கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1992.02

Page 1
இந்த சமய திங்
, , , ,േ
 
 
 

விலை ரூ. 7-50
ĪEIJĪ
கள் வெளியீடு
அழகிய முகப்புத் தோற்றம்

Page 2
பழம்பெரும் ட
மீனாட்சி சுந்தரேஸ்வரை
தரிசித்த புண்ணிய
ட விவநெறிச் செல்வர் திரு தி. செந்தில்
(பிரதம அறங்காவலர் - பேலியாகொட புற பூபா கொழும்பு பூழி கதிர்வே: காலிநகர் பூரீ மீனாட்சி
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது எம் மூதாதையர் மொழிந்த முதுமொழி, தாம் குடி யிருக்கும் ஊரெல்லாம் கோயில் கட்டி வாழ் வாங்கு வாழ்ந்த பெருமைக்கு உரியவர்கள் நம்மவர்கள். நாடெல்லாம் ஆலயம் எழுப்பி ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டிச் சிறக்க வாழ்ந்த எம் முன்னோர்கள் எமக்கென விட்டுச் சென்ற பழம் பெரும் பாரம் பlயங்களை அருமையாய்ப் பாதுகாப்பது எம் தலை யாப சுடமை அன்றோ.
மிகப் புராதனமும் பிரதானமும் வாய்ந்த ஒரு புண்ணிய பூமிப் பகுதி இலங்கையில் உள்ளது. அது தான் தாலி முதல் கதிர்காமம் உள்ளடங்கிய பழம் பெரும் புனித பிரதேசம்,
வள்ளல் முருகனை அடைவதற்கென்றே அவதா ரம் எடுத்த வள்ளி பெருமாட்டியார் வளர்ந்த வள்ளி மலையும் இங்கே தானே. வள்ளியை ஆட்கொள்ள இந்த வேலவன் வேடனாசு, வேங்கையாக, விருத்த னாக வேடம் பல பூண்டு நாடகம் ஆடிய இடம் தானே கதிர்காமம். வேடுவ மன்னன் நப் பிராஜனி டத்தில் வளர்ந்த வள்ளியை வேலனுடன் இணைய வத்த கைங்கரியத்தை ஐங்கரன் செய்ததுவும் மா ஒளிக்க கங்கை சூழும் செல்லக் கதிர்காமத்தில் அன்றோ,
எபை ஆளும் அம்மை அப்பன் அருள் மிகும் மீ, ட்சி சுந்தரேஸ்வரர் என்னும் திருநாமங்கள் கொண்டு அருள் பாலிக்கும் அழகு புரி சாலிமாநகர்.
இணையற்ற இராவனேஸ்வரனால் வணங்கப் பெற்றவன் தென்னாடுடைய சிவன், அக்காலத்தில் ஆகாய மார்க்கமாக சஞ்சீவி மதுவயை ஏந்தி வந்த

பூமி
வேள் ஜே பி -
8 விநாயகர் கோயில்,
ா புத சுவாமி கோயில், சுந்தரேஸ்வரர் கோயில்)
வாயுபுத்திரனான அநுமன் இறங்கி மீனாட்சி சுந்த ரேஸ்வரரைத் தரிசித்த இடம் காவிநகர் அநுமன் கொணர்ந்த சஞ்சீவி மலை, அன்றுபோலவே இன்றும் நோய் தீர்க்கும் சஞ்சீவியாக ஒரு மருத்துவ வரப் பிரசாதமாக காலிமாநகரில் நிலைத்து நிற்கிறது.
இம்மலையையும் மலை சார்ந்த பகுதியையும் சிங்களவர் "உண வற்றுனா' என்றே அழைக்கின் றனர். சிங்கள மொழியில் உரை வற்றுனா என்றால் நோய் அகன்று விழுந்தது எனப் பொருள்படும்.
வேறு மலையே கானக் கிடையாத காலிக் கட லோரத்தில் கம்பீரமாய் நிற்கும் தனி மலை சஞ்சீவி மலை. இதன் அடிவாரத்தில், தொன்று தொட்டு 5.3. T T TI I பாத்திரிகர்கள் தேங்காய் உடை த்து வழி பட்டுச் செல்வது வழக்கம். இங்கு சற்றே இளைப் பாறினாலும் புத்துர்ைச்சி பெற்று மிகுந்த உற்சா சுத்துடன் கதிர்காம யாத்திரையைத் தொடரும் பக்தர்களைக் கானாம்.
அநுமன் இறங்கிய காவிநகரைத் தாண்டி பதும் வாலி சுமம் அதை அடுத்து மகா விஷ்ணு தேவேந்திரனுக்குக் காட்சி கொடுத்தருளிய தேவேந் திர முனை. இது இன்றைய இலங்கையின் தென் முனை ஆகும் தேவுந்த எனச் சிங்கள ரால் குறிப் படப்படும் இத்தலத்தில் பெருவிழாக் காணும் விஷ்ணு ஆலயம் அருள் மிகுந்தது.
இன்னும் சற்றே முன்னேறினால் காந்தர் வர்கள் விரும்பி உவா வரும் காந்தார நாடு இதனை அடுத்து சென்றால் தூரத்தே தெரிவது அழகே உருவான
(தொடர்ச்சி 26ம் பக்கம்

Page 3
9jig| Esử T#IIIIữ
öEFTEFAT1gün
மலர் 3 விவகாசித் திங்கள் முதலாம் நாள் இதழ் 6
புதுப் பொலிவு பெறும் காலிநகர் சிவாலயம்
பழந்தமிழ் பாண்டிநாடென சங்ககால இலக்கி பத்திலும் சரித்திரத்திலும் போற்றிப் புகழப்பெற்ற இலங்கைத் திருநாட்டில், சைவமும் தமிழும் இராவ னேஸ்வரன் காலந்தொட்டே தழைத்தோங்கி வரு கின்றது.
இலங்கை யி ன் இரு முனைகளில் ஒன்றானது தென்முனை, இன்று " தெவுந்தர " என்று சிங்க எாப் பெரும்பான்மையினரால் அழைக்கப்படும் முன்ன - அன்று மகாவிஷ்ணு தேவேந்திரனுக்கு காட்சி கொடுத்தருளிய இடம் என்பதால் தேவேந்திரமுனை என்று அழைக்கப்பட்ட புராதன இடம் பெயரால் மாற்றப்பட்டு தெவுந்தர என சிங்கள் நாமம் சூட் டப்பட்டுள்ளது.
ஆகாயமார்க்கமாக அநுமன் ஏந்திவந்த சஞ்சீவி மலையும்கூட அந்தப் புண்ணிய பூமியில்தான் தரிச னத்துக்காக இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் அம்மலையும் பெயரளவில் இன்று 'உன் வற்றுனர்' என்று சிங்கள் நாமம் சூட்டப்பட்டுள்ளது.
கா லி நகரில் இந்துமதம் இராவணன் காலந் தொட்டேவேரூன்றப்பெற்றது என்ற முடிவுக்கு இவை களையும்விட வேறு சான்றுகளும் தேவையோ?
குன்றுதோறும் குடியிருக்கும் கந்தப்பெருமானின் அருளாட்சி நடைபெறும் புண்ணிய பூமியாகிய காளி நகரின் கண்ணே, வாயுபுத்திரன் அநுமன் தரிசித்த அந்தப் பழம்பெரும் சிவத்தலம்தான் அருள் மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியம்
காலத்தால் ஏற்பட்ட கோலத்திற்கு அந்தத் திருத் திவமும் தப்பவில்லை. ஆம், 1989ம் ஆண்டு இவ்வா லயத்திற்கு மிக அயலிலே மாநகரசபை வளவில் ஏற் பட்ட பாரிய குண்டுவெடிப்பினால் இவ்வாலயத்திற் கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
அதிலும், அப்பன் சுந்தரேஸ்வரனின் அருட் டாட்ர்ெ அற்புதம் ஒன்று இச்சம்பவத்தில் பொதிந் துள்ளது.
அன்னதான மடம் என பெயரளவில் இருந்தும் இம்மடம் ஆலய தடைமுறைகளுக்கும், இன்னோரன்ன
 

பல சமூகத்திற்கொவ்வாத பல தீய விஷயங்களுக்கும் பாவிக்கப்பட்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான மடங்களே இங்கு முற்றாக சேத மடைந்தமையும் ஆலய இராஜகோபுரத்திற்கோ அன்றில் மூலஸ்தானத்திற்கோ எவ்விதமான சேதங்க ளும் ஏற்படாதமையும் எல்லாம் வல்ல ஈசனின் திரு விளையாடல்தானோ என பிரமிக்கவேண்டியதாயுளது.
இந்த சேதங்களை நேரில் பார்த்து மதிப்பிடச் சென்ற அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச் சர் அமரர் ரஞ்சன் விஜேரத்னா பெரிதும் ஆச்சரியப் பட்டு வழிபட்டார் என்பது இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியதாகும்.
ஆலயத்தை திருத்தி புனரமைப்பதற்கு தனக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு நிதியிலிருந்து தேவையான பணத்தை ஒதுக்கித் தருவதாக வாக்குறுதியளித்த அமைச்சர் விதிவசத்தால் அவரும் பிறிதொரு குண்டு வெடிப்பில் அமரத்துவம் அடைந்தமை வேதனைக் குரிய விடயமாகிவிட்டது.
அதன்பின்னர், காலந்தான் 2.குண்டோடியதே தவிர சிதைந்த பகுதிகளை சீர்திருத்தி புனருத்தார ணம் செய்வதற்கு அரசோ வேறு தனிப்பட்ட நபரோ அன்றில் நிறுவனங்களோ முன்வராது ஒரம் காட்டிய பட்சத்தில் அவ்வாலயமும் தேடுவாரற்ற நிலையில் அழிவைநோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் அப்பன் சுந்தரேஸ்வரர் அருளைப்பெற்ற ஒரு சிவத் தொண்டரும் கொடைவள்ளலுமாகிய ஒரு பக்தனது இதயத்தை நெருடச்செய்துவிட்டது.
அவர்தான் பிரபல தொழிலதிபரும்: தர்மகர்த் தாவும் அறங்காவலருமாகிய திரு தி. செந்தில் வேள் என்ற தர்மசிந்தனை படைத்த-உயர்ந்த உள்ளம் Gail guilla. அறநெறிப் பாடசாலைகளுக்கும், அநாதை விடுதிகளுக்கும் இல்லையெனது வாரி வழங்கும் அன்புள்ளம்கொண்ட கருணைக்கடல்
பாரிய அளவில் சிதைவுகள் ஏற்பட்ட இவ்வாலய மானது திரு செந்தில்வேள் அவர்களின் அரிய முயற் சியால் இன்று பல்வேறு வகையிலும் புனருத்தாரணம் பெறுவதுடன் பல புது நிர்மானங்களும் பெற்று புதுப்பொலிவு பெறுகின்றது.
சைவ துன்பர்களை மாத்திரமல்லா து பல்வேறு இனமக்களையும் வியக்கவைக்குமளவு இவ்வாலயம் புதுமெருகேறி புத்தொளி பரப்பும் என்பது திண்னம்.
சீர்குலைந்து இன்னலுறும் எமது சமுதாயத்தி ஆம் சாந்தி சமாதானம் ஏற்பட்டு செளஜன்ய வ ழ்க் கையில் எம்மக்கள் சமத்துவமாக "T - 국 தரேஸ்வரர் திருவுளம் கொள்ள அவன்தாள் வன்ங் குவோம் !
பணம்படைத்த செல்வந்தப் பெருந்தகைகள் - இன்னலுறும் எம்மக்களுக்கு வேங்கனுதவிளக்கமாக
ஒளியை ''ಞ್ಞತ್ವೆ. Tib! ཆའི་
ey, 1 - .ܪܒ ܨ cm。 『"リ | °、一, Lリ『ー -* b. Ala "... s

Page 4
தமிழ்மொழி உல
பரந்துபட்டுள்ள
"தமிழ் இளமையும் எழிலும் நிறைந்தது. காலத் காலத்துக்குக் காலம் தோன்றிய ஆயிரக்கணக்கான ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக தமிழில் நிறைந்து கிடக்கின்றன.
உண்மையில் மொழியே மக்கள் வாழ்வின் சிறப்பு சார்ந்த பண்பாடுமே மக்கள் சமுதாயத்தின் முன்னே னெறிப்படுவதாயின் அங்கே மக்கள் செழிப்போடு வ இங்ஙனம் வாழும் ஒரு மொழி காலமாறுபாடுக்கு ரோட்டமுள்ள மொழியாக நிலைக்கும். அந்த வகை இன்றைய நிலையில் காலத்தின் அபிவிருத்தி மாற்றங் நது அதனைப் பகைப்புலனாகக்கொண்டே நாம் இன்று இவ்வாறு 75-42ல் இலங்கைமன்றக் கல்லூரி ! வைத்து இந்துசமய கலாசார தமிழ் அலுவல்கள் இர சுள் பேசுகையில் கூறினார்.
---
கூறியதாவது இரண்டாவது தேசிய தமிழ் சாகித்திய விழா வினைத் தொடக்கிவைக்க வந்து ர்ள உங்கள் அனை வரையும் இருகரம் கூப்பி வரவேற்பதில் நான் மகிழ்வு கொள்கிறேன்.
மேதகு ஜனாதிபதி அவர்கள் சாகித்திய விழா வினைத் தொடக்கிவைக்கும் கெளரவ அதிதியாக வருகை தந்திருப்பது பெருமைக்குரியதாகும். அவரது
 

இந்து கலாசாரம்
களாவிய ரீதியில்
சாகித்தியவிழாவில் Jyl அமைச்சர் தேவராஜ் உரை
தின் சீற்றங்களை வென்று வளமோடு திகழும் மொழி. இலக்கியச் செல்வங்கள் தமிழ் மொழிக்கு வலுவூட்டியுள் த்தையும் உயர்ந்த பண்புகளையும் போதித்த நூல்கள்
னைத்தையும் பகுத்துக் காட்டுகின்றது. மொழியும் மொழி ற்றத்திற்கு வித்திடுகின்றன. மொழியும், பண்பும் நன் ாழ்கிறார்கள் என்பது பொருளாகும்.
நக்கேற்ப இசைவுபடவேண்டும். அப்போதுதான் அது உயி யில் தமிழ்மொழி உலகளாவிய ரீதியில் பரந்துபட்டுள்ள களுக்கு தன்ன்ை உட்படுத்திக்கொண்டு நிமிர்ந்து நிற்கின் நடாத்தும் மொழியியற் கருத்தரங்கு அமைந்துள்ளது'. மண்டபத்தில் தமிழ் சாகித்திய விழாவினை தொடக்கி ாஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்
வருகையால் நாம் பெருமகிழ்வு அடைகின்றோம். அவர் தீர்க்கதரிசனமும், தெளிந்த சிந்தனையும், நெஞ்சுறுதியும் மிக்க ஒரு தலைவர் நுண்ணறிவோடு மக்களின் பிரச்சினைகளை இனங்காணும் திறமை, எந்த விடயத்தையும் அலசி ஆராய்ந்து முடிவு காணும் தன்மை, எடுத்த முடிவுகளை திடமாக நிறைவேற்றும் தலைமைத்துவம் என்பன மேதகு ஜனாதிபதி அவர் களின் மிகவுயர்ந்த பண்புகளாகும்.
எமது அழைப்பை பெருமனதோடு ஏற்று இங்கு வந்துள்ள அமைச்சர் பெருமக்கள், இராஜாங்க அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அறிஞர்கள், பிரமுகர்கள், அரச அதிகாரிகள் அனைவரை யும் மனமார வரவேற்கின்றேன்.
SSLSLT LSMSMSS MSTSS LS ܫ܌ܫ ܌ܫ܌ܫ܌ܫܫ-■
கடந்த ஆண்டு கண்டியில் நாம் நடத்திய முத லாவது தேசிய தமிழ் சாகித்திய விழாவின்போது 79-ஆம் ஆண்டிலிருந்து 89-ஆம் ஆண்டுவரை வெளி வந்த சிறந்த நூல்களை ஆக்கிய 29 பேருக்கு விருது களையும், பாராட்டுகளையும் வழங்கினோம் நான்கு தமிழ்ப் பெருந்தகைகளுக்கு இலக்கியச் செம்மல்" எனும் பட்டமளித்து கெளரவித்தோம்
அந்த விழா இலக்கியப் பரிசளிப்பு விழாவாக எழுச்சிபெற்று, இசை, நடன நாடகங்களோடு முத் தமிழ் விழாவாகப் பரிணமித்தது அச்சிறப்பு மிக்க
தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Page 5
இந்து கலாசாரம்
(முன்பக்கத்தொடர்ச்சி) தமிழ்மொழி உலகளாவிய .
விழாவைத் தமது விழாவாகக் கருதி வெற்றிகரமாக நடத்திய கண்டிவாழ் தமிழ் அன்பர்களை இவ்வேளை மனமார்ந்த நன்றியோடு நினைவு சுருகின்றோம்
கடந்த ஆண்டு விழாவின் போது நிகழ்ந்த இலக் கியக் கருத்தரங்கில் சமகாலத்தோடொட்டிய இலக் கியச் சிந்தனை, மொழி வளர்ச்சிக்கு நாம் ஆற்றக் கூடிய பணி, அடுத்த தலைமுறைக்கு கையளிக்கத் தக்க இலக்கியச் செல்வங்கள் போன்ற ஆழமான விடயங்கள் ஆராயப்பட்டன ஆக்கபூர்வமான பணி பற்றி அறிஞர்கள் List. காலத்தின் 3LIII, குக்கு ஈடுகொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி அவர்கள் வலியுறுத்தினார்கள் மொழி பற்றியும், இலக்கியம் பற்றியும் பேசுவதோடு நின்றுவிடாமல் பயனுள்ள விளைவுகளைத் தரத்தக்க செயல்கள்ை ஆற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்த கருத்து எமது சிந்தனைகளைத் தூண்டியது.
இந்த சிந்தனையின் பிரதிபலிப்பாக நான்கு தமிழ்ச் சான்றோரையும், 1990-ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியங்களை ஆக்கிய ஏழு இலக்கிய கர்த் தாக்களையும் நாட்டின் பல பாகங்களிலும் தமிழ்ப் பணி ஆற்றிவரும் இருபத்தைந்து எழுத்தாளர்களை பும் கெளரவிக்கும் அதேவேளையில் மொழிக்கருத் தரங்கு' என்ற புதிய எண்ணக்கருவுக்கு வடிவம் தந்தோம்.
தொன்மையான இலக்கிய வளம் நிறைந்த செல் வங்களோடு நவீன காலத்தில் நாவல், சிறுகதை போன்ற புதிய இலக்கிய வடிவங்கள் மொழியில் தோன்றி வளர்ந்தன. அத்துடன் இலகு தமிழில் கருத்துக்களை உணர்த்தி விவக்கும் உரை நடை
। ।
இராமலிங்கவள்ளலார் எளிய மொழியில் இனிய தமிழ்ப்பாக்கள் இயற்றினார். எளிமையும், இனிமை பும் நிறைந்த கவிதைகளை ஆக்சி பாரதி பாரதி தாசன் போன்றோர் புதுயுகக் கவிஞர்களாக மலர்ந் தார். தமிழறிஞர் 3 வே. சாமிநாதையர் பழந் தமிழ்ச் சுவடிகளை தேடிச் சேர்த்து தமிழுக்கு அழி பாப் பணி செய்தார்
இங்ங்னம் தமிழகம் ஆற்றிய தொண்டுகளோடு இலங்கை தமிழ்ப் பேரறிஞர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர் நல்லூர் தந்த பூது ஆறு ஆகநாவலர் உரை நடை இலக்கியத்தின் முன்னோடி வசனநடை கைவந்த வல்லளார். அவ்வாறே சி. வை தாமோதரம்பிள்ளை அவர்கள் பழந்தமிழ்ச் சுவடி களை அச்சிற் பதிப்பதில் ஆற்றிய பணி அளப்பரி யது. சுவாமி ஞானப்பிரகாசர் ஒப்பியல் துறைக்கு

அரும்பணி ஆற்றினார். முதன்முதல் தமிழில் கலைச் சொல் ஆக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர், அத்துடன் யாழ் நூலை ஆக்கி அவர் இசைத்தமிழுக்கு இனை பற்ற தொண்டு ஆற்றினார்.
கருத்தரங்கிற் கலந்துகொள்ள வந்துள்ள தமிழ்ப் பேரறிஞர்கள் தமது கருத்துச் செறிவான ஆய்வுகள் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு புதிய பங் Usuari எதிர்பார்க் கின்றோம் தமிழின் கடந்தகால் சிறப்பையும், நிகழ் காலப் புதுமையையும் இணைத்து நாம் வந்த நெறி யையும், வாழும் நெறியையும், செல்நெறியையும் இவ்வறிஞர் பெருமக்கள் இணைத்துக் காட்டுவர்
TTA,
நாம் இவ்வமைச்சைப் பொ துப்பேற்றவுட 3:13, 3ը தமிழுலகம் ஏற்றுக்கொண்டு ட எழுத் துச் சீர்திருத்தத்தை இலங்கையில் அரசமுத்திரை யோடு நடைமுறைப்படுத்தினோம். மொழி வளர்ச் சியின் இரண்டாவது படி நிலையில் கலைச்டு: ஆக்கத்திற்கென ஒரு அறிஞர் குழுவை உருவாக்கி னோம். கடந்த ஒரு வருடமாக அந்தக்குழு இயங்கி வருசின்றது. கலைச் சொல்லாக்கப் பரிது; மேலும் விரிவடைவதற்கு இம்மொழியியற் கருத்த ரங்கு வழிகோலும் என நம்புகின்றோம். 邬山 பணிக்கு இலங் ையும் தனது பங்களிப்பது ' கின்றது என்பது எமக்குப் பெருமை தருவதாகும்.
ஒருபுறம் மொழி தனது அமைப்பிலும் வடிவி லும் காலத்திற்கேற்ப இசைவாக்கம் பெற்றுக் கொண்டிருக்க இலக்கியம் மொழிக்கு அழகும், செழுமையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இலக்கியம் ஆற்றல் மிக்கது: மனித உனர் புெகளுக்கு வடிகால் அமைப்பது உள்ளத்து அனுபவங்களின் தொகுப்பாக அமைவது; மனங்களைப் பண்படுத்தி மனித நேயத்தை வளர்க்கும் புதிய பாதைக்கு இட்டுச் செல்வது
ஒரு எழுத்தாளன் சமுதாயத்துக்குப் பெருந் தொண்டு புரிகின்றான். மனித சமுகம் எட்டிவிட்ட பண்புச் சிகரத்தை தொட்டுக் காட்டுகின்றான் எட்ட வேண்டிய இலக் கையும் சுட்டிக் காட்டுகின்றான் யை சுவாசிப்பதன் மூலமும் சமூகப்போக் கை உய்த்தறியும் ஆற்றல் மூலமும் பனித ஆன்மாவை செம்மை செய்கின் நாங் மனிதத்துவத்திற்கு புது விளக்கம் அளிக் கிறான்.
(தொடர்ச்சி

Page 6
(முன்பக்கத் தொடர்ச்சி) தமிழ்மொழி உலகளாவிய .
அத்தகைய L 137 L LI LI Tigifieri 37 L」TTF「亡卑 வாழ்த்துவதை ஒரு கடமையாக ஏற்றுள்ளோம். அவர்களைப் பெருமைப்படுத்துவதன் மூலம் நாம் தமிழைப் பெருமைப்படுத்துகின்றோம் என்று என்ரிை மன நிறைவடைகிறோம்.
இயற்றமிழோடு இசைத்தமிழ் வளரவும், தமிழ் நாடக உலகம் புத்துயிர் பெறவும், பல திட்டங் களை மேற்கொண்டு வருகின்றோம். தமிழினிசத் துறைக்கு ஊக்கமளிக்கும் பல தமிழிசை அரங்கு சுள் நிகழ்ந்துள்ளன. இவ்வருட இறுதியில் நடை பெறவுள்ள நாடகவிழா சிறப்புற அமையும் என எதிர்பார்க்கிறோம். இவை எதிர்கால தமிழ் இலக் கியக் கலை வளர்ச்சிக்கான அத்திவாரங்கள்
எமது செயற்பாடுகளுக்கு தமிழ்மக்களின் பேரா
தரவு கிடைப்பது கண்டு மனம் நெகிழ்கின்றோம்.
அவர்களது தமிழ்பற்றும், ஆர்வமும் எமக்கு உந்து சக்திகளாக அமைந்துள்ளன.
இன்னும் நாம் ஆற்றவேண்டிய பணிகள் நிறை யவே உள்ளன. பிரதேசந்தோறும் இலக்கிய கேந்தி ரங்கள் உருவாக வேண்டும் என்பதில் நாம் உறுதி யாக உள்ளோம். இலங்கை போன்ற பல இனங் கள் வாழும் நாட்டிலே, ஆங்காங்கே மொழியும் கலையும் வளர, அத்தகைய கேந்திரங்கள் அடித் தளங்களாகும்.
நாம் இலங்கை மண்ணின் மைந்தர்கள் எமது சகோதர மொழியான சிங்களத்திற்கும், தமிழுக்கும் பல நூற்றாண்டு காலத்தொடர்புண்டு. ஆதலின் தமிழ் இலக்கியங்கள் சிங்களத்திலும், சிங்கள இலக் கியங்கள் தமிழிலும் பரஸ்பரம் பரிமாற்றம் செய் யப்படும்போது அன்பும் புரிந்துணர்வும், நல்லெண் னமும் வளரும் சூழல் இலகுவாக உருவாகும். அவ்வாறே நீட்வர் இலக்கியங்களை நாம் தமிழில் |- தமிழும் உலகமொழிகளுடன் இலக்கிய பரிமாற்றம் பெறவேண்டும்.
எமது இளைஞர்கள் செழுமைமிக்க பாரம்பரியத் தின் வாரிசுகள் | உணர்ந்து தமிழிலக்கிய இன்பத்தை அவர்கள் அனுபவிக்க வேண்டுமென் பது எமது பேரவாவாகும். நூற்றுக்கணக்கான இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் அவர்களுக்குப் பரிச்சயமாக வேண்டும் அந்தப் பெருமித உணர் வோடு நாளை அவர்கள் இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்வார்களாக
இவற்றோடு ஒரு யதார்த்தத்தை நாப் மறந்து விடவில்லை. பாரதி சொன்னது போல் மறைவாக

இந்து கலாசாரம்
நமக்குள்ளே பழங்கதைகள் கூறி பழமை மாயை யிலே மூழ்கிவிடாமல் நவீனத்தின் கதவுகளையும் தட்டுகின்றோம். உலகளாவிய ரீதியில் இன்று பல தமிழியல் மகாநாடுகள் நடைபெறுகின்றன. புதிய இலக்கிய சஞ்சிகைகள் வெளியாகின்றன. இலக்கிய அரங்குகளில் மேற்கே வளரும் புத்தம்புதிய கலை கன் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாமும் இந்தப் புதுயுகத்தின் தமிழ்ப்பயணத்தில் இணைந்து கொள்ள விழைகின்றோம்.
SSLS SLSSSS S LSLSLSS S LS LSS LLSLLLL LSSSS LSS LS
காலம் வென்ற கவிமகள்
- குறிஞ்சி தென்னவன்
பொன்னும் பொருளும் புவியாளும்
போசும் வந்திங் புற்றாலும் அன்னாப் எனக்கு நீ தந்த
அருளுக் கிவைகள் ஈடாமோ? மன்னும் உயிர்கள் உள்ள வரை
வளஞ்சேர் தமிழில் அடியேனும் பன்னும் கவிதைப் பொருளெல்லாம்
பகரும் உந்தன் பால் மனத்தை
பகலும் இரவும் இலையென்றால் La Ti L புகழும் இகழும் இலையென்றால்
புவியில் பிறப்பின் பொருளென்ன? திகழும் அறிவுச் சுடரெந்தன்
சிந்தை வானில் ஒளிவிடுங்கால் சுகமும் துயரும் ஒன்றாம் பூஞ்
சோலை வாழும் சுகவனமே!
வாழும் வகையை அறிவித்தே
வஞ்சம் கரவா மனந்தந்தாய் சூழும் மாயை இருள்வென்று
சூழ்ச்சி வலைகள் தளையறுத்து நாளும் வாய்மை வழிநின்று
நல்லோர் இணக்கம் மேற்கொண்டு பாலின் சுவையாய் பைந்தமிழில்
பாக்கள் புனைந்தே பரவிடுவேன்
|H|I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||G||G|H|I|KRYJSKI KRUNIRIIKIPIISKI IKI ISKI HI IME III

Page 7
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் :
பேராசிரியர் எல். இராமமூர்த்தி, திரு. கே. சண்முகம் அமைச்சர் தேவராஜ் செயலாள சிரியர் சே கருனாகரன் பணிப்பாளர் சண் இடமிருந்து வலமாக நிற்பவர்கள் :
写ó Frar Ggrリエ (ஈழத்து சோமு ) : 山mā,Gur厅品而山帝 孟芷. திலகவதி (மலே: நாதன், கலாநிதி எம். ஏ. நுஃமான் எம்:
மே மாதம் 6,7, 8 9, 10 ம் திகதி களில் தலைநகர் தமிழ் விழாவி இலநாதன் ** னால் கவகலத்தது தலைநகர்த் இடம்பெ ற் தமிழ்மக்களின் மனங்களை நீங்காது ஜனாப் சுபைர் நிலைத்துவிட்ட தமிழ்தேசிய சாகித் வரதராஜன்ே திய விழாவின் காரணகர்த்தாவான ஸ்வரி அமைச்சர் தேவராஜ் அவர்களின் யோர் கலந்து சமய இலக்கியப் பணிகளில் இத் தமிழ் விழா பெருஞ் சாதனை என
■ வே கூறுதல் வேண்டும் с96ОIngeg
ம்ே திகதி முழுநாளும், இரண்டு மறுநாள் 7ம் அமர்வுகளில் இந்துசமயத் தினைக் ୍ୟatioot.[2] # = களக் கேட்போர் கூடத்தில், இலக் ஜனாதிபதி ர கிய அரங்கு இடம்பெற்றது. காலை அவர்கள் பிரா அமர்வில் தமிழில் மகளிர் இலக்கி யில் மாநாட்ை யம் எனும் பொருளில் இடம்பெற்ற
=____=_-_a __ = மாகத் தொட கருத்தரங்கிற்கு, முன்னோடி பெண் நிகழ்த்தினார். ஆய்வாளர்கள் கலந்து சிறப்பித்த ரக்கணக்கான
பிற்பகல் அமர்வு படைப்பும் மன்ற ஆளு:ம் எனும் தலைப்பில் வரவேற்றதோ
இடம்பெற்றது. மும் நடைபெற்
 
 

யதோர் தமிழ் 6յնքn !
LDDS L S SYS S S 00 EN PATTITUTULMUESTIGIS
S S S S S S S S S S S S S
இரங்கன், பேராசிரியர் எஸ். தில்லைநாதன், எஸ். வீ
エ五五rcm、キL @cm (சிங்கப்பூர்), பேரா முகவிங்கம், பேராசிரியர் ஆர். எம். சுந்தரம்.
நிர்வாக அலுவலர் நிருவி. விக்ரமராஜா உதவிப்பரிை சியா), திருமதி சுபதினி ரமேஷ், திருமதி இ. கைவாய ர எம். நகியா உதவிப்பவரிப்பாளர்
பேராசிரியர் சிதில் பர்கள் தலைமையில் ற இக்கருத்தரங்கில் இளங்கீரன், உமா சரன் திருமதி பாலே ரெட்னசிங்கன் ஆகி கொண்டனர்.
அன்று மாலை காலி வீதியில் பழைய கதிரேசன் மண்டபத்தில் இருந்து வெள்ள வத்தை இராமகிருஷ்ண மிஷன் வரை தமிழர்ஊர்வலம் நடைபெற் றது. அமைச்சர் தேவராஜ் தலை மையேற்று நடந்து வந்தமை மகிழ் விற்குரிய விடயமாகும்.
Fர் தேவராஜின் பைருஞ்சாதனை
திகதி காலை இலங் கல்லூரியில் மேதகு ஈனசிங்க பிரேமதாச ாந்திய தமிழ்மொழி ட உத்தியோகபூர்வ டக்கிவைத்து உரை ஜனாதிபதியை ஆயி தமிழ் முஸ்லிம் மான க்கல்லூரி வாயிலில் டு கலாசார ஊர்வல் - التقنية الثقا
இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சி யை கல்வி இராஜாங்க அமைச்சர் இராஜமனோகரி புலேந்திரன் திறந் துவைத்தார் சாகித்திய விழா மல் ரையும் அவர் வெளியிட்டுவைத்தார்.
தொடர்ந்து மொழியியல் மாநாடு ம்ே 9ம் திகதிகளில் இலங்கை மன் நிக் கல்லூரியில் இடம்பெற்றது. பன் அறிஞர்கள் கலந்து சிறப்பித்த
frt.

Page 8
シ Q」シ, ! ! ' .-
! ! ! ! != ) ----シe g dシュ 高等學高等4m정% 확편IPT황후 5T ; fn Un學: 5 ROTT:JFsoustoop シ」』Q Fショョシg シ
業糕棄
ショ solo ... ,fissormës , !MTV력ngg) 鄂ng) 春)
* Tur:Sugg&T sur, quae trifnisser, soos soor" |wT역 4** Mugg**som o gossos * 원 wi활um역Jous) シ」シgsgguggェ 후TF:D5 *u,4成學7***シ」EQ 한y& rm활g :Frmgfrr:ríg역 통改造: n) *:월 *urrign:國學w.urTrT&Tir TT Junglef) yug母虐乳间运廊
Hae's To','!'''*-- i)!” “-i) 哥)。目包围七ff习后可シ」 Jrg m&sia:事r&M T***的g nori - yaeedsrissos, dissou loo , U民:TrfüT國 :.卡ng) RTHa&uus%5, .... W5民議院않FTu義02&3 ..... | a m년 : "T5%4455 , , *연TTP*& 『』シ セミシ シg シ 『FE シhgg g『FF |w.gyma& A력w高&D& "5"TT Arg:45) 5.wmFR&aurT 홍역gsuff역&M78년도** wn r”(grg역구T-3 정(議事AT&T 《电4)日ür卡与原国际 많d'월rT55TT-3 5 urTA년 『』g配』 シgセ」「Begg 『g n」*ョシggbg 역motsu년 역U院忠&學院 역()T 'gTP
• Noûs 自ngq「匈 ****** 臨 増「1」シg シモFEQ mage:JET 편도 않5&學院 연TOr '6 '5
 

「シミg『」シ .uggin활력: wrung-5 mgg學rarTrgarg학 II(TrT5 Trag R&P5murg FTAgr シggg」F3 ショコシ 『agg gugg gE『シ』」もミシ
--------
| TTTT T다TrTrT**중Dua R&Ful Farmg교rffma TTfT南星高等
a-n *on zna***4erg * シg』g g『モモコD』ショgQシgrg」シ隠」』 명확5 5 -5 A하확ra후 확역u후umg*Inp鼠增*TL*Q4** g gg シミgg ョg『FFニggng境g』 |- ||
RANN
. ܕ ܐ
„ .........!!!!!!!! ) ■ ■ ■ ■ ■ ■ ■!

Page 9
| _----역TT T다TTT**rfT&T 편urT5國國-T력*噶岛nmüns) ******n*orenc函寶z ショe gショgg ggg』シ「또T ;&T -定常
역7:T&T T&Turga 學w T55.JPaur|-|- シミggag シ函日白頭。シモgg『』『HeHg역역g|Ag &au력 |- |-
() - |- - .|-|-
|-|(±*』 ! |
 
 
 

『TT) :「T&T - *_r|T**シミュ シモ』「シgga 4*********劑
ショg』 シ*um亡』&道평* 않는y義
| ||*) |
بچے سمیعے مجسمجھےبچےپs
ܕܨܒܐ

Page 10
--------------------------------------
-----!” Egggdgus g』『『Esung Egg ggg헌허례허비
シーF ショg セミョgg シeggi??日guggg PQ シ
활rm學的 양 ‘PaurTTr學는 * 3 :5:3 : 5事rair%, 的&TTP:Lur '후urg)國國w명99シEggョggg」もシ
홍활&D& W5,585년 5.5후 역활國, 홍 역TTumago 的法學高等學長的w%, 「Triggu學5 g 『シ』ョg F シ」』g
, ' o
|×
|-| -- |-
|-
sae還因*h「 |&활활
=
 
 

'는역rTFTAF, &記事 喻y1) 「F」シ 154년 「역fT다T는 J#3
***g현775* *****3
-UT-──T嗜喝 4日gQシ
No.
| | |
概r城母“虚心 痴心与
km」Ed gg gg“g モ* mr.5%활g Agrg rugwrg활U54%(38 35-9rg 匿情电hā4)
Fn シg gregg日」シgョシ シgg g モ』シ *a* -TMP5&a m TrgTu** ****母ung),卤自re,占点七己可
*u FQ FEシ 威顺—19岛间隔m虽*占日?画
シ 』』『fョF) シge シgHgQこ*g

Page 11
இந்து கலாசாரம்
இந்து தெய்வீக
வைரவர் வழிபாடு
இலக்கியங்கள் தெய்வீக வரலாற்றை அறிய உதவும் சாதனங்களாகும். குனம் குறிகள் ஆகிய அம்சங்களுடன் கூடிய நிலையிலேயே குறித்த தெய் வத்தினுடைய தெய்வ வரலாற்றியவை அறிந்து கொள்வதற்கு இத்தகைய இலக்கியங்கள் பெருமளவு துணை செய்கின்றன. அந்த வகையில் சைவசமயத் தின் முழு முதலாய்ப் போற்தப்படும் சிவனோடு தொடர்புறும் வகையிலே விளங்கும் வைரவர் பற்றிய தெய்வீக வரலாற்றை நாம் புரானங்கள் வேத இலக்கியங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள் என்பனவற்றின் து:ை கொண்டு வைரவ வழிபாடு பற்றிய கருத்து քաail Tք
சியினை அறிந்துகொள்ள முடிகின்றது.
வேதகாலம் தொடக்கம் இற்றைவரை மக்கள் தொற்றுநோய்கள், விபத்துக்கள் போன்ற இயற்கை துன்பங்களிலிருந்து விமோசனம் பெறும் பொருட்டு அத்தீய நிகழ்ச்சிகளுக்கு தெய்வங்களே காரனம் என்று முனி அம்மன், வைரவர் போன்ற தெய்வங் களை உருவசித்து வழிபட்டு வருகின்றனர். பாது காவல் தெய்வம் என்ற வகையில் சேத்திர பாலகர் என்ற நாமத்தோடு இடம் பெறுவர். குறிப்பாக வாழ்க்கை வசதிகள் அற்ற கிராமியச் சூழலில் அதிக தெய்வங்கள் தோற்றம் பெறுதலைக் காணலாம். இந்த வகையில் தெய்வங்களின் தெய்வீக வரலாற் றுத் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் சூழ்நிலை முக் கிய காரணமாக அமைவதால் அவ்வக் கால் மக்கள் வாழ்க்கை நிலையுடன் தொடர்புபடுத்தி ஒரு முடி வைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
வேதகால உருத்திரனின் பயங்கர அம்சம் வைரவ மூர்த்தியிலும் பிரதிபலிப்பதனாலும் வேதாகமம் முதற்கொண்டே இவர் பற்றிய கருத்து வளர்ச்சியை காண முடிகின்றது. அன்றியும் வேதகால உருத்திரனே பிற்பட்ட காலங்களுக்கு சிவனாக கொள்ளப்பட்டான். சிவனின் மூர்த்திபேதங்களில் ஒன்றாக வைர வரும் கொள்ளப்படுவதுடன் சிவன் வேறு வைரவர் வேறு அல்ல சிவமே வைரவர் என்ற கருத்து வளர்ச்சியும் பிற்பட்ட காலங் களில் ஏற்பட்டுவிட்டது.
 

வரலாற்றியலில்
- திருமதி சாந்தி நாவுக்கரசன்
ஆகமங்களில் மட்டுமன்றிப் புரான்ங்களிலும், வைரவ மூர்த்தியை சம்கார மூர்த்தியா வும், பிரம்ப சிரச்சேத மூர்த்தியாகவும், இரத்தப் பிட்சை பெற்ற மூர்த்தியாகவும் விரிந்துரைக்கப்படுவதனைக் கான லாம். அந்த வகையில் ஒரு சில புரானங்களின் துணைகொண்டு வைரவமூர்த்தி தோற்றம் பெற்ற வரலாற்றினை நோக்கலாம்.
பிரம்மனும், திருமாலும் தம்முள் யார் பெரி யார் என்று செருக்குக் கொண்ட வேளையில் சிவன் சோதிப் பிழம்பாகத் தோன்றி அவர்களின் அசுந் தையை அடக்கினார். பிரம்மா தனது உச்சந்தது: யிலுள்ள வாயால் இவனை இகழ்ந்தமைக்காசி சிவன் பிரம்மனின் பாவத்தைத் தொலைக்கவும் மற்றைத் தேவர்களின் செருக்கை அகற்றவும் திருவுளம் பற்றி - னார். அப்போது சிவனின் இதயத்திலிருந்து வைர வக் கடவுள் தோன்றினார். நீலநிறத் திருமேனியும் சூலம், பரசு, பாசம் உருக்கு என்ற நான்கு ஆபு தங்களைத் தரித்த நான்கு திருக்கரங்களும் மூன்று திருக்கண்ணும் திருச்சண்டயுமுடைய உக்கிர உருவம் கொண்டு விளங்கினார் எனப் புரானங்கள் இவரின் தோற்ற வரலாற்றினைச் சித்தரிக்கின்றனர்.
'பரமனை மதித்திடாப் பங்கயாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகற்தையுங் கொண்டு தண்ட முன் புரிதருவடுகனைப் போற்றி செய்குவாம்'
தமிழில் எமக்குக் கிடைக்கும் கந்தபுராணச் செய்யுள் வாயிலாக வைரவர் தோற்றம் பற்றிய தெய்விக வரலாற்றினை ஐயம் திரிபுற அறிய முடிகின்றது.
வைரவர் பற்றிய புராண வரலாற்றுச் செய்தி களை சமய குரவர்களும் போற்றிப் பாடியுள்ளனர்.
சைவ நாயன்மார்களுள் ஒருவராகிய சிறுத் தொண்டர் வழிபட்ட வேடம், வைரவ வேடம், சிவனடியார்க்குத் திருவமுதுபடைத்தலையே தொழி வாகக் கொண்ட இவருக்கு அருள்புரிவதற்காகச் சின் பெருமான் வைரவ வேடத்தில் வந்தர் என்பதனைப் பெரிய புராணத்தில்,
"இத்தன்மை திகழ நாள் இவர் திருத்
தொண்டருங்கயிலை அத்தர் திருவடியினைக் கீழ் சென்றனைய
- 고
(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Page 12
வைரவர் வழிபாடு (முன்பக்கத் தொடர்ச்சி)
மெய்த்தன்மை அன்பு நுகர்ந்தருவதற்கு
விடையவர்தாம் சித்தமகிழ் வயிரவராய்த் திருமலை
நின்றனைகின்றார்"
எனத் தெய்வப் புலவர் சேக்கிழார் வாக்கில் கான sul L.
திருமந்திரத்திலும் 'வைரவச் சக்கரம்' என்னும் பகுதியில் வைரவரின் தோற்றம், வழிபாட்டுமுறை, பூசை செய்யவேண்டியதன் அவசியம் யாவும் ஸ்பித் துரைக்கப்படுகின்றன. இறைவனின் மூர்த்தங்கள் அறுபத்து நான்கு என்பது அவற்றில் முப்பத்தெட் டாவது மூர்த்தமே வைரவ மூர்த்தம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவன் பேர், ஊர் அற்றவன் குணங்குறியும் உருவும் அற்றவன், ஆன்மாக்களிடம் பூண்ட அன் பினால் உருவங்களில் காட்சியளித்தருளுகின்றான். இவ்வுருவங்கள் கருணை வடிவானவை. இவன்
Lਘ ।।।। அணுக்கிரக மூர்த்தம் தி கிரக மூர்த்தப் எனக் குறிப் பிடுவர் தவறிழைப்போரை ஒறுத்து நல்வழிப்படுத்த அவன் பயங்கரத் தோற்றம் பெற்ற வேள்ை ல் பல இங்ஙனம் பயங்கரத் தோற்றம் எடுத்த வேளை யில் கொண்ட மூர்த்தங்களில் ஒன்றுதான் இவ்வுயிர மூர்த்தமாகும். வைர வரையும், வீரபத்திரரையும் சில ரிைன் மூர்த்தி பேதங்களாக நூல்கள் சறுகின்றன. எனினும் இவ்விரு வரையும் இறைவனது மைந்தர்சு ளாகக் கொள்ளும் மரபும் நிலவுகின்றது.
வைரவ மூர்த்தியின் அம்சங்களாகப் பெருந் தொந்தி, உருண்டைக் கண்கள் இருகட வாய்களிலும் கோரப்பற்கள், அகன்ற முக் குத் துவாரங்கள், கபாவ மாலை, பாம்பி லான அணிகலங்கள், யானைத்தோவாடை
ஆகியன அமைகின்றன. மழை மேகத்தைப் போல் இருண்ட கரிய நிறமுடையவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இவரது பல கைக் ளிலும் பல ஆயுதங்களை தாங்கியவராக காட்சி அளிக்கின்றார் என விஷ்ணு தர் மோத்திரம் கூறுகின்றது. சிற்ப நூல்களிலும் இங்கினமே சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.
திருமந்திரத்தில் வைரவ மூர்த்தியின் நிறம் செம்மை என்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. திரு மூலர் வைரவர் உடைய திருமேனியைச் சொல்லும் போதே "மெய்து செம்மை விளங்கு வயிரவன்' என் கிறார். இதனால் இறைவரும் வைரவரும் ஒருவரே என்பதை உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 

இந்து கலாசாரம்
"சிவனெனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி அம்மான்' என்பது திருநாவுக்கரசு சுவாமிகளுடைய வாக்கு வைர வரை ஆறு திருக்கரங்கள் கொண்ட வராகத் திருமந்திரம் குறிப்பிடுகின்றது. பகைவர் களை ஒறுப்பதற்காகவும் பக்தர்களைக் காப்பதற் காகவும் ஆறு திருக்கரங்களிலும் அவர் கொண்டுள்ளி ஆயுதங்களும் இந்நூலில் காட்டப்படுகின்றன.
அறுபத்து நான்கு வேறுபட்ட நிலைகளில் வைர வரை உருவாக்குவார்கள். இவ்வேறுபாடுகள் அனைத் தும் வைரவரின் எட்டு அடிப்படையான தோற்றங் களின் விரிவாகும்:
இவ் எட்டுவகை மூல வைரவர்களாவன
அசிதாங்கவைரவர் 2. ரூருவைரவர்
। 4. குரோதவைரவர் 5. உன்மத் தவைரவர் 5. գլյrraն նրանց քնի 7. பீஷ்ணனவரவர் 8. சம்காரனவரவர்
|L
இவ்வறுபத்தி நான்கு வகை வைரவ மூர்த்தி பேதங்களில் வடுகன் வரவர் ஸ்வர்ன் சர்வு ன வைர வர் என்ற இரண்டு வைரவமூர்த்தி பேதங்களும் தான் வழக்கத்தில் உள்ளன. இவ்விரு மூர்த்தி பேதங் களும்தான் இன்று வழிபாட்டில் உள்ளன.
வைரவருக்குரிய விரதங்களில் மங்கள் வாரம் என்று சொல்லப்படும் செவ்வாய்க்கிழமை வைரவ மூர்த்திக்குரிய விசேட தினமாகுப் மேலும் தை செவ் வாய், சித்திரை பரணி ஐப்பசி பரண் சிறப்பான விரத தினங்களாகும் தைய ரதத்தில் விரு ஞாயிற் றுக்கிழமையும் வைரவருக்குரிய நாளாக சொல் எப் படுகின்றது. இவருக்கு சிறப்பாக எடை மாலை சாத்தி வழிபடுவர்.
வைரவருக்குரிய விரத நாளில் நித்திய கர்மா லுட்டானங்களை முடித்து ஒரு பொழுது இரவில் உணவருந்தி மறுநாள் ஆலயந் தொழுது அடியார் களுக்கு அமுதளித்தல் வேண்டுமென்பது விரத நியம LDs (SLL
ஏனைய ஆலயங்களில் இவர் பரிவார மூர்த்தி பாக இருக்குப்பொழுது இவருக்கு நடைபெரும் ஆராதனைகளை நோக்கினால் ஏனைய பரிவார ஆர்த்திகளுக்கு இல்லாத சிறப்புழ்ழுக்கியத்துவமும் இவருக்கு உண்டு வைரவமூர்த்திக்குரிய ஆலயம் பிரதான வாயிலுக்கு அருகில் எல்லா பண்டபங் களுக்கும் வெளியே கோவிலின் உட்புறுத்தில் வடக் கிற்கும், வடகிழக்கிற்கும் இடையில் இறைவன் சந் நிதியை நோக்கியவாறு அமைக்கப்பட்டிருக்கும் இங்கு இவருக்குரிய இடம் பாதுகாவல் தெய்வம் என்பதாகும். அந்த வகையில் இவரிடமே இருக் கோவில் திறவுகோல் ஒப்புவிக்கப்பட்டு, பாதுகாத் தல் தொழிலை இவர் மேற்சொளுவதனால் முதற் பூசையும், இறுதிப் பூசையும் இவருக்கே நடை பெறும்.
இந்து தெய்வீக வரலாற்றில் வைரவ வழிபாடு தனியிடம் பெற்று மிளிர்வதனைக் காணமுடிகின்றது. யாழ்ப்பாணத்தில் இவருக்கு எனத் தனி ஆலயம் அமைத்து மூலமூர்த்தியாகக் கொண்டு உருவச்சிலை அமைத்து வழிபட்டு வருவது கண்கூடாகும்.

Page 13
இந்து கலாசாரம்
தியானமும்
( சுவாமி சின்
சிந்தி, செயலி
இஒய வாழ்க்கையை வர்ணிக்கும் தத்துவம், அதை வாழ்வதற்கான வழிவகைகளை விரிக்காமல் விட்டிருந்தால், செயல் நாட்டம் கொண்ட இந்துக் கள் அதைக் கவிதையாகக் கொண்டிருப்பார்களே தவிர தத்துவமாக ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்
萤音厅。
இலட்சியத்தைத் தரப் புகும் ஒரு தத்துவம், பூரண வாழ்க்கையை வர்ணிப்பதோடு மட்டுமல்வா மில் எந்த வழி நடந்தால் அந்தத் தத்துவத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் பூரண வாழ்த்தையை அடைய முடியுமோ அந்த வழியைத் திட்டவட்டமா கக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்துவது இந்துக்களின் மரபு.
மேல் நாட்டுத் தத்துவம் சிந்தனையோடு நிற்கி றது; கீழ் நாட்டுத் தத்துவம் செயலிலும் இறங்கு கிறது.
இந்த உண்மையை இந்தியாவில் எந்தச் சமயமும் அசட்டை செய்ததில்லை ஒவ்வொரு சமயமும் ஒரு முழுமையான தெளிவான, வாழ்க்கை {ւքճծ 11&մ L வகுத்துக்காட்டி அதைப் பின்பற்றினால் விரைவாக வும் எளிதாகவும் அந்த லட்சியத்தை அடையமுடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
உதாரண்பாக, மாண்டுக்கிய உபநிடதத்தைப் பாருங்கள் அதில் இருப்பவை பன்னிரண்டே மத்தி ரங்கள் தான். ஆனாலும் அதில் விவரிக்கப்பட்டுள்ள மகத்தான் உண்மையைச் சாதகர்கள் அடைவதற் கான முழு வாழ்க்கைத் திட்டம் ஒன்று. அதில் தெளி வாக விவரிக்கப்பட்டிருக்கின்றது. காரின்கயில் கூட, மனிதன் தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வ $j('#ft edit பல யோசனைகள் விவரிக்கப்பட்டிருக்கின்
Dahr: -
ஆகவே உபநிடதங்களைப் படிப்பதனால் பயன் விளைய வேண்டுமென்றால், சாத்திரங்களிலே சொல் இப்பட்டுள்ள வாழ்க்கைத் திட்டப்படி மனப்பூர்வ மாக, தீவிரமாக நம்முடைய என்னங்களையும் செயல்களையும் இணைத்துக் கொண்ட்ால் தான் முடியும்.

வாழ்க்கையும்
ல் இறங்கு.
தியானம்- புனிதமான GL fill) L y
தியானம் நமது சாத்திரங்களிலே புகழப்பட்டி ருக்கிறது மனிதனின் மிகப் புனிதமான கடமை என்று. மனம், புத்தி ஆகியவற்றின் எல்லையைக் கடந்து, தன்னுடைய முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும் இவ் வுன்னத சாதனம் மனிதன் ஒருவனுக்கே உண்டு
நானும் பண்டித வகுப்பினரைப்போல, "தியா னம் செய்யுங்கள்" என்று மட்டும் யோசனை சொல் லலாம். அதனால் உங்களுக்குப் பயன் ஒன்றும் ஏற் படாது ஏனென்றால், இந்தத் தலைமுறையினராகிய நாம் விஞ்ஞான முறைப்படியும் தர்க்க ரீதியாகவும் அதன் அவசியம் நிரூபிக்கப்பட்டாலன்றி எந்த யோச னையையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். மேலும் தியானம் இன்னது என்று தெரிந்தாலொழிய நாம் எவ்வாறு தியானிக்கமுடியும்.
நம்முடைய மனத்தையும் புத்தியையும் என்ன வெளியில் இச்சைப்படி திரியவிடாமல் ஒரு வினாடி காலமேனும் காப்பதுகூட இன்று எளிதல்ல.
எண்னங்களின் உற்பத்தினயயும் ஒட்டத்தையும் எவ்வாறு அடக்குவது, கட்டுப்படுத்துவது என்பதே இப்போதுள்ள பிரச்சனை
நமக்குள் எண்ணங்கள் உற்பத் தி யா கும் வேகத்தை நமது பிடிக்குள் கொண்டுவந்து அவை செல்லும் திசையை விரும்பியபடி திருப்ப ஆற்றல் பெற்றால் தான் நாம் நிறை மனிதனாகிவிட்டதாகப் பெருமைகொள்ளலாம். ஏனென்றால், விலங்கு உல் சுத்துக்கும் கூட மனமும் புத்தியும் இறங்குகின்றன. அவை செம்மையாக வளர்ச்சியுறாவிடினும் அவற் றுக்கும் ஒரு வகை எண்ணங்கள் இருக்கத்தான் வேண்டுமன்றோ? ஆயின் விலங்கிலிருந்து மனிதன் எந்த வகையில் வேறுபடுகிறான் எந்த வகையில் உயர்ந்தவனாகிறான் எப்படியெனில், சொந்த முயற் சியின் மூலம் தனது மனத்தையும் புத்தியையும் அவ னால் வளர்த்து இணையச் செய்யமுடியும் அதன் பின்னர் மனத்தை புத்தி எப்போதும் ஆள புத்திக்கு மனம் எப்போதும் தோழியாக துணைபுரிய, அவற் றின் கூட்டுறவால் மனிதன் முழு வளர்ச்சியடைகி நான் இந்த உள் கருவிகளின் நன்னலத்தைப் பேணு வதே ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பம்,
நன்றி, ஆத்மஜோதி

Page 14
பண்டைய தமிழ் வாய்ப்பு (மு. கடம்பநாத
பண்டையகாலத்திலும் தற்காலத்திலும் பாடும் இசைக்கலைஞர்கள் தங்கள் குரல் வளத்தையும், திற மையையும் வெளிக்காட்ட பலவிதமான கட்டுப்பாடு களை ஏற்படுத்தினார்கள். இதனால் இவர்கள் தங் கள் குரல் வளத்தை பேணுவது மட்டுமின்றி தங்கள் திறமைகளையும் வளர்த்து, இசை நிகழ்ச்சிகளை கேட்க வருபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற் படுத்தினார்கள். தமது ஆரம்பகால வயதிலேயே சுட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதால் தமது வய தான காலத்திலும் நன்றாகப் பாடக்கூடிய நிலைமை இவர்கற்கு ஏற்படுகின்றது. கட்டுப்பாடுகளை இவர் கள் கடைப்பிடிக்கத் தவறினால் பிற்காலத்தில் குரல் இனிமை குறைந்து ஒரு குறிப்பிட்ட ராகத்தில் வரக் கூடாத சுரம்கள் பாடும்போது வந்துவிடும். சங்க காலத்தில் கூறப்பட்ட கட்டுப்பாடுகளே இன்றும் கருநாடக இசைக்கலைஞர்களால் மேற்கொள்ளப் படுகின்றன.
தமிழர்கள் மேற்கொண்ட கட்டுப்பாடுகள் வறுமாறு:
பாடக்கூடாத ஒலிகள்
1. பெருங்குரல்- பெருங்குரல் என்றால் நிறமில் லாதவோசை. அதாவது பாடும்போது பெரிய சத்தத்துடன் பாடக்கூடாது. அவ்வாறு பாடி னால் அது இனிமையாக இருக்காது. எப்போ தும் பாடும்போது அந்த நிறத்தை இராகம் உனர்ந்து பாடவேண்டும். அப்போதுதான் அது கேட்பதற்கு நன்றாக இருக்கும் மற்றும் அந்த நிறத்தின் பாவம் தெரியும்.
2. சுட்டை- கட்டை என்றால் நிறமுந்தானமும் குறைவது. அதாவது ஒரு குறிப்பிட்ட நிறம் (இராகம்) பாடும்போது அந்த நிறத்துக்கான் குணங்கள் இல்லாமல் இருத்தல் தானம் குறை வது என்று சொல்லும்போது அந்நிறத்துக்கான சுருதி குறைந்து பாடுவதாகும்.
3. நழுவல்:- ஒரு தானத்தில் பாட வேறு ஒரு தானத்தில் நழுவுவது. அதாவது ஒரு தானத்தில் பாடும்போது வேறு ஒரு தானத்துக்கு எம்மை அறியாமலே பாடுதல். இதனால் சுருதி நன்றாக சேராது.
4. விலங்கல்- விலங்கல் என்றால் ஒரு பண்பாட
வேறொரு பண்ணில் விலகிப் பாடுவதாகும். ஒதுங்கல்:- ஒதுங்கல் என்றால் பா டு கின்ற நிறத்தை (இராகம்) ஒதுக்கிப் பாடுவதாகும்.
 

இந்து கலாசாரம்
ாட்டு இசைக்கலைஞர்கள் ன் எம். ஏ. இசை)
5. புரைத்தல்:- புரைத்தல் என்றால் ஒரோசை
யான தன்மை நீங்கிப் (நீக்கிப்) பலவோசையாய்
வருவியது. 7. காகுளி:- காகுளியாவது பேய்கத்தினாற்போல் பாடுவது இவ்வாறு பாடினால் இனிமையாக இருக்காது. நாதசுரம்:- காகசுரம் என்றால் காக்கையின் குரல்போல் பாடுவது.
பாடுகின்றவர்கள் தமது குரல்ை பண்படுத்த உபயோகிக்க வேண்டிய மருந்துகள் வருமாறு: திப் பிலி, தேன், மிளகு, சுக்கு, இம்பூறல் (இராமேச் சுரவேர்), பசுவின் பால், காடைச்சாறு.
பாடுகின்றவர்கள் தமது குரலை மேலும் பண் படுத்த குளிப்பது வெந்நீர் பூசுவது வெண்ணெய், நறுநாற்றங்கள் இப்படிச் செய்யில் மிடற்றிசை குற்றப்படாது.
மேலும் மிடற்றுக்கு (வாய்ப்பாட்டுக்கு) ஆகா தியே விருமTறு: 1. நகை-அளவுக்கு மிஞ்சி சிரித்தல் கூடாது. 2. புகை- புகைப்பதால் தொண்டை கரகரப்ப
டையும். 3 ரன்:- என் சா ப் பி ட் டா ல் தொண்டையில் வழுக்கும் தன்மை ஏற்பட்டு பாடமுடியாமல் இருக்கும். 4. காடி- புளித்த உணவுப் பண்டங்களை உற் கொள்வதால், தொண்டை கட்டிப் பாடமுடி யாமல் இருக்கும்.
காமம்- அளவுக்கு அதிகமாக காமம் இருக்கக் கூடாது. இதனால் உடலில் பல வியாதிகள் ஏற் படும் சிலவேளைகளில் நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் ஏற்படுவதால் பாடகர் தனது முழு சக்தியையும் காட்டிப் பாடமுடியாமல் இருக்கும். கள்:- பனங்கள்ளோ, தென்னங்கள்ளோ குடிப் பதால், மேற்கூறப்பட்ட வியாதிகள் ஏற்பட்டு பாட முடியாமல் போய்விடும்.
மேற்கூறப்பட்ட முறைகளைப் பார்க்கும்போது சங்ககாலத்திலேயே தமிழர்கள் இசையில் உன்னத நிலையில் இருந்தார்கள் என்பது தெளிவாகின்றது. இக்கட்டுரையின் மூலம் பண்டைய தமிழர்கள் வழங் கிய நிறம்" என்னும் சொல்லே இன்று கருநாடக இசையில் 'இராகம்' என அழைக்கப்படுவதாக முதல் முதல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. "பண்" என்றால் 'இராகம்' என்பது தவறான கருத்து.

Page 15
இந்து கலாசாரம்
LI Goij Lq 6 on95355oN 6T இப்ப
-- திருமதி r II
பண்டிகைகள் என்பது நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் சந்தோஷ்த்தையும் தரக்கூடிய நந் நாளாகும். ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை ஆரம் பிக்கவும் நடந்து முந்த துன்பங்களை அறவே மறந்து புதிய நம்பிக்கையுடன் வாழ்க்கையை சந்திக் கவும் நாம் எதிர்கொள்ளும் நந்நாட்களாகும்.
நாம் இந்நாட்களில் பொங்கல் அமுது பொங்கி, புத்தாடை அணிந்து, மத்தாப்பு பட்டாக கொளுத்தி, உறவினர்களுக்கும் குடும்ப அங்கத்தினர்களுக்கும் ஆடைகள் வழங்கி இனிய உணவு தார்த்தங்கள்ை அண்டை அயலவரோடு பகிர்ந்து உண்டு, களிப்பதே மரபு வழி வந்தவொரு பழக்கமாக இன்றும் நிலவு கிறது. ஆனால் காவம் மாறுகிறது வழி வழியாய் நாம் 鬣 வரும் இந்த முறைகளும் அதன் அர்த் தத்தை, முக்கியத்துவத்தை இழந்து கொண்டு வருகி றது என்பதை நம்மில் பலர் ஏற்கத் தயாரில்லை என்றாலும் அதுவே உண்மையாகும். இந்த முறை கள் எங்கள் காலத்துக்கும் வாழ்க்கைக்கும் பொருத்து மானதா, பயனுள்ளதா என்று சிந்தித்துபோர்க்கா மலே கண்மூடித்தனமாக நாம் இன்னமும் இப்பண் டிகைகளை ஒரே மாதிரியாக வருடா வருடம் கொண் டாடிக் கொண்டிருக்கிறோம்
இப்பொழுது நமக்குத் தேவையானது என்னவெ னில் புதிய பயனுள்ள கிரியைகள்ாகும் தற்கால் எண்ணங்களையும் தேவையையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை இருக்கவேண்டும் நாம் நமது பழைய மரபுகளையும், பழக்க வழக்கங்களையும் மாற்றிய விக்க வேண்டும். ஏனெனில் அவை வெறுமனே காவம் காலமாக கையாண்டு வந்த விரியைகளாகும். இச்சந்தர்ப்பத்தில் நிறைய அர்த்தங்களும், தத்துவங் களும், தாற்பரியங்களும் பொதிந்துள், புதுவருடம், தைப்பொங்கல் தீபாவளி போன்ற எமது பண்டிகை களை கொண்டாடுவதில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. பண்டிகை நாட்களில் பொங்கல் வேண்டாம், தின்பண்டம் வேண்டாம் புத்தாடை வேண்டாம் பட்டாள் வேண்டாம் என்று நான் இங்கு சுறுவில்லை. அவை மட்டும் போதாது, ஆத்தோடு வேறு சில அம்சங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ਹੀ ਪੰਜੇ அமையவேண்டும் என்பதே எனது விருப்பம்,
1. புத்தாண்டு அல்லது வேறு ஏதேனும் வாழ்த்துக் கள்ள வாங்கும்போது அவைகள் விலையுயர்ந்த வைகளாக அல்லாமல், சிறு வருவாயிற்காக அத் தகைய பண்டிகை வாழ்த்துக்களை செய்தோ அச்சிட்டோ விற்பவர்களிடம் வாங்கி, அவர்க எளின் முயற்சிக்கு உற்சாகமூட்டுங்கள்.
எமது மனைவி மக்கள் குழந்தைகளுக்கு துணி மணிகள் வாங்குகையில் குறைந்தது ஒரு ஏழைக் காவது ஏதரிவது ஒரு ஆன்டனய வாங்கி, பண் டிகையின் போது துவற்றைக் கொடுங்கள் அவை ஆடைகளாய் இருக்களாம், சப்பாத்தாய், புத்த கங்களாய் இருக்கலாம்.

டிக் கொண்டாடுவோம் விஜினி சுதந்திரராஜன்
பட்டாசு மத்தாப்பு போன்றவற்றுக்கு நூற்றுக் கனக்கில் காசைக் கொட்டி, சூழலையும் பாது படுத்தி, மற்றவர்கள் எரிச்சலையும் வாங்சிக் கொள்ளாமல் அப்பன்த்தை வேறு ஒரு பிரயோ சன்பான வேலைக்கு ஒதுக்குங்கள்.
நீங்கள் வசிக்கும் வீட்டுத் தோட்டத்திலே ஆள் வது அயலிலோ, உங்கள் குடும். அங்கத்திரர் சிறுவர்கள் இளைஞர்களைத் திரட்டி நரம் நடுகை நிகழ்ச்சியொன்றை எளிய முறையில் செய்து பாருங்கள்.
பண்டிகைக்கென சமைக்கப்பட்ட உணவையும், தின்பண்டங்களையும் அயலவரோடு பகிர்ந்துள் ஆணுவதுபோல, ஏழை சிறார்களுக்கும், வயோதி பர்களுக்கும் கொடுத்து உண்ணுங்கள்
புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழத் கங்களை அன்றைய தினத்திலிருந்து கைவிடுவ தற்கு உண்மையாக சங்கற்பம் செய்யுங்கள்
அயலவரோடும், உறவினர்களோடும் ஏதும் அபிப் । । ।।।। 莎s பின் அன்றைய தினத்தில் பெருந்தன்மையோடு பிழைகளை மறுந்து அவர்களுடனான உறவுகளை புதுப்பித்துக் கொள்ளுங்கள். இன்னா செய்தா ருக்கு நன்னயம் செய்தலுக்கு பண்டிகை நாட் களைப் போன்று வேறொரு தினம் வாய்க்காது.
பண்டிகைகளை வேறு ஏதாவது ஒரு காரனத் தால் கொண்டாட முடியாத எமக்குக் தெரிந்த வர்கள் நண்பர்கள் நோயுற்றோர், மூத்தோர், சிறுவர்கள் இருப்பின் அவர்களை பரிசுப் பொருள்
களோடு அல்லது தின்பண்டங்களோடு போப்
பார்த்து அவர்களோடு சிறிது நேரமிருந்து ஆள் ஆளாவி பண்டிகையின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
படிக்கும் ஆர்வமிருந்தும் வசதியற்றிருக்கும் ஒரு சிறுவனுக்கே சிறுமிக்கோ அன்றைய தினத்தில் நீங்கள் வங்கிக் கணுணக்கொன்றை ஆரம்பித்து மாதா மாதம் சிறு தொகையை முதலீடு செய்ய வாம் நீங்கள் வசதி மிக்க ஒருவராய் இருந்தால் அத்தகைபை ஒரு பிள்ளையை பண்டின்சு தினத் தன்று தத்து எடுத்து ஆப்பின்னாபி தேவ களைக் கவனித்து உதவலாம்
பண்டிகைகளை கொண்டாட வசதியற்ற ஏழை களுக்கு பண்டிகைக்கு முன்பே அரிசி, பருப்பு, மரக்கறி அல்லது ஆடைகள் கொடுத்து அவர் களை பண்டிகையை மகிழ்ச்சிகரமாக கொன் டாட உதவுங்கள்.
பண்டிகை நாட்களில் எமது மாங்களிலே ஏற்
படும் மகிழ்ச்சியை இத்தகைப் புனித சேவைகள் பன்மடங்காக பெருகச் செய்யும் என்பதில் ஐய

Page 16
(Gu II J,"I
-L=_="+"="_-_T-TB,
பயிற்சி அல்லது சாதனம் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. இடைவிடாத பயிற்சியால் எதை பும் சாதிக்கலாம். சித்திரம் கைப்பயிற்சியால் அமை கின்றது. நாப்பயிற்சியால் சொல் திருந்தி அமைகி றது. மனப்பயிற்சியால் கல்வி வள்ர்கிறது. இவை எல்லாப் பயிற்சிகளிலும் யோகப் பயிற்சியே மேவா னது உடலையும் உள்ளத்தையும் ஒழுங்குபடுத்துவது யோகப் பயிற்சியாகின்றது. நல்லுணவும் நல்வாழ் வும் அளவெடுத்த வாழ்க்கைத் திட்டமும், சுட்டுப் பாடான வாழ்வும் உடலைத் திருத்தியமைக்கின்றன. நல்லெண்ணம் உள்ளத்தைத் திருத்தியமைக்கின்றது. உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக வைத்திருப் பதே யோகியின் செயலாகும். உடலும் உள்ளமும் கேட்டுப்போய்விட்டால் யோகத்தில் இருந்து பிறழ்ந் தவன் ஆகிறான். உடலும் உள்ளமும் கெட்டுப்போன, நிலை ரோகநிலையாகும் உடலும் உள்ளமும் கெட் டுப்போகும் நினயில் போகி வாழ்கின்றான். உட லும் உள்ளமும் தூய நிலையில் இருக்கும்படி யோகி வாழ்கின்றான். சித்தத்தில் உள்ள விருத்திகளைச் செம்மைப்படுத்தி அவைகளை இறுதியில் அழித்து விடுவது யோகம் ஆகிறது. அவ்விருத்திகளை அழிப் பதற்கு இடைவிடாப் பயிற்சி பெறுவதே யோகம்
எனப்படும்.
"எண்ணாத எண்ணின் மெல்லாம்
எண்ணி எண்ணி ஏழைநேஞ்சம்
புண்ணாகச் செய்ததினிப்
போதும் பராபரமே'
போசியர் அல்லாதவருடைய மனம் பலவித எண் னங்களுக்கு இடமாக இருக்கிறது. "சும்மா இருப்பு துவே சுட்டற்ற பூரணம்' என்பது உயர்ந்த நிலை. அந்நிலையில் யோகியின் நிலை இருக்கிறது. அந் நிலையை அடைவதற்கு நாம் பெறும் பயிற்சியே யோகப் பயிற்சி எனப்படுகிறது. மனதை ஒடுக்கு வதே யோகியினுடைய முக்கியமான செயல், இந்திரி பங்கள் வாயிலாக உள்ளத்திலுள்ள தூண்டுதலால் மனம் வெளி விஷயங்களில் செல்லுகிறது. மனம் வெளி விஷயங்களில் செல்கின்ற அளவு அது பரிசுத் தத்தை இழக்கின்றது ஆத்ம சிந்தனை செய்கின்ற அளவு அது பரிசுத்தமடைகின்றது. மனம் ஆத்மா வைச் சார்ந்திருப்பது அதன் பதார்த்த நிலை, வெளி விஷயங்களை நோக்கி செல்லுமானால் அது மாசு படிந்த நிலையாகிறது. மனதில் பாசுபடியும்பொழுது ஆற்றல் குறைகிறது. மனம் ஆயதாகுமளவு அதனி டத்து அருள்சக்தி ஓங்குகிறது.
 

இந்து கலாசாரம்
հիմ Llull DJ
மனம் ஒடுங்குவதற்கு தியானப்பயிற்சி அவசிய மாகிறது. தியானத்திற்கு உடல், கழுத்து, தல்ை ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்படி அமர்வது அவசியம். அப்பொழுது முதுகின் முள்ளந் தண்டு நேராகிறது. சுவாசப் போக்குவரத்து ஒழுங் காக நடைபெறுவதோடு உயர்ந்த எண்ணங்கள் உண்டாவதற்கு அத்தகைய உடல்நிலை அவசியமா கிறது. உடல் நேராக இருப்பதோடு அசையாது உறுதியாகவும் இருக்கவேண்டும். அந்நிலையில் உடல் உணர்ச்சி அகலுகிறது. உடலைப்பற்றிய உணர்வு நீங்குகின்ற அளவு மனம் ஆத்ம சொரூபத்தில் நிலைத்து நிற்கிறது. தியானத்திலிருக்கும்பொழுது கண்விழிகள் அசையாது இருக்கவேண்டும்.
பசி, பசி என்று சொல்லிக்கொண்டிருந்தால் பசி அடங்காது. உணவைத் தேடிப் பெற்றுப் புசித் தால்தான் பசி அடங்கும். யோகம், யோகம் என்று சொல்விக்கொண்டிருந்தால் ஒருவன் யோகி ஆகிவிட முடியாது. யோகப் பயிற்சி பெற்றால்தான் யோகி ஆகமுடியும். யோசுப்பயிற்சி மனம் அடங்க உதவு கிறது, போசுப்பயிற்சி நம்மைச் சர்வேசுவரனிடத்து எடுத்துச்செல்கின்றது. அக்னியில் சூடு இருப்பது போன்று சர்வேசுவரனிடத்துச் சாந்தியமைந்திருக் கின்றது. அக்கினியைச் சாரும் பொருள் உஷ்ணமடை கின்றது. சர்வேசுவரனைச் சாருகின்ற உள்ளம் சாந்தியடைகின்றது. இறைவனை அடைதல், சாந்தி யடைதல், முத்தியடைதல் ஆகிய யாவும் ஒன்றே யாம், யோகத்தின் பயன் இதுவேயாம்.
யோகம் பயிலுகின்ற மனிதன் கவனிக்கவேண் டிய சில விஷயங்கள் உண்டு போசுத்தில் ஈடுபடுப வனும், உடலையும் உள்ளத்தையும் துன்பத்துக்கு உள்ளாக்குபவனும் யோகி ஆவதில்லை. எதிலும் அளவுடன் இருந்து பழகவேண்டும் எதுவும் ஒரள வுக்குமேல் போனால் அது நம் வாழ்வைக் கெடுத்து விடுகின்றது. வீணையின் கம்பியைத் தளர்த்திவிட் டால் அதில் இனிய ஒன்ச வராது கம்பியை அள வுக்கு மீறி இறுக்கினால் அது தெறித்துப்போய்விடும். ஒரளவுடன் கம்பியைக் கட்டுகிறபொழுதுதான் அதில் இருந்து இனிய கீதத்தை உண்டுபண்ண முடியும், அளவுகடந்து உண்பவனுக்கும் அறவே உண்ணாத வனுக்கும் யோசுமில்லை. அளவுகடந்து உறங்குவ தும், அறவே உறங்காதிருப்பதும் யோகத்துக்குத் தடையாகிறது. உண்பதிலும் உறங்குவதிலும் யோகி அளவுடனிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும.
(தொடர்ச்சி அடுத்த பக்கம்

Page 17
இந்து கலாசாரம்
பேராசிரிபூர் சோ
T கருணாநிதி :பிரியர் :
구
கல்வி மனித மேம்பாட்டுக்கு உதவவேண்டும்: வழிகாட்டவேண்டும். அன்றேல் அக்கல்வியினால் யாதொரு பயனும் இல்லை. மனித நடத்தைகள் பண்புகள் வாழ்க்கை முறைகள் என்பவற்றிலே சிறந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் கல் விக்கே உண்டு. எனவேதான் கல்வியமைப்பில் பற் பல மாற்றங்கள் ஏற்பட இடமளிப்பதுடன் அதேை0 மக்கள் யாவருக்கும் வழங்குவதிலும் ஒவ்வொரு நாடும் தீவிர பிரயத்தன்ஞ் செய்து வருகின்றன.
திரு. சந்திரசேகரன் அவர்கள் தற்கால கட்டத் தில் இலங்கையில் உள்ள தமிழ்க் கல்வியியலாளர்க ளூள் மேன்மையான நிலையை வகிப்பவர். அவர் நீண்டகாலம் விரிவுரையாளராக இருந்து இவர் பெற்ற அனுபவத்துடன் கூடிய சிந்தனைகள் இவ் வாறு நூலுருப்பெற்று வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம் இவர் எழுதிய நூல்களின் வரிசையிலே கல்வியியல் கட்டுரைகள் இரண்டாவது நூலாகும் இதற்கு முன்னர் இவர் எழுதி 1990ல் வெளிவந்த இலங்கை இந்தியர் வரலாறு' என்ற ஆய்வு நூல் இலங்கையிலும் இந்தியாவிலும் பேரும் வரவேற்பைப் பெற்றது என்பதனை நாப் எல்லோ ரும் அறிந்ததே.
பல இனக் குழுக்கள் வாழுகின்ற நாடுகளிலே இனக்குழுக்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு கள் இன்மையினால் பல பிரச்சினைகள் தோன்று கின்றன. ஒவ்வொரு இனக்குழுவும் தமது மொழி பண்பாடு ஆகியவற்றின் தனித்துவத்தைப் பேண் முற்படுகின்றன். அதனால் சமூகங்களிடையே எழக் கூடிய நல்ல முறையிலமைந்த இடைத் தொடர்புகள் நாட்டின் அபிவிருத்தி என்பன் பாதிக்கப்படுகின்றன பொதுவாகப் பண்பைச் சமுதாயங்களில் எழக்கூடிய பிரச்சினைகள் சிறுபான்பையினரோடு தொடர்பு பட்டவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது இப்பிரச்சினைகளுக்கான தீர்வுக்குப் பொருத்தமான் அணுகுமுறைகளைக் கல்வியை ஊடகமாகக்கொண்டு முன்வைப்பதற்குப் பெரும்பாலும் எல்லா நாடுகளும் முயற்சிக்கின்றன. அவைபற்றிய பல இனக்குழு ஆய்வு, பல இன்க்கல்வி இருமொழி இரு பண்பாட் டுக் கல்வி ஆகியவை பற்றிய விளக்கமும், பொது வான பண்பாட்டைப் பேணுவதன் மூலம் ஒர் மேனி, லைச் சமுதாயத்தை உருவாக்கலாம் என் ஆலோசனைகளும் இக்கட்டுரைத் தொகுப்பி"ேஇட்ரீம் பெற்றுள்ளன.

டுரைகள் - நூல் ஆய்வு
ஒரயாளர்-கொழும்பு பல்கலைக்கழகம்
- 11:கிறது. யோகப் பயிற்சியின் மூலம் ஆத்ம திருப்
சந்திரசேகரனின்
இறுதியாக, பல்வேறுபட்ட புதிய அம்சங்களைச் சில வரை பறை சுளு டன் கூடியதாக வெளிக் கொனார்ந்த கல்வியியல் கட்டுரைக்கான தேவை நிறைய உண்டு. இப்பொழுது மிகக் குறுகிய காலப் பயிற்சியையேனும் பெற்றுக்கொள்ளாத நிலையில் எந்தவொரு ஆசிரியரும் வகுப்பறைக்குள் காஸ்டி எடுத்துவைக்க முடியாது என்ற நோக்கில் பல்கலைக் கழகங்கள் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள் ஆகியவை எல்லாம் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்குவதில் முனைப்பாக உள்ளன. மேற்கூறிய நிறுவனங்களிலே பயிற்சி நெறிகளில் ஈடு படும் ஆசிரியர்களுக்குத் திரு. சந்திரசேகரன் அவர் கள் எழுதியுள்ள கல்வியியல் சட்டுரைகள் மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என்பதில் ஆசிரியருவகம் உவகைகொள்ளும் என நம்புகின்றேன்.
LSLSLSLSLSLSSSeSSeSSSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL SLSL SLSALLAA SM யோகப் பயிற்சி (முன்பக்கத் தொடர்ச்சி)
உடற்பயிற்சி யோகிக்கு முற்றிலும் அவசியமா கிறது. ஆனால் அதை அளவுடன் செய்யவேண்டும். குறித்த வேளைகளில் குறித்த காரியங்களை அள வெடுத்துச் செய்ய யோகி பழக்கவேண்டும் சந்திர சூரியர்களின் செயல்களில் ஒரு ஒழுங்குப்பாடு இருப் பதுபோன்று யோகியினுடைய செயல்களிலும் gք էք ն։ குப்பாடு திகழ்கிறது. ஒழுங்குப்பாடான செயலும் யோகியினிடத்து இருக்கவேண்டும்.
உலக ஆசை எதுவும் யோகியினுள்ளத்தில் இடம் பெறலாகாது சாபம் என்னும் காற்று உள்ளத்தைக் கலங்கச் செய்துவிடுகின்றது காமம் உள்ளத்தில் வினான எண்ணங்களைத் தோற்றுவித்து சித்தத்தின் அமைதியைச் சிதறடித்துவிடுகிறது ாேமம் அகலும் பொழுது பன்ம் தேங்கித் தூயதாகிறது. மனம் ஆசை IT இருந்து பழகுப்பொழுது ாேசும் கைகூடுகி றது. காற்றில்லாத இடத்தில் தீபம் தன்னிலை பிற ழாது எரிவதுபோன்று ஆசையென்னும் சுற்று அடி பாதிருக்கும்பொழுது யோகியின் சித்தமும் ஆங்ான்ம் அசைவற்றிருக்கின்றது. மனம் அடங்கும்பொழுது ஆனந்தம் உண்டாகிறது என்பதற்கு சுழுத்தி அவள் தையே சான்று ஆகிறது போச்சாதனத்தின் மூலம் சித்தம் சித்தியூஒடந்து தெளிவடையுங் ரிஸ் ஆத்ம କs: 懿 தி அடையப்படுகிறது ஆத்ம ஞானத்
:ண்டாகும் திருப்தி உண்மையான திருப்
தியைப் பெறலாம்:
3 மீள்பிரசுரம் - நன்றி தர்மசக்கர

Page 18
Oggs 6T சமுதாயத்
ந்துமதம்
சைவப்பெரியார் யோகேந்திரா துரைசாமி
உலகத்துக்கும் முழு மக்கள் சமுதாயத்துக்கும். முழு மனித சுபாவத்துக்குமே ஏற்ற மதமாக இந்து மதம் உரிமை கொண்டிருக்கிறது. மற்றும் மதங்களின் கொள்கைகளின் வனர்ச்சியை அது எதிர்ப்பதில்லை. ஏனெனில் அதன் அன்ட கரங்களினால் எல்லா மதங்களையும் தழுவி அனைக்கும் ஆற்றல் அதற் குண்டு உண்மையில் சகலவிதமான உள்ளங்களுக்கும் ஏற்புடைய கருத்துக்களை இந்து மதத்தில் கான லாம் மனிதனுடைய அளவிறந்த சார்பு நெறிகளுக் கும் குணாதிசயங்களுக்கும் தக்கவாறு சார்ந்து நிற் பதிலேயே இந்து மதத்தின் பலம் தாங்கியுள்ளது.
மக்ஸ் மல்லர் என்ற ஜெர்மன் அறிவாளி சொல் லுகிறார்: "எந்த ஆகாயத்தின் கீழ் உள்ள மனித உள்ளம் பெரும் பெரும் வாழ்க்கைப் பிரச்சனைகள் பற்றி ஆழமாகச் சிந்தனை செய்துள்ளது. எந்த நாடு எமது உள்ளாந்தர வாழ்க்கையை நெறிப் படுத்தி, அதைப் பூரண பாக்கி விரிவடையச்செய்து அழிவற்ற நிலைக்குக் கொண்டுவர வல்லது என்று என்னைக் கேட்டால் இந்தியாவையே யான் சுட்டிக்
காட்டுவேன்'. இந்துமத சிந்தனைக்கு எவ்வளவு புகழுரை
மாபெரும் பிரம்மஞானியாகிய பெசன்ட் அம்மையார் சொல்லுகிறார்: " "ք տից:
லுள்ள பெரும் மதங்களையெல்லாம் நாற்பது ஆண்டு களாக ஆராய்ந்து படித்தபின்னர் நான் கண்ட நன் மையானது இந்து மதத்தைப்போல் பூரணமான், விஞ்ஞான ரீதியான தத்துவார்த்தம் நிறைந்த ஆத் மீகப் போவிலுள்ள மதம் வேறெதுவும் இல்லை என் பதே எவ்வளவு நன்றாக அதைத் தெரிந்துகொள் கிறிர்களோ அங்வளவுக்கு அதன்மீது ஆசை கொள் வீர்கள் எவ்வளவுக்கு அதனை விளங்கிக்கொள்கிறீர் களோ அவ்வளவுக்கு உயர்வாக அதை மதிப்பிடுவீர் 品品',
இந்துக்களாகிய நம்மிற் பெரும்பாலானோர் எமது சமயத்தைப் புரிந்துகொள்ளவோ T, மதிக்கவோ முயற்சிக்காமைக்கு என்ன காரணம்? அதனாலன்றோ நாம் இன்று சின்னாபின்னப்பட்டு, நம்பிக்கை இழந்து, இந்து என்று சொல்லவே கடச் சப்பட்டு வாழ்கின்றோம். இந்த இடத்திற்றான் சுவாமி விவேகானந்தர் இந்து மதக் கொள்கைகளை
 
 
 
 

இந்து காதாரம்
ಶ್ರೀತಿ(ತ್ರ ஏற்ற மதம்
இலகுவில் விளங்க வைத்து அவற்றின்படி ਪ காட்டுகிறார் நாம் மோட்சத்தை அடையுமுன் எர் கள் தர்மத்தைப் பூர்த்திசெய்ய வேண்டுமென்று அவர் வலியுறுத்தியிருப்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். தர்மம் நிறைவேற்றாவிடின் மோட்சம் இல்லை. தர்மம் என்பது நேர்மையான ஒழுக்கநெறிஅதாவது கடமை. அதன்மூலமே தினசரி வாழ்வு சீராக்கப்படுகிறது. அதன்மூலமே பணம் பொருள் இன்பம் ஆகியவற்றைப் பெறுகிறோம். ஒரு குடும் பஸ்தன் மோட்சத்தைக் கருதுமுன் தனது குடும்பத் தைப் பராமரித்து பொதுநலப் பணியிலும் ஈடுபட வேண்டும். தனக்குரிய ஸ்வதர்மத்தை நிறைவேற்றி யாக வேண்டும். சுவாமி விவேகானந்தர் கேட்கிறார்: "ஒருவன் தனது போகத்தையோ உலக இன்பத் தையோ அனுபவித்து முடிக்குமுன் எங்ங்னம் gsinT) வனோடு ஐக்கியப்பட முடியும்? எல்லாவிதமான பற் றுக்களிலிருந்தும் விடுபட்டு வைராக்கியம் பெறுமுள் துறவுநிலை எய்துவது எங்ஙணம்?"
மோட்சம் அடைவதென்றால் உடம்பின் பினைப் பையும் இயற்கையின் விதிகளையும் தாண்டிச் செல்ல வேண்டும் மோட்சமானது இவ்வுலக வாழ்வும் மறு உலக வாழ்வும் கூட அடிமைத்தனம் என்றே வரி புறுத்துகிறது. ஏனெனில் இரண்டும் இயற்கை விதி சுளுக்கு உட்பட்டதே.
பெளத்தமதம் மோட்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தர்மநெறியை முற்றாக அலட்சியப்படுத்தி விட்டது. ஆனால் இந்து சாஸ்திரங்கள் மோட்ரப் தர்மத்திலும் பார்க்க உயர்வானதெனினும் முதலில் தர்மத்தை நிறைவேற்றவேண்டுமெனக் கூறுகின்றன. சுவாமி விவேகானந்தர் இயம்புகின்றார்: "தங்கள் ஸ்வதர்மத்தைச் செய்யுங்கள் - இதுவே உண்மைக ஞள் உண்மை. ஆனால் தவறு எதுவும் செய்யாதீர் கள் மற்றவர்க்கு தீங்கிளைக்காதீர்கள், ஒருவரைபுப் கொடுமைப்படுத்தாதீர்கள் உங்களால் இயன்றளவு நன்மை செய்யுங்கள்' மக்கள் இந்நிலவுலகில் முழு மையான வாழ்வு வாழ இந்தும்தம் வழிவகுக்கிறது. ஒவ்வொருவரும் பிரமச்சர்ய தர்மத்தில் தொடங்கி கிருஹஸ்தம் வானப்பிரஸ்தம் ஆகிய படிகளைக் - கடந்து சன்னியாசத்தைப் பெறவேண்டும் ஒரு இந்து வானவன் தனது பொறுப்புக்களையும் கடமை: பும் அறிந்துகொண்டு தனது உரிமைகளை உணர்ந்து சமுகப் பணிகளைச் செய்து செம்மையாக வாழ வேண்டும். தனது ஆத்மிக வளர்ச்சியை மட்டும் கரு தாது நாட்டின் சக பிரஜைகளுக்கும் அவ்வப்போது
உதவிசெய்ய வேண்டும்.

Page 19
  

Page 20
குளியாப்பிட்டிய ஆலய
Ql6ôIGOLDU IT bi,
குளியாபிட்டிய ஆலயத்தில் கும்பாபிஷேகம்' "குளியாபிட்டிய ஆலயத்தில் நவக்கிரக பிரதிஸ்டை' "குளியா பிட்டிய ஆலய பரிபாலன சபை ஏவிழி மானவர்களுக்கு உதவியது" குளியாபிட்டியாவில் கலாசார மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா' குளியாபிட்டியாவில் மாமல்லபுரத்து சிலம்பொலி கேட்கின்றது' என்றெல்லாம் கடந்த காலங்களில் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தபோது மகி ழாத உள்ளங்கள் இல்லை.
குளியாபிட்டியாவில் திருச்செந்தூர் முருகனாக நின்று அருள் பாலிக்கும் குமரனின் தாழ்பணிந்து போற்றும் அவ்வூர் இந்துமக்கள் - தமிழ்ப் பெருங் குடியினர் எண்ணிக்கையில் சிறியோரா சி இருந்த போதும் செயலிலும் சாதனையிலும் முன்மாதிரியாக விளங்கிஓர் .
இவ்வாறு ஆலயத் திருப்பணிகளையும் சமூசப் பணிகளையும் சமயப் பணிகளையும் முன்மாதிரியாக நடத்திவந்த குளியாபிட்டிய இந்து தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு முட்டுக்கட்டைபோடும் வண்ணம் ஆலய அர்ச்சக்ர் ஆலயத்தைப் பரிபாலனம் செய்யும் நிர்வாக சபையில் பெரும்பான்மை இனத்தவருக்கும் இடம்கொடுக்க வேண்டுமென வாதாடி அவர்களை தூண்டிவிடுவது வேதன்ை அளிக்கின்றது. பெரும் பான்மை மக்கள் அதிகமாக உண்டியல் போடுகின்
ஊவா மாகாண இந்து
இலக்கிய மலர்
மே மாதம் 24ம் திகதி பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் கெளரவ அமைச்சர் திரு. எஸ். தொண்டபான் தன்மையில் உள்வா மாான் இந்து கலாசார அமைச்சும் ஊவா மாகான இலக் கிய ஒன்றியமும் இணைந்து நடாத்திய 'இலக்கிய பட்டமளிப்பு விழாவும் இலக்கிய மலர் வெளியீட்டு விழாவும்' சிறப்பாக நடைபெற்றன்.
இவ்விழாவில் பிரபல மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், தமிழோவியன் உட்பட வேறு ஆறு எழுத்தாளர்களும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்
இவ்விழாவில் வைத்து வெளியிடப்பட்ட 'இலக் கிய மலர்' தரமானதொன்றாக அமைந்திருந்தது. எந்தவொரு விளம்பரமும் காணப்படாத இம்மலரில் கட்டுள்ரகள், சிறு கதைகள், கவிதைகள் என்று பல அம்சங்கள் இருந்தன.
 

இந்து கலாசாரம்
அர்ச்சகரின் செயலை
கண்டிக்கின்றோம்
நார்கள் என்பதால் அவர்களை நிர்வாக சபையில் சேர்த்து பரிபாலனம் செய்ய வேண்டுமென்பதன் உள்நோக்கம் சிவாகம விதிகளைப் புரியாத அவர் களை சேர்த்து இந்துமதத்தின் பேரால் பொய்யான சடங்குகளை நடத்தி அதிக பனம் சம்பாதிப்பதற். GILJF" j.
வடக்கு கிழக்கு தவிர்ந்த கொழும்பு உட்பட மலையக பகுதிகளில் ஆலயங்கள் அமைந்துள்ள இடங் கள் எங்கும் பெரும்பான்மை இனத்தவர்கள்தான் அதிகமாக வாழ்கின்றார்கள். இவர் கூறுவதுபோல் நடைமுறை படுத்தப்பட்டால் எந்த ஒரு ஆலயத்தி லும் தமிழ் மக்கள் இந்துக்கள் பரிபாலகர்களாக இருக்க முடியாது எனவே சம்பந்தப்பட்ட அன்ை வரும் நிதானத்துடன் சிந்தித்து செயலாற்றுவதுடன் நம் நாட்டில் பண்டு தொட்டு சைவமும் தமிழும் தழைக்க அரும்பாடு படும் சிவாச்சாரியார்கள் இக் கோடரிக்காம்புகளை வெறுத்து ஒதுக்கி முளையி லேயே கிள்ளி விடவேண்டும்.
இது விட பத்தில் ஓடோடிச் சென்று நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்துசமய இந்து கலாசார அமைச்சை பாராட்டுவதுடன் அவர்களது நடவடிக்கை உறுதியாக அமைந்து இந்நாட்டிற்கே வழி காட்டியாக விளங்க வேண்டுமென எதிர்பார்க் கின்றோம்.
கலாசார அமைச்சினால்
கட்டுரைகள்ை பேராசிரியர் சந்திரசேகரன், பேராதனை தமிழ்துறை தலைவர் எஸ். தில்லை நாதன், பேராசிரியர் ஹமீது, பேராதனை பொருளி பல்துறை விரிவுரையாளர் திரு. எஸ். விஜயசந்திரன், இந்துகலாசார இணைப்புச் செயலாளர் திரு. கோ. சேனாதிராஜா, அந்தனி ஜீவா, பாரதி கல்லூரி அதிபர் எஸ் கணேசன் போன்ற பலர் தரம்பிக்க கட்டுரைகளை எழுதியிருந்தனர்.
தெளிவத்தை ஜோசப், தமிழ் செல்வன் மாசிலா மணி, ஏ. கோமஸ் போன்றோர்களின் சிறு கதை களும் இருந்தன.
பலரை கண்டி அசோகா கல்லூரி அதிபர் திரு. நடராஜா அவர்கள் விமர்சித்தார். விமர்சன முடி வில் மலையகம் கற்றோருக்கும் மதிப்புத்தருதல் அவ சியம் என்பதை வலியுறுத்தினார்.
பதுளைப் பகுதியில் அண்மைக் காலங்களில் நடாத்தப்பட்ட பெருவிழாவாக இவ்விழா அமைத் திருந்தது.
- ஆசிரியர்

Page 21
இந்து கலாசாரம்
அற்புதங்கள் பல செய்யும் 9||
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இலங்கைத் தீவகத்தின் மிகப் பழமையான ஆலயங் களில் ஒன்றாகும். மகா மண்டபத்தில் காணப்படும் மீன் இலட்சினைகள் பண்டைய பாண்டிய மன்னர் களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதிக்கப்பட்டு போற்றப்பட்டு திருப்பணி இயற்றப்பட்ட சரித்திர தொன்மையை எடுத்துக் காட்டும்.
தேவர்களும் வந்து வணங்கி வரம் பெறும் இவ் வாலயத்திற்கு வருகை தரும் அனைத்து பக்த கோடி களுமே இங்கு அனுபவிக்கும் அற்புதங்களும் அதிச பங்களும் சொல்லில் அடங்குவன ஆகா.
என் வாழ்வில் என்னால் மறக்கவே முடியாத சில சம்பவங்களை ஈசன் நடத்தியிருக்கிறான். இவற்றை நான் இன்று நினைத்தாலும் கண்களிலே நீர் சொரிய உணர்ச்சி வயப்பட்டு நிற்பேன் 1977ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது நானும் என் இளமைக்கால நண்பரும் அங்கிருந்தோம் குண் டர்கள் பலர் எம்மை நோக்கி எறிந்த பெற்றோல் குண்டு வெடிக்காது கிதறியது அதுமட்டுமன்றி அப் போதைய கோவில் காரியஸ்தர் திரு. நடராசா அவர்கள் மீது வெறியர்கள் பெற்றோலை ஆளற்றி உயிருடன் எரிக்க முற்பட்டார்கள் எவ்வளவு தான் முயன்றும் தீப்ப்ெட்டியிலிருந்து நெருப்பு எழவில்லை. ஈசனின் அருளுக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்.
1989ம் ஆண்டு கோயிலின் முன்னால் அமைந் திருக்கும் மாநகர சபை வளவில் வெடித்த குண்டி னால் கோயில் கோபுரத்திற்கோ மூல மூர்த்தி களுக்கோ உற்சவ மூர்த்திகளுக்கோ சுர் பக்கிருகங் களுக்கோ எந்த வித அன்றும் ஏற்படவில்லை. நேர் மாறாக திருத்தப்படாமல் இருந்த பிரகாரங்களும் அன்னதானம் செய்ய வென்று அந்தக் காலத்தில் தர்மவான்களால் கட்டப்பட்ட போதிலும் வேறு உபயோகங்களுக்காக பாவிக்கப்பட்ட அன்னதான மடமும் முற்றாக தகர்க்கப் பட்டதும் ஈசன் செயல் தானே.
சிதைந்த பகுதிகளை மீளவும் திருத்தி எடுக்க எடுத்தமுயற்சிகள் தாமதமாகிக் கொண்டே வந்தன. அரச பணமும் கிடைக்கதாக நிலை அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் ஒரு சைவப் பெரியார் கதிர் காமம் போகும் வழியில் இங்கு வந்தார். பார்த்துக் கொண்டிருந்தால் வைத்த கண் வாங்க முடியாத அளவு அழகிய மூர்த்திகளின் அழகிலே இலயித்த அவர் சுற்றுப் புற சேதங்களைக் கண்டு விசாரித்து விபரம் அறிந்தார்.
 

s
- திரு சி. சிவசுப்ரமணியம் - (ஆலய பஞ்சாயத்தர்)
நாங்கள் பலமுறை பிரகாரங்களையாகிலும் திருத்தி ஒட்டினால் வேயலாம் என்றாலும் ஏற்பட்ட தாமதங்களைக் கூறினோம்.
அப்போது அப் பெரியார் கூறிய வார்த்தை களை இன்னும் மறக்க முடியா திருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர நினைப்பது சரி பல்ல. அப்படியானால் ஈசன் குண்டு வெடிக்கப்பண் னாதிருந்திருப்பாரே. ஏதோ மிக விரிவான சாஸ் திரிய முறையில் உறுதியான விசாலமான கோயில் அமையவேண்டும் என்பதால்தானே குண்டே வெடித் திருக்கிறது. அவனன்றி அணுவும் அசையாது என் பது உண்மையானால் அணு கு எண் டோ என்ன குண்டே எதுவும் அசையாது தானே என்றாரே பார்க்கலாம். பாரிய அளவில் திருப்பணி செய்ய போதிய நிதி வேண்டுமே நாம் எங்கே போவோம் என்று சொன்னோம்.
அவரோ ஆண்டவன்மீது கொண்ட அளவற்ற பற்றுதலால் நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். ஈசன் பொன் கொடுப்பார் என்றார். ஈசனின் பிரதி நிதியே போன்று வந்தவரை ஏற்று நாள் குறித்து அத்திவாரம் இடப்பட்டது. யாரும் எதிர்பாராத அளவில் ஆலயம் வளர்ந்துகொண்டே போகிறது. ஒரு பொதுசன ந ட மாட் டம் உள்ள வீதியையே எடுத்து அங்கே கோயிலை விரிவாகக் கட்டலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத விஷயங்களை ஈசன் இப்பெரியார் மூலம் நிறைவேற்றுவதைக்கார உண்மையிலே சேக்கிழார் சுவாமிகள் பாடிய பெரிய
(தொடர்ச்சி 27 பக்கம்)

Page 22
கயலாபத்திற்காக நமது இனத்தை
காட்டிக்கொடுக்கலாமா ?
குளியாபிட்டியாவில் நடப்பது நாட்டின் பிற பகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டால் இந்துக் களின் நிலை என்ன ?
வடமேல் மாதானம் பாரம்பரிய இந்து ஆயங் AGGTGT TIGTIGT LGSFIL) ਘ பூமியாகும். இப் L°工 தேசத்தில் குளியாபிட்டிய நகரில் அமைந்துள்ள அருள்மிகு பூஜி சிவசுப்பிரமணிய ஆலயம் திருச்செர் துரர் முருகனின் அருளினை எடுத்தியப்பும் வன்னம் சீப் பெற்று விள்ங்குகின்றது. இந்நகரில் எண்ணிக்கை யில் குறைந்த அளவே இந்து தமிழ் மக்கள் வாழ்ந்தி போதும் முருகன் அருளால் வாழ்வாங்கு வாழ்கின் றனர், தம்மை வாழ்விக்கும் அம் முருகனின் ஆலயத் தையும் சுவினுரு வண்ணம் கட்டியெழுப்பி நசிக்கி ரஹம் முதலானவற்றை பிரதிஸ்டை செய்து வழிபடு
அத்தோடு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என - பகுதிவாழ் நலிவுற்ற இந்து மக்களின் சிறார் களுக்கு முருகனின் காணிக்கையில் எழுத்து உபகர னங்களையும் அளித்து ஆதரித்தனர். இதனையெல் லாம் சகிக்காத பேராசை கொண்ட அவ் ஆலய அர்ச்சகர் ஆலய வருமானத்தை தானே சுபளிகிரம் செய்ய வேண்டும் என்ற நற்பாசையில் திட்டம் நீட்டி செயற்படுகின்றார். இதற்காக அங்கு வாழும் சிறுபான்மை இந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்தி கபட நாடகம் ஆடுகின்றார் ஆகம விதியையோ, பூசை முறைகளையோ அறியாத வேற்று இன மக் களையும் அவ் ஆலய பரிபாலன சபையில் துக் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுப்பு துடன் அவர்களை "நீங்கள் தானே பெரும்பான்மை' நீங்கள் தானே அதிக உண்டியல் போடுகின்றீர்கள் எனவே நிர்வாகத்தில் பங்கு கொள்ளுங்கள் என்று தாண்டிவிடுவதுடன் கலவரத்திற்கும் துரபம் போடு கின்றார். பொவின் நிலையம் வரை விடயம் போய்
விட்டது.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இறைவன் சேவையை போற்றிப்புரியும் நம் நாட்டிலுள்ள கண்ணிய மிக்க சிவாச்சாரியார்களுக்கு மத்தியில் இப்படி பும் சில பிரகிருதிகள் எல்லோரும் தலை
"சந்திரன் எல்லாக் குழந்தைகளுக்கும் மாமா ஆவது போல் கடவுள் எல்லாருக்கும் உரியவர் அவரை வழிபட எல்லாருக்கும் உரிமையுண்டு - Біш ғылт வேண்டி நாடுபவர்கள் முன்பு அவர் கருணையுடன் எழுந்தருளுகிறார். நீயும் அவரை 구, a,
|L
SSLSS SSLSSSMSTSSMSSSLSSLSLSSLSLSSMqqSSSS SSLSSSMSSSMSSS SSMSMSMSSMSMSSMSMSMSSMSSSMSSSMSSSMSeSSMMSSMSMSSMSMSMSSSMSSSLSSSMSSSMSSSMS SSSSSSASSS
 
 

இந்து கலாசாரம்
குனியும் வண்ணம் செயல்படுகின்றார்கள். வேதனை தான். சுபலாபத்திற்காக இவர்கள் இப்படி செயல் பட்டு தம் காரியத்தை சாதிக்கலாம். ஆனால் இதே நடைமுறை எல்லா ஆலயங்களுக்கும் பின்பற்றப்படு பாராஷ்: பொறுப்புள்ள அனைவரும் நிர்த்தாட் சன்ரியமாக சிந்திக்க வேண்டுகின்றோம்.
சிவாக விதிகளை அறியாத வேற்று மதத்தவர் களை வைத்து பரிபாலன சபை அமைத்து அவர்க ளுக்கு இந்துமதத்தின் பேரால் போலிச் சடங்குகளை பும் மந்திர தந்திரங்களையும் காட்டி பணம் பறிக் கலாம். ஒரு சிலரின் ஆசா பாசங்களை பூர்த்தி செய்வதற்காக நமது சமயத்தையும் சமூகத்தையும் காட்டிக்கொடுக்கலாமா?
பொறுப்புடன் சிந்திப்போம் !
E. T=============
வேதனை அடைகிறோம்
அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச்செயலர் திரு நீலகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை
தெல்லிப்பழை அருள்மிகு துர்க்கையம்மன் தேவஸ்தானத்திற்கும் சிவத்தமிழ்செல்விதங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமையிலான அந்தத் தேவஸ்தான அரங் காவலர் சபை நடத்திவருகின்ற அநாதை இல்லத்திற்கும் சமீபத்தில் ஏற்பட்ட தாக் கங்களையறிந்து அகில இலங்கை இந்து மன்றம் சொல்லொனாத் துயரும் வேதனையும் அடைகின் றது. ஒரு புனிதத் திருத்தலத்தில் இப்படியான அனர்த்தங்கள் ஏற்படக் காரணகர்த்தாவாக இருந் தவர்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் சமீப காலத்தில் இந்து சமய வழிபாட்டுத் தலங்களுக்கு இப்படியான அவலநிலை ஏற்பட்டு வருவதையிட்டு சொல்லொன்ாத் துயரமும் அடைகின்றது. அவற் றைத் தடுக்க அரசாங்கம் போதிய நடவடிக்கை
। ।।।। உடனடியாக இந் நாட்டு இந்து மக்களுக்கு மிக வும் வேதனையும் கவலையும் தரக்கூடிய வகையில் இப்படியாக இந்துத் திருத்தலங்களிலும் அவற்றின் சுற்றுப்புறங்களிலும் அநாகரிகமான தாக்குதள் நடத்தப்படுவதை நிறுத்த அரசாங்கம் உடன் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண் டிக்கொண்டு இந்து மதஸ்தாபனங்கள் தங்கள் தொண்டினை தங்குதடையின்றி செய்திட வழிவகுப்பது கத்தின் சுடமையாகும் என்று சுட்டிக்கர்ட்ட விரும் புகிறோம். இந்த நாட்டில் வாழும் சகல இந்து மக்கள் சார்பிலும், இந்துமத ஸ்தாபனங்கள் சார் பிலும் இந்த வேண்டுகோளுக்கு அரசாங்கம் உடன் செவிசாய்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கி றோம்.

Page 23
இந்து FFll ||-FTTIf
II", IEEE II.I.I.I.I. - தமி IKHASHI HAKIE|
– திரு சி. இராமநாதன் -
இலங்கை வாழ் தமிழ் மக்களாகிய நாம் சில FilվեL-El-* iT T- լյեն இன்னல்களுக்கு ஆளாகி எமது சிஐ உற்றார்களையும் உறவினர்களையும் வீடுகளை பும் இழந்து மிகச் சிரமப்பட்டு சேகரித்த பொருள் பண்டங்கள் ஆடு மாடுகளையும் பறிகொடுத்து துன் பச் சாசுரத்தில் நிற்கின்றோம
இவ்வேளையில் எமது பெருமைவாய்ந்த முன் னோர் கூறியிருக்கும் அமுத வாக்குகளை நினைவு ஈர்ந்து மன நிம்மதியை பெறுவதல்லால் வேறு
அன்மையில் யாழ்ப்பானத்தில் வாழ்ந்த புகழ் GLエcm_cm மனிதர் தங்களைப் பிடித்திருக்கும் துயரமான் செய்திகளை கூறி T। அவர் சிலருக்கு 呜、Gāná r亡山Gam முடிந்த காரியர்ே றும்' வேறு சிலருக்கு நான் செத்தால் நீ நல்லா யிருப்பாயென்றும்" சொல்வது வழக்கம் நாடு: பது ஆணவத்தைக் குறிக்கும்.
நாம் இவ்வுலகில் 2) Fuĵŭ. அநித்தியமான உரு பேங்களோடு சொற்பகாம் வாழ்ந்து நாமும் அழிந்து போகும் தன்மை உடையவர்கள் எம்மை பனிடத்து காத்து எமக்குள் இயங்கும் ஆத்மாவே நித்திய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளே சங்கும் பல பல தோற்றங்கள், உருவங்கள் வடிவங்களெடுத்து பரமாத்மாவாய், சிவமாய் அளவளாவி நிற்கின்றது. அப்பொருளை அறிந்து உணர்ந்தவர்களுக்கு இல் இலக வாழ்க்கை இன்பமாக பின்மம் போகர் சுவாமிகள் நற்சிந்தனையில் கூறும் பாடல் பின்வரு LTD
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லையென் முன்னைப் பெரியோர் மொழிந்தனரால்
in இலங்கை Հնո լքմ քlaն நேயச் செல்வர் காள் தேர் இச்சீவன் சிவம்"
திருமந்திரத்தை அருளிச்செய்து திருமூலரையே முன் னைப் பெரியோரென்று குறிப்பிட்டிருப்பதை அவ தானிக்கவும் பின்வரும் திருமந்திரம் விளக்குகின்றது
தன்னை அறியத் தனக்கு ஒரு கேடில்லை தன்னை அறியாமல் தரரே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத்தானிருந்தானே.

தன்னையென்பது தனக்குள் இயங்கும் மெய் பொருளான ஆத்மாயென்பது பொருள், ஆத் சொரூபத்தை அறியும் அறிரவ குருஉபதேசம் மூல மாகவே அறியலாம்.
ஆத்ம சக்கரத்தில் ஐந்தெழுத்தில் இயங்கும் அப் பொருள் அன்பையும் அறிவையும் அதோடு சேர்ந்து நிற்பவர்களுக்கு கொடுக்கும் எமது முற்பிறப்புகள் யும் ஊழ் வினைகளையும் அது அறிந்து நிற்கும் பின்வரும் திருமந்திரம் கூறுகின்றது:
'அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும் இன்பமும் இன்பக் கல்வியுமாய் நிற்கும் முன்புறு காலமும் ாேழியுமாய் நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றாவே.
எமது விதி நாம் செய்த வினைப் பயனால் நிது பிச்சப்பட்டது. ஆகாசத்திலிருந்து ஒருவரும் எம்எம் துயரத்துள் மாட்டவில்லை. எம்மை படைத்து காத்து அழிக்கும் தலைவனே ஆத்மா. அவனோடு இன்னந்து ஐந்தெழுத்துக் குறி வழியே உச்சிக்கு சென்று வந்த படியினால் இவ்வுலகம் நல்ல நிலமாய் இன்பமாய் அமைந்திருக்கின்றது என்று பின்வரும் திருமந்திரம் அழகாக விபரிக்கின்றது:
தான் முன்னம் செய்த விதிவழி கானல்லால் வான் முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட் |lê Ð கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று நான் முன்னம் செய்ததே நன்னிலமான்தே"
நாம் முன்னம் செய்த வினைகளே எமக்கு பகை வனாகவும் நண்பனாகவும் உலக வாழ்க்கையில் தோன்றுகின்றன. பின்வரும் திருமந்திரத்தைப் 나IT
தானே தனக்கு பகைவனும் நட்டானும் தானே தனக்கு இம்மையும் மறுமையும் தான்ே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தான்ே தனக்குத் தலைவனும்ாமே'
ஆத்மன் என்னும் சமஸ்கிரதச் சொல்லுக்கு உப நிடதத்தில் உடம்புள் இயங்கும் இறைவனென்று பொருள். திருமந்திரமும்,
சிவனென்ன சிவனென்ன வேறில்ல்ை
சிவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாபிட்டிருப்பரே"
என்று கூறுகின்றது. திருமூலர் தமிழ் சமுதாயத்துக்கு அளித்த சைவ சித்தாந்த கொள்கைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையில் சாந்தி அன்டவோ மாக

Page 24
காஞ்சிப்பெரியவர்
தரிசனம்
-இரா. வைத்தி மாநிதி
காஞ்சிப் பெரியவர் அவர்களை நேரில்ே தரிசித்து ஆசிபெற வேண்டும் என்ற நெடுநாளைய ஆவலைப் பூர்த்திசெய்யும் பொருட்டு சரித்திரம் படைத்த பழமைவாய்ந்த காஞ்சிபுரத்திற்குச் சென்றேன்.
மஞ்சள் வெய்யில் மாலை நேரத்திலே மடாதி பதியின் மடத்தின் வாசவில் நின்று அங்கு அமர்ந்து இருந்த மடத்தின் அதிகாரி ஒருவரிடம் நான் வந்த விபரத்தை தெரிவித்தேன். அவர்களும் மனம் உவர்ந்து இன்னும் அரை மணித்தியாலத்தில் பெரிய வர் தரிசனம் கிடைக்கும் என்று என்ன்ை இருக்கச் சொன்னார்கள்
என்னுடன் இன்னும் பலரும் இருந்தார்கள். மிகவும் ஆவலுடன் மனம் துடித்துக்கொண்டு இருந் தது. சிறிது நேரத்தில் எங்களை பெரியவர் இருக் கும் இடத்திற்கு வரிசையாக போகச் சொன்னார் கள். ஒவ்வொருவராக வணங்கிச் சென்றார்கள் எனது முறை வந்தது கொழும்பு 'இந்து கலாசா ரம்' பத்திரிகையில் இருந்து வந்து இருக்கின்றேன் என்று கூறி முடிப்பதற்குள் வேறு வரிசையில் இருந்து அவசரமாக சில இந்திய அரசாங்க உயர் அதிகாரி கள் வந்து வணங்கினார்கள், அவர்கள் அனைவர தும் பெயர்கள் கூறப்பட்டது. எனினும் பெரியவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒன்றும்
சொல்லாமல் என்ன்னப்பார்த்து "இலங்கையருக்கு பழம் கொடுங்கள்' என்று கூறி என்னை வாழ்த்தி ஆசிர்வதித்து அனுப்பினார்கள் அந்த அன்பு சுட் _3ள் என்னை மெய்சிவிர்க்க வைத்தது. என் வாழ் நாளில் பெரும் பாக்கியமாக பழத்தை எடுத்துக் தொண்டு ஆசிர்வாதம் கிடைத்த மனநிறைவோடு நகர்ந்து சென்றேன்.
தொடர்ந்து மறு அறையிலே ஜகத்குரு பூஜி ஜயேந்திர சரஸ்வதி சுவாமி அவர்களை சந்தித்தேன் அவர்களும் பழிகவும் சந்தோஷப்பட்டு இந்து கலாசாரம்" பத் திரிகை நன்றாக இருக்கின்றது. ஒவ்வொரு இதழும் தமக்குக் கிடைக்கின்றது. மிக அருமையாக இன்னும் சிறப்பாக அமைய என்னை வாழ்த்தி அனுப்பினார்
եցի :
 
 
 
 
 
 
 
 
 
 
 

Թեեւ Lilit:Tirit
LSLSL SSSSLSLLS SLLLSSSSLSLSLSS LSLSLLSLSSLSSS
Gl 151 (FFIDT
கட்டுக் கோப்பிற்குள் அடங்காத
கன்னியரே நில்லுங்கள் சாயம் பூசிய கைகளில்
ETT LLJ LJ i கூடாதென; சாய்வாகவே சாய்மனை தேடி
சந்ததியைக் கெடுக்காதீர்கள். நாகரீகத்தை தேடி நாயாக அலையும் நீங்கள்
நாளைபொரு நாள் நல்லதொரு குடும்ப விளக்கு - என
நாலுபேர் பேசுவதை விரும்ப மாட்ரூரோ ஆடம்பரங்களை குடிக் கொண்டு - நீங்கள்
ஆடவரை நிலை தடுக்க வைக்காதீர்கள் இதனால்தானோ - நீங்கள்
இலக்கியப் புலவர்களையெலாம் இழிவாக்கி விட்டிர்கள்.
பண்பைப் பயிராய் வளர்த்திடுங்கள். அன்பை மழையாய்ப் பொழிந்திடுங்கள்.
அன்னை எனும் அளவற்ற சொல்லை-நீங்கள் அடுக்கடுக்காய் சினிமா பார்ப்பதில் அவிழ்த்து விட்டு விடாதீர்கள். ஆசையான நகைகள் எதற்கு?
அடக்கமே ஆபரணம் உனக்கு பொன்நகை உனக்கெதற்கு?
பொறுமையே போதும் உனக்கு. தாய்மை என்பது உளக்கு மட்டுமே தாத்து
தரணியில் அதை நீ அணிந்து கொண்டு தாய்க் குலத்தைக் காக்கும் படி
தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
- திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா
LSLSSS SLSLSLSSSLSSLSSLSS LSSLS LS LSSS LS SSLSSS
அன்பினால் தீர்க்கப்படாத எந்த ஒரு பிரச்னையையும், பலாத்காரத்தால் தீர்க்க முடியாது என்பதை உலகம் எப்போது முழுமையாக உணர்ந்துகொள் கிறதோ அப் போது முதலே இந்த உலகம் போர்களின்றி முன்னேறிவிடும்.
- இங்கர்சால்
LLSSMSSSMSSSMLMeSSLSLSSMLSLLMLSSSMLSMSMSSMSMSM SLSLSSSMLSMSMSMMMMMMSeLLLLLS LLS LLSSSSSSSMLSSSMSMSMSMSMSMSiSMSMMMSMMSMMSMM MSLLSMMMMMSMMSSSMMLMM MLSSSqSDD

Page 25
חזהו החלה._jh #1 a.3
நல்லதையே கண்டு,
நல்லதையே செt
வெளது: இளைஞன் ஒருவன் குறும்புத் தி:த்த ல், அயல் பிரதேசமான ஸ்கொத்துலாந்துக்கு ஓடினான் அங்கே என்ன என்ன வேற்றுமைகளைக் காணலாம் என்று திரிந்தவேளையில் இங்கிலாந்தைப் போல அங்கேயும் நிலம் இறுக்கமாயிருப்பதைக் கண் டான். இங்கிலாந்தைப்போல யார் அளவு மூன்றடியா யிருக்கக்கண்டான் ஸ்கோர் என்னும் எண்ணிக்கை இருப்பதாகவே இருக்கக்கண்டான் ஈயம் அங்கேயும் பாரமுள்ளதாகவே இருக்கக்கண்டான். இங்கனமாகப் பல ஒற்றுமைகளைக் கண்டவன் நின்றான். ஆச்சரி யப்பட்டு நின்றான் என்பது ஒரு சிறுவர் பாட்டு
பாரதநாட்டிலும் பண்டைக்காலமுதலாக ஒற் நுண்ம வேற்றுமைகள் நிலவியபோதிலும் அடிப்படை பில் ஒற்றுமைனே ஊடுருவி உள்ளது. தென்னாட்ட வர்கள் இமயத்தையும் கங்கையையும் புனிதமாகக் சுருதி வடக்கு நோக்கி மங்கலகாரியங்கள் செய்தி நார்கள் வடக்கிலிருந்து தெற்கிலமைந்த இராமேஸ் வரத்தை வணங்க வருகிறார்கள். காசி இராமேசுவ ரம் கலாசாரத் தொடர் பின் எல்ல்ைகள்ா புள்ளன.
நங்கை கொண்ட சோழன் தென்னாட்டுப் பிரா மதுரை வடக்கில் குடியேற்றி, வடநாட்டுப் பிரா மதுரைத் தெற்கில் குடியேற்றி உயிர்ப்பாலம் அமைத்தான். தென்னாட்டவர் வடக்கில் செய்த உபகரிப்பு செப்புந்தரமல்ல
தெற்கில் பருவகாலங்களான முதுவேனில், கார் பின் பணி கதிர் முன்பனி, இளவேனில் என்பன வடக் கில் இருதுகள் என்னும் வழக்கில் கிரீஸ் மருது, வர்ஷஸ் சரத் ஹேமந்த சிசிரி, வசந்தம் என்பனவாயுள்ளன.
இங்ங்கமே இருபத்தேழு நட்சத்திரங்கள், பன் எனிரு இரசிகள் பன்னிரு மாதங்கள், ஏழு வாரங்கள் முதலியனயாவும் ஒன்றாகவே உள்ளன.
இனி வேதங்கள் வேதாங்கங்கள், உபவேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலி யனவும் ஒன்றாகவே உள்ளன ஆசாரம் அநுட்டா ம்ை முதலியனவும் ஒன்றேயாம்.
சமயம் உலகத்தின் பொதுச்சொத்து. அது பழை மையிற் பழையது, புதுமையிந் புதியது. சாசுவத மானது சனாதனமானது.
அறம் பொருள் இன்பம் வீடு தர்ம அர்த்த காம மோட்சமாயுள்ளன. அங்கும் இங்கும் இவையே புரு =ார்த்தங்கள் தெற்கில் நீராடுவோர் வடக்கில் பெரு கும் நீர் தங்கள் தலையிற் படியுமாறு பாவனை செய் கிறார்கள் மந்திரம், கிரியை என்பனவுக்கு அடுத்தாந் போலமைவது பாவனை அங்கே மந்திரங்கள் மிகுதி,
இங்கே கிரியைகள் மிகுதி,

நல்லதையே சொல்லி,
ய்த இந்துநாகரிகம்
இரு பிரதேசங்களிலும் ஒற்றுமை கண்ட பெரு மாட்டி ஒளவையார் "தேவர் குறலும் திருந் = மறை முடிவும், மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்றுனர்' என்றார். அவர் பேய்கண்டா ருக்குப் பின் வாழ்ந்திருந்தால் சிவஞான ாேத தையும் கூறியிருப்பார்
அங்கேயும் குருவருளை நாடினார்கள் , இங்கேப் இருவருவின் நடின்ார்கள் காரைந்த ஒரு திருநாவுக்கரசு நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார். சேரமான் பெருமாள் இங்கிருந்து அங்கே போரார் கள். அகத்தியர் திருமூலர் ஆங்கிருந்து இங்கே வ * IT IT It all -
சங்கராசாரியர் இராமானுசாசாரியர், பத்து வர் இராமானந்தர் இங்கிருந்து அங்கே சென்' சமயக் கோட்பாட்டை பரப்பிப் பக்தி வெள்ளத் தைப் பிரவாகிக்கச் செய்தார்கள்
திருக்கோயில்கள் திருமடங்கள் திருவுருவங்கள் திருவிழாக்கள் முதலியவற்றுக்குத் தெற்கு வழிகாட் டியது. இதிகாச வீரர்களாகிய இராமன், அருச்சுனன் தென்னாடெங்கும் நன்கறிந்திவர்கள். siյrrah | | 5: தென்னாட்டவரின் படிப்பார்வத்தை தமிழின் பத்தை சங்கங்கூடிய தமிழரைப் போற்றுகிறார் வட்க்ே ஐவரும் நூற்றுவரும் போர்புரிந்தபோது தெற்கிவி ருந்த மன்னன் படைகளுக்குப் பெருஞ்சோறளித்து உபகரித்தான்.
வடக்கில் காசிப்பிராமணர் ஒதும் வேதவொலி யைக் காஞ்சியிலிருந்து கேட்பதற்குப் பர்ரதியார் கருவி செய்யவேண்டும் என்று கற்பனை செய்தார். அக்கற்பனை இன்று நனவாகிவிட்டது. கேட்டல் மாத்திரமன்றிக் கண்முன்னாகக் காகவும் வசதி வந்துவிட்டது.
இராமன் தனது தியாகத்தால் தென்னாட்டில் ஒரு சகோதரனையும் ஈழநாட்டில் ஒரு சகோதர னையும் சேர்த்து சர்வதேச சகோதரத்துவத்துக்கு வழிகாட்டினான். விவேகானந்தர் உலக சகோதரத் துவத்தை அனைத்துக்காட்டினார்.
தென்னாட்டுச் சிவலிங்கம் உலகமெங்கும் யிருந்த காலம் ஒருகாலம் கல் தோன்றிய காலத்து வேயே தோன்றிய தமிழன் கல்லைக்கொள்டு சிவலிங் கம் செய்தான் சிவலிங்கம் உலக வியாபகமுள்ளது
சிற்று அருவுருவத்தையும் உருவத்தையும் கூறாத வேதங்கள் அருவுருவத்தையும் உருவத்தையும் போற்ற ந்ேதிரங்கள் தந்துள்ளது. போற்றும் வன் கூறும் ஆகமங்கள் தமிழரின் சிந்தனையில் ஊற்றுக்களாயின. ஆகமங்கள் சொல்ல பத்ததிகள் வழிகாட்டுகின்றன. பத்ததிகள் வழிகாட்டப் பூசை கள் வாழ்வை வளம்படுத்துகின்றன. கொண்டும் கொடுத்தும் வடக்கும் தெற்கும் வாழ்ந்தவ வாழ் கின்றன. வாழப்போகின்றன.
மிகுதி அடுத்த இழிதல்

Page 26
su) bTL5jT LT) LG 50 m)
மிழோசை
தமிழோசை நிகழ்ச்சிகள் இலண்டன் பிபிசி உலக சேவை" வானொலி நிலையத்திலிருந்து, தமிழ் கூறும் நல்லுலக மக்களாகிய உங்களை நாடி வருகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாக வாரத்தில் ஒன்றாய் அரும்பி, கால கட்டத்தில் படிப்படியாக பல நிலைகளில் வளர்ந்த நம்முடைய தமிழோசை" இப்போது ஏழு நாட்களும் ஒலி பரப்பாகும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இந்த வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும், தமிழோசை நேயர்களின் அளப்பரிய அன்பும், அயராத ஆர்வ மும், ஊக்கமுமே காரணமென்றால் மிகையில்லை. இது - உங்கள் ஒலிபரப்பு. உங்களுக்கும் உலகத்திற்கு மிடையே - காற்றில் அமைந்த ஒவிச் சாளரம்
நாள்தோறும் கேளுங்கள் உங்கள் கருத்துக் களை எமக்கு எழுதுங்கள். நீங்கள் பி.பி.சி. த: ழோசைக்கு எழுதும் கடிதங்களே தமிழோசை வளர நீங்கள் வார்க்கும் அன்பு நீர்ப்பாசனம் ஆகும் என்பதை மறவாதீர்கள்
தமிழோசையில் செய்தியரங்கம் தலையாய அம்சம் ஒவ்வொரு நாளும் செய்தியரங்கத்தைத் தொடர்ந்து பல்சுவை நிகழ்ச்சிகள் பல இடம் பெறும்.
நேயர்களுக்கு வேண்டுகோள்
அன்பு நிறை எங்கள் நேயரே,
வாரத்தில் ஏழு நாட்களும் தமிழோசை" ஒலிக்கவேண்டும் என்று எங்கள் நேயர்கள் அடுத் தடுத்துக் கடிதங்கள் எழுதிக்கேட்டு வந்தார்கள். நாள் தோறும் தமிழோசை ஒலிக்கும் பேறு தற் போது கிடைத்திருக்கிறது என்பது தங்களுக்கு மட் _ற்ற மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். வந்து குவியும் கடிதங்கள் கூட, எங் ாள் அன்பு நோயர்களின் மகிழ்ச்சியையும் நன்றி உணர்வையும் பெரிதும் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில், பி.பி.சி. பெற்று கடிதங்க எளில், ஆக்க் கூடுதல்ான இரண்டாவது இடம் தமி ழோசைக்குக் கிடைத்திருக்கிறது எங்கள் நேயர் அன் பிபிசி, மீது வைத்திருக்கும் அன்பு:சார்வையே அது உணாத்துகின்றது. தமிழோசைத் தயாரிப் பாளர்களை தனக்குவித்து வரும் எங்கள் அன்பு

இந்து alsTTT in
நேயர்களுக்கு இதயம் நிறைந்த நன்றியைத் தெரி விக்கிறோம். உங்கள் துணையோடு எங்கள் பணி யை மேலும் முனைப்பாக நிறைவேற்றுவோம் என்று உறுதியும் கூறுகிறோம். நன்றி உணர்வு நிறைந்த இதயத்தைப் பிரதி பலிக்கும் வடிவமாக இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்பு கூர்ந்து, அவ்வப்போது எமக்கு எழுதித் தயங்காதீர்கள். தொடர்ந்தும் எங்கள் வழி காட் டிகளாகத் திகழுங்கள் தங்கள் சுற்றத்தார்க்கும் பிபிசியை அறிமுகம் செய்வதோடு, எம்போடு தொடர்பு கொள்ளுமாறு அவர்களையும் துரண்டுங் ாள். நேயர்களின் சுருத்துக்களோடு, நிகழ்ச்சிகளை நாம் சிறப்பாகப் படைக்கலாம்.
தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் நல மாகவும் மகிழ்ச்சியாகவும் நீடு வாழ வேண்டுமென் நிறைவான உள்ளன்போடு வாழ்த்துகின்றேன்.
மீண்டும் நன்றியோடு, A. G. தாசீசியஸ்
சாந்தி நிலையத்தின் பிரார்த்தனை
நினைவொன்றும் நினையாமல் நிர்மலத்தில் நித்தம் நித்தம் நிறைவுபெற இறைவனே அருள் GTL. Ti
அமைதியற்ற மனம் அமைதியாகி, அருளாகி,
ஆனந்தமயமாகி சதா நிற்கின்ற பரவச நிலையை இறைவனே அருள்வாயாக!
சலன சஞ்சலமற்ற தியான நிலையிலே சார்ந்து தாக்கற்ற பரிபூரண நிலை தானாய் விளங்கிட இறைவனே அருள்வாயாக!
ஆத்மீகப் பண்பினிலே ஆக்கம் பெற்று, பேரின் பப் பெருவாழ்விலே ஊக்கமுற்று, மெளன தியானத்திலே நிஷ்டைகூடி நிறையுணர்வாய் உணர்வெளியாய் நிற்கின்ற நிலையை இறை வனே அருள்வாயாக
சாந்தி நிலையில் ஒங்கிவளர் ஆத்மீக அறி வுதனை அகிலத்தார் அனைவருக்கும் அன்பாக வழங்கிட ஆர்வம்தந்து அருள் நிறைந்த அமுத கீதம் அவனியெங்கும் இனிமையாய் நிறைந்திட இறைவனே அருள்வாயாக!
எங்கும் நிறைந்து ஏகமாய், அருளாகி, ஆனந்த ஜோதியாய், எல்லையில்லாப் பெரு வெளியாய் இதயத்தில் இனைகின்ற இறைவன்ே எங்களது வாழ்வு தெய்வீக வாழ்வாக மலர்ந் தி. அருள் வாயாக் 1
டாக்டர் கே. எம. பி. முகம்மது காசிம் பிஎச்.டி.
L T L S SSS S SLS SLS SLSLSM LSLS SLS SLS SSLSSSMSSSSSSSLSSS ■

Page 27
இந்து கலாசாரம்
@II JJ, i
சென்ற சித்திரை திங்கள் இந்து கலாசாரம் படித்தேன். சுவைத்தேன். அடடா அமுதாம் இனித் தது, அற்புதம் அற்புதம்,
பொதுவாய் இறைவன் இருக்கின்றாரா கட்டு ரையும் உன்னத வாழ்வுக்கு வழிகாட்டி எனும் கட்டுரையும் வாழையடி வாழை பகுதியும். ஏனிந்த மத மாற்றம் சிறப்புரையும் என்னை கவர்ந்தவை LT35L
எது எப்படியானாலும் எல்லாப் பக்கமும் சிந் தைக்கு தெளிவூட்டும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க இந்து கலாசாரம் வளர்க தமிழ்ப் பணி
செல்வன். க. ரெட்ணையா
குறிஞ்சாமுனை, மட்டக்களப்பு.
S
இந்து மக்களின் உள்ள த் ைத க் கொள்ள்ை கொண்டு நாடளாவிய ரீதியில் தனது மணம் பரப்பி சிறந்து விளங்கும் இந்து கலாச்சார இதழை எவ் வாறு வாழ்த்துவதென்றே புரியவில்லை. பங்குனித் திங்கள் இதழில் 'இறைவன் இருக்கின்றாரா' என்ற உண்மைச் சம்பவம் சிந்தை கவரக்கூடியதோர் நிகழ் வாகும். இதுபோன்ற சமய சம்பந்தமான் உண்மை நிகழ்வுகளை மாணவர் சமுதாயத்துக்கு எடுத்தி பம்பினால் சிறப்பாக அமையும் என்று கூறி உங் கள் இதழ் மேலும் வளர இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.
தங்கள் இதழ் சிறிது தாமதமாவதால் சில வேண்டிய விடயங்களை அம்மாதத்திற்கு பின்பே அறியக்கூடியதாயுள்ளது இது பெரியதோர் குறை யாக உள்ளது இதை கவனத்திற்கொள்ளவும்
S. புவனேஸ்வரி
குசலை, சிலாபம்
S.
தங்களின் இதழ் கிடைக்கப்பெற்றேன் மிக்க மகிழ்ச்சி இந்து கலாசார இதழ் உயர்வான சிந்த னைப் பொக்கிஷங்களை கொண்டு வெளிவருவது இந்து சுவாசார மன்றத்தின் அயராத முயற்சியின் வெளிப்பாடேயென்றால் மிகையாகாது.

曼宁
நெஞ்சம்
இஸ்லாத்தைப்பற்றி இதர மதத் த வர் சு ஸ் என்ற நூளில் தூய்மைமிக்க இந்து மதத்தை மாசு படுத்தியிருப்பதாக சைவ அன்பர்கள் கவலை கொண் டுள்ளார். இந்து கலாசார மன்றத்தினர் அந் நாளை ஆய்வுக்கு உட்படுத்தி மாசுகளைய முயலல் தற்கால சேவைகளில் ஒன்றாகவுள்ளது. இந்து மதத்திற்கு அழிவுகள் ஏற்பட்டபோது சம்பந்தர் அனல் வாதம் புனல் வாதம் செய்தார். பாண்டிய மன்னனின் நோயை தீர்த்தார். இருபதாம் நூற் றாண்டில் ஆறுமுக நாவலர் சுவாமி விபுலானந்தர் போன்றவர்கள் நாயன்மார் வழியில் நின்று செயற் பட்டனர். இன்று கேட்கப்பார்க்க ஆளில்லாத நிலைக்கு இந்துமதம் போயிற்றா? என்பது சந்தே கக் கேள்விக் குறியாகவுள்ளது. ஆய்வுக்கு உட் படுத்தி விமர்சன உரை பத்திரிகை வாயிலாக or
இந்து கலாசார வாயிலாக அறியத்தருவது சிறந்தது என அறியத்தர விரும்புகின்றோம்.
அ. குமரநாதன் மத்திய வீதி, 5ம் பிரிவு, காரைதீவு
d
泛
தங்களின் இந்து கலாச்சார பத்திரிகை எமது இல்லத்திற்கு காலத்தின் கோலத்தால் காலம் தாழ்த்தியே கிடைக்கின்றது. ஆனாலும் அவற் றினை பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அதில் இந்த மதத்தின் கோட்பாடுகளையும், தொன்மையை பும் மற்றும் சிறப்புக்களையும் எழுதி வருவது விருப் பத்திற்கு உரியதாகும் ஆம் சைவ அன்பர்களுக் கும் நன்றி உடைத்தாகுக. கலாச்சாரம் மென்றே லும் சைவ மக்களுக்கு சைவக் கருத்துக்களை கூறு வது ஒரு வரப்பிரசாதமாகும் நீண்ட காலம் பய ஒற வாழ வளர வாழ்த்துக்கள்.
வேலாயுதம் ஜெயகுரு
Das It,
சிந்தன்ையையும் செயலாற்றலையும் இணைத்து ஒருமுகப்படுத்தும் ஒவ்வொரு மனிதனும் இன் பத்திலேயே வாழும் பெரும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவன்.
- நேருஜி

Page 28
2F
(முகப்பு உள்பக்கத் தொடர்ச்சி) பழம்பெரும்.
சுதிர்காமக் சுந்தனது கதிரமலையின் கவர்ச்சித் தொலைக் காட்சி.
இத்தகைய புன்னிய பூமியில் காவிமாநகரில் மூன்று வருடங்களுக்கு முன்னர் பாரிய குண்டு வெடிப் பொன்றினால் காவிச் சிவன் கோயிலின் பகுதிகள் சிலவும் சேதம் அடைந்தன. ஆனால் அதில்தான் அற்புதமே மறைந்து வெளிப்படுகிறது. மாகாண அமைச்சர்கள் முதன் முதலில் தெரிவாகி மாநகர சபையில் கூடும்போது வைக்கப்பட்ட குண்டு முன் னால் இருக்கும் கோயிற் புறத்திலும் சேதம் விளை வித்தது. சேதங்களைப் பார்வையிட வந்த பாது காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவைப் பிர மிக்க வைத்த காட்சி மறக்க முடியாதது. திருத்தப் படவேண்டிய நிலையிலிருந்த சகல பிரசாரங்களும், "கதிர்காம யாத்திரிகர் அன்னதான் மடம்' என்ற பெயர்ப் பவகையைத் தாங்கியிருந்தும், அன்னதானம் அல்லாது பிற விஷயங்களுக்காகப் பாவிக்கப்பட்ட மடங்களும் பெருத்த சேதத்திற்குள்ளாகியபோதும்,
ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கோ மூலஸ்தா னத்திற்கோ, பண்டைய பாண்டி நாட்டின் மீன் இலச்சின்ை பொறித்த அர்த்த மகா மண்டபங்க ளுக்கோ உற்சவ மூர்த்திகளுக்கோ வேறெந்த முகூர்த்தங்களிற்கோ எந்தவித அணு அளவு பிரமான சேதமேனும் ஏற்படாதது ஈசனின் திருவிளையாடல் மகிமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டா நிற்கிறது. நேரிற் பார்த்த பாதுகாப்பு அமைச்சர் உணர்ச்சி வசப்பட்டு வியந்து போற்றி வழிபட்டார் கோயி லைத் திருத்த பாதுகாப்பு நிதியிலிருந்து பெரும் பொருள் தருவதாகச் சொன்ன அவரும் பிறிதோர் சம்பவத்தில் மீளாது பேந்தார்.
வேறு எங்குமே காண்பதற்கு அரிய பிரகாசம் வீசுகின்ற பெரியதோர் சிவலிங்கமே மூலமூர்த்தி. உடனுறையும் தேவியோ கண் இமையாது சுரக்கும் மீனாட்சி அம்மன் காணக் காண சோக்சு 31வக்கும் திருவழகு ஆலயத்தின் அத்தனை மூர்த்திகளுமே சர்வ லட்சனம் கொண்டவை.
எம்பெருமான் பாலிக்கும் திருவருட் திறத்தா லும் அண்மையில் அமரத்துவம் அடைந்த பரிபா லன சபைத் தலைவர் கனகவிங்கம் ஐயா அவர்களின் விருப்பப்படியும், அன்னாரின் ஆசீர் வாதத்துடனும் காலிநகர் வாழும் சைவப் பெருமக்கள் துணை யுட னும் மாநகர முதல்வர்கள், முதலமைச்சர்கள் ஆத ரவுடதும் அடியார்கள் வாழ்த்துடனும் எம் முன் னோர் இயற்றிய தவப்பயனாய் இன்று இக்கோயில் புதுப்பொலிவு பெற்று வளர்கிறது.

இந்து கலாசாரம்
அன்று பாதுகாப்பு அமைச்சரின் பணம் கிடைத் திருப்பின் சேதமுற்ற பகுதிகள் மட்டும் பழைய நிலைக்குத் திருத்தப்பட்டிருக்கும். ஆயின் இன்றோ புனர் நிர்மானம் மட்டுமன்றி பலப் புது நிர்மா னங்களும் வளர்கின்றன. ஆலயம் முன்னைய அள விலும் நான்கு மடங்காக விஸ்தரிக்கப்பட்டு வருகிறது
வள்ளி தெய்வானை உடன் உறையும் சுந்த சுவா மியார் எருந்தருளி, கதிர்காமத் திக்கை நோக்க ஓர் தனி விதி பார்த்தால் இது கோயிலுக்குள் கோயிலா அல்லது தனிக்கோயிலா எனும்படி அமைந்துகொண் டிருக்கிறது.
கோபுர வாசல் ஒன்றாய் இருந்த தலத்தில் நாற் புறமும் திருவாயில் அமைய வேண்டும் என்பது திரு வுள்ளம், திறக்கப்படாதிருக்கும் தென் கதவினைத் திறக்க மீனாட்சி அம்மன் திருவுளம் கொள்வார் தெற்கு கதவினைத் திறக்கவும் தென்பிரகார விஸ் தரிப்பிற்கும் தடையாய் இருப்பது தென்புறத்தே செல்லும் அரச வீதி. அவ்விதியை ஆலயத்திற்கு ஆக்கி பிறிதோர் புத விதியை சற்றுத்தள்ளி அமைப் பதற்கு திருமுயற்சி சித்திக்கும் நாளை எதிர்பார்த்து இருக்கிறோம். மிகவிரைவில் ஈடேறும்போது அம்ம னுக்கோர் அலங்கார வாசலும் ஐங்கரனுக்கு ஒர் தனிக் கோயில் பிரகாரமும் அமைந்துவிடும்.
ஆலய உத்தரத் தூண்களில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளதுபோன்ற மீன் இலச்சினைகள், ஆதிபாண்டிய நாட்டிற்கும் இன் றைய பாண்டி நாட்டிற்கும் உள்ள பொருத்தத்தை தெளிவுபடுத்துகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சரித்திரங்களிலும் பாண்டிநாடு எனப்பட்ட இலங்கையிலும் இன்றைய பாண்டிநாடு எனப்படும் இந்தியாவின் தென்பகுதி லும் ஒரே பெயரால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எனும் திருநாமங்களோடு எழுந்தருளிய பொருத்தம் சிறப் புக் கவனத்திற்குரியது. பழம் பாண்டி நாட்டின் மது ரைப் பகுதியின் ஒரு பகுதி சிங்களவரால் மாதர் என இன்றும் அழைக்கப்படுவது சிறப்பே.
வலது பதம் ஊன்றி எத்தனை காலம்தான் ஆடு வாய், கால்மாறி இடது பதம் ஊன்றி ஆடுவி என வருந்திக்கேட்ட வரகுண பாண்டியலுக்காக கால் மாறி ஆடிய சிவன் கவிதா நகரத்திலும் அங்ங்னமே ஆடவென ஒரு திரு அரங்கம் நிர்மானிக்கப்படுகிறது
பிரளய காலத்தின் பின் படைத்தல் தொழில் இயற்றும் பிரமதேவனுக்கு ஆதார கும்பத்தை நட ராசப் பெருமான் நிடிைபெறச் செய்த அமுத குப் பேஸ்வர கும்பகோணம் எனும் திருப்பதியில் உலக உற்பத்தி மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உப தேசித்த சுவாமிமலை நாதன் சன்னதியின் முன்னிலை யில் அளப்பரிய நடராஜ திருமேனி ஐம்பொன்னால் ஆகவும் திருவருள் பாவித்துள்ளது. சிவகாமி சமேத ராய் ஆடல்வல்லான் தென்னாட்டில் அருள் நடனம் காட்டி ஆட்கொள்ளும் திருநாள் வரும் நாள் எந் நாளோ?

Page 29
இந்து கலாசாரம்
(19ம் பக்கத் தொடர்ச்சி) அற்புதங்கள் பல செய்யும்.
εισπεύει நாயன்மாரையே இச் சிவச்செல்வரின் சாய வில் காண்கிறோம்.
சிவன் கோயில் சிதைந்து பாசி பிடித்து இருந்த போது இனி வருங்காவம் என்னாகுமோ எனக் கலங் கியிருந்த எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தந்து உயர்ந்த விசாலமான மண்டபங்களையெல்லாம் கட்டிப் பிர மிக்க வைக்கிறார். இன்று இச் சிவச்செல்வரைப் புகழாத காலிநகர் மக்களே இல்லை எனலாம். இவர் தான் பேலியகொடை பூg பூபால விநாயகர் ஆலயத் தினதும், பூர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின தும் பிரதம அறங்காவலராகிய சமாதான நீதவான் தி. செந்தில்வேள் ஆவார்.
நானும் 25 வருடங்களுக்கு முன் இக்கோயிலுக்கு ஒரு சிறுவனாக வந்தபோது அன்று ஒரு சிவசின்னங் சுள் விளங்க அங்கு நின்ற ஒரு முதிர்ந்தவர், நீயும் ஒருநாள் இக்கோயிலில் பெருந்தொண்டு ஆற்றுவாய் என்று சொன்னார். அன்று அவர் சொன்னன்த விளை பாட்டாகக் கருதிய நான் இன்று அவர் வாக்குப் புலித்ததை எண்ணி ஈசனே இவ்வாறு சொன்னதாக நினைக்கிறேன்.
காலிநகர் மேவிய சிவன் மீது அளவற்ற பற்றுக் கொண்ட நான், கும்பாபிஷேகம் நடைபெற்று இலங்கையிலே உன்னதமான ஆலயமாக இக்கோயில் விளங்க எவ்:Tம் எல்ஸ் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் புரிவார் என்று கூறி அற்புதங்கள் பல பெய் மும் என் அப்பனுக்கே இதைச் சமர்ப்பிக்கிறேன்.
LSL LSLMMSMSLLSLLMSMMSLMMMLMSLLMSMLMSLMMLMSLMMqMSMLMSLMLMMMTMSLLLMMMMSLMMSLLMSMMSMLMSMLSMeeeSeeeSLLSLLLSLLLLLLLL LL LLL LLL LLLLLL
இந்து பப்ளிகேஷன்ஸ்
இந்துசமய, கலாசார நூல்கள் ஆலய வரலாறு கள், ஆன்மீக கட்டுரைகள் என்பவற்றை இந்து பப்ளிகேஷன்ஸ் என்ற வெளியீடாக வெளியிட முன்வந்துள்ளோம் என்பதை வாச கர்களுக்கு அறியத் தருகின்றோம்.
தொடர்பு கொள்க:
நிர்வாகி,
இந்து கலாசாரம் 3923 நெல்சன் ஒழுங்கை கொள்ளுப்பிட்டி கொழும்பு 3
LLLLLLLLSLSSLSLSSLSLSSLSLSSLSSLSSLSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLSSLSSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSS LSSLSSLSSLSLSSLSLS

구
III.iii. It
சங்கரன் புதல்வன்
இது எங்கள் ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவரின் புனைப்பெயர். இவர் என்னிடம் முதன்முறையாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எனது நண் பர் சங்கர் என்பவருடன் அவசரமாக பேசிவதற்காக அவரது தொலைபேசி இலக்கத்தை கேட்டார் டிானும் அவருக்கு விபரத்தைக் கூறிவிட்டு சங்கரன் புதல்வருக்கு" நான்தான் சங்கரின் விபரம் கூற வேண்டி இருக்கின்றது என எனது அருகில் இருந்த நண்பரிடம் கூறிக்கொண்டேன்.
இந்த சம்பாஷனை நடந்த இரண்டே நாட்க ளிேல் எனக்கு எழுதவே மனம் தளருகின்றது. கைகள் தடுமாறுகின்றது. கண்ணிர் மல்கின்றது. நண்பர் சங்கர் அவர்களின் பதினெட்டு வயது புதல்வன் துர் அதிர்ஸ்டவசமாக கடலில் குளிக்கச்சென்ற இடத்தில் நீரில் மூழ்கி அகாலமரணமானார்.
பேரதிர்ச்சியில் தாங்க முடியாத துன்பத்தை துன்பத்தை தாங்கிக்கொண்டு இருக்கும் சங்கரிடம் நண்பரே இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நமது ஆசிரியர் குழுவில் 'சங்கரன் புதல்வன்' உங்களைப் பற்றி முதன்முறையாக என்னிடம் பேசினார்கள் எனவே நீங்கள் மன ஆறுதல்கொண்டு "இந்துகலா சாரத்தில்' உங்கள் புதல்வன் எப்பொழுதும் இருக் கின்றார். அதன்மூலமாக உங்கள் தொடர்பு நீடித்து நிலைத்திருக்க இறைவன் வழிவகுத்து அருள்புரிந் திருக்கின்றார் என் கூறி தேற்றினேன் சண்பர் சங் கர் அவர்கள் இந்துகலாசார பத்திரிகையோடு ஆரம் டகாலம் தொட்டு அதிக ஈடுபாடு கொண்டவர்.
ஆண்டாண்டுகாலம் அழுது புரண்டாலும் மான் டவர் இனி மீளமாட்டார். இறைவன் ஆணைப்படி எல்லாம் நடக்கின்றது எமது முடிவு எதுவாக இருந் தாலும் எமக்கு அப்பாற்பட்ட சக்தி எம்மை ஆட் டிப்படைக்கின்றது. எனவே அதன் முடிவை எல்லாம் நன்மைக்கே என்று இறைவனின் தாழ் பணிவோம்
- இரா வைத்தமாநிதி ...
|h}}{{Illi|| || || ||
- ليبية التي هي

Page 30
With Best
1{ } \ U 1 A /
MPORTERS
MANUFACTURERS
ALUMNIU
170-172, OLD MOOR S
TELEPHONE

compliments
W LID JU S TA' AR I JE S
EXPORTERS
OF ALL KNDS OF
M. WARES
TREET, COLOMBO 12.
4 3.5 5.7

Page 31
olU
鬣濱Ġ
இந்து க
守Gó
 

6) [T 3F[ TJ fD
ாழ்த்துகின்றோம்
a
(\
அச்சகம்
காடல்ல விதி,
ծr Lգ.

Page 32
Registered
. - . . . ܗܘ s
Best
(RIENIR3
HEAD 9 — A Ma liban St Telephone: ; Cable : ’’ J / Telex 227. Fax 5:
BRA 53, Unic
Colon
TEL 5485
འཛ >ག་ مضسشصضحضسے۔ eSeeS S SeeeS eiSS iS SeS i iiiS SSeeSeSS S SSesSei eiSeS
இப்பத்திரிகை கொழும்பு இந்துகலாசார மன்றத்தி இலக்க இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமான 149-பி ஜெம்பட்டா வீதி, ஒஸ்கா எண்டர் பிரைஸ்ஸில்

ج
Compliments
OFFICE
reet, Colombo 2649, 54.329. AYExPoRT ” 44 JLS CE, 37240.
NCH on Place. mbo 2. 47, 54774
s
SseSS SS SSMM AMMSgSgS eMS SSeSeeeSMA SMSMeSeSSAS SieSeee eeSeS SSAS SzeS
eKS S i Se ei Si SSeSeeeSeS S eieis eie iSi ee S S eeeeSee Se es e K SeS SeS
as a Newspaper at the G. P. O - No. 07 News/92
[ܝܗܝܗܝܗܝܗܝܗܝ
நிற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 39/23ம் திரு. ஏ. எம். துரைசாமி, என்பவரால், கொழும்பு-13
அச்சிட்டு வெளியிடப்பட்டது.