன் திட்ட மிடப்பட்டு. ஒரு நேர ஆட்டன: உண்டு. மானாலும் அவ்வாறே, இந்த அட் வ ை ைஒரு போதும் பகுதி இங்குள்ளே அனவரும் r Hi, I LISI- di Lig dielli III i ti si in it சுபதி மிகவும் கன்னும் கருத்துமாசப் பலுகிறார்கள்
எபது துங்கள் பறருக்கு நிதளவேண்டும் கான்ற பு:சு, சுந்து என நாம் படித்து 'i : கு
சென்றாலும் இந்த இல்:த்துடன் இணைந்தவர்க எாகவே ஆருப்போம்.
ஜிவகுமாரி இலச் சிறுமி இந்த இல் டச் சிறுவர்களின் பஜனையும் L தேைப் பூஜ+ஆப் திருபவை முழுதும் பிரசித்த மாவவை. எண்களை ஆடியவாறு ப3 ஒரு பயோடு இவர்கள் பாடல்களைப் படிக்க கேட்டும் பரும் பண்புருகிாடுகின்றவர் திரு. சுந்தரவிங் ம் அவர் களின் பதேசங்ஸ் ஆல்பத்திநக வருக் கடும் பெரிமோரி கருத்துள்ள் என்பனவும் இந்த இளம் மனங்களில் வலிமை சேர்க்கின்றன. அத்தனை பேரும் இன்னந்து
சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருவது ல்ே
என்ற பாரதியின் வர்த்கையை உரக்க இசைக்கும் போது அந்த சூழலில் தெய்வீகம் நிரப் பி வழிகிறது. தன்னம்பி நிறைகிறது.
கிடைக்கும் உணவு அனைவருக்கும் பகிரப்படு கின்றது. கிடைக்கும் ஆடைகளும் அ வ்வாறே தாய்ம உன ர் அ டன் தனது குழந்தை ஆப் போலவே அனைவரையும் அன்பேடு பேணுகின் றார் திருமதி சுந்தரலிங்கம் இலக் குழந்தைகளை ஆ ம் போன்ற இடங்களுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருகிறார் திரு. சுந்தரலிங்'ம்.
இங்கு யாரோடு பேசினாலும் அன்பர் 3 பதில் கிடைக்கிறது. பெறறோர் இவ்வின் ன்ோலும் அன்பு இருக்கிறது என்று பெரும்ை கொள்கிறார்கள் கற்க வண்டும் - முன்னேறவேண்டும் - இல்: த்தில் உள்ள வர்கள் நல்வாழ்வுக்காக வாழவேண்டும் சான்ற இட் சிய ரஷ்னங் இந்தச் சிறார்களிடையே எதி
ரோவிக்கின்றன.
இத்தனை பேரை ஆறு வருடங்களாக ஒரு வீட் டில் 'வேத்து சமாளிக்க முடிகிறதா என்றால் இறை நம்பிக்:ைபும், உளமார்ந்த அன்பும் இருக்கிறபோது முடியாத்து விாது 57 GiTtu வினவுகின்றனர். இந்தக் கருணை மனம் படைத்த தம்பதியர். வியக்கிவைக் கின்ற பதில் அது
நன்மனம் படைத்தோர் பாடசாவை உபகரணங் களை கொண்டுவந்து தருகின்றனர். பெரிய வகுப்பு களில் சுற்போர் 1னையோருக்கு பாடம் சொல்லித் தருகின்றார்கள். இல்லத்தோடு ஈடுபாடு கொண்ட நல்லோர் பாடங்ளிேல் உதவி பெய்கிறார்கள்.

2- -
அன்பு, நல்விேண்ணம், பிரார்த்தனை, கள்வி என்ற ன்ர்வுகள் மிக அழமாக, 鷺 தள்ளங்களிக் நஸ்ரட்டப்படுகின்றன. ஐயோ பளம்" என்று அநுதாபப்படுவதை விருப்பாக இவர்கள், அன்புடன் அளிப்பதை ஏற்றுக்கோள்கின்றார்கள் 'நன்றி ஐயா" எனக் ஐ ' என்று ஒருமித்த் குரலில் அன்பினைத் தேரிவிக்கின்றார்கள்.
பூ பயனா லுப் வேறுப்புண் வினாலும் சுபது பெற்றோரையும் உந நாடி ரப்து முந்தட்ட லும் : sisa, Le H. FI இல் 31 ஒருபெருக்கு ஒருவர் மி பு
ரங் இருக்கின்ற" ஸ் பிறந்த விடவும் பாசம் சாட்டுப் பாவு ஆகுச்சின்றது. ஆகக் குறைந்த புது எ சிறுமிக்கு பாது நான்கு ஒரு மான வி.
போ, த ந ப சரப் - பள்க ை சழ பதிச் சா சக் காத்திருக்+ நபர் வயதுக்குரிய அ வும் பணிவும் சபத்தே ன்று மதிக்குப் பண்பும் அனை வரிடமும் இருக்கின்றது.
இந்க இல் த்தை த டா த் தும் திரு. திருமதி சுந்தரவிங்கம் சுப் புதுபவரின் ர் ந் த படி து
if ॥ । । । இல் துடுப் பத்துக் ਪLL இரு கும் இந்தச் "இத்தில் இத் சனை குழந்தைகளையும் தமது சண்கள் போடக் கசுகிச் சாச்கும் இந்தப் பெரிய வர்கள்-வானுறையும் செய்வத்துக்கு ஒப்பான பர் கள், விழிபாட்டிற்குரியவர்கள்.
இதுபோலவே சண்மு-ா இல் ம்ெ சிவனந்த தபோவம்ை என இன்னும் இரண்டு இல் லிங் கள் உள்ள அங்கு ள கதைகளும் சோ சுபானவை
இந்த இல்லங்களுக்கு வரும் எந்த மனிதரும் மனம் சிங்காமல் சேன்றதில்லை. قة "T الذي 1142ة تي சிடைக்கின்ற புதிய அநுபவிப் அது வாழ்க்கையைக் சிற்றுத் தருகின்ற புனிதமான இடங்கள் - இந்த
ல்கங்கள்.
ஐயாவின் பாதுகாப்போடு எமது நிர்வாசுக்திபிேய இந்த இல்லம் நடைபெறுகிறது எமக்கு உதவிய்ே வோரேஸ் ஸ்ாம் நசிப் பெற்று வாழ நாம் திமும் பிரார்த்ததுை செய்கிறோம்.
இந்ாதி இவ்வச் சிறுமி
வைத்திருக்குமாயின், நீங்கள் வாழ்வில் அறியாத ஒரு பக்கத்தை இவை புரட்டியிருக்குமாயின் - உங்கள் சருள்  ைநெஞ்சங்கள் கசிந்திருக்குமாயின், அன் பையே மூலதன்மாகக் கொண்டு இல் வத்தவரின் பாதும் சண்டு மனமார வியந்திருப்பீர்க வாயின் - ஆதவுங்கள்!
பனத்தால், பொருளால் வார்த்தைசளால், அன்பினால், பன்ங்சசிந்த பிரார்த்தனையால் இரு கரம் நீட்டி, இருகரம் கூப்பி உதவுங்கள்!
இல்லக் குழந்தைகளின் உள்ளங்களிலே நீங்கள் கோபுரமாய் வாழ்வீர்கள்
இறைவனின் அன்புக்கு உரியவர் ஆவீர்கள்!
(யாவும் உண்மை)

Page 29
9-II- இந்து
உள்ளத்தால் 9. u Jñ 5
இலங்கையில் தமிழர்கள் பரந்து வாழும் யாழ்ப் பாண மாவட்டத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந் ததுதான் நயனாதீவு. சைவ சமயத்தைப் பொறி பாதுகாத்துத் தழைத்தோங்கச் செய்த பல தர்ம சீவர் சுருப் சித்தாந்தவாதிகளும் எாழையடி வாழையாக அவதரித்த அந்த புண்ணிய பூமியல் வேளாண்மை மரபு வழியில் அவதரித்தவர் கோபால
GG GJH GIT.
திரு. ஏ. ஐ. கோபாலப்பிள்ளை
கோபால் மாமா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் சோ பா எ ப் பிள் ளை அவர்கள் 10-1-1943-ம் ஆண்டு பிறந்தார். ஒவ்வொரு வகுப் பிலும் கல்வியில் சிறந்து விளங்கிய கோபாவிப்பிள்ளை க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்தார். ஆனாலும், உயர்கல்வி பயில அன்றைய காலகட்டத்தில் அக் கிராமத்தில் போதிய வசதியின்மையாலும், தொலை தூரத்திற்குச் சென்று கல்வி பயில இயலாத கார னத்தாலும், பாடசாலைப் படிப்புக்கு முழுக்குப்
போட்டுவிட்டு வியாபாரத்திலீடுபடலானார்.
 

லாசாரம்
岳 G335 FT LI T6) L6iT6On6mT
-----
கல்வியில் எவ்வாறு சிறந்து விளங்கினாரோ, அதேபோன்று விளையாட்டுத்துறையிலும் கோபா எப்பிள்ளை அவர்கள் மிளிாத் தவறவில்லை. இல்லங் சுளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளிலும், பாடசாலைகளுக்கிடையிடாவ விளை யா ட்டு ப் போட்டியிலும் மாறும் பாவட்ட ரீதியிலும் பங்கு பற்றி பல பரிசில்கங்கள் பெற்று எல்லோர் மனதை பும் சிறுவயதில்ே கவர்ந் சவர்.
தேய்வ வழிபாட்டிலும் , சமூக சேவையிலும் ஈடுபட்டு சமயத்சையும் வர்த்து பிறர்க்கு உதவி களையும் செய்வதன் முன்னின்று உழைத்தார். படி சமூக சேவை சங்கங்களுக்கு ஆனால் பை பசித்து செல்வனே அவற்றை வழிநடாத்திச் சென்று பன் தங்கி நின்று முகாத்த முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் சென்றுள்ளார்
நயினாதீவு வீரத்தி விநாயகர் தேர்த் திருப் பரிச்சபை தனாதிகாரியாகவும், நயினை முருகன் கோவில் நிர்வாக சபை மற்றும் அன்னதான சபை நிரந்தர உறுப்பினராகவும் செயல்பட்ட காத்தில் நேர காலப் பாராது அயராது உழைத்து தனது கிரா மத்தை பல பூழிகளிலும் முன்னேற்ற அருந்தோண் டாற்றுகின்றார் .
- ந. ஹரிதாஸ் -
ஆலங்கை துவ பூ ரம் கொழும்பு மாநகரில் தனது வியாபார நிறுவனத்தை இயக்கிக்கொண்டு பெரும் திரு கோ பருவப்பிள்ளை ஆவர்ாள் தான நீரு மங்களிலும் தன சிறந்து எங்குகின்றார். இல்லை என்று வருபவர்களுக்கு தன்னால் இயற உதவி தன் புப் சிறப்புற சேவையாற்றும் மன்றங்களின் நல்வளர்ச்சிக்கு வரி வழங்குவதில் என்றும் பின்
வாங்குவதில்லை.
தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆயிரக் ஒனத்தான் விழைகளுக்கு 3. # !! !!! !!; it is of it)
வழங்கி ப ைபசிழ்விறு ப் இந்த தரு மசிலர் இலை பறை சாய்போல் பல்வேறு விசைப்பட்டவர்களுக் குப் பல ஆலயங்களுக்கும் தானதருமங்கள் செய்து இந்துமத வளர்ச்சிக்கு சிறந்த பணிபுரிந்து வருகின் நார் .
மக்கள் சேவையே மகேசன் சேவையென் பின் பற்றி ஒழுகிவரும் இவரது மனைவி மக்களும், ஏழை எளியவர்களுக்கு சேவையாற்றுவதில் மனம் மகிழ் கின்றனர்.
இவரைப்போல் ஒவ்வொரு இந்து குடிமகனும் தமது மதத்திற்கும். தமது மதசகோதரர்களுக்கும் உதவி செய்துவந்தால், அடிமட்டத்தில் இருக்கும் எமது சாக்களும் நிச்சயமாக ஒரு மேன்மை நிலையை அடைவார்கள். அத்துடன் இந்து மதத்து வர் ஏனைய மதத்திற்கு மாறுவதைப்பற்றி கனவி லும் எண்ணமாட்டார்கள்.

Page 30
With Best
A E NAW U AK A /
IMPORTERS
MANUFACTURERS
ALUMINU
170-172, OLD MOOR S
TELEPHONE
tom en at om at og

Compliments
*
Ny VD ZU S TA' AR A E S
EF. EXPORTIERS)
OF ALL KNDS OF
M. WARES
TREET, COLOMBO 12.
: 43,557g

Page 31
EFFEGGE
With Best
DYA
Dea E TEA CHESTS 8
294/3, UNION PLI
TEL
X
0L0A0L0A00A00L0S0LS0L0LSAS0LLS0LLSLLSLLLLLS0LSLLSLSSSSSASASASASAAALSLALLSAAAAASL
 

Compliments
AìÈ
ESTATE SUPPLIERS
ACE COLOMBO 2.
956

Page 32
With Best
KIEN TRIQE
| y
HEAD C
R
91 - A, Maliban Stra Telephone: 2 Cabe: “JA Telex: 227 Fax 5
B GRAN
153, Unio
CO i Onn
Te 1: 54854
இப்பத்திரிகை கொழும்பு இந்துகளிாசார மன்றத்
இலக்க இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமான 149-பி. ஜெம்பட்டா வீதி, ஒஸ்கா எண்டர் பிரைஸ்ஸி
லெங்: டைல்ை r ைெனக் கன க் இான் வெrெ: '
 
 
 

Compliments
| SIrj)3ës
OFFICE
Pet, Colomb O , 6149, 541329 YEXPORT 44 JLS CE
58/240
C
}n P? Ces
|b Ο 2,
7, 54.7741
திற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 3923ப் திரு. ஏ. எம். துரைசாமி என்பவரால், கொழும்பு-13 ல் 29-11-1991ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
St tS STeMtt ss S TS S G t OTs MS STOSMS SAAS S Ltt0 S eT tSt OS0z SS