கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1991 (இரண்டாவது ஆண்டு நிறைவு மலர்)

Page 1
இந்த சமய திங்
Gs, rap to it, தமிழ்
ܗ ܟܐ வரை ந. ச சை
திவு இ 1ሳ. !
அறக்கட்டளை நி
இசெட் இல.
 
 
 
 
 
 


Page 2
-ജു-ജു.ജ്ജുണ്ണയ്കജ്ജ്ജ്ജ്ജു
_72arízesz 72/ OCEAN
( House of
S_4 Ist Floor Colombo Cen
Colom
TELEPHO
IMPORTERS AND DISTRIBUTOR'S OF NYL AND TWINES FISHINGHOOKS AND MONOL | INCLUD | NG COMPASSES INGK - SPAR KoPLU
240: Banksha II Street, S-A 5 2 FO Colombo 11. COOTmbo O Cen POTE - 422963 Super Market
COOHOO TT. Phone - 42296
MALBA ROPE
MANUFACTURERS OF POLYETHYLENE NYLON AND OTHER SYN
Head Office S-4, 1st Floor,
Colombo Contral Super Market Comple 170, Reclamation Road,
Colombo - 11.
PHOne : 23906
SLSS SLSSSLSSSMSSSMSqSMSSSSSMMSSSMSSSS

zcza Zo 25 /rom
TRADES
Fishing Gear )
tral Super Market Complex
bo .
NE 20718
ON AND KURALON FISHING NETS, ROPES .NES AND ALL OTHERFISHINGEOUPMENT
GS AND YAN MAR SPARE PARTS,
RANCHES
DT 76, Hospital Road, tra Jaff
: C D Triplex. PhữnĐ – 22172
3 - 20718
ES (PWT) LTD.
E POLY PROPYLENERO PES WNYLON THETIC ROPES - TWINES
Factory:
15 A, Temple Road, Ekiala Ja-Ela.
PhOne : 5,36894

Page 3
娴షాక
ΑΝΝΑΤΟ
ØC)
சாத்திரங்கள் பேசும் சளிக்கர் காள் கோத்திரமும் குலமும் கொண்டென் செ பாத்திரம் சிவமென்று பணிதிரேல் பாத்திரைக்கு விருளும் மாற்பேறரே
 

| →
}
唯沿燃 』瓯柑站构 事, → , 和 呼“,f漫,-) ss : s.. "T다.* |-啊啊 |-『- 불
를的.圖每sä - 『伊 &활 "」.
**---- ■『.느 日 B ḥ Fü"** 甄,慨-1Ĥis. (±
L_______)
** 학 青

Page 4
இடம்: சைவ முன்னேற்றச் சங்கம்
நால்வர் மணி மண்டபம் கொம்பனித்தெரு
-երr sլ II: 25-8-1991 ஞாயிறு மாலை 5-001
தலைமை திரு. ஆர். வைத்தமாநிதி
(இந்து கலாசார மன்றத் தலைவர்)
பிரதம அதிதி:
சிறப்பு அதிதிகள்:
மாண்புமிகு பி. பி. தேவரா (இந்து சமய கலாசார இராஜ
திரு. ஆர். விஜயபாலன் (வர்த்தகப் பிரமுகர்)
திரு. வி. ரி. வி. தெய்வநாய (அறங்காவலர், ஜிந்துப்பிட்டி
திரு. ரி. செந்தில்வேள்
(அறங்காவலர், பேலியகொட
திரு. தெ. ஈஸ்வரன் ஜே . (இந்திய சமுதாயப் பேரவை
திரு. வி. பாலசுப்ரமணியம் இந்து மாமன்றத் தலைவர்)
திரு. எஸ். தனபாலா ஜே. (சைவ முன்னேற்றச் சங்கத் த
திரு. ஆர். சிவகுருநாதன் (பிரதம ஆசிரியர், தினகரன்)
திரு. இராஜ புவனேஸ்வரன் (விவேகானந்த் பொதுச்
 

கலாசாரம்
திங்கள் இதழ்
ண்டு நிறைவு மலர்
மனி
ஜ் அவர்கள் ாங்க அமைச்சர்)
கம் பிள்ளை து சிவசுப்ரமணிய சுவாமி கோயில்)
பூரி பூபால விநாயகர் கோயில்)
- Ligjigitali.)
லைவர்)
ஜே.பி.
{# זף"זונLaו שם.
வெளியீட்டுக்குழு இந்து கலாசார மன்றம் கொழுப்பு 3

Page 5
Į5 35Tổ5f 5TING 35T(Q, ÎLTf II
ஜகத்குரு றுந் ஜயேந்திர சரஸ்வதி ji GT is 53f6 9,5
இலங்கையில் வசிக்கும் இத்துக்களின் சைவம் முத விய பல்வேறு சமய நெறி முறைகளையும் அபிலான்: களையும் வெளியிட்டு வரும் இந்துகலாசாரம் என்னும் இந்து சமய திங்கள் இதழ் ஈராண்டு பூர்த்தியடைவன : முன்னிட்டு சிறப்பிதழை வெளியிட இதன் நிர்வாகிகள் முன்வந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த இதழ் இந்து கலாசார சம்பந்தமான விஷயங் களை வெளியிட்டுகொண்டு மென்மேலும் வளர்ச்சியடை பும் படி ஆசீர்வதிக்கிறோம்.
T =
பூநீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
பூனிலற சந்நித
பேரன்புக் கட்கு எமது
இந்து சுவி தையாக மதிப் கண்டு பெரும இசைவ மக்கள்
இறை நம்பிக் கைகள் துணை வேண்டி நாம் முடியாத இன
இந்து க துணைபுரியும் பாமும் அவ்வ எமது நல்லார்
என்றும்
 

ரீ குருமஹா ானத்தின் ஆசி
குரிய ஆசிரியர் ஏ. எம் துரைசாமி அவர் உளங் கனிந்த நல்லாசிகள்.
ாசாரம் இரண்டாண்டைக் கடந்த குழந் ப்போடும், சிறப்போடும் வளர்ந்து வருவது கிழ்ச்சியடைகிறோம். இக்கால கட்டத்தில் உள்ளங்களில் இறைபக்தி, இறையுணர்வு, கை ஆதியன வளர இன்னோரன்ன சஞ்சி ஈன நிற்பன சந்தேகமில்லை. மனவமைதி ஆற்றக்கூடியன சித்தகத்தியும் அசைக்க |றவழிபாடுமேயாகும்.
லாசாரம் மென்மேலும் வளர்ந்தோங்கத் அன்பர்கள் அனைவரையும் பாராட்டி,
கையில் இறையருளை உளமார வேண்டி
விகளை வழங்குகிறோம்.
வேண்டும் இன்ப அன்பு,
பூநீலழநீ குருமஹாசந்நிதானம்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் யாழ்ப்பாணம்.

Page 6
வாழி அறநெறிகள் ஏழிசைபோல் யாழி தெய்வத் திருவருளா
வையமதில் வாழ்க
V Ά ஏரார் இலங்கைநகர் క్తి 戟 பாரார் புகழ்கின்ற சென்னியுடையான்
இந்நிலத்தில் வாழ்க
பூநீ சுவாமி
e
ஆதமகனாநநதாவ6
வாழததுரை
இந்து மதம் மிகத் தொன்மையானது. அழி ஆன்மீகக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு றும் வாழ்வது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்", "ஓ குலம் ஒருவனே தேவன்', 'மதங்கள் எத்தனை வ அத்தனை போன்ற பரந்த சிந்தனைகளை உள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டை காலங்காலமாக போ வருவது இன்றைக்கு மனித சமுதாயம் இத்தகைய துக்களை மிகவும் எதிர்நோக்கியுள்ளது. இத்தேவை
பூர்த்தி செய்யும் உயர்ந்த பணியில் ஈடுபட்டுள்ள
ளைப் பாராட்டுகிறேன்
இரண்டாண்டுகளைச் சிறப்பான முறையில் நி செய்து மூன்றாமாண்டில் அடியெடுத்து வைக்கும் உ இந்து கலாசாரம்' இதழுக்கு எனது நல்வாழ்த்துக்
 

திருமுருக கிருபானந்த
வாரியாரின்வாழ்த்துப்பா
107 சிங்கண்ண செட்டித் தெரு, சிந்தாரிப்பேட்டை,
(Franlur 2.
வாழி அருள் மன்றம் சைபோல் எந்நாளும் - வாழியவே ால் செய்யதிருத் தொண்டியற்றி மகிழ்ந்து.
இந்து கலாசாரம்
பண்புடனே = நீராரும்
திருவருளால் பல்லாண்டு
இனிது
莒
ங்கள் சுவாமி ஆதிமகனாநந்தா

Page 7
JG6 I ITILÉS
திருவரு இந்துமதத்.ை
பொருத்தமானது சனாதன தர்மம்
ജി. 'பு : லேயே, ஒழுக்கம் ரிகமற்று மிருகக் துக்குத் தங்களை
இறைவன் இ துக்குகாலம், பர் கள் மூலம், சனா உணர்த்தி அருளு
இந்த உண்ை லிருந்து விடுதை மென இறைவன் ராகிய அருள் ஞா சிந்தனைகளின்
இந்த சனாது Հն/L 3. Ճնճl1 = Աքքեր է படுத்துவதன்மூல يا لتركيا بين دقة ، للاسل إلى تقل சுவாமி ஜெகதீஸ்வரானந்தா பெறுகடா
சிவடோக சமாஜம் வைத்திருப்பது பி சார வெளியீடு ெ ஆத்மீக எழுச்சின் காானந்த ஜியின் நும் இருப்பதாக
இந்து:ாசரி அதன் T।
三
ਘਲੇ
திருகே ரைமடிை
காயத்ரிசித்தர் முருகேசு சுவ ஆசிச் செய்தி
"இந்து கலாசாரம்' இரண்டாவது ஆண்டு நிறைை Erns வெளியிடுவது கண்டு அகமகிழ்ச்சி அடைகிறேன் இலங்கையில் மட்டுமல்லாமல் மேலை நாடுகளிலும் த பில் பிரபல்யமடைந்து வருவது பாராட்டுக்குரியது
"இந்து கலாசாரம் என்ற மாத இதழ் மூலம் ஆ மற்றும் சிறப்பு அம்சங்+ளை உள்ளடக்கி, அகிலம் வ நலன்பெற பல சிாமங்களுக்கு மத்தியில் மேற்படி ப சேவை விருப்பம் கொண்ட அனைவருக்கும் அவர்கள் சி நற்ற நிலையில் சிறப்புப் பெற்று பிரகாசிக்க அன்னை பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாத்தி
 
 
 
 
 
 
 
 

கெங்காதரானந்தாஜியின்
ள் உண்டு!
த மதம் என்று சொல்வதைவிட இந்துதர்மம் என்பதே என்றும் நிலைத்திருக்கின்ற தர்மம் என்பதனால் அது எனப்படுகின்றது. வல், மனிதர்கள் போதிய ஆத்மீக அறிவில்லாமையினா கட்டுப்பாடு என்பவற்றை இழந்து வாடுகிறார்கள். நாக துனங்களை வளர்த்துக்கொண்டு மீள முடியாத துன்பத்
ஆடிமைகளாக்கி அல்லல்படுகின் நார்கள். த்தகைய மனிதகுலத்தை கடைத்தேற்றுவதற்சாக காட 'sis T LI, i, alls g FL gir உச்சநை அடைந்த to tres தன த ர் மத் தை யும் நிடையான தத்துவங்களையும் நகின்றான். மைகளின் அடிப்படையிலே வாழுகின்றபோது துன்பங்களி பெற்றுநிலையான சுகத்தை மனிதன் அனுபவிக்க முடிபு அருள் பாலிக்கின்றான். இக்கருத்துகள் எபது குருதேவ ரிை சுவாமி கேங்காதரானந்தாஜி அவர்களின் செய்: பிரதிபலிப்புகளாகும்.  ைதர்மத்தில் புதைந்து கிடக்கும் விலைமதிப்பற்ற பத்தின் பத்தியிலே பரப்பி ஆன்மீக விழிப்புணர்வை ஏர் ம் ஆன்ம சுகத்தையும் நிலையான இன்பத்தையும் பெற கும். இந்து கலச்சாரம்' தனது இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்து பிரகாசமான மூன்றாவது ஆண்டில் அடி ண்டு போதும் பகழ்ச்சி அடைகின்றோம். இந்து கலா மன்மேலும் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக இருந்து *ய ஏற்படுத்த எமது குருதேவராகிய சுவாமி கெங்கா திருவருளும் பரமேஸ்பர்னரின் அருட்கடாட்சமும் என்
ர வெளியீட்டை அதிசிரத்தையுடன் வெளியிட்டுவரும் த்தாவாகிய ஆசிரியருக்கும் அவரது உதவியாளர்களுக் i'r ffig.gif
lífhÁfað
வயொட்டி சிறப்பு இந்து கலாசாரம் மிழ் பக்கன் மந்தி
TIL FAIT, LI JFITGITT ாழ் தமிழ் மக்கள் あcm 』ー。」。 الذي نقض يلف بين من آل لا يلي تقد * リruエ (リー
காயததரிசித்தர் பூநீ ஆர். துே. முருகேசு சுவாமிகள்

Page 8
SLSSLSSTLLLLSSLLLSSSSSYLSSLSSSYSSYSSYSSLLSLLSLSMSLSLSLSLSLSSL
இலண்டன் மெய்கண்டார் ஆதீன
வாழ்த்து !
சிவத்திரு நிறைந்த ஆசிரியர் அவர்கட்கு.
வணக்கம் ஓம் நமசிவாய' இந்து சுவாசாரம் இதழ்கள் தவறாமல் றன. மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். உங் இந்து கலாசாரத் தொண்டு இன்றைய சூழ்நி:
மிக முக்கியம்.
உங்களது சேவையைப் போற்றிப் பா றோம்.
வாழ்க! வளர்க வெல்க!
அன்பே சிவம்
தவத்திரு சிவநந்தி அ
SSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS S LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS L LSSLSLSSLSLSSLSLS
சிவ: வாழ்
அன்புண்ட
"இந்: நிறைவு .ெ
திறது தோங்க, பொலியத் கள்வனைத் பந்தர். இ ஆண்டிலே
சாதித்திடு லுடன் எ கள் மத்தி, கின்றோம்
SSLS

SLSLS LSLS LSLLSL MSqSS
TLD)
கிடைக்கின் களது சீரிய ກຽມໃຊ້ ຕໍ່ກ
*TTE "Gör
டிகளாப்
LSLSLS LSLSS
Si In air an ay in fair
pத்து!
占芷片。
து கலாசாரம்' தனது இரண்டு ஆண்டுகளை சய்தமை கண்டு பெருமகிழ்வு கொள்கின்றோம்.
மூன்றாவது ஆண்டிலேதான் வேதநெறி தழைத் மிகு சைவத்துறை விளங்க பூத பரம்பரை
தன் புனிதவாய் மலர்த்தித் தன் உள்ளங் கவர் * தகப்பனாருக்குக் காட்டினார் திருஞானசம் தேபோல இந்து கலாசாரம் தன் மூன்றாவது
முதிர்ச்சியடைந்து அற்பு த சாதனைகளை ம் என நம்புகிறோம். அந்த நன்னாளை ஆவ திர்பார்க்கின்றோம். தங்கள் இதழுக்கு இந்துக் யில் பேராதரவு கிடைக்க இறையருள் வேண்டு
இப்படிக்கு gru "Lisifilisi
3. II, 50 TAGITT FIT I

Page 9
இந்து சமய கலா
மாண்புமிகு திரு பி. பி. ஆசிச் (
கடந்த இரண்டாண்டுகளாக கொழும்பிவிருந்து வெ வரும் இந்து சமயத் திங்கள் ஏடான இந்து கலாசாரப் தனது மூன்றாவது ஆண்டிலே அடியெடுத்து வைப்ப கண்டு பெருமகிழ்வு கொள்கின்றேன்.
மிகவும் சிரமம் நிறைந்த பணியான பத்திரிகை நடா தும் பணியை, அதுவும் ஒரு சமய இதழைத் தவறா வெளியிடும் உயரிய கடமையை கொழும்பு இந்துகலாசா மன்றத்தினர் சிறப்புற ஆற்றி வருகின்றார்கள்.
"இந்து கலாசாரம்' இதழ்களை நான் ஒவ்வொரு மா மும் வாசிப்பதுண்டு. சமயச்செய்திகள், ஆன்மீக அருள் ளர்களின் கட்டுரைகள், தமிழ்மொழியோடு தொடர் டைய விடயங்கள் என சுவை மிகுந்த ஆக்கங்களை இ விதழ் வாசகர்களுக்கு தந்துள்ளது.
இரண்டாண்டுகளை நிறைவு செய்யும் இவ்விதழி: கடந்தகாலம் சிறந்தவொரு அடித்தளமாக அமைந்து ாது. தொடர்ந்தும் இவ்விதழ் தமிழுக்கும் சமயத்துக்கு உன்னத பணி ஆற்றும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது
இன்றைய நிலையில் எமது சமய நடவடிக்கைகள், டன் இணைந்தவையாக அமைய வேண்டும். ஆலயங்க படிப்பினைகளையும், வாழ்வியற் பண்புகளை தருவனவ ஆலயம் தொழுகிறோம் என்னும்போது எமது மனங்க பும் தன்னம்பிக்கையும் துன்பங்களை வெல்கின்ற வலி வேண்டும்.
இத்தகைய செய்திகளையும், கட்டுரைகளையும் து ந்து கலாசாரம் வெளிவந்து, இந்து மக்களின் வாழ்வி ாக ஆக்கவேண்டுமென்பது எனது பேரவா.
அந்த இலக்கு நோக்கிச் செயல்படுகின்ற பணிக ாரம் ஆற்ற எனது மனமார்ந்த ஆசிகளை நல்குகின்ே

சார அமைச்சர்
தேவராஜ் அவர்களின் செய்தி
鞑
T
சமூக வாழ்வு ள் சமூகத்திற்கு ாதல் வேண்டும். 1ளில், புத்துனர் மையும் கிடைக்க
Tநீதியூ இதழாக னை பயனுள்ள
IIք]] இந்து T றேன்.
LT, LT, தேவராஜ் இந்து சமய, கலாசார இராஜாங்

Page 10
@55JFLPLI 356MTTJ TTJ 96DIDjj
இந்துக்
பாடுகள்ை சிக்காக தொடங்கி புரிந்துள்ள தனக்கென
இந்து கலா மொருமுை ரத்திற்கும் ஒவ்ன்ெ வதைக் கரி Gazi u J LITI களும் ஒரு பிடித்துக்ெ பரந்து அ! திரு த. வாமதேவன் பதே என
யிடப்படுவ இது மிகவு, நிலையிலும் துக்கும் ம: சாரம் முன் வனின் தி வித்துக்கொ
இந்து சமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயல் வர்)
பணிப்பாளர் வாழ்த்துகி சமய விழிப்புணர்ச்சிக்கு பத்திரிகைக வும் முக்கியமானது. இந்த வகையில் இந்து சிக்கு "இந்து கலாசாரம்' பத்திரிகை ஆற். அளவிடற்கரியது. தேவைக்கேற்ற காலத் ம ன சேய்திகளுடன் வெளிவரும் இந் சமய அறிவு விருத்திக்கான பல அம்சங்க வருவது பாராட்டுக்குரியது.
இாண்டு ஆண்டுகளைப் பூர்த்திசெய்து காணும் இவ்வேளையில் சிறப்பு மலர் வெளி பொருத்தமானது. சில பத்திரிகைகள் ஒரு டன் தங்கள் சேவையை நிறுத்திக்கொள் கட்டத்தில் பல பிரச்சினைகளுக்கு மத்தி பி ராது சேவையாற்றி வரும் இந்து கலாசார இச் சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருக்க இந்து சமயத்தவர் இப் பத்திரிகையின் தம்மால் இயன்ற ஒத்தாசைகளை நல் வேண்டும். "இந்து கலாசாாம்' மனம் தர் களுக்கு தமது பங்களிப்பை செலுத்தி மேலு நினவுகளைக் கொண்டாடி நீடித்து நிலை: வாசிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
 
 
 

65 II:TGTĪGITjTĪ
சமயம் தனக்கென பாரம்பரியங்களையும் பண் பும் கொண்டு விளங்கும் சமயம். இதன் வளர்ச் அன்றுதொட்டு இன்றுவரை ஆதீனங்கள் மடங்கள் வரை அளப்பரிய தொண்டுகளைப் ன. பல பத்திரிகைகள் காலத்துக்குக் காலம் ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு, தரமான ள வழங்கிவருவது கண்கூடு இந்த வகையில் சாரம் இந்து சமய திங்கள் வெளியீடாக மாத ற வெளிவந்து, இந்து சமயத்திற்கும், கலாசா
ஆற்றும் அளவிடற்கரியது.
வாரு இதழும் புதுமணம் கமழ்ந்து வெளிவரு ணும்போது வெளியீட்டாளர்களின் நன்முயற் TITË". TLDij இருக்க முடியாது. எல்லா அம்சங் ங்கே அமைந்து Til ITF மனதிலும் இடம் காண்ட இந்து சுவாசாரம்' என்றும் ஆல்போல் றுகுபோல் வேரூன்றி அறிவூட்ட வேண்டுமென் = Tחו#53h
டாம் வருடம் பூர்த்தியாகி சிறப்பிதழ் வெளி தைபிட்டு நான் பெருமகிழ்வு அடைகின்றேன். ம் பொருத்தமானதுங்கூட, எத்தகைய சூழ் ம், மனம் தளராத சேவையாற்றி இந்து சமயத் க்களுக்கும் நீண்டகால பணிசெய்ய இந்து கலா ாவரவேண்டும். இதற்கு எல்லாம் வல்ல இன்ற நவருளை வேண்டி எனது நல்வாசிகளை தெரி ாள்கின்றேன்.
MOT T
ரின் பங்கு மிக து சமய வளர்ச் நிவரும் சேவை தில் பொருத்த து கலாசாரம் ளையும் தாங்கி
நிறைவு விழா ாடுவது சாலப் சில இதழ்களு ஒரும் இக்கால லும் மனம் தள நிர்வாகிகளை * முடியாது.
வளர்ச்சிக்கு கி ஊக்குவிக்க ாராது ஆந்துக் ம் பல ஆர். டு
(பனிப்பாளர், இந்து சமய, கலாசார
அலுவல்கள் திைை க்களம்)
திரு. க. சண்முகலிங்கம்
க்+ 13 து

Page 11
திரு. வி. டி. வி. தெய்வநாயகம்பிள்ளை ஜே.பி. .ெ
அறங்காவலர்
பூது சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் է մի
ஜிந்துப்பிட்டி கொழும்பு 13 T
LIGIJOf GI TÜ5 DIGITf3;
NIFIs GIII)
சேவையில் பலவகை உண்டு ஆபி துப் மா கொண்டே இருக்கு மனிதனை மாற்றமுடைய பெ ரிலேயே மனதை பறிகொடுக்கும் மனிதனை மா மில்லா பொருளைப் பற்றி சிந்திக்க வைக்கும் சேவை சிறு புடையது பேரின் பத்தை விட்டு நிலையற்ற இன்பத் நாடி ஒடும் மாந்தரை நிலையான இன்பம் பற்றி நீக் ஆட்டுவது அளப்பரிய சேவை பற்று அற்றவன் பாதத் நாம் பற்ற உதவும் சேவை பெருமதிப்புடையது. இ. சேவையை இந்த சுவாசாரம் என்னும் இப் பத்திரி தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறது என்று ெ
ால் மின்சியாகாது இதை பல இன்னல்களுக்கிட நடத்தி வரும் நண்பர்கருக்கு நன் நல்வாழ்த்துக்க இவர்கள் பணி வாழ்க வர்க, வளம்பெறு எல்லா வல்ல இறைவனது ஆசியை இப்பணி என்றும் ந
ਘ
தெ
இந்திய சமுதாய பேரன்
 

இந்துக்களுக்கோர்
லங்கரைவிளக்கம்
இந்து கலாசாரம், இந்து சமய மக்களின் வாழ்வுக்கு பங்கரை விளக்கம்போல் திங்கள் தோறும் வெளிவருவது மீது பூர்வ புண்ணியம்தான்
இன்று சமூகத்தில் அமைதியின்பை சஞ்சனம் துன் கள் தொடர்ந்து எங்கும் கலக்கமாகவே இருக்கின்றது. வ்வேளையில் இந்து கலாசாரத்தில் வெளிவரும் ஆன்மீக 3- TITiiiiir IT FT LI FTITUTI I II நல்வாழ்வு வாழ்ந்து காட்டிய பரிபார்களின் வாழ்வைப் பல கோாங்களிலும் படம் புத்துக் காட்டி வருவது பின்பற்றக் கூடியவ.
இந்து கலாசாரம் இரண்டாவது ஆண்டு விரை மார் ப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. இந்துக்கள் அன்ை 1ன் கரங்களிலும் மிளிர்ந்து சிந்தனைத் தெளிவு ஏற் ட்டு சாந்தி, சமாதானம், ஒற்றுள், வளம் பலவும் பருக நமது ஜிந்துப்பிட்டி முருகன் திருவருள் புரிவாரர். கெளரவ ஆசிரியர் வைத்தமாநிதி அனுபவம் நிறைந்த சவப் பண்பாளர். அவரின் முயற்சி மென்மேலும் தொட படும் இன்றைய சூழ்நிலையில்- பொருளாதாரம் குன் ப நிலையில் - இந்து கலாசாரத்தை மாபெரும் மலராக ணம் மிக்கதாக மலர் விக்க ஆசிரியருக்கு மனோதிடம் ண்டு என்பதை நாம் நன்கு அறிவோம்
காகிதத் தட்டுப்பாடான காலத்தில் கையில் கிடைத்த பூரை தாமும் முகர்ந்து மற்றையோரும் முகர்ந்து பலன் பறவைப்பதே நம் கடனாகும்.

Page 12
பூரிப்ப
இந்து : டாற்றி வரு டாம் ஆண்டு பெருமையும் பயில் பட்டு ம LI JF, G III-37 LI: L一口五 Gu高山一。
பும் சாப்ட் டுள்ள அத்த நான் பூரிப்ட
இரண்ட
ஆண்டுகள் பதே எனது 3 (5- 7). 5331 UTAT வல்ல இன்) தலைவர் கிடைக்கவும் சைவ முன்னேற்றச் சங்கம் تاق لنا ايارل البا ما
[ଗg. । ழும்பு-2
சமயக் குரவர்க இந்து கலாசா
தலைநகரின் கண் சைவம் மிளிர, பண் தழைக்க, மலிவளம் சுரக்க 'இந்து பல சமைக்கிறது. மனிதப் பிறப்பின் இலட்சி செய்யும் இல் இந்துமத இதழுக்கு அதன் நாம் தலை வணங்க கடமைப்பட்டுள்ளோ
சைவம் வாழ சைவர் வாழ வழிவகு இதழில் சமயக் கருத்துக்களும், கட்டுரைக தம் அறிவுரைகளும், பொன்னான நற்கள் நாட்டில் நடக்கின்ற சமய விழாக்கள் தம் வுரை கட்டுரைகளும், கடல் கடந்த தமி பணி பற்றிய பயனக் கட்டுரைத் தொடர் பயனுள்ளவை பலவும் கொண்டு வெளிவ தொரு சைவசமய இதழெனில் மிகையன்
சைவநெறி நலிவுற்று, மெலிவுற்ற கார குரவர் பலர் தோன்றி, பரசமய இருளகற் வழிகாட்டி நின்றனர். அன்று அவர்களா டினை ஒத்ததே இன்று இந்து கலாசா பணியும்.
நம் சமய உண்மையை, கலாசார ே
உலகெலாம் ஒளிரச் செய்ய உதவுகின்ற இ மென்மேலும் சிறந்து, மிளிர வேண்டுமே வல்ல இறைவனது பாதார விந்தங்களை
 
 
 
 
 

டைகிறேன் !
சமயத்தின் வளர்ச்சிக்காக அரும் தொண் இது கலாசாரம் மாத இதழின் இரண் நிறைவு கொண்டாடுவதையிட்டு நான் மகிழ்ச்சியுமடைகின்றேன் சமய வளர்ச்சி ஃறி அலை கல வளர்ச்சியிலும் தனது செலுத்தி வரும் இந்து கலாசார இரண் த்திற்கான சிறப்பு பர் வெளியிடுவது மிக பொருத்தமானது. இதன் பணியில் ஈடுபட் ஒன பேரினதும், தளரா மனவலிமை கண்டு டைகின்றேன்.
ரன்டோடு நின்றுவிடாது தொடர்ந்து பல இந்து கலாசாரம் பவனி வரவேண்டுமென் ஆசை அவ்வாசை நிறைவேறவும் எல்லாம் றவனின் திருவருள் இந்து கலாசாரத்துக்கு இரண்டாண்டு பூர்த்தி விழா இனிது நடை 3) இதயம் கனிந்த நல்லாசிகள்
எாாற்றிய பணியை ரம் தொடர்கிறது
பு வளர அன்பு ாசாரம்" வழி பத்தை அறியச் சீரிய பணிக்கு
க்கும் இம்மாத ஞம், அறிஞர் விதைகளும், நம் விமர்சன, ஆய் ஓர் தம் சைவப் களும், இன்னும் ருகின்ற சிறந்த
பத்தில் எல்லாம் 1றி, மெஞ்ஞான ற்றிய தொண் ாம்' ஆ ற் றும்
திரு. கே. பாலசுப்ரமணியம் பொதுச் செயலாளர்
சைவ முன்:ேற்றச் சங்கம் கோழும்பு 2
NEGFUL FT "GEIL
Erlöff), 53Cf ன்றும், எல்லாம்
பணிகின்றேன்.

Page 13
இந்து சமுதாயத்திற்கு
இன்றை Grifų. Troji,
இந்து கலாச்
a gնքgլյր, யிலே இந்து i rigt får sås கத்தே உள்ள "இந்து சில போற்றத்தக்
இந்து சங்க இரும I: ترت LT التي تقاق الملك வரவேண்டிய
கொடுத்து வி வளர்த்தேடு வந்து கொள்
3. 31 LP is PFT |
பொருமுறை ஆவிக் கல்விப் பண்ரிப்பாளர் னரின் இப்ப - D 노..} எனவே இந் மேலும் பல் தாயத்திற்கு பிரார்த்தி:
வாசக நேய
அன்புடையீர்
தவை நகரிலிருந்து, இந்துமதச் செய்திக களையும், ஆக்கங்களையும் தமிழோடு தொட கடந்த இரண்டு வருடங்களாக இந்து கலாசா சமயக் கருத்துகளைப் பரப்பும் இலட்சி பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தவற றோம்
பாடசாலைகள், சமய நிறுவனங்கள், ஆ கடந்த காலங்களில் இடவசமாக இவ்விதழை இலவசமாக அனுப்பிவைக்க இப்பா ம ன அனுப்பிவைக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஆதலின் தாங்களும் தங்களுக்கு தெரிந் சந்தாதாரர்களாகி இப்பக்தி இதழ் தொடர் வன்புடன் வேண்டுகின்றோம். தங்கள் நிறுவன் விளம்பரம்செய்யுமாறும் வேண்டுகின்றோம் தனிப்பிரதி - ரூபா - வருடச் சந்தா - ரூபா 75 00 ஆயுள் சந்தா = ரூபா 1000-00
−
 
 

III65T (GIGIGID
ய நிலையில் இந்து சமயத்தவர்களுக்கென கொண்டிருக்கும் ஒரேயொரு மாத இதழ் சாரமேயாகும்.
ரும் வாசித்து விளங்கிக் கொள்ளும் வகை ப் பண்பாட்டின் பல்வேறு வகையான சிறப் பும், தத்துவார்த்த உண்மைகளையும் தன்ன ாடக்கிக் கொண்டு மா த மேற ரு இ த ழா க 市gm虹萤”” வெளியாகிக் கொண்டிருப்பது சு விடயமாகும்.
லாசாரப் பாரம்பரியங்களும் பண்பாட்டம் க்கள் மத்தியிலே அருகிக் கொண்டிருக்கும் இக் ந்திலே இவ்வாறான மாத சஞ்சிகைகள் வெளி பது அவசியமாகும்.
ண்மைகளையெல்லாம் ஒரு ங் கே திரட்டிக் ப சகர் மனதிலே தெய்வீக சிந்தனைகளை க்கும் நோக்குடன் திங்கள் இதழாக வெளி ண்டிருக்கும் இந்து கலாசாரம் இன்று ஒரு ாக மலர்ந்து பணம் வீசுகின்றது.
சூழ்நிலையின் தேவை கருதி இவ்விதழை மா
“ဦူရှီကြီးကြီ ကြီး ကြီ” 蠶 *靈 ணிை போற்றப்பட வேண்டிய தொன்றாகும். து கலாசார மன்றத்தினரின் இப்பணியானது கோணங்களில் வளர்ச்சியடைந்து இந்து சமு ப் பயன்தர வேண்டும் என இறைவனைப்
ன்றேன்
LSSLSSLSLSSLSLSSLSSSMSSSLSSSSSSLSSSSSSMLLLLLSLSLSSS LMSSSLSSSLSSSSSSLSSSSSSLSSSMSSSL SS SLSS SLSSSSTSLSSSLSSSLSLSSS
பர்களுக்கு
39/23, Nelson Lane,
COLOMBO 3.
j-E-9 னையும் ஆன்மீக அருளாளர்களின் அருளுரை ர்புடைய கட்டுரைகளையும் தாங்கிய இதழாக "ரம்' எனும் இதழ் வெளிவருவதை அறிவீர்கள். ப நோக்குடன் கடந்த இரண்டாண்டுகளாக ாது இவ்விதழை நாம் வெளியிட்டு வருகின்
வயங்கள், வாசிகசாலைகள் போன்றவற்றிற்கு ாம் அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்து ல், இனிசந்த தTர்கருக்கு மட்டுமே இதழை
த சமய ஈடுபாடுள்ளோரும் எமது இதழின் ந்து வெளிவர எம்மை ஊக்குவிக்குமாறு ப்னி த்தின் விளம்பரப் பலகையிலும் இக்கடிதத்தை
இங்ங்னம் சமயப்ப3ரியில், ஏ.எம். துரைசாமி (ஆரிரியர்

Page 14
6DIDT JT Jrir
வன்முறையாலும், பிற ப த செல்வாக்காலும் தாழ்வுற்று மடிகின்ற இந்து மதத்தின் கலாசாரம் விஞ்ஞான ரீதியானது யதார்த்த பூர்வமானது; இதனை நன்குணர்த்தும் இந்து கலாசாரம' இதழ் ஒவ்வொரு இந்துவின் கையிலும் இருக்கவேண்டும். அதனை ஒரு கடமையாக மேற்கொள்ளுங்கள்.
அ. குமரநாதன்
காரைதீவு (கி/மா)
சமயக் கட்டுரைகள், நற்சிந்தனைகள் செய்திகள் என்பவற்றை சுமந்து வரும் இந்து கலாசார இதழிே உன் புகழ் ஆலவிருட்சம்போல் நிலைபெற்று வாழ்க
சேனாதிராசா புவனேஸ்வரி
குசலை தமிழ் வித்தியாலயம் குசலை, சிலாபம்,
தாமதமாகவேனும் தங்கள் இதழ்கள் கிடைக் கின்றன. ஒரு ஆலோசனை. சோதிடப்பகுதிக் கூப் பனை வெட்டும்போது அதன் பிற்பகுதியில் உள்ள முக்கியமான பகுதிகள் வெட்டப்படுகின்ற மாற்று வழி செய்யுங்கள்.
நா. பரமானந்தரா"ா
களுதாவளை - 4 களுவாஞ்சிக்குடி.
மலையக இளைஞர் ELIT Golaj i si I E I i ஆண்டு
அன்பளிப்பு பிரசுரத்தியை கவிதையுடன் பிரசுரித்
த3 மக்கா பேரவையின் சார்பில் எமது நன்றிகள்
அ. நந்தனி
மலையக இளைஞர்
 
 

6) II in
உங்கள் இதழ்கள் எமக்கு தவறாமல் கிடைக் கின்றன. எல்லா விடயங்களையும் நான் தவறாமல் வாசிக்கின்றேன். சமயச் செய்திகளையும், ஆக்கங் களையும் இலண்டனிலிருந்து வாசிக்கும்போது மிக வும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் ஆன்மீகப் பணிகளுக்காக இறைவன் உங்கள்ை ஆசீர்வதிப்பா
仄T凸。
திருமதி ஜே. சண்முகநாதன்
சவுத் பாக் கிரசன்ட்
r_
SLost L-går
தங்கள் இந்து கலாசாரம் இதழில் டாக்டர் கே. எஸ். காராள சிங்கப், தெளிவு வேண்டும் என எழுதியிருந்த கடிதத்தில், பெரியவர்கள் கொல்லப்படு வதையும், அவர்களுடன் சேர்ந்து ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளும் கொள்ளப்படு கின்றார்களே எனவும் கேட்டிருந்தார். இதற்கு திரு பந்திரம் பல பாடல்களில் தெளிவான பதிலைத் தரு கிறது. (148; 164. 2084, 2845, 2849 போன்றன) யாழ்ப்பானது யோகர் சுவாமிகளும் எப்பவோ முடிந்த காரியம் என்று கூறினார். பட்டினத்தடிகள் முன்செய்த திவினை என்று நொந்து கொண்டார் இதுவே நமது சபடப் த ப் தேளிவான விளக்க
திருமதி செல்வம் கல்பான சுந்தரம்
திருமூலர் சங்கம்
பம்பப்பிட்டி
கனடாவில் இந்து கலாசாரம் கிடைக்குமிடம்:-
Mo. 280 WELLESLEY STREET EAST 1718 TORONTO - ONTAR|0 V.A. I. GT CANADA

Page 15
  

Page 16
TA
இந்து கலாசாரம்
இந்துகலாசாரம் இதழின்
தலைநகரிலிருந்து இந்துமதச் செய்திகளையும், ஆன்மீக அருளா ளர்களின் ஆக்கங்களையும் தமிழ்த் துறைக் கட்டுரைகளையும் தாங் ரிப இதழாக இந்துகலாசாரம் எனும் திங்கள் இதழ் வெளி வந் துகொண்டிருப்பதை வாசகர்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக சமயக் கருத்துகளைப் பரப்பு ம் நோக்குடன் பல்வேறு இடர்பாடு களுக்கு மத்தியிலும் தவறாது இவ் விதழை நாம் வெளியிட்டு வரு கின்றோம்.
சஞ்சிகையொன்றினை வெளி யிடுவது எத்தனை சிரமமான் காரி யம் என்பதனை எமது இரண்டு வருட அநுபவங்கள் நன்குணர்த் துகின்றன. ஆயினும் இது ஒர்
ஆன்மீகக் கடமை என்பதனால் அருளாளர்களினதும் அறிஞர்களி னதும் வாழ்த்துக்களையும், ஆசி களையும் மூலதனமாகக் கொண்டு இவ்விதழைப் பிரசுரித்து வருகின்
றோம்.
திரு ஆர். விஜயபாலன்
இடரினும், தன் நோய் தொடரி தொழச் செய்யு கலாசாரம் தனது காகக் கொண்டு
கிடந்த எமது பணியின் மூல பல பகுதிகளிலு
பெரியார்கள், !
லர்கள். சமய து கர்கள் அ னை : T சம்பர்
வொரு இதழாக ரம் மிளிர்கிறது.
இப்படியொரு இந்துமத செய்! வருகிறதே என்று துகின்ற அளவு வளர்த்து விட்டி
காஞ்சி காமே ஜகத்குரு ஐயே சுவாமிகள், நல் சந்நிதானம், தி னந்த வாரியார் மீக அருளாளர்க கிள் அருள் வா அ எ வில் லா த நல்கின.
நாம் இலக்கு யம் நோக்கி நகர் ஆண்டு எமது மு மலர் வெளிவந்த பின் பிரபல தமி தினகரன் (25. தனது ஆசிரிய குறிப்பிட்ட விட பத்திலே மீட்டுவ இருக்கும்.
"ஒரு கர்வத்தி றிருந்தநாவல் யைப் போன் பன்னிக்கா சுத்
 

ஆண்டுமலர்
வளர்ச்சியும்
ாரினும், எமதுரு றும் அவன் கழல் ம் பணியை இந்து இலட்சிய நோக் ՃiTail II
இரண்டு வருடப் ம், இலங்கையின் முள்ள ஆன்மீகப் ஆலய அறங்காவ ## LIdol lửf(-ỉT GurTT வர து ம் நம்பிக் ாதித்துக்கொண்ட இந்து கலாசா
சஞ்சிகையாவது நிகளைச் சுமந்து பலரும் வாழ்த்
இந்த இதழ்ை ருக்கிறோம்.
காடி பீடாதிபதி ந்திர சரஸ்வதி ஜார் ஆதீன மகா ருமுருசு கிருபா
போன்ற ஆன் எரின் ஆசீர்வாதங் "க்குகள் எமக்கு மனத்தெம்பினை
நோக்கி, இலட்சி கின்றோம் கடந்த 25Gallif Taħ il- ஆண்டு போது இலங்கை ழ்த் தினசரியான 8-1990ம் திகதி)
தலையங்கத்தில் யத்தை இவ்விட து பொருத்தமாக
ல் ஒஹோ வேன் நகர் ஆத்மஜோதி று இந்து சமயப்
தன்னை அர்ப்
செய்திருந்தது.
பனித்துக் கொண்டுள்ள இந்த பக்தி ஏடு தலைநகரில் இரு பெ ரும் பணிகளைச் செய்ய இலட்சியம் கொண்டுள்ளது. ஒன்று, இலங்கையில் இருபத் தொரு இலட்சம் இந்துப்பெருங் குடியினர் வாழ்கின்றபோதிலும் தலைநகரில் அவர்களுக்கென ஒரு இந்து கலாசார நின்யம் இல்லாத குறையை நீக்குதல். மற்றது, நல் ைதிருஞானசம் பந்தர் ஆதீனம் குருமக்ா சந்தி தானம் அவர்கட்கு கொழும்பிலே ஒரு மடம் எழுப்பி அரசரீதியில் சகல குருமாருக்கும் கிடைக்கப் பெற்றுள்ள அங்கீகாரங்கள் இந் துக் குருமகா சந்நிதானத்திற்கும் கிடைக்க வழி செய்தல்.
T3 தினகரன் எம்மை அறிமுகம்
一
திரு ஆர். வைத்தமாநிதி
இந்தப் பணிகளோடு, மலையக
மெங்கும் உள்ள திருத்தல வரலா நுகளை ஆராய்ந்து நூலுருவாக்
குதில் மலையகமெங்கும் תחFם חיוHia
இந்து நிலையங்களை அமை
(தொடர்ச்சி 15ம் பக்கம்)

Page 17
ஆண்டுமலர்
இந்துகலாசாரம் இதழின்
(14ம் பக்க தொடர்ச்சி)
த்து சமய புத்துணர்வினை அளிக் குமாறு இந்து கலாசார இரா ஜாங்க அமைச்சினைத் துரண்டுதல் போன்ற பெரும் பணிகள் உள்
f
கடந்த ஆண்டு எமக்கு அரிய வாய்ப்புக் கிடைத்தது. எமது ஆசிரியர் திரு. ஏ. எம். துரைசாமி அவர்கள் இங்கிலாந்து நாட்டில் வாழும் இந்து அ ன் பர்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று
ஆறு மாதங்கள் தங்கி இருந்து ஆலயங்கள், சமயத்தாபனங்கள் இசைமன்றங்கள் என்பவற்றிற்கு
விஜயம் செய்தார். அவர் தம் அ நு ப வங்க ள் " இங்கிலாந்தில் இந்து கலாசாரம்' என்ற பய னக் கட்டுரைத் தொடராக வெளி வந்துகொண்டிருக்கின்றன.
இரண்டு ஆண்டுகள் நாம் ஆன் மீசு மனம் பரப்பியுள்ளோமெனி ஒனும் எமக்கு உரமூட்டி, உறு துணை தந்தோரை இவ்விடத் திலே நன்றியோடு நினைவுகூறு கின்றோம்.
இந்துகலாசாரம், ஒருசிறந்த ஆன் மீக இதழாக வெளிவர வேண்டும் என்பதிலே மிகுந்த ஈ டு பாடு கொண்டிருந்தவர். இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் அமைச்
சுப் பொறுப்பை ஏற்றபின் திரு. தேவராஜ் அவர்கள் தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிவரும் பணி கள் நன்கறிந்தன. தமிழ் சாகித் திய விழா, தியாகராஜ ஆராதனை தமிழிசை அரங்குகள், நாடகவிழா பேருரைகள் என அமைச்சரின் சேவைகள் சாதனைப் பட்டியல் களாக விரிகின்றன. அவர் தம் உற்சாகமும் ஊக்கமும் எமக்கு உந்துசக்தியாக அ விம ந் தன். அமைச்சர் அவர்களுக்கு இந்து கலாசாரம் என்றும் நன்றியுடை யது. அவர் பணி கள் சிறு க்க வாழ்த்துகின்றோம்.
இந்த இதழ் தவறாது வெளிவர தாங்கிப்பிடிக்கும் தூண்களாகத்
திகழ்பவர்கள் ஆசிரியர் திரு = அவர்களும், தி வன் அவர்களும் குறிப்பிட்டே =
திரு வைத்த sing al al III IT ரெங்கநாத பின் அருபைப் புத ரெங்கநாத பிள் பூஜி சிவசுப்ரமணி கதிர்காமம் ச திருக்கேதீஸ்வர போன்ற இடங் மெல்லாம் ெ இல்லையென வி மகிழ்ந்தவர். பி. GTTg Gr. எஸ். நடேசன், கே. கனகராசா நண்பனாகவும் களான சேர் ஒ டி. எஸ். சே ஜோன் டாபர் நெருங்கிப் பழகி தவர். கொழு, சபையில் ஆயும் இருந்து தொன் அத்தகைய ே சென்ற பணிகள் வர் தொடர்ந்து எமது இதழின் ராக இருப்பப் வளர்ச்சியிலே னித்துக் கொள்
இரண்டாமவ பிரபல வர்த்த ஜே. எல். எஸ். g::MLDIL, IT grs T. GlL. If ரெட்டியாரின் , திரு ஆர். விஜ எந்த நல்ல வழங்கும் அன்ட னத்தின் ஒரு ப தர்மங்களுக்கு மலையகத்தின் கும், பாடசாை
தவி செய்துள்:

இந்து கலாசாரம்
T5
a . e.
இதழின் கெளரவ ஆர் வைத்தமாநிதி ரு ஆர். விஜயபா ம் என்பதை நாம் ஆகவேண்டும். மாநிதி அவர்கள், திரு ஆர். எம். ாளை அவர்களின் ல்வராவார். திரு ளை ஜிந்துப்பிட்டி fll I graff Ls stfTuji டையம்மா படம், ம் திருவாசக படம் களில் தனது கால தாண்டாற்றியவர். பந்தோர்க்கு ஈந்து ரபல சட்டத்தரணி சி. இரங்கநாதன், சிவதர்ம வள்ளல் போன்றவர்களின் அரசியற் பிரமுகர் ஒலிவர் குணதிலக, னநாயக்கா, சேர் ட் ஆகியோருடன் யவராகவும், இருந் ம்பு விவேகாநந்த * உறுப்பினராக ாடு தெய்தவர்.
பரியார் விட்டுச் ளை அவர்தம் புதல் ஆற்றுகின்றார். கெளரவ ஆசிரிய தோடு, இதழின் தன்னை அர்ப்ப
ar.
ர், கொழும்பின் சு ஸ்தாபனமான நிறுவனத்தின் உரி ரியார் இராமசாமி அருமைப் புதல்வர் பபாலன் ஆவார். பணிக்கும் அள்ளி ார் தனது வருமா குதியையே தான் ஒதுக்கி வைப்பவர். பல கோயில்களுக் லகளுக்கும் நிதியு ாதோடு மாணவ
மானவியருக்கும் தாராளமாக : வுபவர். இவரது முயற்சியால் பலாங்கொடை ஆலயமொன்றுக்கு நவக்கிரக சிலைகள் இந்தியாவிலி ருந்து வரவழைக்கப்பட்டன.
அதற்கான மொத்த செலவினங் களையும் அவரே பொறுப்பெடுத் துக்கொண்டமை குறிப்பிடத் தக்கது.
எமது இந்து கலாசாரம் இதழ் வெளியிடும் சிரமங்களை நிதி உத வியின் மூலம் குறைத்தவர் திரு விஜயபாலன் அவர்கள். தன்னைத் தேடிவரவேண்டாம் என அன்புக் கட்டளை இட்ட இந்த நல்லவரின் உதவிகள் மாதாமாதம் எம்மை வந்து சேருகிறது. வரையாது வழங்கும் அவர்தம் உயரிய பண்பு களுக்கு நாம்தலை வணங்குகிறோம் அடுத்ததாக ஜிந்துப்பிட்டி, பூரீ சிவசுப்ரமணிய சுவாமி கோயில் அறங்காவலரும் அருட்தொண்டரு மாகிய திரு வி. டி. வி. தெய்வ நாயகம் பிள்ளை அவர்களுக்கு நாம் மிகவும் நன்றி செலுத்த வேண்டியவர்களாவோம் உதவி நாடியபோதெல்லாம் தாராளமா கத் தந்த அந்தப் பெருந்ந்தகையை நாம் என்றும் மறப்பதற்கில்லை. விளம்பரங்கள் தந்துதவுவோர் வரிசையிலே எமது நன்றிக்குரியோர் பலர் உளர் எனினும் ரேணுகா இன்டஸ்ட்ரீஸ் அதிபர் திரு. யு நட ராஜன் அவர்களை நாம் குறிப் பிட்டே ஆகவேண்டும். அவர்தம் பெருமனதிற்கு எமது நிறைவான நன்றிகள்.
இவற்றோடுஇந்துகலாசாரவெளி யீட்டில் தம்மையும் பிணைத்துக் கொண்டு செயற்படுவோர் பலர். அவர்களையும் நாம் நினைவு கூரு கின்றோம். ஒஸ்கா அச்சசு உரிமை யாளர்கள் திரு நா. ஹரிதாஸ், திரு டி. ஏ. கெமில்ஸ் பர்னாந்து அன்புப் பணி செய்யும், பண்டார வளை அன்புச்செல்வன், திரு எம். சதாசிவம் ஆகியோரின் பங்கும்
(தொடர்ச்சி 19ம் பக்கம் பார்க்க)

Page 18
16 இந்து
அன்னம் சுத்தம
66
- காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
இன்று நாம் படும் அநேக இன்ன்ல்களுக்குக் TIFTIT --
வெளிநாட்டுப் பழக்க வழக் TI நாமும்
காப்பி அடிப்பதுதான். இவற்றில் ஒன்று பயிர்
பச்சைகளுக்கு ரஸ்யன் எரு (Chemical fertiliser)
போடுவது இந்த வழக்த்த விட்டு இயற்கையான
எரு பயோகிக்க ஆரம்பித்தாலே போதும், நம்
தேசத்துக்கே விசேஷமான ஞானத்தைத் திருப்பப்
பெறுவதில் வேகுதூம் முன்னேறி விடுவோம்.
நம்முடைய மனசு எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டுமானால், நாம் உண்ணும் உணவு தூயதாக இருப்பது மிகவும் அவசியம். தானியத்தேயும் காய் கறிகளையும் சமைக்கிற போதில் அவற்றி பலவித மாகத் தூய்யைக் குறைவு உண்டாவது ஒரு 山品凸立 இருக்கட்டும். முதலில் இந்தத் தானியர்கள் அல்லது காய்கறிகளே எப்படி விளைச்ல் செய்யப்பட்டன என்று கவனிக்க வேண்டும் ரஸாயன உரம் போட்டு விளைவிக்கும் பயிர் பச்சைகள் சுத்தக் குறைவான a girl is
பசும் சானத்தை உரமாக உபயோகிப்பதுதான் நம் பழைய வழக்கம். பசு த்வ குணம் நிறைந்த பிராளி. எனவே, அந்த உர்த்திலிருந்து வளைந்த பயிரும் நமக்கு ஸத்வ குணம் உண்டாக உதவியது. இப்போது உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கேமிகல் ஃபேர்டிலைசருக்கு மாறியிருக் இறாம். மனசுக்கு அதுகுணமாக தேர்த்தை வளர்க் கிற முறையே இதனால் மாறிவிட்டிருக்கிறது. இது மி வும் கவனத்துக்குரிய விரயம் என்று நான் கருதுவதால்தான், இந்த தவற்றைத் திருத்த வேண் டும் என் அடிக்கடி வலியுறுத்தி வருகிறேன். உணவு உற்பத்தியைப் போலவே, அல்லது அதை விடவும், மக்களின் மன் இயல்பை நல்லபடியாக வளர்ப்பது அவசியமல்லவா?
துரம் உணவு என்றால் நன்றாகத் தீட்டி, "பாவிஷ்' சேத அரிசிமை வேள்ளை வெளேறேன்று சனத் துப் போடுவது அல்ல பல விதமான் எச்சில், துப் அதாசாரங்களைச் சேய்து கொண்டே ஒரு லாண்டிரியில் துணியை வெள்ளை வெர்ேரென்று ஆக்கிக் கொடுத்து விட்டால் அதை மடி என்று வைத்துக் கொள்வோமா? எனவே பார்வைக்கு வெளுப்பாக இருந்து R__구 3 ஒன்றை நல்லது என்ரோ, துரயது என்றோ, ஆசாரமானது என்றோ சொல்ல முடியாது. வெளியில் சுத்தமாகத் தெரிவது வேறு உள்ளே புனிதமாய் இருபது வேறு
Lili
 

GETT FITJATI ஆண்டுமலர்
ண்ணம் சுத்தமாகும்!
சமைக்கிறவனின் மனோபாவம், அவன் சமைக்கிற உணவில் இறங்கி, அதை உண்பவன் உள்ளும் சென்று விடுகிறது எத்வ குண் அபிவிருத்திக்கு உதவுகிற உணவுகள் என்று கீதை முதலான் சாஸ்திரங்களில் சொல்லியுள்ள வள்துக்களை நல்ல பைத் சிந்தனை போடு சமையல் செய்து போடடால், அது போஜ னம் செய்கிறவனுக்குச் சித்த சுத்தியைக் கொடுக்கும்.
மற்றவர்கள் சமைக்கிறபோது வெளித் தூய்மை உள் தாய்மைகளை எவ்வளவுக்குக் கைக்கொள் கிறார்கள் என்று நாம் தீர்மானமாகத் தெரிந்து கொள்வதற்கில்லை. அதனால் அவரவரும் தானே சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று வைத்து, இதை ஸ்வயம் பாகம்' என்ற ஒரு உத்தமமான விதியாக சாள்திரங்களில் சொல்வியிருக்கிறது. பக வத் நாம்ாக்களைச் சொல்லிக் கொண்டே அவரவ கும் சமைத்துச் சாப்பிடுவது என்று ஏற்பட்டால் பெத்வ குணம் தேசத்தில் அபரிமிதமாக வளர்ந்து விடும். முன் காலத்தில் மோர் சிலுப்புவது, சமைப் பது ஆகிய சமையங்களில் பெண்மணிகள் ஏதாவது ஸ்தோத்திரங்கள் தெய்வ சம்பந்தமான பாடல்கள் பாடியபடிதான் இருப்பார்கள்.
அவரவரும் தானே தன் சாப்பாட்டைச் சமைத் துச் சாப்பிடுவது மிகவும் விவுே சாப் அடுத்தபடி வீட்டுச் சாப்பாடு இதிலே வஸ்துகளின் தூய்மை, சமைக்கிற சாலத்தில் ச மைக் கிற வ ரின் மனத் தூய்மை இவற்றை ஒரளவுக்காவது பெறமுடியும் உணவு படைப்பவருக்கு உண்பவர் மீதுள்ள நல் வெண்ணத்துக்கே ஒரு நல்ல சக்தி உண்டு. ஹோட் டல் சாப்பாடு என்று எடுத்துக் கொண்டால், திட்டின அரிசி போலவும் லாண்டிரித் துணி போல் வும் வெளியே பார்த்தல் அழகாக, சுத்தமாக இருந் தாலும், அதில் வகள்வதத்தில் சாரமில்லை. உடம்பு உள்ளம் இரண்டுக்கும் அதில் நல்வதில்லை போஜன சாலைகளில் சபுைக்கிறவர் எப்போபட்ட எண்ணங் களுடள் தன் காரியத்தைச் செய்வாரோ? நிச்சய மாக அவருக்கு அதைச் சாப்பிட போகிறவரிடம் அன்பும் நலலெண்னமும் பெருகப் போகிறதில்லை விற்பனை என்று வந்து விட்டத்தில் உண்கிறவருக்கு வயிராரப் போட வேண்டும் என்ற எண்ண்த்துக்குக் கூட இடமில்லை
சாப்பிடுகிறவர், உண்கிற வேளையில் நின்றந்த மனவோடு சந்தோசத்தோடு உண்ர்ள் வேண்டும்.
தொடர்ச்சி Eப் பக்கம்

Page 19
ஆண்டுமலர்
இந்து கரி
இங்கிலாந்தில் இந்து கலாசாரம்
இலண்டனில் GYLDU
உலகின் எந்தப்பாகத்திலும் தமி ழர்கள் வாழுமிடமெல்லாம் தமிழோசை கேட்கிறது இந்துக்கள் வாழும் இடம் எல்லாம். ஆலயங்கள் எழுகின்றன. ஆதீனங்களும் மடா வயங்களும் அருட்சங்கங்களும் மீகநெறியைப் பரப்புகின்றன அந்த வகையில், இலண்டனிலிருந்து இயங் கும் மெய்கண்டார் ஆதீனத்தை எமது வாசகர்களுக்கும் அறிமுகம் செய்வதில் மகிழ்வுகொள்கிருேம். 1974ம் ஆண்டிலிருந்து இயங்கிவந்த பிரிட்டன் சைவசித்தாந்தச் சங்க அன்பப்பாக 1986ம் ஆண்டு ஜனவ ரியிலிருந்துலண்டன் மெய்கண்டார் ஆதீனம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. ஆதீனம் என்ற முறை யில் பிரிட்டனில் அமைந்த முதலா வது சைவ ஆதீனம் இதுவாகும், அத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கத் தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தர் மஸ்தாபனமாகவும் இது ஸ்பெகு கின்றது. மேன்மைகொள் சைவந் தியும், சைவ சித்தாந்தக் கருத்துக் களும் உலகமெங்கும் விளங்க வண் டனிலிருந்து பணியாற்றியோரில், திரு ஞானசூரியர் என்ற பேருந்த கைக்கு மிகப்பெரிய பங்குண்டு. அன்னுர் லண்டனில், த டழும் சைவ மும் தழைக்க பல்வா.ண்டுகாக பாடுபட்டுவருகின்றசைவத்தமிழ்ப் பேராளர். பல பட்டங்கஃனப் பெற்றுள்ளதோடு, உயர் பதவிகளே யும் வகித்தவர் அவரே,
லண்டன் மெய்கண்டார் ஆதீனம் லண்டன் சைவசித்தாந்த நிலேயம் என்பவற்றை நிறுவியதோடு அவற் றின் அறுங்காவலருமாகத் திகழ்கின் ற பெருமைக்குரியவர். லண்டனிலே நிலத்து ள சைவ முன்னேற்றச் சங்கம் அன்னுரின் அரும் பணிகளேப் பாராட்டி 'சைவ சித்தாந்தச் செம் மல்" என்ற பட்டத்தை அளித்து கேளரவித்தது.
திரு ஞான சூரியர் அவர்களோடு லண்டன் வாழ் இந்துப் பெருமக்கள் பலர் ஆல்பதினத்தின் முகாமைத்
தவத்திரு கு தவத்திரு சு
துவ உறுப்பினர் சகர்களாகவும் ஆண்டுகளில் லண் களின் பேருதவிே பல அரிய செடி வேற்றியுள்ளது கிருத்தரங்குகள் தோடு சித்தாந்த GFL Fifi LLLL“ L. காவலரான தி லண்டன் பூரீமுரு டன் சைவ முன் லண்டனிலுள்ள பங்கள் போன்ற தாந்தச் ତs: நடாத்தினார் . நாட்டவரும், ! கூடியுள்ள பல ஞானகுரியர், ! னிந்திய சிவன்கே சிறப்பு விரிவுரை
டுருப்தர் டார் எனிலும் ஏனைய இந்து ஆலயங்கி னங்களுடனும் ே வருகிறது.
Lu 5), LI 37ir, LI IT 3; ருள் உண்மைகள்
 

IJ IJIr
17
Ig56?ĵo) ILI ft.
ன்றக்குடி அடிகளாருடன் வாமி சிவநந்தி அடிகள்
*ளாகவும், ஆலோ உள்ளனர். கடந்த எடன்வாழ் இந்துக் பாடு இவ்வதீகம் ற்பாடுகளே நிறை சைவ சித்தாந்தக்
நடாத்தப்பட்ட தப் பிரசுரங்களும் டன. ஆதீன அறங் ரு ஞான சூரியர் கன் ஆலயம், லண் னேற்றச் சங்கம் ஏனேய இந்து ஆல வற்றில் சைவ சித் ாற்பொழிவுகளை அத்துடன் மேலை பிற மதத்தவரும் கூட்டங்களில் திரு சிவநடனம் கென் காயில்கள் போன்ற களை ஆற்றினார்.
ஆதீனம், பிரிட்ட நாடுகளிலும் உள்ள *ளுடனும், நிறுவ தொடர்புகொண்டு
ாம் என்ற முப்பொ ளையும், அவற்றின்
ஆதீனம்
தன்மைகளையும் கோயி ல்களிலும் குருபூஜைகளி லும் சமயப் பிரசுரங்கள் மூலமும் பரப்புவதையும் சைவசித்தாந்த வாழ்வு
프 அனைவருக்கும் உணர்த் துதையும் ஆதீனம் தனது இலட்சியமாகக் கொண்
டுள்ளது. ஆதீனத்தில் T 미 ['3'] | [[}| சண்டதேவர் அருளிச்
செய்த, சிவஞானபோ தம் விளங்குகின்றது. EGITT TIL I ரீதியில் சைவத் தொண்டாற்ற
வும் ஆதீனம் திட்டங் Hi, T-ի թիT மேற்கொண்டு வருகிறது.
1989ம் ஆண்டு தனது அறுபது வயதை நிறைவுசெய்துகொண்ட கல்விமானான திரு கி. ஞானகுரி பர் அவர்கள் சைவ மரபினைப் பேணி சந்நியாச தீட்ஷை பெற் நுக்கொண்டதோடு மெய்கண்டார் ஆதீனத்தின் ஆதீனகர்த்தராகவும் விளங்குகின்றார் திரு கி ஞானசூரி
।
சந்நியாசம் பெற்றதோடு ஆதீன கர்த்தர் தவத்திரு சுவாமி சிவநந்தி அடிகளார் என்ற பெயர் நாமத் தோடு ஆன்மீகப்பணிகளை ஆற்றி வருகின்றார் கடந்தவருடஏப்ரலில் சுவாமி சிவநந்தி அவர்கள், சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளுக் காக கொழும்பு, சென்னை, சிதம் பரம், சிங்கப்பூர், கோலாம்பூர் பினாங் ஆகிய இடங்களுக்கு விஜ பம் செய்தார். இங்கு ஆற்றிய சித் தாந்தச் சொற்பொழிவுகளில் சுவாமி சிவநந்தி அவர்கள் சமய வாழ்வு வாழ்வதன் அவசியத்தை யும், இன்னய சமுதாயத்தினருக்கு இதனை உணர்த்தவேண்டிய கட் டாயத்தையும் வலியுறுத்திப் பேசி
r
(தொடர்ச்சி 19ம் பக்கம்)

Page 20
18 இந்து חיה הדa#שנו חi
திருமதி பத்மாவதி சுபபையா " சர்மார் எண்பது ஆண் டு களுக்கு முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் சைவ சமய வளர்ச் சிக்கு வித்திட்ட ஒரு அருட்பெருந்தகை வாழ்ந்தார் அப் பெருந்தகைதான் சிவநேயச் செல்வர் அமரர் திரு கே. பி. பரமசிவம் அவர்களாகும். அப் பெருந் தகையின் சிரேஷ்ட புதல்வியும் மலையக மெங்கும் ஒரு காலத்தில் "பனாவத்தை சுப்பையா' என பிர சித்தி பெற்றிருந்தவரான பனாவத்தை அமரர் எம். வி சுப்பையா அவர்களின் தர்மபத்தினியான திருமதி பத்மாவதி சுப்பையா அவர்கள் கடந்த 5-3-91ல் ஆனது 7-வது வயதில் இறைவனடி சேர்ந்ததை அறிந்து மிகவும் துயரமடைகிறோம்.
திருமதி பத் மாவதி அம்மையார் நிறைந்த தெய்வ பக்தியுள்ளவர். சமயப் பணிகளில் தளராத ஊக்கம் கொண்டவர் நெற்றி நிறைய திருநீரு பூசி வெண்ணிற ஆடைகளுடன் காட்சியளிக்கும் அம்மை யாரைப் பார்க்கும் போது நமது உள்ளங்களிலே காரைக்கால் அம்மையாரோ என எண்ணத் தோன் றும். தேவாரம் திருவாசகங்களை எப்பொழுதும் அவரது வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்
கொள்ளுப்பிட்டியில் அமரர் தே பி. பரமசிவம் அவர்கள் இந்து சமாஜம் நிறுவி சமயத்திற்கும், தமிழ் இனத்தவருக்கும் பணி செய்த போது இளம் வயதினரான அம்மையார் தமது தந்தைக்கு உறு துணையாய் இருந்துள்ளார்.
திருமதி பத்மாவதிஅம்மையார் கொள்ளுப்பிட்டி சென் மார்கிறெட் கொன்வெண்டில் தனது ஆரம்ப கல்வியை பெற்றார். பின்னர் பாளையம் கோட்டை சாரா டக்கரிலும், குலசேகரப் பட்டினத்திலும் கல்வி பயின்று, தஞ்சை அரசினர் ஆசிரியப் பயிற்சி கல்
 
 

ஆண்டுமலர்
அஞ்சலி
லூரியில் சேர்ந்து ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியையாக வெளியேறினார். அதன் பின்னர் சிதம்பரம் புகழ் பெற்ற சுவாமி சகஜானந்தா நிறுவிய நந்தனார் பாடசாலையில் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியையாக பதவியேற்றார். நந்தனார் மடத்து ஆசிரமத்தில் சுவாமி சகஜானந்தா அவர்களிடம் சமய சாஸ்திரங் களை துறவறக் கற்றார். சுவாமிகளின் கட்டளைக் கினங்க பல சமுக சேவைகளை அங்குள்ள சேரிப் புறங்களில் செய்து சுவா மிக ளின் நன்மதிப்பை பெற்று சிறந்த சமுக சேவகியாக மதிக்கப்பட்டார்.
1945-ம் ஆண்டு திரு எம். வி. சுப்பையா அவர் களை திருமணம் செய்துகொண்டு இலங்கை திரும் பினார். இலங்கை திரும்பிய அம்மையார் தமது க்னவர் தொழில் புரிந்த எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த பனாவத்தை தோட்டத்தில் குடிபுகுந்தார். அங்கு அம்மையாரின் சமயப் பணிகளுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அவரது கனவர் அமரர் திரு எம். வி. சுப்பையா அவர்கள் தோட்டத்தில் பூறி கதிர்வேலாயுத சுவாமிக்கு ஒரு கோவில் கட்டுவதில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அம்மையார் தமது கனவருக்கு பக்கத் துணையாய் இருந்து செய்தி திருப்பணிகளை இன்னும் அத்தோட்டத்து மக்கள் அனைவரும் தமிழர் சிங்களவர் என்ற பேதமின்றி நினைவு கூறுகின்றனர்.
திருமதி பத்மாவதி அம்மையார் ஐந்து மக்களைப் பெற்ற் மகராசியாவார்.
இந்து கலாசாரம் ஆரம்பித்த காலமுதல் அதன் வாசகர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒவ்வொரு மாதம் முடிந்ததும் இந்து கலாசாரம் எப்போது வரும் என்று ஆ வ லோ டு எதிர்பார்த்திருப்பார் பக்கத்துக்கு பக்கம் வரிக்கு வரி படித்து குறை நிறைகளை எடுத் துக் கூறுவார் எழுத்துப் பிழைகளையும் சுட்டிக் காட்ட தவறமாட்டார்.
இத்தகைய ஒரு சிறந்த வாசகரை இந்து கலா சார இதழ் இனி எப்போது பெறப்போகிறது என் பதை நினைக்கும்போது மனம் ஏங்குகிறது.
நமது இந்து கலாசார ஆசிரியர் குழுவில் ஒருவ ராசு பணியாற்றும் திருமதி சுபாஷிணி சுதந்திர ராஜன் அம்மையாரின் சிரேஷ்ட புதல்வியாவார். திருமதி சுதந்திரராஜனுக்கும் அவரது அருமைச் சகோதரர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
திருமதி பத்மாவதி சுப்பையாவின் ஆத்ம சாந்திக் காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்"
- ஆசிரியர்

Page 21
ஆண்டுமலர்
எமது கண்ணிர் அ
திருமதி சாரதா சிவபாதம்
மீன்பாடும் தேன் நாடம் மட்டுமா நகர் தந்த அறிவுக் களஞ் சிபமும்மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர்கல்லூரி உயர்தர விஞ்ஞான ஆசிரியையும், Լույ, յայսմաւ Հն" இலக்கணமும் சாந்தத்தின் உறை விடமுமான திருமதி சாரதா சிவ பாதம் அவர்களை அக்கினியின் அகோரப் பசிக்கு இரையாக்கிவிட்
sir!
பூஜீமத் சுவாமி கெங்காதரா னந்தாஜி அவர்களின் இறுதிக் கிரி பைகளில் பங்குபற்றிவிட்டு தனது இல்லம் திரும்பும் வழியிலேயே அன்னையாரையும் அந்த செந்த னல் அ ப் படியே ஆக்கிரமித்து அழித்துவிட்டதே!
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் னர் தனது தந்தையையும்
இங்கிலாந்தில் இந்து . . . (I7 ம் பக்க தொடர்ச்சி)
தமிழகத்தில், தர்மபுரம், திருவா வடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய ஆதீனங்கள் சுவாமி சிவநந்தி அவ ர்கட்கு வரவேற்பும் கெளரவமும் அளித்தன. தர்மபுரம் மடாலயத் தலைவருடன் மூன்றாவது அகில உலக சைவ சித்தாந்தப் பேருரை
தாயையும் ஒருங் அதே அக்கினியின் தாரைவார்த்துக் சிவ பாதம் oj To Golf I LFS-13 அந்த அகோரத் அக்கினிக்கு இை விட்டாரே! அ தினம் தினம் இ! பல்லவா வடித்
I
இதற்கு ே ஈடாக்க முடியுப்
부 நான்கு வயது யும் தவிக்க விட் வழியிலே தயவ டத்தில் மாட்டி Tiffiä, "u" eft
இப்படியான் இழந்துகொண்டி தாயத்தின் எதி விடுவது திண்ன
என்றுதான் தான் விபோசள் தோன்றி சமத் தாயத்தில் நில மனித உயிர்கே மணற்தரை தான் கிடக்குமா?
திருமதி ச திற்கு இந் து கண்ணீர் அஞ்சல் பிரிவால் துயரு பத்திற்கு எமது பங்களும்!
քանիքի இவ்வா L'Erg Li Luigi, த்துவதுபற்றியுப் அவர்கள் உரை
அண்மையில் தானம் அவர்கள் அடங்கிய ஒலிப் ன்த்தினால் வெ
பட்டது. இவ்
 

Li j#J T, sh] T #IJLI
TE
ஞ்சலி
கே இல்லத்துடன் எஅகோர பசிக்கு
கொடுத்த திரு இன்று அவரது 3ாவியையுமல்லவா தாண்டவமாடும் 1 யாகக் கொடுத்து வரது இதயமோ ாத்தக் கண்ணிரை துக்கொண்டிருக்கி
தனையும் தான் 구교
'ப் பாலகியையும், பிஞ்சுப் பாலகன்ை டுவிட்டு தாய் நடு ஞ்சகர்களின் கூட்
நடுத் தெருவில் リr』
புத்தி ஜீவிகளை உருந்தால் மதுசமு காலம் இருண்டு IF ".
விடிவு? என்று ம்ை? சமாதானம் துவ வாழ்வு சமு அமா? அன்றில், ா இல்லாத வெதும் எங்கும் பரந்து
ாரதா சிவபாதத் க் கலாசாரத்தின் வியும், அன்னாரின் றும் அவரது குடும்
ஆழ்ந்த அனுதா
நாடு கனடா மெக் வக்கழகத்ல் 岳"一门 சுவாமி சிவ தந்தி பாடினார்.
மகாராஜபுரம் சந்நி ன் இசைக்கச்சேரி பதிவு நாடா ஆதி எரியிட்டு வைக்கப் பாண்டு மேமாதத்
தில் லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்துடன் இணைந்து ஆதீனம் தவத்திரு குன்றக்குடி அடிகளாரை வரவேற்று லண்டன் முருக ஆலய மண்டபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தியது. ஜூலை மா தத்தில் பிரசாத யோகம்' எனும் பிரசுரம் ஆதீனத்தால் வெளியிடப் படவுள்ளது.
இவ்வாறு லண்டனிலே மெய்கண் டார் ஆதீனம் சிறப்புற இயங்க ஆதீனகர்த்தர் சுவாமி சிவநந்தி அவர்களின் அபராத உழைப்பும் ஆன்மீக வலிமையுமே காரணமா கும்.
எந்நாட்டவர்க்கும் இறைவ வான தென்னாடுடைய சிவனின் ւ T ձմեք இந்நாட்டிலும் (லண்டன்) பரப்புகின்ற சுவாமி சிவநந்தி அவ ர்களின் பணிகள் சிறக்க வேண்டு மென இறைவனைப் பணிகின்
றோம்.
இந்து கலாசா . . .
15 ம் பக்க தொடர்ச்சி) பணியும் எமது நன்றிக்குரியன. இவ்விதழின் சிறப்பிலே அவர்கள் மகிழ்வு காணுகிறார்கள்.
இறுதியாக இலங்கைவாழ் இந் துக்கள் மத்தியிலே இவ்விதழ் பரிச் பாகிவிடவேண்டும் என்பதிலே நாமக்கு நிறைய ஆவல் உண்டு. வாசகர்கள் அளவிலும் பெருகி எமது பனி சிறக்க வாழ்த்த வேண் டும் என்றும் விழைகிறோம்.
ஆதவின், மாதந்தோறும் தொகை தந்து இப்பிரதியை வாங் குவதும், அல்லது சந்தாதாரர்க எாகி எமது வளர்ச்சியை ஊக்கு விப்பதும், தங்களின் பேருதவியாக அமையும் என நம்புகின்றோம்.
சிறு
பாரதி சொன்னதுபோல், நிதி மிகுந்தவர் பொற்குவை தராவிடி னும், நிதி குறைந்தவர் காசுகள் தந்து, அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளி எதுவும் நல்கி இங்கு எவ் வகையாலும் இப்பெரும்பணி ஆற் நுவோம் வார்.
நன்றி! வணக்கம்!
זה זaiחJau ש-בופ) இந்துகலாசார மன்றம், 39/23, நெல்சன் ஒழுங்கை, கொழும்பு=

Page 22
O இந்து
அன்னம் சுத்தமா.
(16ம் பக்க தொடர்ச்சி)
ஹோட்டவில் சாப்பிடுப்போது, பரிமாறுகிறவர் பரிந்து பரிந்து போடவில்லை என்பது ஒரு பக்க மிருக்க, சாப்பிடுகிறவனுக்கே இன்னும் கொஞ்சம் கேட்கக் கேட்க அதற்குப் பணம் கோடுத்தாக வேண் டுமே என்று கவலை இருக்கிறது. ஹோட்டல்காரர் சாப்பிடுபவர் இருனருக்கும் பைஸாவைப் பற்றிய கருத்தே முக்கியமாயிருக்கிறது அதோடு கூட நான் நிறையச் சாப்பிட்டால் பக்கத்தில் உட்கார்ந்து உண் பவர் என்ன நினைப்பாரோ என்று வேறு உண்ப வருக்குக் கூச்சமாக இருக்கிறது. இதெல்லாம் தவிர ஹோட்டல் சரக்கில் என்னென்ன கெடுதல் இருக் குமோ? நிறையச் சாப்பிட்டு விட்டால் அது வயிற் றைக் கெடுத்து விடப் போகிறதே என்ற பயம் வேறு வயிற்றுக்கு வஞ்சன்ை இல்லாமல் நிறைந்த மனஸோடு சாப்பிடுவதே ஹோட்டவில் முடியாமல் இருக்கிறது. இதனாலெல்லாம்தான் சாதி மைக ö亡凸品 ஐந்து, ஆறு இட்லி சாப்பிடுகிறவர்கள் கட ஹோட்டலுக்குப் போனால் இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடாமல் வந்து விடுகிறார்கள் உடம்புக் குப் போஷாக்கு தருகிற அளவுக்குக் கூட, ஹோட் டல் முதலான வெளியிடங்களில் சாப்பிட Անէքl all தில்லை. சித்த சுத்திக்கோ அது துளிகூட - 고 தில்லை.
ஹோட்டவிலேயே (அல்லது அது போன்ற வெளி விடுதிகளிலேயே சாப்பிட்டவர்கள் ஒரு வாரம் அல் லது பத்து நாள் நல்ல அசு-புறச் சூழலில் தயா ரித வீட்டுச் சாப்பாட்டை பந்துக்களொடு சேர்ந்து ஆன்ந்தமாகச் சாப்பிட்டால் தெரிந்து கொள்வார் சுள் சித்தத்துக்கு எவ்வளவு தெளிவு பிறக்கிறதென்று
வீட்டிலேயே மனைவி பரிமாறுவதைவிடத் தாயார் பரிமாறும் உண்வுக்கு விசேஷம் அதிகம்.
எல்லாவற்றையும் விட ஸ்வயம் பாகம்-சமைத்து சாப்பிடுவது-அதி விசேஷமானது. நாம் நல்ல சித்து விருத்திகளோடு இருக்க வேண்டும் என்ற கவலை மற்ற எவரையும் விட நமக்கே தானே அதிகம் இருக் கும்? ஆனதால், சுத்தமான வஸ்துக்களாகவே கவன மாகப் பார்த் து எடுத்து, பகவந்நாமாக்களைச் சொல்லிக் கொண்டு நாமே சமைத்துச் சாப்பிடுவது என்ற பழக்கம் வந்து விட்டால், இந்த 苓"T吓 சக்தியால் சித்த சுத்தி பெறுவோம். "ஸ்வயம்பாகி" களுக்குத் தன்னால் உத்தமமான பண்புகள் எபித் தித்து விடுகின்றன.
இதற்கு நான் கண் சுடா தப் பார்த்த ஒரு ரன்ம் சொல்கிறேன்:
விந்திய மலைப் பகுதிக் காடுகளில் நான் யாத்
திரை செய்து கொண்டிருந்தேன் நாங்கள் ஒவ்

Fותחrפחנה 35.
ஆண்டுமலர்
வொரு ராஜ்யத்து வழியாகச் செல்கிற போதும், அந்தந்த ராஜ்யத்துப் போலீஸ் கான்ஸ்டேபில்கள் எங்களுக்கு துணை வருவது வழக்கம்.
மத்யப் பிரதேசத்துப் போலீஸ்காரர்கள் தாங்களே தான் ரொட்டி செய்து சாப்பிடுவார்கள். நாங்கள் மடத்தில் சுத்தமாகத் தயாரித்து அவர் ச ஞ க்கு ரொட்டி கொடுக்கிறோம் என்று எவ் வள வோ சொல்வியும் கூட அவர்கள் அதை ஏற்க மறுத்து, ஸ்வயம் பாகம் தான் செய்து கொண்டனர்.
விந்திய வனங்களில் எங்களுக்கு இவர்கள் தம்முதா வில் துனைக்கு வந்தவர்கள். பிற்பாடு உத்தர பிர தேசம் தோடங்கி விட்டது. ம. பி. போலிபாரிட மிருந்து காவல் பொறுப்பை வாங்கிக் கொள்ள நட பி. போலிஸ்காரர்கள் வந்தனர். அடுத்த முகாமிவிருந்து இவர்கள் சார்ஜ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரையில் இரண்டு ராஜ்யங்களின் கானஸ்டபிள் களுடே சேர்ந்து எங்களோடு வந்தனர்.
இரவு சுமார் பத்து மணி இருக்கும் எங்களுககு எதிரில் வன விலங்குகள் சஞ்சரிக்கத் தொடங்கின.
உ. பி. கான்ஸ்டபிள் ஒருவன் த டி யை வீ சிக் கொண்டு அவற்றை அடிக்கப் புறப்பட்டான்.
'நீ யாரோடு போகிறாய் என்பதை நினைவு வைத்துக்கொள் ஸ்வாமிஜியோடு போ கி நா ப் எனவே, மிருகங்களை அடிக்காத வெறுமே பய முறுத்தியே அவற்றை அப்பால் மட்டும் விரட்டிவிடு" என்று சொன்ன அவன் தொடர்ந்தான்.
'உயிரினங்களிடம் நல்லெண்ணமே இருக்கட்டும் என்று இதன் ஆர்த்தம்.
என்மீது விலங்கு பாய்ந்துவிடப் போகிறதே என்ற கவலையில் தா. உ. பி போலீஸ்காரன் அதன் மேல் தண்டப் பிரயோகம் செய்ய இருந்தான் அந் தச் சமயத்திலும் கூட, வாள் தவத்தில் அதிேத் தடி யால் ஹிம்பித்து விடாமல், தடியை ஆட்டியே விரட் டும்படி ம. பி. கான்ஸ்டபில் புத்திமதி கூறி, அவன்னத் தடுத்தான் தடியால் ஒரு போடு போட் டிருக்க வேண்டியவன் சட்டென்று அதைப் பின் னுக்கு இழுத்துக் கொண்டான். மிருகமும் ஓடிவிட் டதி
போலீஸ் படையில் இருத்தும்கூட இவ் வள் ନାଁ) அஹிம்ஸா சித்தம் அந்த மத்யப் பிரதேசக் கான்ஸ் டபிள்களுக்கு இருந்ததென்றால் அதற்கு அவனது ஸ்வயம்பாகம்தான் காரணம் என்று எ ன் க் குத் தோன்றுகிறது.
இன்று மக்களின் மசும் பல தவறான வழிகளில் சென்றிருப்பதற்குத் துரப்மைக் குறைவான =נינט-נIslש ஒரு மிக முக்கியமான காரணம் இனிமேலாவது நாம் சீரிய சிந்தனையும், வித்வ குண வளர்ச்சியும் பெறும் பொருட்டு பொத்விக உணவுப் பழக்கத்தை மேற்கோள்ள வேண்டும்.
நன்ரி இந்து தர்ம மன்ற ஆண்டுமலர்
--

Page 23
ஆண்டுமலர்
இந்துக்களின் நி
ਹੈ। இந்துமதத்தின் தாத்பரியங்கள் நடைமுறைக்கு ஏற்றாற்போல் மிகவும் அர்த்தபுஷ்டி களாக நமது மூதாதையரால் வகுக்கப்பட்டுள்ளது. அதன் தத்துவங்களும் கோட்பாடுகளும் காலத்துக் குக்காலம் புத்தொளி வீசி புதுமெருகுடன் "LI
T" FILIā: Ār Egīgātīgi.
நமது மூதாதையரோ தமது உயிரினும் மேலாக தமது மதத்தையும் கலாசாரங்களையும் போற்றிப் பேணி பாதுகாத்து வந்தனர் என்பது தொல்பொரு ளியல் ஆராய்ச்சி மூலம் நாம் கண்ட வெளிப்படை உண்மைகளாகும். இதனால் நமது இந்துமதமாகிது கோபுர விளக்காக எங்கும் பரந்து பல்கிய வண்ண மாக இருந்து வந்தது.
ஆனால், இன்றைய எமது சந்ததியினரோ அதற்கு முற்றிலும் முரண்பாடாக நடந்து கொள்கின்றனர். நாகரிகம் என நினைத்து அநாகரீக வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கின்றனர். இதனால் பாரம் பரியமாக போற்றப்பட்டு வந்த எமது இந்து மதத் திற்கு இன்று விபரிக்க முடியாத அளவு இழப்புகளும் அதன் தன்மையும் நாளுக்கு நாள் குறைந்த வண்ண மாகிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிர்க்கதியான நிலைக்கு யார் காரணம்: நாமே தான் காரணம், நமது மதத்தின் சில தலை வர்களும் தான் காரணம்.
சங்கம் அமைத்து தமிழை வளர்த்தனர் அன்று. இன்றோ சங்கம் அமைத்து சாதியை வளர்க்கின்ற னர். தலைநகரில் இன்று சாதியை வளர்ப்பதற்கு எத்தனை சங்கங்கள் உண்டு. அதனை வழி நடத்து
பவர்கள் யார் யார் என்று அலசி ஆராய்ந்தால்
 

இந்து கலாசாரம் 21
fக்கதியான நிலை
எல்லாம் வல்ல இறைவனே பூவுலகத்தை விட்டே ஓடிவிடுவான் போலும்,
இன்று, சிலர் ஒவ்வொரு சங்கத்தையும், மன்றங் களையும் அமைப்புக்களையும் உருவாக்கி தானே அதன் தலைவராகவும் தான் இட்டதுதான் அதன் சட்டம் என்றும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் தான் என்ற அகந்தையில் உலக மாயை யில் மயங்கி வாழ்கின்றனர்.
அடி மட்டத்தில் உள்ள ஏழை எளியவர்களை எரி உலகிற்கு கொனாராமல், அவர்களுக்கு குறைந்தபட் சிப் அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுக் காமல், பணக்காரர்களுக்கு மத்தியில், பாகங்கள்ை பும் கிரியைகளையும் மாத்திரம் செய்தால் கடவுள் கண் விழித்து விடுவாரோ? ஏழை மக்களை புறக் கணித்து பல இலட்சங்களை வாரி இறைத்து ராஜ கோபுரங்களாக கட்டின்ால் இறைவன் ஆலயத்தில் வந்து குடிபுகுந்து விடுவாரா?
அன்றில், பிராமணகுல மாத்திரம்தான் சமஸ்கிரு தங்களைக் கற்று, ஆலயத்தில் பூஜையும் செய்துவந் தால் தான் ஆண்டவன் தரிசனம் கொடுப்பாரா?
இது இந்து மதத்தின் சட்டமா? அல்லது இந்துக்களின விதியினை நிர்ணயிக்கும் கால
தேசக் கண்ணாடியா?
எவனொருவன் விதிமுறைகளுக்கேற்ப, தனது மன சாட்சிக்கு எதுவித விரோதுமுமின்றி, உண்மையான பதி பக்தியுடன் மந்திரங்களை சரியாக உச்சரிக்க தெரிந்தனோ, அவனே தான் உண்மையான பக்தன். அயன் சொல்வதைத்தான் அந்த எல்லா ம் வல்ல இறைவனும் கேட்பார். அவன் எந்த குலத்தவனாக இருந்தாலும் சரி.
குலம், கோத்திரம் எல்லாம் எம்முடன் கூடிப் பிறப் பது அல்ல. இடையில் வந்து எம்முடன் ஒ ட் டி க் கொள்ளும் ஒரு கெளரவப்பட்டம்தான் இந்த குலம் கோத்திரம் எல்லாம்.
எந்த குலத்தவனாயிருந்தாலும் சரி மூச்சு அடங் வியபின் சங்கமிப்பது எல்லாம் அந்த "புனிதமான இடத்தில்தான்.
இவ்வகையான இழிநிலைகளால் தான் இன்று இந்து மதத்தவர்கள் தமது மதத்தையே வெறுத்து ஒதுக்குவதற்கு மூலகாரனமாய் அமைந்து விடுகின் றது. இந்து மதத்தவர் மத்தியில் மதம் மாறுவதற்கு முக்கிய கருவாகவும் இது அமைந்துவிடுகிறது என் பது யாவரும் அறிந்த உண்மை.
(22ம் பக்கப் பார்க்கவும்)

Page 24
இந்து சு
amar
இந்து பப்ளிகேசன்ஸ் இந்துசமய, கலாசார நூல்கள், ஆலய வTது கள், ஆன்மீக கட்டுரைகள் என்பவற்றை இந்து பரிகேசன்ஸ் என்ற GGGFELT FT JF; வெளியிட முன்வந்துள்ளோம் என்பதை களுக்கு அறியத் தருகின்றோம்.
தொடர்புகொள்க: நிர்வாகி, இந்துகலாசாரம்
3923, நெல்சன் ஒழுங்கை கொள்ளுப்பிட்டி கொழும்பு 3
இந்துக்களின் . . .
(21ம் பக்க தொடர்ச்சி)
இந்து மதத்தையும் கலாசாரத்தையும் காத்து வளர்க்க வேண்டிய நமது தலைவர்களும், நாமும் இந்து மதத்தின் இன்றைய இழிமுறைகளுக்கு மூலகாரணமாக அமைந்து விடுவதோடு, அதன் அழிவுப்பாதையிலும் இட்டுச் செல்ல வழியை சமைத்து விடுகிறோம்.
எவ்வளவு செய்கின்றோம் என்பதைவிட
என்ன செய்தோம்" என்பதை நினைத்துப்பார்த்து நாம் ஒவ்வொருவரும் இந்துத்தாய்க்கும் இந்த த ப் பனுக்கும் தான் பிறந்தோம் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட்டால், இந்துமகத்தை நம் வளர்க்க வேண்டிய அவசியம் நிச்சயமாக ஏற்பட து அது தானாகவே வளர்ந்து விடும்.
கோபுரம் கண்டு மகிழ்ந்தோம்
இந்து சமயத்தினைக்களத்தின் தகவல் பிரள் மாசு வெளிவரும் கோபுரம் வெளியிட்டின் ஆவியாதி இதழ் கண்டு மகிழ்ந்தோம்.
வழமைபோல், திணைக்களச் செய்திகள், s என்பவற்றோடு பல்வேறு வகையான் அம்சங்களை பும் கோபுரம் உள்ளடக்கியுள்ளது. இம்முறை ஒல் வொரு ஆக்கமும், நிறையச் செய்திகளையும் கருத் துக்களையும் சுமந்து வருகின்றன். நாவலர் இலக் கியம் அறநெறிப்பாடசாலைகள் பற்றிய விக்கம் ஆன்மீக விடயங்கள் என பல்வேறு பயனுள்ள அப் சங்கள் கோபுரத்தில் அமைந்துள்ளன.
- ஆசிரியப்

5) TFITT Ii ஆண்டுமலர்
Sigil 5GT3T ID61Ds
(அரசாங்கத்தால் பதி வுசெய்யப்பட்டது)
காப்பாளர்கள் மாண்புமிகு திரு எஸ் தொண்ட மான் அவர்கள் (உல்லாசதுறை கிராமிய தொழில் அபிவிருத்தி அமைச்சர்) மாண்புமிகு திரு பி. பி. தேவராஜ் அவர்கள் (இந்துசமய கலாசார தமிழ் விவகார அமைச்சர்), திரு ஆர். விஜயபாலன் அவர் ாள் வர்த்தகப் பிரமுகர் திரு + செந்தில்வேள் வர்த்தகப்பிரமுகர்) திரு தெ. ஈஸ்வரன் ஆவர்கள் (வர்த்தகப்பிரமுகர்)
தலைவர் திரு ஆர் வைத்தமாநிதி அவர்கள்
துரைசாமி
பொதுச்செயலாளர் திரு ஏ. எம்.
அவர்கள்.
பொருளாளர் திரு எம். சதாசிவம் அவர்கள்.
இணைச் செயலாளர்கள் ஒரு நா. ஹரிதாஸ் அவர் ள், திரு டி முகுந்தன் அவர்கள்
செயற்குழு உறுப்பினர்க்சி திருவாளர்கள் : யோகசுந்தரம், ச. கனகசபாபதி வி இசக்கிமுத்து செல்வி ஷிரியாணி இசுக்கிமுத்து, திருமதி சண்முகம் செல்வி திலகவதி சதாசிவம், பி. வெர்ராயப்பன் .ே ஒன்ளையா, திருமதி சுபாஷிணி 岳岳酶配功可可、
݂ ݂ ݂ ݂
சைவமுன்னேற்றத் சங்க இலண்டன் கிளையின் நிரு
வாகஸ்தர்கள். இடமிருந்து வலமாக சங்கத்த
வர் திரு சி. சிதம்பரப்பிள்ளை, உபதலைவர் தி
வ. இ" பத்மநாதன் பொருளாளர் இரு வ.
ராம்நாதன், பொதுச்செயலாளர் திரு ஆன | JIT फ़ाँ .

Page 25
ஆண்டு LirjALI இந்து
மக்களைப் பெற்றெடுப்பதும் நாளைய நற்பிர ஜைகளாகப் பேணி வளர்ப்பதும் ஒவ்வொரு தாயி ன்தும் தலையாய கடமையாகும். இன்றைய சூழ் நிலையில் பல பகுதிகளிலும் தம்நிலை புரியாது தட் டுத் தடுமாறித் தவித்துத் திரியும் சிறுவர்களையும் ஆனை தர்கள்ள யும் காணும்போது இது ஒரு பணி என்ற கூறத்தோன்றுகிறது.
பேற்ற தாயின் கையிலேயே இந்து கலாசாரமும் தங்கி இருக்கின்றது. விளைநிலம் வளமாக அமைந் தால் வளைவும் சிறப்பாகத்தான் கிடைக்கும். ஆமாம் "தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை' என்று கூறியதன் அர்த்தம்தான் என்ன? தன் தரத்திலே தாங்கிய மதலைக்கு உடலிலும் உணவிலும் பங்க எரித்துக் கருவிலே திருவமையப் பல தியாகங்களைச் செய்து துன்பங்களைத் தாங்கவேண்டி இருக்கிறது.
- மங்கையர்க்கரசி சிவலிங்கர் -
ஈன்றெடுத்த பின்னும் சிவமணங்கமழும் தன் உதிரத்தையே பாவாக்கிப் பங்கிட்டுக்கொள்கிறாள். மெளனமான நாம ஜெபமே பல வேளைகளில் துணை செய்கிறது.
மார்பிலும் தோளிலும் ஏந்தித் தொட்டிவிலும் கட்டிவிலும் இட்டுத் தாலாட்டிச் சீராட்டும்போதெல் லாம் பிள்ளைத்தமிழ் கொஞ்சுகிறது. பூவோடும் பொட்டோடும் கூடிய மஞ்சள் குளித்துக் குளிர்நத தன் தாயின் மலர்ந்த முகமும் கனிந்த ஆனந்தம் நிறைந்த உள்ளமும் பிள்ளையின் உள் ளத்தை க் கொள்ளைகொண்டுவிடுகின்றன.
இப்படி ஒரு பதிவு ஏற்பட்டுவிட்டால் பிற்கா லத்தில் எந்தச் சக்தியாலும் மகவின் மனதை மாற்ற முடியாது. இன்று எத்தனை தாய்மார் இப்படி மனப் பதிவு ஏற்படும்படி அன்பு பொங்க தாய்ப்பாலுரட் புத் தாலாட்டுப்பாடி, ஏனைய உல்லாசங்களைத் தவிர்த்துத் தம் வருங்காலச் செல்வங்களுக்காகச் சில மணி நேரங்களையாவது ஈடுபாட்டோடு கழிக்கின் நனர்
வருவாய்க்காகவும் அந்தஸ்துக்காகவும், பிஞ்சுக் குழந்தை கதறியழ விட்டுவிட்டு ஓடினாலும் ஒழிந்த வேலையில் ஈடு செய்து, மழலையின் மனக்குறையை நீக்கிவிட்டாலே போதும். அது நாட்டுக்கே பெருஞ்
சேவையாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lor IEJIT Ujir 3.
|-
பு: செரோ ஒர்ே
தனிச் சிறப்பு
தாய்தான் குழந்தையின் முதல் தெய்வம், முதல் உலகம், முதல் நண்பிகூட பாலூட்டுப்போதே புத்தி சாலித்தனமாக பச்தியையும் ஒழுக்கத்தையும் புகட்டி விடுவாள் தாய் தானே உணர்ந்து உணர்த்தும் வல் வமை கொண்டவள். தான் தா யா கி விட் டன்த உணர்ந்து பின் தந்தையிடம் கூறியதும் அவன் புரிந்துகொள்கிறான். எனவே பிற்காலத்தில் பிள் ளைக்குப் பேருணர்வைப் புகட்டிவிடும் சக்திவாய்ந் தவள் அன்ன்ை.
வண்டிச்சில்லுக்கு அச்சாரிைபோல அம்மா அனைத்துக் கரியங்களுக்கும் ஆதாரமாக இருந்து ஆக்கப்பாட்டு முயற்சிகளை விக்குவிக்கிறாள். தன் செல்வங்களின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கருத் திற்கொண்டு தொலைநோக்கோடு அன்பையும் பன் பையும் வளர்க்கிறாள்.
அதிகாலையில் கோலமிட்டு ஈ -ன்றும்புக்கும் உணவளித்து குழந்தைகளுக்கும் பாடம் புகட்டுகின் றாள். தன்னையும் சுற்றம் சூழலையும் துப்பரவு செய்து நோயற்ற வாழ்வான குன்றவற்ற செல்வத் தைக் குழந்தைகளும் கடைப்பிடிக்க கற்பிக்கின்றாள்.
உள்ளத்தில் உறுதியோடு யோக வாழ்வையும் பழக்குகிறாள். நனணுறக்கம் விரத அனுட்டானம், பஜனை, தியான்ம், ஆடை அலங்காரம் அனைத்தை யுமே அடக்கமாக அளவறிந்து தன் குடும்பத் தகுதிக் கேற்பப் பண்ணுகிறாள். பாத நமஸ்காரம் பழக்கி பணிவையும், கரதர்சனம் செய்து சுய முயற்சியை பும் ஊக்குவிக்கிறாள்.
மனம் மொழி மெய்களால் மனிதமேம்பாட்டுக் கான மேலான பயிற்சியை முறையாகத் தருகிறாள். அதிகாலையிலேயே அம்மாவின் அமைதியான சுறு சுறுப்பான கற்பித்தல் ஆரம்பித்துவிடுகிறது. பொ றுமை, இனிமை, சகிப்புத்தன்மை சேர்ந்த படிப்பித் தலில் குழந்தைகளும் ஒத்துழைத்து இசைந்து ஒன் றிப்போய்விடுகின்றனர்.
இறைபக்தியினாலே போதனையும் சாதனையும் சாத்தியமாகிவிடுகுன்றது. இதற்கு இந்துமதத்தில் பல சான்றுகள் உண்டு. பந்தப்பிரகலாதனும் நசி கேதனும் மார்க்கண்டேயருமே சாட்சிகள் சந்திர மணிதேவியும் மாபாதேவியும் போன்றோர் மகனை யே மகானாக்கிக் காட்டினர். மகாத்மாகாந்தியும்
(தெர்ட்ர்ச்சி 28ம் பக்கம்)

Page 26
24 இந்து
திருக்குறளும்
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள்கள் பல திருமூலர் எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் அரு ளிச்செய்த திருமந்திரங்களின் அடிப்படையில் உள்ள தாக அறியக்கிடக்கின்றது. அண்மையில் வாழ்ந்த தாயுமானவர் நந்திமரபு வாழ்க மூலன் மரபு வரும் மெளனகுரு வாழ்க என்று வாழ்த்தியிருப்பதை எல் லோரும் அறிவர். திருவள்ளுவர் காலத்திலும் நந்தி யின் சீடனான திருமூலரின் பரம்பரை அறுகு வேர் போல் தழைத்து இருந்ததை திருவள்ளுவரின் முதற் திருக்குறளிலேயே அறியக்கூடியதாக இருக்கின்றது.
'அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு." இத்திருக்குறளின் ஆழமான தத்துவக் கருத்தை சிறிது ஆராய்வோம். அகர எழுத்து ஐந்தெழுத்தின் முதலெழுத்து, அதுவே ஆதிபகவன் முதலாயுள்ள இவ்வுலகத்தையும் அசைவு அசைவற்ற எல்லாப் பொருள்களையும் படைத்ததாக பின்வரும் திருமந் திரம் கூறுகிறது.
ஐந்தெழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
ஐந்தெழுத்தால் பலயோனி படைத்தனன் ஐந்தெழுத்தால் இவ் அகலிடம் தாங்கினன்
ஐந்தெழுத்தாலே அமர்ந்து நின்றானே. நிலம், நீர் நெருப்பு வாயு, ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்களையும் 8,400,000 விதம் விதமான உருவங்களையுடைய யோனிகளையும், பிரபஞ்சத் தில் இயங்கும் கோடிக்கணக்கான சூரிய சந்திர மண் டஸ்ங்கள் உட்பட எல்லா அண்ட சராசரங்களை பும் தாங்கி நின்று ஐந்தெழுத்தாலேயே அமர்ந்து நிற்கின்றான்.
ஐந்தெழுத்தாய் விரிந்த முதலெழுத்தான அகார எழுத்தே ஆதிபகவனின் திருத்தாள், கருவில் மிதித்த கமலப்பாதமென்று பல திருமந்திரங்கள் கூறுகின்றன. அக்ாரம், இகாரம், உகாரம், ஓங்காரம், மகாரம் என்னும் ஐந்தெழுத்து சக்கரமே சூக்கும சொரூப மான் ஆத்மவஸ்துவாய் மெய்ப்பொருளாய், வேதப் பொருளாய் எல்லாத் தோற்றங்களிலும், வடிவங்க ளிலும் தலைவனாய் நிற்கின்றது. அகார எழுத்து பராசக்தியாய் பிரபஞ்சத்தைப் படைத்ததை பின் வரும் திருமந்திரம் கூறுகின்றது.
'ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுவதுமாய் மாறி எழுந்திடும் ஒசையதாமே."
அகார எழுத்தாகிய மூல வஸ்துவே அவனாய் நிற்கின்ற இறைவன். அவனின் சக்தியாகிய உகார

IIr ஆண்டுமவர்תחת חלהיaד,
ருமந்திரமும்
ாமநாதன் -
எழுத்துக்கும் உகாரத்திலிருந்து மகார எழுத்துக்கும் மாறி எழுகின்ற "ஓம்" என்னும் ஓசையே உயிர்க கிளாப் பலப்பல உருவங்களாய் நிற்கின்றது. பின்வ ரும் திருமந்திரம் விளக்கமாகக் கூறுகின்றது.
"அகார முதலாய் அனைத்து மாய் நிற்கும்
ஆகார முதலாய் உயிர்ப்பு எய்தி நிற்கும் அகாரம் உகாரம் இரண்டும் அறியில் அகாரம் உகாரம் இலிங்கம தாமே"
அகார உகார எழுத்துக்களில் இயங்கும் தத்து வப் பொருளே உயிர்க்கு உயிராய் ஆத்மாவாய் நிர் கும் ஆத்மவிங்கம். பின்வரும் திருமந்திரம் விளக்கு கின்றது.
'தத்துவ மானது தன் வழி நின்றிடில்
வித்தகனாகி விளங்கி இருக்கலாம் பொய்த்தவ மாமலை போயிடும் அவ்வழி தத்துவமாவது அகார எழுத்தே" ஆத்மா இயங்கும் அகார உகார வழியே தன் வழி எனப்படும். அருணகிரிநாதர் திருப்புகழில் நாத விந்துக்கள் ஆதி நமோ நமோவென்னும் உண்மை யையே திருமூலர் கீழ் கூறும் திருமந்திரங்களால் விரி வாக விளக்குகின்றார்.
"மேல் வரும் விந்துவும் அவ் எழுத்தாய் விடும்
மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல் வரும் அப்பதி அவ் எழுத்தே வரில் மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே' விந்து நாதத்தால் உண்டான ஐந்தெழுத்து சக்க ரங்களே பிரபஞ்சத்தை தோற்றுவித்த காரணகர்த்தா திருமந்திரம் மேலும் கூறுகின்றது.
"ஞால மதாக விரிந்தது சக்கரம்
ஞால மதாய் விடும் விந்துவும் நாதமும் ஞால் மதாய் விடும் அப்பதி யோசனை ஞால மதாக விரிந்தது எழுத்தே' திருவள்ளுவர் ஆதிபகவானைக் கூர் ந் து, துதி செய்து,
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு" எனும் குறளை முதன் முதலாக எழுதி தனது நூலை எழுத ஆரம்பித்திருப்பது வெள்ளிடைமலை
LALSeLeASeSeSe eMeqSeLSeeLSeLSeLSeSASeLLSLLSSLSLSLSL LSLe LSLeLeeLeSLLLLSLLSLLSLLSLLLeALLLLSLeeeLLLLSSLLLLSLLALSLS S LLLLLLLA L L L L L L L L S இ இ வயதில் பெரியோர் எல்லோரும் ப் பொழுதும் ஒழுக்கத்திலும் பெரியோராகியிருப் பர் என்பது உண்மையன்று வயதில் சிறியோர் எல்லோரும் ஒழுக்கத்திலும் சிறியோராய் இருப் பார் என்பதும் உண்மையன்று.
= சித்பவானந்தர்.
---------

Page 27
ஆண்டும்லர் இந்து கள்
சிந்துவெளி நாகரிகத்
வடக்கில் ஜீலம், ஜீனாப், ராவி, பியாஸ், சட் லெஜ் என்னும் ஐந்து கிளைநதிகளும் பாயும் பரந்த பிரதேசம் ஐந்துநீர், பஞ்ச அப்பு என்றாகிப் பஞ் சாப் மாநிலமாயிற்று. அங்கே அருமையான ஆற் றோரங்களிலே நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகம் நிலவியது. அந்த நயத்தக்க நாகரிகம் கண்ட வர்கள் திராவிடர் என்பது முடிந்த முடிபு. அக்கா லத்தில் வேறு புலங்களிலிருந்தும் நாடோடிகள் நாட் டுன் புகவில்லை.
அந்த நாகரிக நகரங்களே இன்று வேற்றுமொழிப் பெயர்கள் என ஒலிக்கின்றன. மொகஞ்சதரோ, ஹரப்பா முதலியவை நாகரிகத்தில் உச்சநிலை கண் டவே அங்கே படைபடையாகப் பல நகரங்கள் தோன்றி மண்மூடுண்ட சான்றுகள் உள்ளன. அங்கே அகழ்ந்தெடுக்கப்பெற்ற புதைபொருள்களில் சைவச் சான்று பகர்பவை மிகப்பலவாகும். சிவலிங்கப்பெரு மான், அம்மை வடிவில் தாய்க்கடவுள், கூத்தபிரான் வடிவம், தட்சிணாமூர்த்தி வடிவம் என்னும் தேன் முகிக் கடவுள் முதலிய திருவுருவங்கள் உள்ளன. மக் சுள் கடவுளைத் திருவுருவங்களில் வழிபட்டனர். எனவே அன்று உருவ வழிபாடு நிகழ்ந்தது. அவர் கள் அருவுருவநிலையையும், பலவாய உருவநிலைக ள்ையும் நன்கறிந்திருந்தனர். ஆண்வடிவும் பெண் வடிவும் அருகருகே கானக்கிடைத்தமையின் அவர் கள் இறைவனைச் சக்திமானாகவும் சக்தியாகவும் கண்டனர். மான், புலி, மாடு முதலிய பிருகங்கள் நிமிர்ந்து நோக்க ஒரு மனிதவுருவம் இருத்தவில் அவர் பசுக்களுக்குப் பதியாய் இருந்தமையை மக் கிள் அறிந்திருந்தனர் என்பது போதரும்.
இன்னும் பத்மாசனத்தில் பெரியவர் ஒருவர் குரு மூர்த்தமாய் இருப்ப, இருபுறமும் மண் டி பி ட் வனங்கும் உருவங்கள், சீடரின் பாவனையில் இருக் கிறார்கள். அன்றே அங்கே குருசிடபாவனை நிலவி பது என்பதற்குப் போதிய சான்று கிடைத்துள்ளது. இன்னும் நாசி நுனி யை நோக்கியவாறு பெரியவர் இருக்கும் நிலை யோகாசனமாகும். அக் காலத்தவர் வழிபாட்டோடு யோகசாதனையும் செய் கவர் என்பது உறுதியாய் உள்ளது. ஆடல்வல்ல கூத்தப்பிரானின் சிலையொன்று உருக்குலைந்து கிடக்கின்றதெனக் கண்டவர் நடராச தத்துவத்தில் பஞ்சகிருத்தியத்தையும் அறிந்தவராவர்.
இன்றைய மிகப்பெரிய கோயில்களிலும் பார்க்க பெரிய கோயில் ஒன்று பாரிய தூண்கள் பலவும் முறிந்து கிடப்ப 20,000 சதுர அடிப்பரப்பு நில்த் விதிக்கொண்டுள்ளது. இது பல்லாயிரவர் இருந்தும் நின்றும் வழிபாடு செய்த இடமாகலாம் எனக் கருதுக் கிடக்கிறது. இன்றைய தென்னாட்டுக் கோயில்களின் மதில்களில் பன் நூற்றுக்கணக்கான நந்திகள் இருப்

LIJFT TIL 25
தில் சைவப்பண்பாடு
பதையொப்ப அன்று அங்கேயும் நூற்றுக்கணக்கான நந்திகள் இருந்தன என்பதற்கு உடைவுகள் வெளிப் படையாகக் கிடக்கின்றன.
இவ்வாறு சிவலிங்கங்களும் நந்திகளும் உடை பட்டுப் பரந்துகிடக்கும் பாரிய இடத்தில் சைவம் நிலவியது என்பது வெளிப்படை. இவையாவும் ஆரி யர் என்னும் மக்கட்கூட்டத்தவர் இந்தியாவுள் காலடி எடுத்து வைப்பதன் முன்னரே உண்டாகி வழக்கில் வழிபாட்டில் நிலைபெற்றிருந்தன என்ப தில் எட்டுனையும் ஐயமில்லை.
நன்றி இந்து நாகரிகம்.
ஆலயவிழாவில் மாஸ்டருக்கு G) | JT 65160TT60)L
மட்டக்களப்பு கல்லடி-உப்போடை பூரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவ வைபவத்தின் போது கலைஞர் மாஸ்டர் சிவலிங்கத்துக்குப் பொன் னாடை போர்த்துக் கெளரவித்தனர். அன்னாரின் சமய, கலை, இலக்கிய சேவையைப் பாராட்டுமுக மாகவே பொன்னாடை போர்த்தப்பட்டது.
ஆலய உற்சவத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைவிழாவை மட்டக்களப்பு பூஜி ராமகிருஷ்ன மிஷன் தலைவர் சுவாமி ராஜேஸ்வரானந்தாஜி அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். வைபவத்துக்கு தலைமை வகித்த விநாயகர் ஆலய பரிபாலனசபைப் பிரமுகர் திரு எம். பிரசாத் அவர் கள் மாஸ்டருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு வழங்கினார்.
கலைவிழாவில் வில்லுப்பாட்டு தாளலய நாட கம், பரதநாட்டியம் குட்டிநாடகம் கதாப்பிரசங்கம் முதலிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கல்லடி-டப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் பங்குபற்றிய வில் லு ப் பாட்டு, தாளலய நாடகம், குட்டி நாடகம் ஆகிய வற்றை மாஸ்டர் சிவலிங்கம் அவர்களே எழுதித் தயாரித்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||I||G|RAKENKELIGIEUSE'IGTIGH'IEN'' ஒ ஓ வறுமைக்குத் திறவுகோல் சோம்பல் வளமைக்குத் திறவுகோல் சுறுசுறுப்பாயிருத்தல்
- ஜான் ரே
SSSSLLLLSSSLSLLLSLSLSLLSOOOOSSLLLLL SLLOSOOSSO SLLLLLLLLS

Page 28
25 இந்து
Phlq 9 DT60,T60J
- எஸ். தெ
இந்துக்கள் வருஷத்தை இரண்டு காலங்களாக
வகுத்து உத்தராயண காலம், 55ifssor fTurs IFTGuri STFST j, கொண்டு கருமமாற் றுகின்றனர். உத்தராயணகாலம் தைமாதம் தொடங்கி ஆனிமாதம் வரை உள்ளது. தஷிணாயனகாலம் ஆடிமாதம் ஆரம்பித்து மார்கழி யுடன் நிறைவு பெறுகின்றது. இந்த தஷிணாயன காலத்தில், சூரியன் தெற்கு நோக்கி சஞ்சரிக்க ஆரம் பிக்கின்றான். இதனால் சூரியனின் முழுப்பயனையும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இத்தகைய சிறப்புவாய்ந்த கதிைனாயனகால தொடக்க ஆடி மாதத்தில் ஆடிப்பிறப்பு, ஆடிச்செவ்வாய், ill-2's T. 'சை, ஆடிப்பூச்ம் என்பன போன்ற இந்துக்களின் திருநாட்கள் விரதங்களாகவும், வினைகளைப்போக் கும் நாட்களாகவும் கணிக்கப்பட்டு பேறு பெறு கின்றன.
எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்திாலும் கூட ஆடிமாதத்தில் வரும் அமாவாசை தினம் இது புண்ணியமிக்க தினம் எனக் கூறலாம். எம்மை உரு வாக்கி இந்த உலகத்தைவிட்டு மறைந்த எம் தந்தை யின் ஆன்மா எங்கிருந்தாலும் நன்னிலையடைய பிதிர் தர்ப்பணம் செய்யும் சிறப்பு மிகுந்த நாள் எனக் கூறலாம். அன்னையை இழந்தவர்களுக்கு சித் திர பெளர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந் ததோ, தந்தையை இழந்தவர்களுக்கு ஆடி அமா வாசை மிகவும் புண்ணியத்தை அளிக்கக்கூடியது.
அமா' என்பது ஒரிடத்தில் பொருந்தியது, குவிந் அது அடுத்தது என்ற பொருள் தருவதாகும். ஒரு இராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உற "சிம் வாசியான நான் அமாவாது எனப்படும். சூரியனும் சந்திரனும் ஆற்றல் மிக்கவர்கள். சூரியன் ஆத்மகாரகன், ஞானகாரகன் சந்திரன் மனதிற்கு அதிபதி ஆற்றல் மிக்க இருவரும் ஒரு இராசியில் சஞ்சரிக்கும் தினம் புனித தினமாகக் கொள்ளப்படு கின்றது. மேலும் முதல தேவர்களும் அமாவாசை தினத்தின் அதிபர்கள். அன்று நோன்பு நோற்றல் விரதம் காத்தல் இறைவன் அருளை - பிரீதியைப் பெற பேருதவி அளிக்கின்றன.
அமாவாசையில் புண்ணிய தீர்த்தத்திலே படிந்து பிதிர் தருப்பணம் செய்து அதிதிகளோடும், சுற்றத் தாரோடும் உண்டு விரத நியமத்துடன் இருப்பது கீர்த்த சிரார்த்தம் எனவும் காமிகசிரார்த்தம் எனவும் படும். மரணத்தின்போது தாலசரீரம் (உருவுடம்பு) அழகிய குக்குப சரீரம் (அருவுடம்பு) பெறும் உயிர் பூமியில் செய்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங் களை சுவர்க்க நரகத்தில் அனுபவிக்கும் என்பது இந் துக்களின் அசையாத நம்பிக்கை அ இணு ப வித் துத்

[]ì60 ஆன்மா
ஈடேற்றம் பெறும்
பவநாயகம் -
ஆண்டுமலர்
தொலையாது எஞ்சிநின்ற பிராரத்துவ வினைகளி னாலேயே உயிர் மீண்டும் பிறப்பேடுக்கின்றது.
அந்தியேட்டி தகனக்கிரியைகளால் அபுத்திபூர்வ மாகச் செய்த வினைகள் மாறும் புத்திபூர்வமாகச் செய்தவைகளை அனுபவித்தேயாக வேண்டும். பிதிர் வழிபாடு அவ்வினையின்முனைப்புதேய்தற்பொருட்டு புத்திரரால் செய்வதாகும், பிதிர் தேவர்கள் புத்திரர் செய்யும் பிதிர் தருப்பணத்தை ஏற்று பிதிரர் எப் பிறவியில் உள்ளனரோ அப்பிறவியில் செலுத்தி பய னடையச் செய்வர். அப்படி இறந்த தந்தையின் ஆன்மா பயன்பெறும் நன்னாளே ஆடி அமாவாசை தினமாகும்
சைவர்களும் வைணவர்களும் ஆடி அமாவாசை தினத்தை முக்கிய தினமாகக்கொள்வர். இத்தினத்தில் தந்தையை இழந்தவர்கள் அவர் ஆத்மா சாந்தி பெற நிகழ்த்தும் பிதிர்க்கடன் பூரண பலனைத் தரக் கூடியதென்பது சாத்திரவிதி. வெற்றிக்கொருநாள் அமாவாசை என்றும் கூறுவர். பூரண அமாவாசை வெற்றியை அளிக்கக்கூடியது என்ற நம்பிக்கை ஆதி காலம் தொட்டே இருந்துவந்தது என்பதற்கு, பார தப்போரில் துரியேர்தனன் அமாவாசை தினத்தில் களப்பலி கொடுத்தது சான்று பகர்கின்றது பேரு க்கு வெற்றிதரும் நாள் அமாவாசை எனவும் சொல் 5ur.
இந்திரன், இராகு, அகத்தியர் பிரமா இராவ ணன், இராமன் போன்றோர் இந்த ஆடி அமாவாசை விரதம் அனுட்டித்து மிகுந்த பலனடைந்தார்கள்
இலங்கைத் திருநாட்டிலே திருக்கேதீஸ்வரம், 凸rurügāaurü நகுலேஸ்வரம் கீரிமலை
முதலிய திருத்தலங்களில், ஆடி அமாவாசை நாளில்
ਘਨ ਜੀ தர்ப்பணம் செய்வதை இன்றும் காணலாம். தந்தை யைப்போல் உலகில் தெய்வம் இல்லை. தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை. அன்னையும் பிதாவும் முன் ன்றி தெய்வம் எனப் பலவகையிலும் புகழ்ந்துரைக் கும் சான்றோரின் முதுமொழிக்கிணங்க எம்பை இந்த உலகத்தில் உருவாக்கிவிட்டு மறைந்த நம் தத் தையின் ஆன்மா எங்கிருந்தாலும் நன்னிலையடைய பிதிர் தர்ப்பணம் செய்யும் இந்த ஆடி அமாவாசை நாளை நாம் புண்ணிய தினமாகப்பேணி விரதம் அனுட்டித்து, பிதிர் தர்ப்பணம் செய்து நினைவுசுரு
வது சாலச்சிறந்தது ஆடிமாதமும் புரட்டாதிமாத
மும் பிதிர்தர்ப்பன மாதங்கள் எனவும் கூறுவர் இறந்த மாதத்தில் பிதிர்க்கடன் கிரியை செய்யமுடி
தொடர்ச்சி 30ம் பக்கம்

Page 29
ஆண்டுமவர்
கலியுகத்தில்
(நல்ல குருநாதன் என வழங்கித் திருக்கோன மலையில் சிவயோக சமாஜத்திலும், பன்குளத்துக் குடிலிலும், நடராஜபுரத்திலும் ஐரோப்பியர் பலரை ஆட்கொண்டு, எம்மவருக்குப் பக்திநெறி அறிவித்து பலநூல்கள் படிக்கவைத்துச் சித்தமலம் நீக்கிய சிவ னேயென வாழ்ந்தவர் சுவாமிகள். தமிழரின் நுண் கலைகளை சிவயோக சமாஜத்தில் இருந்தவாறே உல கறியச் செய்தவர். அவர் கடைசியாக அருளிய உப தேசம்)
நாதல்ய யோகம் அல்லது நாம பஜனை என்பது பக்த ஜனங்களுடைய சித்த விருத்திகளை இருதய பருதபான ஆத்ம நாதத்தில் லயப்படுத்தி ஒடுக்குவ தற்குரிய ஒரு விதமான ஆத்ம #If #$0) ଜi );
எய்யும் அம்பு கூரியதானால் குறியில் ஆழமாய்த் தைப்பதுபோன்று கூர்மையான மனம் உடையவர் களால்தான் இறைவன் என்ற குறியைத் தவறாமல் அடையமுடியும்.
மனோவியம் அதில்தான் மனம் ஒடுங்கிக் கூர்மை பெறுகின்றது. தீட்சா முறைகளும் கடினமான சாத னைகளும் இன்றி பாலர்களில் இருந்து வயோதிபர் கள் வரையும் பாடிப் பாடியவாறு மனம் இறைவன்
|
 
 

சாரம் 27
- றுநீமத் சுவாமி கங்காதரானந்தஜி -
பால் லயித்து ஒடுங்குவதற்கேற்ற எளிதான மார்க்
சுந்தான் பஜனை . . . . . .חיה
சர்வசராசரங்களிலும் ஒலிக்கின்ற ஒம் என்ற பிர னவ சத்தத்தை நாதம் என்றழைக்கின்றோம். பிரா னிகள்ை உயிர்ப்பிக்கின்ற இந்த நாதம் மனிதருடைய மூலாதாரத்திலிருந்து உச்சிக்கமலம் வரையில் இருக் கும் சுழு முனை துவார்ம்"வழியில் அமைந்து ஆறு ஆதார சக்கரங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான ஒலிபேதங்க ளூடன் ஒலிக்கின்றன.
சக்கரங்கள் என்றால் சில்லுகள் என்று அர்த்தம். வாகனம் ஒடுவதற்கு"சில்லுக்ள் எவ்வாறு பய்ன் படுகின்றனவோ அவ்வாறே சரீரமாகிய வாகனத் தின் போக்கு வரவுக்கு இந்த ஆறு சில்லுகளும் ஆதாரமாயிருக்கின்றன. "
1 11 : 1 ܒܐ ܕ ܢܗ ܓ
பிரதான ஈக்கரம் சக்கரங்களில் பிரதானமானது ஹிருதய "ק ח{35,3> ஸ்தானத்தில் அமைந்திருப்பதாகிய அனாகதச் சக் "πίτια. சப்த சுத்திச் சாளமாகிய அனாசுதச் சக்க ரத்தில் நின்று எழும் ஹிரிம் (HREEM) என்ற அனா கத நாதத்தில் மனதை வயப்படுத்தினால் தேனுண் ஐ ம் வண்டு மலரின் மணத்தில் அக்கறையிருப்பது போன்று சாதகனுடைய மனம் பிரபஞ்ச வாசனை பற்று வர்ணாதீதமான் அனாகத நாதசுகத்தில் சதா வயித்திருக்கும்
* Larin, சுகமுடைய இந்தத் திவ்விய நாதசுவை யில் ஒரு குறிக்கப்பட்ட நேரம் மனம் வயிக்குமே ய்ானால் நாதத்தின் உள்ளேயிருக்கும் இறையொளி யாகிய உள்ளொளி சாதகனுடைய மனக்கண்ணில் ஒளிரும்
பிரார்த்த கர்ம வினைகளைத் தீர்த்து ஜீவனை ஜீவன் முக்தனாக்கும் இறையொளி தரிசனந்தான் நாதலய யோகமாகிய நாமபஜனையின் குறிக்கோள்.
செவிப்புலனாகாததும் ஒடுங்கிய மனதால் மாத் திரம் கிரகிக்ககூடியதுமாகிய அதிசூக்குமமாகிய அன்ாகத நாமத்தைக் கேட்டு அதில் மனதை லயப் படுத்துவதற்கு இரண்டு விதமான சாதனா மார்க் கங்களிருக்கின்றன.
ஒன்று குண்டலினியோகம், பற்றது நா த லய யோகமாகிய நாம பஜனை
(தொடர்ச்சி 33ம் பக்கம்) | le g-용는 ""

Page 30
28 இந்
மறைவாக நமக்குள்ளே
நாட்டின் சிலபிரதேசங்களைத் தவிர, ஏனைய பகுதிகளில் எல்லாம் ஆலயங்கள். புதிய போலிவுட் னும், அழகுடனும் செழித்தோங்கி வருகின்றன. கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் உற்சவங்கள் என்று மக்கள் குழுமுகின்றார்கள். இன்ம்புரியாத ஒரு ஈர்ப்புச் சக்தியினால் ஆலயத்தை நோக்கி மக் கள் ஈர்க்கப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை.
இவற்றுக்கிடையில் எழுகின்ற சில சந்தேகங் களையும் நாம் சிந்தித்தாக வேண்டும். உண்மை யாகவே ஆலயங்களிலிருந்து மக்கள் மனங்களுக்கு ஒழுகிவரவேண்டிய ஆன்மீக சக்தியை மக்கள் உணரு கின்றார்களா? அந்த நோக்கில் ஆலய பரிபாலனம் நடக்கின்றதா?
நகர்ப்புறங்களில் உள்ள பெரிய பெரிய ஆலயங் களும், கிராமங்களிலும், தோட்டப் பகுதிகளிலும் உள்ள சிறிய பெரிய ஆலயங்களும் நிதி யை ஒரு பிரச்சனையாக நோக்கி நகர்வதை நாம் அவதா னிக்க முகிறது. சில ஆலயங்களுக்கு நல்ல வருமா னம் கிடைக்கின்றது. நிரந்தர சேமிப்பாகவும் நிறை யப் பணம் இருக்கிறது. இதேபோல சிறிய ஆலயங் களும் தமது மண்டபங்கள், திருவிழாக்கள் என்ப வற்றை விசாலித்துக் கொண்டுவருகின்றன.
- நாதன் -
எவ்வாறேனும் நிறைய வருமானம் வருகின்ற ஆலயங்களை நிர்வகிப்போர்-பரிபாலனம் செய் வோர்-எந்தளவு இதய சுத்தியுடன் செயல் படுகின் றார்கள் என்பது கேள்விக்குறிதான் ஆலயத்தின் அத்தியாவசியத் தேவைகள் கருதி உண்டியல் என்ற நிலைமாறி உண்டியலுக்காக வே ஆலயம் என்ற நிலை வளர்ந்து வருகிறது.
உண்டியல்-பணம் என்றதுமே ஊழல்-சண்டை என்ற நிலை உருவாகி விட்டது. உண்டியல் சண் டையை நீதி மன்றத்துக்கு கொண்டுபோய்விட்ட ஆலயங்களும் உள்ளன. 'எனது கோயில்' எனது பரம்பரைக் கோயில்' என்கின்ற புண்ணியவான் தன் கோயிலுக்கு வருகின்ற வருமானத்துக்கு கனக்கு
சொல்வதாக இல்லை. அது அந்த மூல மூர்த்திக்கே வெளிச் ப்,
நிதானமாக சிந்தித்துப்பார்ப்போம் இவ்வளவு திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் புதிய புதிய பூஜை க்ள் யாகங்கள் என்றெல்லாம் நடக்கின்றபோதும், அனர்த்தங்களும் துன்பங்களும் குறைந்திருக்கின்ற னவா? இல்லையென்றால் காரணத்தை அவரவர் மனங்களே உணரவேண்டும் கறைகளோடு கோயில் தொண்டு தெய்வதோடு விடவும் நாள்பதிகம் பேசி நேர்மையுடன் வாழ்வது நல்லது.
சங்கை ஆனதிவிட்டோம் சத்தம் கேட்டால் சரி

ե5լ՝rr:FIIյlt: ஆண்டுமலர்
IIIIIIIIIIIIIIM ITENAMENTIER TEANEMlNTMIEMI TMIEMIAMANTENNI"
"TI"VII"TRMEY"AKIY"AETS'i
வரவைப்பாய் !
கேங்காதரா வந்து கிடைத்தாரா யாம் விடுத்த கெங்காதரானந்தர்? கிடைத்தார்க்குச் சிற்றோய்வு கிடைத்திடவே செய்திடுக! கேட்டிடுக செய்தவையை படைத்திடவே மீண்டுமிவண் பார்த்திடுக ஓர் வழியை ஏனென்றால் சிவயோகத் தெங்கள் சமாசத்தின் ュエ岳 p.u?rrcm み.cmmmá Gaucm。 செய்த திருப்பணிகள் திராமல் உள்ளதனால் உய்ந்தோர் பலருடனே உய்வோரும் உள்ளதனால் காத்திருக்கும் மக்களுக்குக் கனகாலம் போமளவும் பார்த்துச் சுணக்காமல் பழைய மலைப்பதியில் மீண்டும் வரவைப்பாய் மிகவும் பணிவன்பாய் வேண்டினோம் வேண்டும் வினை!
- தாமரைத்தீவான்
NGIYA IYY IRRI" MARY IMIPIGYN IARY IMREAGRAIKINNIBYNIKIEMIERMINOWYMIANYMI"NIGRACHEMIUYY
(23á L品。G马r_帝号G) இந்துத் தாயின் . . .
சுவாமி விவேகானந்தரும் ஆறுமுகநாவலரும் சுவாமி விபுலானந்தரும் பெற்றெடுத்துப் பேருணர்வூட்டிய இந்து அன்னையரின் பெருமையை அவனறியச் செய்த பெருமக்களாவர்.
அன்னை என்பவள் வெறும் சுமைதாங்கி அல்ல இட்ட பணியைச் செய்யும் இயந்திரமுமல்ல, சிந்தித் துச்செயற்படும் சீரிய அறிவுச் சுடர் அவள் ஆன் பாக அரவனைத்துப் பண்போடு பல பாடங்களை புகட்டிப் பயிற்சியும் அளிக்கும் ஆரம்ப ஆசிரியை பும் ஆவாள். சிந்திக்கவும் வந்திக்கவும் சின்ன வய திலேயே பழக்கிவிட்டால் உலகம் உவப்ப இனங்கி வாழும் பண்பு உரிய காலத்தில் ஓங்கி வளரும்.
உண்மை அன்பை வளர்க்க ஓயாது உழைப்ப வள் பெற்றேடுத்த தாய் ஆரம்ப ஆசிரியையா, அறநெறியை அறிவுறுத்தி, ஆக்க முயற்சிகளில் ஈடு படுத்தி, இனிய முறையில் பேசி, ஈகைப் பண்பை முன்வைத்து, உயர்வை நாடி ஊக்கமுடையார் எல் லாமுடையார் என்பதுணர்த்தி, எங்கும் எப்பொழு தும் எல்லோர்க்கும் நன்றே செய்து, ஏணிபோல எவருக்கும் ஏற்றம் காட்டி மேலான எண்ணங்களை ஊட்டி, ஐயம் தீர்த்து, ஏன் ஏன் என்ற கேள்விக ளுக்கு உடனுக்குடன் பொருத்தமாக பதில் கூறி சாதுரியமாக அறிவின் அத்திவாரத்தைப் பலப் படுத்துபவளும் அன்னையே
ஆர்வமாக ஒழுக்க சீலத்தை கடைப்பிடிக்க முன் மாதிரியாக வழிகாட்டி, ஒதுவதொழியேல் என்றபடி கிரமமாக மீட்டல் செய்வித்தாலும் ஒளடதம் போவி ருந்து புன்னகையோடும் விருந்தோம்பலோடும் மரு ந்து மந்திரமும் அவளுக்கு அத்துபடி தமிழுக்கு உயி ரெழுத்துப் போலத் தன் சந்ததிக்குத் தாய் தனிச் சிறப்போடு விளங்குகிறாள்.

Page 31
ஆண்டும்லர் இந்து
நாமார்க்கும் குடியல்6ே - செல்வி ஆர். கமல்
மனிதப்பிறவி எடுத்த ஒவ்வொருவனும் ஏதோ ஒன்றுக்குப் பயப்படவே செய்கின்றான். எந்த நேரத்தில் தனக்கு, தன் உடமைகளுக்கு யாரால், எப்படி தீங்கு விளையுமோ என்று பயப்படுவது மனித இயல்பு. "நானென்றால் ஒன்றுக்கும் கொஞ் சம்கூடப் பயமில்லை' என்று பெருமையடித்துக் கொள்பவனும்கூட, தனது பயத்தை வெளிக்காட்ட வில்லையென்று சொல்லலாமேயொழிய, பயப்பட வில்லையென்று சொல்லமுடியாது. ஏனென்றால் ஒவ் வொரு சந்தர்ப்பங்களில் அவனது இதயம் பயத்தி னால் துடிக்கும் துடிப்பு அவனுக்குத்தான் தெரியும். சாதாரண பயமே இவ்வாறிருக்கும்போது மரண பயம் யாரை விட்டுவைக்கப்போகிறது. மாபெரும் வீரர்களும்கூடத் தம் இறுதிநேரத்தில் கலங்கிவிடுவர். ஏனெனில், இன்றுவரை விஞ்ஞானத்தின் பிடிக்குள் அகப்படாமல் ஒரு இரகசியம் இருக்கின்றதென்றால் அது மரண இரகசியம்தான். அத்தகைய ஒரு தனி மைப்பிரயானத்துக்கு ஆரம்பமாகின்ற இறுதிக்கட் டம் எவரையும் நடுங்கவைக்கக்கூடியது.
நெஞ்சத்துணிவு யாருக்கு வரும்
நாம் ஏதாவது ஒரு ஆட்சிக்குக் கீழ்ப்பட்டே வாழ்க்கை நடாத்துகிறோம். அது ஜனநாயகமா யிருந்தால் என்ன, அல்லது வேறெந்தப் பெயரில் இருந்தாலும்தான் என்ன ஏதோ ஒன்றின் குடிகள் தான் எல்லோரும் உண்மை நிலைமை இவ்வாறு இருக்கும்போது நாமார்க்கும் குடியல்லோம் நமனை பஞ்சோம் என்று யாரால் மார் தட்ட முடியும், அத் தகையதொரு நெஞ்சுத்துணிவு யாருக்கு வரும் என்று Lrf宮去rá リエ リテ山ura grálaum ュacm தலைவனாக அருளாட்சி செய்பவனும், காலனுக்கும்
ாலனாக விளங்குபவனுமாகிய இறைவனது அடி ார்களுக்குத்தான் வரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
கவலைப்படுவதே மனித இயல்பு
அத்துணிவு அ வர் சுருக்கு எப்படி வந்தது? எப்படியென்றால் துணிவின் பிறப்பிடம் எதுவோ திலேயே அவர்கள் அடைக்கலம் புகுந்துவிட்டதால் ான் வந்தது பரமசிவனின் கழுத்திலுள்ள பாம்பு ருடனைப்பார்த்து செளக்கியமா என கேட்குமள ற்குத் துணிவு பெற்றுவிடுமானால் முற்றுமுழுக்கத் ங்களை இறைவனிடம் சமர்ப்பித்துவிட்டவர்கள் ப்படவா போகிறார்கள். அதுதான் அவர்களின் ணிைவு.
ஆனால் சாதாரன மனிதர்களாகிய எப்போஃ ர்களின் நிலையே வேறு இறைவனின் அடிமைக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ItFոյլք: 29
ாம் நமனை அஞ்சோம் ாணி, பலாங்கொடை -
டும் எவ்வாறு சொல்லமுடியும்? எந்நேரமும் தம்மை பும் தமது உடமைகள் குறித்தும் கவலைப்படுவதே மனிதர்தம் தொழிலாகிவிட்டது. கவலைப்படுவத னால் எவ்விதப் பயனுமில்லை என்பது நன்கு தெரிந் தாலும்கூட கவலைப்பட்டுக் கவலைப்பட்டுக சடைசி யாக விதியை நொந்துகொள்வதுதான் மனிதவாழ்க் கையாகும். "அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆம் பமும் அதன் முடிவும்' என்று நாம் நினைப்ப தில்லை. அதனால் தாம் நினைத்தது நடக்காதபோது அல்லது எதிர்பாராமல் ஏதாவது சம்பவிக்கும்போது நிலைகுலைந்து போகின்றோம். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வமில்லையல்லவா. கண்ன தாசன் சொன்னதுபோல் பாதை என்னுடையது, பயணமோ அவனுடையது. வழியை நான் அமைத் துக்கொண்டாலும்கூடப் பயணத்தை அவன்தான் திட்டமிடுகிறான்.
சுமைகளிலிருந்து விடுபடுவோம்
எல்லாம் நம் கையில் என்று நினைத் துக் கொண்டு எந்நேரமும் அஞ்சி அஞ்சிச் சாகின்றோம். ஆகவே ஓரளவாயினும் பயமின்றி நம் வாழவேண்டு மானால் பயமற்றவனது பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் பற்றுவது மட்டுமின்றிப் பரி பூரண சரணாகதியடையவும் வேண்டும் அப்போது தான் நாம் எம்மைப்பற்றிப் பயப்படாமல் இருக்க முடியும். ஐம்பூகங்களும் அவன் அடியார்க்கு அடங்கி விடும். நவக்கிரகங்களும் இறைவனின் அடியாரை நெருங்கவே பயப்படும். பனோவென்றால் ஈசன்டி பாரைப் பயப்படுத்தமாட்டான். இதுதான் மிகமுக் கியம், காலகாலனுக்கு ஆட்பட்டுவிட்டபின் காடி னுக்கு அஞ்சவேண்டியதில்லை. இந்தப் பயனையேல் லாம் எண்ணிபெண்ணி அவனுக்கு ஆட்படத் தேவை யில்லை. தன் அடியார்களுக்கு நேரப்போகும் எவ்வித ஆபத்தையும் வருமுன் விரட்டிவிடுவது பொறுப் பெடுத்தவன் கடமையல்லவா. ஆகவே பொறுப்பை அவனிடம் கொடுத்து பாவங்கள் சுமைகளிலிருந்தும் விடுபடுவேம்
அரசர்க்கேல்லாம் அரசனான பேர்ரசனுக்கு ஆட் பட்டபின் வேறு யார்க்கும் அடிமைப்படவேண்டிய தில்லையென்ற நெஞ்சுத்துணிவுதான் அ வ் வா று வாய்ப் பேச்சாகியது. அது மட்டுமா?
வான்ம் துளங்கிலென் மண்சும்பமாகிலென்
-மால் வரை பம் தான்ம் துலங்கித் தலைதடுமாறிலென் தண்
-சுடலும் மீனம் படியென் விரிசுடர் வீழிலென் வேலை

Page 32
I} இந்து
SSeM SLMMSMS MSMSTMSSSMSSSMSSSSSSS S S SLSLS eSLSeMSMSqSqAASS SSSSAASS SS SS SS SSLSSLSLSSLSLSSLSLSSLSLS
எனதன்பு இந்துகலாசார நண்பா !
என்றோ ஒருநாள் எதிர்பாரா விக்க்திரிைலே ஆன்னைநான் சந்தித்தேன் சமய அபிவப் பெருக்கிவிட உன்மீது நாட்டம் கோங்டேன் உன் உள்ளச் சுமைகளைக் கண்டு நான் வியந்தேன் மகிழ்ந்தேன், பேருமையுந்றேன்!
உள்நாட்டில் இப்படியொரு மஞ்சரியா என்று நான் ஏங்குகின்றேன் புதிய பல எழுத் தாளர்கள் உருவாக்கும் தன் பனி தொடர்வது ஓர் இமாலயச் சாதனை தான் நடன் ஈராண்டு நிறைவை ஏந்தி வரும்!
சிறுமவரைக்கான தமிழ் கூறும் நல்லுலகத்தார் பெருமை கொள்வர் என்பதிலே ஐயமில்லை என்னுள்ளந் தனில் இடம் பிடித்துவிட்ட இந்து கலாச்சார திங்கள் இதழே
உன்னைநான் ரப்படித்தன் பாராட்ட
தை மாத இதழையே நான் முதலில் சண்டேன் எமதன்பு ஆசிரியர் துரைசாமி வள்ள்லது பழனக் கட்டுரையே மிக்க இனிது இது என்றும் தொடருவதே என் ஆசை சபரிமலை யாத்திரையும் தன் சோாநது நின்றதனில்
மாசித் திங்களின்ன கண்டவுடன் ஒ என்றே அழுதுவிட்டேன் எமதன்பு குருநாதாவின் மறைவுச் செய்தியினை அறிந்தவுடன் பல ஞான நூல்களையும் ஆன்மீக உலகிற்கு விதைத்து வேரூன்றச் செய்தவர் 4 ம் - குருநாத
பங்குனித் திங்களும் எம் அருட்துறவியின் புகழ் ஏந்தி மலர்ந்ததுவே அத்துடன் நிற்கவில்லை
எமதன்பு எழுத்தாளரின் சமாஜமும் நாம பஜனையும் எம் உள்ளந்தனை கொள்ளை சோண்டு விட்டதடா குருநாதாவின் பஜனைப்பாடலுமே சிறந்து விளங்கின்
சித்திரையாள் வந்தவுடன் எனக்கு மிக சந்தோஷம் ஏனென்று கூறமாட்டேன் புரிந்து கொள்ளுங்கள் அது மட்டுமே எமது வரலாற்றுத் திருப்புமுனை கண்டி நகரில் கோடிகட்டிப் பறந்ததுவே இதனை வாசித்துப் புரிந்து கொண்டேன்! இவையாவும் நான் பெற்ற நூல்களிலே சுவைத்து அறிந்தவையே இது போன்று என்றும் எனதன்பு நண்பன் நித்தம் தொடர்ந்து வந்து இங்கிதமாய் மறு வேண்டுமென்று - நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
- Tng LISI i II
SLS S S S S S S S SqS SqqSSqSeTSS S SSSLS S S S SA A SS S S S S S SL SLLSL SLS S S

55 TAFTiTi) ஆண்டுமலர்
ஆடி அமாவாசையில் .
(25ம் பக்க தொடர்ச்சி)
பாது போனவர்கள், இறந்தவர்களுக்காக இந்த இரு பாதங்களிலும் செய்யும் பிதிர்க்கடனை பிதிர் தேவர் சுள் ஏற்று உரிய ஆன்மாக்களிடம் சேர்ப்பிப்பர் என் பது ஞானிகளின் கூற்றும் நம்பிக்கையுமாகும்.
இத்தகைய சிறப்புவாய்ந்த ஆடி அமாவாசை 9 8-91 வெள்ளிக்கிழமை வருவது மிகவும் புனிதமா னது. இப்பொன்னாளை இந்துக்களாகிய நாம் நன் னாளாக ஏற்று, விரதம் இருந்து எம்முன்னோர் ஆன்மா தன்னிலை பெற பிதிர் தர்ப்பணம் செய்வ தோடு, நம் தந்தைக்கு ஆற்றும் சிறந்த பணிக்குரிய நாளாகக்கொண்டு அவர் ஆன்மா ஈடேற்றம் அடைய பிதிர்தர்ப்பவம் செய்து பூஜித்து வழிபாடு செய் தால் இப்பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய் யும் வினைகள் அகல ஆடி அமாவாசை தினம் வழி சமைக்கும் என்பது இந்துசமயத்தின் அசையாத நம் பிக்கையும் முதிர்வுபெற்ற ஞானிகளின் மேலான
கூற்றுமாகும்.
நாமார்க்கும் குடியல் . . .
29ம் பக்க தொடர்ச்சி)
ஊேைபான்றில்லா ஒருவனுக்காட்பட்ட
-உத்தமர்க்கே, என்று ஐம்பூதங்களும் ஒன்றாய்த் திரண்டு வந்து எதிர்த்தாலும் கூட அஞ்சாத நெஞ்சுத் துணிவு ருந்தது. யமனையே கண்டு அஞ்சாத்வர்கள் நவக் கி) கிங் ஆக்கா பயப்பட்டுவிடுவார்கள்
சம்பந்தக் குழந்தை சின்னஞ்சிறு பாலகனான சம்பந்தக் குழநதையு மல்லவா மாசறு திங்கள் கங்கையைத் தன் முடியே வனிந்தவன் என்னுளமே புகுந்தபடியினால், ஞாயிறு திங்கள், செவ்வாய், புதன் வபா முன் வெள்ளியுடன் சனி பாப்பிரண்டுங்கூட எனக்கு நவலனவே நான் அவற்றுக்குப் பயப்படபோவதில்லையேன்று முழ கிற்று. இதனை நாம் ஆணவயென்று கருதிவிட் க் கூடாது. அவ்வளவிற்கு அவர்கள் தம் த டல், பொருள் ஆவியனைத்ைேதயும் அவனுக்கு அர்ப்ப ணிைத்துவிட்டிருந்தனர்.
துரியோதனது அவைக்களத்தில் திரெளபதி துகி லுரியப்படும்போது தனது மானத்தைக் காக்க தான் போராடிக்கொண்டு கோவிந்தனைக்கூட்பிட்ட பாது அவன் வரவில்லுை கையிரண்டையும் மேலே துக்கிக் கொண்டு தன் செயல் எதுவுமின்றி, முற்று முழுக்க அவனைச் சரண் புகுந்தபோதுதான் அவன் உதவி கிடைத்தது. அதுபோல்தான் ஆழ்வார்களும் நாயன் மார்களும், சிவ னே நீ மார்க்கண்டேயனை காப்பதற்காக வந்த காலன் தன் ஆருயிர் அதனை வல்வி வாய், அத்தன்மையைக் கண்டு நீ என்னை பும் யமன் அடையும்போது இவன் என் அடியவன் தான் என்று யமனை விலக்கிவிடுவாய் என்னும் சி. தையால் வந்துன் திருவடியடைந்தேன்' என்று பு
3.

Page 33
ஆண்டுமலர் இந்து :
இந்திய சுதந்திர தினத்தையொட்டி புதுடில்லி
சரோஜா வைத்திய
நடன நிகழ்ச்சிகள்
நர்த்தனப் பேரொளி சரோஜா வைத்தியநாதன்
சர்வதேசப் புகழ்பெற்ற நாட்டியக் கலாமணியான திருமதி சரோஜா வைத்தியநாதன் தனது நாட்டிய இசைக் குழுவினரோடு ஆகஸ்ட் மாதம் 14ம் 15ம் திகதிகளில் நடன நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளார். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 இல் இந் நிகழ்ச்சிகள் இலங்கையில் நடைபெறவுள்ளமை மிகு ந்த முக்கியத்துவம் மிக்கதாகும்.
இலங்கையின் இந்தியத் தூதுவராலயம் திருமதி சரோஜா வைத்தியநாதன் குழுவினரின் வருகைக்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் இந்திய சுதந்திர தின வைபவங்களைச் சிறப்பிக்கவுள்ளதோடு, இந்து சமய கலாசார இரா ஜாங்க அமைச்சின் அனுசரணையோடு நடைபெறும் நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளனர்.
திருமதி வைத்தியநாதனின் நடன வடிவங்களில் வேதங்கள் தொடர்பான ஆதிசங்கரர் மந்தனமிஷ்ர இருவருக்குமிடையிலான விவாதம் மிகச் சிறப்பா னது. இந்நடனத்தைப் பார் வை யி ட் ட இந்திய
 

bғllптанттt 31
நாதன் குழுவினரின்
ஜனாதிபதி திரு. வெங்கட்ராமன், "அதியுயர்ந்த திறமையோடு இந்நடனத்தில் பாவங்கள் வெளிப் படுத்தப்பட்டன" என குழுவினரைப் பாராட்டி புள்ளார்.
இன்னொரு நடன வடிவமான பாரதியின் கனவு உண்மையிலேயே பாரதியின் கற்பனையையும், அவன் கான விளைந்த உலகினையும் முன்னிறுத்துவதாக அமைகின்றன. குழுவினரின் நடன பாவங்கள் பாரதி கவிதைகளுக்கு உயிர் வடிவம் கொடுக்கின்றன. புத்த பெருமானின் வாழ்வில் நடந்த ஒரு அம்சத்தை நாட்டிய வடிவமாக்கி 'கைநிறைய கடுகு விதைகள்' என அமைத்த நிகழ்ச்சி இந்தியாவிலும், பல நாடு களிலும் பெருத்த வரவேற்பினைட் பெற்றதாகும்.
திருமதி வைத்தியநாதன், பரதக்கவையில் புது) புது முயற்சிகளை மேற்கொண்டு நடனங்களையும் நாட்டிய நாடகங்களையும் உருவாக்கி சர்வதேசப் புகழ்பெற்ற நர்த்தனப் பேரொளி ஆவார்.
சரோஜா வைத்தியநாதனின் நடனக்குழுவினர்

Page 34
32 இந்:
ஆன்மிகம்
நதியின் பிழையன்று நறும் புனல் இன்மை
ராமனுக்குப் பட்டம் இல்லையென்று தெரிந்ததும் லட்சுமணனுக்கு மிகுந்த கோபம் வருகிறது. "தேவர் கள், மானுடர்கள், வித்தியாதரர்கள், நாகர்கள், மற்ற யார்தான் வரட்டும், மும்மூர்த்திகளே எதிர்த்து வரட்டும், கைகேயி என்னும் பெண்ணின் எண்ணத் திற்கு நான் இடம் கொடுக்கமாட்டேன்' என்று சீறுகிறான்.
ராமன் அவனைச் சாந்தப்படுத்துகிறார். "நதி பின் பிழையன்று, நறும் புனல் இன்மை" றார். அதாவது ஒரு நதியில் நீர் இல்லையென்றால் அது நதியின் பிழையாகிாது என்கிறார். கடைசியில் இது விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண் டது?' என்று கேட்கிறார். அதாவது "இந்தக்காரி யம் விதியினால் ஏற்பட்டது. நீ கோபித்துக்கொண்டு என்ன பயன்?" என்று கேட்கிறார்.
ஆனால் லட்சுமணனோ, "விதிக்கும் விதியாகும் என் வில்தொழில் காண்டி' என்கிறான். அதாவது, "என் வில்லாற்றலைக்கொண்டு விதிக்கும் ஒரு முடிவி செய்வேன்' என்கிறான்.
விதியை எதிர்ப்பேன் என்று சொன்ன இதே லட்சுமணன்தான் பின்னர் "வெஞ்சின விதியினை வெல்லவல்லவோ', அதாவது 'விதியை நம்மால் வெல்ஸ் முடியுமா?' என்று கேட்கிறான்.
மாரிசனின் குரவைக்கேட்டு, ராமனுக்கு ஏதோ ஆபத்து என்று நினைக்கிறாள் சீதை உடனே ஸ்ட் சுமணனைப் போய்ப்பார்க்கும்படி கூறுகிறாள். அவ ஜோ அவளை அக்காட்டில் தனியாகவிடப் பயப்படு கிறான். ராமனுக்கு ஒரு ஆபத்தும் வராது என்று அவளுக்குத் தைரியம் கூறுகிறான்.
ஆனால் சீதையோ, "நீ போகாவிடில் நான் நெருப்பில் விழுந்து என் உயிரை மாய்த்துக்கொள் வேன்' என்கிறாள்.
அப்பொழுதுதான் லட்சுமனன், உங்கள் : டளையை நான் மறுக்கமாட்டேன். இதோ போகின் றேன். வெஞ்சின் விதியினை வெல்ல வல்ல3: என்கிறான்.
இதனால் நடந்த விபரீதம் நமக்குத் தெரியும். அதனால்தான் பெரியவர்கள் "விதி வலிது' என்று சொல்லுகிறார்கள்
நன்றி தினபனரி - மதுரை

| III FTIT ஆண்டுமலர்
======
கங்காதரக் கடவுள் வாழ்க!
- சு. நாகரெத்தினம், திருமலை -
நற்றிரு மலையில் நாற்பதா மாண்டில்
பற்றிலான் தாளைப் பற்றதற்குரிய சிவயோக மெனும் சீரிய சமாசம்
நவமாய்க் கண்ட நம்குரு மகராஜ் கங்காதரனார் கலந்தது கண்டே
கங்காதரரைக் கவலையில் ஆழ்ந்தோம்! நடந்தவை பலவும் நம்மனத் திரையில் படம் படமாகப் பறந்தே வந்தன!
காடுகள் சுவாமி காலடி பட்டதும்
நாடுகள் ஆகியே நற்பயிர் (வந்ததும் வளர்ந்ததும் கல்வியைப் பிள்ளைகள் கற்றுமே ஒழுகி நல்லவராகியே நட மாடியதும் கருவிகளுடனே கற்றுமே இசையில்
உருகிடச் செய்தே உள மகிழ்ந்ததுவும் நெற் பயிர்மூலம் நிறைபனம் தேடி
நற்கலைத் தொண்டு நன்காற்றியதும்
உயர்சிவ நிசியில் ஊர்வலஞ் சென்று
பய பக்தியுடன் பஜனை செய்ததுவும் கதிரை உகந்தைக் கந்த கோட்டங்கள்
புதிது புதிதாய்ப்போய் வந்ததுவும் பல மொழிகற்ற பாண்டித்தியமும்
சில மருந்தேல்லாம் செய்த முறையும் அன்பின் பக்தர் அருகில் வருங்கால்
பண்பாய் அருளும் பக்குவ முறையும்
தேர்ச்சாரதி CLurraio சிலநாள் அடியேன்
கார் ச்சாரதியாய்க் கடனாற்றியதும் காட்டு யானையும் சுங்காதரரை
நீட்டி வணங்கி நினைந் தேகியதும் சின்னச் சாமியை சீடராய்விட்டு
மின்னா இடியாய் மேலிடம் சென்றதும் படம் படமாகப் பறந்தே வந்தன!
கடந்தவை யாவும் கனவாகினவோ?
இன்னும் பலவாம் எவரால் முடியும்
சொன்னால் விடியும் தூயநல் இந்தும் சிவனார் யோகமும் சிறுசமாசத்தில்
அவமிலா தெழுக' அனைவரும் வளர்க கங்காதரனார் காண்கவே முத்தி
எங்களுக் காசி இனிதே அருளுக! வாழிய சமாஜ வழிபா டென்றும்
வாழிய மலைவாழ் மாந்தர்க பிள்ல்லாம்:

Page 35
-FTGLr Floff இந்து சு
கலியுகத்தில் கடவுளின்.
(27ம் பக்க தொடர்ச்சி)
கலியுகத்தில்
மனிதர் இப்பொழுது சதுர்வித யுகத்தின் கடைசி யுகமாகிய கலியுகத்தின் மத்திய பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கலியுசுத்தில் மனிதருடைய மனம் கன மாத்தி ரையில் உணர்ச்சி வசப்பட்டுச் சலனமடைவதால் கல்புகமென்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.
உணர்ச்சி வசத்தால் அலைமோதிக்கொண்டிருக் கும் மனமுடையவர்கள் எடுத்த எடுட்பில் தியா னத்தில் மனதை நிலைநிறுத்தவோ அல்லது கடுமை யான் நியமங்களோடு கூடிய பிரானாயாம பிரத்தி பாகார தாரனைகளின் வழியே குண்டவினி சக்தி பை எழுப்பி அன்ாகத நாதத்தைக் கேட்பதற்கோ அருகதை மற்றவர்களாயிருக்கின்றனர்.
அது மாத்திரமல்ல இப்பேர்ப்பட்ட தீர்க்கமான உள்ளப் பயிற்சிக்கு நாள்தோறும் மாறிக்கொண் டிருக்கும் ஜீவிதக் கிரமங்களும், சமுதாயச் சூழ்நிலை களும் சாதகமாக அமையவும் இல்லை.
ஆகையால் காலதேச வர்த்தமானங்களுக்கு இசையக் கூடிய பஜனை மார்க்கந்தான் கலிபுத் திற்கேற்ற ஆத்ம சாதனை.
ஒளிபு மறைவின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து இசைச் சுகத்துடன் அப்பியாசித்துக் கடைததேறு வற்குரிய ஒரு கடத்தம சாதனம் பஜனை.
பஜனைக்கு உகந்த இடம் - காலம் பஜனைக்கு தேர்ந்தெடுக்கும் இடம் மிகத் தாய் மையானதும், தெய்வீக உணர்வுகளை தூண்டி விடக்கூடிய புனித சின்னங்களால் அலங்கரிக்கப்பட் டதும், காற்றோட்டமும், வெளிச்சமும் உடையதா யிருக்கவும் வேண்டும்.
மனதில் இயற்கையாகவே அமைதியும், சாந்த மும் நிலவக்கூடிய உதயம் அல்லது அஸ்தமன் காலம் பஜனைக்கு உகந்த நேரம்.
பஜனையில் கலந்துகொள்ளுகின்றவர்கள் எல் லாம் தூய்மையான மனத்துடன் ஸ்தலத்திற்கு வந்து நிசப்தமாய் அமர்ந்திருத்தல் வேண்டும்.
பஜனை ஆரம்பிக்கும் நேரம் வந்ததும் அனை வரும் எழுந்து நின்று மங்கள இசையுடன் தெய்விக்ச் சின்னங்களுக்குத் தீபாராதனை செய்து குருவனக் கமும், இறைவணக்கமும் முடித்து உடலை நேராக நிமிர்த்தி வைத்து அசைவற்றிருக்கவேண்டும்.
கண்களை முற்றாக மூடியோ அல்லது அரைக் கண் பார்வையுடன் இருப்பதோ மன ஒருமைப் பாட்டிற்கு அனுகூலமாயிருக்கும்.

33 ! DוTוחEFחלה:
பஜனைக்கு நாம சங்கீர்த்தனங்கள், நாமாவளி கள் அல்லது ஞான வைராக்கிய உண்ர்வுகளை உளட் டக் கூடிய கீதங்களை உபயோகிக்கலாம்.
பாட்டுகளை ஆத்மீக பண்ணிசை முறையில் சுருதி தாள லயத்துடன் பாடவேண்டும்.
இசைச்சுகம் தரக்கூடிய இன்னிசைக் குரலுடைய ஒருவரோ அல்லது இருவரோ பாடிக்கொடுக்க மற் றவர்கள் அதனை ஒருமைப்பாட்டுடன் ஏற்றுப்பாட வேண்டும்.
பாடும்போது பாட்டின் இனிய இராக ஒவி யிலும், பாட்டில் அமைந்திருக்கும் கருத்திலும் மனம் முற்றாக லயித்துப்போகுமளவிற்கு ஒருமுக உணர் வுடன் பாடவேண்டும்.
பஜனைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது, பஜனை முடிந்தபின் எழுந்து நின்று தீபாராதனை செய்து பிரசாதமும் பெற்று அதே சிந்தனையுடன் அவரவர்கள் இடத்திற்குத் திரும்பவேண்டும்.
வாய்ப்பு அளிக்கவும் பஜனை நாட்களில் சாத்வீகமான உணவைக் குறைந்த அளவில் உட்கொள்ளுவதால் கூடுதலான பலன் உண்டு.
பஜனையின்போது இறுக்கமில்லாத தூய உடை களையே அணிையவேண்டும்.
பஜனையில் கலந்துகொள்பவர்கள் எல்லாம் சுட் டுருவுக் குடும்ப போகத்துடன் ஐக்கியமாகியும், அன் பாயும் அன்னியோன்னிய உபகாரம் உடையவர்களா பும் இருக்கவேண்டும் பஜனையில் ஆர்வமும் பக்தி பும் இருப்பவர்களுக்கு யாதொரு அங்கத்துவ நிபந் தனையுமில்லாமல் சுதந்திரமாய் அதில் கலந்துகொள் ஞம் வாய்ப்புகள் அளிக்கவேண்டும்.
பஜனை முடிவில் இதுவரையில் தேங்கிநின்ற மனக்கிலேசங்களுக்கு சமனம் வந்திருப்பது போன்ற மனத்திருப்தியும் சொல்ல முடியாதவொரு நட்சுகமும் சாந்தியும் கிடைத்திருப்பதுபோன்ற அனுபவமும் இருக்குமேயா கில் பஜனையில் நற்பயன் அடைந்து வருவதாக அனுமானிக்கலாம்.
நாளடைவில் பஜனையில் நின்று உருவாகும் மனா தீத சக்திகள் பக்தர்களுடைய வாழ்க்கையில் எல்லாப் பாங்கிலும் நின்று அருள்பாவித்துக்கொண்டிருப்ப தைப் பிரத்தியட்சமாக அறியலாம்.
இறுதியில் பஜனையும், பஜனையில் அடங்கிய கருத்தும், பூஜிக்கின்றவனும் ஒன்றுகலந்து ஏசபாவத் தில் வரும்பொழுது அன்ாகத்த் தொனியின் சித்தி விசேஷங்கள் அனுபூதி மயமாய்த் திரும்.
கவிகால உபாதையால் நொந்துருகி நிற்கும் மன்ம் நாம் பஜனையின் திவ்விய சக்தியால் அனா கத நாத வெளியிலிருந்து வருசிக்கும்.
நாதாமிர்த துளிகைகளால் குளிர்மைப்படும்போ ழுது தங்கவிக்கிரகத்தில் சார்த்திய பட்டுப் பீதாம்ப ரம் போன்று தளர்ந்த ஜீவிதம் தேஜோமியபாப் மிளிரும்.
நன்றி: மில்க்ன்வந் இலவச வெளியீடு.

Page 36
34 ।
திருக்கோணமலையில் சமாதிலிங்கப் பிரதிஷ்டை
திருக்கோணமலையில், பிரதான வீதியில் அமைந் துள்ள சிவயோக சமாஜத்தில் பூர் மத் சுவாமி கங்காதரானந்தா அவர்களின் அஸ்தி சமாதியின் மீது கடந்த 6ம், 7ம் திகதிகளில் சமாதிலிங்கப் பிர திஷ்டை வெகு சிறப்பாக இடம் பெற்றது.
முதல்நாள் வியாழனன்று காலை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி ஆகிய கிரியை கள் இடம் பெற்றன. அன்று பிற்பகல் த அமர சிங்கம் குழுவினரின் வில்லுப்பாட்டினைத் தொடர் ந்து இரவு கும்பஸ்தாபனம், பூஜை, ஹோமம் என் பன இடம்பெற்றன.
மறுநாள் வெள்ளியன்று தீபஸ்தாபனம், லிங்கள் தாபனம், அஷ்டபந்தனம், எண்ணெய்க்காப்பு ஆகிய கிரியைகளின் பின்னர் கும்பத்திற்கு குடமுழுக்கு இடம்பெற்றது. அன்று மாலை சமாஜ பக்தர்களின் விஷேட பஜனைகளும், சிவயோகச் செல்வன் த. சாம்பசிவத்தின் சுவாமி காட்டிய வழிநெறி' என்ற கதாப்பிரசங்கமும் இடம்பெற்றன.
கொழும்பு கப்பித்தாவத்தை ஆலய சிவாச்சாரிய ரான பிரம்ம பூரீ இராதாகிருஷ்ண குருக்கள், கைலா சநாதர் ஆலய இராமச்சந்திரக் குருக்கள், திருக் கோன மலை மாரியம்மன் ஆலய பிரம்ம பூறி சண் முகரத்தின சர்மா, உவர்மலை ஆலயக் குரு பிரம்ம பூரீ பத்மநாப ஐயர் ஆகியோர் பாட பிரதிஷ்டை கிரியைகளை சிறப்புற நடத்துவித்தனர்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி பூரீ ஜயேந்திர சுவாமிகளின் ஆசிகளோடு இந்தியாவிலிருந்து சுவாமி உமாசங்கர் அவர்களால் கொண்டுவரப்பட்ட விங் கமே சிவயோக சமாஜத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டது.
ஹோமம், யாசம், கும்பாபிஷேகம் ஆகிய கிரியை களில் சுவாமி கங்காதரானந்தா அவர்களின் பெருந் திரளான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பி டத்தக்கது.
இராமகான சபாவின்
பொன்விழா
கொழும்பு இராமகான சபாவினரின் பொன் விழா இராமபிரான் பிறந்த இராமநவமி தினத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடினார்கள்
சபாவின் இந்த பெருமை மிக்க தினத்தை கடந்த
24-3-91 ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு இராம
கிருஷ்ண மண்டபத்தில் 'கதம்பமாலை" என்ற இசை

5' TIFFIT Jif ஆண்டுமலர்
நடன நாடக கலை நிகழ்ச்சியுடன் மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். மாண்பு மிகு, இந்து சமய தமிழ் கலாசார அமைச்சர் உயர்திரு P. P. தேவராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவிற்கு மேலும் மெருகு விட்டினார்
அன்.
கனக்காளர்கள்,வைத்தியர்கள்,பேராசிரியர்கள், வித்வான்கள், கலைஞர்கள் போன்ற பலரை உறுப்பி னர்களாகக் கொண்ட, உன்னத நோக்கத்துடன் செயல் படத்துடித்துக் கொண்டு இருக்கும் கொழும்பு இராமகானசபா வினருக்கு எமது வாழ்த்துக்கள்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றிதீருமே இம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்
- ஆர். வைத்தி மாநிதி
செல்வி பிரியதர்ஷனி சதாசிவத்தின்
அபிநயத் தோற்றம்

Page 37
ஆண்டுமலர்
அக்னி ஹோத்ரம் -
O
இந்தியாவின் மகாராஸ்டிர மாநிலத்தைச்சார் அவர்கள் தற்போது நாட்டின் பல பா
பற்றிய விளக்கங்களைச் செய்து வ
பேராசிரியர் மூலே
அக்னிஹோத்ரம் என்ற எளிய யாகமுறை எமது வேதங்களிலிருந்து பெறப்பட்டது. எமது காலத்தில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கஜாளன மஹ ராஜ் என்ற மகாஞானி இதனை இன்றைய உல சிற்கு அறிமுகம் செய்தார். 1972 இலிருந்து அமெ ரிக்காவிலும், 1974 இலிருந்து ஜேர்மனியிலும் அக்னி ஹோத்ரம் பற்றிய பிரசாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த யோசு முறை தனி ஒவ்வொரு வராலும் ஆற்றப்பட வேண்டியது. எனவே நிறுவன ரீதியான எந்த அமைப்பும் இல்லை. யாகமுறை பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது விளக்கப்படுகின்றது.
அக்னிஹோத்ரம் செய்வதற்கு ஒரு நாளில், சூரி பன் நடதிக்கும், மறையும் பொழுதுகளில், சில நிமி டங்கள் மட்டுமே தேவை.
அக்னிஹோத்ர யாகம் செய்பவரின் மனமும்" உடலும் மிகவும் தூய்மையடைகின்றன. யாகசக்தி சூழலுக்கும் பரவி, சூழலில் உள்ளோர் அனைவரும் மன அமைதி பெறுகின்றனர்.
இலங்கை மிகவும் புண்ணிய பூமி இங்கு ஆயிரக் கணக்கானோர் நீண்டகாலம் தவமியற்றி உள்ளனர். அவர்களது தவசக்தி இன்றும் இலங்கையின் நாக தீபம், கதிர்காமம், திருகோணமலை, முன்னேஸ்
- L.
 
 

இந்து கலாசாரம் 35
கிமைகளும்
ந்த அரசியல் துறைப் பேராசிரியரான திரு. மூலே ாகங்களிலும் "அக்னி ஹோத்ரம் பாகம் ருகிறார். அவரிடம் பெற்ற தொகுப்பு ரப்படுகிறது.
வரம் ஆகிய இடங்களில் நிறைந்து இருக்கிறது. எனவே இலங்கையின் எந்த இடத்தில் அக்னிஹோத் ரம் செய்யப்பட்டாலும், அந்த சூழலே தெய்வீக மும், அமைதியும் மிக்கதாக மாறும்
இன்று மனிதர்களின் எண்ணங்களும், செயல்க ளும் தூய்மையற்று, தீமையுற்றிருப்பதனால் இத் தனை துன்பங்கள் மிகுந்திருக்கின்றன. எனவே தனி யொருவரின் மனமும், சூழலும் தூய்மையாவதற்கு இந்த அக்னிஹோத்ரம் பெரிதும் உதவும்.
பேட்டி பண்டாரவளை அன்புச் செல்வன்
அக்னிஹோத்ரத்தினால் விளையும் பலன்கள் அற்புதமானவை. ஜபம், தியானம் போன்றவை, செய்பவருக்கு மட்டுமே உதவக்கூடும். ஆனால், இந்த யாகப் புகையும், மந்திர உச்சாடனமும் செய்யும் சூழலையே மாற்றி அமைக்கின்றன. தம்மை அறி யாமல் சூழலில் உள்ளோரின் மனங்கள் மாறிவிடு கின்றன.
அக்னிஹோத்ரப் புகை காற்று மண்டலத்தில் கலப்பதால், காற்றிலுள்ள நோய்க்கிருமிகள், பூச்சி கள் என்பன நாசமாகின்றன. இதன் சாம்பல் உட வில் பூசப்பட்டால் சர்மநோய்கள் வியக்கத்தக்க அள வில் மாறிவிடுகின்றன.
அக்னிஹோத்ரத்தில் காயவைத்த சாணத்துண்டு கள் எரிப்பதற்கு பயன்படுகின்றன. சாணம் மிகவும் மருத்துவ குணமுடையது என் நவீன விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது. இதன் சாம்பல் மனிதர்களுக்கு மட்டுமன்றி, தாவரங்களுக்கும் உரமாக பயன்படுத் தப்படுகிறது. சிறிதளவு உரம் காற்றிலே விசிறப் பட்டதும் அந்தப் பகுதியிலுள்ள தாவரங்கள் செழித்து வளர்வதோடு அதிகளவு பலனையும் தத் துள்ளன. அத்துடன் இரசாயன உரங்கள் கலக்கப் படாத இடங்களில் பெறப்பட்ட தாவரங்களின் பழம், காய் என்பன மிகவும் சுவையுடையதாய், இருந்தன.
தற்போது ஒஸ்டிரியா, போலன்ட் போன்ற நாடுகளில் இந்த சாம்பலை பயன்படுத்தி பண்னை
(தொடர்ச்சி 38 ம் பக்க)

Page 38
36 இந்து கலாசாரம்
சங்கப்புலவர் கனகரத்தி
சிறுவர்
சங்கப்புலவர் எனப் புகழ்பெற்ற மயிலங் கூடல் த. கனகரத்தினம் அவர்களின் சிறுவர் பாடல் கவிதைத் தொகுப்பு ஜூன் மாதம் 2ம் திகதி வெள்ள வத்தை தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் த டைபெற்ற
சிறுவர் பாடல்" நூல் வெளியீட்டு விழாவில்
அமைச்சர் பி. பி.தேவராஜ் அவர்களிடமிருந்து திரு. டி. செந்தில் வேள் முதல் பிரதிமை பெறுகிறார்.
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், கொழும்பு பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத் தலைவர் பேராசிரியர் எஸ். சந்திர சேகரன் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவ குருநாதன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் திரு. என் சிவராஜா, கொட்டகலை பூரிபாத கல்லூரி கலாநிதி சிரோன் மணி இராஜரத்தினம், யாழ் பல்கலைக்கழக முது நிலை விரிவுரையாளர் கலாநிதி எம். ஏ நுஃமான், கொழும்பு விவேகானந்த வித்தியாலய அதிபர் திரு.
எஸ். தில்லைநாதன் ஆகியோர் வெளியிட்டு நிகழ்ச்சி
圣
களிற் கலந்து சிறப்பித்தனர்.
எடுத்த எடுப்பிலேயே பல வண்ணம் நிறைந்த
அட்டைப்படம் மூலம் மனதைக் கவர்ந்துவிடுகின்ற
நூல் இது ஒரு அன்னை தனது மழலைக்கு அழகு
காட்டுவதையும் ஒரு சிறுவனும், சிறுமியும், மலை
பும், மலரும், யானையும், பறவைகளும், முயலும் பூனையும் நிறைந்த இயற்கைச் சூழவிலே உரையாடு வதையும் காணுகின்றபோதே நூலைப் படைத்த ஆசிரியரின் எண்னைப் போக்கின்ை நன்குனர் முடிகி றது அட்னட்யின் வண்ன்மும், வடிவமும் நூலுக்கு அணி சேர்க்கின்றன.
 

ஆண்டுமலர்
னத்தின்
II, 6)
நூலை விரித்தவுடனேயே, இன்னொரு மழலை பின் புகைப்படம் தெரிகிறது. கனவுகாணும் கண்
கள். கிள்ளிமகிழவேண்டிய கன்னம். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்கின்ற சிறுசோ?
உள்ளே தமிழ்ச்சங்கச் செயலாளர் திரு. க. சுந்த சுவாமி அவர்களின் பதிப்புரையும் சங்கத் தலைவர் செ. குனரத்தினம் அவர்களின் அணிந்துரையும் இடம்பெற்றுள்ளன
தொடர்ந்துள்ள கவிதைகள் இருபத்து நான்கு தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. தலைப்பிற்கேற்ற அழகிய படங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் சிறுவர்
கள் நோக்கில் வரையப்பட்டுள்ளன.
கவிதைகளை நன்கு வாசிக்கும்போது புலமை பும், குழந்தைகளின் மனத்தத் துவங்களும் நிறைந்த ஆசிரியரின் கவிதை ஆற்றல் நன்கு புலப்படுகிறது. சிறிய மனங்களில் ஒடும் எண்ணங்களுக்கேற்ப எளிய சொற்களில் பாடல்கள் அமைந்துள்ளன.
அன்புச் செல்வன் இவற்றில் காணக்கூடிய புதுமை என்னவெனில், நவீன தலைப்புகளில் பாடங்களை அமைத்துள்ளமை தான். உதாரணமாக, சூழல் மாசுபடல், மரம் நாட்டல், சாரணியம் தாய்ப்பால் வீதி ஒழுங்கு போன்றவையும் இளம் மனங்களில் நன்கு பதிய வேண்டும் என்ற நோக்குடன் ஆசிரியர் பாடியுள் ளமை போற்றத்தக்கது.
இன்றைய வேகமான விஞ்ஞான யுகத்தில், "கை வீசம்மா கைவிசு" என்று எத்தனை நாள் தான் சொல்லிக்கொண்டிருப்பது?
ஒவ்வொரு பாடலிலும், எளிமையும் இசையும் கலந்தே வருகின்றன. சிறுவர்கள் வாசிக்கும்போதே தாளம்போடக் கூடியவாறு வார்த்தைகள் அமைந் துள்ளன.
குறிப்பாக முயலும் வந்தது எனும் பாடலில்
கரிய வெள்ளைக் குட்டி முயல் பாய்ந்து வந்தது. நறுக்கி நறுக்கி நன்றாய்க் கீரை நன்னித் தின்றது. என்ற வரிகளை நாம் உதாரணம் காட்டலாம். உயர்ந்த கருத்துகளும் இலகுவாக ஊட்டப்பட்டு விடுகின்றன. மாவலி கங்கை எனும் பாடலில்,
தங்கமின் சக்தியும் தான் தருவாள் - இங்கு தொங்கிடும் மின்விளக்கு ஏற்றிடுவோம்
(தொடர்ச்சி 38 ப் பக்கம்)

Page 39
ஆண்டுமலர்
960 & Uls
- இரா. நீதி
உயிர்கள் உய்யும் பொருட்டு உலகத்தில் சிருஷ்டி, திதி, சம்கார, துரோபவ அனுக்கிரக என்கின்ற பஞ்ச விருத்தியங்களை செய்வதற்காக அனந்த தாண்டவமாடும் இறைவனின் அங்க பாவங்களின் தோற்றத்தை உற்றுநோக்கினால், அது ஒம் என்ற பிரணவ வடிவத் தை பிரதிபலிக்கிறது. எனவே இறைவன் இசைவடிவானவன் இசையே இறைவன்.
உலக சிருஷ்டியே ஒலியில் தான் உண்டானது. அதாவது நாதத்திற்கு உலகினிலே ஓசைமட்டும் இல்லாவிட்டால் எல்லாமே நிசப்தம் ஆகிவிடும். எனவே உலகம் இயங்குவதற்கும் ஓசை அவசியம் என்பது புலனாகின்ற அதேவேளையில் இறைவன் இசைவடிவாக இருந்து உலகத்தை இயக்குகிறான் என்பதும் தெளிவாகின்றதல்லவா!
リー
三
ஓம் என்ற ஓசையை மென்மையாக இனிய குர லில் ஒதும்போது, மனம்பொறி வழிப்போகாது. பொறி மனம் வழி வந்து, சீனப்பக்குவம் வளர, மன ஒருநிலைப்பாடு ஏற்பட ஆசை அற்றநிலை தூண்டப்பட உலக மாயையில் இருந்து தாண்டப் பெற, இறைவன் திருவடியை நாடிச் செல்கிறோம்.
 

இந்து கல்ாசாரம்
한
7
இறைவனும்
ராஜ ஈர்மா ட
ஓம் என்ற நாத ஒலி எவ்வளவு சக்திமிக்கது என் பதை அறிகின்றோமல்லவா?
எனவே தான் இறைவனை அடைந்திடவே முன் னோர்கள் இசையே சிறந்ததென சொன்னார்கள். எமது இந்து மதத்தின் இருக்கு பசூர், சாமம், அதர் வணம் ஆகிய நான்கு வேதங்களில் சாமம் என்கின்ற வேதம் இசைவடிவாகவே அமைந்துள்ளது. சாம் வேதகித நாதன்' என்று இறைவனுக்கு ஒர் பெயரும் இதனால்தான் ஏற்பட்டது. பலமொழிகளினாலே, இறைவனுடைய புகழை ஸ்தோத்திரமாம வகுத்து, இசைவடிவமாக சாம வேதம் அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக எமது தமிழ் வேதமாகிய இறை வன் புகழ் கூறும் திருமுறைகள் எமது நாயன்மார் களினால் இசைவடிவமாக இறைவன் முன் பாடப் பட்டவைகள், ஞானப்பால் உண்ட திரான்சம்பந்தர் இசை ஞானப்பால் உண்ட கணமே, தோடுடைய செவியன் விடையேறியோன் என்று. அன்று தேவார இசை பாடி இறைவன் உருவத்தையே எங்கள் முன் கொண்டுவந்தர்.
எமது சமய குரவர்கள் இசையோடு இறைவன் புகழ்பாடி இறைவனை இசையவைத்து, அவன் மனம் நெகிழவைத்து, அவன் அருள் பெற்று இறைபாதம் அடைந்தவர்கள் என்பதை நாம் அறியமாட்டோமா? எந்த மொழிக்கும் இசை பொதுவான்து. வெறும் வார்த்தைகளை வசனமாக எழுதி வாசிப்பதிலும் அதற்கு இசைவடிவம் கொடுத்து இனிமையாக பாடு வது அதற்கு உயிர் கொடுத்து உலவவிடுவது போல் இல்லையா?
எனவே இன்றவனுடைய அருட்பாடல்களை இசையோடு, பொருள் உணர்ந்து பாடும்போது தெய்வீக உணர்வு எம்மில் பளிச்சிடுகிறது. தெய்ப்ளிக உணர்வு எம்மை பக்திவலையில் சிக்கவைக்கிறது. பக்திவழி எம்மை முக்தி நெறிக்கு எடுத்து செல்கிறது. எனவே இறைவனை அடைவதற்கு இசை சிறந்த தொரு வழியாகிறது
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரை முருகப் பெருமான் நாளில் வேலூன்றி நீ பாடு; நீ பாடு என்று சொல்லி "முத்தை தருபத்தி' என அடியெ டுத்துக் கொடுத்து, தமிழ்வளர்க்க, இறைபுகழ் பரப்ப இசைவரம் கொடுத்தார். அதுமட்டுமல்லாது சகல பலமும் பொருந்திய இராவணன் கைலை மலையின் கீழ் சிக்குண்டபோது, மீள வழியில் பாது ஈசனை இசையால் மட்டும்தான் நெகிழவைக்கலாம் என்று உணர்ந்த அவன் யாழ்மீட்டி இசைபாடி இறைவனை உருகவைத்து அருள் பெற்றான்.
(தொடர்ச்சி 39ம் பக்கம்)

Page 40
இந்து கலாசாரம்
======
இந்து கலாசாரத்தின் 350ft QIT55155Gir
மோகன சுந்தரம்-தவமணிதேவி,
சோவியத் நாடு தந்த கல்வியால், மேவிடும் பணிகள் மன்மை சிறக்க, இந்து அமைச்சரின் அலுவல்கள் தம்மை உந்தும் உவகையோடாற்றிய தேவி !! பெற்ற மண்ணின் பெருமை நிலைக்க உற்றார் உறவோர் உள்ளங் களிக்க இன்மனங் கொண்ட மோகனோடு நன்மனம் பூண்டாய் நலங்கள் பெறுக 11 வாழிய நீவிர் வாழ்க நலமுடன் நாளையப் பொழுதெலாம் நன்மைகள் நிறைந்த ஒரு மனதோராய் ஆன் பங் கண்டு திருவுற வாழ்க ! வாழ்க பல்லாண்டு
அக்னி ஹோத்ரம் . . .
(35ம் பக்க தொடர்ச்சி)
களில் அதிக விளைச்சல்களைப் பெறுகிறார்கள்.
இயற்கையோடு ஒத்த அதிக பலனும் பெறப்படு கின்றது.
அக்னிஹோத்ரம் செய்யும் சூழலில் இருந்த பசுக் கள் அதிகளவு பாலைச் சுரந்தமை கண்டு ஜேர்மன் நாட்டு விஞ்ஞானிகள் வியப்புற்றனர்.
எனவே நாம் எமது மனங்களையும், சூழலையும் மிக இலகுவில் மாற்றி அமைக்க இந்த யாகம் quif தும் பயன்படுகிறது. இதனை இலங்கையில் பெரு மளவு மக்கள் கடைபிடித்தால், இந்த நாடு அமை தியும், சுபிட்சமும் மிக்கதாக மாறும்,
 

ஆண்டுமலர்
இது எந்த மதத்திற்கும் சொந்தமானதல்ல. யாரும் இதனை மேற்கொள்ளலாம். எமது முன் னோர்களின் பாவச்செயல்களினாலேயே இன்றைய உலகம் அமைதியற்று துன்பம் நிறைந்திருக்கிறது. உயிர்க்கொலைகளும், மிருகபலிகளும் நிறைய நடந்து விட்டன. அவற்றின் விளைவுகளை நாம் மட்டு மன்றி எமது அடுத்த தலைமுறைகளும் அநுபவித் தாக வேண்டும்.
எனவே இந்த எளிய அக்னிஹோத்ரம் மூலம் நாம் அனைவரும் பயன் பெறலாம். ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே போதும்,
(அக்னிஹோத்ரம் பற்றிய விளக்கங்கன்னயும், செயல்முறைகளையும் பூஜி முத்துகிருஷ்ன சுவாமி ட்ரஸ்ட், 103, ஹல்ட்ஸ்டோவ் வீதி, கொழும்பு-19 எனும் முகவரிக்கு எழுதி அறியலாம் என பேரா ரியர் மூலே அறிவிக்கிறார்).
சங்கப்புலவர் கனக . .
(3ம்ே பக்க தொடர்ச்சி)
என்று மாவவி எமக்கு மின்சக்தியைத் தருவதையு சின்ன மனங்களில் பதித்துவிடுகிறார் புலவர்.
ஒவ்வொரு பாடலும் சிறுவர்களின் மனங்களை நன்கு கவரக்கூடிய விதத்தில் அமைந்துள்ளன. இ திப்பாடல் கவிதை நாடகமாக அமைந்துள்ளது வேடன், சுலைமான், ஆமை, மரங்கொத்தி ஆகிய
பாத்திரங்கள் இந்நாடகத்தில் இடம்பெறுகின்றன.
மொத்தத்தில், பலமொழிப் புலமையும், ஆசிரி அநுபவமும், உளவியல் அறிவும், கவித்துவ வளமும் நிறைந்த புலவர் கனகரத்தினம் அவர்களின் இ நூல் எல்லாச் சிறுவர்கள் கைகளிலும் திகழ் பெற றோர்கள் கவனங்கொள்வார்களாக,
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற் பெற் வெளியீட்டு அநுபவங்களும், பட்ட நூல் களி கொண்ட பரிச்சயமும், புலவர் இந்நூலை சிறந் முறையில் அமைக்க காரணமாயிருந்திருக்கின்றன.
புதிய பொலிவுடன் திகழும் இந்நூலின் பதி பிலும் வெளியீட்டிலும் பங்குகொண்ட அனைவரு கும் எமது பாராட்டுகள்
IKHALIFIKA IKHASHIMITYKIRIKISMISSIMISHIMEANIÁBAYIRMIĠIFIEFNISHT இங்கிலாந்தில் இந்து கலாசாரம்
கிடைக்குமிடம்:
Mol. II, DURLEY AWEMIU E
PINNER, MIDDLESEX H A 5, J. O.
UNITED KINGOOM
LSLSLSLSSLLSLSSLSSLSSLSSLSSLLSLSSSLLSSSS

Page 41
  

Page 42
LLL L S SS S SS LSLSSLSLSSL LSLLSLSLLSLSLSSLSLSSLSLSSLSLLLLSLLLSLSLLLSLSLSLLL LSSLSLSSLSLSSLSLSSLL LLLSLLLLSLLSSLSLLLLSLLLSLSLLMLLLLLL LSLSLSLLLSLSLLL LSSL S LSS SLSq
காயத்ரி பற்றி இதுவரை
பூநீ காயத்
அரும் ஞான டெ
காயத்ரி மந்திர
காயத்ரி ராமாயண
காயத்ரி கீதை
காயத்ரி மூலம் (
காயத்ரி தியானம்
ஞான குரு '
மனித உடலில் ே
*அருள் ஒளி (கா
கிடைக்குமிடம்:
SR = GAVA
"SR
82, LADY MIG
MUVWA
SRI
SLLSSLLSSLLSSLLSSLLSSLSLLSSLSLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLL LSSLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLSLSLSSLLSLSL SLL LSSLSLSSLSLSSLSLSSLSLSSSLSSYSYSSSLSSYSYSSS

SLSSSLSSSSSSLSSLSLSSLSLSSLSSLSLSSLSLSSLSSLLSSLL SLSSLSSSLSSSL
படித்திராத கேட்டிராத
ரி சித்தரின்
ாக்கிஷ நூல்கள்
மகிமை
t
குண்டலி T விழிப்பு
தெய்வஞானம்
லாண்டு சஞ்சிகை)
D. S.
THIR PEETAW
MAGAR“
CALLUMS DRIWWE RA ELI YA
LAMKA
Ph tյրg: 0.52-2EDց

Page 43
With Best
PHARMAC
BOOK
49, Jampettah St
He
 
 
 

LSLSSSSSSSSSSSLSSSSSSLSTSSSS SSSSLS SSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSS LSSSLSSSSSSLSSSSSS LSLSSLSSSSSSLSSSSLS SSSSSLS LSSS LSS S SSSSSSMSTSeSeS
Compliments
כ
*
Y GRO CERS
&
SHOP
reet, Colombo 3.

Page 44
With Best C
Statemens
Importers
Dealers in Hardware and Plumbing
Cable: VELANAN, Telex: 218 Att. 5
22-2/9, Quarry R
TELE: 4,4772
SLSSSLSSSMSSSLS
With Best
SHNY
Man LFfacturers of Papa Fat Files, C. R. Books
Exercise Books Er
64, Peer S
Colom
Office : Res :
 

Compliments
Of
Enterprises
& Exporters
Tools, Sanitaryware Fixtures, Etc.
35,21897 21467 TXBURO CE
E-SOUN
oad, Colombo 12
B - 231.70
Compliments
ifם
RADERS
er Cups, Paper Plates Exarci sig BookS MEIlitor’s
Statioпегу Items.
"aibo Street,
.bo- I2
455,556
685145

Page 45
Peoples Trad
NO. 112, 4TH (
COLOM
T'PHONE: 2350.9
--------
 
 
 

|*** !!!!!!
! ±
Gof 2,2 Azzopas
S
16Տ
s & Suppl
التي
ROSS STREET.
[BO - 1 1.
→
----

Page 46
With Best
이
Sl|PMIH
191, 5th Cross Street,
T'Phone
LLLLSSSLSSSMMSSSLSSSLS LSLSLSSS

Compliments
TRADERS
COLOMBO, 11.
24950

Page 47
No Home Without A.
“SUPF Quarts
No. 267, SEAS
COLOMBO
T'PHONE: A325
BRANCHES Unity Plaza, Bambalapitya. Te:B149
 

is Complete
REME” Wall Clock
TREET,
- 11.
9 - 54768 - A35842
Pearlazzo Building, Dahiwala, Teg: 7 1 206. Ei
LSLSSSLLLLS SMSSSLSSSMSSSLSSSLSSLLSLSLSSS

Page 48
With Best Co.
VESTTEATRNW
SPECIALIST IN ALL KNDS OF BOLTS
EYE BOLTS ETC. DEALERS
334, Old Moor St
SLSSLSLL LSSLSSSSSSLSSSSTSSSSSLSSSSSSLSLSSSLLSSLLSSLSLL LSSLSLSSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSSSSLSSSSS SSTSSSSSLSSSSLS
With Best (
WHOLESALE E RETAL
[49, KEYZER STRI
 
 

bmpliments
TIGA DIELES
E NUTS, METRIC BOLTS, CRANK BOLTS,
N HARDWARE - IMPORTERS.
reet, Colombo 12.
34288
Compliments
+ נ
TEXTELES
DEALERS IN TEXTILES
EET, Colombo - II
2 4 0 6 0 . . . . .

Page 49
「@安「@。
i Thulashi Ti
30, FOURTH C
COLOM
T'PHONE: 42.2537

*』
"ade Centre
IBO - 11.
ギ Gozo/nezó
/ފ

Page 50
S==No====
With Best
WELL

Сотрliments
of
WHSHER

Page 51
SLSSSSMSSSMSSSMSSSLSSSMSSSMSSSMSSSLSSSLSSSMSSSMSSSLS LSSSMSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSMSSSLSSSLSSLSLSSLSLSSLAAA
厥(H,Bes赤
DISPENSING CHEMISTS,
79, B.ONJEAN |
COLOMBO -
T'PHONE: 43
Ħarsa ulimi i rumentant

SLSLSSLSLSSLSSLSLSSLSLMSLMLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSLS SLSLSLSSSSZSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSSMSSq
*』『』
|
Compliments
DR UGG STS 8 GROCERS
ROAD.
13
O2

Page 52
muuupun
namn
namn
u-—
With Best C
Nisaan
OFFSET 8 LETTER PRE
STATIONERS
64-M, Peer Saiho S
m
With Best
KEPERTIH|| ||
DEALERS IN PAPER at STATIONERY :
PHOTOCO
2 Keerthi Lane
Colona
LSLSSS SSLLSLSLSLLSLLS MSMSMMSMSMLS S SLSL S LSLSSSSMSLLSMSMMSMSTSSSS SLSSSLSSSLSSLSLSSLSLSSSLSSSLSSSMSSSMMSSSMSSSMSSSS SS SSLSSSMSSSMSSSMMSSSMSSSMSSSMSSSS

HHHHHHH an
compliments
Of
Printers
SS GENERAL PRINTERS.
8- PUBLISHERS
treet, Golfombo 12.
4ö
daripada - ܦ■
Complimens
f
TAVATITIONERS
SPECIALIST IN PACKING MATER ALS 8
PY PAPER
LOff Maliban Street
bo - II
LLS LSL MLLLLS LSL SLSLSS LSLLSS LSLL S LLS LLS S LLLLL LLLLLLLLMLLLLLL LLLLLLLLMMMMMMMMSMMLSSSMLSSL ML MMMM LS MLMS MMMM SMMS LSMSL MLMMSMSMS SMS SMS SM SLSLM TSeee LLLL S SS

Page 53
| | |
With Best
■—鼎鼎鼎鼎鼎鼎鼎*
『神
of
S
é-'//l, 7,
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS SLMSMSMSMMSMSMSLMSMMSLLLSLSLSSLSLSSLSSSMSSSMSSSMMSMMSMSMSMSMSMSMS
*鼎鼎鼎鼎*驅

S
одазит αι(Z/2/2
Compliments

Page 54
CoA @25.
As WELL
الايدر
|- |- !
· *
S----S

Gοπορβηonές
WSHER
SSSMSSSSSSSLSSSSSSLSSSMSSSLSSSMSSYLLSSSLSSSMSSSMSSSLSSSMSMSMSSSLSSS

Page 55
Best
(RIIKINIIRE)
Jailaxiini
HEAD 9I-A Maliban Si
Telephone:
Cabe : " J Telex 227
Fa X
BR, 153, Uni
Colo TEL 548
Hurum LSLSSSSLSL S LSLS SLLLLLLSLLLLLSLLLLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSYSLSSLSSLSSSSYSSSSSLSSLSLSSLSLSSSLSSSLS SSLLSLSSL

LSLSLSLSLLLSLSLLLLLSLLLSLSLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLSLSLSLLYLSLSLLLLLSLLLLSLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLSLSLLLSLSLSSLLSLSLLSLSSSSSSMLSSS
Compliments
i Stores
OFFICE treet, Colombo l l 2649, 54.329. AYEXPORT ' /44 JLS CE. 587240.
ANCH
On Place. mbo 2. 547, 54774
SLSCSLSLSSSL S LLSLLSL LSSLSLSSLSLSSLSCLSSLSLSSLSLSSLSLSSLSLS

Page 56
y
With Best
RENUKA I
MANUFACTURERS
ALUMNU
70 - 72 OLD MOOR
Telephone
Printed by OSKHA ENTERPRISES, 14

Compliments
NDUSTRIEs
EXPORTERS
N ALL KINDs of
M WARES
STREET, COLOMBO - 2
: 43 s 57 9