கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1992.08

Page 1
சமய திங்க?
豪
ー نیاز 额 盏 エ 窯 بنینینڈ 豪
窓 YAYgJASgAiggAAAgJJAYJSgAJ 豪 ܦܬܐ
હિં દ્દેિ
密 .િ 窓 豪 潮 窯 ܦܬܐ
戟
હિં نتين
િ હિં 豪
器
。 ܐܠܦܬ
窯
豪
窓 豪
ܬܐ
豪
翼
பம்பலப்பிட்டி புதிய க
கோயிலின் முகப்
 
 
 

豪
密
દ્ધિ
煮
潮
હિં
翌
豪 额
ܐܠܬܐ
煮 હિં
હિં 豪
窯 豪 豪
器 窓
煮
岔
ફ્રે
煮
ッ 窯 SSSSSSSS
દ્દે
豪 豪
窓 豪
盏 。 窓 翌
盏 豪 હિં
ふ 窯 密 દેસાઈ
豪
豪 翌
દે 豪 ッ 翌
豪
豪 لینڈپینڈز 豪
煮
豪
豪
煮 密
દે
હિં
تنتئنذ
嶺
盏
豪 翌 豪 پی پیڈ
豪 હિં 豪
હિં 窯 盏
勤
裁 惑 览
煮 پینینڈ
હિંધ 隠 毁 戟
隠
窯
ー 豪
Lj
وقتG
煮
豪
لمئنذ
器
பற்ற
戟
煮 豪
હં
窯
煮
豪
豪 A. 翌 窯
盏
હિં
豪
潮
潮
岔
豪
پیننڈ 猫
豪
爵 تئنذ
豪
惑
豪
煮
煮 િ
煮
豪 潮
潮
نينتين
戟 窯
湖 总
LD
품 潮
戟 豪 豪
窓 હિં
密 盏 盏
盏
بنای 盏
密 慈
豪
હિં
દ્દે
豪 豪 嶺 器 战 豪
菇
ܬܬܐ
િ 煮 豪
岔
畿
潮
豪
盏
翌
હિં
.િ
览
盏 窯
戟 葱
ܐܠܐ
裂
觐
أنئذ
窯 豪
હિં
હિં 窯 豪
豪
.િ
窯
દ્દે
戟
翌
窯 豪 豪
િ
エ 戟
窯
豪 豪
豪 豪
豪 豪 额 煮
煮 窯 豪
瑚 હિં 豪 المنذئذنتينئذ ------ 密 豪 窓
豪
密 હિં 鶯
ֆ
է:
է:
豪 豪
豪 翌
豪
盏 窯
豪 翌
豪
豪
煮 窯 હિં
豪 آپی پی پیڈین پی پی پی پی پیڈ
豪
裂
窯
દ્દે 豪 ッ
豪
窓 W
岔
窓
A
翌
દ્દે
额
潮
魏
窯
翌
િ
بنپی
窯
હિં
ー ܦܬܐ
湖
દ્દે 煮
潮
豪
器
జ్ఞప్తి 豪
ܦܬܐ 哉
煮
盏
豪
潮
W
盏
器 潮
ܦܬܐ
勤
豪
દ્દે 爵 豪
器
હં 豪
潮 پی ܐܠܬܐ 豪
દ્દે 额
器 இ
ફ્રે
煮
હિં
ஜ்
盏 ܐܠܐ 潮
潮
総
દે
盏
签 ܐܠܬܐ
豪
签
품
额
愛
豪 戟
潮 畿 豪 潮
豪
豪
豪
戟
پی
盏
દ્દેિ 盏 潮
潮
盏
ܐܠܬܐ 魏 潮
窓
器
窓
器
裂
盏
為
豪
魏 દ્દે 豪
盛
હિં હિં
豪 窯
盏
盏 豪
ܦܬܐ
پی
豪
盏 窓
额 豪 ܦܬܐ
منذئذ
盏
豪
盏
潮 惹
窯
器
签
戟
裂 忘
裁
દ્દે
豪 湖 豪 દ્દેિ
愛
器
窯
豪
盏 密
潮
品
戟
羲 હિં ప్తి
器
پی پیڈ દ્દે ܐܠܬܐ
હં
勤
密 تنتئنذ 豪
器
豪
器
.િ હિં
潮

Page 2
இந்து கலாசாரம்
மலர் 3 ஆடித் திங்கள் முதலாம் நாள் இதழ் 3
இலங்கையில் ந_53து ஒர: ' பேரவை இளை
உலக சைவப் பேரவையின் கிளை ஒன்று இலங் கையில் வெகுவிரைவில் அங்குரார்ப்பணம் செய்யப் பட புெள்ளது இந்தக் கிளையில் செடி லாளர் உட்பட மொத்தம் பதின் வந்து உறுப்பினர்கள் அங்கம் வகிக்க E :'s:T:HTT
இலங்கைப் பூராவிலும் சைவத்திற்கும் தமிழுக் கும் பல்வேறு வன்கயில் தொண்டாற்றிவரும் சைவ பூக்கள் பத்தியிலிருந்தே இந்த குழுவினர் தெரிவு ப்ெபப்பட்டுள்ளனர்.
இலண்டன் மெய்கண்டார் ஆதீன முதல்வர் தவத்திரு சுவாமி சிவநந்தி அடிகளார் உலகப் பூரா விலும் சைவம் தழைத்தோங்க வேண்டும் என்ற பெகு நோக்கோடு உல்க சைவப் பேரவையை இலண் டனில் அமைத்தார். இதன் கிளைகளை 'லகம் பூராவிலும் அமைப்பதற்கு ஏற்பாடுகளை மிகத்துரி தமாக செய்துவருகின்றார்.
இலங்கையில் இந்த உலக சைவப் பேரவையின் கிளையின்ை அமைக்கும் பாரிய பொறுப்பினை கொழும்பு இந்து கலாசார மன்றத்தினருக்கும் அதன் நிர்வாகி சிேவாரத்தினம் திருமிகு ஏ. எம். துரை சாமி அவர்களுக்கும் வழங்கியுள்ளார்.
இலங்கையில் எத்தனையோ பெரிய இந்து நிறு வனங்கள் இருக்கின்றபோதிலும் இந்த மாபெரும் தலையாய கடமையினை கொழும்பு இந்து கலாசார மன்றத்தினருக்கு வழங்கியமை இம்மன்றத்தின் சிறந்த போக்கினை எடுத்துக்காட்டுவதாகத் தெரி கிறது.
இந்த உலக சைவப் பேரவை நாடளாவிய ரீதி பில் சைவ சமயத்தின் சிறப்புகளையும், சித்தாந்தக் கோட்பாடுகளையும், மக்கள் மத்தியில் எடுத்தியம்பி விசவத்தின் காப்பாளர்களாகத் திகழவுள்ளனர். அத் துடன் சைவ சமயத்தின் அருமை பெருமைகள்ை உலகறியச் செய்யவும் உள்ளனர்.
இன்றைய இலங்கையில் காட்டுத்தீப்போல் பரவி வரும் மதமாற்றத்தினை தடுப்பதற்கும் பல்வேறு வகையில் முயற்சிகளையும் செய்ய திடசங்கற்பம் பூண்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலும் பல அரிய செயல் திட்டங்களையும் சைவ உலகத்தில் அமுல் நடத்த வழிவகைகளை மேற்கொள்ள உள்ளனர்.
உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளைக்கு சைவர்களாகிய அனைவர்களும் வித்தியாசம் இன்றி ஆதன் வளர்ச்சிக்கும், அது எடுத்து வரும் நல்ல செயல் திட்டங்களுக்கும் தமது ஆக்கத்தையும் தளக் கத்தையும் அளித்த உதவ முன்வர வேண்டும். சைவ சமயம் எமது சமயம் ! சைவப் பேரவை எமது பேரவை !
 
 
 
 

影
- லயன்ஸ் திரு எஸ். சி, பழனிசாமி
'தகம்' என்ற ஒரு அமைப்பு மூன்று மாதங் சுளுக்கு ஒருமுறை சிறந்த சிறுகதை எழுத்தாளர் களை தேர்வுசெய்து மூன்று பரிசுகள்ை வழங்கிவரு வதை நேயர்கள் அறிவார்கள். இந்த தகவம் என்பதன் விரிவு தமிழ்க் கதைஞர் வட்டம்" என்பதாகும்.
இந்த இலக்கிய அமைப்பின் மூல கர்த்தாவாக இருந்து எழுத்தாளர்களை உளக்குவிக்கின்ற அருமையான பணியை மேற்கொண்டுவருகின்றார். திரு. எஸ். சி. பழனிச்சாமி அவர்கள்.
ஒரு பிரபல நிறுவனத்தில் நிதித்துறை முகாமை யாளராகப் பணிபுரிகின்றபோதும், தான் கொண்ட இலக்கிய, ஆர்வம் காரணமாக இலைமறை காயாக இருந்து எழுத்தாளர்களைப் போற்றுகின்ற திரு. பழனிச்சாமி அவர்களின் நல்லென்னப் பணிகளை பண்பாரப் போற்றுகின்றோம்.
கொழும்பு நகர வியன்ஸ் கிளப் தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள திரு. பழனிசாமி அவர்கள் அவரது சமூகப்பணிகளுக் காக லயன் பிரமுகர்களின் பாராட்டையும் பெற் ரவர்
தனது லயன்ஸ் கிளப் மூலம் கொள்ளுப்பிட்டிப் பகுதியிலுள்ள வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் பாடசாலை உபகரணங்கள் என்ப வற்றை அவர் வழங்கி உதவினார். இங்கினம், நல்ல பணிகளை ஆற்றுகின்ற திரு பழனிசாமி அவர் கள் எமது "இந்து கலாசாரம்' இதழின் நல்லபிமானி. சிறந்த சாயி பக்தர்.
அவர் தம் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.
- ஆசிரியர்

Page 3
அகில இலங்கை இந்து இலங்கை இ
4 ܩܡ ܡܤ■
- எஸ். தெய்
இலங்கையில் இந்து சமயம், இராவணன் காலத்துக்கு முன்பே பெருமை பெற்றிருந்தது. என்பதற்கு திருஞானசம்பந்தரின் இராவணன் மேலது நீறு என்னும் பதிகம் சாட்சி பகர்கின்றது. "கிருமூலர் கூட இலங்கையைச் சிவ பூமி எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பெருமை பெற்ற இலங்கையில் இந்துசமயமே, முதன்மை பெற்றிருந் தது என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இரா மேஸ்வரம், திருக்கேதீஸ்வரம்,திருக்கோணேஸ்வரம், முன்னீஸ்வரம், நகுலேஸ்வரம் போன்ற ஐந்து ஈச் சரங்கள் இலங்கையில் இருந்ததாகவும், இராமேஸ் வரம் கடல் கோளினால், இந்தியாவுடன் துண்டா டப்பட்டதன் பின் நான்கு ஈச்சரங்களும், இலங்கை சிவ பூமிக்கு மெருகூட்டுகின்றன. கி. மு. 400 ஆண்டுகளில் கூட சிவமணம் சூழ்ந்த பூமியாக இலங்கை விளங்கியது என்பதற்கு, போதிய ஆதா ரங்கள் உண்டெனலாம்.
விஜயனின் வருகையின் பின் பெளத்தசமயம் வேரூன்றத் தொடங்கியது. ஆனால் விஜயன் கூட காவி தேவந்திர முனையில் ஒரு சிவனாலயம் அமைத்தான் என்பதற்கும் ஆதாரமுண்டு. புவ னேகபாகு, பராக்கிரமபாகு, கஜபாகு, போன்ற சிங்க மன்னர்கள் கூட சிவனாலயங்களை இலங்கை பயில் அமைத்த்தோடு, பழுதடைந்த ஆலயங்களைத் திருத்தியும் வழிபடவைத்தனர். அத்தகைய சிறப்பு மிக்க தன்மையுள்ள இந்துசமயம் இலங்கையில் வேரூன்றி இருந்தபோதிலும், இந்துக்களின் மனம் மட்டும் பரந்த அளவில் செயல்படவில்லை யென்றே கூறலாம். பெளத்த ஆலயங்களில் இந்து தெய்வங் சுள் உண்டு அவர்களும், இந்து ஆலயங்களுக்கு வந்து வழிபட்டு வருகின்றார்கள். நம்பிக்கை, உள் ளத் தெளிவு பிறப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அவர்களுக்கு பிறக்கும் உள்ளத் தெளிவு சைவர்களாக எமக்கு ஏன் ஏற்படவில்லை. பணத்துக்காகவும், வசதிகளுக்காகவும் மதம்மாறி வாழ்க்கையை சாகடிக்கவும், சிலரின் நிலைக்கும் இந்துக்களாகிய நாமே காரணமாக இருக்கின்றோம். பொன்னும் பொருளும், வசதிகளும் வேண்டியே அன்றாடம் கடவுளை வழிபடும் இந்துக்களில் யாரா வது 25 வருடங்களாக முடிவுபெறாமல் இருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றக் கட்டிடம் உரு வாகி, அதன் கம்பீரத் தோற்றத்தைக் கான வேண்டும் அதற்கு அருள் புரிய வேண்டும் என்று

இந்து Hilla TTL
மாமன்ற கட்டிடமும் ந்துக்களும்
வநாயகம் -
யாராவது இறைவனிடம் கேட்டார்களா இல் லையே, இல்லை, அப்படிக் கேட்டிருந்தால், நாயன் மார்களுக்காகவும், அடியார்களுக்காகவும் ஒடிச் சென்று உதவிய இறைவன், நிச்சயம் ஓடிவந்து குறையை போக்கியிருப்பார். காலத்துக்குகாலம் வந்த நிர்வாகம் எடுத்த முயற்சிகள் யாவும் வீன டிக்கப்பட்டன.
ப்பிரமணியம் (முன்னாள் தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்)
நேபாளத்தில் மாத்திரம் இந்து இராச்சியம் உண்டு. 1979ம் ஆண்டில் இருந்து இலங்கையில் இந்து சமயத்திற்கென ஒரு தனி அமைச்சு உரு வாக்கப்பட்டு, அன்றிலிருந்து இன்றுவரை அமைச் சின் செயற்பாடுகள், இந்து சமய வளர்ச்சிக்கு மெருகூட்டி வருகின்றன. அப்படி அரசு ஆதரவு பொருந்திய இந்து சமயத்தில் உள்ள இந்துக்கள் தங்களுக்கென்று தங்கள் தன்மான, உணர்வுக் கென்று தலைநகரில் ஒரு கட்டிடம் உருவாக வேண் டும் என நினைத்திருந்தால் அகில இலங்கை இந்து மாமன்றக் கட்டிடம் எப்பவோ நிறைவு பெற்றி ருக்கும். பத்து மாடியல்வ பதிநான்கு மாடி கட்டி டமே கம்பீரமாக நிலை பெற்றிருக்கும். ஆனால்
(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Page 4
இந்து கலாசாரம்
அகில இலங்கை . . .
(முன்பக்கத் தொடர்ச்சி)
இலங்கை இந்துக்களின் மன நிலையில் அப்படி ஒரு உத்வேகமோ, மற்றச் சமயத்தவரை போல் வாழும், சிறப்புடன் வாழ வேண்டும் என்ற மன நிலையோ தோற்றம் பெறவில்லை.
அரசியல் நிலையில், காலத்துக்கு காலம், வந்த தமிழ் அரசியல் வாதிகளுக்கும், பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் கூட இப்படியான ஒரு கட்டி டம் தோற்றம் பெற வேண்டும் எண்ணம் தோன்ற வில்லையென்றே சொல்லலாம். ஏன்ெ னில் அவர்கள் யாவரும் தங்கள் பாராளுமன்ற கதிரைகளில் கவனம் வைத்தார்களே தவிர பாதி யில் நின்றிருக்கும் சுட்டிடத்தை முடிப்போம், அதன் மூலம், பார் புகழும் இந்துக்கள், இலங்கையில் உண்டு என மார்தட்டுவோம் என நினைத்தார்கள் இல்லை. அப்படி நினைத்திருந்தால், பதிநான்கு மாடி கட்டிடம் போல் நான்கு கட்டி முடித்து இந் நாட்டில் உள்ளவர்களுக்கு வாழும் ஒரு இந்துக் கள் என்று பறைசாற்றியிருப்பார் வந்த நிர்வாகங் கள் அனைத்தும் 'நிதியுள்ளவர்கள் அள்ளித் தார் என அறைகூவல் விடுத்தபோதும் அந்த அறைகூவ லைச் செவிமடுத்தவர்கள் யாரும் இலங்கையில் இருந் ததாகத் தெரியவில்லை. ஒரு சிலரே தொடர்ந்து தங் களால் முடிந்தவரை உதவி வந்துள்ளார்கள். அள் எரிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கிள்ளிக் கொடுத்திருந்தாலே பாரிய தொகை சேர்ந்து பார் புகழும் சுட்டிடமாக அகில இலங்கை இந்து மாமன் றக் கட்டிடம் தோற்றம் பெற்றிருக்கும்.
ஒருசிலர் இந்துமாமன்ற நிர்வாகத்தில் குறை கூறலாம். பதவிக்காகவும் படாடோ பத்துக்காகவும் செயற்பட்டார்கள் என்றுகூடச் சொல்லலாம். இப் போது இருக்கும் உத்வேகம் அப்போது இருந்திருந் திருந்தால் கட்டிடம் முடிந்திருக்கும் என்ற கதை யையும் சொல்லலாம். அப்படி கட்டிடம் முடிந்திருந் தாலும் 1983ல் வந்த கலவரத்தினால் அழிக்கப்பட் டிருக்கும் என்ற யூகத்தையும் சொல்லலாம். இது வெல்லாம் கையால் ஆகாதவனும் சுருண்ைமனம் இல்லாதவனும் சொல்லும் வார்த்தை, வள்ளுவரை யும் பாரதியையும் உவமைகூறி பேசுவதைவிட, இரா மிக்கிருஷ்சினரையும் விவேகானந்தரையும் ஆதாரம் காட்டி சயயப்பற்றுடையவர் போல் இருப்பதைவிட ஆலயங்களில் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வட்சார்ச்சனை சந்தனக்காப்பு என்பவைகளை செய் வதையும் விட இப்படியான இந்துக்களுக்குரிய கட்டி டம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் பயன்பெறுவது ஒரு சிறப்பான கைங்கரியமாகும் ஒருவர்மேல் ஒரு

வர் ஒருவர் குறை கூறுவதே ஒரு வாழ்க்கையாகி விட்டது. அந்த வாழ்க்கையே பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். தானம் பண்ணும்போது அது ஒரு தரமாக இருக்கவேண்டுமென நினைத்தால் தானத் துக்கு மதிப்பு இராது. மனதால் இரங்கி இல்லாத வர்களுக்கு கொடுக்கும்போது அங்கு தானத்துக்கு மதிப்பு ஏற்படுகின்றது. -
இலங்கையில் உள்ள இந்துக்கள் என்று கூறும் சைவசமயத்தவர் ஆளுக்கு பத்து ரூபா வீதம் கொடுத் தாலே ஒரு கோடி ரூபாய்க்குமேல் சேர்ந்துவிடும். அந்தளவு சமயப்பற்று உள்ளவர்கள் இந்துக்கள். விர தங்களையும் விழாக்களையும் மிகவும் புனிதமாக பேணி பெருமை காண்பவர்கள். அத்தகையவர்கள் அகில இலங்கை இந்து மாமன்றக் கட்டிடம் பல மாடிகளைக்கொண்டதாக எழுந்திட கைகொடுத்து உதவ முன்வரவேண்டும்.
தாம் நாளாந்தம் செய்யும் அனாவசியமான
செலவுதொகையில் ஒரு சிறு தொகை சேகரித்து வழங்கலாம். சினிமா பார்க்கும் அன்பர்கள், ஒரு சினிமா பார்க்கும் தொகையை தியாகம் செய்யலாம். காலிமுகத்திடலுக்கு அடிக்கடி செல்லும் தலைநகரில் உள்ளவர்கள் அங்கு செலவு செய்யும் தொகையை இதற்குக் கொடுக்கலாம். ஆலயங்களில் இறைவனை வேண்டி அாச்சனை செய்யும் தொகையைக்கூட ஒரு நாளில் கொடுக்கலாம். இவைகள் வசதி குறைந்தவர் களால் செய்யப்படும் தியாக அன்பளிப்பு வசதி உள்ளவர்கள் வியாபாரிகள், தம் இலாபத்தில் ஒரு சிறு தொகையைக் கொடுத்தாலே போதும், பெரும் தொகைப் பணம் கிடைத்துவிடும் உத்தியோகஸ்தர் சுள் தமது ஒரு நாள் சம்பளத்தை இக்கட்டிடத்திற் காக கொடுத்து உதவலாம். காண்டம் பார்ப்பவர் கள் கூட இந்த கட்டிடத்துக்கு உதவலாம்.
பேருக்கும் புகழுக்கும் நிதிகள் கொடுத்து பாராட் டுப் பெறுவதைவிட, எமது சமய உணர்ச்சிக்கு வித் திடும் தலைநகர் இந்து மாமன்றக் கட்டிடத்தை துரித கெதியில் முடித்திட உதவி வழங்குவது நமது இந்துக்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை யாகும். இந்து ஆசிரியர்கள் இந்து மாணவர்கள் இந்து உத்தியோகஸ்தர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு நல்கினாலே போதும் மாபெரும் சுட்டிடம் தலை நகரில் காட்சி தரும் பாராளுமன்றத் தமிழ் இந்து பிரதிநிதிகள் கூட இந்த விடயத்தில் கைகொடுத்து உதவலாம். எதற்கும் இலங்கை இந்துக்கள் மனதில் தன்மானத் தன்மை உருவாகுமேயானால் உயர்ந்த இலங்கை இந்துமாமன்றக் கட்டிடம் உருவாகும் என் பதில் ஐயமில்லை. இந்துமாமன்ற நிர்வாகிகள் பேச்
(Gr- 품위

Page 5
அகில இலங்கை . . . (முன்பக்கத் தொடர்ச்சி)
சரவிலும் எழுதுவதிலும் நின்றுவிடாமல் இலங்கை இந்துக்களிடம் தங்கள் மதிப்பீடுகளை முன்வைத்தால் நிேச்சயம் மாபெரும் கட்டிடம் தலைநகரில் உருவாகி இந்துசமயத்துக்கும் அதன் வளர்ச்சிக்கும் மேலும் மெருகூட்ட வழிசெய்வார்கள்.
'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்' பார் அவன் தனது மனதினாலும் வாக்கினாலும் நல்ல 3தச் செய்பவனே அந்த நல் தைச் செய்யும் மனோ இவை எல்லோருக்கும் வளரவேண்டும் மரம் வளர தண்ணீர் ஊற்ற வேண்டும் மனம் வளர از LE( ایل தமயத்தையும், அதன் பெருமையையும் உணர்ந்து இறைவனை நாளாந்தம் வழிபடுவதோடு, இறை பருள் கூடிய செயல் திட்டங்களுக்கு கைகொடுத்து தேவவேண்டும். அப்போதுதான் நது சமயம், என்று மார்தட்டிக் கொள்ளலாம். துன்பத்தில், துய ரில் கைகொடுக்காமல் இன் பத்தில் கலந்துகொள்வது அழகல்ல. தற்போதைய நிலையில் இலங்கை இந்து மாமன்றத்துக்கு அதன் வளர்ச்சிக்கு தமிழ் பிரதே சங்களில் உள்ள இந்து ஆலயங்களும் மன்றங்களும் நலன் விரும்பிகளும், தருமசிலர்களும் முன்வந்து நிதி சேர்த்து கட்டிடத்தைக் கட்டுவிப்பதோடு, வருங் கால சந்ததியினருக்கு ஒரு வழிகாட்டியாக நிற்க வேண்டும். துணிந்து செல், தொடர்ந்து செல் தோல்வி கிடையாது என்பதுபோல, இலங்கை இந் துக்கள், இந்து மாமன்ற கட்டிடப் பணிக்கு தங்க ளால் முடிந்த உதவிகளை நல்கும்போது அது இறை வனுக்குச் செய்யும் காணிக்கையாகவும் அர்ச்சன்ை யாகவும் அமைவுபெறும் மறு பிறப்புக் கொள்கை யில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொகு இந்துவும் இப்பணிக்கு நிச்சயம் உதவ முன்வருவார். அதன் மூலம் அவர் ஆத்மா நன்னிலை பெறும் ஒரு மா பெரும் கட்டிடத்துக்கு எனது பங்கும் சேர்ந்துள் எதே என்று சாந்தி பெறும்.
−===
பேசாத வார்த்தைக்கு நீ எஜமான். பேசிய வார்த்தை உனக்கு எஜமான். பேசிய பிறகு வருந்துவதைவிட பேசுவதற்கு முன்பே யோசனை செய்வது மிகவும் உசிதம்
- ஆங்கிலப் பழமொழி
-------- MSSSMLSSSLLLSLLLLLLLS LL LLLLLSSSMLSSSMMSSSMLSSSMLMSMMSMMMMMMMMSMMMSMMMSMMSMMSMMSSLSMSLLSMSLLSMSSSMSSSLSSSMSSLii

இந்து கலாசாரம்
திரு. கே. பாலசுப்ரமணியம்
கும்பனித்தெரு, அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தர்மகர்த்தா சபைச் செயலாளரும், கும்ப னித்தெரு சைவ முன்னேற்றச் சங்க பொதுச் செய லாளருமான திரு கே. பாலசுப்ரமணியம் அவர்கள் -ே10-92 செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சமா தான நீதிபதியாக சத்தியபிரமானம் செய்து கொள் டார் நீதிமன்றத்தில் நண்பர்களும் உறவினர்களும் திரளாக சமுகமளித்து மலர்மாலைஅணிவித்து வாழ்த் தினர். நாமும் வாழ்த்துகிறோம்.
பூஞரீராமகிருஷ்ணர் உபதேசம்
வாஸ்தவமான ஞானம் உண்டானவன் ஈசுவரன் வெகுதூரத்திலிருப்பதாகக் கா ண் பதில்லை. 'அவன்' என்று எட்ட இருப்பதுபோல் இல்லா பல் 'இது' என்று இங்கே அவனுடைய உள் எத்திலேயே இருப்பதாக அவன் உண்ர்கிறான். ஈசுவரன் எல்லாரிடத்திலும் இருக்கிறான். ஆகவே தேடுபவர்களுடைய காட்சிக்கு அவர்க ளிடமே அவ் ஈசுவரன் தென்படுகிறான்.
புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன் னது, ஆலமரம் இன்னது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல பக்தி என் தும் புயற்காற்று ஒருவனுக்குள் அடிக்கும்போது அவனிடம் ஜாதிபேதம் இருக்கமுடியாது.

Page 6
இந் g, Esli I FIT if it
இந்துசமய மறும
"ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலை கள் இயங்கவேண்டுமென்பதை நாம் தீவிர இயக்க மாக மேற்கொண்டுள்ளோம். இது வெறும் சமய போதனை மட்டுமல்ல, எதிர்காலத்தில் 5 TILLEGI F f பத்தின் மறுமலர்ச்சிக்கும், புத்துணர்வுக்கும் கூட இந்த இயக்கம் வழிசெய்யுமென்பதே எமது பிர தான நம்பிக்கை'
இவ்வாறு அண்மையில் இந்து சமயத்தினைக் களக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அற நெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான முழுநாள் கருத்தரங்கில் பேசும்போது இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் குறிப்பிட்டார். இவ்வமர்வின் போது, அறநெறிப்பாடசாலை கற்பித்தலுக்கான பாடத்திட்டம், "சைவசமய காலம்' "பன்னிரு திருமுறைத்திரட்டு' ஆகிய நூல்கள் என்பனவும் வெளியிடப்பட்டன அமைச்சர் தேவராஜ் இங்கு தொடர்ந்து பேசுகையில்,
நாம் ஆலயங்களை சமூக மத்திய நிலையங்க ாாக உணர்த்திவருகின்றோம் வாழ்வின் படிப்பி னைகள் ஆலயத்திலே ஆரம்பமாக வேண்டும், நவ் எண்னங்களாகிய வித்துக்கள்ா இளம் Li விதைத்துவிடுவதே நாம் ஒரு சமயத் தொண்டாக அன்றி சமூகப்பணியாக அமைத்தாக வேண்டும். இந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே அறநெறிப்பாடசாலைகள் இயங்கவேண்டும். அது வும் ஆலயங்கள் தோறும் சின்னஞ் சிறுவர்கள் சூழ்ந்தி ருக்கும் நிலைவேண்டும் - என் நாம் வலியுறுத்துகின் றோம்.
இத்தகைய அறநெறி வகுப்புகள் G3ıi gfi T வத்தை இராமகிருஷ்ண மிஷன் நடாத்தும் ஞாயிறு வகுப்புகள் மிகவும் முன்மாதிரியானவை, விடுமுறை நாட்களில் அங்கு பயிலும் சிறுவர்கள் மனதிலே அன்புணர்வும், அழகுணர்ச்சியும், தெய்வீகமும் நனட்டப்படுகின்றன.
இதேபோன்று நாடெங்கும் உள்ள ஆலயங்கள் புனிதமான எண்ணங்களோடு அறநெறிப் பாட சாலைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்
இதனை இந்து மன்றங்கள் ஆலய நிர்வாசிங் கள் பொறுப்பேற்குமாயின் எமது அமைச்சும் TGIFT ஒத்துழைப்பு நல்கும் எனக்குறிப்பிட்டார்.
அறநெறிப் பாடசா
6l
கருத்தரங்கில் அை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைகள் எதிர்கால ர்ச்சிக்கு வித்திடும்
மைச்சர் தேவராஜ்
இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் திரு. கா. தயாபரன் திணைக்களப் பணிப்பாளர், திரு. க. சண்முகலிங்கம், பிரதிப்பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன், உதவிப்பணிப்பாளர் திரு. வி. விக் கிரமராஜா, புலவர் சு. சிவானந்தன், திருமதி: பூமணி குலசிங்கம், உட்பட இன்னும் பலரும் உரை நிகழ்த்தினர்.
செய்தி: அன்புச் செல்வன்
கடவுளும் நமக்கு
கைதரமாட்டார்
செல்வன் க. ரெட்ண்ையா குறிஞ்சாமுனை
சண்டைகள் ஒர்நாள் சவப்பெட்டி ஏறும்
சமாதானம் நம்மைத் தழுவிட்வரும் மண்டைகள் உடைப்போர் மனம் மாறிடக் கூடும்
மண்மீது வசந்தம் மறுபடி தோன்றும் அண்டைய விட்டாரை அண்ணன் தங்கையாய்
மதித்து அன்பு காட்டினால் ஒற்றுமை வளரும் கண்டுமே தப்பைக் காணாது வாழ்ந்தால் கடவுளும் நமக்கு கைதர மாட்டார்.
புரட்சிகள் செய்வோர் புளுதியில் வீழ்வார்
புவியினில் நாம் கண்ட உண்மையிதுவே வரட்சியினாலே பயிர்கள் வாடும் - சிலர்
வார்த்தையினாலே மனமும் வாடும் இரட்சிப்புதானே நாம் செய்யும் செயல்கள்
எனச் சொல்லுவார்கள் கொலைகாரக் கும்பல் காத்திலே வாள் ஏந்தி மரத்தினை வெட்டினால்
கடவுளும் நமக்கு கைதர மாட்டார்.
கலவரம்தானே மலிவானதொன்று - எனக்
காளையர் சொன்னால் அது தவறாகும்- மனித தவத்தையே அழிக்கும் கொடுமைகன் தன்:ை கொளுத்திடுவோம் நாம் வேருடன் இன்று வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறிந்தால்
வழக்காடப் போகும் எனக் கூறிக் கொண்டு கலகத்தைச் செய்து உலகத்தை அழித்தால்
கடவுளும் நமக்கு கைதர மாட்டார்.

Page 7
  

Page 8
இந்து கலாசாரம்
இன்றைய சாதி . . . (முன்பக்கத் தொடர்ச்சி) யும் பார்த்து ஒருவனை பிராம்மணன் என்கிறது வேதாந்தம், ஆனால் பிறப்பை அடிப்படையாகக்
கொண்டு ஒருவனை பிராம்மணன் என்கிறது லெளகிகம்.
அறம் அல்லது தர்மமே வடிவெடுத்தவன் கூர்த் திரியன் ஆகின்றான். சமூகத்தினது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துதல் அவனது வாழ்க்கைக் கடமை யாகும். கர்த்திரியன் என்பவன் எச் சமூகத்திலாவது எந்தக் குடியிலாவது அவதரித்திருக்கலாம்.
சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து பணத்தை பெருக்கு பவர்கள் வைசியர்கள் எனப்படுகின்றார்கள். இக லோக வாழ்க்கைக்கு இன்றியமையாத தன தானி யங்களை விருத்திபண்ணுவதும் மூலப் பொருள்களை சேகரிப்பதும் அவைகளைப் பயன்படுத்தி பயன்படும் பொருள்களாக மாற்றியமைப்பதும் வாணிபத்தின் பொருள்களை நாலாபக்கங்களிலும் பங்கிட்டுக் கொடுத்தலும் வைசியதர்மமாகும். "
பிறரிடத்து வேலைக்காரனாயிருந்து இட்ட வேலை செய்து சம்பளம் ஏற்று ஜீவிப்பவன் சூத்தி ரன் ஆகின்றான் அதாவது உடல் வாழ்க்கை ஒன் றில் மட்டும் கருத்து வைத்திருப்பவன் சூத்திரன் ஆகின்றான்.
மேற்கூறிய சாதிகள் இருக்கலாம். ஆனால் அவற் றிடையே உயர்வு தாழ்வுகள் இருத்தலாகாது.
அனைவருக்கும் எல்லா இடங்களிலும் சம உரி மைகள் வழங்கப்படல் வேண்டும்.
* கேள்வி: 'இந்து கலாசாரம்' எனும் இந்த சஞ்சிகை எந்த வகையில் சமுதாயத்திற்கு பணி பாற்ற வேண்டும்?
Θ பதில்: சமயம் சம்பந்தமான நல்ல கட்டுரைகள்; நற்பண்புகளால் நற்செய்கைகளால் சமுதாயத்தில் மதிக்கப்பட்ட மகான்களைப் பற்றிய வாழ்க்கை சரித்திரங்களையும், நல்ல தத்துவங்களையும் மக்க ளூக்கு எளிதில் விளங்கக்கூடியதாக நல்ல கருத்துக் களையும் பத்திரிகையில் இடம்பெற செய்யவேண் டும். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.
* கேள்வி: அண்மைக் காலமாக இந்து மதத்த வர்கள் பலர் மதம் மாறிக்கொண்டு வருகின்றனரே இதற்கான மூலகாரணம் எதுவாக இருக்கலாம்?
இ பதில்: எ மது மதத் த வர் சு ஸ் தாமே தமக்குள் மேல்சாதி கீழ்சாதி என்றும், நீண்டத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகாதவர்கள் என்றும் உருவாக்கிக்கொண்டு இந்து சமுதாயத்தின் மத்தியில் வேறுபட்ட உணர்வுகளை உருவாக்கி விட்டனர். இவ்வாறு உருவாக்கிய இந்த உயர்ந்த சாதி சமூகத்தினர் தாழ்ந்த சாதி சமூகத் தினரை மதிப்பதில்லை. அவர்களது இன்ப துன்பங் களிலும் கலந்துகொள்வதில்லை. அநேகமாக, இவ் விாறு உருவாக்கப்பட்ட இந்த தாழ்ந்த சாதி சமூ சத்தினர் ஏழைகளே. ஏழ்மையினால் அவர்கள் படும் கஷ்டங்களிற்கும், பசிப் பட்டினியால் வாடும்போதும் உயர்ந்த சாதி சமூகத்தினர் இந்த தாழ்ந்த சாதி சமூகத்தினருக்கு உதவி உபகாரங்கள் வழங்குவதாக இல்லை. தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கியே' விட்டுவிட்டனர்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தமது மதத்தின் மீதும் வெறுப்படைந்து வாழும் தருணத் தில், ஏனைய மதத்தவர்கள் வழங்கும் உதவியினா லும், உபகாரத்தினாலும், பண உதவியினாலும் பெரிதும் கவரப்பட்டு எளிதில் மதம் மாறிவிடுகின் றனர். ஆகவே இந்துக்கள் மதம் மாறுவதற்கு இந்து சமுதாயமே காரணகர்த்தாவாகும்.
இங்கு இந்து மதத்திலிருந்து ஏனைய மதத்திற்கு மதம் மாறுகின்றார்கள். மேலை நாட்டில் வேற்று மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறுகின் றனர்.
கேள்வி: மதம் மாற்றத்தை கடுப்பதற்கு இந்து இளைஞர் மன்றத்தினருக்கு தாங்கள் சுறும் அறி விரைகள் என்று
 ேபதில்: இந்து இளைஞர்கள் தெருத்தெருவாக, வீடு விடாகச் சென்று இன்றைய மனிதர்கள் கணித் துள்ள இந்த தாழ்ந்த சாதியினரை இனங்கண்டு அவர்களுடன் சகோதரத்துவமாக, சிமத்துவமாக எதுவித கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாக பழக வேண்டும். அவர்களையும் விழாக்கள் வைபவங்க ரூக்கு உரிய முறையில் அழைப்பு விடுத்து அவர்க ளுக்கு சம அந்தஸ்து வழங்கவேண்டும். கல்வி தாரம் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற ஒழுங்குகளை செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
இந்து சமயத்தின் தாத்பரியங்களை விளங்கக் 'க' அவர்களை மாற்றி அமைக்கவேண்டும். சமய சம்பந்தமான கலாசாரம் சம்பந்தமான சொற் பொழிவுகளை அவர்கள் மத்தியில் ஆற்றுவதன் மூலம் அவர்களை இந்து சமயத்தில் கூடுதலாக ஈடு பாடுள்ளவர்களாக மாற்றியமைக்க முடியும் அடிமட் டத்திலிருந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவதற்கு உதவி ஒத்தாசை வழங் கினால் அவர்கள் மதம் மாறுவதைப் பற்றி எள்ளள வும் எண்ணிப்பார்க்க மாட்டார்கள்

Page 9
கீை தயின் சாரம்
2-na, வாழ்க்கை துன்பம் நிறைந்தது. ஆனால் மனிதன் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு: Tait Turi i fort I). Të பேரின்பத்தையே அனுபவிக்க விரும்புகிறான். அதற்குரிய வழிவகைகளையே கீதை காட்டுகிறது' என்று மகாகவி சுப்ரமண்ய பாரதி யார், கீதையின் சாரத்தை மிக அழகாக சுறியிருக் சிறார்கள்.
மக்களுடைய நல்வாழ்வை கருதியும் அவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடையும் வழிவகைகளை கூறியும், நமது முன்னோர்களான முனிவர்களும் ரிஷிகளும் பகவானுடைய அருளை பூரணமாகப் பெற்று, பல சாஸ்திரங்களையும், இதிகாசங்களை யும் எழுதி, வைத்திருக்கிறார்கள். அவைகளில், தவில் "சிறந்ததும், மிகத் தொன்மையானதுமான வேதங்க வின்சாரமாக விளங்குவது உபநிஷதங்கள்' அதன் கருத்துக்களை தெளிவுபடுத்தி சுறியிருப்பது 'பகவத் கீதை'
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், வியாச பகவான் அவர்களால் இயற்றப்பட்ட 'மகாபார தம்' ஒரு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் சுலோகங் கள்ை கொண்டது. அந்த அமர காவியத்தில், பீஷ்ம பருவத்தில், 18 அத்தியாயங்களில் 700 களில் கீதை கூறப்பட்டிருக்கிறது. நமது வாழ்க்கை பின் நுணுக்கமான இரகசியங்களையெல்லாம் கீதை வாயிலாக பதவானே திருவாய் மொழிந்து அருளியதாக வியாசர் கூறுகிறார். ஏனெனில், கீதை பின் விளக்கங்கள் அனைத்தும் சத்திய வாக்குகளாக இருக்கின்றன. வாழ்க்கையை முழுமையாக அறிந்து கொள்ள அதற்கு இணையான நூல் வேறு கிடை
III).
குருக்ஷேத்திர புத்த பூமியில் எதிர் அணியில் அணிவகுத்து நின்ற பந்துக்களையும், நண்பர்களை பும், பூஜிக்கத் தகுந்த பெரியோர்களையும் கண்டு, பம் கிங்கி, சோர்வடைந்து உட்கார்ந்துவிட்ட அர்ஜூனனுக்கு பகவான் கீதையை உபதேசித்து, அவனுடைய மயக்கத்தையும், கலக்கத்தையும் நீக்கி, கோழையாகி நின்ற அவனுக்கு மீண்டும் போர் செய்யும் மனோவலிமையை கொடுத்து அவனை ஒரு வீரன்ாக நிமிர்ந்து நிற்கச் செய்கிறார். அதேமாதிரி நமக்கும், வாழ்க்கையில் சோர்வும், விரக்தியும் ஏற் படும்போது நமது பயத்தை போக்கி நமக்கு புத் துணர்வையும், மனோ திடத்தையும் உண்டாக்கி வங் வது "பகவத்கீதை'

இந்து Jigu II ПII i
கோவை கே. ஆர். ராதாகிருஷ்ணன்
பகவான் மனது வைத்தால், எந்த காரியத்தை தான் நிறைவேற்ற முடியாது? ஆனால், அவரே துது சென்றும், மகாபாரத யுத்தம் நேராமல் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதற்கு காரணம் தீய சக்தி களான துரியோதனாதியர்களை அழிக்கவும், சத்திய சீலர்களான பாண்டவர்களை சுரக்கும் பொருட்டும் பகவானே போட்ட திட்டம்தான் "பாரத யுத்தம்"
பாரதபுத்தம் நடைபெறாமல் இருந்திருந்தால் நமக்கு பகவத்கீதையே கிடைத்திருக்காது அத்துடன் பகவானுக்கு அர்ஜுனன் மீதிருந்த கருணையினால் அவனுக்கு ஒரு பர்டம் புகட்டவும் விரும்புகிறார். எவ்வாரெனில், அர்ஜூனன் தன்னிகரில்லாத ஒரு மாபெரும் வீரன். அவனுடைய வாழ்க்கையில் தோல்வி என்பதையே அறியாதவன் ஒரு சமயம் சிவபெருமானையே எதிர்த்து நின்று போர் புரிந்து அவரிடமிருந்து பாசுபதாள்திரம் பெற்றவன் அவ னுக்கு அவனுடைய பலத்தில் அபரிமிதமான நம் பிக்கை ஏற்பட்டிருந்தது, அதன் காரணமாக அவன் இறைவனின் மகிமையை பூரணமாக உணர்ந்து கோள்ள முடியவில்லை. அதனால் பகவான் கீதையை உபதேசிக்கும்போது ஆரம்ப நிலையில் அவரிடம் தர்க்கம்சுட் செய்கிறான். அர்ஜூனனுடைய இந்த குறையை கீதையின் வாயிலாக அவனுக்கு உணர்த்தி இவனுக்கு விழிப்புணர்வை எண்டாக்கி சரணடையச் செய்கிறார். அர்ஜுனனை நிமித்தரக வைத்துக் கொண்டு நமக்கு வாழ்க்கையின் இரகசியங்கள்ை விளக்கிக் கூறுகிறார்.
:இவ் நடைபெறும் சகல காரியங்களுக்கும் அவரே கர்த்தா என்பதையும், அவருக்குத் திேரியர் பலோ அவருடைய அனுமதி இல்ாமவோ உலகில் எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை என்பதையும் தெளிவுபடுத்திக் கூறி, அவருடைய திட்டங்களில் நாம் எல்லோரும் கருவிகளாக உபயோகிக்கப்படுகி றோம் என்பதையும் விளக்குகிறார்.
ைேதயின் இறுதியில் 'அர்ச்சுனா! உனது எல்லா தருமங்களையும் துறந்து என்னையே சரEடைந்து விடு. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுதலை செய்கிறேன் கவலையை விடு' என்று கூறுகிறார்.
இந்த உண்மைகளை உணர்ந்து நாமும் செய் யும் கீாரியங்களின் பலனைப் பற்றி கவலைப்படா பல், "என் கடன் பணி செய்து கிடப்பதே' என் றும் அப்பர் வாக்கினை மனதில்கொண்டு, தமது சகல பர்ரங்களையும், இறைவன்மேல் போட்டுவிட்டு. அவனையே சரணடைந்து நமது கடமைகளை ஒழுங் காக நேர்மையுடன் செய்து கொண்டிருந்தால் கவிரிவு யற்றவர்களாகவூம், அமைதியாகவும் வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி காணலாம் என்பதே "கீதை

Page 10

リエ cm கோவிலில் பள்ளிகொண் புருக்கும் மகாவிஷ்ணுவின் அழகிய சிலை.
இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச கிருஷ்ண பக்தி கழக பிரதமகுரு ரீல, ஜயபதாக
ஆசாரியபாதாவும் கொழும்பு புதுசெட்டித்தெரு பூர்
கோயில் தலைவர் பூரீமான் மகா அவர்களும், சுவாமி ਜਨਮ பிறப்பில் ஒரு கிறிஸ்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.
ਜੇ.ਜੇi
மன்றம் கப்பித்தாவத்த 'தொண்டர் வித்தியாெ LIET GJITHI மானசவியர்களுக்கு இலவசமாக リエ リ幸amem
வழங்கும் வைபவத்தில் *芭马岳鲇豆ürā
மாணவியர்கள்

Page 11
TL -』 T: T** *----記, 『T* *** T
 

கொழும்பு இந்து இளைஞர் மன்றம் ஜீ பாவ விநாயகர் ஆலயத்தில் நடாத்திய சுந்தர
மூர்த்திநாயனார் குருபூசைக்கு சமுகமளித்திருந்த சிறப்பு அதிதிகள்.
தமிழகத்திலிருந்து வருகைதந்து இலங்கையின் பல்
ாகங்களிலும் இன்னிசையுடன் கூடிய கதாப்பிரசங் 1ங்கள் நடாத்தி ஆன்மீக புத்துணர்ச்சியை ஏற்படுத் திய திருமதி சூடாமனி சடகோபன் அம்மையா
நக்கு பேவியாகொட பூரி பூபால விநாயகர் ஆலயத் இல் நடைபெற்ற பட்டமளிப்பின்போது பிரபல தொழிலதிபர் திரு பதங்கராஜா பொற்கிழி வழங் கியபோது பிடிக்கப்பட்ட படம்.
॥ கழகத்தினர் அண்மையில் கொள்ளுப்பிட்டி பால்காரத் தோட்டத்தில் வதியும் ேேப் பாடசாண் சிநுவர்களுக்கு பாடசாலை B-பகிர னேங்களை வழங்கிார். உதவி ஆளுநர் லயன் பயிலா வம், கழகத் தலைவர் லயன் பழனிச்சாமியும் பாட
பிடி உபகரணங்களை வழங்குகிறார்கள்
୦୦୦

Page 12
BTத்தளை து முத்துமாரியம்மன் ஆலயத்தின் முகப்புத் தோற்றம்.
-
 
 
 
 
 

リ @aリrucmu Gcm。理 காவலர் சபையும் கொழும்பு இந்து இளைஞர் மன் றமும் இணைந்து நடாத்திய நல்லூர் சுந்தன் தேர்த் திருவிழாவின்போது முருகப்பெருமான் வள்ளி தெய் வானை சமேதராய் உல்ாவருதலும், கொழும்பு இந்து
இளைஞர் மன்றத் தன்வவர் திருதே. செந்தில்வேலி வர் உரையிாற்றுதலும்,

Page 13
விண்டன் பெங்கத்
யின் விஷேட அவிழப்பினை
CXCXCXC) பிபிசிக தந்த வித்துவான் எ
கரின் தேவார திருவாக போது,
| 闾业
*
கொழும்பு பிராந்திய தொலைக்கல்வித்துறை பட்ட வானரிவிழா அண்மையில் கொழும்பு நடைபெற்றது படத்தில் . Tau நாடகத்தின் ஒரு கட்டத்தையும் பிரதம அ! பாளர், தமிழ்பிரிவு) சிரேஷ்ட போதனாசிரி யர் மொஹிடீன் ஆகியோரையும் பார்வைய
 
 
 
 
 

آپ!!!
தீனம் சுவாமி சிவந்தி
ஏற்று எண்டனுக்கு .േഴ്സ് | CXXXX
நிகழ்வின்
ஆசிரிய மாணவர்களால் நடாத்தப் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் ளால் நடந்தப்பட்ட கலைநிகழ்ச்சியான திதி திரு சோமசுந்தரம் (கல்விப்பணிப் பர் திரு ஆ. சிவராசா, போதனாபிரி ாளர் வரிசையில் கானன்ாம்.

Page 14
இந்து கலாசாரம்
HEINRID ss ,b di
|
சி. சுத்திக்குப் பயன்படுகிற சின்னச் சின்ன விஷயங்கள் பல உண்டு. இந்தச் சின்னச் சின்ன தர் மங்களை நம்முடைய பெரியவர்கள் தலைமுறை தத்து வமாக அநுசரித்து வந்தார்கள் அவர்கள் வாழ்க்கை யில் திருப்தியும் சந்தோஷமும் நிறைந்திருந்தன. அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பார்த்து அதை நாம் பின்பற்றினாலே போதும், புதிதாக ஒரு கொள்கையும் வேண்டாம். நாமும் சந் தோஷமாக திருப்தியாக இருக்கலாம்.
பெரிய அத்யாத்ம விஷயங்களில் மட்டுமில்லா மல், ஒரு சமுதாயத்தில், ஒரு குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளில் கூட நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் அற்புதமாக வழிகாட்டியிருக் கிறார்கள் உதாரணமாக உறவு, சிநேகிதம் எல்லாம் அந்தநாளில் வெகு உயர்ந்த முறையில் காப்பாற்றப் பட்டன. ஒரு சுவியாணம், அல்லது அபரகாரியம் (இறுதிச்சட்ங்கு) என்றால் பலர் ஒன்றுசேர்ந்து செலவு செய்து நடத்திக்கொடுப்பது என்று வைத்துக்கொண் டிருந்தார்களே, அது எவ்வளவு உயர்ந்த பண்பு
இந்தக் காலத்தில் நடப்பதுபோல் டெமான்ஸ்ட் ரேஷ்னும், வெளிவேஷமும் அப்போது இல்லை. ஆனால் அந்தநாளில்தான் ஏழைகளுக்கு உண்மை பாக உதவிசெய்கிற மனப்பான்மை சுபாவமாகக் காரியத்தில் அநுசரிக்கப்பட்டது. ஒரு சுவியானத்துக் குப் போகிறவர்கள் தங்களால் முடிந்ததை, ஐந்தோ பத்தோ உதவிசெய்வது என்பதால் கலியானம் செய் பவருக்கு எத்தனையோ பாரம் குறைந்தது.
ஒரு சட்டத்திலோ பலர் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாலும் போதும் கொடுக்கிறவர்களுக்குப் பெரிய சிரமம் ஏதும் இல்லை ஆனால் வாழுகுகிற வனுக்கு பொத்தத்தில் கணிசமாக் கிடைக்கும். இப் படித்தான் ஒர் ஏழைக்குக் கஷ்டம், அவன் ஒரு க்லி பானம் செய்ய வேண்டும் அல்லது அபர காரியம் செய்யவேண்டும் என்றால் மற்றவர்கள் எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் உதவிசெய்து அந்தக் காரியத்தை நடத்திக் கெடுத்துவந்தார்கள் முன்னா களில் பந் துக்களுக்கு ஏழை பனக்காரன் என்ற வித்தியாசம் அதிகம் இல்ல பணக்காரனாக இருப்பவன் ஏழை பான பந்துவுக்கே அதிக உதவி செய்வான் இதெல் லாம் தர்மத்தைச் சேர்ந்தது சிரமத்தில் உள்ளவர்க ளுக்கு உதவிசெய்வது உதவியைப் பெறுகிறவனைவிட உதவிசெய்கிறவனின் சித்த சுத்திக்கே அதிகம் உதவும்.
ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது பழைய கால பந்துத்துவம் பணக்காரர்களுக்கு இல்ல்ை ஏழை யான் உறவினர்களுக்கு உதவுகிற மனப்பான்மை குறைந்துவிட்டது பழைய காலத்தில் நடந்தது உண் மையான அன்னதானம். இப்போது மனிதர்கள் தங் களைப் போன்ற பணக்காரர்களுக்காகவே பார்ட்டிஃபீஸ்ட்டு வைக்கிறார்கள் தேசத்தில் ஏராளமாக இப்படிப் பண்மும் பண்டமும் செலவாகின்றன இதில்

MEI) ஜகத்குரு
ܐܲ؟
SS EWR) பூரீ சங்கராச்சாரிய சுவாமிகள்
தர்மத்துக்கோ, சித்த சுத்திக்கோ எதுவுமே இல்லை. இவன் காரியார்த்தமாகத்தான் ஒருத்தனைக் கூப் பிட்டு பார்ட்டியும் ஃபீஸ்ட்டும் வைக்கிறான். பார்ட்டி கொடுத்து, அதில் சாப்பிட்டவர்களை ஏமாற்றிவிட்ட தாக நினைக்கிறான். பார்ட்டி சாப்பிட்டவனுக்கும் தெரியும், "இவன் பிரியத்தின் பேரில் தனக்குச் சாப் பாடு போடவில்லை. காரியத்துக்காகத்தான் சாப் பாடு போட்டான்' என்று. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சந்தோஷமாகச் சாப்பிட்டு விட்டுப் போகிறான் ஆகையால், இவன் அவனை ஏமாற்றுகிறான் என்றால் அவனோ, இவன் போட் டதைச் சாப்பிட்டுவிட்டு இவனையே ஏமாற்றிப் போகிறான் ஆகபிஃன்படும் டோஸ்டும் ஏமாற்று வித்தையாகவே ஆகின்றனவேயன்றி சித்த சுத்திக் குப் பயன்படவில்லை.
ஏழைக்கு அன்னதானமோ பொருள் உதவியோ செய்யும்போது இரண்டு பக்கத்திலும் உண்மையான் சந்தோஷமும் பிரியமுமே நிரம்பியிருந்தன. இப் போது பார்ட்டி நடத்தும்போது அங்கே உண்மை யான பிரியம் இல்லாததோடு, துவேஷம் வேறு உண்டாகிறது. வசதியிருப்பவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகின்றன. உறவு முறைகளில் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டக் கூடாது என்பதற்காக இவ்வளவு சொன்னேன்.
வசதியுள்ளவர்கள்தான் பண உதவி செய்து புண்ணியம் சம்பாதிக்க முடியும்; நாம் என்ன செய் பலாம்" என்று மற்றவர்கள் எண்னக் கூடாது. சரீரத்தல் மற்றவர்களுக்குக் கைங்கரியம் செய்வது பெரிய புண்ணியம். அது சித்த சுத்திக்கு ரொம்ப ரொம்ப உதவும்; வசதியே இல்லாதவர்களும் இவ் விதத்தில் பிறருக்கு சரீர சகாபம் செய்யமுடியும்.
ஒவ்வொருத்தரும் -பிறருக்குக்கூடத் தெரிய வேண்டாம்-ஏதோ ஒர் ஒற்றறையடிப் பாதைக்குப் போய் அங்கே உள்ள முள்ளை கன்னா டியை அப் புறப்படுத்தி வந்தால் போதும் அது சித்த சுத்திச் குப் பெரிய உதவி. இது மாதிரிச் சின்ன தர்மங் களை எவரும் செய்யலாம். பணக்காரர். ஏழை என்ற வித்தியாசமில்லாமல் ஒரு பேட்டையில் உள்ள அனைவரும் சேர்ந்து குளம் வெட்டலாம்.
ஈசுவர அநுக்கிரகம் வேண்டும் வேண்டுப்" என் றால் அது எப்படி வரும் பரோகாரமான ஜீவ காருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மாசு பக்குவப்பட்டால் தான் சித்த சுத்தி உன் டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரரின் உருவத்தைப் பார்க்க முடியும் கலங்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மன்ன்சக் கலக் சிக்கொண்டு ஈசுவரஸ்வரூபம் தெரியாதபடி செய்து கொண்டிருக்கிறோம் பகவத் பக்தியோடு பரோட காரமும் செய்து, மனசு தெளிவாகும் போது ஈசுவர ஸ்வரூபத்தை நாம் கிரகித்துக்கொண்டு, அவனு எடைய அநுக்கிரஹத்தைப் பெற முடியும். நன்றி "தெய்வத்தின் குரல் L)。配

Page 15
litt mı, ılım Illt ||B ||Y ||G||I||I||I||I||I||I||I||IEN MENGHRAIKINIZIKHIRNYMIENINIRAHAMBAK ||Y ||
அகோபிலம் ஜிய oEEIEEEEE = , , , , ,
அற்புதத் ே 5 MANAHELANIEL AIR SHENANAHEIMKIEN
அதிபர் சிவா
E.E. 影
காதலால் தெற்கு நோக்கி,
வடக்கு நீல முதுகைக் காட்டி
மாதவன் விழித்துத் துரங்கும் மாண் புயர் திருவரங்கம்!
சைவர்களால் 'கோயில்' எனச் சிறப்பிக்கப்படுவது சிதம்பரம். அவ்வாறே வைணவர்களால் கோயில்' எனச் சிறப்பிக்கப்படுவது திருவரங்கம் திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் வீற்றிருந்து அருள் சுரந்து கொண்டிருக்கும் திருக்கோயில் இது 'பூலோக வைகுண்டம்" எனவும், "பெரிய கோயில்' என்றும் பெருமை வாய்ந்ததும் ஆழ்வார்களாலும், ஆச்சாரி யார்களாலும் பங்களாசாளபனம் செய்யப்பட்ட இக் கோயிலின் இராஜகோபுரம் உலகிலேயே உயரமான ஆலய கோபுரமாக 235 அடி உயரத்திற்கு விண் முட்ட எழுப்பப் பெற்றிருக்கிறது என்றால் இதன் பெருமைக்கெல்லாம் காரணமாகத் திகழ்ந்த சான் றோர். வணக்கத்துக்குரிய பூரீமத் பரமஹம்ஸ் அகோபில மட ஜியர் சுவாமிகள் ஆவார்கள்.
அவர்கள் 90 வயது நிறையப்பெற்ற அருளாளர்; அகோபில மடத்தின் ஜீயர் பொறுப்பினை ஏற்று சுமார் 28 ஆண்டுகள் நிறைகின்றன. தம்முடைய பதவிக்காலத்தில் மா மன்னர்களாலும் கூடச் சாதிக்க முடியாத மாபெரும் சாதனையை நிறைவேற்றியிருக் கின்ற அவர் தம் பெருமனியப் போற்றிக் கூறுதல் எளிதன்று.
திருவரங்க ஆலயம் இன்றைக்கு ஆண்டு களுக்கு முன்பே சிறந்து விளங்கிய தொன்மைய
"ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திந் பாயாந் பள்ளிப் பலர் தொழுதேத்த விரிதிரை காவிரி வியன் பெருந் துவத்தித் திருவமர் மார்பன் கிடந்த வன்னம்"
என்று சிலப்பதிகாரம் குறிப்பிட்டிருக்கக் காண்கி றோம்.
கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு மங்கையாழ்வார் இவ்வாலயத்தின் நான்காம் மதி லைக் கட்டிய காரணத்தினால், "திருவாவி நாடன் மதில்" என்றே அம்மதில் அழைக்கப்படுவதைக் காண்கிறோம்.
 
 

இந்து கலாசாரம்
lillil |lկ || կրկիլիկիլիկ||HկլII կլIIIկերII, IIIկլրlկ = "E"||"H"||"H'IEN:"||" |||||"ENEYİ:5
ர் சுவாமிகளின் இ
தT ண்டு 3 KISHINSKI HEIMEIE NAHINGENIE
|E|IEEEEE Š
שהפחתת ת: יחiחוL
அவருக்குப் பின்னால் இராஜபசேந்திர சோழன் சடா வர்ம சுந்தரபாண்டியன் முதலான மன்னர்க ளெல்லாம் கூட இவ்வாலயத் திருப்பணியில் பங்கு கொண்டு பணியாற்றியுள்ளனர். இவ்வாலயம் 14-ம் நூற்றாண்டில் பிறமத மன்னர்களால் தாக்கப்பட்டு நவிந்து காணப்பட்டபோது ஹாய்சள் மன்னர் ரூம், விஜய நகர மன்னர் களும் மீண்டும் இவ்வாலயத்தைப் பேரார்வத்தோடு புதுப்பித்துத் திருப்பணிகள் செய்
துள்ளனர்.
நாயக்கரும், விஜயரங்க சொக்கநாத நாயக்கரும், இத்திருவரங்க ஆலயத் திருப்பணிக்குத் தம்மை அர்ப் பணித்துக் கொண்டுள்ளனர் 21 கோபுரங்களோடும் ஏழு பிரகாரங்களோடும், சுமார் 150 ஏக்கர் LT』 பளவில் அரங்கமாநகரில் அமைந்துள்ள இவ்வாலயத் திற்கு இராஜகோபுரம் ஒன்றை மிக உயந்த கோபுர மாகக் கட்டி முடிக்கத் திட்டமிட்டு அதற்கு அஸ்தி வாரமும் அக்காலத்தில் அமைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆட்சி தமிழகத்தில் நீடித் திருக்க முடியாது அயலவர் படையெடுப்புக்கள் நிகழ்ந்துவிட்டபடியால் திருவரங்க இராஜகோபுரத் திருப்பணியையும் அஸ்திவாரம் அமைக்கப்பட்டு கல் கார அளவோடு நிறுத்திவிட்டி க்கிறார்கள்.
கிட்டத்தட்ட 400 ஆண்டு காலங்களாக மொட் எடைக் கோபுரமாக நின்ற இராஜகோபுரத் திருப் பணியை நிறைவேற்றிட யாருமே முயன்ாத முன் வராத நிலையில்தான் ஒருமுறை, வணக்கத்திற்குரிய காஞ்சிமாமுனிவர் அவர்கள் திருவரங்க இராஜ கோபுரத் திருப்பணி நிறைவு செய்யப்பட வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்
காஞ்சிப் பெரியவர்களின் விருப்பத்தைச் செய வாக்க முன்வந்த சான்றோர்தான் வணக்கத்திற்குரிய 3yf Gai Tr. Fe'i roi i'r ஜீயர் சுவாமிகள் இத்திருப்பணி யைச் செய்துமுடிக்க ஜியர் சுவாமிகள் முன்வந்து போது அவருக்கு வயது என்பதுக்கும் பேல் ஆகி யிருந்தது.
1979ம் ஆண்டு வைகாசி மாதம் 30-ம் திகதி முதன்முதலில் ஜியர் சுவாமிகள் இப் பணியைத்
(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Page 16
இந்து கலாசாரம்
அகோபிலம்
(முன்பக்கத் தொடர்ச்சி)
தொடங்கி, கடந்த எட்டு ஆண்டு காலமாக பூரீரங்க நாதன் சந்நிதியில் ராஜகோபுரம் இல்லாத குறை யைப் போக்கத் தமது தள்ளாத வயோதிசத்திலும் தம் திருமேனியையும் கவனியாமல் தாமே முன்னின்று தமது திரவியத்தாலும் தமது சிஷ்யர்களின் திரவி பத்தினாலும், மற்றும் ஆண்டவன் சுவாமிகள், காஞ்சி சங்கராச்சாரியார் முதலான பெரியோர்களின் சகாயத்தையும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக ராஜ்யங்களின் அரசாங்க சகாயத்தாலும் இந்த முனிச்வரர், 'பட்டுவித்தே திருவேன் அரங்கனின் அழகிய கோபுரத்தை' என்று கங்கனம் கட்டிக் கொண்டு அவ்வாறே அல்லும் பகலும் உழைத்து முடித்திருப்பது வார்த்தைகளால் பாராட்டமுடியாத ஒரு மாபெரும் வரலாறாகும்.
இப்புனிதத் திருப்பணியை அகோபிலமடம் ஜியர் சுவாமிகள் எடுத்துக்கொண்டபொழுது அவருக்கு ஏற்பட்ட தடைகளும் மிகப்பலவாகும். வடகலை, தென் கலை பிரச்சினையைப் பலர் எழுப்பினார்கள். தொல்பொருள் ஆய்வுத்துறையினரோ பழமையின் சின்னமாக விளங்கும் மோட்டைக் கோபுரத்தைக் காப்பாற்றுவதிலே உறுதிகாட்டி, வழக்காடவும் முற் பட்டனர். தடைகள் எத்தனை வந்தபோதும் அவை பனைத்தையும் அரங்களின் திருவடிகளுக்கு ஒப்ப விடத்து திருப்பணிகளில் கவனம் செலுத்தி முன் நின்றார்
திருவரங்க இராஜகோபுரத் திருப்பணிக்குப் பல மதத்தவரும், பல இத்தரும் பல்வேறுவகைப் பட்ட தொழில் செய்வோரும் செல்வர்களும் வறிய வர்களும் கூடத் தங்கள் பங்கான நன்கொடைகளை இயன்ற அளவு வழங்கியிருக்கிங்றனர். ஆகவே, இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுச் சின்னமாக கிலேயே உயர்ந்த இந்த இராஜகோபுரம் 233 அடி உயரத்திற்கு எழுந்தருளியிருக்கிறது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
இந்தச் செயற்கரும் பணியைச் செய்து முடித் திருக்கின்றவர் ள், அண்மையில் அரங்க நாதனின் திருவடிநிழலை அடைந்த வனக்சுத்திற்குரிய அசோ பிலாட ஜியர் சுவாமிகள் 90 வயதிலும் அவர் இந்த இராஜகோபுரத்தின் 13 நிலைகளிலும் ஏறி ஏறித் திருப்பனியை நிறைவேற்ற பணியாளர்களை உனக் கப்படுத்தி, திருமங்கையாழ்வாரே வந்து மறுபடியும் திருப்பணியைச் செய்கிறாரோ, பூணு இராமாநுஜரே மறுபடியும் திருப்பணியைச் செய்கிறாரோ என் அகில பாரத மக்கள் வியந்து போற்ற, இந்தத் திருப்பணி யைச் செய்து முடித்திருப்பதை எண்ணும்போது,

இத்தகைய ஒரு மகானைத் தமிழகம் மட்டுமல்ல அகில உலகமே பெற்றிருந்தது. எவராலும் வியக் காமல் இருக்கமுடியவில்லை. ஜீயர் சுவாமிகளைப் போல ஒரு மகான் செயல் வீரராகக் கிடைத்திருக் காதிருந்தால் இன்னும் மொட்டைக் கோபுரமாகவே இருந்திருக்கும்.
ஜியர் சுவாமிகளின் தொண்டுகள் சொல்லில் டங்கா. சமய வரலாற்றில் அவருடைய பாரிய தொண்டுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக் கப்படவேண்டிய அற்புதச் சாதனையாகும். பார தம் மட்டுமன்றி அகில உலகமே அவரின் அற் தம் திருத்தொண்டை போற்றிப் புகழும்வண்ணம் அகிலம் காக்கும் அரங்கநாதனே கோபுரமாக எழுந்து அவரின் திருத்தொண்டிற்கு சான்றாக உள்ளான்.
இந்த அற்புதச் சாதனையைப் புரிந்த மகான் அகோபில மடம் ஜியர் சுவாமிகள் அரங்கன் அடியில் நிலைத்த பேரின்பத்தைப் பெற்றிருக்க எல்லாம் வல்ல எம்பெருமானை நோக்கிப் பிரார்த்திப்போ Li Tari
அன்பினால் அரங்கு ளானை
ஆண்டநல் ஆண்டாள் சுத்த இன்ப நற் றமிழும் ஆழ்வார்
இசைத்த நற் றமிழும் ஒங்கும் பொன்னொளிர் பூரீரங் கத்தில்
புவி புகழ் கோபுரத்தை மன்பதை உய்யக்கண்ட
மாமணி போற்றி போற்றி
வளர்த்துவிட்ட தேகம்
இங்கே வாடுதம்மா! உனைவன்றி ஒரு சொந்தம் ஒருபோதும்
நிலவாதம்மா உருவாகும் உறவெல்லாம் பகல் காணும் கன
(SLIrl Lr கருவான வன் ஜீவன் தனைப்பாரம்மா உனைகாணாது தொழுதேனே வருவாயம்மா
உருக்கமுடன் எனக்கு உணவூட்டினாய் நான் உய்வதற்கோர் கல்வி தனைக்காட்டினாய் வருத்தமுடன் நீ சேர்த்த உதிரமெல்லாம் வாட்டியதோ அந்தன் வரவுகாரை நான் துரங்கப்பாய் போட்டு நீ விழித்தாய் தேன் பொங்கும் தாஸ்ாட்டு நீ படித்தாய் வளர்த்து விட்ட தேகம் இங்கே வாடு தம்மா வாழ வைத்த தெய்வம் எங்கோ மறைந்ததம்மா
- தம்பிராசா ஜெயஹரன்

Page 17
IG
மூலத் தமிழ்=
ஒம் என்ற பிரணவ ஒலியே பிரபஞ்சத் தோற் நத்திற்கும் அதன் விரிவுக்கும் மூலமாய் அமைந்துள்ள தென்பது இந்து தத்துவக் கோட்பாடு ஒலியின் அடிப்படையிலே உலகியல் வாழ்வு நிலைப்பட்டுள் எளது. ஒலிப்பின்றி உலகியல் வாழ்வு இல்லை. பிர பஞ்சத் தோற்றத்திற்கு அண்ட வெடிப் பொலியே மூலம் என்பர் அண்டத்தில் உள்ளதே பிண்டமாகிய அணுவிலும் அமைந்துள்ளது. அண்டவெடிப் பொலி பிரபஞ்ச தோற்றத்திற்கு மூலமாக அமைந்தது போன்று பிரபஞ்ச இயக்கத்திற்கு அணுவின் வெடிப் பொலி மூலமாகும்
ஒவி கேட்கும் ஒலி கேள்ா ஒலி என இருவசைப் படும். கேட்கும் ஒலி நாதமெனப்படும். சுேளா ஒலி அநாகதம் எனப்படும். இக் கேள்ா ஒலி பேரொவி அணுவொவி என இருவகைத்தது. இவ்வொலியே உயிர்க்குலத் தோற்றத்திற்கும் அண்டங்களின் விரி விற்கும் மூலமாகும் ஒலி திண்மையுறும் பொழுது ஒளியாகி விந்தாகிறது. அதனால் அவை நாதம் என் றும் விந்தென்றும் பரப்படுகின்றன.
இந்து தத்துவம் மூல ஒலிக்கு முதன்மை கொடுக் கின்றது. அதனால் அம்மூல ஒலியின் உட்பொருட் தன்மைக்கு ஆய்வின் வழிநின்று முடிவு கூறுகின்ற மூலர் தமிழ் இத்தத்துவ முடிவு ஆழ்ந்த சிந்தனையை உள்முகமாகத் திருப்பி அகவை உலகியல் வாழ்வோடு இணைவு பெறச் செய்கின்றது. அனுபவ வெளிப் பாடாக அது அமைவுறுகிறது.
காற்றில் எழும் ஒசயும் உள்ளத்தில் எழும் ஓசையும் பிரபஞ்ச விரிவுக்கும் ஆத்ம விரிவுக்கும் அடிப்படையாக அமைகின்றன். தமிழின் மூல ஒலி பாக "அ" கரமும் சிறப்பொலிசளாக இசுர து" சுரங்களும் அடைந்துள்ளன இம்மூன்றில் ஆ என்பது 'அது' என்ற பிரமத்தையும் இ என்பது இது" என்ற ஆன்மா ப்யும் உ என்பது உது' என்ற பிரபஞ் த்தையும் குறிக்கும் அ என்ற அதுவே இ என்ற ஆன்மத்தோற்றத்திந்கும் நட என்ற பிரபஞ்சத்தோற் த்திற்கும் வித்தாகும் அ. இ. நீ என்ற UఇiF+j) சேர்த்து உச்சரிக்கும் பொழுது உச்சரிப்பவரை அறி பாமலே மகர ஒசை வெளிப்படுகின்றது. அஇடம் ான நின்று விரிவாக்கம் பெறும்பொழுது ஒ உம் ன்ற தொணிப் பொருளாய் அமைவு பெறக் காண் ன்ெறோம். இதனைத் திருமூலர்

இந்து கலாசாரம்
=(திருமூலர்தமிழ்)
ாடிதர் இணுவையூர் கா. செ. நடராசா B.A.(Hons)
மகரத்திறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி என் பார்வர். இவ்வண்ணம் நிற்கும்போது இசுர உயிரின் ஓசை அதில் கரைந்து விடுகின்றது இது அத்துவிதம்
ஓசையின் மூலம் சடப்பொருள்களை இயக்கவும் அதாவது உயிரில் பொருளை இயக்கவும் ஒரறிவு உயிரில் இருந்து பகுத்தறிவுடைய ஐம்புல ஆட்சி கொண்ட மனிதர் வரை இயக்கவும், ஆற்றவை வளர்ச்சி பெறவும் செய்யலாம் என நவீன அறிவி பல் துறை நிறுவியுள்ளது. ஓசை என்பது இயற்கை பயின் செயற்பாட்டால் வெளிவரும் கூறு எனக் கொள் எாது ஒசையின் செயற்பாடே இயற்கையின் வெளிப் பாடென் இந்து தத்துவம் நவிலும் அதனைத் திரு
ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் ஓங்காரதீதத் துயிர் மூன்றும் கற்றன ஓங்கார சிவ பரசிவ ரூபமே.
எனத் தனது தமிழ் மூலம் உரைக்கின்றார். இங்கே"ஓங்காரதிதத்துயிர் மூன்றும் நற்றன்' என்ற அடியினை உற்று நோக்குதல் பொருத்தப்பாடு உடை யதாகும் அ, இ, உ என்பனவே அந்த மூன்று உயி ரும். இந்த அ. இ. உம்தான் ஒஉம் என விரிவு பெறு கின்றன. இவை இன்றி அண்டத்தின் விரிவக்கம் இல்லை.
அது என்ற பேராற்றலான பிரமமும், அப்பிர மத்தின் இயக்க விளைவால் ஏற்படும் எதிர் விளை வாகத் தோன்றிய இது என்ற ஆன்மாவும், உது என்ற பிரபஞ்சமும் இணைவு பெறும் பொழுது வான், காற்று, தி நீர், நிலம் என்பன தோற்றம் பெறுகின்றன இதன் மூலம் அண்ட சராசரங்களின் தோற்றம் விரிவடைகிறது. ஒன்று மூன்றாகி - ஐந்தாகி - பத்தாசி மலர்ச்சி பெறுகின்றன. அதனால் இவ்வுலகு பலர்தவை உலகு என நவிலப் படுகின்றது. இவை அனைத்தும் "ஓங்கார ரூட பரசிவ ரூபமே" என்ற ஒன்ாம் தன்னடி உடை யன எனத் திருமூலர் தமிழ் விளக்கம் செய் கின்றது.
(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Page 18
இந்து கலாசாரம்
மூலத் தமிழ் (முன்பக்கத் தொடர்ச்சி)
அதாவது அ, இ, உம் என மூன்றாகி அவை ன்பி எ. ஒ. என்பவற்றுடன் இன்னிந்து அ.இ. உ, எ, ஒ ஐந்தாகி அவையே நீட்டல் ஓசை பெற்று ஆ. ஈ, ஊ. ஏ. ஓ. என விரிந்து பத்தாகி (அ. ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ. ஒ) என நின்றன. இவை மீண்டும் அ என்ற ஒன்றில் தன்மயப்படுகின்றன். ஐ, ஒள என் பவை அ இலும் அ உவிலும் அடக்கம் பெற்றதனால்
EYG:33, 6th y எண்ணப்படவில்ல்ை, 雷 ஒன்று 'அ' மூன்று 'அ'இ' 'ஐந்து அ
"இ" p "sז" 'ஒ' புதிது "அ" இ' "ae" | '67'
"ஒ" *呜 '+ ஆறு" " ஒர *霹。
இதனை,
ஐம்பத்து எழுத்தே அனைத்து வேதங்களும் (ஐம்பதெழுத்தே)
ஐம் பத்து எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம் பத்து எழுத்தின்* அடைவை அறிந்தபின் ஐம் பத்து எழுத்தே" அஞ்செழுத்தாமே: என்ற பாடல் அடிகள் மூலம் தெளிவு படுத்தப்பீடு கின்றது. 5ம் 10ம் ஆக நின்ற அ என்ற எழுத்தின் இயல்பை அறிந்தபின்தான் ஐந்தெழுத்து மந்திரப் பொருளை உணரலாம் எழுத்தெல்லாம் அகரமுதல் (அகரமுதல் எழுத்தெல்லாம்) என்ற வள்ளுவர் சுற்று: மூலத் தமிழை உறுதி செய்கின்றது. . . .
உரையாசிரியர்கள் - மூலத் தமிழை விளக்கஞ் செய்வோர்கள் (50) எழுத்தெனக் கொள்வார். ஆயின் அனுபவ நிலையில் ஆய்வு நோக்கில் ஒன்று மூன்றாக அது ஐந்தாகிப் பத்தாய் விரிவூபட்டதே தமிழ் என மூலர் தமிழ் கூறும் அதனைத்திருமூலர் வாய்வழிவந்த் மந்திரத்தமிழ் மூலங் காண்கின்றோம்.
அகர முதலாக ஐம்பத்து ஒன்றாகி (அகரமுதலா ஐம்பத்தொன்றாகி) உகர முதலா ஓங்கி நிதித்து (ஒ. உ) மகர இறுவாய் மாய்ந்து மாய்ந்துதேறி (ஒ. உம்)
நகர முதலாம் நந்தி தன் நீாமமே
நமசிவாய - ந் -- ஆ= 蔷·
+ =
: 'ப்'+அ= ய= ' " 마 நகர் மகாரங்கள்ால் ಕ್ಲಿಕ್ಗಿಸಿ தோன்றுகின்றது. இகர் உயிர்'இதுதுஞ்ஜஉயிர் விளக்குழாக நிற்கி நீது வ் என்றீரே மெர்வில் உகரதயிரின் ஒலிப்பு
கத்ர் மெய் அதன் விரி ஒவயும் உணர்த்துகிஜ்
றன். இம்மந்திரத்தில் அகரத் தின் இயல்பும் நீர்தத்தின் இயல்பும் விளங்கி நிற்ப
| – 3, r"U ster" L " ". - ஆால் இது மூல மந்திரப் எனப்பட்டது: '
ܒ
- . .
- 中 . It

மூன்றாய் முகிழ்ந்து ஐந்தாய் விரிந்து பத்தா
இம் மந்திரங்கள் அனைத்தும் ஒன்றாகி நின்
மலர்ந்து ஒன்றாய் மணம் பரப்புகின்றன. இதன்ை" அகரமுதலாய் ஐம்பத்தொன்றாகி எனக் குறிப்பர். அதாவது அகரம் முதலாகி ஐந்து - பத்து பின்
அனைத்தும் ஒன்றாகி எனப் பொருள் கொள்வதே
பொருந்துதம்,
பிரணவ ஒலியானது பல்வகை ஒலிபேதங்களுக் கும் வித்தாகிப் பிரபஞ்ச விரிவாக்கத்திற்கு மூலமுத லாக அமைந்துள்ளது. இது ஆய்வு நிலைக்கு எட்டா தது. அனுபவத்தால் உணர்வது. இதனை மூலர்
தமிழ் 'தாய் தன் மண்ாளனோடு கூடிய இன்பத்தை
மகட்கெடுத்துரைப்பாளோ' எனப்பகரும்,
நாதம்தான் அனைத்தும் என்ற நிலைப்பாட்டில்" திருமூலர் தமிழ் மிகத் தெளிவுடன் நிற்கிறது. நாதம் இன்றி நலம் ஒன்றும் இல்லை. நாதரூபமான தத்து
வம் பொருளை அனுபவித்துத்தான் உணரலாம்.
அது காட்சிப் பொருளன்று கையால் தொட்டறியக்
கூடியதன்று உணர்வாய் அழைந்து மகிழ்வது, இன்பு
றுவது, பேரானந்தப்படுவது.அந்த அனுபவத்தைச் சொல்லால் விளக்க இயலாது. அது இப்படித்தான் என்று உணர்ந்தவர்கள் பேச்சற்று மூச்சற்றுத் தன் னில் தான் அடங்கி விடுவர். விண்டுரைப்பவர்கள்
சொற்சிலம்பம் ஆடுபவர்களாவே இருப்பர்.
அண்டம் அனைத்தும் இயற்கைச் செயற்பாட் டிற்கு உட்பட்டே இயல்கின்றன. இவ்வியல்பு நெறி யாரால் எப்பொழுது? எங்கே? ஏற்பட்டது எனச் சடப் பொருள் ஆய்வின் மூலம் கூறுதல் இயலாது. உள்ளத்துள்ளே உட்புகுந்து ஆன்ம நிலையைத் தெளி வுறக் கண்ட அனுபூதிமான்களே அதனைத் தம்
வாழ்வின் எச்சங்கள் மூலம் விளக்கி நிற்கின்றனர்.
அதில் ஒன்றுதான் திருமூலர் தந்த தமிழ்.
நஎதவடிவான வேதங்கள் ஆடுகின்றன. அந்த வேதப் பொருளை விளக்க எழுத அனுபவ மொழி களான ஆகமங்களும் ஆடுகின்றன. நாதத்தில் முகிழ்ந்து இன்புறுத்தும் கீதங்களான இசைகளும் ஆடுகின்றன. பிரபஞ்ச விரிவாய் நின்றிலங்கும் அண்ட கோளங்களும் சுழல்கின்றன - ஆடுகின்றன. ஐம்பூதங்களான நீர், நிலம் தீகால், வான் அனைத் தும் ஆடுகின்றன. அனைத்துமே இயக்கச் செயற் பாட்டுக்குட்பட்டு ஆடிக்கொண்டே இருக்கின்றன இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது நாத ஓசையே. அந்த நாத ஒச்ை ஓங்காரமாய் கிண் கினி ஒலிபரப்பி இன்புறுத்துகின்றது. இனி மூலத்
தமிழில் அதனைக் காண்போம்:
(மிகுதி அடுத்த இதழில்)
五7 。

Page 19
*ಿ
இந்து கலாசார அமைச்சின்
- து. வி. தி
இரத்தினங்களின் இருப்பிடமான இரத்தினபுரி பில், ஹப்புகள்தன்னை-டேனாகந்தை தோட்டத் இல் களனி கங்கையின் தோற்றுவாயின் ஆற்றங் கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பூரீ சித்தி விநாயகர் ஆலய வருடாத்த உற்சவம் கடந்த ஆவ எரித் திங்கள் 31-09-92ல் வெகு விமரிசையாக அப் பகுதி வாழ் மக்களால் கொண்டாடப்பட்டது.
ஏறத்தாழ நாற்பதாண்டுகளின் முன் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட விநாயகப் பெருமாளின் உருவச் சிளிகயை அப்பகுதி மக்கள் மேடை கட்டி அமைத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டுவரத் தொடங்கினர்.
வெறும் மேடையில் வீற்றிருந்த எம்பெருமானுக் குக் கோயில் சுட்டி, கும்பம் சிவத்து, கோயிலுடன் மண்டபமும் கட்டி, மண்டபத்தை அழகுற சுத்தமாக, பராமரித்து பொழிவு கூட்டியுள்ளனர் இப்பகுதி உழைக்கும் மக்கள். இதற்காக அவர்கள், கடந்த நாற்பதாண்டுகாலம் சீறான - தீர்க்கமான உழைப் பையும்-முயற்சியையும் செலவிட்டு வந்துள்ளனர்.
உழைக்கும் மக்களின் சொந்த முயற்சியால் உரு வாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட இப்படியான ஓர் ஆலயத்தையும், ஆலயத்தை உள்ளடகிய இந்து மக்களின் வளர்ச்சியையும், இற்றைவரை இத்து அமைச்சு இளம் கண்டுகொள்ளாவிட்டாலும் இனி பாவது அதன் திருத்தொண்டுப் பார்வையை அந்த ஆலயத்தின் மீது பதிப்பது சாலச் சிறந்ததொரு திருத்தொண்டாகும்.
இளமும் வாழ்க்கையின் பாட்டுக்கே வாடி - உழைத்துவரும், உழைக்கும் மக்களை மட்டுமே மையமாகக் கொண்ட இவ்வாலயத்திற்கு இம்மக்கள் தம் உழைப்பின் ஒரு பகுதியை மனமுவந்து அளித்து ஆண்டுதோறும் ஆவணித் திங்களில் கொண்டாடும் திருவிழாவில் ஆடம்பரம் ஏதுமில்லை. அங்கு உழைக் தும் மக்களின் உண்மையான பக்தியை மட்டுமே காாமுடிகிறது.
இவ்வாண்டு இந்த ஆலயத்தின் உற்சவத்திற் காசு-கொழும்பு வாழ் வர்த்தகப் பெருமக்கள் 8. விநாயகமூர்த்தி, S. முத்துக்குமார் மூலமாக வழங்கிய நிதி உதவியிலிருந்து சமையல் பாத்திரங் கள் வழங்கி, அன்னதானத்திற்கும்-அப்பகுதி மக்களின் திருமண தேவைகளுக்காகவும் சேவை செய்துள்ளது பாராட்டுதற்குரிய ஒன்றாகும்.
போக்குவரத்துகளின் வசதிகளற்ற கடைக்கோடி கோட்டமான டேனாகந்தை அதன் சுற்றுப்புறக்

add
ஏழை - எளிய மக்களைச்
சென்றடையவேண்டும்
6 ரும்வதி -
தோட்ட மக்களாலும் பக்திபரவசத்துடன் கொன் டாடப்படுகிற இத்திருவிழா இந்துக்கவின் பாரம் பரிய தொண்டான அன்னதானத்துடன் ஆரம்பிக் கப்பட்டு, வேங்காவடி, பன்னீர்காவடி, பறவைக் காவடி, தீ மிதியலோடு மலையகத்துக்கே உரிய கலைக் கலாசார நாட்டியமான கரக்-காவடி ஆட் டங்கள் சகிதம் கடந்த ஆவணித் திங்களில் மூன்று நாட்களாக மிகச் சீறும் சிறப்புமாகக் கொண்டாடப் பட்டது.
"ஆலயந்தோறும் அறநெறிப் பாடசாலைகள்' என்ற அரும் பெரும் பணியோடு தம் பணுரியை முன் னெடுக்கும், இந்து கலாசார அமைச்சு இவ்வாலயத் தின் வளர்ச்சிக்காகவும் அங்கு வளரும் எதிர்கால சமுதாயத்தினரின் சமய அறிவு - முறையான வழி பாட்டு வளர்ச்சிக்காகவும், தம் பங்களிப்பைச் செய்ய வேண்டிய அவசியமான காலக்கட்டத்தில் உள்ளனர் என்பதை இவ்வரிய சந்தர்ப்பத்தில் சுட் டிக்காட்ட விரும்புகிறேன்.
இக்கோயிலின் சமீபமாக மோசமான கட்டட மொன்றில் டேனாகந்தை தமிழ்_வித்தியாலயம் அமைந்துள்ளது. இங்கு நான்கு ஆசிரியர்களை உள் எடக்கி, ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட பிள் Eர்கள் கல்வி பயிலுகின்றனர். இந்து சமய அடிப்படை அறிவையும் வழிபாட்டு முறைகளை யும், இப்பிள்ளைகளுக்கு இந்து சம முறைப்படி ஆபட்டுவதன் மூலமும் ஆசிரியர்களின் தொண்டு மனப் பான்மையான சேவையையும் பயன்படுத்தி இச்சீரிய தொண்டை முன்னெடுக்க வழிவகை உள்ளது.
இரண்டாவதாக, இந்துக்களுக்கென மன்றத்தை யும் இங்கு தோற்றுவிக்கலாம். இத்தோட்ட வளர்ச்சி பில் தன் வாழ்நாளைச் செலவிட்டவரும், ஆலயத் தின் அறங்கிர்வலருமான திரு. கந்தசாமி கனக் கப்பிள்ளை அவர்களின் சேவையையும் நன்கு பயன் படுத்த முடியும், கட்சி சார்பற்ற முறையில் இந்து மன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்து அந்தத் தெரிவில், சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களையும் உள்ளடக்கும்போது இந்து மன்றத்திற்கு தங்களின் நற்பணியை தொடர்வது எனிதாக முடிவதோடு = சிறந்த இப்பணியை தொய்வில்லாமல் தொடரவும் வழி பிறக்கும்.
இருண்ட வீடுகளில் படிப்பறிவைத் தொடர முடியாத ஏழை-எளிய மாணவர்கள். தங்கள் வாசிப் புத் திறனையும், சமயக் கல்வி வளர்ச்சியை மேம் படுத்திக் கொள்வதற்கும், உழைக்கும் மக்களின் முறையான வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்து தற்கும், மனச் சஞ்சலங்களையும் துன்பத்தையும் இறக்கிவைக்கக்கூடிய இடமான இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்காக இந்து கலாசார அமைச்சு ஏடு தொடங்கும் நவராத்திரி மாத்மான இம்மாதத்தி ஜேயே வளர்ச்சிப் பணியை முன்னெடுக்க இப்பகுதி மக்ளின் சார்பாக கோரிக்ககயாக சமர்ப்பிக்கிறேன்.

Page 20
has f
மலைமகள்
வெற்றித் திருமகளே - நெஞ்சில்
வீரந் தருபவளே !
சுற்றி வரும்பகை தூள் தூளாக்கியே
முற்றும் அழித்திடும் மோகன ரூபியே,
கற்றைக் குழலுமையே, - நீல கண்டன் உயிர்த்துணையே செற்றலர் மூவெயில் பற்றி பெறித்திடும் செஞ்சடை யோன்விழிச் சுடர்க் கனலாகிய
- வெற் தாயின் கருவினுக்கும் உயிர்ச்
சக்தி யளிப்பவளே தீயின் சுடரென தோன்றும் விழியுடன்
திரையைக் காய்ந்திடும் - பார்மகளேயுமை
- வெற்
மோனத் தவமியற்றும் - முனிவர்
மூச்சில் உறைபவளே தேன்தமி பூழிசையுடன் பாடல் பொழிந்திட
"ஞானக் குழந்தைக்கு பாவினை பூட்டிய சத்தியென் றேயுரைப்பார், - மனச
சஞ்சலம் தீர்ப்பவளே எத்திசை யிலுமுன் சக்தியிலாவிடில்
இவ்வுல குயிர்களின் இயக்கமும், இசைபடி !
அலைமகள்
செங்கமலம் மீதுறையும் தேவி புவிச் செல்வமெல் லாமருளும் திருவே !
அங்கபெல்லாம் பொன்னுதிரும்
ஆனந்த மயிலே துங்கமணி 4ார்பன் திருத்
35 tarapatyb 2-93 - Garde
 

pப்பெரும் தேவிகள்
தமிழ்மணி குறிஞ்சி தென்னவ .הרה
வாக்கிலும் மனத்திலும்
மதியிலும் குணத்திலும் நோக்கிலும் வளத்தினை
நிறைப்பவள் நீயே ! - செங்
GMT kish LGM) LANGAJ FT LI TG
உறைந்திடும் தாயே உளம் உறத்துதிப் பார்க்கே
உதவிடும் நீயே |-
உழைப்பின் பயனாய்
விளைபவள் நீயே உலகின் செம்மையில்
ஒளிர்பவள் நீயே - அறம் பிழைத்தவர் பொருளெலாம்
போக்கிடுவாய் வாய்மை பிழையார் வறுமை போக்கிடுவாய் - செங்
கலைமகள்
கலைஞான வடிவான ராணி ! - உள்ளக்
கமலத்தி லேயமர்ந்து களிப்பூட்டும் காளி !
நிலையான அருட் செல்வம், கல்வி - இந்த நிலத்திலுள் ளோர் எவர்க்கும் தரும் ஞானச் செல்வி ! - கிளிவஞான குழந்தையின் முகம் போல் மலர்ந்த தாமரையில் குலுவிடும் நின்றன் கரத்தில் நான்மறை செழுங்கனி இதழ் திறந்தால் செந்தேன் மழையோ செங்கையின் யாழ்பொழியும் கான மழையோ !
- கலைஞான்
இசையும் கூத்தும் இயலும் இணைந்த எழிலே இன்பத் தமிழே உயிரே ! அசையும் காற்றின் ஒலியே அகத்தின் அன்பின் உணர்வே அமுதே கரும்பே !
& GTGVS), TART
பளிங்காய் தெளிந்த புலவர்கள் நெஞ்சின் பைந்தமிழ்க் கவியே கவியின் பொருளே ! விலங்காம் மனஇருள் விலக்கிமெய் ஞான விளக்கினை ஏற்றும் வித்தகி நீயே
H H R)’. Tar
குயிலின் இனிமைக் குரலின் உயிராள் ! குழவின் நாதத்தில் குலவும் இசையாள்! பயிலும் முத்தமிழ்ப் பாட்டின் சுவையாள் ! பாரதி யான் ஞானச் சாரதி யாள் தெய்வ
- Eau élug ITFF

Page 21
-
O
g MSGSGGGGGGGSSESSEE
ஹரிகதா 压
| sଞ திரு. மு. கடம்
(எம். ஏ. இல்
|
de Iran. II, III, Indrī 빼 ||||| I:II): IEEE
இயல், இசை, நாடகம் இம் மூன்றும் ஒன்று சேர்ந்த கலையே ஹரிகதைக் கலையாகும். இங்கு இசையோடு இதிஹாஸ புராண வரலாறுகளை தக்க சான்றுகளுடன் எடுத்துக் கூறப்படும். இதை நிகழ்த்தும் வித்துவான்கள் "கீர்த்தன்கார்' எனப் படுவர். இந்தக் கலையை காலட்சேபம், கதாகாலட் சேபம், ஹரிகதாகாலட்சேபம் என்றும் அழைப்ப துண்டு கதாகாலட்சேபம் என்ற சொல் சமஸ்கிருத சொல்லாகும். இதன் பொருள், பொழுதுபோக்கிற் காக கதைகளை கேட்பது. இங்கு ஒரு நாடக அமைப்போ ஒப்பனையோ இன்றி தனிப்பட்ட ஒரு வரால் பலவிதமான பாத்திரங்களைப் படம் பிடித் துக் காட்டும் நிகழ்ச்சியாகும்.
காலட்சேபம் நடத்துபவர் இங்கு பாடியும், நடித்தும் நடனமாடியும் கதையை விளக்கிச் செல் வார். இவருடைய விரிவான அறிவும் இசை அனுப வமும் தமாவுசாக கூறும் பாணியும் கதைகளை எடுத் துக் கூறும் திறமையும் மொழியறிவும் இந்தக் கலைக்கு வெற்றியைத் தேடித் தகுவதுடன் எல்லோ ரும் விரும்பக் கூடியதாகவும் உள்ளது. இதுபோன்று கதைகளை க்ாலட்சேபமாகக் கூறும் இந்தக் கலை இந்தியாவில் நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்து வருகின்றது. இதனுடைய சில பாணிகள் மராட்டி பில் கீர்த்தனை என்றும் இந்தியில் காதகதா என் றும் குஜராத்தியில் ககரிய புராணம் என்றும் தெலுங் கில் ஹரிகதா காலட்சேபம் என்றும் தமிழில் ஹரி கதை என்றும் கன்னடத்தில் ஹரிகதே என்றும் மலை யாளத்தில் கதாபிரசங்கம் என்றும் அழைக்கப்படு கின்றன. இவைகள் நிலப்பகுதியின் குணாதிசயங்க ஞக்கு ஏற்றவாறு பாணிகள் வித்தியாசப்படும்.
திருமுறை பதிகம் திருமுறை கண்ட புராணத்தில் ஒவ்வொரு பண் ஆலுக்கும், இத்தனை சுட்டளை எனப் பாடப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்து கலாசாரம்
|||| || || || soll
ாலட்சேபத்தில் (6Y. 60ᎠᏠ 를
ஆீது 2(ஜ் நாதன் 출 ୱିଣ୍ଡ ଓ ୬ଞଣ୍ଡି 翡、
古川
செய்யுளை தந்து விளக்கி, மே லும் ஒவ்வொரு பண்' னிலும் அமைந்த தேவாரப் பாடலை ஆராய்ந்து அதன் கட்டளையை தருகின்றார். தேவாரத்தில் வரும் பண்களுக்கான நிலைவேறுபாடுகளையும் சாதி வேறுபாடுகளையும் தருகின்றார். இங்கு வரும் பன் களுக்கான சுவையை திருமுறை என பதிக எண்ணு டன் வகைப்படுத்தி தருகின்றார். மேலும் திருவா வடுதுறை யாதீன ஏட்டுப் பிரதியின்படி:தேவாரப் பண்களுக்கு வகுத்த ராகம்+ளையும், இக்காலத்து ஒதுவார்கள் பாடும் ராகம்களையும், பகற்பண், இர அப்பண் பொதுப்பண்களையும் தருகின்றார்.
*
நாரதர் பாணி மகாராஷ்டிரத்தில் சிதப்புற்றது மல்லாமல் அண்டைய மாநிலங்களுக்கும் இது கால்ட் போகப் பரவியது. இந்த முறை காலட்சேபம் மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூரிலும் இதைச் சுற்றி யிருக்கும் இடங்களிலும் பரவியது. உள்ளூரிலிருக்கும் பாகவதர்களும் இதனுடைய முக்கிய அம்சங்களை கையாண்டு வந்தார்கள்.
தஞ்சாவூர் சம்ரதாயம்
1873ம் ஆண்டு முதல் மராட்டிய கீர்த்தனைக் காரர்கள் தஞ்ன்சக்கு வந்து இந்தக் கலையை பரவி" _ச் செய்தார்கள். இராமச்சந்திரபாவா, மொரு காம்கர் மற்றும் மேருசாமி இவர்கள் இந்தக் கலை யில் சிறப்பு வாய்ந்தவர்கள் ஆவர்.
墅 தமிழ் நாட்டில் முன்னோடியாக திகழ்ந்த காலட் சேபக்காரர்கள் வரதகோபால பாகவதர், கோபால கிருஷ்ண பாகல் த்ர், பூவல்லியூர் கல்யாணராம பாக வதர், காவனமங்களம் சுவாமி சாஸ்திரிகள், ப்ர்த் தையூர் கிருஷ்ண சாஸ்திரி முதலியோர் ஆவார்கள்: எனினும் தஞ்சாவூர் கிருஷ்ண பாகவரே (1841 - 1903) தமிழ் நாட்டில் ஹரிகதா காலட்சேபக் கலைக்கு தந்தை என்று கருதப்படுகின்றார். இவர் காலத்தில் தென்னிந்தியாவில் சிறப்புற்றிருந்த மராட் டிய கீர்த்தனைகளிலிருந்து சில அம்சங்களைத் திழுவி காலட்சேபக் கலையை இணைக்கும் செயலில் ஈடு பட்டு அதில் வெற்றியும் கண்டார்.
(தொடர் ச்சி அடுத்த பக்கம்)
-
* ".

Page 22
இந்து கலாசாரம்
பூரண கும்பத்தின் துன்னாலை ти с (gபாவ செல்வ விந
ஆதியும் அந்தமும் இல்லாத சமயம் எமது சைவசமயம் இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சியாளர்க GITT AL ந்து சமயம் எப்போது ஆரம்பமாகி னது என்பதை கண்டு பிடிக்க முடியவில்ல்ை அப் பேற்பட்ட தனிப் பெருமையாய் விளங்குகின்றது எங்கள் சமயம் என்றால் அது மிகையாகாது, எங் கள் சமயத்தில் செய்யப்படும் ஒவ்வொரு கிரியை விஷயங்களிலும் ஒவ்வொரு தத்துவ விளக்கங்கள் அழகாக சொல்லப்படுகின்றது. இந்த விஷயங்களை எல்லாம் இந்து மக்களாகிய நாம் அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்
எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துமதத்தை பறறி அறியாதவர்கள் இருக்க மாட் டார்கள். ஏனெனில் நல்லதொரு கருத்துடன் எவ ரும் விருப்பிப்படிக்கக்கூடியதாய், ராமாயணமும், மஹாபாரதமும், பகவத்கீதையும், விளங்குகின்றது என்றால் அது மிகையாகது. எந்த நாட்டில் தமிழ் மனம் சுமிழ்கிறதோ அந்த நாட்டில் இந்து சமய மும் மலரும் என்பதில் சந்தேகமே இல்லை உதா ரணமாக ஐரோப்பிய கண்டங்களில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சிறிய இந்து கோவில் என்றாலும் இதுக்கின்றது என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந் 点kš西·
இப்படியிருக்கையில் சைவசமய மக்களாகிய நாம் எமது சமயத்தில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு கிரியை விஷயங்களையும் அதன் விளக்கங்களையும் தெரிந்து இருப்பது அவசியமாகும். ஆல்பத்தில் கும்பம் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கி றார்களே அதன் விளக்கம் என்ன என்பதை தெரிந் திருக்க வேண்டும். உலகமும் அதிலுள்ள ஸ்தாவர ஜங்கம் இபாருட்களும் சகல ஆத்மாக்களும் ஜஸ்த்தில் (தண்ணீரில்) இருந்தே உண்டாகின்றன. 'மறுபடி பும் பிரளய காலத்தில் ஜலத்திலயே சங்கமமாகி விடுகின்றன- என்று வேதங்கள் கூறுகின்றன. ஆகை பால் ஆதிகர்த்தாவாகிய இறைவனை ஜலத்தின் மூலம் உருவ வழிபாட்டுக்கு கொண்டு வருவதே பூரன் கும்பத்தின் உள் அர்தமாகும்.
இந்த பூர்ண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவன்ை தியான, ஜப பிரார்த் தனை மூலம் யாக சாலைகளிலும் ஆலய மண்ட பங்களிலும் வைத்து மந்திரங்களின்ால் அந்தணர்கள் ஆவாகனம் செய்கின்றார்ள், சக்திவாய்ந்த பீஜா ஷரங்கள் கொண்ட மந்திரங்களினால் கும்பஐலம் சுத்திசெய்யப்பட்டு, அதில் தெய்வ ஆவாஹன்ம் செய்யப்படுகின்றது. இந்த ஜூலம் கெடாதிருக்க ஏலம், ஜாதிக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், குங்கும! முதலிய திரவியங்கள் சேர்க்கப்படுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தத்துவ விளக்கம்
தவலோகேஸ்வரசர்மா ாயக மூர்த்தி கோவில்}
கும்பம் வைக்கும் குடத்தில் சுற்றப்படுகின்ற நூல் நாடி நரம்புகளை குறிக்கின்றது. தேங்காய் முடி, தலைமுடியை கண்களை தேங்காய் கண்ணும், அஷ்ட லக்ஷ்மிகளின் சுடாக்ஷம் நிறைந்திருக்க மாவிலை வக்ைகப்படுகின்றது. பட்டு வஸ்த்திரத்தை குறிக்கின்றது, சந்தணம், குங்குமம், புஷ்பம், தர்ப்பை கூர்ச்சம் முதலியன கும்ப அலங்காரப் பொருட்களாக அலங்கரிக்கப்படுகிறது.
இப்படியாக அந்தணர்கள் ஆலயங்களிலே பூரண கும்பத்தை வைத்து சக்திவாய்ந்த பீஜாவுரங்கள் கொண்ட மந்திரங்களால் ஜெபித்து துரப்ம், தீபம், நைவேத்தியம், ஷோடவு உபசாரம் முதலியன செய்து உயிர்கொடுத்து பூரண கும்பத்தை தெய் வீசும் கலந்த உருவாக மாற்றுகிறார்கள்.
ஹரிகதா காலட், , , ,
இதில் தஞ்சாவூர் பாணியின் சிறப்பு அம்சம் என்ன்வெனில் காலட்சேபம் செய்பவர் நின்று கொண்டே செயல்படுவார். இங்கு ஜால்ரா, சிப்லா போன்ற பலவிதமான :: E LIGILT கப்படுத்துவர்கள். ஹரிகதா காலட்சேபத்தில் பல விதமான முறுைகள் அடங்கிய பழங்கால சம்ரதாயங் கள் அடங்கி இருக்கும். காலட்சேபம் நடத்துபவர் பின்பு மிருதங்கம், வயலின் வாசிப்பவர்கள் உட் காருவதற்காக ஒரு பென்சு போட்டிருப்பார்கள். இந்த பெஞ்சுக்கு பின்னால் உபயக்காரர்களும் கூடப் பாடுபவர்களும் நின்றிருப்பார்கள். இங்கு ஒருவர் தம்புராவை கையாள்வார். மற்றொருவர் ஜால் ராவை வாசிப்பார்.
இங்கு பஞ்ச பதிகம் பாடுவார்கள். பஞ்ச பதிகம் என்பது 3 கடவுள்களான கணேசர், விஷ்ணு, குரு. சரஸ்வதி, ஆஞ்சநேயர் இவர்களின் புகழைப் பற்றிய பாடலாகும் இப்பாடல்கள் சமஸ்கிருதத்திலும் மராட்டிய மொழிகளிலும் உள்ள பதங்கள், பாடல் சுளாகும். இவைகள் முறையான இசையைத் தோற்று விக்க உதவுபவையாகும் பாகவதர் விரிவுரையின் நடுவில் சிப்வாக்கட்டையை உபயோகப்படுத்துவார் ஹரிசுகா காலட்சேபத்தில் தட்டுக்களின் மூலம் தாளத்தைக் குறிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமான காரணம் காலட்சேபம் செய்வர் விரல் களால் தாளத்தைக் கணக்கிடுவதற்குப் பதிலாக தட்டுக்களை உபயோகப்படுத்துவதாகும். உதாரண மாக ஆதிதாளத்தைக் குறிக்க இடைவெளி விட்டு 7 திட்டுக்கள் தட்டுவதாகும்.
ஹரிகதாவில் உபயோகிக்கும் "{ಜ್ಜಿ 于ü கிருதம், மராட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி, சுன்ன டம், மலையாளம் ஆகும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)

Page 23
ல்ேக சைவப் பேரவையின் அமைப்பாளருமான . . . 구 尚 கமெங் தவத்திரு சுவா வதந்தி அடிகளார் உலகமெங்
2:
5) GDJ, 6) JOI
இலங்கை
- பண்டாரவளை
இலண்டன் மெய்கண்டான் ஆதீன முதல்வரும்
கும் சைத்திருமறை ஒலிக்கவேண்டும் என்ற பேரார் வத்தோடு சைமக்கள் வாழும் நாடுகளிளெல்லாம்
உங்கசைவப் பேரவையின் கிளைகளை தோற்று
வித்து வருகின்றார்.
உலக சைவப் பேரவையின் பிரதான நோக்கம் சைவசித்தாந்தக் கருத்துக்களை உலகமெங்கும் பரப்பு வதும் உலகின் எந்தப்பாகத்திலும் வாழும் சைவ
முக்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது
பாகும்.
தவத்திரு சிவநந்தி அடிகளாரின் அயராத முயற்
சியின் பலனாக கடந்த சில மாதங்களுக்கு முன்
தமிழகத் தலை நகரான் சென்னையில் தெய்வத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது பல சமய அறி ஞர்கள், சான்றோர்கள் முன்னிலையில் "உலக சைவப் ப்ேரவை" அங்குரார்ப்பனம் செய்யப்பட் قا لتقت سا
அதன் தொடர்ச்சியாக சைவத் தமிழர் வாழும் நடுகளில் எல்லா இதன் கிளைகளை உருவாக்கி பல நாடுகளின் குழுவினரையும் ஒன்று சுட்டும் பெரும்மணியை அடிகளார் முன்னின்று மேற்கொண் L门s,
தவத்திரு சிவநந்தி அடிகளாரின் வேண்டு கோளுக்கினங்க இலங்கைப் பிராந்திய அமைப் பTளராகவும் செயலாளராகவும் கொழும்பு リ エ மன்றத்தின் பொதுச் செயலாளரும், இந்து கலாசாரம் இதழின் ஆசிரியருமான திரு மிகு சாம் துரைசாமி அவர்கள் இயங்கி வரு கின்றார்.
வே சேவப் பேரள்வயின் தலைமைப்பிடத்தின் பள்ளிப்பிற் இலங்கைக் கிளேன்ப அமைக் ரும் பெருமுயற்சியில் அமைப்பாளர் திரு. ஏ. எம். துரைசாமி அவர்கள் முன்னின்று செயற்படுகின்றார்.
 
 

இந்து கலாசாரம்
பேரவையின்
5 ប្រឹក្សាភា
1ன்புச்செல்வன் -
இலங்கையின் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சரையும், யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வரையும் இணைக்காப்பாளர்களாக லண்டன் தலைமைப்பேரவை நியமித்துள்ளது.
பிரதேச ரீதியாக தமிழ்நாடு (இந்தியா) சிங் கப்பூர், மலேஷியா, பினாங்கு ஆகிய இடங்களிலும் பேரவையின் கிள்ைகள் ஆரம்பிக்கப்பட்டு வரு கின்றன, ஒரு நாட்டில் இயங்கும் குழுவில் பத்துப் பேருக்குமேல் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கைக் கிளையில் அங்கம் வகிப்பதற்கென பதினான்கு அறிஞர்கள் பிரமுர்கள் அடங்கிய குழு வொன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. (பெட்டிச் செய்தி காண்க: இக்குழுவினர் கலந்துகொள்ளும் இலங்கை கிள்ை அங்குரார்ப்பனக் கூட்டம் விரை வில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஏனைய நாடுகளிலும் கிளைகள் ஆரம்பிக்கப் பட்ட பின்னர் உலக சைவப் பேரவையின் முதலா வது சர்வதேசக் குழுக் கூட்டம் நடைபெறும் என தவத்திரு சிவநந்தி அடிகளார் அறிவித்துள்ளார். இக்கூட்டத்திற்கு ஒரு கிளையிலிருந்து இரண்டு உறுப்பினர்கள் கலந்துகொள்வர். இக்கூட்டம் சிங் கப்பூர் அல்லது மலேஷியாவில் நடைபெற பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில் சிங்கப்பூரில் அ ைக்கப்பட்ட கிளை பின் தலைவராக சிங்கப்பூர் தேசிய கல்வி நிறுவ ணத்தின் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி. சுப திண்ணப்பன் அவர்கள் தேரிவாகி உள்ளார். இவர் அண்மையில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழா வில் கலந்து சிறப்பித்தவர்).
இவ்வாறே மலேஷியா, கோலாலம்பூரில் திரு. வி, சீனிவாசகம் அவர்கள் தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது,
(தொடர்ச்சி அடுத்த பக்கம்)

Page 24
இந்து கலாசாரம்
உலக சைவப் பேர. (முன்பக்கத் தொடர்ச்சி)
இலங்கைக் கிளையின் குழுவினருக்கு எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, 8:-5լիմե சைவப் பேரவை சைவமக்களிடையே மறுமலர்ச்சிக் கும், புத்துணர்வுக்கும் பெரும்பங்காற்ற வேண்டு மென அவாவுகின்றோம்
இலங்கைக்குழுவினர்
திரு கே. சண்முகலிங்கம்
LIGinfilli LU TIT ritri, இந்துசமய கலாசார அமைச்சு, கொழும்பு. திரு கே. நீலகண்டன்
பொதுச் செயலாளர், இந்து மாமன்றம் கொழும்பு, டாக்டர் குமார் வடிவேல்
உதவி பனிப்பாளர் இந்து சமய கலாசார அமைச்சு கொழும்பு திரு ஆர் வைத்தமாநிதி
தலைவர், இந்து கலாசார மன்றம் கொழும்பு திரு ஏ. துரைசாமிபிள்ளை, ஜே.பி.
தலைவர், இந்து கலாசார நிலையம் காண்டி, திரு எம். இராமசாமி -
இந்து கலாசார நிட்ைபம், கண்டி,
திரு கே. பாலசுப்ரமணியம்
பொதுச் செயலாளர், சைவ முன்னேற்றச் சங்கம், கொழும்பு 2. நிரு எஸ் சரவணமுத்து
இந்து மாமன்றம் கொழும்பு திரு இராஜ புவனேஸ்வரன், ஜே.பி.
பொதுச் செயலாளர், விவேகானந்த சபை, கொழும்பு 13 திரு இராதாகிருஷ்ணன் J.P.U.M.
தலைவர், நுவரேலியா இந்து கலாசார நிலையம், தலைவர், கொட்டகலை பிரதேச சபை நுவரேலியா, திரு எம். சிவநேசராசா
தலைவர், இந்து இளைஞர் மன்றம், மட்டக்களப்பு. கலாநிதி எஸ். கே. சிற்றம்பலம்
யாழ்ப்பானம் பல்கலைக்கழக சரித்திரப்பகுதி தலைவர், இந்து மாமன்றம், யாழ்ப்பாணம்.
 

திரு கே. சிவபாதசுந்தரம்
பொதுச் செயலாளர், இந்து இளைஞர் மன்ற சம்மேளனம் திருகோணமலை. திரு பா. சி. சர்மா
அதிபர், இந்துக் கல்லூரி, கொழும்பு.
குறிப்பு: இந்து மாமன்ற பொதுச் செயலாளர் ரு கே. நீலகண்டன், நிரு எஸ். சரவணமுத்து ஆகியோரது ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்ஆை= கடிதம் எதிர்பார்க்கப்படுகிறது. "
சிறுகாரியம் = சிறந்தகாரியம்
- இரா. வைத்தி மாநிதி -
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தினமும் கொட்டாஞ்சேன்ன பூறி வரதராஜ வினாயகர் ஆல
பத்திற்குச் சென்று வணங்கி வருகின்றேன். இது மனதிற்கு மிகவும் சாந்தமாக இருக்கின்றது. மேலும் நித்திய கருமங்களை செய்வதற்கு வினை
தீர்க்கும் வினாயகர் எல்லாவகையிலும் துணை
நின்று அருள் பாலிக்கின்றார்
கொழும்பில் எல்லாக் கோவில்களிலும் பொது
வாக அறிவிப்புப் பலகை என்று ஒன்று உண்டு அதில் பூஜை அபிஷேகம் விஷேட தினங்கள் பற்றிய விபரங்கள் யாவும் எழுதப்பட்டு இருப்பது வழக்கம். இது கேருவிலுக்கு வருபவர்களுக்கு விபரங்கள் அறிந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக் கின்றது.
எம்பெருமான் பூgவரதராஜ விநாயக ஆலய அறங்காவலர்கள் இந்த அறிவிப்பு பலகையில் "நற்சிந்தனை' என்று தனியாக குறிப்பிட்டு பல நல்ல பெரியோர்களின் அரும்பெருப் உபதேசங்களை பொன்வாக்குகளை, கோட்பாடுகளை தேர்ந்து எடுத்து அதில் ஒன்றை தினமும் எழுதி அதன் கீழ் வழமையான மற்றைய விபரங்களை எழுதி வருகின் நபர்கள்
இது மிகவும் நல்ல ஒரு எடுத்துக்காட்டான சிறந்த செயல். இதை வரவேற்கின்றோம். கோவி லுக்குப் போவது சுவாமி கும்பிடுவது மட்டும் பாதாது. எமது பெரியோர்கள் கூறியிருக்கும் அரும் பெரும் உபதேசங்களை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு அளிக்கின்றது. தினமும் இந்தக் கோவிலில் எழுதி இருக்கும் ஒவ்வொரு உபதேச்ங்களைப் படித்து நமது சிந்தனைக்கு எடுக்கும் பொழுது நம்மை நாமே திருத்திக்கொள்வதற்கு அளக்கமும் உறுதியும் கொடுக் கின்றது.
மனிதனை மனிதனாக வாழவைக்க மனிதனால் சிருஷ்டிக்கப்பட்ட பல நல்ல க்ரியங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். இதனை சகல ஆலயங் களிலும் பின்பற்றினால் மிகவும் நன்மையாக இருக்கும்.
சிறு காரியம் என்றாலும் சிறந்த காரியம்!

Page 25
(சென்ற இதழின் தொடர்ச்சி)
மலையக இந்து நிறுவன
- கோ, சேனா
இரண்டாவது காரணியான நிதிப்பற்றாக்குறை யினை நோக்குகின்றபோது, சமய வகுப்புகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கு ஒரு சிறு தொகையினை வழங்கவேண்டியுள்ளது. அன்றியும் தேனீர் போன்ற இதர செலவுகளும் ஏற்படுகின்றது. தூர இடங்களில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு சிலவேளை பிரயா ஆண்ச் செலவும் வழங்கப்படுகின்றது. காலத்துக்குக் 'காலம் ஏற்படும் இதர செலவுகளும் நிதிப்பற்றாக் குறையினை ஏற்படுத்துகின்றது. இந்து நிறுவனங்க ளினால் காலத்துக்குக்காலம் கொண்டு நடாத்தப் படும் சமய திருவிழாக்களுக்கு ஆடம்பரமான முறை யில் செலவு செய்யப்படுவதில் ஒரு சிறு பகுதியை சேமித்தல், கோவில் வருமானத்தில் (ஏனைய அங் கத்தினர், பொதுமக்களின் சம்மதத்துடன்) சிறு தொகையினை ஒதுக்கிக்கொள்ளுதல், அங்கத்தினர் களின் சந்தாபனத்தினை ஒழுங்குமுறைப்படி பேணு தல், கூடியளவு அத்தியாவசியமன்றி செய்யப்படும் செலவினை குறைத்தல் என்பவற்றினால் நிதிப்பற் நாக்குறையினை ஒரளவிற்காயினும் தீர்த்துக் கொள்ள முடியும்.
மூன்றாவது காரணியான 'ஆசிரியர்கள் பற்றாக் குறை" பொதுவாக மலையக பாடசாலைகள் முழு வதுமே தற்போது எதிர்நோக்கி வருகின்றதோர் பொது அம்சமாகும். இருப்பினும் குறிப்பிட்ட பிர தேசத்தில் உள்ள பாடசாலை அதிபர்களின் உதவி யுடனோ அல்லது ஆசிரியர்களை தனிப்பட்ட முறை யில் சந்தித்து உரையாடி சிறந்த ஆசிரியர்களை தெரிவுசெய்துக்கொள்வதுடன் சமய பாட வகுப்புக் கள் அல்லது அறநெறிப்பாடசாலைகள் இலவசமாக நடாத்தப்படுவதனையும் அறநெறி முறையில் அமைந்தது என்பதையும் அவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும். மேலும் ஒரு சிறு தொகையினை வேகன மாக வழங்குதலும் ஆசிரியர் பற்றாக்குறையினை ஒரளவிற்காவது தீர்த்துக்கொள்வதற்கு இயலும், இனி, தொடர்ச்சியாக குறிப்பிட்ட ஆசிரியர்களை சமய வகுப்புகளுக்கு கல்விபுகட்ட அனுமதியாது சில வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதனால் ஆசிரியர் வரவில் ஒழுங்கினை பேணுவதற்கும் வாய்ப்பளிக்கும்,
மலையகத்தில் உயர் கல்வியைப் பொறுத்தளவில் ஏனைய சமூகங்களின் உயர் கல்வி வளர்ச்சிப்போக்கு டன் போட்டிபோட முடியாது பெரிதும் பின்தங்கி புள்ள நிலைமையில் உள்ளது. மலையகத்தில் உயர்

இந்து கலாசாரம்
1ங்களும் கல்வித்துறையும்
திராஜா LL-B -
தர வகுப்பில் கல்வி பயில்வோர் ஆரம்ப பாடசாலை களில் கல்விபயிலும் மாணவர்கள் ஆயிரம் பேருக்கு ஒருவர் மாத்திரமேயாகும். மேலும் பட்டதாரிகளாக பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவோர் பி.5%மேயாகும்.
ai
அண்மைக்கால புள்ளி விபரங்களின் அடிப்படை யில் மலையக பாடசாலைகளில் பல்கலைக்கழகத் திற்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்களில் சனிச மான தொகையினர் நிதிப்பற்றாக்குறையி:ால் (பொருளாதாரக் குறைவினால்) பல்கலைக்கழக பிர வேசத்தில் நுழைவதில்லை. ஆகவே இத்தகைய மாணவர்களை (பொருளாதார குறைவினால்) இனம் கண்டு அவர்களின் உயர் கல்விக்கு சிறு தொகை பணத்தை குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை வழங்குவதற்கு கோவில் நிருவாக சபையினரும், இந்து நிறுவனங்களும் முன்வரல் முக்கிய சுடப்பாடா கும். ஏராளமான கோவில்களில் காணப்படும் வங்கி களக்குகளை நோக்குகின்றபோது பல இலட்சங்கள் வினே பிரயோசனப்படுத்தாது முடங்கிக்கிடப்பதை காணமுடியும்.
இவ்வாறான ஓர் திட்டத்துக்கு முன்னோடியாக மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலனட் ப் பரிசில் அளித்துவருகின்றது. குருநாகல் சிவசுப்பிர மணிய கோவில் மேலும் இரு பல்கலைக்கழக மான வர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. கொழும்பு தமிழ் இளைஞர் கூட்டமைப்பு இரு பல்கலைக்கழக மாணவிகளுக்கு புலமைபரிசில் வழங்கிவருகின்றது. நாவலப்பிட்டி ஆன்மீக கலை இலக்கிய மன்றம் இரண்டு மான வர்களுக்கு இத்தகைய புலமைபரிசில்களை வழங் குவதற்கு முன்வந்துள்ளது. ஆகவே இவ்வாறான ஒர் முன்னோடி திட்டம், மலையகம் முழுவதும் விஸ்தரிக்கப்பட வேண்டிய அவசியத்தை மலையா : கோவில் நிருவாகங்களும், இந்து நிறுவனங்களும் உணர்வதான காலம் எப்போது வரும்?
SLSSSMSSSLSSSLSSLSLSSLSLSSLLSSL ASALL SLAA AA AAAAAA AASSLSLSSLSLSSLSLSALSAALLSSLSLSSLSLSSLSLSSLSSSMLSMSLSeLSLLLSAALLSSMLLLLLLLLSLLL MALS LSLLS
மனம் ஆபத்தமானால் உலகம் ஆயத்தமாகும்
SeMLLLLLSLSLLLSLSLSLSLSLSLSLSLSLALAA AA AA ASASASASAAALASALLSSLSLSLSLSqSALSqSLLSLLLLSLLSASALSLSL SAL AAA AA ASAS SLSASAMSSL LSLSLSALSSMSLSMSALSLSLLTLMSLLLLLLSLLLLLSLLLS

Page 26
இந்து கலாசாரம்
தூய பக்தனின் மீது
6]) (6)6O
இளம்பிறை மணிமாறன்
'Lൈ இரட்சிப்பதற்காக பகவான் எதனை பும் செய்யும் இயல்புடையவர். அந்த அளவுக்கு தூய பக்தனின் மீது அன்புடையவர் அவர்' என்று தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த திருமதி இளம் பிறை மணிமாறன் கொழும்பு ஜெயந்திநகர் பூர் சிவசுப்பிரமணிய கோவிவில் அருளுரையாற்றுகை பில் கறினார்.
"கங்கையின் மைந்தன்' என்னும் தலைப்பில் அவர் பீஷ்மரின் வரலாற்றைக் கூறுகையிலேயே பேற் கண்டவாறு கூறினார்.
அந்த திரையில் இருந்து தொகுக்கப்பட்ட மந் றும் விடயங்கள் வருமாறு:-
பஞ்சபாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் குருஷேத்திரத்தில் உக்கிரமான புத்தம் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த புத்தத்தில் பீஷ்மனை எவ்விதத்திலும் வல்ல முடியாது என்று உனர்ந்துகொண்ட
 

டவ சேனை சிகண்டியைக் கொண்டுவந்து பீஷ்மரின் முன்னால் நிறுத்துகிறது.
இந்தச் சிகண்டி பீஷ்மரைக் கொல்வதற்காகவே சிகண்டினி என்னும் பெயரில் பெண்ணாகப் பிறந்து ஆணாக உருமாறியவள். பெண் தன்மையுள்ள் என்"
முன்னிலையில் அம்பு தொடுத்தான் தன் ஆண்மைக்கு
இழுக்கு ஏற்படும் என்பதால் பீஷ்மர் அம்பு தொடுக்கி
மாட்டார் என்பதற்காகவே சிகண்டியைக் கொண்டு
வந்து நிறுத்தினார்கள்.
அர்ச்சுனனுக்குத் தேர்ச் சாரதியாக பணிபுரிந்த
பகவான் கிருஷ்னரே இந்தக் காரியத்தைச் செய்
孟rá。
இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு
பீஷ்மரின் மீது சரமாரியாக அம்பு மழை பொழியும்
படி கிருஷ்ணர் கூறுகிறார். பகவானின் கட்டளைக்
குப் பணிந்து அர்ச்சுன்னும் சரமாரியாக அம்பு மழை பொழிந்தான். அவரின் உடலெங்கும் அம்புகள் தைத் தன. இறுதியில் பீஷ்மர் விழ்ந்தார்.
எனினும், தான் அனுஷ்டித்த சத்தியம், பிரமச் சரியம் ஆகியன்வற்றின் வரிமையால், மீண்டும் ஒரு பிறவியெடுக்கும் நிலை ஏற்படாமல் புன்னணிய கால்த் தில் அவர் வாழ்ந்து இருக்கின்றார்.
அவ்வேளையில் பகவான் மகா விஷ்ணு அங்கு வருகிறார். 'நீ முத்தியடையும் காலம் வந்துவிட்
- El
உடனே பீஸ்மர் கூறுகிறார். 'பசுவானே நான் முத்தியடையும் காலம் வந்துவிட்டது என்று கூறு கிறீர்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் என் மன நில் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளனவே' என்று கூறுகிறார்.
பகவானும் அந்த சந்தேகங்கள் பாவையென கேட்க பீஷ்மர் கேட்கிறார்:
" " GT3, TFITT LI FIJI வாக்குத் தவறலாமா' என்று பகவான் "அது கூடாது' என்று கூறவே பீஷ்மர் மீண்டும் "அது மனிதருக்கு மட்டுத்தானா அந்தச் சட்டம்: தெய்வம் வாக்குத் தவறலாமா? என்து
(தொடர்ச்சி அடுத்த பக்கம்

Page 27
பக்தனின்.
கேட்கிறார். பகவான் மீண்டும் "தெய்வத்துக்கும்
முன்பக்கத் தொடர்ச்சி)
அதேசட்டம்தான். மனிதரானாலும் தெய்வமானா
லும் வாக்குத் தவறக் கூடாது" என்று கூறுகிறார்.
உடனே பீஷ்மர் கேட்கிறார்.
- அப்படியானால் தாங்கள் மட்டும் எப்படி மூன் நாம் நாள் புத்தத்தில் எந்த ஒரு ஆயுதத்தையும் தொடமாட்டேன் என்று செய்த சத்தியத்தை மீறி
ச்க்கராயுதத்தை ஏந்தியபடி என்னைக் கொல்வதற்கு
- வந்தீர்கள்' என்று பகவான் கூறிய பதிலை விளக்கு
வேதற்குள், முன்னர் நடந்த சம்பவத்தை இங்கு விவ
நிப்பது அவசியம்
- பாரத புத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர், பாண்டவ சேனையின் சார்பாக அர்ச்சுனனும், கெளரவ சேனையின் சார்பாக துரியோதனனும்
பகவான் கிருஷ்னரிடம் படையுதவி கேட்டுச் செல்
கின்றனர்.
இருவருமே உதவி கேட்டு வந்ததால் யாருக்கு
படை உதவின்யக் கொடுப்பது என்னும் பிரச்சினை
எழுகிறது. ஆதலால் பகவான் கிருஷ்னர் ஒருவருக் குத் தன்னிடமுள்ள படையை வழங்கவும் மற்றவ
ருக்கு தான் போய் உதவி செய்யவும் எண்ணியல்
ராக யாருக்குப் படை வேண்டும் பாருக்குத்தாள் வேண்டும் என்று கேட்கிறார்
துரியோதனன் தனக்குப் படை உதவியே வேண்டு மென்றும் அர்ச்சுனன் தன்க்கு கிருஷ்ணரே வேண்டு மென்றும் கூறுகிறார்கள்.
அதேவேளையில் துரியோதனன் கிருஷ்னரிடம், தாங்கள் யுத்தத்தின்போது எந்த ஒரு ஆயுதத்தை யும் தொடக்கூடாது' என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறான்.
துரியோ தன்ன் இதனைப் போய் பீஷ்மரிடம் கூறியதும் அவர், 'துரியோதனா மோசம் போய் விட்டாயே! கண்ண்னா சொன்ன சொல்லைக் காப்ப uਛinਨ । மீறுவாள் பத்தத் திலே ஆயுதத்தைத் தொடுவான். சத்தியத்தை மீறு வான். இது சத்தியம் என் பிரம்மச்சரியத்தின் மீது ஆணை' என்று கூறுகிறார்.
பாரத யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. மூன்றாம் நாள் புத்தத்தில் பீஷ்மரின் வில்லிலிருந்து சரமாரி பாகப் பாயும் நாண்களுக்குத் தாக்குப் பிடிக்க முடி பாமல் அர்ச்சுனன் சோர்ந்து விழ்கிறான். உடனே அவனுக்கு தேர்ச்சாரதியாகப் பணிபுரிந்த கிருஷ்ணர்

இந்து கலாசாரம்
கீழே குதிக்கிறார் சக்கராயுதத்தை எடுத்துக்கொண்டு கோபாவேவுத்துடன் பீஷ்மர் முன்னால் போய் நிற் கிறார். அவரின் முகம் கோபக் கனலை சுக்குகிறது.
சத்தியவர்த்தனான பகவானே தன் முன்னால் வந்தது கண்டு பீஷ்மர் அதிர்ச்சியடைகிறார். அவரி டம் இருந்த அஸ்திரங்களெல்லாம் கீழே விழுகின்றன.
"நான் என்ன அசுரனா? அசுரன் என்று என்னை நினைத்துவிட்டாரா? நான் என் கடமையைத்தாளே செய்தேன். அதற்காக பகவான் என் மீது கோபம் கொள்வதா?" என்று பீஷ்மர் சிந்திக்கிறார்.
அந்தச் சந்தேகத்தைந்தான் அம்புப் படுக்கை யில் இருந்துகொண்டு இப்போது பகவானிடம் பீன் மர் கேட்கிறார்.
"தாங்கள் மட்டும் சத்தியத்தை மீறி சக்கராபு தத்துடன் என்னை தாக்க வந்தீர்கள்ே' என்று. அதற்கு பகவான், 'புத்தத்தின்போது எந்த ஆயுதத் தையும் நான் தொட மாட்டேன் என்று சத்தியப் செய்திருப்பதாக துரியோதனன் உன்னிடம் வந்து
i: Tਯੋਗ வாக்கைக் காப்பாற்றுவான் அவன் நிச்சயம் su T is, தவறு வான், ஆயுதத்தைத் தொடுவான், இது சத்தி யம் என் பிரம்மச்சரியம் மீது ஆனை' என்று நீ வாக்குத்தத்தம் பண்ணினாயே. அதை மறந்து விட் டாயா? பக்தனின் வாக்கு பழுதாகக் கூடாதே என் பதற்காகத்தான் சக்கராயுதத்தைத் தொட்டு உள் வாக்கைக் காத்தேன்' என்று டாவான் விளக்கமளிக்
கிறார்.
அந்த அளவுக்கு பகவான் பக்தர்கள் மீது அன்பு வைத்துள்ளார். அவரின் அன்புக்கு எதுவும் ஈடா
T.
நன்றி வீரகேசரி
உலகத்தோடு ஒட்டி வாழ்
இந்த உலகம் பெரியதொரு பல்கலைக்கழ கம், இயற்கையே இதன் தலைசிறந்த ஆசி ரியர். இதனோடு ஒட்டி வாழும் பொழுது தான் இரக்கம், ஈகை, பொதுமை போன்ற பண்புகள் வளரும். குன்சுவாசம் இந்த சிறப்பைத்தராது. உலகத்தோடு ஒட்டி வாழ்ந்து உலகப்பற்று அறுக்க முயல்வதே சிறந்த சாதனை ,
சுவாமி சிவானந்தர்
SS L LS TMSMS TS TeqSSqSTSTS SMMSSS SSTSSSTSTSLSSSMTeSLSMSMTSMSTeSSSLSL S LSSSMSSSLSTSTSMSS LSLSLSS TSTSTS SS STSSLLL S SSSTSLSS SSS

Page 28
இந்து கலாசாரம்
QIJJ,i QIT ID
"பழம்பெரும் புனித நகர் காலி' என்ற தலைப் பில் சிவநெறிச் செல்வர் திருதி செத்தில்வேன் ஜே.பி. அவர்கள் வைகாசித் திங்கள் இந்து கலாசாரம் இத ழில் எழுதியிருந்த அரிய சுட்டுரையை படித்து மிக வும் மகிழ்ச்சியடைந்தேன். சிவநெறிச் செல்வர் திரு செந்தில்வேள் அவர்களின் சமயப் பணி பாராட் டத் தக்கது. இவரைப் போன்று சமயப் பணியில் ஈடுபடுபவர்களை காண்பது அரிதிலும் அரிது நமது சமயம் புத்துயிர் பெற்று பழைய நிலைக்கு திரும்பு வதற்கு திரு செந்தில்வேள் முன்னோடியாகத் திகழ் கிறார். இவருக்கும் இவரின் குடும்பத்தின்ருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மட்டுமல்ல சைவசமய மக் கள் அனைவரும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவர் என்பதில் ஐயமில்லை.
வண்ண்ார்பண்ணிை நாவலர் ரோடு காலஞ் சென்ற சைவப் பெரியார் திரு பொன்னையா அவர் களும் அவரது துணைவியார் செல்லத்த்ங்கமும் கோவில் கிட்டங்கியிலே தங்கி பல வருடங்கள் காலி சிவன் கோவிலை பராமரித்து வந்தனர் (இவர் காவி யில் ஒரு காலத்தில் பிரபல வர்த்தகராகவும் திகழ்ந் தவர்). இப்பெரியாரின் சமயப் பணியை காவிநகர் வாழ் சைவமக்கள் நன்கறிவர்.
இப்பெரியாரின் மகன் திரு பி. சுந்தையா காலி நகரசபையின் பிரதம கணக்காளராக இருந்தபோது இவரும் இவரது பாரியார் துளசிதேவியும் கோவில் நிர்வாகம் ஒழுங்காக நடைபெற பேருதவி புரிந்த ஒனர். இவர்களின் மூத்த மகன் திரு பஞ்சவிங்கம் அவர்கள் (இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார்) இங்கிலாந்து போகும்வரை, தமது பாட்டனார் செய்த திருப்பணியை செய்து வந்ததை யாவரும் அறிவர். இன்று காலி சிவன் கோவில் அறங்காவ லர் சபை தலைவராக சிவநெறிச் செல்வர் திரு தி. செந்தில்வேள் ஜே. பி. முன்வந்திருப்பது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கடாட்சம் என்றுதான் நினைக்கின் றேன்.
த. விஸ்வலிங்கம் வண்ணார்பன்னை
கடந்த வைகாசித்திங்கள் இந்து கலாசாரம் முக்
சுனியிலும் மேலாய் தித்தித்தது. எல்லா கட்டுரைக
ளும் அம்சமாக இருந்தது. இந்து கலாசாரம் இந்து
கலாசாரம் இந்து மக்கள் மத்தியில் ஒரு பெளர்ணமி யாப் திகழும் என்பதில் ஐயமில்லை.
செல்வன் க. ரெட்னையா
குறிஞ்சாமுனை.

அன்னைக்கு ஒர் இனிய கவிமாலை
திருமதி புவனேஸ்வரி பூதிசுந்தரகாந்தன் அன்னை எனும் அமுதத்தை அள்ளியே வழங்கி நிதம் இங்கிதமாய் என்றும் நான் வாழவெள் உவகை கொண்டாய் இத்தரணி தனில் - நீ என்மீது அன்பைப் பொழியவென அவதரித்தாய் தாயே!
ஈர் ஐந்து மாதங்கள் எனைச் சுமந்து எவ்வித இடர்களும் என்மீது தவழாதவாறு பலநாட்கள் கண்வளர்க்க மறந்தே நீ கண்ணை இமை காப்பதுபோல் என் மனம் நோகாத வண்ணம் வளர்த்தாய் தாயே!
இதையெண்ணி நித்தம் உனை நான் போற்றிப் புகழ்ந்திருப்பேன் தாயின் மடியில் வாழ்ந்த இறந்தகாலங்கள் என்றும் திரும்புவதில்லை அதை எண்ணி ஏங்குவதிலோர் பயனுமில்லை இந் நிகழ்வில் பேருதவி செய்தாய் தாயே!
அதையெண்ணியே என் நிகழ்காலம் விரைகிறது எண்ணங்களோ எதிர்காலத்தை நோக்கியே வட்டமிடுகின்றது எனது எதிர்காலம் செழிப்பாக அமையுமென்பதே எனது மனத்திண்ணம் அதற்கு அடியெடுத்து வைத்தவள் - நீ உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் தாயே! வாழிய நீ என்றும் - தாயே! உனை நான் நிதம் மறவேன் காலங்காலமாக நானே உனக்கு பணிவிடைகள் செய்து மனம் மகிழ்ந்திடுவேன் இதுவே எனது மனதில் திடீரென குதித்தெழுந்த அன்னைக்கு ஒர் இனிய கவிமாலை

Page 29
|EE ==
I 추측들
t
அவனியி
(* மட்டக்களப்பு மெதடிஸ்த தமிழ் மகாவித்தியா லயத்தில் பயிலும் மாணவர்களுள் 82% இந்துக்களே. இந்துமானவர்கள் சரஸ்வதி பூசையை கொண்டாடு முகமாக இவ்வித்தியாலயத்தின் பிரதான மண்ட பத்தை ஏற்பாடு செய்து தருமாறு மேற்படி வித்தி பர்லயத்தின் அதிபரிடம் வேண்டுகோள் விடு த்தபோது அதிபர் மண்டபத்தை பயன்படுத்த மறுத்துவிட்டா சாம். நல்ல நோக்கத்திற்காக இந்து மாணவர்களுக்கு அம்மண்டபத்தை பயன்படுத்த மறுத்தமை மாணவர் சுள் மத்தியில் பெரும் விரக்தியும் வேதனையும் ஏற்
பட்டுள்ளதாக அறிகிறோம். இது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம்
* நடந்துமுடிந்த க.பொ த (உயர்தரம்) பரீட்சை யில் இந்துசமய பாட வினாத்தாள்களை திருத்துவ தற்கு பிரதம பரிட்சை அதிகாரியாக பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியரான கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த திரு அருட்செல்வம் அவர்கள் நியமிக்கப்பட் டமை இந்துக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஆச்ச ரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களில் தகுதி வாய்ந்த கல்விமான்கள் எத்தனையோபேர் இருந்த போதிலும், இவ்வாறு பாரபட்சமான முறையில் நிய மிக்கப்பட்டமைக்கான காரணம் பாது என இந்துக் கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுப்பப்படுகிறது. எதிர்காலத்தில் இவ்வாறான பாரபட்சமான தவறு சுள் ஏற்படாது உரிய முறையில் நியமனங்கள் வழங் கப்பட வேண்டும் என ஜனாதிபதியையும், கல்வி அமைச்சையும் கேட்டுக்கொள்கின்ே றாம்.
* இலங்கையைச் சேர்ந்த கணேஷ் சிற்றம்பலம் என்ற தமிழ் மாணவன் தனது 13வது வயதில் லன் டன் சர்ரே பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட் டம் பெற்று உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். இவரின் பெற்றோரும் கணிதத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே.
* திருமந்திர மாநாடும் திருமூலர் விழாவும் எதிர் வரும் 9-11-1992ல் வெள்ளவத்தை சைவமங்கையர் சுழகத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை உமாஷங்கரானந்தா சரஸ் வதி சுவாமிகள் செய்துவருகின்றார். இவ்விழாவின் போது திருமந்திரம் சிறப்புமலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படும்
 

இந்து கலாசாரம்
nf Till 측들출출출에
* படிக்காத மேதை காமராஜரின் அறிவு வஈளின் கூர்மை போன்றது அதனால்தான் அந்த படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த்துக் கிடந்ததாம்.
* சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தி யாவில் தஞ்சை மாவட்டத்தில் பனை ஓலை நோட் டுப் புத்தகத்தில் மாணவர்கள் தமிழில் ஷோர்ட் ஹேண்ட் எழுதினார்களாம் க்ளாடியஸ் என்ற பாதி ரியார் தனது டயரியில் 2-9-1806 தேதியிட்டு இதனன் மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருக்கின்றார். பென் சிலால் பேப்பரில் ஷோர்ட்ஹேண்ட் எழுத கஷ்டப் படும் இன்றைய சமுதாயத்திற்கு இது ஒரு எடுத்துக் if T ill.
* தலைநகரில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய தமிழ் சாகித்திய விழாவில் பல அறிஞர்களுக்கு பட் டமும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட காலமாக தமிழுக்கும் சமயத்துக்கும் சேவை யாற்றிக்கொண்டு வரும் அறிஞர்கள் நமது நாட்டில் இருக்கின்றபோது, இவர்களை ஏன் இந்து கலாசார இராஜாங்க அமைச்சு பட்டமும் விருதும் வழங்கி கெளரவிக்கத் தவறியது என இந்து உலகம் மிகவும் விசனப்படுகின்றது.
* கொழும்பு இந்து இளைஞர் மன்றம் (YMHA) பேதங்கள் இன்றி பல சமயத்தைச் சார்ந்த சமூக சேவை செய்யும் மூத்த அறிஞர்கள் ஆறு பேருக்கு சர்வதேச முதியோர் தின விழாவின்போது பரிசில் களை வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கெளரவித்தது இதனால் பல்வேறுபட்ட சமூகத்தின் ரும் கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தினரை பாராட்டுகின்றனர்.
* அண்மையில் தோற்றுவிக்கப்பட்ட கொழும்பு இந்து மகளிர் மன்றம் பல சமூகப் பணிகளுடன் இந்து மகளிர்க்கென ஒரு விடுதி அமைப்பதிலும் மும் முரமாக ஈடுபட்டு வருகின்றது.
SLALALAkMAkAeASAeALALSALASLLASLALALALAAAAALLAALLLLLALLSLLSLLLeLeLSLSeLkLLkLLLeLeLeLeLLLLLLLS
நாம் எதையும் இழந்துவிட்டாலும் இழக்கா விட்டாலும் கெளரவத்தை மட்டும் இழக்கக் கூடாது இழக்க இடம் தரக்கூடாது.
= சாக்கரடுள்
SSLLSSLLSSLSSSSLSS SLLSSSLSLSASLSSASLSSASSSkSSSLSSA LSL S SLASLL SL SLS S L LS SSLSSL LSL SSL LSLLSSS SS SeS SLA LSLSSA

Page 30
fr«
With Best
BRAWILLIX (CD
2nd FLOOR, 39.
COLOM
Pog No. 5OBO58
Talgх NO. 22658 GLAKM
MLLLLLSLSLSSSMSSSLSSLSLMMMLLLLLSLSSLSLMSLMSSSMSSSMMSSSMLSLSSSLSSSMSSSMSSSMSSSMMMMSMMMSMMMMSMLLLLS LLLLL S L LSLSLS MMLLSMMMSMSMSMLMLLMMSMMLSSSLLLLSSS

Compliments
数
)NHEPANY H TH),
9 GALLE ROAD,
MBO - 4.

Page 31
With Best (
RENUIKA I)
IMPORTERS 8
MANUFACTURERS
ALUMINIU
170 - 172, OLD
COLOM
Telephone :
 
 

Compliments
NDUSTRIES
EXPORTERS
N ALL KNDS OF
M WARES
MOOR STREET,
BO - 12.
4 3 E 7 g

Page 32
S LSLSLSLSLSLSLSLS LL LSL LLLLL LLLLLLLLSSMLSSSMMSSSMSSSSSSS SSSS TSSS SS SS MSMSMSSMSSSLSSSLSS
பற்று
ாழ்த்து
I ום
【年
HF ו ו 11ם ום
S S
S SMSSSSMSSSLSSSLS S SMSSSSMSSSMSSSSSSS S S S L LSSL LSSLSLS
SS
 
 

്യ-ജം ========== -
њ-н- н. н. н.
--------------— !== ) )肾) SZZZZZZSZSZSKSKKKSKKSKKKSKKZZKKKKKSZKZZSZZSlae)
■鼎鼎鼎『****-------- - - ----
வீதி,
றோம்
,[ [ل ل (اب
T L- 5լ B լ)
q
வையகம் சிறப்புற
5)птағп тігі
LLLL S LLLLSSS SS SS SSSSSSMLSSLSLSSLL LSS SLSS SS SS SSLSLSS SS MS STSS LS
LSMSMMSMMSMSSMMSSSLSSSMMTMSSSLSS LSSSLSSSMSSSSSSS S

Page 33
Best
of
GRAIKI JINING DR3)
|alani
HEAD 91–A Maliban St Telephone: 2 Cabe : " JA Telex 2274 Fax 58
BRA | 53, Unic Colom TEU 54854
இப்பத்திரிகை கொழும்பு இந்துகலாசார மன்றத்தி இலக்க இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமான 149-பி ஜெம்பட்டா வீதி, ஒஸ்கா எண்டர் பிரைஸஸில்

a 6 76 ο/
Compliments
OFFICE
reet, Colombo
649, 54,329. AYEXPORT " ' 4 JLS CE 37240.
NCH
in Place. n bo 2. 17, 54774
ജ് =r --ఇ-అజఇజ=
ற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 39/2ತಿ॥
திரு. ஏ. எம். துரைசாமி, என்பவரால், கொழும்பு-13
அச்சிட்டு வெளியிடப்பட்டது.