கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1994.11

Page 1
- F--- ܢ ܝ ܡ エ一 "மேன்மைகொள் சைவந்தி விளங்குக -ெ
இலங்கையினர் இந்து சமய சிங்கள் Basınıflü,
மலர் 5 கார்த்திகை 1994 இதழ் s
இம் மலரில்
அன்பு நெறி 66 தெய்வநாயத்தி
कानिitarला लक्ति 5iñ
நூல் அறிமுகம்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ே ծա-Ո՞ծ
இலங்கையினர் இந்
 
 

€
॥

Page 2
செ யதி ப்
ஆடி மாதம் 31ம் திகதி சாரதா சமிதியின் சுவாமி விவேகார்தர் சிகாே அன்று மட்டக்களப்பு தரிசனத்திலிருந்து கட்புலாற்ற குழந்தைக; நிகழ்ச்சிகளை நடத்தினள். கட்புலனற்ற பிள்ளைகள் வில்பிரச நிகழ் தாளத்திற்கேற்ப மயில் நடனம் ஆடுவதை இரண்டாவது படத்திலும்
---
கொழும்பு மயூராபதி அம்மன் கோவில் தேர் உற்சவ ார்வலத்தில் பஜனைக் கோவடியினர் செல்வதை இப் படத்தில் காண்லாம்.
 

அறநெறிச் செல்வீர் திரு. தி. செந்திழ்வேள் ஜே.பி. அவர்கள் கார்சிகாமகோடி பீடாதிபதி சுவாமி ஐயயேந்திர சரஸ்வதி அவர்களை சமீபத்தில் சந்தித்தபோது எடுத்த படம்.
ாவில் ஆற்றிய பேருரயின் ஆறாவது ஆண்டு விழாவை நடத்தினர். நம் இரத்மலானையில் இருந்து செவிப்புலனற்ற குழந்தைகளும் ச்சி நடாத்துவதை முதல் படத்திலும் செவிப்புலனற்ற பிள்ளைகள் HEIHATITELJITI.

Page 3
č56)ÍäFILITÍ
Eபங்வாகயின் இந்து சமயங்கள் േ= }
பவர் 5 கார்த்திகை நிதி இதழ்
எதிர்பார்ப்புகள் !
இலங்கையின் அரசியல் நிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது மக்கள் அனைவரும் சமாதானத்தை விரும்புகின்றனர் நாட்டில் ஏற்பட்டுள்ள துன்பமும் துயரும் மறைந்து சுபீட்சம் ஏற்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உண்டு இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மாண்புமிகு சந்திரிகா பன்டாரநாயக்கா குமாரதுங்க மீது, மக்களின் எதிர்பார்ப்புக்கள் சுட்டியுள்ள இன் நேரத்தில் "இந்து கலாசாரம்" ஜனாதிபதிக்கு நல் வாழ்த்துக்கள்ை கூறிக்கொள்கின்றது.
கடந்த 17 வருட காலமாக இந்த நாட்டில் யுத்தமேகம் சூழ்ந்திருந்தது. கடந்த பொதுத்தேர்தல் மூலம் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் குறிக்கோளை வலுப்படுத்த இன, மத, மொழி வேறுபாடின்றி மக்களும் ஜனாதிபதி தேர்தல் முன்பம் ஆனை வழங்கியுள்ளனர். வடக்கு கிழக்கு மலையகம் உட்பட வாழும் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் யாவும் சமாதானம் மலர வேண்டும் என்பதே கடந்த காலங்களில் வடக்கு கிழக்கிள் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களின் மூலம் இந்து ஆலயங்களும் பல பெறுமதி வாய்ந்த கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்து ஆலயங்களின் அழிவு இலங்கை வாழ் இந்து மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி ஆறாத புண்களாக இருந்து கொண்டிருக்கின்றது. கடந்த அரசின் காலத்தில் அழிக்கப்பட்ட எந்தவொரு இந்துக்கோயில்தானும் மீளப்புனரமைக்கப்படவும் இப்பை அவைகளுக்கு நிதிதானும் கொடுத்து பூசை வழிபாடுகள் செய்ய வழிசமைத்து கொடுக்கவும் இல்லை. வடக்கு கிழக்கில் உள்ள பு: ஆலயங்கள் இன்றுவரை பாதுகாப்பு படையினரின் வாசஸ்தலமாக பாவிக்கப்பட்டு வருவது வேதனையை தருகின்றது. வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை சிவன் கோவில் போன்ற புன்னியஸ்தயங்கள் அழிக்கப்பட்டு பொழிவிழந்து காணப்படுகின்றன. கிழக்கிலும் இது போன்ற பல ஆலயங்கள் உண்டு இவைகளில் பூசை வழிபாடுகள் எப்போது ஆரம்பிப்பது, அகதிகள் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே செல்ல வேண்டுமா ஒரு முடிவே இவ்வையா?
இந்தக் கேள்விக்கு இந்த அரசு விடைகான முயலவேண்டும். தமிழ் மக்களின் மு:பவள்ங்கள் அழிக்கப்பட்டாலும் இறையுணர்வின் கருவூலங்கள் அழிக்கப்படாமப் காக்க வேண்டும் அழிந்த ஆலயங்கள்ை புனர்நிர்மானம் செய்து பூசை வழிபாடுகள் நடைபெற வழிசமைக்க வேண்டும். ஆபயங்களில் குடியிருக்கும் பாதுகாப்புப் படையினர் அவைகளை விட்டகன்று மக்களின்
 
 

வழிபாட்டுக்கு ஆலயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். மக்களை அகதிகளாக வாழவிடாது சொந்த இடங்களில் குடியமர்த்தி பாதுகாப்பு வழங்க வேண்டும். நாட்டில், மக்கள் அச்சமும், பயமும், பிதியும் இன்றி நடமாடும் தவி ைேமயை உறுதி செய்ய வேண்டும். புரையோடிப் போயிருக்கும் யுத்தத்திற்கு தீர்வு காணவேண்டும் சமாதானத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் இதுவே இன்றைய காலகட்டத்தில் மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்துக் கலாசாரமும் மேற்கூறிய பணிகள் வெற்றிபெற அரசின் சமாதான முயற்சி பூர்ணத்துவம் பெற்று அமைதிகாசை திருவருளை வேண்டி நிற்கின்றது
正击面L岳五丘
L|##|li) ( எதிர்பார்ப்புகள்
- ஆசிரிய தலையங்கம்
0 நற்சிந்தனைகள் 2
- தொகுப்பு திலகவதி விஜயரத்தினம்
" மந்திரத் தமிழ் 3.
- பண்டிதர் கா. செ. நடராசா
0 அன்பு நெறியே அறநெறி 5
- எஸ். தேய்வநாயகம்
D சுவாமி விவேகானந்தர் சிக்காகோ
சொற்பொழிவு 9 - பொன்மணி குலசிங்கம்
() தமிழைக் கண்டேன் - கவிதை
|-
ட் இலங்கையின் இந்துக் கோயில்கள்
பகுதி -1 2
 ெஇந்து சமய அறிவுப் பரீட்சை 1
கே. எம். இராஜேஸ்வரி D சிந்தையை கிளறும் சித்தள் பாடல்கள்
- திலகா விவேகானந்தா
பி) அநுமன் தரிசித்த புண்ணியபூமி f
- தி செந்தில்வேல்
0 இந்துமதமும் அதன் பண்பாட்டுப்
பரவலும் - திருமதி இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு பி பகவான் கூறும் அருள்மொழிகள் ניו
7 இந்துமத விரதங்களும் அவற்றின்
பலன்களும் 2II
0 அன்னதானக் கந்தனுக்கு ஆவணியில்
மஹோற்சவம் 고 - கதர்சன் சுந்தரமூர்த்தி 0 தலைநகரில் ஆடி அமாவாசை
விரதம் 23

Page 4
இந்து கலாசாரம்
தொகுப்பு திருமதி தில்
தியானம்
இளம் தாவரங்களைச் சுற்றி வேலி போடுதல் அவசியம் ஆடுமாடுகளிலிருந்து அவை பாதுகாக்கப்படுகின்றன. இவ்வினத்தாவரங்கள் வளர்ந்தவுடன்வேலி அகற்றப்படுகிறது -ரர்? அவற்றிற்கு இனியும் பாதுகாப்புத் தேவையில்வே, அவ்வாறே தியானத்தில் ஈடுபட்ட மாத்திற்குக் காவல்
தேர்வயல்ல.
- அன்ரி சாரதாதேவி -
பறவையும், துறவியும் வருங்காலத்துக்கு என்று எதையும் சேமித்து வைப் பதில்லை. | இல்லறத்திலுள்ள ஒருவன் அப்படி இருந்துவிட முடியாது. அவன் கடவுளுக்குக் கட்டுப்பட்டவன் தான் நாடிச் செல்லும் துறவிகளுக்குக் கட்டுப்பட்டவன் தனது முள்ளேங்களுக்குக் கடமைப்பட்டவன். இன்னும் தனது மனவி மக்கருக்குக் கடமைப்பட்டவன். இதர உயிர்கள் அனைத்துக்கும் TIL FHILL LILL GJESI. ஆகவே இந்த ஐந்து பெரும் கடமைகளைச் செய்வதற்கு அவன் சேமித்தே ஆக வேண்டும்.
=பூர் இராமகிருஷ்ண பரம் ஹம்சள்
வித்தைகள் இரண்டு
உலகிலுள்ள வித்தைகளுள் முக்கியமானவை இரண்டு. அவற்றுள் ஒன்று செர்ண் வித்தை (அதாவது தங்கம் தயாரிப்பது) மற்றொன்று பரம்பொருளே அடையும் வித்தை (பிரம்ம வித்தே) செரின் வித்தயால் இகலோக இன்பத்தையும், பிரம்ம வித்தையால் பராேக க்க்த்தேயும் பெறலாம்.
- II
ஆன்மீக பலம்
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது இந்துமத நம்பிக்கை, தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் நம் மனத்திதுள்ளும் உறுதிநான் என்பதை மந்து சில மனிதர்கள் அந்தி இழைக்கிறாள்கள், இறைவன் துவக்கோவில் அரசனும்
ஆண்டியும் ஒன்று தான்.
-மகாத்மா காந்தி
நியமம்
வகிப் பிறப்பதும் இறப்பதும் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. அவை ஓர் நியதிப்படி நடக்கிறது. கர்மாவுக்கு ஏற்ற பிறப்பென்றும் சொல்வார்கள் இப்படியிருக்க தன்னால்த்தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணினால், அதை அறியாமை என்பதா, அகந்தை என்பதா? சிர்ப்பதா
அழுவது?
-i (Enlil

L
பகவதி விஜயரத்தினம்
குரு வணக்கம்
ஜனாத்துக்கும் மரணத்துக்குமாக என்றன. ஓயாமல் ஊசலாடவிடும் அஞ்ஞான் இருளை அடியோடு அழிக்கும் சூரிய பிரகாசமாக எவரது அறிவொளி நிகழ்கிறதோ மற அறிவும், மா அமைதியும், அடக்கமும் அரியாக அமந்த சீர்குழாம் எவரது அடியிளகளை அடைக்கலம் கொண்டு உடனுக்குடனே வீட்டுப்பேறு எய்துகின்றனவோ - அந்த துரவற வரிஷ்டரை எாது ஆயுட்காலம் உள்ளனவும் வண்ங்குவேன்.
цлилдыру
வெற்றில், பாக்கு, கன்னாம்பு என்ற மூன்றும் வெவ்வேறு நிறமேயானாலும், அவை ஒன்றாகும்போது சிவப்பு வள்ளம் தோன்றுவது போல், முக்குங்களும் கலந்தால் பரமாத்மா தோன்றுவான்.
- FIE || GG ||ITEIT"|--
|
ஆயிரம் கல்சிவலிங்கங்களுக்கு ஒரு ஸ்படிகவிங்கம் சமம், பன்னிரண்டு லட்சம் ஸ்படிகவிங்கங்களுக்கு ஒரு பாண் லிங்கம் சமம். பான விங்கம் என்பவை கங்கை யமுனை, நன்மத நதிகளில் கிடைக்கின்றார்.
நன்றி - கலைமகள் யூன் 1992
தர்மம்
பகம், அத்யயனம், தானம், தவம், சத்தியம்,பொறுமை, புல்படக்கம், பேராசபிர்ம ஆகிய எட்டும் தள்பத்தின் Eii II fIET.
—TF|
இறைவனையடைய வழி
ஒரு விட்டின் மேல் மாடிக்குப் போகப் பல வழிகள் இருக்கும். படிக்கட்டு வழியாகவும் போகலாம். ரவி வழியாகவும் ஏறலாம். கயிற்றைப் பிடித்தும் மேலே நாம், அது போத்தான் ஈசுவரன்ன அடைய பல வழிகளும் சாதனங்களும் உள்ளன. உலகில் உள்ள மதங்கள் ஒவ்வொன்றும் இப்படிப்பட்ட வழிகாத்தான் கடறுகின்றன்.
-இராமகிருஷ்ண பரம் கம்ப்ர்
புண்ணிய கைங்கரியம்
கை கால், சித்தம் புத்தி ஆகியவை ஒத்துழைக்கும் காலத்திலேயே தங்களைச் செய்து புன்னியத்தைச் சேமித்துக் கோள்ளுங்கள்.
- ।।।।

Page 5
ਹ
பDந்திர
பண்டிதர் இணுவை
B. A. சிறு
தமிழின் இயல்பு
தமிழ் என்பது இன்பம் - இனிமை என்ற பொருளுக்கு இடனாய் அமைவது என்ற கருத்து அன்று தொட்டு இன்றுவரை நிலைபெற்று வந்துள்ளது. இன்பம் - இனிமை என்பன இறைப்பண்பு குறித்து நிற்குஞ் சோற்கள். இவை ஒவ்வொருவரினதும் தம்முள் இருப்பவை. இப்பண்புகள் கொண்டதே செம்மையான ஆன்மா, இந்த ஆன்மாவின் அன்புள்ச்சியின் வெளிப்பாடுகளே இன்பமும் அதன்வயப்பட்ட இனிமையும். இவை அனைத்துமாய் இருப்பவை. எங்கும் நிறைந்தவை. இதனைச் சிவம் என்றும் சக்தியென்றும் பகரலாம். இவை ஆன்மாவின் குணப்பண்புகள். இவற்றுக்கு இடமாய் இருப்பது மூலப்பொருளான ஆன்மாவே, இந்த ஆன்மா எல்லாம் வல்லது. அதாவது அகமாயும் இருப்பது - புறமாயும் இருப்பது அதாவது அகம் புறமாய் இருப்பது. இதுவே ஒவ்வொரு ஆன்மாவின் தம்முள் இருப்பது இதனை உணர்த்தும் சொல்லே தமிழ்,
செம்மைசேர் பெரும் பொருள்
இவ்வியற்கை ஒன்றில் ஒன்றியிருப்பது அதேவேளை இரண்டாய் விரிந்து முன்றாய் மலர்ந்து பலவாய் மனம் பரப்புவது. இதனைச் சார்பு நிலைக் கோட்பாடு அல்லது தொடர்பு நிலைக் கோட்பாடு என் அறிவியல் சுடறும், இப்பிரபஞ்ச இயற்கையினை நுணுகி ஆராய்வோமாயின், ஒன்றையொன்று சார்ந்து அல்லது தொடர்புற்று விரிவு அடைவதனையும், அவ்வகை விரிவடைவதற்கும் மூலமாய் அமைந்திருப்பது ஒன்றாய் நிற்கும் ஒன்றாம் பேராற்றல் என்பதும் தெளிவுபடும். அதாவது தான்ே ஒன்றாய் எதனிலும் ஒன்றாது நிற்கும் செம்மை சேர் பெரும் பொருள் என அதனைக் குறிப்பிடலாம்.
மதம்
செம்மை என்பது அழுக்கற்றது. நிறைவானது. இச் செம்பொருள்ே சிவம் இதனை விளக்க அல்லது விளங்கிக் கொள்ள முயலும் பொழுது பலவிதக் கோட்பாடுகளின் தோற்றம் நிகழ்கின்றது. அதாவது பலவிதக் கருத்துக்களும் அக்கருத்துக்களை விளக்குஞ் சித்தாத்தங்களும் தோன்றுகின்றன. இவை அனைத்தும் மனிதர்களின் அறிநிலை அனுபவத்திற்கேற்ப வேறுபட அமைந்த போதிலும் - அந்த வேறுபட்ட பல்வகை அனுபவத்திற்கும் மூலமாய் இருப்பது செம்பொருளே. இச் செம்பொருள் பற்றி அன்றுதொட்டு இன்று வரை நிலவி வரும் வழிபாட்டு நெறிகள் தம்முள் மாறுபட்ட கருதுகோளைக் கொண்டிருப்பதாக எம்மில் சிலரோ அன்றி பலரோ எண்ணுகின்றோம். அந்த எண்ணம் எந்த அளவுக்குச் சரியானது என் நாம் ஆராய்வதில்லை. அதனால் வழிபாட்டு நெறிகளை மதங்கள் என்று பெயரிட்டு அழைக்கின்றோம். இந்த மதமே மக்கள் வாழ்வைச் சீர்குலைத்து நிற்கின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

山ā击一3
த் தமிழ் ||| FEI, Gej. ILLUIT F1
ц (Hons)
சொல்லால் வருள் குற்றம் சிந்தனையால் வருள் தோசம் என்பன மதத்தால் நிகழ்கின்றன. தன்னைப் போல் தன் குடும்ப உறுப்பினரைச் சிந்திக்க வைக்கச் செயலாற்ற வைக்க இயலாத மனிதர்கள், உலகுக்கு வழிகாட்ட முயல்கின்றனர். அதனால் மக்கள் இனத்துக்குக் கேடு சூழ்கின்றனர். ஆணிடத்தாயினுஞ் சரி பெண்ணிடத்தாயினுஞ் சரி செம்மை சேர் வாழ்வு நெறி இன்றாயின் அவர்களால் பிறரை நெறிப்படுத்துதல் இயலாது. அதற்குப் பதிலாக மதங்கொள்ளச் செய்யலாம். இதுவே இன்றைய உலகின் மதமாகிவிட்டது.
மனித வரலாற்றினை நாம் ஆராய்ந்து நோக்கும் போது உலகில் இன்று வரை நிகழும் பயங்கர அழிவுகளில் மதத்தால் ஏற்பட்ட அழிவும் கொடுஞ் செயலுமே முன்னிற்கின்றன. மதங்கொண்டவர்களின் மதத்தின் பேரால் பெண்கள் பாலுறவு இச்சைக்கு உட்படுத்தப்பட்டும் - குழந்தைகள் கொல்லப்பட்டும் வலியற்றவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும் வந்துள்ளதனைக் காண்கின்றோம். இதனை இயற்கையாய் அமைந்த வழிபாட்டுமுறைமைகளில் காணுதல் இயலாது. இத்தகைய கொடுஞ் செயல்களைத் தமிழ் நெறிமுறை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் தான் தமிழர் வாழ்வு முறையில் பல வழிபாட்டுக் கோட்பாடுகள் இடம்பெற்றன. தமிழைத்தாய்மொழியாகக் கொண்டவரிடம் உலக வழிபாட்டு நெறிகள் அனைத்தும் ஒருங்கமைந்துள்ளன.
திருமந்திரத்தில் தமிழ்
ஏகத்துவம் பேசும் அத்மைத வேதாந்தமும், பல்வகையாக விரிவுபட்ட சைவ சித்தாந்தமும், இருமை மும்மை பேசும் விசிட்டாத்வைதமும் - துவைதமும், மனித வாழ்வின் கோட்பாடுபற்றி விளக்குஞ்சாங்கியம் - யோகம் - நியாயம் - பைசேடிகம் - சமணம் - பெளத்தம், கிறிஸ்தவம், ஸ்லாம் போன்றவையும் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றன. அதனால் இவ்வகை வாழ்வுமுறைகளைப் போற்றும் மனிதக் குழுமார்கள் கொண்ட சமூக அமைப்பு ஒரு பேரினமாக அய் பேரினம் பேசும் மொழியாகத் தமிழ் அமைந்துள்ளது. இதற்கு அடிப்படையாக அமைந்தது தமிழில் உள்ள பேராற்றலே. இப் பேராற்றல்ை விளக்க எழுந்த மன்ற மொழிகள் மேற்குறித்த பல்வகை வழிபாட்டு நெறிகளிலும் அமைந்துள்ளன. அவை அனைத்தும் தமிழாகவே இனிமை) அமைந்துள்ளன. இவை உயிர்வாழ்விளை ஈர்த்துத் தன்வயப்படுத்தும் மந்திரங்களாக இருக்கின்றன. இம்மந்திரங்கள் நிறை மொழி மாந்தரின் ஆனையிற் கிளர்ந்தவை. அதனால் தமிழ் ஆளுமை கொண்ட மொழியாக விளங்குகின்றது. இதுவே மந்திரத்தமிழ் தோன்றுவதற்கு முலமாய் அமைந்து திருமுலரை உருவாக்கியது.
(வளரும்)

Page 6
இந்து கலாசாரம்
உலக சைவப் பேரவைச் செய்திகள்
தென்னாபிரிக்காவில் சிவநந்
– LigiiILITIEI305T
லண்டன் மேய்கண்டார் ஆதீன முதல்வரும், உலக சைவப் பேரவையின் செயலாளர் நாயகமுமாகிய தவத்திரு சிவநந்தி அடிகளார் தென்னாபிரிக்கா சைவ சித்தாந்த ஆழகத்தின் அழைப்பை ஏற்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் ஒரு மாத காலம் Liபன் நகரில் வசவ சித்தாந்த சொற்பொழிவுகளை நிகழ்த்துவர்.
இதேவேளை உலக சைவப்பேரவையின் ஆபிரிக்கக் கிளைக்கும் தலைமை தாங்கி 1996ஆம் ஆண்டு டர்பன் நகரில் உலக சைவ மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் அடிகளார் மேற்கொள்ளவுள்ளார். தென்னாபிரிக்காவில் ஏறத்தாழ 5 லட்சம் சைவ மக்கள்
வாழ்கின்றனர்.
பேரவையின் பேராணைக்குழுக் கூட்டம் தமிழகத்தில் 95ஆம் ஆண்டு தைமாதம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரவையின் சைவத்தமிழ் மாநாடு ஜூன் மாதம் மூன்று தினங்கள் டர்பன் மாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேரவையின் பிரான்ஸ் கிளை ஏற்பாடு செய்திருந்த இக் கூட்டத்தை மாநாட்டு இணைப்பாளர் திரு. பி. என் பற்குனராஜா, பாரிஸ் பூ சித்தி விநாயகர் ஆலய தலைவர் திரு. கே. ஜெயராகசிங்கம் ஆகியோரும் பாரிஸ் சைவ மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இம் மாநாட்டிற்கு இந்தியா, இலங்கை, லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஹரிதாஸ் கிரி சுவாமிகள் சமாதியானார்
சற்குருபூழி நானானந்த கிரி (குருஜி) அவர்கள் வட இந்தியாவான பத்ரிநாத் கோடிலிங்க ஸ்தலத்தில் ஜலசமாதியானார். சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்கள் உலகமெங்கும் ஞான்ானந்த சுவா சமாஜத்தை ஆரம்பித்தவர்.
இலங்கையிலும் இதன் கிளை உள்ளது. சுவாமிஜி இறுதியாக இலங்கை வந்து கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலும், கண்டி திரித்துவக் கல்லூரியிலும் ஆன்ம ஞான விழா நடத்திச் சென்றவர். பல முறை இலங்கை வந்த சுவாமிகள் இரு முறை யாழ்ப்பாணம் விஜயம் செய்திருக்கிறாள்.
 

L-4
அடிகளார் சொற்பொழிவுகள்
அன்புச் செல்வன் -
நான்காவது உலக சைவ மாநாடு 1995ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
இம் மாநாட்டின் போது உலக சைவப் பேரவைப் பொதுக்குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தவத்திரு பூரீலழி காகிவாகி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் பேரவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவத்திருசுவாமி சிவநந்தி அடிகளாய் உதவித்தவைவராகவும், செய்திபராகவும், பொதுக்குழுவின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். டாக்டர் கே. லோகநாதன் அவர்கள் செயலாளர் நாயகமாகவும், "சைவ உலகம்' இதழின் ஆசிரியராகவும் தேர்வாாள்.
பேரவையின் பொதுக் குழுவிற்கு இலங்கைக் கிளையைச் சேர்ந்த திரு. கா. தயாபரன், திரு. க. சண்முகலிங்கம், திரு. பி.என்.சர்மா, திரு.ஏ.எம்.துரைசாமி ஆகியோரும், சிங்கப்பூரைச் சேர்ந்த திரு என். கிருஷ்ணன் அவர்களும் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அண்மையில் தவத்திரு சிவநந்தி அடிகளார் தமிழகத்தின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்ட ஆய்விற்காள வெளிநிலை பரீட்சைத் தேர்வினராக கெளரவ நியமனம் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியம், சைவ சித்தாந்தத் துறைகளில் அடிகளாள் தமது தேர்வுப் பணிகள் மேற்கொள்வார்.
முற்றும்,
நூல் அறிமுகம்
இந்துசமய கலாசாரதினைக்களத்தின் ஏற்பாட்டிள்'ஈழத்துச் சித்தர்கள்' என்ற நூல் அறிமுகமும் சிறப்புச் சொற் பெழிவு நிகழ்ச்சியும் அக்டோபர் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 430 மணிக்குதினைக்களக்கேட்போர்கட்டத்தில்நடைபெற்றது.
அருள்மொழி அரசிவித்துவன் திருமதிவசந்தாவைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 'ஈழத்துச் சித்தர்கள் வாழ்வும் சிந்தனையும்' எனும் பொருளில் இறுவையூர்பார்டிதர் க. செ.நடராஜா சிறப்புரை நிகழ்த்தினார்.
+ழத்துச்சித்தர்கள் என்ற நூல் ஆத்மஜோதிநா.முந்தைாவினால் எழுதி தொகுக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இலங்கை சாகிந்திய மண்டலப் பரிசுபெற்ற நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 7
இந்து கலாசாரம்
அன்பு நெறி
எஸ். தெய்
மனப்பக்குவம் உடையோர் இந்த மர்ைனையே ஆட்கொள்ளலாம் என்று ஞானிகள் கூறுகின்றனர். எந்த நிலையில் நாம் வாழ்ந்தாலும் மனப்பக்குவம் கொண்டோராக வாழ வேண்டும் ஆசாபாசங்கைளச் கட்டுப்படுத்தி அன்பு, பொறுமை, தன்னடக்கம் கொண்டோராக வாழப் பழகிக் கொண்டால் இந்த உலகில் எம்மை யாரும் வென்றுவிட முடியாது. மனப்பக்குவம் கொண்டோர் இறைவனுடன் நெருங்கி இருப்பர் தாம் எண்ணும் செயலன்னத்தையும் செய்து முடித்துவிடுவர். கார்முகில், மேகத்தில் தொட்டு நிற்பது போல் நின்றாலும் வானம் வேறு முகில் வேறு. மழையைப் பொழிந்து விட்டு அல்லது காற்றோடு அடிபட்டு முகில் மறைந்தாலும் வானம் நின்று கொண்டே இருக்கும். முகிவின் மாற்றத்தால் வானம் மாறுகின்றதே தவிர, வானத்தினால் முகில் மாறவில்லை. அதே போல் இறைவனின் இறையருளுக்கு முன்னால் முகில் போன்ற துன்பங்கள் நீடித்து நிற்க மாட்டாது. இறையருள் ஒளிவீசிக்கொண்டேயிருக்கும். ஒளித்தன்மையை அடைய மனம் பக்குவம் அடைய வேண்டும்.
இறைவன் எங்கும் இருக்கின்றான்
எங்கும் எப்பொழுதும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணரும் மனம் தீய வழிகளை நாடுவது அரிது. பக்குவம் அடைந்த மனம் உடையோனுக்கு இன்பமும், துன்பமும் சரிநிகராக அமையும், துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமலும், இன்பத்தைக் கொண்டு இறுமாப் படையாமலும் இருப்பதே சிறந்த மனப்பக்குவமாகும், கோபம் என்றால் என்ன பொறாமை என்றால் எப்படிப்பட்டது, ஆசையென்றால் பெரிதா என மனம் பக்குவமடைந்தோர் வினாவுவர் சுற்றமும், சூழலும் ஒன்றாகவே அவர்களுக்குத் தென்படும். காரனம் இல்லாமல் எதையும் செய்யார் தாம் செய்யும் ஒவ்வொரு செயவிலும் தனித்துவமும் தன்னம்பிக்கையும் கொண்டோராக மனப் பக்குவ மடைந்தோர் வாழ்வர். எடுத்த கருமங்கள் அவர்களுக்கு ஈடேறி வேற்றிவியத் தேடித்தரும். துரபாண்வரிமை உடையோராக அவர்கள் வாழ்வர் அவர்களும் சூழலும் மிகவும் சிறந்து விளங்கும். அமைதியான தன்மை அங்கு காணப்படும். சுண்டபடி குழப்பமடையும் தன்மை அங்கு இராது. இறைவனின் திருவருள் எங்கும் ஒளி பரப்பி நிற்கும் நிறைவான வாழ்வும், நிரந்தர நிம்மதியும் இருக்கும். அச்சம், பயம் என்ற பீதி அங்கில்லை. அல்லலும் இல்லை. அழிவும் அங்கு இவ்வை, இால்லாம் இன்பமயமானதாகவே இருக்கும்.
இறைவனைத் தியானம் செய்யும் போது இதய சுத்தியுடன் தியானம் பண்ணை வேண்டும் பலவித மனக்
 
 
 

L|##| - 5
யே அறநெறி
வநாயகம்,
குறைபாடுகள்ளக் கொண்டு இறைத்தியானம் செய்ய முனைவது ஓட்டைக் குடத்தில் நீர் வார்ப்பது போன்றதாகும். பல காலம் தியான்ம் பண்ணினாலும் மனம் ஒரு நிலைப்படாவிட்டால் பலன் கிடைப்பது அரிது.
தூய சிந்தனை கொண்ட மனம் படைத்தவர்க்கு இறைவனைக் காண்பது எளிது, தேனீ சிறுகசிறுகச் சேமித்து பெரிய தேன்சுட்டைக் கட்டுகின்றது. அதிவிருந்து பெறப்படும் தேன் சிறந்த உண்வாகவும் மருந்தாகவும் பயன்படுவதுபோல இறைவனைத் தெளிந்த ஒருவரது மனத்திலிருந்து வெளிப்படும் எண்ணங்கள், சிந்தனைகள் யாவும் சமூகத்திற்கு ஏற்ற உணவாகவும் மருந்தாகவும் அமைந்துவிடுகின்றது.
இறைவழிபாட்டை கைவிடக்கூடாது
எடுத்தவுடன் இறைவனைக் கண்டுவிடலாம் என எண்ணுவது தவறு. அப்படி எடுத்த எடுப்பில் இறைவனைக் காண்பதற்கு நாம் முற்பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அல்லது இறையருள் கைகூடும் நிவை உருவாகியிருக்க வேண்டும். ஞானிகளும் யோகிகளும் பல நாள் தவமிருந்து கஷ்டப்பட்டே இறைவன் திரு வருளைப் பெற்றிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு பிடிப்புநிலை ஏற்படும் போது அந்த பிடிப்பு இறையருளைத் தொட்டு நிற்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்வும் சிறக்கும். வளமும் பெருகும். சமய உண்மைகளையும் அதன் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் கஷ்டமுறவே செய்வர் நமது முன்னோர்கள் எத்தகைய கஷ்டத்தின் மத்தியிலும் இறைவழிபாட்டைக் கைவிட்டதில்லை. ஆனால் இன்றோ இறைவன் அதைக் கொடுக்கவில்லை. இதைக் கொடுக்கவில்லை என்று மனம் நொந்து கொள்கின்றோமே தவிர இப்பூமியில் சிறப்பெடுத்ததே இறையருள் என் து எண்ணுகிறோமில்லை. இனிய வாழ்க்கையும், மாட மாளிகைகளும், பொன் பொருளும் வேண்டுமென்று நாளாந்தம் வேண்டுகிறோம். ஆனால் நல்ல மனத்தையும் சிறந்த இறையருளையும் வேண்டுமென ஒரு தரமாவது இறைவனைக் கேட்டதில்லை. பருந்து எவ்வளவு தூரம் வட்டமிட்டாலும், தனது இரையெனும் குறிக்கோளிலிருந்து விடுபடுவதில்லை. அதே போல நாம் எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தாலும் இறையருளைப் பெற வேண்டும் எனற நிலையியிருந்து மாறுபடக்கூடாது. அந்த மாறுபாடானது நமது வாழ்வை சாகடித்துவிடும்.

Page 8
இந்து கலாசாரம்
நிலையான வாழ்விற்கு இறையருள் அவசியம்
உயர்வு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வியில் உயர்வு பெற்றால், அது சமுதாயத்தில் நிலையான ஒரு இடத்தை அளிக்கும். செல்வத்தில் உயர்வு கொண்ட ஒருவன் பெரும் செல்வாக்குடனும், மதிப்பாகவும் வாழமுடியும். ஆனால் மனிதருக்கு வரும் எந்த உயர்வும், மற்றவரை வீழ்த்திாத அளவு இருக்க வேண்டும் கண்ணுக்கு ஊறு விளையும் போது கைகள் தானாகச் சென்று உதவுகின்றன. அது போல் துன்பம் என்று வந்தால் அந்த துன்பத்தில் மற்றவ்ருடன்
பகிர்ந்து கொள்ள முனைய வேண்டும் நிறைந்த வாழ்வாகும். தான் வாழ்ந்தால் போதும் என எண்ணுவது தவறு மக்களின் எண்ணங்களும்
சிந்தனைகளும் நாளுக்கு நாள் மாறுபட்டுக் கொண்டே போசின்றன. அதனால் துன்பங்களும் அதிகரித்த வன்னமே இருக்கின்றன நிலையான வாழ்வு மலர வேண்டுமானால் அதற்கு இறையருள் மிக அவசியம் எல்லாவற்றிலும் உயர்வை நாடும் நாம் இறையருளிலும் உயர்ன்ஸ் நாட வேண்டும். எந்த உயர்வும் எழிதில் மறைந்து விடலாம். ஆனால் இன்ற உயர்வு கொண்டவர்களின் வாழ்வு எழிதில் அழிந்து விடாது. சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். நாளாந்தம் நாம் செய்யும் அனைத்து கருமங்களும் இறையருள் கூடியிருந்தால் எமக்கு பக்கத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்த்தி செய்கருமங்கள் யாவற்றையும் நிறைந்த மனத்துடன் ஆற்றவும், அதன் பிரதி பலாபலன்களை உளமார அனுபவிக்கவும் முடியும்,
அமைதியான வாழ்க்கைக்கு இறைவனின் நினைவு தேவை
வாழ்க்கையானது என்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டுமான்ால் தெய்வ நம்பிக்கையும் முயற்சியும் அவசியம் அதுவே உயர்வின்ை அளிக்கவவ்வ திறவுகோள்கள் எந்த முயற்சியை எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் நம்பிக்கை பிறக்க வேண்டும் நம்பிக்கையின் ஆனி வேராக இருப்பது இறையருள் இறையருள் செறிந்து இருக்கும் போது எண்ணிய கருமங்கள் எளிதில் முடிவடைகின்றன. நமக்கு பக்கத்தில் ஒருவன் இருக்கும்போது நமக்கு கவன்டியேன் என்ற மனஉறுதியே தாரியங்களை வெற்றியடையச் செய்கின்றது. இதுவே நிறைந்த உயர்வைத் தரக்கூடியதாகும் இலவு காத்த கிளியாக நாம் இருந்து விடலாகாது எந்தச் சூழவிலும் துயரிலும் கருமமே கண்ணாயிருக்க வேண்டும் பான்லவனத்தில் நீர் இல்லையே என்று என்னுவது தவறு. அங்கு ஏதாவது ஓரிடத்தில் பசும்ைமிகு நீர் பனையரும் இருக்கத்தான் செய்யும் இறைவனிடத்தில் கருனை இல்லையா என் சிவர் கேட்கின்றனர். மனிதர்களைப் போல் தெய்வம் இவ்வை, எல்லோரையும் நேசிக்கும் விருப்பு வேறுப்பு என்ற நிலையில் நமது மனநிலையே இறைவனிடம் சுருன்னபுள்ளதோ என கேட்கவைக்கின்றது. மனநிலை சிறந்து விளங்குமேயானால் அங்கு உயர்வுக்கு தடையில்லை. அன்று வாழ்ந்த அடியார்களின் மனநிலை தெளிந்த நீரோடையாக அமைந்ததால் தான் இறையருள்

உயர்வு கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள் இன்று நமது என்னங்களும் சிந்தனைகளும் அவைமோதித் திரிகின்ற அந்த அலைமோதல் ஆண்டவனைக் கூட மறந்துவிடுகின்றோம். பள்ளத்தில் விழும் போதே ஆண்டவர் எனக் கூப்பிடுகின்றோம். எந்த நிலையிலும் எந்நாளும் ஆண்டவனை நினைத்து வந்தால் அமைதியான துன்பமில்லாத வாழ்க்கை எம்மை வந்தடையும்.
தூரதிருஷ்டிக் கண்ணாடி வெளியுலக நுண்ணிய விடயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகின்றது. மனமும் ஒரு துரதிருஷ்டிக் கண்ணாடியே வெளியுலகத்துக்கு மனதைப் பற்றி தெரியாது. ஒருவர் மன்னத இன்னொருவர் அறிந்து கொள்ள முடியாது. அப்படி அறிந்து கொள்ள முனைவதும் இல்லை. riff எவ்வளவு ஆழமானதோ அதைவிட ஆழம் கொண்டது இறையருள்
இறையருளுக்கு ஆசைகளை ஒழிக்க வேண்டும்
இறையருளின் தன்மையை இன்னெதேன்று தெரிந்து கொள்ள ஆண்டுகள் பல்வெடுக்கும். ஆறே நாளில் சுன்னப்ப நாயனார் இன்றபளனக் கண்டது போல் நாம் கண்டு கொள்ள முடியாது. ஏன்ெனில் தற்போதைய நிலையில் நமது என்னங்கள் சூழ்நில்ைகள் யாவும் வெளிப்பாட்டாசு அமைகின்றதே தவிர உள்ளத்துய்மை உடையவர்களாக நாம் இருப்பதில்லை. எதிலும் எங்கும் நம் மனம் பறந்தடித்துக் கொண்டே திரிகின்றது. நம்மைவிட அவர் உயர்ந்து விட்டாரே என்று எண்ணுகின்றோமே தவிர ஆடடே அவன் கஷ்டப்படுகின்றானே என இரங்குகின்றோ மில்லை
ஆசையெனும் பேய் நம் மனத்தில் குடிகொண்டு ஆட்டிப்பன்டக்கின்றது. ஆசையை ஒழிப்பது எளிதல்ல. படிப்படியாக குறைத்துக் கொண்டு வந்தால், பின் ஒழித்துவிடவாம். அடியார்களின் வாழ்க்கையானது ஆசைகளுக்கு இடம் கொடாமல் வாழ்ந்து காட்டியதேயாகும். விருப்பு வெறுப்பு அற்ற தன்மை ஒருவர் மனதில் நில்ை கொள்ளும் போது இறைவன் அருள் பெருகசுெடுக்கும் நாள் வந்துவிட்டது என்பதே அர்த்தம் அன்பு எனும் நமற்று மனதில் ஊறும் போது அங்கு அருள் எனும் சிவை வளருகின்றது என அடியார் ஒருவர் சுறுவது போல எத்தகைய நிலையிலும் ானம் தளராமல் இனிய வாழ்க்கை வாழ பழகிக் கொள்ள வேண்டும் அப்போது வறுமை வாழ்க்கையாக அது அமைந்தாலும் சட்ட அகமதியும் அருள் சுரப்பும் கொண்ட் சிறந்த வாழ்க்கையாக மாறுகின்றது.
ஆறுகால பூசையும் இறை வணக்கமும்
இறைவன் உள்ளத்தில் குடி கொண்டான்ேபான்ால் நாம் என்னுவது எவ்வாம் நடந்தேதும். 臣凸 வாழ்க்கையில் துன்பம் என்ற சொல்லுக்கே இடமில்லை. ஆசையாகவும் அளவுடன் அடங்கி நின்று நம்மை செய்யும் அன்பு :ற்று அன்ைவரிடத்திலும் பரந்து செறிந்து பாய்ந்து நிற்கும். இதனால் ஆனந்த வாழ்வு

Page 9
இந்து கலாசாரம்
நம் மத்தியில் ஏற்பட்டு அமைதி, சாந்தி, சமாதானம் ஏற்பட வழி சமைக்கும். இன்று ஈவிரக்கமற்ற தன்மையே கூடுதலாக தலைவிரித்தாடுகின்றது. யார் யாரோ பிழைகளைச் செய்துவிட்டு மற்றவர் மேல் பழியைச் சுமத்துகின்றனர். இதனால் சமூகம் அழியுமே தவிர தலைநிமிர்ந்து நிற்க முடியாது.
கோயில்களில் ஆறுகாலப் பூசைகள் உண்டு. சிவ ஆலயங்களில் முன்று காலமும் ஒரு நேரப் பூசைகளும் நடைபெறுவதுண்டு. ஆகம விதிப்படி அமைந்த ஆலயங்களில் உஷத் காலம், உபசந்தி காலம், உச்சிக் காலம், இரண்டாம் காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் எனப்படும் ஆறுகாலப் பூசைகளும் நடந்தேறும். இந்த ஆறு காலங்களிலும் இறைவனை வளங்க வேண்டும். வணங்க முடியாதவர்கள், அவன் திருநாமத்தையாவது இக்காலங்களில் உச்சரிக்க வேண்டும், ஆறு காலங்களிலும் இறைவனைப் பூசித்து வாழும் பக்தர்கள் பரமானந்தத்தை -5 Galilr it.
மனிதன் உட்பைகன்கள வெல்ல வேண்டும்
சுவைகள் ஆறு. அவை இனிப்பு, புளிப்பு கசப்பு, உப்பு காரம், துவர்ப்பு எனப்படும். இந்தச் சுவைகளில் ஏற்படும் மாறுபட்ட தன்மைகள் நாவினால் ருசி பார்க்கப்பட்டு விருப்பு வெறுப்புகளை உண்டாக்குகின்றது. "நா" என்ற அமைப்பு இல்லையேல் ருசியின் தன்மை தெரியாது. எனவே இறைவனும் ருசியைப் போல், அல்லாமல் ஒரு நிலையாகவே உள்ளான். அவனை ஒரு நிலையான சுவையுடன் காண நாம் முனைய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உட்பகையாகிய காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மார்ச்சர்யம் எனும் ஆறு பகைவர்கள் உண்டு. அந்த ஆறு பகைவர்களையும் ஆண்டவன் சன்னதியில் சென்று வணங்கி வென்று மனச் சாந்தி பெறுதல் வேண்டும் அப்போது உள்ளம் துரமிப்மையாகும் உள்ளம் தூய்மையடையும் போது நமது எண்ணங்கள் சிந்தனைகள் யாவும், இறைவனின் திருவடிநிழலைத் தொட்டு நிற்கும். இறைவனின் திருவடிநிழல் ஒன்றே பொருத்தமானது என நினைத்துருகும் மனநிலையை கொண்டவர்களுக்கு, இறைவன் அவருடனேயே இரண்டறக் கலந்து நிற்பான். நாம் இறைவனிடம் அதைத்தா, இதைத்தா என கேட்டு நிற்கின்றோம். நாளாந்தம் மக்களும் தங்கள் இஸ்ட தேவதையிடம் வரம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நாம் வரம் கேட்பதை விட இறைவனை அல்லது இறைவியை நம் மனமென் னும் இல் லத்தில் குடியிருத்திவிட்டால் அல்லது தன் இல்லம் வந்திருக்கும்படி எவன் வேண்டுகின்றானோ அவனே புத்திமான், அவனே பக்திமான், - 5LP) இல்லம் வந்து நித்தியவாசம் செய்யும் ஈஸ்வரனோ அல்லது ஈஸ்வரியோ நம்மிடத்தில் எல்லாச் செல்வங்களையும் அளித்து, தெய்வீக குணங்களையும், மனப்பான்மைகளையும் கொடுத்து எமது வாழ்வை சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்வார்கள்.

LJiñ — 7
இதயம் தூய்மையடைய .
மனம் ஒரு காந்தக் கல்லைப் போன்றது. இரும்புத்துண்டு சகதியில் அழுத்தியிருக்கும் வரை காந்தக் கல்லால் அதைக் கவரமுடியாது. தண்ணீர் கன்னிராசி சகதியைக் சுழுவி விடும். காந்தக் கல்லோடு இணைவதற்கு இடையுறாக இருக்கும் சுசுதி ஆசை மோகம், கோபம் போனற தீய போக்குகள் ஆகும். இவைகள் அனைத்தும் உலக விஷங்களில் தீவிரமான பற்றுக்கள் ஆகும். சகதியை இரும்புத் துண்டில் இருந்து எத்தனைக்கு எத்தனை விரைவில் அகற்றுகின்றோமோ அத்தனைக்கு அத்தனை விரைவில் அது காந்தக் கல்லோடு ஒட்டிக்கொள்ள முயலும், அதாவது தீமைகளிலிருந்து விடுபட்டதும் மனிதனிடையே நிறை உணர்வு வலுக்கும், இதயம் தூய்மையடைய இறைவனின் நெருக்கம் ஏற்படும். தாய்மை குறையக் குறைய இறைவனின் நெருக்கம் விலகி போகும்.
தூய்மையான மனத்துடன் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் பற்றற்ற தன்மை நம் மனதில் வேரூன்றும் போது அங்கு இறைவனின் திருவுருவம் நிலைத்திருக்கும் தன்மையுண்டாகும். மனைவி, மக்கள், சொத்துக்கம் இவையனைத்தும் நிலையில்லாதவை ஒருவர் வசதியாக வாழும் போது எல்லாரும் வளைத்து நின்று துதிபாடுவார்கள் வசதி குறையும் போது அவனை விட்டு விலகி நின்று கைகொட்டிச் சிரிப்பார்கள். எனவே என்றும் நம்முடன் சேர்ந்து இருக்கக்கூடியது இறையருள் ஒன்றே. அந்த இறையருளின் துணையே எம்மை ஆதரித்து அரவனைத்துக் காப்பாற்றக் கூடியது.
போதுமென்ற மனமே .
மனப்பக்குவமும், பொறுமையும், நிதானமும் கொண்டவர்களுக்கு இறையருள் கைக்கெட்டிவிடும். நாம் துனர் பப் படுகிறோமே இறைவன் உதவி செய்கின்றானில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விடுவது தவறு. அவன் ஏதோ ஒரு வழியில் உதவி செய்து கொண்டிருக்கின்றான். நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை இவையனைத்தும் அவனருளாலே கிடைத்தது என்ற மனநிலை உருவாக வேண்டும். எவ்வளவோ வசதி படைத்திருந்தும் சிலர் மன அமைதியிழந்து தவிக்கின்றனர். அல்லது இன்னும் வசதியைப் பெருக்க ஓடி உழைக்கின்றனர். ஆனால் அவைகள் அனைத்தும் அவனுக்கு உதவுவனவல்ல. எந்நாளும் எப்போதும் உதவி நின்று வழிகாட்டுவது இறையருள் ஒன்று தான். அந்த இறையருள் எமக்கு கிடைத்துவிட்டால் வேறு பாக்கியம் ஒன்றுமில்லை,
தூய வாழ்வு எல்லோருக்கும் அமைவதில்லை. அது நமது மனநிலையைப் பொறுத்தது. மனம் தூய சிந்தனையுடன் செயற்படவேண்டும், ஆசாபாரங்களுக்கு அடிபEரியாது இறைத்தியானத்துடன் நிறைந்த கல்வியைப் பெற்று வழி நடத்தப்பட வேண்டும். நல்லவர்களுடன் கூடி சேர்ந்து வாழும் போது நல்ல என்னங்களும் சிந்தனைகளும் வளர்ச்சி பெறும், செட்ட ரசுவாசம் மனநிலையைப் பாதித்துவிடும். சிறந்த

Page 10
இந்து கலாசாரம்
நூல்களை நாளாந்தம் படிக்க வேண்டும். தினசரி நல்ல ஒரு நூலாவது படித்துவிட்டு உறங்குவது மனத்திற்கு தெளிவைத்தரும் இறைவழிபாட்டை ஒரு நாளும் கைவிடலாகாது. இன்றத்தியானம் இல்லா மனம், பாழடைந்த வீட்டிற்கு சமம். எத்தகைய மனநிலையிலும் இறைவன் துன்னன் உண்டு என நினைத்தால் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். எம்மை ஒருவன் வஞ்சித்தான் என்றால் அவன்ன பழி தீர்த்துக் கொள்ள முற்படலாகாது. அவனுக்கு மறைமுகமாக துன்பம் விளைவிக்க எண்ணுவது தவறு. அடித்தவனை சந்தர்ப்பம் வரும் போது அனைத்துக் கொள்ள வேண்டும். அப்போது அவன் தன் தவறை உணர்ந்து திருந்தி எம்முடன் என்றும் இணைந்து நிற்பான் அடித்தவனுக்கு அடித்துவிட்டோம் என்றால் பகை தொடர்ந்து கொண்டேயிருக்கும் அது நமது அழிவுக்கும் காரணமாக அமைவுபெற்லாம்.
தூய சிந்தனை அமைதியை தரும்
எனவே தான் தூய சிந்தனையுடனா? வாழ்க்கை என்றும் தய செயல் களவிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள உதவுகின்றது. நமது செயல்களை பொறுத்தே வாழ்க்கையும் அமைகின்றது. பொருள் செல் வந்தா சுளாக வாழ வேண்டும் TT நினைப்பவர்களுக்கு சேற்றில் விழுந்து வெல்லும் நிலை வந்தே திரும் அருள் செல்வர்களாக வாழ இறையருளை நாடி நிற்பவர்களுக்கு என்றும் அமைதியான நிறைந்த வாழ்க்கை வந்து சேரும்.
இளமை நிலையில்லாதது இளமைப் பருவத்து மனநிலை தெளிவு பெறும் போது அது முதிர்விலும் தூய சிந்தையுடன் வாழப் பழகிக் கொள்ளும் இளம் மனம் தெளிவு பெற நல்ல கல்வி அதன் முலமான தெளிவு பெற வேண்டும் அன்பு, கருனை, மற்றவருக்கு இரங்குதல், தூய எழிய வாழ்க்கை முறை என்பன இளம் மனதிற்கு தெளிவைக் கொடுக்கின்றன அமைதியான சூழ்நிலையில் ஒருவர் வளரும் போது அவருடைய மனம் என்றும் அமைதியையே தேடி நிற்கும். பறவைச்சார வில் பனிபடர்ந்து காணப்படும் போது அதை தரையென்று எண்ணி நடக்க முற்படக்கூடாது. அது ஒரு நாள் உருகி மலைச்சாரல் தென்பட்டேயாகும் அது போல நாம், பலவித எண்ணங்களையும், மன ஆன சகளையும் கொண்டு இறைவனைத் தேட
முற்படலாகாது. எண்ணங்களும் ஆசைகளும் இறைவனைத் தேடும் முயற்சிக்கு என்நாளும் தடையாகவே அமையும் மன்னத தெளிவுபடுத்திக் கொண்டால்
அந்தத் தெளிவே சிறந்த வாழ்க்கையை நமக்கு அமைத்துத் தரும் ஆலயங்களில் திருவிழாக்கள் கேளிக்கைகள் நடக்கும் போது அவைகளிலேயே மனம் ஈடுபாட்டைக் கொண்டிருக்கும் உள்ளத் துய்மையுடன் ஒரு நிமிடமேனும் இறைவனை நினைக்கி வளஞ்சவாடும். பூவின் மனம் அதன் தெரிவு வண்டினத்திற்கு தெரியும். தரமான மலரைத் தெரிவு செய்து தேனைப் பருகும் அது போவ எமது மனமும் வண்டினைப் போல் தரமான நிறைவைத் தரக்கூடிய இறையருளைக் கான் என்றும் முனைய வேண்டும் பார்வைக்கு, தாளம் பூ

Hitli - 8
அழகாக மனம் வீசுபவையாக இருக்கலாம். ஆனால் அப்பூவினுள் பூ நாகம் குடியிருப்பதை அறிந்து கொள்ள முடிவதில்லை. இறைவனைத் தேடும் முயற்சியில் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்,
எனவே இளம் மனநிலையில் எது சரி எது பிழை என்பதை நன்கு தெரிந்து கொண்டால் அதிவிருந்து பெறப்பட்ட தெரிவு நன்றாக இருந்தால் அதுவே சிறந்த வாழ்வை நமக்கு அமைத்துத் தரும்
சைவசமயம் ஒரு வழிகாட்டி
சைவசமயம், தெளிந்த சமயம், நல்வதை சொல்வி நடப்பதை முற்சுட்டியே அறியத்தரும் தன்மை அதற்குண்டு. எல்வோரையும் எத்தன்மையிலும் ஏற்றுக் கொண்டு உள்ளத்திற்கு சாந்தி தரவல்லது மேலை நாட்டவர் கூட இன்று இதன் பெருமையை உணர்ந்து அமைதி தேடி வருகின்றனர் வாழ்க்கையில் நொந்து போன பலருக்கும் வழிகாட்டி நிற்பது சைவம் சைவத்தைச் சார்ந்த எவரும் சாகாவரம் பெற்றவர்கள் ஆவர். ஞானிகளும் மேதைகளும் அளவிடற்கினிய விதத்தில் தோன்றிய சமயம் பொன் பொருளில் ஆசை கொண்டவர்கள் இதன் பெருமையை எழிதில் உணர்ந்து கொள்ள முடியாது.
எங்கும் நிறைந்தவன் இறைவன் என்ற தாற்பரியத்தை உணர்த்தி வாழ வழி காட்பு நிற்கும் சைவசமயத்தில் பிறப்பதற்கே நாம் பல பேறுகளை பெற்றிருக்க வேண்டும் அன்பு கருனை, பொறுமை, சத்தியம் போன்றவைகளை உள்ளடக்கி அறநெறி எனும் அன்பு நெறியை போதித்து நிற்கும் சைவசமயத்தில் பிறந்த நாம், அறநெறி வாழ்க்னசு வாழ வேண்டும். அந்த வாழ்க்கையே இன்றைய துன்பம், துயர்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வழி செய்யும் அத்தகைய அறநெறி. அன்புநெறியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இன்ப வாழ்வு வாழ்வோமாசு
முற்றும்,
மீளவழி
தனது தவறை உணர்ந்து மன்னிப்புக்கேட்பவனைக் கடவுள் மன்னித்த விடுகிறார். இது சாதாரண பூஜையாகவோ ஆழ்ந்த தியானமாகவோ இருக்கலாம். கிருக யுகத்தில் இதற்குக் கடுமையான தவம் தேவைப்பட்டது. திரேதாயகத்தில் இதற்குத்தியாகம் தேவைப்பட்டது. துவாபரயுகத்தில் கடவுளுக்குச் சேவை செய்து மன்னிப்பு பெறப்பட்டது. ਪੰ5 பகவானுடைய திருநாமத்தை மீண்டும் மீண்டும் சொன்னாலே போதும் முக்தி கிடைத்துவிடும்.
=பூர் ராமச்சந்திரப் பிரம்மச்சாரி வித்தியானந்தா

Page 11
இந்து கலாசாரம்
சுவாமி விவேகானந்தரின் சிக்காகோ சொற்.
· · · · · · · · · · · · · — გ. ... இறுதி தினப்பேச்சி
திருமதி பொன்ம
இன்றைக்கு நூறு ஆன்டுகளுக்கு முன்பு சிக்காகோவில் சுடடிய சமய மகாநாட்டில் சுவாமி விவேகானந்தர், சமுதாய ஒற்றுமைக்கு எடுத்துக் கூறிய அடிப்படைக் கருத்துகளை மக்கள் மறந்துவிட்டனர். ஆனால் இன்று உலகின் கண் வாழும் சகல மக்களும் அவர் அன்று சுடறிய அமைதி, சமாதானம், சாந்தி, ஐக்கியம், நல்லுறவு என்பனவற்றைத்தேடி அலைகின்றனர். காரணம் இன்றைய உலகிற்கு இது இன்றியமையாததாகிவிட்டது. இச்சிறு பூகோளத்திலுள்ள அத்தனை நாடுகளும் இவற்றைத் தேடுகின்றனர் என்றால், பூகோளத்தின் சமநிலையில் ஏதோ மாறுபாடு தோன்றியிருக்க வேண்டும்.
இந்த மாற்றம் எவ்வாறு கருகியது? இன்றைய நாகரீக வளர்ச்சியே இதற்குக் காரணம். விஞ்ஞான விருத்தியினால் மனிதன் தனது வாழ்க்கையை சுகபோக வாழ்வாக மாற்றியுள்ளான், இன்று மனிதன் ஆழ்சமுத்திரத்திற்குச் செல்கிறான். சந்திரனை அடைந்துள்ளான். வியர்ழனை அடையவும் எத்தனிக்கின்றாள். தன் வல்லமையினால் இயற்கையை வெல்ல முயற்சிக்கின்றான். இத்தகைய மனிதன் தன்னை அறிந்து கொள்ளவும், தனது சுபபண்புகளையும் உணராது வாழுகிறான். அன்புடனும் பிற நலன் கருதியும் வாழும் மனிதப் பண்புகளைப் பழகாது தத்தளிக்கின்றான்.
எமதுமதத்தைக் காத்தும் வள்த்தும் வந்த பண்டைய நாவிகள் முனிவர்கள் மனிதப்ள ஆழ்ந்து ஆராய்ந்து தகுந்த பதில்களைத் தந்துள்ளாள். நாம் இராமகிருஷ்ண விவேகானந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள். எனவே அவள் கருத்துகளைச் சற்று ஆராய்வோம். இவள்
. பிரபஞ்ச இருப்பின் ஒருமைப்பாடு
호. ஆன்மாவின் தெய்வீகத்தன்மை
. ஆன்மா எங்கும் நிறைந்துள்ளமை என்ற உபநிடதக் கருத்துக்களை இராமகிருஷ்ண பரமகம்கள் ஆராய்ந்து நிலை நாட்டினார். இக்கருத்தை உலகெங்கும் கொண்டு செல்வது எம் பொறுப்பு. காரணம் இதன் அடிப்படையிலேயே உலகில் அமைதி, சமாதானம், சந்தி கைகூடும்.
சுவாமி விவேகானந்தர் தன் தாய்நாடான இந்தியாவை நோக்கி சில கருத்துகளை முன்வைத்தார்.
I. மீண்டும் 50 ஆண்டுகளுக்குள் எதிர்பாராத
வகையில் இந்தியா அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறும்.
மேலைத் தேய நாகரீகம் LLTL புவிதமான எளிய பாரம்பரிய நாகரிகம் முறியடிக்கப்படும். அதன் பின் இந்தியா தலை தூக்கி தன்து ஆன்மீக வாழ்வு முறைகளை உலகெங்கும் தழைக்கச் செய்து சாந்தி, சமாதானம் ஒற்றுமையினை வளர்க்கும், அத்துடன் உபநிடதங்களின் முக்கியத்துவம் மறைந்துவிடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

山岳巫血=一亨
பாழிவிற்கு எடுத்த நூற்றாண்டுவிழாவின்
ਸੁ
E குலசிங்கம்
1947ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தது. அன்னிய ஆட்சியின் விளைவாக உலகியல் வாழ்வில் ஈடுபட்டு பணம் பதவி இன்பம் பெற முயன்றதனால் வேதகாலம் தொட்டு நிலைத்திருந்த பெறுமானங்கள் விழுமியங்கள் மறைந்தன. சுவாமி விவேகானந்தர், இந்தியா தனது உன்னத பாரம்பரிய நிலையின் மீண்டும் அடையும். இது நிச்சயம் எனத்துவிவாகக் கூறினார். அவர் முழுநம்பிக்கையுடன் இவ்வாறு கடறுவதற்கான சாத்தியக் கூறுகள் அன்று இருந்தன்வா பெறுமதி வாய்ந்த இந்துசமய விழுமியங்களைக் கொண்ட கலாச்சாரம் எம் கண்முன்னே மிதித்துத் தள்ளப்படுவதைக் காண்கிறோம். பன்டைய "போற்காலம்' தோன்றுவதற்கான அறிகுறிகள் ஒன்றினையும் காவிக்கடியதாக இருக்கவில்லை. இதற்கான பதில் சுவாமி விவேகானந்தர் வாழ்விலும், அவரது கருத்துகளிலும்
அவருடைய ஆளுமையிலேயும் காணப்படுகின்றது.
"உண்மை ஒன்று அதனைத் தேடிச் சென்ற ஞாயிகள் இதற்குப் பல நாமங்களைச் சூட்டியுள்ளார். "உண்மை ஒன்று பாதைகள் பல என கவாமி இராமகிருஷ்னர் கடறினார். இந்த உபநிடதக் கருத்துகள் தர்க்கரீதியான் ஏட்டுப்படிப்புச் சார்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் தோன்றியவை அல்ல. அக்காலத்தில் வாழ்ந்த ஞாளிகள் முனிவர்கள் தமது அனுபவத்தில் கண்ட உண்மைகளை சுருதியாக வாய்ப்பாட்டு மூலம் மக்களுக்குக் கடத்தி வந்தனர். உண்மையை ஆராய்ந்துணிந்த இவர்கள் பிரபஞ்ச இருப்பின் ity. Li Lilling)5.1 (Unity of existence) in Litt. 5000 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் கூறிய கருத்தை படிப்பறிவற்றோர் மூடக் கொள்ளக என்.மேலைத் தேயத்தோர் தட்டிக்களித்தனர். பின் மேலைநாட்டு விஞ்ஞானிகள் இயற்கையை ஆராயத் தொடங்கிகள் பிரபஞ்சம் பற்றிய ELLIFil_i FILLIT ILLIE Fi() பிடித்தனர். பிரபஞ்சத்தையே அழிக்கக் கூடிய சக்தியும் இது என அறிந்தாள்
இதப் போன்று கடவுள் உண்டென இந்தியர்களுக்கு நிரூபிக்க முடியுமா? பிரம்மன் என்று கூறும் பரம்பொருளான சர்வசத்தி உண்டெனக் காட்ட முடியுமா? ஆன்மா இப்பரம்பொருளின் ஓர் பாகம் என்பதைக் காட்ட முடியுமா? எங்களால் இது முடியாது. காரணம் எமது ஆய்வுப் பொருளை புறவமாக்கி ஆய்வுக் கூட்டத்திற்குக் கொண்டுவரமுடியாது. அத்துடன் பண்டைய ஞாளிகளும் iiதிகளும் கையாண்ட ஆய்வு முறைகள் வேறு. இது அகலமான ஆய்வு இதற்கு மனிதன் தன் மாதைத் தூய்மைப்படுத்தி ஆளுமையினைத் தெய்வீக நிலைக்குமாற்ற வேண்டும். இத்தகைய சான்றோர் வாழ்ந்தா எனவும் உலக வரலாறு கட்டுகின்றது. இராமபெரும்ான்.கிருஷ்ணபகவான், புத்தர், யேசுநாதர் தற்காலத்தில் இராமகிருஷ்ண பரமகம்சர் மேலைத்தேயப் பார்வையில் எழுத்தறிவற்ற ஓர் ஏழைப் பிராயன்க் குடும்பத்தில் இராமகிருஷ்ணர் தோன்றினார்.

Page 12
GJITTI ATELJITĦIJif
உபநிடத உண்மைகளை நிரூபிப்பது தன் கடகமான இவர்
கருதிநாள்.
பிரபஞ்ச இருப்பு ஒருமைப்பட்டது.
. இதுவே மாளிடராகவும் வேறு உயிரினங்களாகவும்
மாறிக் கொள்கின்றது.
இவை ஓர் ஒழுங்கான சமநிலையில் இயங்குகின்றன. இவற்றிற்கு நாமமும் உருவமும் பயன்பாடும் உண்டு 12 ஆண்டுகளாகத் தன் ஆய்வைத் தொடர்ந்து பிரபஞ்ச இருப்பின் ஒருமைப்பட்டினை அறிந்தார். எவ்வாறு இதளை அறிந்தார்? தனது உடலையே ஆய்வுகூடமாக மாற்றி உள்ளுணர்வினை வளர்த்து அகக் கன்னால் உண்மையிரை அறிந்தார். பிரபஞ்ச இருப்பின் ஒருமைப்பாட்டுக் கருத்திற்குப் புத்துயிர் அழித்தார். ஆறுகள் பனிமலையில் உதித்து வளைந்தோடிச் சமுத்திரத்தில் சங்கமமாகின்றன. அதே போன்று மக்களும் தமக்குள்ளே காணப்படும் ஆன்மாவின் தெய்வீகத் தன்மையிளை வெளிப்படுத்தும் வகையில் தம்மை மாற்றியமைத்துக் கொண்டால் அந்தப் பிரபஞ்ச ஆன்மாவுடன் இணைந்து கொள்வர். நான் மனித உருவத்தை எடுத்துள்ளேன். எனக்குள் இருக்கும் அறியாத பொருள் ஆன்மா. இது தெய்வீகத் தன்மையது. இது உண்மை என்பதை நான் அறிந்தேன் என்று பரமகம்சள் கூறினார். இக் கருத்தினையே உபநிடதங்களும் கீதையும் எடுத்துணர்த்துகின்றது. "
அடுத்து பழைய உபநிடதக் கருத்துகள் தம் முக்கியத்தை இளந்து மறையும் என்று ஏன் சுவாமி விவேகானந்தர் கூறினார்? உபநிடத உண்மைகளை நவீன
/ சிறந்த மனிதர்கள் Y
பிறவிப் பெருங்கடல்lதுவர் நீந்தார் இறைவனடிசேராதார் என உலகின் ஒப்பற்ப தமிழ் மனரான திருக்குள் சுடரகிறது. எவ்வுயிர்க்கும் எத்துன்பமும் மனத்தானும் நினைக்காமல் தன்னைப்போலவே பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும். இறைவனின் துரா அன்பைப்ரே நிருவள்ளுவர் சடார் நெறியாக அன்|நாளன் ஒப்புரவுகள்ைனோட்டம் என்பன தேவை. அiள் வழியது இடர்நிவை என்னும் திருக்குறளுக்கேர் அண்ால், உள்ளத்தால், உர்வாள் ஒழுக்கத்தால் அன்பு வடிவான இறைவனின் திருஅருளைப் பெறலாம். புவிகள் மனிதத்தன்மையுடன் வாழவும் வாழ்ர்க்கவும் மனத்துக்கள்ை மாசில்வி ஆகள் வேர்டும். "டர்நோய் நோர்ரஸ் உயிர்க்குறுகணன் செய்ாமை-அர்ரே தவத்திற்குரு'- என்னும் குறளுங்கேர் தளக்கேற்படும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் சேப்மாதிருத்தலுமே தவமாகும். பிற உயிர்களுக்குத் துன்பம் ஏற்படாத வகைi சொல்லுதலே வாய்மையாகும். பிற உயிர்களை வாழ்விப்பதும் வாழ்தலைக்கண்டு மகிழ்தலுமே தூய அன்பின் செயலாகும். இவ்வாறு தூய அன்புடன் செயலாற்றி மகிழ்தலே இரை பக்தி ஆகும் உண்மை பிரம்மச்சரியம் விரதம் பூண்டொழுகுவேர் இறைவனுக்குச் சமானவர்கள். மது அருந்தIலும் புல் உள்ளாமலும் போன்மைபெற்ற ஒழுங்க சீர்களாகவும் உள்ளவர்களேத் ேெள் சிந்த மனிதர்களாவர்.
一ン

LJGHij - 10)
விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. உபநிடதக் கருத்து விஞ்ஞாரே உலகின் கண்டுபிடிப்புடன் கலந்து செயற்பாட்டின் அடிப்படையில் சுபதிறன் நிறைவு பெறும் (:eபlizatin) என்ற கருத்து வளரும் என விவேகானந்தர் கண்டார், நாம் யாவரும் தேய்வத்தின் குழந்தைகள், எமது சுய குணம் ஆன்மாவின் தெய்வீகப் பண்புகள் - அதாவது ஆன்மீகப் பண்பு இதனை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. இந்த சுய குனம் வழியே பிறப்பது சச்சிதானந்தம், எமது சுய பண்புகள் மிளிரும் வகையில் வாழ்வதே வாழ்வின் நோக்கம். பிரபஞ்சம் முழுவதும் எமக்குள்ளே உண்டு. நாமே பிரபஞ்சம் என்று கூறினார் சுவாமி விவேகானந்தர்.
நான்வேறு அவன்வேறு என்ன என்னமே சுயநலம், பெரும, போட்டி, அச்சம், பகைமை போன்ற எதி மன்றப் பண்புகளை உருவாக்குகின்றது. எமக்குள்ளே தெய்விகம் உன்டொக் கொள்ளும் கருத்தை தன் மயமாக்கிக் கொண்டால் மனிதர் ஒருவரை ஒருவர் நேசிப்பர். அன்பு காட்டுவர் இரங்குவர், பிறர் துயரைத் தன் துயர் எனக் கொள்வர். வறுமை, கரன்டல், அடக்கலை ஒளிப்பள். மனித இனத்திற்கான அடிப்படைத் தேவைகளை மறார். அன்பு விரிவடைய தாக்குள்ளே இன்பமும் சமாதானமும் உதிர்த்து அது சமூகத்தில் சாந்தி, சமாதானம் ஒற்றுமையாகப் பிரதிபலிக்கும் மானிட வளர்ச்சிக்கு அடிகோலும் இக்கருத்து பிரபஞ்சத்தையும் ஆன்மீகமயமாக்கிவிடும்.
சுவாமி விவேகானந்தரின் விழா முடிகின்றது. ஆனால் அவரது கருத்துகள் வேர் விட்டுவளர வேண்டும்.
முற்றும்
GLITSI IDG))))
"வேண்டுதல் வேண்டாமை இலாண்டிசேர்ந்தார்க்கு - பாண்டும் இடும்பை இல' - விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனை நினைந்து பொருந்திச் செயலாற்றுபவர்களுக்கு எங்கும் என்றும் எத்துன்பமும் இல்லை. இறை அன்பே பத்தியாகும். 33) அருங்குநரும் சங்கி3த் தொடர்போல சாதி,
ਸੁ5|LTL பொதுமை நிலையில் மனிதனை மனிதத்தன்மை பெற்று வாழச்செய்து, வையகத்தில் மனிதனைத் தெய்வநிலைக்குஉயர்த்தும் உயர் நூல் உலகப் பொது மறையாகத்திகழும் திருக்குறள் ஒன்றே உலகில் பன்மொழி அறிஞர்களாலும் வாழ்வியல் நூலாகப் போற்றும் பெறும் சிறப்பு உடையதும்,தெய்வப்புலவர் இயற்றிய திருக்குறளே.
“ェ凸ェェ字L-m。エ品山。白山ェ凸凸Lリ - リ呂 அதற்குத்துக" என்ற குறளுக்கேற்ப கற்கவேண்டிய சிறந்த நூல்களைப் பிழையறக் கற்றுத் தெளிந்து நாதும் ஒழுகி.
N H

Page 13
3ỹhĩ]] TELTTITUIL
தமிழைக்
தாய்ப் பாலில் தமிழைக்கன் தாலாட்டிலும் தமிழைக் தவழும் மேகங்களில் தமிழை தன் மதியிலும் தமிழைச் முப்பாலில் தமிழைக் கண்டே மூன்று தமிழிலும் தமிழை விசு தென்றலில் தமிழைக்க வில்லின் நிறத்திலும் த. இளங் கதிரவனில் தமிழைக்க இயற்கை முழுவதும் தம் மனம் வீசும் மலர்களிலே தமி மண் வாசனையிலும் த ஏழிசைகளிலே தமிழைக் கண் இமயம் வரையும் தமிழை நவக்கிரகங்களில் தமிழைக்
நவரசங்களிலும் தமிழை பண்பாடும் பறவைகளில் தமி: பாய் விரித்தாடும் பசும் பு பொய்கை மகளில் தமிழைக்க பொதிகைமலையிலும் த அறுசுவைகளில் தமிழைக்க: அறுபத்துநான்கு கலை n6:Tnਥ ਸੁL
மாசில்லாக் கற்பிலும் த தரணியில் தாரகை நான் காணு தமிழைப்பருகியதால். தனி டொடு யில்லை - பையில்லையே அது தித்திக்கும தேனின் சுவையே

山岳ü一TL
颐密L硫!
2டன் - நான் தாயின் கண்டேன் க் கன்டேன் - நான்
கண்டேன்
|- க் கன்டேன்
L6-1666 பிழைக் கண்டேன் ன்ைடேன் - நான் ழைக் கண்டேன் 1 ழைக் கண்டேன் - நான் மிழைக் கண்டேன் டேன் - நான் க் கண்டேன் கண்டேன் - நான் 寺于āGL+ ழைக் கண்டேன் நான் ஸ்லிலும் தமிழைக் கண்டேன்
|- தமிழைக் கண்டேன் ண்டேன் - நான் களிலும் தமிழைக் கண்டேன் ழைக் கண்டேன் - நான் மிழைக் கண்டேன் துமிடமெலாம்
என் நாவிலும்
து தருமே என்றும்
| aligյՃւյնել ||
கனகசாந்தி,

Page 14
இந்து கலாசாரம்
இலங்கையி:
பகுதி
இந்துக்களின் வாழ்க்
UL 匣品ā山 @L岳、 வகிக்கின்றது. "ஆப்பம்
தொழுவது: EInլ էջեTHiեմն լիiյTԼլg tillii கடறியுள்ளார். இந்துக்கள்
எங்கெங்கு வாழ்கின்றார் களோ அங்கெல்லாம் அழகான் ஆலயங்களைக் கட்டி எழுப்பிகும்பாபிஷேகம் நடத்தி அழகு சேர்க்கின்றனர். கடல் கடந்த அள்விய நாடுகளில் சட்ட ஆலயங்கள் கட்டி எழுப்புவதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர்.
பண்டைய காலம் தொடங்கி இன்றுவரை வாழ்ந்த அரசர்களும் சான்றோர்களும் ஆலயங்களின் வரலாறுகளயும், குறிப்புக்களையும் கல்வெட்டு சாதனம் செப்பேடு போன்றவைகளில் எழுதி பாதுகாத்தபடியினால்தர இன்று நாம் அவைகளின் பெருமைகளை அறிந்து கொள்ளக் சுட்டியதாகவுள்ளது. இல்லையேல் நமது சமயத்தின் பெருமையை உண்ர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருப்போம் பண்டைக்காலங்களில் ஆலயங்களிலேயே அதிகமான சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. கல்வி, ரவத்தியம் போன்ற துறைகள் ஆலயங்களில் போதிக்கப்பட்டு வந்தது மட்டுமல்லாது இயல், இசை நாடகம் போன்ற முத்தமிழும் சுடர்விட்டுப் பிரகாசித்த இடம் ஆலயம் அந்த ஆலயத்தின் புனிதத்தினை பேவிபாதுகாத்து வரலாறுகளை தெளிவுறுத்த வேண்டியது ஒவ்வொரு இந்து மக்களினதும் தலையாய கடமையாகும்.
இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக 1989 ஆம் ஆண்டு பதவியேற்ற மாண்புமித பி. பி, தேவராஜ் அவர்கள் இந்துசமய மறுமலர்ச்சிக்காக பல ஆக்க பூர்வமான செயல் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தினார். அதில் ஒன்றுதான் ஆலய வரலாறுகளை எழுதி அவைகளை நூல் உருவில் வெளிச் கொரவைப்பது பண்டைய அரசர்கள் கல்வெட்டுக்களிலும், சாசனங்களிலும் எழுதி வந்தர் அன்று அதனால் வரலாறுகள் அழியாமல் காக்கப்பட்டது. இன்று அவரது ஆச செயலுருவம் பெற்று நூல் வடிவாக இலங்கையின் இந்துக் கோயில்கள் பகுதி - எதும் பெயர்தாங்கி வெளியிடப்படுகின்றது.
அமைச்சர் அவர்களின் வழிகாட்டலில் வெளிவரும் இந்நூல் வடகிழக்குப் பகுதிகளில் அமைந்த । ஆலயங்களின் வரலாறுகளைக் கொண்ட நூலாகவே அமைவு பெறுவது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணத்தில் உள்ள நீரிமச் சிங்ர் கோபில், வன்னாள் பண்பன் 1ாச்சிமார்
| Liਸill கொக்கட்டிச்சோலைதான்தோன்நீஸ்வரர்ஆலயம்,சித்தாண்டி
 

|-
បើ ហ្វ្រួ ដៃលំនៅ
T تتيح
கந்தசுவாமி நோபில், வெருக்கல் சித்திர வேலாயுத சுவாமி
ਨੂੰ ਹਥ காளி காமடு கற்பக விநாயகள் கோயில் பண்டாரியாவெளி நாகதம்பிரான் கோயில், ஆரையம்பதி பரநாயின்i கோயில் என்பவைகளுடன் அநுபந்தமாக மட்டக்களப்புகளுதாவளை பிள்ளையார் கோயில் கல்வெட்டும் இடம்பெற்றுள்ளது நூலின் சிறப்புக்கு முக்கிய அம்சமாகும், கல்வெட்டு எத்தகையது என்பதை இந்நூலில் வரும் கருதேவாலயக் கல்வெட்டு எனும் தலைப்பின் பாடல்களை உற்று நோக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
இடம் பெற்றுள்ள ஆலய வரலாறு யாவும் அந்த அந்த பகுதிகளில் வாழும் கல்விமான்களால் எழுதப்பட்டவே | ii | T | ਪੰਜ । வாழ்ந்தவர்கள். அந்த நாரின் தன்மைகளையும், மக்களின் வாழ்க்கை நிலையையும் உணர்ந்தவர்கள். கோயில்கள் சமூகத்துடன் இந்தவே என்பதற்கு இலங்கையின் இந்துக் கோயில்கள் வரலாற்றைப் படிக்கும்போது உணர்ந்து கோள்ளலாம் எழுதப்பட்ட கட்டுரைகள் யாவற்றையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் நன்கு ஆராய்ந்து திருத்தம் செய்து பதிப்பிக்கும் பணியையும் மேற்கொண்டுள்ளார். இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சிப்பிரிவு குறுகிய காலத்தில் இந்நூல் வெளிக் கோருவதில் முன்னின்று செயற்பட்டது.
மேற்குறிப்பிட்ட ஆலயங்களின் வரலாறுகள் தக்க ஆவரங்களுடன் எழுதப்பட்டுள்ள பதிகம் பத்ததிகள்
| LLTL உள்ளதால் இந்த ஆலயங்களின் பெரும மேலும் உயர்வடைகின்றது எனலாம்.
-3յI thiլյլ GITL Gւյն ենillքն եlլլը եւյալ ւ Հեքսլլ: வரலாறுகள் இன்று நூல் வடிவாக வெளிவரும் போது தகுதியும் பெறுமதியும் அந்த ஆலயங்களுக்கு கூடுகின்றன. மக்களின் சமூகச் சூழல் தேசவழமைகள் போன்றவைகள் ஆலயங்களில் எவ்வாறு கவிடப்பிடிக்கப்படுகின்றன என்பதே இந்த நூலில் அடங்கியுள்ள் ஆகியவரலாறுகளைப் படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தக்கலைக் களஞ்சியம் தொடரில் மூன்று தொகுதிகள் வெளிக் கொர்ந்ததோடு கிடைத்தற்கரிய நூல்களா தட்சண்கலாசபுராணம், கோனோசர் கல்வெட்டு போன்றவைகளை மீண்டும் பதிப்பித்தும் மனித மேம்பாட்டுக்குரிய சடங்குகளை ஆய்வு செய்தும் ஆலயவரலாறுகளே தொகுத்து எழுதியும் இந்துக்களுக்கு அவை பயன்படவேண்டும் எனும் அவாவில் நூல் உருப்பெறச் செய்தும் இன்றும் பல ஆக்க பூர்வமான பணிகளுக்கு வழிகாட்டிவரும் இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க

Page 15
இந்து கலாசாரம்
இங்கையின் இந்துக் கோயில் பகுதி ஒன்றின் வெளியிட்டின் இந்துசமய கலாசாரதிணைக்களப்பணிப்பாளர் திருகசண்முக அவர்கள் மட்டக்களப்பு இராமகிருஷ்னமிடின் தலைவர்
அஜிராத்மாந்தாஜி அவர்களிடம் பிரதியை கையளிக்கின்றார்.
|LTL இந்து கலாசா சி. பத்மநாதன் உரையாற்றுகின்றார். திணைக்கள் =H, UJITILII: அருகில் பணிப்பாளர் திரு. க. LIBYÜLETETT திரு. சண்முகலிங்கம் அமர்ந்து இருக்கின்றார். வரவேற்புரை நிகழ்ச்
அமைச்சிாதும் அமைச்சு தினைக்களத்தினதும் சேரவுகளை இந்து மக்கள் என்றும் நினைவு கூறவே செய்வர்.
॥ tEilՀii:Bill, կլինյլ வரலாறுகள் புதுமெருகு பெற்று நூல் உருவாக வெளிக் கொணரப்படல் வேண்டும் இப்போதுதான் எமது இந்து சமயமும் சமூகமும் நிலையான் தன்மை கொண்டிருக்க முடியும். ஒரு சமூகத்தின் உயர்வு அது சார்ந்து இருக்கும் சமயத்தின் எழுச்சியிலேயே தங்கியுள்ளது. இதையுணர்ந்து இந்துசமய கலாசார அலுவல்கள் தினக்களம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܕ ܗ .
Glj பிங்கம்
Li, Hii — 3
இலங்கையின் இந்துக் கோயில்கள் பகுதி ஒன்றை வெளிக் கொணர்கின்றது. இன்னும் பல தொகுதிகள் விரைவில் வெளிவருவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப்பணிகள் இலங்கை வாழ் இந்து மக்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்பது ஐயமில்லை.
(இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இம்மாதம் 6, 8, 94 சளிக்கிழமை பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பூர் மானிக்க விநாயகர் ஆலயத்தில் இலங்கையின் இந்துக்கோயில்கள் பகுதி - ஐ வெளியிட்டு வைத்தது. பிரதம அதிதியாக இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இந்நூல் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் அமைந்த சிறப்பு வாய்ந்த ஆலயங்களின் வரலாறுகளை தொகுத்து எழுதப்பட்டதாகும். இதன் சிறப்புப்பற்றி இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவுக்கு பொறுப்பான உதவிப்புணிப்பாளர் திரு. எஸ்.
1 அலுவல்கள் சிப்பிரிவின் உதவிப் ஸ், தெய்வநாயகம் ந்துகின்றார்.
இந்து கலாச்சார அலுவல்கள் திவிைக்கள உதவிப் பணிப்பாளர் திரு. குமார்வடிவேல் நன்றியுரை நிகழ்த்து
毒 கின்றார்.
தெய்வநாயகம் அவர்கள் கூறுவதை படித்து,
றஇந்துக்கள் ஒவ்வொருவரும் தங்கள் இல்லங்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பொக்கிசம்
இது
விலை ரூபா 100/= பதிப்பாசிரியர் பேராசிரியர் சி,
பத்மநாதன். )

Page 16
இந்து கலாசாரம்
மாணவர்களுக்கு இந் 豐l
கே. எம்.
ஐந்தொழில்கள் எவை?
இறைவனின் அருவுருவத் திருமேனி குறிப்பது
எதா?
உபநிடதம் என்பதன் பொருள் என்ன?
சிறப்புடைய சில உபநிடதங்களின் பேயாகப் க்
குறிப்பிடுக?
ஈழத்தில் சின்ாக் கதிர்காமம் என்று கூறப்படும் ஆலயங்கள் எnவ?
"LIj EI),TLDI IDITELČLITE (EIDEíl
LIGJETITELJITILIË ALLEJELJÄ ITALI . . . . . என்று அரங்கத்தம்மான் புகழ் El B. H. P. பாடிய ஆழ்வார் யார்? . . .
"தமிழ் முவாயிரம்" என்று எதளைக் குறிப்பிடுவர்?
சித்தாந்த சாத்திரங்கள் என்றால் GIZ
விசவ நாற்பாதங்கள் எவை?
ஏகான்ம வாதம்" என்ற அத்துவித வேதாந்தக் கோட்பாட்டை நிறுவியவர் யார்?
ஈழத்தில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்கள் இரண்டு தருக?
ஈழத்தில் புராதன அம்மன் ஆலயங்கள் இரண்டின் பெயர் தருக?
திருவருட்பயன் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
சிவனுனபோதத்தின் வழிநூ து
விநாயகர் என்பதன் 1ாருள் என்ன?
சந்தான குரவர் யார்?
"தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றிடும் அங்கியிலே நங்காரம் வெற்றமாய் வின்று மலர்ப்பதத்தே உந்திரோத முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு
நடராச வடிவத்தின் ஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் இப்பாடல் எந்நூலில் உள்ளது?
 

JLDL19|Ď5)|ú|LIŤL60)J ប្រាំខ្មែរ
18 மா சிவரித்திரிரத்தினத்தில் வரும்?
19 மiப்பகத்திலே மாசி மகத்தன்று பஞ்சரதங்களும்
பவனி வரும் அம்மன் ஆலயம் எது?
20 துல்ேஸ்வர ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன்
இறவியின் திருநாமங்கள் என்ன?
21 ஈழத்திலே புகழ்பெற்ற இரண்டு புராதன
தான்தோன்நீஸ்வரர் ஆலயங்கள் எவை?
22 சகல என்னும் பெயர் பெறுபவள் யார்?
23. மூலமலம்", "சகசமலம்' என்று எதார்
24 அபிராமி அந்தாதி யாரால்
பாடப்பட்டது?
23. சைவசித்தாந்தம் கூறும்
கடவுளின் இரண்டு நிலங்கள் Էլբրյոլք
26. திரு அருட்பா" இதை இயற்றியவர் யார்?
27 நாளாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்றால் என்ன?
28 நவரத்திரி பற்றி விளக்குக?
()
30 ஒரு பொருளுங் காடடாது இருள் உருவங்காட்டும்
இரு பொருளும் காட்ட திது" இதன் பொருள் எர்நா?
3. பன்விரு ஆழ்வாய்களின் பெயர்களைத் தருக?
32. நிரசுழலரவஞ்சிலமபொலியம்பும்" என்ற பாடலில்
திருக்கோணேஸ்வரப் பெருமாய் இராமேஸ்வரத்
LI TT P
33. அட்ப நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்செல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்" இறவரிடம் வேண்டிய அடிபப் பெLi என்ன?
34, சித்தாந்தம்' என்றால் பொருள் என்ன?
35. பதின்ெ சித்தர்கள் என அழைக்கப்படுவோர் யார்?
அனுப்பவேண்டும் இந்துகலகரம் 39/23 நெல்சன் ஒழுங்கை |
JISJEHINGI தெளிவாய் எழுதிழ்கண்ட விலத்திற்கு
கொழும்பு- 03

Page 17
T।
சிந்தையைக் கிளறு
திருமதி திலகா
"நந்தவளத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவரா வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி- மெத்தக்
கடத்தாடிக் கடத்தாடிப் போட்டுடைத்தாண்டி வேடிக்கையான பாடல் பர் அந்த ஆண்டி? ஒ இதோ போகிறானே அவன் தான் ஆண்டி Every man ஆண்டி என்ன செய்வான்? எனக்கு இதைத்தா, அாதத்தா என்று வேண்டுவான். இவன் யார வேண்டிரான்? என்ா வேண்டினான்? ஒரு குயவளை வேண்டி வேண்டிப் பெற்றான் ஒரு தோண்டி - மட்பாண்டம் பின் என்ன செய்தான்? கடத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான், ஐயோ பாவம்! இதற்குத் தானா இப்படிக் கவர்டப்பட்டான்? சிறு பிள்ளைகளுக்கேற்ற கதை போலிருக்கிறதா?
வருவோம் விஷ்யத்திற்கு இவ்வேடிக்ாகப் பாடலில் ஆண்டி என்று குறிப்பிடுவது சீவரை - அவன் குயவராஇறைவளைவேண்டி வேண்டிநாலாறு மாதமாய் - அதாவது பத்து மாதமாய் தாயின் கர்ப்பத்திலிருந்து பெறுகிறான் ஒரு உடலை (தோண்டியை) பெற்று விட்டானல்லவோ கேட்டதை? கம்மா இருக்கிறானா - உடலோடு சேர்ந்த ஐம்புலனுறுப்புகளும் அவ்வுடல வைத்து ஆட்டுகின்றன்கடைசியில் அந்த உடல் எதற்கும் கவர்க்கும் பயன்படாத வகையில் அழிக்கிறான். நாலு வரிகளில் நன் சிறந்த தத்துவம் - நம்மிற் பலர் இவ்வுடலை ஆண்டவன் எமக்குக் கொடுத்தது. இவ்வுடலாலேயே கூடவருவதோன்றில்லை - புழக சட்டெடுத்திங்கள் உலைவந்த தொல்லை. நாம் இப்பூதவுடலை விடும் போது நம்மோடு வரப்போவது எதுவுமில்லை. "காதற்ற ஊசியும் வாராது காண் கடவழிக்கே" - என்று பட்டினத்தார் பாடியுள்ளார். கடு வெளிச்சித்தர் இவ்வுடல் புருககூடு புழுக்களால் தாக்கப்படுவதே - இதனால் பெருந்தால்லையே என்கிறார். அப்பே நாம் என்ன செய்யலாம்? சித்த வழி காட்டுகிறார்.
" தேடரு மோட்சமதெல்ல - அதைத் தேடும் வழியைத் தெளிவோரும் இல்லை தேடிக்கான அருமையான முடிவே மோட்சம் அந்தத் தேடிப் போக விரும்புவாரும் இல்லை. குறைபடுகிறாள் மாந்தர் செல்லும் பாதை பார்த்து - இந்தப் புழுக்கட்டான உடல் எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதைச் செய்ய யாருமில்லையோ - சித்த குரல் வின்வில் ஒலிக்கிறது. தத்துவங்களை மட்டும் எடுத்துச் செல்லவில்லை. இச் சித்தர் - மனிதனுக்குப் புத்திமதிகளையும் வழங்கினார். "வதோரக் கட்டவையாதே - இந்த வேயம் முழுதும் போய்த்தாலும் பொய்யாதே
பாமர மக்கள் மனத்திலும் பதியும் வன்ம்ை பாடுகிறார்.
"வெய்ய விசைகள் செய்யாதே கல்: வினிற் பறவகள் மீநெய்யாடு
|յուն հiնIIIդ հելլք եեւյոհն Լ? Liքին ցեղի
 

LiLL - 5
ம் சித்தள் பாடல்கள்
விவேகானந்தா
"நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவள் கூட்டத்திற்கு சட்டு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண்டாடு" நல்வழி காட்டும் சித்தர் நமக்கென்று எழுதிய பாடல்கள் இவ.
அவனுக்கும் அவன் படைத்த ஜீவன்கட்கும் சேவை செய்யவே என்று அறிவோம். "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்று நடப்பதைவிட்டு மனம் போன போக்கில் செல்பவர்களின் விதி இதுவே என்பதை உணர்த்துகிறது 3, LTL.
இதைப் படிபவள் கடுவெளிச் சித்தள்
"பாபஞ் செய்யாதிரு மனமே-நாளைக் கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்" என்கிறாள் கடுவெளிச் சித்தர் - கோபம் பாபத்திற்கு வழிகோலும் - பாபம் செய்தால் யமனின் கோபத்துக்குள்ளாவோம் என்று பகருகிறாள் சித்தர், சித்தர்கள் ஒரு இடத்தில் தங்கள் பருராய் உலவிக் கொண்டே செல்வார்கள் - தம் பாடல் மூலம் அறிவுரைகள் வழங்கு Ells fil.
ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு - இந்த
ஐவக்கும் ஐவர் அடைந்திடும் நாடுமுந்தி வருந்தி ந் தேடு - அந்த
மூலம் அறிந்திடவா முத்தி விடு - இந்த உடல் ஆரம்பத்தில் ஒரு விலங்குடம்பு-விலங்குகள் வாழும் காடு - விஞ்ஞான ரீதியிலும் இதை ஏற்கலாம் - இதில் வாழ்கிறார்கள் ஐவர் (ஐம்புலன்கள்) அவற்றுக்கு ஐவர் உண்டு - இந்திரியங்கள் - இவற்றைப் புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் - காடு நாடாகிறது - ஆகா! என்ா அழகாக உவமைகள்! இனி இந்த நாட்டிற்கொள்ள நரடபெற வேண்டும்? - ஜீவன் விடு பெற பேரின்பத்தைத்தரும் அறிவைத்தேடு என்கிறார் சித்தர் - என்னே புதுமை காடு நாடாகிறது - நாடு வீடாகிறது. வாழ்க்கையை நெறிமுறை தவறாது வாழ்ந்தால் வீடு பெறுவோம்.
முற்றும்.
அன்றே மலரக்கூடிய மொட்டுக் களையே இறைவனுக்குச் சூட்ட வேண்டும். மறு நாள் மலரக்கூடிய மொட்டுக்களைப் பறித்துப் கட்டக் εία I IIξίμ

Page 18
இந்து கலாசாரம்
அநுமன் தரிசித் - சிவநெறிச் செல்வ திரு. தி. செந்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது எம் மூதாதையர் மொழிந்த முதுமொழி தாம் குடியிருக்கும் ஊரெல்லாம் கோயில் கட்டி வாழ்வாங்கு வாழ்ந்த பெருமைக்கு உரியவர்கள் நம்மவர்கள். நாடெல்லாம் ஆலயம் எழுப்பி ஆன்மீக வாழ்விற்கு வழிகாட்டிச் சிறக்க வாழ்ந்த எம் முன்னோர்கள் எமக்கென விட்டுச் சென்ற பழம் பெரும் பாரம்பரியங்களை அருமையாய்ப் பாதுகாப்பது எம் தலையாய கடமை அன்றோ.
அருள் பாலிக்கும் அழகுபுரி
மிகப் புராதனமும் பிரதானமும் வாய்ந்த ஒரு புண்ணிய பூமிப் பகுதி இலங்கையில் உள்ளது. அது தான் காலி முதல் கதிர்காமம் உள்ளடங்கிய பழம் பெரும் புனித பிரதேசம்,
வள்ளல் முருகனை அடைவதற்கென்றே அவதாரம் எடுத்த வள்ளி பெருமாட்டியார் வளர்ந்த வள்ளிமலையும் இங்கு உண்டு. வள்ளியை ஆட்கொள்ள வந்த வேலவன் வேடாக, வேங்கையாக, விருத்தலாக வேடம் பல பூண்டு நாடகம் ஆடிய இடம் தானே கதிர்காமம், வேடுவ மன்னன் நம்பிராஜனிடத்தில் வளர்ந்த வள்ளியை வேலனுடன் இணைய வைத்த விகங்கரியத்தை ஐங்கரன் செய்ததுவும் மாணிக்க கங்கை சூழும் செல்லக் கதிர்காமத்தில் அன்றோ.
எமை ஆளும் அம்மை அப்பன் அருள் மிகும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்னும் திருநாமங்கள் கொண்டு அருள் பாலிக்கும் அழகுபுரிகாலிமாநகள்.
இணையற்ற இராவனேஸ்வரனால் வணங்கப்பெற்றவள் தென்னாடுடைய சிவன், அக்காலத்தில் ஆகாய மார்க்கமாக சஞ்சீவி மலையை ஏந்தி வந்த வாயுபுத்திரனான அநுமன் இறங்கி மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்த இடம் காலிநகள். அநுமன் கொணர்ந்த சஞ்சீவி மலை, அன்று போலவே இன்றும் நோய் தீர்க்கும் சஞ்சீவியாக ஒரு மருத்துவ வரப்பிரசாதமாக காலிமாநகரில் நிலைத்து நிற்கிறது.
இம்மலையையும் மலை சார்ந்த பகுதியையும் சிங்களவர் "உணவற்றுனா" என்றே அழைக்கின்றனர். சிங்கள மொழியில் உணவற்றுணா என்றால் நோய் அகன்று விழுந்தது எனப் பொருள்படும்.
சஞ்சீவி மலை
।।।। கடலோரத்தில் கம்பீரமாய் நிற்கும் தனிமவில் சஞ்சீவி மலை, இதன் அடிவாரத்தில், தோன்று தொட்டு கதிர்காம யாத்திகள்கள் தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்வது வழக்கம், இங்கு சற்றே இளைப்பாறினாலும் புத்துணர்ச்சி பெற்று மிகுந்த உற்சாகத்துடன் கதிர்காம யாத்திரையைத்

Lifth - 16
ந்த புண்ணியபூமி
சிவநெறிச் செம்மல் தில்வேள் ஜே. பி.
தொடரும் பக்தர்களைக் காணலாம்.
தூரத்தே தெரிவது அழகே உருவான கதிர்காமக் கந்தனது கதிரமலை எனப்படும்.
அமரர் ரஞ்சனை வியக்க வைத்த காட்சி
இத்தகைய புண்ணிய பூமியில் காலிமாநகரில் மூன்று வருடங்களுக்கு முன்னர் பாரிய குண்டு வெடிப்பொன்றினால் காலிச்சிவன் கோயிலின் பகுதிகள் சிலவும் சேதம் அடைந்தார். ஆனால் அதில்தான் அற்புதமே மறைந்து வெளிப்படுகிறது.
இருக்கும் கோயிற் புறத்திலும் சேதம் விளைவித்தது. சேதங்களைப் பார்வையிட வந்த பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவைப் பிரமிக்க வைத்த காட்சி மரக்க முடியாதது. திருத்தப் படவேண்டிய நிலையிலிருந்த சகல பிரகாரங்களும், "கதிர்காம யாத்திரிகள் அன்னதான மடம் என்ற பெயர்ப் பலகையைத் தாங்கியிருந்தும், அன்னதாளம் அல்லாது பிறவிஷயங்களுக்காகப் பாவிக்கப்பட்டமடங்களும் பெருத்த சேதத்திற்குள்ளாகிய போதும், ஆலயத்தின் இராஜகோபுரத்திற்கோ, மூலஸ்தானத்திற்கோ, பண்டைய பாண்டி நாட்டின் மீன் இலச்சினை பொறித்த அர்த்த மகா மண்டபங்களுக்கோ உற்சவ மூர்த்திகளுக்கோ வேறெந்த முகூர்த்தங்களிற்கோ அது அளவு பிரமானசேதமேனும் ஏற்படாதது ஈசனின் திருவிளையாடல் மகிமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டா நிற்கிறது. நேரிற் பார்த்த பாதுகாப்பு அமைச்சர் உணர்ச்சி வசப்பட்டு வியந்து போற்றி வழிபட்டார். கோயிலைத் திருத்த பாதுகாப்பு நிதியிலிருந்து பெரும் பொருள் தருவதாகச் சொன்ன அவரும் பிறிதோர் சம்பவத்தில் மீளாது போந்தார்.
திருவழகு
வேறு எங்குமே காண்பதற்கு அரிய பிரகாசம் வீசுகின்ற பெரியதோர் சிவலிங்கமே மூலமூர்த்தி, உடனுறையும் தேவியோ, கன் இமையாது காக்கும் மீனாட்சி அம்மன். கானக் காண் சொக்க வைக்கும் திருவழகு, ஆலயத்தின் அத்தனை மூர்த்திகளுமே சர்வ லட்சணம் கொண்டவை.

Page 19
இந்து கலாசாரம்
எம்பெருமாள் பாலிக்கும் திருவருட் திறந்தாலும் அண்மையில் அமரத்துவம் அடைந்த பரிபாலன சபைத் தலைவர் காகலிங்கம் ஐயா அவர்களின் விருப்பப்படியும், அன்னாரின் ஆசீர்வாதத்துடனும் காலிநகள் வாழும் சைவப் பெருமக்கள் துணையுடனும் மாநகர முதல்வர்கள் முதலமைச்சர்கள் ஆதரவுடனும் அடியார்கள் வாழ்த்துடதம் எம் முன்னோ இயற்றிய தவப்பபாய் இன்று இக்கோயில் புதுப்பொலிவு பெற்று வளர்கிறது.
அன்று பாதுகாப்பு அமைச்சரின் பணம் கிடைத்திருப்பின் சேதமுற்ற பகுதிகள் மட்டும் பழைய நிலைக்குத் திருத்தப்பட்டிருக்கும், ஆயின் இன்றோ புனர் நீர்மானம் மட்டுமன்றி பலப் புதுநீர்மானங்களும் வளர்கின்றர ஆலயம் முன்னைய அளவிலும் நான்கு மடங்காக விஸ்தரிக்கப்பட்டு வருகிறது.
CEAE, ILLīgyĞ55 CEFEITLIGENJITI
வள்ளி தெய்வாரா உடன் உறயும் கந்த சுவாமியர் எழுந்தருளி, கதிர்காத்திக்க நோக்க ஒள் தளிவீதி பார்த்தால் இது கோயிலுக்குள் கோயிலா அல்லது தவிக் கோயில் எனும்படி அமைந்து கொண்டிருக்கிறது.
கோபுர வாசல் ஒன்றாய் இருந்த தலத்தில் நாற்றமும் திருவாயில் அமைய வேண்டும் என்பது திருவுள்ளம், திறக்கப்படாதிருக்கும் தென் கதவினைத் திறக்க மீராட்சி அம்மன்திருவுளம் கொள்வர். தெற்கு கதவிவைத் திறக்கவும் தென்பிரகார விஸ்தரிப்பிற்கும் தடையாய் இருப்பது தென்புறத்தே செல்லும் அரச வீதி, அவ்வீதியை ஆலயத்திற்கு ஆக்கி பிறிதோர் புது விதியை சற்றுத்தள்ளி அமைப்பதற்கு திருமுயற்சி சித்திக்கும் நாளை எதிர்பார்த்து இருக்கிறோம். மிக விரைவில் ஈடேறும் போது அம்மனுக்கோள் அலங்கார வாசலும் ஐங்கரனுக்கு ஓர் தவிக் கோயில் பிரகாரமும் அமைந்துவிடும்
சுவாமி விடுவகானந்த தீபம்
திருக்கோவில் சுவாமி விவேகானந்தள் நூற்றாண்டு விழா சபையினர் சுவாமி விவேகானந்தர் சிகாகோ பெருநகர் பேருரையை சிறப்பு மலராக வெளியிட்டிருக்கிறார் சுவர். ā市) விவேகானந்தரின் சிந்தன்ைகள், அவரது சமயப் பணிகள், அவர் காணவிழைந்த இலட்சிய சமுதாயம் போன்ற அரிய கட்டுரைகள் மலரில் இடம் பெற்றள்ளன. மலர் அழகிய கிறேனப் தாளில் சுவாமிகளின் உருவப்படத்துடன்
வெளிவந்துள்ளது. எல்லோரும் படித்த பயன்
பெறத்தக்க மலர்.
 
 

|-
ஆலய உத்தரத் தூண்களில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ளது போன்ற மீன் இலச்சினைகள், ஆதிபாண்டிய நாட்டிற்கும் இன்றைய பாண்டி நாட்டிற்கும் உள்ள பொருத்தத்தை தெளிவுபடுத்துகின்றன.
மாதர் என் அழைக்கப்படும் சிறப்பு
பழந்தமிழ் இலக்கியங்களிலும், சதித்திரங்களிலும் பாண்டிநாடு எனப்பட்ட இலங்கையிலும் இன்றைய பாண்டிநாடு எனப்படும் இந்தியாவின் தென் பகுதியிலும் ஒரே பேயரால் மீனாட்சிசுந்தரேஸ்வர் எனும் திருநாமங்களோடு எழுந்தருளிய பொருத்தம் சிறப்புக் கவனத்திற்குரியது. பழம் பாண்டி நாட்டின் மதுரைப் பகுதியின் ஒரு பகுதி சிங்களவரால் "மாதர என இன்றும் அழைக்கப்படுவது சிறப்பே.
வலது பாதம்ான்றி எத்தனை காலம்தான் ஆடுவாய், கால்மாறி இடது பாதம் வென்றி ஆடுக என வருந்திக்கேட்ட வரதன் பாண்டியதுக்காக கால்மாறி ஆடிய சிவன் காலிமா நகரத்திலும் அங்ங்ேைம ஆடவென ஒரு திரு அரங்கம் நீள்மானிக்கப்படுகிறது.
பிரளய காலத்தின் பின் படைத்தல் தொழில் இயற்றும் பிரமதேவதுக்கு ஆதார கும்பத்தை நடராசப் பெருமாள் நிலைபெறச் செய்த அமுதகும்பேஸ்வரகும்பகோணம் எனும் திருப்பதியில் உலக உற்பத்தி மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த சுவாமிமலைநாதன் சன்னதியின் முன்னிலையில் அளப்பரிய நடராஜதிருமேரி ஐம்பொன்னால் ஆகவும் திருவருள் பாவித்துள்ளது. சிவகாமி சமேதராய் ஆடல் வல்லான் தென்னாட்டில் அருள் நடனம் காட்டி ஆட்கொள்ளும் திருநாள் வரும் நாள் எந்நாளோ?
முற்றும்,
町ü巴H画回击血 ` GODTG GT GJIT GANFODOL
விசவத்தையும் தமிழையும் புறத்தாக்கங்களில் இருந்து காத்தவர்களில் ஆறுமுகநாவலர் முதன்மையானவர். இவருண்டய கருத்துக்கள் மிக எளிமையாக மக்களிடம் பரவலாக்கம் பெற்றது மிக முக்கிய விடயமாகும். அந்த வகையில் வினா விடை முறையில் சைவசமய நிர்மைகளை இளம் சிறார்களுக்கு எடுத்தியம்பினார். அவற்றை இன்று மீளவும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகுவரதராஜ விநாயகர் கோவில் அறங்காவலர்கள் மிக்கையடக்கான் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வினா விடையும், தோத்திரத்திரட்டும் இக் கையடக்கான் பதிப்பில் வெளிவந்துள்ளது.
N ر/

Page 20
3.Liġi FLEGAJTIFTIT li
இந்து மதமும் அதன்
க.பொ.த. உயர்
ஆக்கம் திருமதி இரா (B.A. D.
காலநேரமற்ற சமயம் இந்து மதம் வரலாற்றுக்கு முற்பட்ட சிறப்பினை உடையது. மற்றைய மதங்கள் போல், யாரால், எப்போது தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்ல முடியாத அளவு தொன்மை வாய்ந்தது. இதே போன்று தொன்மை வாய்ந்த இந்து நாகரீகம் பண்டை தொட்டு உலக நாடெங்கனும் பரவி வந்துள்ளது.
பண்பாட்டுப் பரவல்
இந்தியாவிற்கே சிறப்பாக உரித்தான, இந்துமதம் குறிப்பாக இந்தியாவின் தெற்குப் பிரதேசங்களிலும், கிழக்கே உள்ள தீவுகளிலும் பரவியுள்ளமைக்குச் சான்றுகள் உள. இந்துமதம் என்னும் போது அம்மதத்தோடு, அதற்குரிய கலை, மொழி, மதம், கலாச்சாரம் என்பவை பண்பாடு என்ற பெயரில் இந்நாடுகளிடையே பரவியுள்ளது.
இப்பண்பாட்டுப் பரவலின் காரணத்தை ஆராயின், முதற்கண் இந்நாடுகள் இந்தியாவிற்கு அதன்மையில் அமைந்துள்ளமையும், தமிழகத்திற்கும் இந்நாடுகளுக்கு மிடையே தொன்று தொட்டு வர்த்தகத் தொடர்பும் அதன் விளைவாக ஏற்பட்ட குடியேற்றங்களும், இவற்றோடு சோழப் பேரரசின் படையெடுப்பும் ஆதிக்கப்பரம்பலும் காரணங்களாக அமைகின்றன எனலாம்.
இந்துமதம் பரவிய நாடுகள் இந்த வகையில், தென் கிழக்காசிய நாடுகள் சிலவற்றைக் கருத்திற் கொண்டு இந்நாடுகளில் இந்துப் பண்பாட்டுப் பரவல், காலத்திற்குக் காலம் எவ்வாறு பரவி
நிலை கொண்டதென்பதை நோக்குவோம்,
"சுவர்ணபூமி எனக் கட்ட்டாக அழைக்கப்பட்ட இந்நாடுகள் உலோகப் பொருட்கள் வாசனைப் பொருட்கள் ஆகியவற்றில் வளமாக அமைய, இங்கு வியாபாரம் செய்ய வந்த இந்தியர் இங்கு குடியேறினர். இதனால் இவர்களது சமுதாய அமைப்பு சமயம் வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள் சுதேசிய மக்களிடையே நிலைபெற வாய்ப்பு ஏற்பட்டது.
பர்மாவில் பரவியது இந்துமதம்
பர்மாவில் தொன்மை தொட்டு, இந்துநாகரீகச் செல்வாக்கு இடம்பெற்று வந்துள்ளது. தென்னிந்தியரே பர்மாவில் முதலில் குடியேறினரெனவும், பெளத்தமும் சைவமும் ஒரே சமயத்தில் நிலவிய போதும் இந்தமதச் செல்வாக்கே கூடுதலாக காணப்பட்டதாக,பர்மாவின் முக்கிய நகரங்களில் இடம் பெற்ற அகழ்வாராய்ச்சிகளும் தமிழக வர்த்தக வரலாற்றுக் குறிப்புகளும் கூறுகின்றன. பர்மாவை அரசாண்ட அரசர்கள் தமது நகரங்கட்கு இந்தியப் பெயர்களைச்
 

- |
பண்பாட்டுப் பரவலும்
வகுப்பு மாணவருக்கு
ஜேஸ்வரி ஜெகானந்தகுரு ip in H. C.)
சூட்டினரென்பதும், அங்கு இந்திய வணிகரால் விஷ்ணு ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றது.
கம்போடியா வரை பரவிய இந்துமதம் அடுத்து, இந்தியாவிலிருந்து கம்போடியாவிற்குச் சென்றவர்கள், அங்குபெருமளவில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் அமைத்துள்ளனர். கம்போடியாவில் பூனாக் என்ற இராட்சியமே இந்தியக் குடியேற்றிய நாடாக விளங்கியது. மேலும், ஈஸ்வர மன்னன், பலவர்மன் என்னும் மன்னர்கள் காலத்திலே, இங்கு சைவமும் வைணவமும் வளர்ந்ததோடு சிற்பக் கலையும் இணைந்து வளமுறலாயிற்று. இங்கு இதிகாசபுரானபாராயணம் செய்யும் வழக்கமும் இருந்ததோடு, இன்னும் மன்னர் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஒதும் வழக்கம் இருந்து வருவதாக வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இந்துரதியா - பாவாத்தீவுகள் சாவகம்' என்றழைக்கப்படும் பாவாவில் இந்துச் செல்வாக்கு பெருமளவு இடம் பெற்றதை அங்குள்ள சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய தெய்வங்களது கற்சிலைகளும், பெரும்பானான்" என்னுமிடத்தில் காணப்படும் சிவன், விஷ்ணு கோயில்களும் சான்று பகள்கின்றன. சிவன், விஷ்ணுவை விட, பார்வதி மகாகாளி, விநாயகர், இராமன், கிருஷ்னர், நரசிம்மர் ஆகிய சிற்பங்களும் வழிபாட்டுக் குரியனவாயி ருந்துள்ளன், பசுக்களை அந்தணர்க்குத் தானம் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளதோடு, பிராமண் மதமே இங்கு உச்ச நிலையில் இருந்தமைக்கு கி.பி.நான்காம் நூற்றாண்டளவில் யாவாவுக்கு சென்றிருந்த சீதா யாத்திரிகள் பாழியானது குறிப்புகள் சான்றாக அமைகின்றன. யாவாவை, இந்து ஜாவா என ஐரோப்பிய அறிஞர்கள் அழைப்பதிலிருந்து அங்கு இந்துச் செல்வாவுக்கு எவ்வளவிலிருந்திருக்கின்ற தென்பதை பாம் ஊகிக்கலாம்,
சுமாத்திரா இந்துக்கள்
கமாத்திரா, தமிழகத்தோடு நீண்டகாலமாகத் தொடர்பு கொண்டிருந்தது. அங்கு தமிழ் மன்னர்களது பெயர்களும், குறிந்தி என்னும் மலையின் பெயரும் வழமையிலிருந்தன. இதிகாசங்களின் அறிவை அம்மக்கள் பெற்றிருந்தனர். அங்கு காணப்பட்ட சிலைகள் திராவிட பாணியைக் கொண்டிருந்தார். சமுதாய அமைப்பும், இந்திய சமுதாய அமைப்பை ஒத்திருந்ததாக அறிஞர்களது வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.
தாய்லாந்து கண்ட மதம் தாய்லாந்தில், ஆலயங்களில் இடம் பெறும் விழாக்கள், கிரியைகள், இந்துக்கலாச்சாரத்தை ஒட்டியுள்ளார். மன்னர்களது முடிசூட்டு விழாவில் தமிழ்மொழிப் பாடல்கள்

Page 21
3g HETHE
இடம்பெறுவதோடு ஆலயங்களில் மணிவாசகப் பெருமானது திருவெம்பாவைப்பாடல்களும் ஓதப்படுவதாக அறிய உள்ளது.
மலேசியா வாழ் இந்து மக்கள்
அடுத்து மலேசியாவில், இந்துக்கலாச்சாரத்தைப் பரப்பியதாகக் கூறப்படும் கலிஸ் என்றழைக்கப்படுவோர் இந்தியாவில் கலிங்கத்திலிருந்து அங்குகுடியேறியவர்களாவர். அத்தோடு இந்தியக் குடியேற்றங்கள் தமது கலாச்சாரத்தைப் பரப்பிய இடம் புதுக்குடி' என அழைக்கப்பட்டது. அங்கு கெட்டா" என்னும் குன்றின் உச்சியில் பழமை வாய்ந்த சிவாலயம் இருந்ததாகவும், அங்கு நடராஜா, துர்க்கை விநாயகள்,நந்தி ஆகிய தெய்வங்கள் வாங்கப்பட்ட எவும் அங்கு கன்டெடுக்கப்பட்ட சில்கள் மூலம் அறிய முடிகின்றது.
"இளம் இதயத்தில் மறைந்து கிடக்கும் நற்சக்தியின, கடந்த காலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் கதைகதுளயும், சாதுக்களின் கதைகளையும் சொல்வி, விழித்தெழச் செய்தல் வேண்டும். - LILLI TTI.
மேலே காட்டிய அறிவுரைக்கமையப் பகவான் தமது பேருரைகளிலே தத்துவம் நிறைந்த அரிய கதைகளை எடுத்துக் கடறுவர்கள். அக் கதைகள் சிறுவர்களுக்கு மட்டுமன்றி வளர்ந்தோர்க்கும் பயன்படுவாவாகும் அட்படியா கதைகளுள் ஒன்றினை இங்கே கானலாம்.
ஒரு நாள் விந்து பகவான் முள்ளிாலயில் நாரதர், எந்தப் பக்தனாலும் தன்ன வெல்ல முடியாது என்று தற்பெருமை கொண்டார். ஆனால், இந்தத்தற்பெருமையானது, அகங்காரத்திலிருந்து விடுதலையடையும் ஒரு பக்தனுடைய தகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். ஆதலால், விஷ்ணு பகவான், சிறிய நிலத்தை உழுது பன்படுத்தும் ஓர் உழவன் மிகச்சிறந்த பக்தராக இருப்பதாகவும் நாரதர் அவளைச் சந்தித்து அவனிடமிருந்து பக்தியின் கல்வியக் கற்றுக் கொள்ளும் படியும் கடறினார். நாரதர் மிக்க அவமாகமடைந்து, பெருத்த ஏமாற்றத்துடன் குறிப்பிட்ட கிராமத்திற்குச் சென்றார். அங்கு அந்த உழவன் தன் வயலிலும், மாட்டுக் கொட்டளகயிலும், விட்டிலும் உள்ள் வேலைகளில் முழுமனத்துடன் ஈடுபட்டிருப்பதைக் கண்டம் மிகநெருங்கிக் கவனித்த பிரதுகட்ட அந்த உழவன் ஒரு நாளைக்கு அவனுடைய படுக்கயிலிருந்து எழுந்தபொழுது ஒரு முதறயும், பகலுணவு உன்னும் பொழுது ஒரு முறையும், இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுது ஒரு முறையும் ஆகிய மூன்று முறைக்கு மேல் கடவுளின் நாமத்த உச்சரிப்பதைக் கான அவரால் இயலவில்லை. அதைக் கண்ட நாரதர் இந்த எளிய பக்தியைவிடத் தான் இயற்கையாகவே மிகவும் தாழ்ந்து இருப்பதாகச் சொல்லப்பட்டதாக என்வினார். அவள் எப்பொழுதும் கடவுளின் விலகளைப் பற்றி இனிமையாகப் பாடிக் கொண்டும்,நாம சங்கீர்த்தனத்தை எங்கும் பரப்பிக் கொண்டும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம் - 19
சம்பா நாட்டில் சான்றுகள் சம்பா நாட்டிலும் அங்கு கிடைத்துள்ள இந்துமதச் சார்பான கல்வெட்டுக்களிலிருந்து, அங்கு சிவன், அம்பாள், விவந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தர் என்பதையும் இந்துமதப் பண்பாட்டுப் பரவல் இடம்பெற்றிருந்தமையையும் அறிய முடிகின்றது.
இந்துமதத்தின் தோன்மை இந்த வகையில் மேற்சுடறிய நாடுகளில் இந்துமத வழிபாடும் இந்துப்பண்பாடும் மிகப்பழமையான காலம் தொட்டு பரவி வந்துள்ளது எனக் கொள்ள முடிகின்றது.
இருந்தார். இங்கே மன்னரின் முரடன்ான் ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு மூன்று முறை மட்டும் கடவுளின் நாமத்தை நினைத்துக் கொண்டிருந்தான் விவந்து பகவான் இந்த உழவனை விடத் தாழ்ந்தவனாக நாரதரத் தீர்மானித்து இருந்தர் நாரதர் சொர்க்கத்திற்கு விரைந்து சென்றாள். அவருடைய முகம் கோபத்தாலும் அவமானத்தாலும் சிவந்திருந்தது. ஆனால், விஷ்று பகவான் அவருடைய தோற்றத்தைக் கண்டு நகைத்தார். அவள் நாரதரிடம் ஒரு பானை நிறைய நீரைக் கொடுத்து அதைத் தலையிலே சுமந்து கொண்டு, ஒரு துளி நீரும் கீழே சிந்தாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுற்றி வரும்படி கேட்டுக் கொண்டார். நாரதரும் அப்படியே செய்தார். ஆனால், அம்மாதிரிச் செய்யும் பொழுது கடவுளின் நாமத்தை எத்தளை முறை நினைத்துக் கொண்டார் என்று கேட்ட பொழுது, நாதர் தன் தரலயிலுள்ள பானையை அப்சக்காமலும், ஒரு துளி நீரும் கீழே விழாமல் இருக்க வேண்டும் என்ற ஆவவிாலும் கடவுளின் நாமத்தை முழுவதும் மறந்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். அப்பொழுது விஷ்ணு பகவான், இேந்த ஒரு பாரை நீரவிட அதிக மதிப்புள்ளதும் கனமானதுமான பாரங்களை அவன் தன் தலையில் நாளெல்லாம் சுமக்கிறான். அவைகளுக்கு எந்த விதமான கெடுதலும் நேரக்கட்டாது என்று கவர்த்துடன் இருக்கிறாள். அப்படியிருக்க நாளொன்றுக்கு முன்று முறையாவது கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் அந்த மனிதன் போற்றப்பட வேண்டியவன்." என்று சீடரிார்.
இவவளம் காத இனி வருவது அருள்மொழி
"ஆதலால்,குறைந்தபட்சம் நாளொன்றுக்கு மும்முறை அல்லது இருமுறையாவது நன்றியுடன் கடவுளின் நாமத்தை நிEவுபடுத்திக் கொண்டால் அது உங்களுக்கு மிக்க அமைதியை அளிக்கும். உங்கள் உலகக் கடமைகளை விடவேண்டியதில்லை. ஆனால், அவைகளை உங்கள் உதட்டிலே கடவுளின் பேரால் கடவுளின் அருளை உங்கள் தரப்பில் வரவழைத்துச் செய்யுங்கள். பக்கத்திலுள்ளவர்கள்

Page 22
இந்து கலாசாரம்
(சென்ற இத
கிருத்திகை விரதம்
கிருத்திகை விரதம் ஒவ்வொரு மாதமும் வரும். கார்த்திகை மாதம் வரும் கிருத்திகைக்கு மட்டும் திருக்கார்த்திகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. கிருத்திகை விரதம் திருமுருகன் அருள் பெறுவதற்காக இருக்கும் விரதம்,
ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று சுத்தமாகக் குளித்து,காலை பகம்பால் மட்டும் அருந்தி உண்வுசமைத்து, திருமுருகன் படத்திற்கோ அல்லது திருமுருகன் கோவிலுக்கோ துபதீப ஆராதனை முடித்து எல்லாம் வல்ல முருகனை வழிபட்டு வரவேண்டும்.
அமாவாசை விரதம் போல காக்கைக்கு உணவு படைத்துவிட்டு, பண்டாரம் அல்லது ஏழை ஒருவருக்கு வயிறார உணவளித்த பிறகு சம்பந்தப்பட்டவர்கள் உன்ன வேண்டும். இரவு குறைந்த அளவு பலகாரம் மட்டுமே GJITIL TIL GJIT.
குழந்தைச் செல்வம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்விச் செல்வம் பெறவும், அறிவு வளரவும், இந்த கிருத்திகை விரதம் பலன் தருகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை அன்று அப்பம், இனிப்பு உருண்டை ஆகியவற்றைச் செய்து விட்டின் உள்ளேயும் வெளியேயும் அகல் விளக்கேற்றி வைத்து முருகனை வழிபடவேண்டும்.
புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபம் திருக்கார்த்திகை அன்றுதான், கிருத்திகை விரதம் இருந்து அவர்டமா சித்தி பெற்றாள் என்று கூறுகிறது அருணகிரிநாதர் வரலாறு.
சஷ்டிவிரதம் ஒவ்வொரு மாதமும் வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வருவது ஸ்கந்தசஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதம் வரும் சஷ்டி விரதம், அமாவாசைக்கு அடுத்தநாள் ஆரம்பித்து, அதாவது பிரதமை திதியில் ஆரம்பித்து ஆறாவது நாள் சஷ்டி திதியில் முடியும். ஆறாவது நாளன்று சூரசம்பூர்ாரம், அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து ஆறுநாளும் சவர்டி விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தில் பால் விரதம், நீள் விரதம், மெளன விரதம் என மூன்று விரதங்கள் உண்டு.
பால் விரதம் என்றால் மூன்று வேளையும் ஆறு தினங்களும் வெறும் பாலைத் தவிர வேறு எதுவுமே சாப்பிட மாட்டார்கள். நீர் விரதம் என்றால் ஆறுதினங்களும் வெறும் நீரைத் தவிர வேறு எதையுமே சாப்பிடமாட்டார்கள், மெளன
 

பக்கம் - 20
ழ் தொடர்ச்சி)
விரதம் என்றால் எதற்கும் எந்தக் காரணம் கொண்டும் எவரிடமும் பேசவும் மாட்டாள்கள். எதுவும் சாப்பிடவும் |LT.
நாக்கும் தொண்டையும் உலர்ந்து போனால் சிறிது
இளநீர் மட்டும் சாப்பிடுவார்கள்.
ஆறாவது நாள் சூரசம்பூரீாரம் முடிந்தபின்,வெல்லமும் பச்சைப் பயிறும் போட்டு வேகவைத்துச் சிறிது சாப்பிடுவார்கள். மறுநாள்தான் முழு உணவு
விரதங்களில் கொஞ்சம் கடுமையான விரதம் இது இந்த விரதத்தைக் குறிக்கோள் விரதம் என்று சுடறுகிறார்கள்.
இயற்றிய தேவராய முனிவர் அவர்கள், அந்தப் பாடலிலேயே சஷ்டி விரதத்தின் மகிமை பற்றியும் கூறியுள்ளார்கள்.
எல்லாத் தொல்லைகளையும் போக்குவது, கோடி கோடியான பக்தர்கள் பாராயண்ம் செய்து பயன் பெற்று வருகின்றனர்.
தைப்பூச விரதம்
தைமாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று திருமுருகப் பெருமாவின் கோவில் களில் எல்லாம் விழாக்
செய்வார்கள், மார்கழி முதல் தேதி அன்று முதியவர்கள் மூலம் மாலை போட்டுக் கொள்வார்கள்.
அப்படி மாலை போட்டுக் கொண்டவர்கள் தினமும் இரு வேளை குளித்து, அருகிலிருக்கும் கோவிலுக்குச்

Page 23
இந்து கலாசாரம்
l *、 நாளில்,குடிமுருகன் கோவிலில் அனைவரும் ஒன்று சேருவர்.
* ി'ച്ചൂ -
ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சேர்ந்து மிகப்பெரிய அளவில் பூசை செய்வாள்ள், பூசை முடிந்ததும் முருகன் துதிப் பாடல்களைப் பாடிய படியே நடக்கத் தொடங்குவார்கள்.
இந்தத்தைப்பூச விரத விழா ஒவ்வொரு பகுதியிலும் சிறிய மாறுதல்களுடன் சிறப்பாக நடைபெறுகிறது.
இப்படிக் கால்நடையாகச் செல்லும் பக்தர்களுக்குப் பொதுமக்கள் வழியெல்லாம் இளநீர், கனி வகைகள்,
விதவிதமான பலகாரங்களைக் கொடுத்து உபசரிப்பார்கள்.
இவர்கள் இப்படி இரவு பகல் பாராமல் சற்று நேரம்
பகவான் கூறும் அருள்மொழிகள்
(19ம் பக்க தொடர்ச்சி)
அல்லது மற்றசர்களின் கடமைகளில் உங்களைத் துன்பப்படுத்திக் கொண்டு அவைகளிலிருந்து மீள முடியாத அளவுக்கு உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். நிலத்திலும் ஆகாயத்திலும் உங்கள் முன் பரந்து கிடக்கும் இயற்கையின் அழகுகளைப் பற்றியும், நீங்கள் வளர்த்த பகமையான பயிர்களைப்பற்றியும்,திருப்தியும் மகிழ்ச்சியும் மேகத்தின் பரந்த காட்சியைப்பற்றியும், பறவைகளின் கீதங்களைப்பற்றியும் சிந்தனை செய்வதில் உங்கள் காலத்தைச் செலவு செய்யுங்கள். வயல்களின் வரப்பிலே செல்லும் பொழுதும், வாய்க்கால்களின் கரையிற் செல்லும் பொழுதும் கடவுளின் புகழைப்பாடுங்கள். அன்பின் நிரூபனமான இவைகளின் நடுவே வெறுப்பாகப் பேசாதீர்கள். இந்த அமைதியான சூழ்நிலையின் நடுவே கோபமடைந்து உங்கள் சுடச்சல்களினாலும், சிந்தனைகளினாலும் இந்தச் சூழ்நிலையைக் கெடுக்காதீர்கள். உங்களுடைய கொடுமையான தற்பெருமையினால் இந்தக் காற்றைக் கறைபடுத்தாதீர்கள்
L(f活ém凸
பகவான் தமது பேருரைகளிலே கண்டிப்பான "எச்சரிக்கை செய்வதும் உன்டு. அப்படியான எச்சரிக்கை ஒன்றினையும் பார்ப்போம்,
"எல்லாவற்றையும்விட உங்கள் பழக்கங்களைச் சரிசெய்து கொள்ளுங்கள். ஒழுக்கத் விதத் தூய்மையாக்குங்கள். இந்த வட்டாரத்தில், சுருட்டுப் பிடிக்கும் ஒரு கேட்ட பழக்கம் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இந்தக் கெட்டபழக்கம் பிரபஞ்சம் முழுமைக்கும் மிக விரைவாகப் பரவி வருகிறது. அது ஆரோக்கியம், ஆரந்தம், ர்சாகம், அமுதம் - அதாவது உடல்நலம் மகிழ்ச்சி செய்கை, சாரம் ஆகியவைகளை

山岳巫血 –?1
ஓய்வெடுப்பதும் நடப்பதுமாக எட்டுத் தினங்கள் நடந்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலுக்கு வருகிறார்கள். முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்துகிறவர்கள் மற்ற காரிக்கைகள் செலுத்துகிறவர்கள் அவற்றைச் செலுத்தி வனங்கிவிட்டு, அவரவர் ஆர்களுக்கு ஏதேனும் வாகனங்களில் ஏறித் திரும்புவார்கள்.
இப்படி இவர்கள் தைப்பூச விரதம் இருப்பதால், முருகன் அருள் பெற்று வரப்போகும் ஆண்டில் சுபிட்சம் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வார்கள் என்பது திடமான் நம்பிக்கை. சிலர், முன்பே எதற்காவது முருகளை நினைந்து வேண்டிக் கொள்வதும் உண்டு.
நன்றி. - மணிமேகலை பிரசுரம், வளரும்.
அழிக்கிறது. புகைபிடிப்பது உங்கள் தாகத்தைத் தீர்க்காது. பசியுள்ள வயிற்றை நிரப்பாது உங்கள் முகத்தை விகாரமாக்குகிறது. நுரையீரலை ஓட்டையாக்குகிறது. உங்கள் சக்தியை அழித்து உங்களையே அடிமையாக்குகிறது. உங்களைக் கட்டுப்படுத்திக் கோள்ளுங்கள் சமூகக் கூட்டங்கள் என்று தவறாக அழைக்கப்படும் நண்பர்களின் வரலயிர் சிக்காதீர்கள். இவைகளையும், மற்ற கெட்ட பழக்கங்களையும் உறுதியாகக் கண்டிப்பாக விட்டுவிடுங்கள்
முற்றும்
( மணமகரிஷியின் உபதேசசாரம்
இறைவனின் சித்தத்தால் மட்டுமே ஒவ்வொரு வருக்கும் அவரவர்கள் பலன் கிட்டுகிறது. இதைச் செய்பவனும் அந்த ஈசுவான்ே
3 இச்சியின்நியாற்றும் செயல்களின் பலாபலன்கள் இறைவனுக்கு அiர்க்கப்பட வேண்டும் இதனால் மரம் தூய்மைப்படுவதோடு விடுபேறும்
நாம் யார் என்று நமக்குத் தெரிவதில்லை. மாயை நம்பகம் மறைக்கிறது. அப்போது நம்மை நல்வழிப்படுத்தி நம்மை உணரும்படி செய்கிறார் அவதார உருவில் வந்துள்ள பகவான்
பகவத்கீத 4வது அத்தியாயம்

Page 24
இந்து கலாசாரம்
அன்னதானக் கந்தனுக்கு
கேட்பார்க்கு கேட்கும் வரம் கேட்டபடி அள்ளிக் கொடுக்கும் அன்னதானக் கந்தன் எழுந்தருளியிருக்கும் இடமே இலங்கைத் திருநாட்டின் வடகோடியில் உள்ள தொண்டமானாற்றங்கரையில் அமைந்துள்ள செல்வச் சந்நிதி ஆலயமாகும். இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்ல உலகெங்கிலும் பரந்துபட்டு வாழும் சைவப் பெருமக்கள் யாவரும் அறிந்த ஒன்றே இவ்வாலயத்தின் புதுமையும் LIDĒJIDDELDITSJ tibi,
இவ்வாலயத்தின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது. தமிழ் நாட்டில் இருந்து வந்த தொண்டமான் என்னும், சோழ பேரரசன் வந்து இறங்கிய கடல் ஏரியுடன் சேர்ந்த ஆற்றுப் படுக்கையே தொண்டமானாறு ஆகும். இந்தப் பகுதியில் குடியிருந்த முருகபக்தர் மருதர் கதிர்காமர் என்பவருக்கு ஆடுமேய்க்கும் சிறுவனாக வந்த முருகப்பெருமாள் ஆற்றங்கரையில் ஓர் பூவரச மரத்தைக் காட்டி இவ்விடத்தில் ஆலயம் அமைத்து 65 ஆலம் இலைகளில் அழுது படைத்து தன்னை வழிபட்டு வழிபட வரும் அடியார்களுக்கு இவ்வமுதை வழங்குமாறு பணித்தார். இதனை கேட்டு ஆச்சரியமடைந்த கதிர்காமன் சிறுவளைய்பார்த்துநீள் பரப்பா? என்று கேட்டபொழுதுமுருகப் பெருமான் பச்சை மயில் மீது பழனி ஆண்டவராகக் காட்சி கொடுத்தருளினார்.
கதிர்காமன் இதன் பின்னர் முருகப் பெருமான் காட்டிய இடத்தில் சிறு ஆலயம் அமைத்து 65 ஆலம் இலைகளில் அமுது படைத்து, பூசை முறைகள் தெரியாதபடியால் வெள்ளைத் துணியினால் வாயைக் கட்டி பூசை செய்து வந்தார். இவ்வாறு பூசை செய்து முடிந்ததும் வரும் அடியார்களுக்கு எவ்வாறு விபூதி கொடுப்பதென்று திண்டாடினார். அதனால் திருநீற்றுத் தட்டை அடியார்களிடம் நீட்டி திருநீற்றை எடுக்கும்படி சொல்வாராம் கருணாநிதிபார கதிர்வடிவேலவன் திருநீறு கொடுக்கத் தெரியாமல் கதிர்காமள் கஷ்டப்படுவதைக் கண்டுமுருகப் பெருமான் கதிர்காமருக்கு மீண்டும் காட்சி கொடுத்து "கதிர்காமா நீ கவிரல்களினால் திருநீற்றை எடு, நான் அதைப் போடுகிறேன் என்று கூறி மறைந்தருளினார். அச்சம்பவம் நடைபெற்றதில் இருந்து இற்றை வரை செல்வச்சந்நிதியில் பூசை முடிந்ததும் பக்தர்கள் பூசகரின் காலைத் தொட்டு வணங்கி எழும் போது பூசகர் அவர்களின் தலையில் திருநீற்றைப் போடுவார். அவ்வாறு போடப்படும் திருநீறு முருகப் பெருமானே இடுவதாக எண்: இன்றும் பக்தர்கள் பரவசமடைகிறார்கள்.
செல்வச்சந்நிதி ஆலயபுராணத்தில் கதிர்காமரும், முருகக்கடவுளும் அடிக்கடி ஆலயத்தில் கதைப்பதாகவும் ஐராவக வல்லியாற்றங்கரையின் மகிமைகளை (தொண்டமானாறு) பற்றி கதிர்காமருக்கு கூறுவாராம். அவ்வாறு இருவரும் சுட்டிக்கதைத்த
 
 

Litř – 22.
ஆவணியில் மஹோற்சவம்
-- - - - - -
தி தென் புலோலியூர்
நோய்தீர்க்கும் கடவுளாக போற்றப்படுகின்றார். மாறாத நோயும் மாறிவிடும். அங்கே கந்தர வேண்டி கந்தசஷ்டி விரதம் இருந்து சந்தான பாக்கியம் பெற்றவர்கள் பல்லாயிரம்
வந்து உடனுக்குடன் அவரவர் குறைதீர்க்கும் குமரன்கோயில் கொண்டுள்ள செல்வச்சந்நிதி கந்தன் குறைதீர்க்கும் குமரனாக காட்சிதருகின்றார். செல்வச்சந்நிதிகந்தனிடம் வரம்பெற்றோள் அங்கே அற்புதமான ஒரு நேர்த்திக்கடரை செய்து வருகின்றார்கள். அதுவே தானங்களில் ஒப்பில்லாத சிறந்த தானமான அன்னதானமாகும். இந்த அன்னதானம் வழங்கல் கோயில் வரலாற்றுடன் தொடர்புடையதால் இங்கு மிகவும் சிறப்படைகிறது. கோயில் வீதிகள் எங்கும் பல அன்னதான் மடங்கள் உண்டு செல்வச்சந்நிதியில் அன்னதானம் உண்பதினால் மாறாத நோயும், தீராத துன்பங்களும் துயரங்களும் மாறிவிடுகிறது. இதனால் முருகப்பெருமானை
திரும்புவர். இதனால் செல்வச்சந்நிதியான் அன்ாதாரக் கந்தன் என எல்லோராலும் அழைக்கப்படுகிறான்.
இவ்வாலயத்தில் கந்தசஷ்டி விரதம், சூரன்பேர், கார்த்திகைத் திருவிழா, தைப்பூசம் ஆனி உத்தரம் மஹோற்சவம் ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவற்றுடன் கதிர் காம கொடியேற்றம் அப்து "கதிர்காமப்பயணம்" என்று விழா ஒன்று கொண்டாடப்படுகிறது. செல்வச்சந்நிதி கந்தன், கதிர்காமம் செல்வதாக பக்தர்கள் நம்பிக்கை கொள்கிறாள்கள் காட்டுவழிப் பயணம் என்று
படைப்பார்கள். விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று முடிந்ததும் மாலை ஆறு மணியளவில் வாசல்
முருகப் பெருமான் கதிர்காமம் செல்வதாக எண்ணி கரம் கூப்பி அரோகரா என்று ஓசை எழுப்பி ஆரவாரித்த வண்ண்ம் பூசகர பின் தொடர்ந்து கோயில் கிழக்கு வாசல் வழியாக முருகப் பெருமானை வழியனுப்பி வைக்கின்றனர்.
செல்வச்சந்நிதி முருகவின் மஹோற்சவம் ஆவரி மாதம் வள்ளிக்கொடியை கோவில் கிணற்றடியில் ஊன்றி சேவல் கொடியை கோயில் முகப்பில் பறக்க விடுவதன் மூலம் மஹோற்சவம் ஆரம்பமாகிறது.
முற்றும்

Page 25
இந்து கலாசாரம்
தலைநகரில் ஆடி
சிவநெறிச் செம்மல் தி,
உயிரையும் உடலையும் உலகையும் இயங்க வைக்கும் சூரிய சந்திரர்கள் பூமிக்கு நேரே வாரவெளியில் ஒரே ராசியில் ஒருங்கு சேரும் அதி உத்தம புள்ளிய காலம் அமாவாசை திதியாகும்.
சிவன்யும் சக்தியையும் கண் கா துப் பிரதிபலிப்பவர்கள் சூரிய சந்திரர்கள். இவர்கள் இணையும் காலம் இணையற்ற தவப்பலன் தரும் காலம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அருந்தவத்திற்கும் அதிபதியான ஆதவனோடு, ஆழ்ந்தகன்ற நுண்ணிய தெளிந்த மனப்பக்குவத்தை நல்கும் நன்மதி இணைகின்ற நற்காலத்தில் சிவானபும் சக்தியையும் சிந்தையிலிருத்தி விரதம் காப்பவர்க்குத் தவமும் ஞானமும் தானே இலகுவாய்ச் சித்திக்கும். தேய்பிறைச் சதுர்த்தசி தோறும் இரவை இறை சிந்தரையில் தவப்பொழுதாய்க் கழித்து சிவதரிசனம் சித்திக்கும் சூரியோதயப் புன்னிய வேளையில் புனித நீராடிப் பிதிக்கடன் கழிப்பவர்க்குக் கிட்டும் பலன் பன்மடங்காகும்.
பிதிகளின் ஈடேற்றம் கருதி அனுட்டிக்கப்படும் விரதம் елігіпаллуд விரதம் மாதந்தோறும் வரும் அமாவாசை விரதம் இருக்காதவர்கள் கூட ஆடி மாத அமாவாசை விரதத்தை அனுட்டிக்கத் தவறமாட்டார்கள் ஏன் எந்த விரதமுமே பிடிக்காதவர்கள் கூட பயபக்தியுடன் பிடிக்கும் விரதம் ஆடி அமாவாசை விரதம்
வயத்துள் வாழ்வாங்கு வாழும் இல்வாழ்வான்
துறவியக்கும், அல்லாதார்க்கும் இறந்தார்க்கும் துணையாய் இருப்பாள். துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தர்க்கும் துகை நிற்கும் இல்வாழ்வானின் ஐம்பெரும் கடமைகளை முறை வழி வகுத்தவர் வள்ளுவர்.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்து ஓம்புதல் தலை
இறந்த மூதாதையர் வழிபடு தெய்வம், விருந்தினர், ஏழை உறவினர் தன் துடும்பம் என்ற ஐவகையினரிடத்தும் செய்ய வேண்டிய அறச்செயல்களைச் செய்து ஆதரிப்பது இல்வாழ்வாரின் தலையாய கடமைகள்.
தைப்பொங்கல் தொடங்கி உத்தராயணமாக ஆறு மாதம் வடக்கு நோக்கிச் சென்ற சூரியன் திரும்பித்
தென்புலத்தார் திக்கு நோக்கிப் பயணம் தொடங்கும்
தட்சணாயன புண்ணிய காலம் ஆரம்பமாவது ஆடிமாதப் பிறப்பன்று.
ஆடிமாதத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று தாம் செய்கின்ற தான் தருமங்கள் தவங்கள் ஆகியவற்றின் பலன்களைத் தமக்கெனத் தராது அனைத்துப் பலன்களையும் தம் முன் உயிர்ந்த்த முன்னோர்களின் கணக்குகளில் பதிய 3வத்து அன்னாரை எல்லாம் ஈடேற்றிவிடுமாறு தென்புலத்துத் தெய்வங்களிடத்தில் வேண்டுவதே அனைத்து விரதகாறரின்
 
 
 
 
 
 

L) 一23
pIDTഖtഞ് விரதம்
செந்தில்வேள் ஜே. பி.
சங்கல்பமாக அமையவேண்டும். தாம் செய்யும் புண்ணிய கள்மாக்களின் பலன்களைத் தம் முன்னோர்களுக்கு ஈவதால் அம் முன்ன்ோள்களின் ஆத்மாக்கள் எங்கும் அந்தரிக்காது மேற்பிறப்புகள் எடுக்கவும்,மேற்பிறப்புகளுக்கு ஏதுவானவர்கள் இறைவனோடு இரண்டறக் கலக்கும் பேரின்பத்தைப் பெறவும் பெருமளவு உதவும்.
எம்மைப் பெற்றவர்கள் எமக்காகச் செய்த மாபெரும் தியாகங்கள் எத்தனை எத்தனையோ, ஒரு சிறு பொருளேயாயினும் சிறிது நேரம் தூக்கிக் கொண்டிருந்தாலே கைகால் இடுப்பு சலித்து தூக்கிய பொருளையே இறக்கி வைத்து அப்பாடா என்று பெருமூச்சு விடுகிறோம். ஆயினும் எம்பை முந்நூறு நாள் சுமந்த கதையை மறந்துவிடுகிறோம். கருவுற்ற காலமுதல் ஒரு தாய் படுந்துயர் இம்மட்டோ
IEI iiiL ILLIEL II.
நாம் ஒரு சிறு தலைவலியோ வயிற்று வலியோ தாங்கத் தாளாது துடிக்டோமே, அவளோ கருச்சுமந்த காலமுதல் பிரசவ காலம் வரை கேசாதி பாத பரியந்தம் தாங்கும் வலியைச் சொல்லிக் காட்டத்தான் இயலுமா. நாமோதலைவலித்தால் அதற்கொரு மாத்திரையை விழுங்கி விடலாம். ஆனால் அவளோ குழந்தை நலன் கருதி தஐழித்தந்திரந்தள்ாஒலமுடிநிற்விநிதிாரு மயிரிலிருந்து கால்நகம் வரை எல்லா அங்கமும் நோவ நோவதொந்தி சரியச் சரிய பெற்ற வேதனை கூற்றுவனாலும் கான ஒன்னாதே. அது மட்டுமன்றி பெற்ற பின்னரும் இரவு பகலாய்க் கண்விழித்து தோள் மேலும், மார்பு மேலும், மடி மேலும் கிடத்திக் காத்த காலமெல்லாம் தனக்காக வாழாது தன் சந்ததிக்காக வாழ்பவள் தாய், எம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கத் தாயும் தந்தையும் பட்ட துன்பங்கள் கொஞ்சமோ, எமக்காக எமது பெற்றோரும் முதாதையரும் செய்த தியாகங்கள் ஒப்புதற்கு அரியன. நாம் அவர்களுக்குக் கடன்பட்டவள் ஆகிவிட்டோம். எமக்காகவே தம்மைத் தியாகம் செய்த இவர்களை அவர் தள் வாழும் காலத்திலேயாவது உடEருந்து பேணுகிறோமா. எங்களைத் தங்கள் கண்ணுக்குள் வைத்து காப்பாற்றினார்களே. இதை மறந்து அருகிருந்தும் கண்காணாது வாழும் பேரும், கண்கானாச் சீமைகளில் வதிவோரும் கணக்கிலடங்கார்.
எங்களைத் தங்கள் கன்பார்வையில் இருந்து எடுக்காது கண்காவித்தவள் எம் முதியோர். அவர் தம் கன்ஸ்ரிலே இருந்தது அவரவர் கருமணிகளா அல்லது தாம் கருவிற் பெற்ற மணிகளா என்னும் படி கண்ணின் கருமணியை நிறைத்திருந்த படியால் அன்றோ எம்மைத் தம் கண்மணியே என்று பாராட்டின் சீராட்டி வளர்த்தாள்கள். கட்டி அனைத்து எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்க்கும் மற்று முன்னோர்க்கும் நாம் கட்டி முடித்தற்கரிய அன்புக் கடன்பட்டு fii GL-II:ui.
வருடத்தில் ஆறு மாதங்கள் தைமாதம் முதல் தான் வாழ வழி பார்க்கிறான் மனிதன், அந்த உத்தராயண் கால

Page 26
இந்து கலாசாரம்
இறுதியில் ஆடிமாதம் ஆரம்பமானதும் அடுத்த ஆறுமாதங்களிலும் தனக்கென வாழாது தம் முன்ன்ேர்களுக்காகத்தன்னை அர்ப்பணித்து தெய்வங்களுக்கு நன்றிப் பெருக்கோடு திருவிழாக்கள் எடுக்கிறான், ஆத்மீகப் பெருவாழ்க்கை வாழ்கிறான். ஆடி மாதம் ஆரம்பமான்ால்ே ஆலயங்கள் தோறும் திருவிழாக்கள் ஆடிப் பிறப்பிலிருந்து மகர ஜோதி தரிசனம் காணும் வரை கடவுளைப் போற்றுதலே காலம் கழிப்பான். தனக்கென வாழாதுதன்முள்ளோர்க்காகவும் தன்ன அர்ப்பணித்து கடமை காத்து வாழும் இல்வாழ்வானை வாழ்த்துவார்கள் முன்னோர்கள் வாழ வைப்பார்கள் தேவர்கள்.
கங்கா தீர்த்தக் கரைகளிலும் சமுத்திர தீரங்களிலும் கங்கையும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரங்களிலும் ஆடி அமாவாசை அதிகாலை தீர்த்தமாடிப் பின் பிதிர்க்கடன் செலுத்துதல் மகா உத்தமமானது அறச்சாலைகளில் மட்டும்தான் என்றல்லாது தமது இல்லங்களிலேனும் துறவியர்க்கும் அதிதிகட்கும் ஏழைகட்கும் தூய டாவு தானம் ஈந்து பெரும்பயன் எய்தலாம். அதரின் மேலாக மிருகாதி ஜன்னங்களுக்கும் காகம் ஆதிய பறவைகளுக்கும் தம் உணவில் சிறு பங்கேனும் ஈந்து அளவற்ற பயன் எளிதில் எய்திடலாம். இன்னும் கைகழுவும் அளவேயான தண்ணீரையேனும் புறத்தே போக்காது, புல் பூண்டிற்கோ விருட்சங்களுக்கோ வார்த்து அரும்பயன் அடைதலும் விேதிர் கூடும் புனிதமாய் முன்னோர்களுக்காக செய்யும் தாரங்களின் பலனைப் பெற்று அவரவர் முன்னோர்களுக்குத் தென்புலத்துத் தெய்வங்கள் கொடுப்பார்கள். முன்னோர் பொருட்டுச் செய்யும் நன்மைகள் பின்னோராகிய முழுச் சந்ததிகளையும் வாழ
Fi।
பிதிர்க்கடன் செலுத்தாதவன் எந்த யாத்திர சென்றாலும் அவனை எத்தெய்வமேதும் ஏறெடுத்தும் பாராது. கடற்றுவன் வரும்போது கூட கோபுர மாடமாளிகை கட்டி வாழ்ந்த வளமான வாழ்வு கூட வருமோ நடுவன் வந்து அழைக்கும் போது நாடு மாடு, மனை, மரைவி, மைந்தர், சுற்றம் பாது துணைவரும் காதற்ற சிதானும் வருமோ கடை வழிக்கே.
அறநெறிபில் பொருள் சேர்த்து அன்போடு செய்யும் அன்னதாளங்களும் உகந்து ஈந்த தர்மங்களும் செய்து கடமை காப்பாவின் அவன் புண்ணியம் வானுறையும் தெய்வத்துள் வைத்துவிடும்.
கங்கைக் கரையில்
மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றாலும் உயர்ந்து ஓங்கும் பேலியா கொடையூர் பூபால விநாயகர் கோயிலில் 18 1994
ஆாயிறு கால ஆடி அமாவாசை விரதம் அதுட்டிக்கத் திருவருள் அருள் பாலித்தது.
முன்னோர்களை நிரைத்து அதிகாலையில் விரதகாரர் அனைவரும் சங்கல்பித்து பூனூல் பூண்டு எள்ளும் தன்னிரும் இறைத்து புனித களவிகங்கையில் தீர்த்தமாடினர். அடியாள்கள் அனைவர்க்கும் அன்னதாரம் வழங்கப்பட்டது.

Lit - 1
கங்கை கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் பூழி கதிரேசன் வீதியூரீகதிர்வேலாயுத சுவாமி கோயிலிலிருந்து 7, 3, 94 நாயிறு காவில் எம்பெருமான் எழுந்தருளி பூர் கதிரேசன் வீதி ஐந்து லம்புச் சந்தி, செட்டியர் விதி, சென். அந்தளி மாவத்தை டொக்லன்ட் சந்தி, முகத்துவாரம் விதி வழியாக முகத்துவாரம் கோயிலை அடைந்து அங்கிருந்து வேலானது கடற்கரை வழியாக கங்கையும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரம் வார சென்று தீர்த்த சங்கல்பம் நிகழ்ந்தது. அவ்வமயம் விரதகாரரும் சங்கல்பித்து விரத நீராடினார்கள்.
விரதகாரர்கள், தத்தம் முன்னோர்களை நிரந்து உயிர்ந்த்த குறைந்தது ஏழு தலைமுறை முன்ாேர்களின் பெயர்களையும் திதிகளையும் சொல்லி அவரவர்கள் எல்லோர்க்கும் நற்கதிகிடைக்கச் சங்கல்பித்து தென்புலத்துத் தெய்வங்களை விரத நீராடி வண்ங்கிர்,
முற்றும்.
திருக்குறளும் இறைவழிபாடும்.
நிலையற்ற இன் பத் தைப் பெற |EET I GITT
விழைவதாலேயே மனக் கவலை நாளும் தோன்றுகிறது. மாக்கவயல் நீங்கி மகிழ்வு பெறவும் பிறவிப்பயனப் பெறவும் தனக்குவமை இல்லாது உண்மைப் பேரறிவாளனாக விளங்கும் இறைவனைத் தூய அன்புடன் உள்ளம் உருகி என்றும் வழிபட வேண்டும் "கற்றதால் ஆய பயன் என்கொல் வால் அறிவன் - நற்றாள் தொழா அi என்" இறைவரின் தூய திருவடிகளைத் தொழுது அன்புடன் செயலாற்றி மகிழ்வதே கல்வி கற்றதன் பயாகும். துறவில்ா நிறைவாக விளங்கி அருளும் அறக்கடவுளாகிய இறைவனைத் துய இன்ப அன்புடன் நினைந்து செயலாற்றுவோரே பிறவிப் Q山凹、a,ā丐。茜而萤,岳L面遏 பிறவிப்பயரைப் பெற்று என்றும் மகிழ்வ.
திருக்குறள்
"அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்: இகழ்வாரப் பொறுத்தல் தலை
பூமியை ஒருவன்மண்வெட்டி கொன்டு வெட்டுகிறார், இன்னுமொருவன் அலவாங்கால்கிண்டுகிறான். பூமா தேவியின் நேஞ்சு கருனையுள்ளது - வெட்டுபவர், கிண்டுபவன் விழாமல் தங்கிப் பிடிக்கிறாள் - தாயுள்ளத்துடன் இவ்வாறு மனிதரும் தம்மப் பழிப்பாரை மன்னித்தல் நல்லது என்கிறார் தாக்குத்
| Li।।।।

Page 27
SLS S SLS S SLS S SSSTSSMSSSLSSS
தென்னாடுடை எந்நாட்டவர்க்கு
 
 
 
 

jaারেন্স ট্র। ாற்றி இறைவா போற்றி
参
լմլյլն եմենր FİLİGİ
扈
巽

Page 28
(?
சகல நவீண் ੭ਠੰਠ
t
s
நந்தன்
8, கொருெ
தொலைே
ܓܠ
இச் சஞ்சிகை இந்து கலாச்சார மன்றத்திற்காக, வெள்ள நிறுவனத்தினில் அச்சிட்டு, கொள்ளுப்பிட்டி நெல்சன் ஒழு ஆசிரியருமான திரு. ஏ. எம். துரைசாமி அவர்களால் வெ

s 靈 ges
圖圖 醫 圖 ■ 鹽 ■ ■ 醫 圖 ■ 顧 圖 醫 醫 醫 顯 圈 屬 國 顯 圖 圖 圖 圖 屬 國 國 醫 圖
5 சேவைகளுக்கும் .
காடல்ல வீதி ண்டி. LIf: 08 - 23694
ཡལ་ལཟཐུ་གྲུང་ வத்தை இலக்கம் 4 நெல்சன் பிளேசில் உள்ள பிறிண்ட் கிறாபிக்ஸ் ங்கை 39/ 23ம் இலக்க இல்லத்தில் வசிப்பவரும், இதன் 1ளியிடப்பட்டது.