கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1994 (நான்காம் ஆண்டு நிறைவு மலர்)

Page 1
மேன்மைகொள் சைவநீ
வானவூர்தியில் வானுலகம் சென்று கொண்டிருக்
கிருபா கடாட்சத்தை ஆனந்தமாக வாரில்
 
 

தி விளங்குக உலகமெல்லாம்
கும் அறுபத்தி நான்காவது நாயனாராகப் போற்றப்படும் வாரி வழங்கிய கிருபானந்தவாரியார் சுவாமிகள்
டு நிறைவு மலர்

Page 2
காஞ்சி மாமுனிவர் ஜெகத்குரு சந்திரசேகர !
 

சமாதியடைந்த இந்திரசரஸ்வதி பூஜி கங்கராச்சார்ய சுவாமிகள்

Page 3
இந் வயதைப்
Lī TF அறிந்து
இத்
பாராட்(
எத் வெளியி
இந் பெரியT
琶亭顶 .באותה
இந்
இன்னும் இறையரு
 
 
 

வாழ்த்துரை
ரீமத் சுவாமி ஆத்மகனானந்தா
(இராமகிருஷ்ண மிஷன் தலைவர்)
ந்து கலாசாரம் மாத சஞ்சிகை தனது நான்கு பூர்த்தி செய்து, அதனைக் கொண்டாடும்
ஒரு சிறப்பிதழினை வெளியிட உள்ளதை மகிழ்ச்சி.
ந்து கலாசாரம் இதழுக்கு எனது மனமார்ந்த டுதல்கள், வாழ்த்துக்கள்.
தனையோ சிரமங்களுக்கிடையே இவ் விதழ்
டப்படுவதை பலர் அறியார்.
து சமய வளர்ச்சியில் அக்கறை கொண்ட ர்கள், இப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு தங்கள்
நல்க முன்வர வேண்டும்.
நீது கலாசாரம் தனது சமய, சமூகப் பணிகளை அதி உற்சாகத்துடன் முன் எடுத்துச் செல்ல நளைப் பிரார்த்திக்கின்றேன்.
64

Page 4
வாழ்த்துை
மாண்புமிகு பி. பி. தேவராஜ்
இந்துசமய கலாசார அலுவல்கள் இராஜாங்க ரு
'இந்து கலாசாரம்' இதழின் ந நிறைவினை ஒட்டி வெளியிடப்படும் எனது வாழ்த்துக்களை அளிப்பதில் கின்றேன்.
சமயக் கட்டுரைகளையும், செய் கிய இதழாக கடந்த ஆண்டுகளில் தவறாமல் வெளிவந்து கொண்டிரு போது சிறப்புக்கட்டுரைகள், இலங்ை களின் பேட்டிகள் என்பன மலருக்கு திருக்கின்றன.
கடந்த ஆண்டுகளாக சிறந்த அக் ணப்பட முகப்புடன் இந்த இதழ் வெ. வரையும் கவரத்தக்கதாக உள்ளது. கலாசாரம் இதழின் படிமுறை வளர்
ஒரு சஞ்சிகை தொடர்ந்து ெ சிரமங்கள் உள்ளன. அதுவும் ஆன் பலவாறான முயற்சிகள் தேவை. அர் ராத முயற்சியுடன் இந்த இதழை ஆசிரியர் குழுவினரை மனமாரப் ப குறிப்பாக திரு ஏ. எம். துரைசாமி களிப்பு வாழ்த்துக்குரியது.
"இந்து கலாசாரம்' - வாசகர்க மிக்க இதழாக வளர்ந்து தனக்கென : பெற வேண்டுமென வாழ்த்துகின்றே
 

ஈமச்சர் )
ான்காவது ஆண்டு
சிறப்பு மலருக்கு மிக்க மகிழ்வடை
திகளையும் தாங் இந்து கலாசாரம் க்கிறது. அவ்வப் க வரும் அறிஞர்
பெருமை சேர்த்
*சு வடிவில், வண் 1ளிவருவது அனை இதனை இந்து
*FGF GTGOT GJIT .
வளியிடுவதில் பல மீக சஞ்சிகைக்கு $த வகையில் தள வெளியிட்டுவரும் ாராட்டுகின்றேன். அவர்களின் பங்
ளின் அபிமானம் ஒரு தனியிடத்தை
ܐܩܝ==

Page 5
காலத்தைவெ ன்
இந்துகலாசார இதழ்
இருப்பு
இந்து கலாசார விருட்சத் னம் இருக்கின்றன. நான்கு அருமையான மலராக மலர்ந்: இதழ்கள் ஆத்மீக மனம் பர பரிய சமயாசாரத்தின் அழ.ை களுக்குள்ளே, முழுச்சமுதாயமு வழி வழி வந்த மெஞ்ஞான்
உணர்கிறேன்.
சாதாரண சஞ்சிகை மலர் ஆயின் இந்து கலாசார சஞ்சி காலத்தால் மனம் குண ம் காலத்தை வென்ற கருத்து மி தோறும் ஆத்மீக விழிப்புணர் தோற்று வித்துக் கொண்டே கிறேன்.
 

ற கருத்துமிக்க கள் இல்லம்தோறும்
தாக !
பநெறிச் செல்வர், சிவநெறிச்செம்மல்
சமாதான நீதவான். அறங்காவலர்
தி. செந்தில்வேள்
தில் பூக்கள் மலர்ந்த வண்
ஆண்டுகள் ஆண்டுக்கொரு து, திங்கள் தோறும் விரிந்த ப்புவதை நுகர்கிறேன். பாரம் கக் காண்கிறேன். அம்மலர் மே மலர்ச்சிபெறவைக்க வல்ல அருந்தவத்தேன் இருப்பதை
ர்கள் சருகாவது சரித்திரம். கை மலர்களின் இதழ்களோ
சற்றேனும் குறையாது, க்க இதழ்களாக இல்லங்கள் ச்சியைச் சந்ததிகள் தோறும் இருப்பதாக என வாழ்த்து

Page 6
(芭
இந்தக் 3.5 G37 F.3LT ஆரம்பிக்கட் விட்டதென நல்ல கருத் வாசிப்பதற் பத்திரிகைை அதன் வள்
பும் கேட்டு
நீடூழி கால புரிய பிரா
சிவநந்தி 을 56)
அண்மையில் தமிழகம் செல்லும் வழியில் சிலு: தினங்கள் இலங்கையில் தங்கியிருந்த லண்டன் மெய் கண்டார் ஆதீன் குருமுதல்வரும் உலக சைரிப் பேரளவயின் செயலாளர் நாயகமுமாகிய தவத்திரு சிவநந்தி அடிகளார் அவர்களைக் காணவும் அப்ாது கருத்துக்களைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தது. அடிகளார் லண்டனில் வாழ்ந்தாலும் ஒரவத் தமிழராக வாழ்பவர் செல்வங்சொழிக்கும் பூமியிலும் சைவச் சிந்தனை பரவ வேண்டும் என்ற உயரிய
ஈசனத்துடன் LGTBfGFELJENJ .
துடிகளார் இந்து சமய கலாசார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த இந்து மதப் பேருரையில் சைவத் தின் எதிர்காலம் பற்றி ஆற்றிய உரை பலரது சிந் சனைக் கண்களையும் திறப்பதாக அமைந்திருந்
+ لاالله تللی
மேற்குலகம் ஆன்மீகம் நாடி கிழக்கு நோக்கிப் படையெடுக்கும் இந்தக் காலகட்டத்தில் மேற்கே வாழ்வின் வளம் தேடிச் சென்று வாழும் தமிழ் க்கள் - சைவ மக்கள் = எதிர் நோக்கும் பிரச் சினைகள் பற்றி அடிகளார் தெரிவித்த கருத்துகளும் அவரது வEலயும் நியாயமான :வ.
மே சுே இப்போது சைவ மக்கள் வாழும் இடத் தோறும் ஆலயங்கள் தோன்றி வருகின்றன. தவறா மல் பூஜைகளும் நடைபெறுகின்றன. ஆகம விதிப் படியான கிரியைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
ஆயினும் இந்தப் பூஜைகளிற் பெற்றோருடன் பங்கு கொள்ளும் இளைய சைவத் தலைமுறையின் ருக்கு ஒன்றுமே புரிவதில்லை. அர்ச்சகர் ஒதும் மந்திரம் புரிவதில்லை கிரியைகளுக்கான காரனங் சளும் புரிவதில்லை. இவற்றை விளக்கத்தக்க அளவு பெற்றோரும் ச ம ப அறிவு எடயவர்களாக இல்லை.
 
 
 
 
 
 
 

வாழததுரை திருமதி க. ஆழ்வாப்பிள்ளை லைவி - கொழும்பு இந்து மகளிர் மன்றம்)
கொழும்பு மாநகரில் இந்து சமயத்தையும் சாரத்தையும் பேணி வளர்க்கும் எண்ணத்தோடு பட்ட இந்த திங்கள் இதழிற்கு வயது மூன்றாகி அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன். இதில் பல துள்ள விஷயங்கள் வெளிவருவதால் அதை கு ஆவலுடன் காத்திருப்பேன். இப்படியான ய இந்துக்கள் யாவரும் கூடியளவு ஆதரித்து ர்ச்சியில் ஆர்வம் காட்ட வேண்டும். மேலும் தாரரைச் சேர்த்து ஊக்கமளிக்குமாறு யாவரை 品 கொள்கின்றேன். கலாசாரம் நல்ல சமய சமூக பணிகளைச் செய்து ம் நிலைக்க வேண்டுமென பராசக்தி அருள் த்திக்கின்றேன்.
சிந்தனை
th
எனவே, இந்த நிலை நீடித்தால் ஆங்கில மயமான சூழவில் வாழும் இளைய சைவ சமுதாயம் எல்லா வற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு போகும் நிலை வளருமே தவிர நாம் காலங்காலமாகப் போற்றிக் காத்த சைவப் பாரம் பரியம் நிலை கொள்ளாது.
இந்த நிலை மாறவேண்டுமானால், சில நட வடிக்கைகளை உடனடியாக மே ற் கொள்ள வேண்டும்.
உலக சைவ மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு பொது நூல் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி கிளில் வெளியிடப்பட வேண்டும். அந்நூல் நமது சந்தேகங்கள் அனைத்தையும் தீர்ப்பதாக இருக்க வேண்டும்.
தேவார திருவாசகங்கள் பாடி தமிழில் அர்ச் சனை செய்தால் மொழி புரியும் இறையுளர்வுடன் ஒன்றும் நிலை ஏற்படும். எனவே ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை நாம் ஊக்குவிக்க வேrடும்.
இங்ஙனம் சிவ அடிப்படையான திட்டங்களை உலக சைவப் பேரவை முன்னெடுத்துச் செல்கிறது. பல நாடுகளில் உள்ள ஆதன் கிளைகள் -ୋ;$[Tଛି! நல்க முன்வந்துள்ளன.
என விளக்கிய அடிகளார் ஆயிரம் தரம் பேசு வதை விட ஒரு சிறு பணியையாவது ஆற்றுவது சிறந்த்து எனக் குறிப்பிட்டார். அடிகளாரின் கருத் துக்கள் அர்த்தம் மிக்கவை. உலகளாவிய சைவம் என்ற ரீதியில் எண்ணப்பட வேண்டியவை.
அவர்தம் கருத்துக்களுக்கு முன்னுரிமை தந்து செயல் வடிவம் கொடுக்க வேண்டியது சைவத் தமிழர் களின் கடமை, உலக சைவப் பேரவைக் கிளைகள் இந்தப் பணியினை முனைந்து செயல்படுத்த வேன் டும் என விழைகின்றோம்.

Page 7

soxae) -7-777.ogogozogjooợ,7
soos@sossae goo-Yozae agos são:Gaeae (37 oozoo zawae?? ^7ơo sosovo, zogjo școaes ), Zg Zwo:城判書門활더國 國 Zoogzwae? &4-7o 49-7,5,7,94 ¿??¿? - ¿?,7* 377 wae + sooaeg, wo ɖoɖo wog aeos@ae). Ao 4,7,7×7×oj gossos:7 ¿agozo&ooooogo osgootooɗogo-7o4,7Ø77*g, gogoaeae +
■...ili

Page 8
1. aeozooaeg?)yo o 577*?)&&y&-&zoooooooooooo.gwraeae „yo,sosio ov7 @, :, ’:’,7‰ ), off, sowaewaer,* Ao aewraetor.o.ooo,...,f,fawrogoro, Nooaerreyāzos. * «vaeso,soyaeos@ww.rae.
2. Ɛsɛf,o); ofwłae sooaerwraeosaevaes-y-właeae
¿Now!***!--gofaeszeszłaerozio-yo właeos@ae. oewro, Norso): é, sowo,|-
3. e., &, ,7‰iréae-goswr, ooxae Agoroszow_ow @ ₪ooza, aero, Novaegaeo
zaowożĝo, osławazo Gozaeszeszł@zooae-szzzzzz-øyewłae'r
·&7&7&& & wae,
 

| ii | KANA

Page 9
1. (3), Novzrozzzzforg, Gorzó Gaey Gaeo, sos:7(?)- gaeo aezov oovaeff Gazzosobĩ; ), (Gae. so, sow), zawowi ooooooo@soooooo @,$,?,! -yɛwžos, což zrae-wä sê, sợ. ,savaessä korzyło
2. Ɛsɛ, ɛwɛozzz,3,7,8,7,6,5, leor £25, ossowoso,
3. osvoavae-77&& -zy &#æa√∞a√∞a s√≠√æ√∞ √°', 4:F&&#*y)*zä
 

Z * W. /്യ
■
岐

Page 10
脚 s 器盟 இ
畿
s
 

sooaeaey, Noorsogo-7,77 Zgorzo?,7×77 qog'ozwaeos?
!oo????? zwo Æơzzo oo@solo 4,7€??7Z77 qor? ¿a qooooooooo ɗooős ¿so os saeo, oooo xogao 49 oặaeae aeroso #{@aezae) og Øs-7,5) saeqzao,z,7,7,7‰ooaero „og“; ozaeae, qo,loof

Page 11
இந்து கல ாசாரம்
சைவமும் தமிழும்
"லண்டன் மெய்கண்டார் ஆதீன முதல்
=பண்டாரது
"உலகின் நாடுகள் பலவற்றிலும் தமிழ்ச் சைவ மக்கள் பரந்து வாழ்கின்றனர். அங்கெல்லாம் தமிழும் சைவமும் தழைக்க வேண்டுமென உலக சைவப் பேரவை அரும்பாடு படுகின்றது. எனவே, இலங்கை சைவத் தமிழ் மக்கள் நிறைந்த பூமி என்ற முறை பில் உங்களால் ஆன உதவிகள் அனைத்தையும் செய்து எமது பணிகளுக்கு ஆதரவளியுங்கள்"
இவ்வாறு அண்மையில் தமிழகம் செல்லும் வழியில் இலங்கையில் சிலதினங்கள் தங்கி இருந்த லண்டன் மெய்கண்டார் ஆதி ன முதல்வரும், உலக சைவப் பேரவையின் செயலாளர் TL மாகிய தவத்திரு சிவநந்தி ஆடிகளார். இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சிங் கேட்போர் சுடத் தில் 'சவத்தின் எதிர்காலம் " எனும் சுவைப் பில் சொற்பொழிவாற்றும்போது குறிப்பிட்டார்
இந்துசமய கலாசார இராஜாங்க 'அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமையில் Il adl Lபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்துசமயத் திணைக்களப் பனிப்பார் திரு சு சண்முகலிங்கம் அவர்கள் வர வேற்புரை நிகழ்த்தினார்.
உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளைத் தலைவரும் இந்துசமய சுவாசார இராஜாங்க அமைச் சின் செயலாளருமான திரு.கா. தயாபரன் அவர்கள் அடிகளாருக்கு மலர் மாலை அணிவித்து வரவேற் றார். இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் அடிகளாருக்குப் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
சிவநந்தி அடிகளார் தொடர்ந்து பேசுகையில் நாம் சைவப் பாரம்பரியத்திலே வளர்ந்தவர்கள் தமிழர்களின் சைவசித்தாந்தக் கருத்துக்கள் உயர்ந்த ஆன்மீகத் தத்துவங்கள்ை உள்ளடக்கியவை திரு மூவர் திருமந்திரம் மிகச் சிறந்த தமிழ்ப் பொக்கி பாகத் திகழ்கிறது.
ஆயினும் இன்று மேற்குலகில்ே நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் குடியேறி வாழ்கின்ற தமிழ் மக் கள் தமது பலநூற்றாண்டு கால சைவப் பாரம்பரி பத்தை பேE விரும்புகின்றனர். எனினும், இவர் களின் புதல்வர்களும், புதல்விகளும் மேற்குலகின் நாகரிகத் தாக்கங்களுக்கு உட்பட நேர்கிறது.
அங்கேயும் நிறைய ஆலயங்கள் இருக்கின்றன. பூஜைகள் நடைபெறுகின்றன ஆனால் இன்று லண்ட எனில் வாழும் ஒரு சைவச் சிறுமி தனது தந்தை

வளர உதவுங்கள்!
வர் சிவநந்தி அடிகளார் வேண்டுகோள்'
அன்புச்செல்வன்
- சிவநந்தி அடிகளார்
பிடம், 'ஏன் கடவுளின் சிலைக்கு பால் ஊற்றுகின் நார்கள்' என்று ஆங்கிலத்தில் கேட்கும் போது அந்த தந்தையாரே முறையான பதில் சொல்ல முடி யாமல் திகைக்கும் நிலையில் உள்ளார்.
இந்தக்குறைகளைப் போக்கவும் உலகின் சைவ மக்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வும் உலக சைவப் பேரவை முன்வந்துள்ளது. இதன் பிரதான அம்சமாக நாம் பல நாடுகளில் பேரவை பின் கிளைகளை ஆரம்பித்துள்ளோம். இலங்கைக் கிளையின் தலைவராக திரு. தயாபரன் அவர்களும், செயலாளராக திரு. துரைசாமி அவர்களும் அரிய பணிகளை ஆற்றுகின்றனர்
இலங்கை வாழ் சைவத்தமிழ் மக்கள் Tேமது பேரவைக்கு பூரண ஆதரவு தரவேண்டும் என வேண்டுகின்றேன்.
இப்போது பேரவை பிரதானமாக மூன்று முக் கிய சுடமைகளை மேற்கொண்டுள்ளது. Folf Fl தாக உலக சைவ மக்கள் தமது சமய அறிவைப் பூரணப்படுத்திக் கொள்ளத்தக்க விடயங்கள் அனைத் தும் அடங்கிய நூல் ஒன்றை வெளியிடுதல், உலகின் சைவ ஆலயங்கள் தோறும் தமிழில் அர்ச்சனை செய்யத் தூண்டுதல், சைவ மக்களிடையே புரிந் துன்நகர்வை ஏற்படுத்துவதன் மூலம் நலிந்தோர்,

Page 12
இந்து கலா Tü
தமிழ் மொழிக்கு
— JīnījisGJEG
பெருமைமிகு பாரதத்தின் தமிழகத்தில் பொன்னி நதியின் புதுப்புனவில் தஞ்சை மண்ணில் ஒருபுறம் நன்செயும் புன்செயும் கொழிக்கின்றன. மறுபுரம் சுவின் கலைகளும் பண்பாடும் விளைகின் IST
மாமன்னன் இராசராசன் கட்டிய பெரிய கோயி லும், மராட்டியர் அரண்மனையும் சரசுவதி மகால் நூலகமும் மட்டுமே தஞ்சைக்குப் பெருமை என்ற நிலையை மாற்றித் 'தமிழுக்குத் தஞ்சை' என்று உலகத்தமிழர்களின் கவனத்தையெல்லாம் எதிர்பார்ப் பையெல்லாம் இன்று ஈர்த்து நிற்கும் கலைக்கோயில் தான் தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அமைப்பும் செய வாண்மையும் பிற பல்கலைக்கழகங்களை ஒத்திருந் தாலும் அதன் குறிக்கோள்கள் பிற பல்கலைக்கழ கங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
தமிழ் மொழி இலக்கியத்திற்கு அவற்றின் ஆய்வு' களுக்கு இது ஒர் உயராய்வு மையம்.
கடல் கடந்து வாழும தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் இது ஒரு பண்பாட்டுப்பாலம்
இயல் இசை, நாடகம், ஓவியம், நடனம் முத வான நுங்களில்கள் சிறந்து விளங்கும் தஞ்சை மண்ணில் அகமதியான சூழவில் 1000 ஏக்கர் நிலப்
பரப்பில் தொன்மையும் புதுமையும் சார்ந்து உலக
அரங்கில் தமிழை உயர்த்தப் பாடுபடும் பல்வேறு துவிற்காச் சார்ந்த அறிஞர்கள் பலரைக் கொண்டு திகழ்கிறது தமிழப் பல்கலைக்கழகம்,
தமிழ் மொழிக்கு அணிசேர்க்கும் ஐம்பெருங்காப் பியங்களைப் போன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அணிசேர்ப்பவை ஐந்து புலங்கள் ஐந்து புவங்களுக்கு மான் கட்டட அமைப்பு தமிழ்நாடு" என்ற 5 எழுத் துக்களின் வடிவில் அமைக்கப்பட ஏற்கப் பெற்று ழ்' என்ற எழுத்தின் அமைப்பில் அமைந்த எழி லார்ந்த கட்டடத்தின் கண் மொழிப்புவம் செயல் பெற்று வருகிறது. ஒவ்வொரு புலமும் தன்னகத்தே நான் ந்ைது துறைகளைக் கொண்டுள்ளது. ஒவ் வொரு துறையிலும் பேராசிரியர், இணைப்பேராசிரி பர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர்.
ஐம்புலங்களில் 1) மொழிப்புலம் (2 சுவடிப்புலம் 3) வளர்தமிழ்ப்புலம் 4 சுவைப்புவம் 5) அறிவியல் புலம் ஆகியனவாம்.

O
() கலைக்கோயில் = தஞ்சை ותה, וך
மொழிப்புலத்தில் இலக்கியத்துறை, மொழியியல் துறை, நாட்டுப்புறவியல்துறை, இந்திய மொழிகள் மையம் தத்துவ மையம், மலையின் மக்கள் ஆய்வு மையம் ஆகியனவும்
சுவடிப்புலத்தில், ஒலைச் சுவடித்துறை, அரிய என்கயெழுத்துச் சுவடித்துறை கல்வெட்டியல் துறை நீரசுழாய்வு மையம் ஆகியனவும்
வளர்தமிழ்ப்புலத்தில் அயங் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, மொழிபெயர்ப்புத் துறை தொகுப் பியல் துறை, சமூகவியல் துறை அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறை ஆகியனவும்,
கலைப்புலத்தில், இசைத்துறை, சிற்பத்துரை நாடகத்துறை ஆகியினவும்
அறிவியல் புலத் தி ல் சித்தமருத்துவத்துறை தொல் அறிவியல் துறை தொழில் மற்றும் நில அறிவியல் துறை கட்டக்கலைத் துறை, சுத்தரிப் பொறி அறிவியல் துறை ஆகியனவும் அடங்கியுள்
ETT
3ே துறைகளுடன் மேலும் களஞ்சிய மையமும், பெருஞ்சொல் அகராதித் துறையும், தூயதமிழ்ச் சொல்லாக்க அகரமுதலிகள் துறையும், சங்க இலக் IL பொருட்களஞ்சியத் திட்டமும், நாடகக் களE சியமும் செயல்பட்டு வருகின்றன்
=====
—
வறியோர் பிற்பட்டோருக்கு உதவிகள் செய்தல் ஆகிய பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் பேசியது போதும் சிெயல் படுவதே இன்றைய கடமை அனைவரும் இதற்கு உதவுமாறு வேண்டு கின்றேன்" எனக் குறிப்பிட்டார்.
அடிகளாரின் உரைக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தேவராஜ் அவர்கள் தமதுரையில் வள் டவில் ஒரு ஆதீனம் அமைத்த முதற்பெருமகன் அடிகளார். அவரை மனமாரப் பாராட்டுகின்றேன். அவர் ஆதீனம் மூலமாகவும், உலக சைவப் பேரவை மூலமாகவும் இன்றைய காலத்திற்கேற்ற பணிகளை ஆற்றுகின்றார். இது உயர்ந்த காரியமாகும்.
இலங்கையில் உலக சைவப் பேரவையின் பாரிகளை முன்னெடுத்துச் செல்வதில் அதன் தலைவர் திரு. தயாபரன் அவர்களும் செயலாளரான திரு ஏ. எம் துரைசாமி அவர்களும் முன்னின்று ஆற்றும் பணி கள் மிகுந்த பாராட்டிற்குரியவை. அவர்கள்ள மன மார ருழ்த்துகின்றேன் எமது அமைச்சு உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளைக்கு ஆதரவு நில்சுத் தயாராக உள்ளது' எனக் குறிப் 占-L厅节、
SSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSLSSSLSSSMMSSSLSSSMSSSMSSSMSSSMSSSMSSSS

Page 13
இந்து .855מועד 3חיו
g) 6T60). LD56iT என்றோ
விளக்கத்திற்கு
இந்து கலாசாரம் இதழைத் தவறாது ஆர்வத் துடன் வாசிக்கும் அபிமானி நான் கடந்த 1-10-93ல் வெளியான இந்து கலாசார இதழில் "காலி கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலை தொடர்பாக அமைச்சர் தேவராஜ் அளித்துள்ள விளக்கம்' என்ற தலைப்பில் வெளியாகிய அறிக்கையை வாசித்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
தான் நினைவு தெரிந்த நாள் முதலாய் காவி யிலேயே இருப்பவன். சிவன் கோயிலுக்குத் தினமும் தவறாது செல்பவன் பரிபாலனத்திலும் மிகுந்த ஈடு பாடு உடையவன். தெய்வச் சிலையை தொல் பொருள் நிலையத்தில் சிறைவைப்பது தவறு என்றும் அதனை மீட்டு மீண்டும் காலிச் சிவன் கோயிலில்
பிரதிஷ்டை பண்ணி வழிபாட்டுக்கு உரியதாக்கி
மரியாதை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்
கொண்ட சிவநெறிச் செம்மல் செந்திங்வேளின்
உள்ளம் அறிந்து முதலில் இருந்தே இவ்விடயத்தில் இப்பெரியாருக்கு என்னால் முடிந்த மட்டும் விக்க மும் உதவியும் செய்து வருகிறேன்.
தயவு செய்து இந்த விபரமான - விளக்கமான கடிதத்தை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இ அமைச்சர் அவர்கள், பெப்ரவரி 2ம் திகதி திவயின சிங்கள் இதழின் செய்திப்படி சிலையொன்று காலி கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேள்விப் பட்ட வுடன் சாலி பொலிஸ் நிலையத்துடன் தாம் தொடர்பு கொண்டதாகச் சொல்கிறார்.
ஆனால், பெப்ரவரி 2ம் திகதி வெளியிட்ட இச் செய்தி திவயின சிங்கள இதழில் பிரசுரமாவதற்கு முன்னரே வீரகேசரி தமிழ் இதழில் வெளியாகி விட்டது. அதுமட்டும் இல்லை. ஆங்கில தினசரியான ஐலண்ட்' இதழில் 21-1-93 அன்றே இச்செய்தி வெளியாகி இருக்கிறது.
இ மேலும், நான் கபினெட் அமைச்சரும் தொல் பொருள் நினைக்களம் சம்பந்தமான கலாசார மற் றும் தகவல்கள் அமைச்சருமான மாண்புமிகு லொகு பண்டாரவை 1-2-93 அன்றும் இச்சிலை சம்பந்த மாக நேரில் சந்தித்தேன். கெளரவ லொகுபண்டார அவர்கள் என் முன்நிலையிலேயே இந்து கலாசார இரா ஜாங்க அமைச்சரை தொலைபேசியில் அழைத்துச் சிலை விஷயமாகப் பேசினார் மேலும் 1-2-93 திகதி யிட்ட பதில் தபாலையும் கெளரவ லொகுபண்டார அவர்கள் எனக்குத் தந்தார்கள்.
 

ஒருநாள் விழித்தெழும்!
ஒர் விளுக்கம்
இ இதுவெல்லாம் இப்படியிருக்க, அதாவது தமிழ் தினசரியான வீரகேசரியிலும், ஆங்கில தினசரியான ஐலண்டிலும் செய்திகள் முதலிலேயே வெளியாகி இருக்கின்றன. ஆனால் சிலை வெளிவந்து மூன்று கிழமைகளின் பின் சிங்கள தினசரியான திவயின் வில் 2-2-93 அன்று வெளியான செய்தியிலிருந்தே சிலை விஷயம் கனகுத் தெரிய வந்தது என்று இராஜாங்க அமைச்சர் தேவராஜ் சொல்கிறார். கெளரவ அமைச் சர் லொகுபண்டார அவர்கள் என் முன்னிலையில் அறிவித்தரிதயே மறுத்துள்ளமை மிகவும் கவலைக் குரியது
இ மேலும், கெளரவ அமைச்சர் லொகுபண்டார
வின் பணிப்பின் பேரில்தான் நாங்கள் தொல்பொருள்
திணைக்கள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு
கொண்டோம் தொல்பொருள் திணைக்கள பணிப் பாளர் நாயகம் முன் சிலை பற்றிய விபரங்களை
விபரமாகக் கலந்துரையாடினோம் மிகவும் பயபக்தி
யோடு எங்களது உரைகளிைச் செவிமடுத்தார்.
ஆயினும் தனக்குள்ள அதிகாரத்தின்படி சிலையைத்
தர தனக்கு இடமில்லை என்றும் ஏப்ரல் முதலாம்
திகதி ஆலோசனைக் கூட்டத்திற்கு நாங்களும் வந்
தால் மிகவும் நல்லது என்றும் நேரடியாகவே தொல்
பொருள் பணிப்பாளர் நாயகம் விடுத்த அழைப்பின்
பேரிலேயே திரு. செந்தில்வேள் அக் கூட்டத்தில் கலந்து கொண்டார் .
மேலும் இச்சிலை விடயத்தில் புதைபொருள் தொடர்பான சட்டவிதிகளின்படி ஆலயத்திற்கு வழங்க விதி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் புதைப் பொருளாகக் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள் கானசுவரர் ஆலயத்திற்குக் கொடு பட்டுள்ளன் என்பதை ஏன் மறைக்க வேண்டும்.
இ மேலும் இச்சிலை சம்பந்தமாக சட்ட நிபுணர் களின் ஆலோசனைகளும் சட்ட நுணுக்கங்களும் பெறப்படவேண்டும் என்றும் அமைச்சர் தேவராஜ் சொல்லியிருக்கிறார் அவரது அமைச்சிலேயே ஒன் றுக்கு மேற்பட்ட சட்டத் துறையினர் இருக்கிறார்
- சாஸ், சிவசுப்ரமணியம்

Page 14
காஞ்சிம
- BT.
உலக இந்து மக்கள் அனைவராலும் உன்னத மாகப் போற்றப்படும் உயர்ந்த உள்ளம் பாடத்த ஒரே ஒரு மாமுனிவர்தான் காஞ்சி காமகோடி பீடாதி பதி ஜெகத்குரு சந்திரசேகர இந்திரசரஸ்வதி பூஜி சங்கராச்சார்ய சுவாமிகள் ஆவர். கோடானுகோடி பக்தர்களைக் கொண்ட மாமுனிவரோ - எதுவித அலங்காரமோ, ஆடம்பரமோ, கவர்ச்சியோ அன்றில் சபலமோ ஒன்றுமே இல்லாத எளிமையான தோற்ற மும் மிக மிக சாதாரண் வாழ்க்கை நடைமுறையும் கொண்ட ஒரு மாபெரும் துறவி. கோடீஸ்வர ரானா லும் சரி உயர்ந்த அரசியல்வாதியாயினும் சரி, ஏழை எளியவனானா லும் சரி அன்ை வரையும் எதுவித பேத் மனப்பான்பையுமின்றி சமத்துவமாக ஒரே பார்வையில் பார்க்கும் ஒரே ஒரு ஆன்மீக துறவி காஞ்சிபாமுனிவரே.
- அபபடிப்பட்ட ஒரு தலைசிறந்த ஆத்மீக ஒளி நட்சத் திர த்தை இந்து உலகு ஆன்று இழந்து
கடந்த 8-1-1994 சனிக்கிழமையன்று சுரஞ்சி மடத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த வேளை பரமாச்சாரியார் மகா சமாதியடைந்தார்.
இந்துக்களின் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற தித்துவஞானியான ஆதிசங்கரரால் 8ம் நூற்றான் டில் ஆரம்பிக்கப்பட்ட காஞ்சி மடத்தின் 68 வது பீடாதிபதியாக பொறுப்பேற்ற சுவாமிகளுக்கு அன்று வயது 3 ஆகும்.
சுவாமிகள் பீடமேறி ஞானச் செங்கோல் செலுத் தியவாறு தவக் கோலத்தில் அருளாட்சி செய்ய ஆரம் பித்து எண்பத்தேழு ஆண்டுகள் கடந்துவிட்டன்
தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புறத்தில் பூ சுப்ரமணிய சாஸ்திரிகளுக்கும் பூணு லட்சுயி அம்மா ஆக்கும் 1891 ம் ஆண்டு வைகாசிப் பூரனையில் அனுச நட்சத்திரத்தில் மே மாதம் இருபதாம் நாளில் அவதரித்த சுவாமிகளுக்கு அண்மையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
சுவாமிநாதர் எனும் பிள்ளைத் திருநாமம் இடப் பெற்ற சுவாமிகள் கும்பகோணத்து படத் திலும், காவிரிக் கரையிலமைந்த மகேந்திர மண்டல பர்னசாலேயிலும் படித்து உருவானார்.
aն է:

இந்து கலாசாரம்
முனிவர்.
ரிதாஸ் -
இவர் பர்னசாலையில் பாலனாயிருந்த காலத் தில் காஞ்சிக் காமகோடி பீடத்து அறுபத்தாறாவது பீடாதிபதியாயிருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை மானசீக குருவாகக் கொண்டு ஒழுகினார்
18 மொழிகளைச் சரளமாகப் பேர எழுத வல்லவரான சுவாமிகள் ஒரு சிறந்த தத்துவ ஞானி யுமாவார். இவர் பிரெஞ்சு ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியார் வினோபாஜி ஆகியோர் சுவாமிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தார்கள். சுதந்திர வீரர் மகாத்மா காந்தி சுவாமிகளை ஒரு மட்டுக் கோட்டிலில் சந்தித்து ஆசி பெற்றார்.
மறைந்த பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரும் சுவாமிகளை தரிசித்து அவரின் ஆசி பெற்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காஞ்சிக் காமகோடி பீடத்தின் அறுபதாவது பீடாதி பதியாக வீற்றிருந்த சுவாமிகள் உருவாக்கி இலங் விைக்கு அனுப்பியருளிய பெரியார்களே கடையிற் சுவாமிகள் , சித்தானைக் குட்டி சுவாமிகள், பெரி யானைக் குட்டி சுவாமிகள் நவநாதசித்தர் என்பவர் af TT TI ft .
மறைந்த பரமாச்சாரியாரின் கருனைக்கு ஆட் பட்ட எங்கள் உமாசங்கரானந்த சரஸ்வதி ஷி ஓம் ஷர் சுவாமிகளுக்கு காஞ்சிப் பெரியார், சிவபூமியாகிய எமது இலங்கைக்கு நான்கு சிவலிங்கங்களை கொடுத் தருளியுள் ETT
* எல்லா மக்களுடைய மனதிலும் ஒரே நேரத்தில்
இறைவனின் நின்ைவு வருவதற்காகவே ஆலயங்களில் பெரிய மணி கட்டி ஓசை எழுப்பப்படுகின்றது. மணி ஒரிசி கேட்டதும் பழக்கப்பட்ட மனம் இறை வழி பாட்டுக்குத் தயாராகி விடுகின்றது.
-ஜகத்குரு பூரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
=ജു-ആം
ulimi

Page 15
இந்து கலாசாரம்
அவருக்கு மரணமி
- செ. யோகநாதன் -
சிலருடைய வாழ்க்கை என்றைக்கும் மற்றவர் ஆளுக்கு வியப்பூட்டுவதாகவும், பார்த்துப் பின்பற்றத் *க்கதாயும், ஒப்பற்றதாயும் அமைந்து விடுகின்றது. நியூர்குசனம், சான்றாண்மை, தலைமைப் பண்பு தயாள சிந்தை என்பன ஒரு மனிதரிடத்தில் ஒருங்கு சேர அமைவதென்பது அபூர்வமாகிவிட்ட இக்காலத் தில் இத்தகைய குனங்கள் அமையப் பெற்ற ஒருவர் அடக்கமாக வாழ்ந்து அமைதியாக மறைந்து போபி குப்பது ஈடு செய்ய முடியாத ஒரு இழப்புத்தான்.
இத்தகைய குணங்கள் அமையப் பெற்றவர் அம ரர் வே. ந சிவராஜா
எத்தனையோ சிறந்த மனிதர்களை இவங்கை பின் வளர்ச்சிக்கு அளித்த வடமராட்சியின் துன்னா வையில் பிறந்தவர் திரு. சிவராஜா. தகப்பனார் திரு. வே. நடராஜா, பயிற்றப்பட்ட ஆங்கில ஆசி ரியர் தாயார் திருமதி நல்வநாயகம், பத்து குழந் திைகள் மூவர் பெண்கள், ஏழு ஆண்கள், அவர் களுள் முத்தவர் இளமைப் பகுவமே சுறுசுறுப்பும், கடவுள் பக்தியும், இரக்க குனமும் கொள்டதாக அமையப் பெற்று பிறரால் பாராட்டப் பெறும் தனிக எமகள் பெற்றிருந்தார் திரு சிவராஜா.
திரு சிவராஜா இருதயக்கல்லூரியிலும், ஹாட் விக்கல்லூரியிலும் குறிப்பிடத்தக்க மாணவனாயிருந் தார் ஹாட்வியிலிருந்து பல்கலைக்கழகப் படிப்பிற்கு 1953இல் தேர்வானார். 1956இல் கலையியல் பட்ட தாரியாக யெளியேறினார்.
பட்டதாரியாக வெளியேறிய இவர் 1955-57 காலப் பகுதியில் யாழ் மத்தியக் கல்லூரியில் ஆசிரி யராகப் பணியாற்றினார் 1957 பிற்பகுதியிலேயே டி. ஆர். ஒ. பரீட்சையில் வெற்றி பெற்றார். பயிற் சிக்கால நியமனமாக (Training Appointment) in." டக்களப்பிற்குச் சென்றார்.
டி. ஆர். ஒ. வாக முதல் நியமனம் பெற்று. மன்னார் நானாட்டானிற்குச் சென்றார். உற்சாக கமும் கனிவும் எதையும் ஒழுங்குறச் செய்யும் திற லும் கொண்ட இந்த இளைஞர், அந்தப் பகுதி மக் களின் நல்லபிமானத்திற்கு வெகு விரைவிலேயே ஆனானார். தங்களின் உன்னதமான அன்பராகவே மக்கள் இவரைக் கருதினார்கள். நானோட்டானில் அமைந்த ஒரு பாடசாலைக்கு இவர் மேல் கொண்ட அன்பின் அடையாளமாக "சிவராஜா வித்தியாலயம் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

6)
அமரர் வே. ந. சிவராஜா
1959இல் இலங்கை சிவில் சேர்விஸ் (Ceylon Civil Service) பரீட்சையில் தேறி திருகோணமலை யில் உள்ளூராட்சி உதவி ஆணையாளராக (A.C.L G.) நியமனமானார். இதே பதவியோடு வவுனியா, முல் வைத்தீவு, வவுனியா ஆகிய இடங்கீனில் சிறந்த சேவை ஆற்றினார்.
திருகோணமலையில் 1960இல் (A.C.L.G.) நிய மனம் பெற்றபொழுது திரிகோன மலையில் பணி யாற்றிய காலத்தில் சிவயோக சமாஜத்தின் தொடர் பும் உண்டாயிற்று. அதன் நிறுவனராகிய சுவாமி கெங்காதரானந்தாஜியின் பணிகளில் பக்கபலமாக நின்று சமாஜ வளர்ச்சிக்கு உதவியதை இவர் தனது பெரும் பாக்கியமாகக் கருதினார்.
1966இல் இவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு செல் லும் புலமைப் பரிசில் கிடைத்தது. அங்கிருந்து திரும் பியதும் உள்ளுராட்சி அமைச்சிலேயே கொழும்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளராகப் பதவியேற் றார்.
1467 பெப்ரவரி முதலாம் திகதி திருக்கேதீஸ் வரத்தில் இவரது திருமணம் நிகழ்ந்தது. இளவாலை பின் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்த கோகிலாம்பாள் இவரின் வாழ்க்கைத் துணைவியானார் மனமொத்த இEய தாம்பத்யமாக அமைந்தது. இவர்களின் வாழ்க்கை. தன் குடும்பத்தை மட்டுமன்றி, தன் உடன் பிறந்தவர்களையும் மேனிலைக்கு கொண்டு வருவதில் மிகுத்த அக்கறையும் ஆர்வமும் காட்டினார் இவர் தேர்மையும், இரக்கமும், ஒழுங்கும் எப்போதும் இவர் செயல்களில் அடிநாதமாக மிளிர்ந்தா,
1967 - 1970இல் அரச கரும மொழித் தினைக் களத்தில் இவர் ஆற்றிய பணி மிகவும் பயன் நிதைத் தது. தமிழ் மொழி பெயர்ப்பு வேலை உற்சாகமாக நடந்த கானப் பகுதி இது.

Page 16
14
1974 மே - யூலை மாதங்களில் யப்பானுக்கும், 1975இல் டெல்லிக்கும் தன் பணி சம்பந்தமாக இவர் பயிற்சி பெறச் சென்றார். 1979இல் இங்கிலாந்துக் கும் பணி நிமித்தம் சென்று திரும்பினார்.
1979இல் இந்துக் கலாசார அமைச்சின் முதல் பணிப்பாளராகி, அதை ஒழுங்கமைத்து உருவாக்கு வதில் பெருங்கவனம் செலுத்தினார் ஓய்வின்றி உழைத்து அதைச் சாதித்தார். 1981 தையில் மதுரை பில் நிகழ்ந்த உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிலும் பங்கேற்றார். இதே ஆண்டிலேயே நிதியமைச்சிற்கு முத்த உதவிச் செயலாளராகச் சென்றார்.
யாழ்ப்பான ப் பல்கலைக்கழகத்தின் பதிவாள ராக 1983இல் நியமிக்கப்பட்ட இவர் தனது தலை மைப் பண்பை முழுமையாக நிரூபித்தார். சிக்கலும் பல பற்றாக்குறைகளும் நிறைந்த காலப்குதியில், தன்னுடைய நிதானமும் அனுபவமும் வாய்ந்த பணித்திறனால் ஒப்பற்ற முறையில் பல்கலைக்கழகம் செயல்பட உறுதுணையானார்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொது நலவாய நாடுகளின் பல்கலைக்கழக மகாநாட்டில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதியாக இவர் பங்கேற் றார்.
1983 - 1988 வரை யாழ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள பரமேஸ்வரன் ஆலயத்திற்கு ஒரு கோபுரம் அமைக்க முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். 1972இல் M.P.A. (Master of Public Administration) LI LILLE QL f) றார்.
1-9-1990இல் இவர் அரச பளியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அது பெயரளவிலான ஓய்வாகவே இருந்தது.
இதே ஆண்டில் பொது நிர்வாக மாகாண சபை கள் அமைச்சின் ஆலோசகராகப் பணியேற்றார். பின்னரும் இவர் ஓயவில்லை. பொது நிர்வாக அதி காரிகளுக்கு பகுதி நேர விரிவுரைகள் செய்து அவர் களை நெறிப்படுத்த உதவினார். இவரது சோர் வறியா அர்ப்பணிப்பான உழைப்பு வடகிழக்கு மாகாண சபைக்கு கிடைத்தது இதன் முதலாவது தலைமைச் செயலாளராக அமர்ந்து இவர் ஆற்றிய பணி சொல்வில் அடங்காது விடாப்பிடியாக அர சிடம் போராடி பெறக்கூடிய எல்லா வளங்களையும் பெற்று இச்சபையை உயிர்ப்புடன் இயங்க வைத்தார். தன் காலத்தில் வேலையற்ற படித்த இளைஞர் களுக்கு இவர் உருவாக்கிக் கொடுத்த வேலைவாய்ப்பு, தமிழ்ச் சமூகம் என்றும் மறக்க முடியாத ஒன்று:

இந்து கலாசாரம்
பணியிலிருந்தபோதே ஆத்மீகத் துறையில் இருந்த நாட்டம், பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் மேலும் விரிவு பெற்றது. 1993 செப்டம்பர் 11, 12, 18 19 ஆம் திகதிகளில் கல்கத்தா மாநாட்டுக்கு, பூரீராமகிருஷ்ண மடத்தவருடனும் குழுவினருடனும் தன் துணைவியாருடனும் பயணமானார் இவர்" உலக சமய மகாநாடு 1893இல் சிக்காக்கோவில் நடைபெற்ற போது அதில் சுவாமி விவேகானந்தர் இந்து சமய மேன்மை பற்றி பிரசங்கம் செய்தனர். அதன் நூற்றாண்டு நினைவாக இம்மகாநாடு நடை பெற்றது 1993இல் ஆரம்பமான பயணம் பேலூர் மடம், சுக்கினேஷ்வர், சுமார்பூர், ஜயராம்பட்டி காசி, அலகபாத், திரிவேணி சங்கமம் வரை 15-9 93 வளர நீடித்தது. 16-9-93இல் பயணத்தை முடித்துக் கொண்டு நிறைந்த மனதுடன் சென்னை திரும்பி எார். நோய் உபாகை அப்போதே தொடங்கிற்று வந்ததும் நண்பர் செ. கணேசலிங்கன் உதவியோடு வடபழநி விஜயா மருத்துவமனையில் சேர்ந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உறுதியான மன தோடு சகித்துக் கொண்டார். நம்பிக்கையோடிருந் தார். சிகிச்சை பலனளிக்காமல் 28-9-3 அதிகாவை 3மணிவரை இறைவனடி சேர்ந்தார்.
அவரின் வாழ்க்கை எப்போதும் சளையாத உழைப்பாக இருந்தது. அவர் மனமும், செயலும் தூய்மையும் அர்ப்பணிப்பும் கொண்டவை. மிக எளிமையானவர் அவர். மலை போன்ற உறுதியும் தனக்குச் சரியெனத் தெரிந்தவற்றை செய்து முடிக் பிற ஆர்வமும் அவரின் பிறவிக்குனம் அவர் யாரை யும் வெறுத்ததில்லை. ஆனால் தவறான எதற்கும் அவர் உடன் போாதில்லை. அவற்றிலிருந்து முற் நாக விலகிக் கொண்டார். இதுவே அவரின் எதிர்ப் பைத் தெரிவிக்கும் இயல்பு. அவர் ஒரு ஆன்மீகவாதி மாளிட நேயம் கொண்டவர். இவற்றை வாழ்நாள் முழுதும் கைக் கொள்டு நிறைவான வாழ்வு வாழ்ந் Aku T -
அவருக்கு என்றும் மரணமில்லை.
சிந்திக்க நேரத்தை செலவிடு அதுவே சக்தியின் உற்பத்தி ஸ்தானம்.
படிக்க காலத்தை செலவிடு
அதுவே விவேகத்தின் மூலம்.
SqSLSLSLSLSAqSAMSALSLA SLSASSA SS SLSLSSL SS SL SLSLSSLSLSSLSLSSLSLSSLSLS S S SLSLSLSLSLSS L SAASASASASLASAASSAASSASSAASS SSSSAASLSSLSLSSLSLSSLSLSSSSSASSASSASSASS

Page 17
இந்து கலாசாரம்
சமுதாயப் பார்வையோ
ਹੀ
புதிய போக்கில் நாட்டம் காலத்தோடு ஒட்டிய புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் அறிவியல் நோக்கம். எதிலும் பொதுமை வேகம். இப்படி எதிலுமே முன் எண்ணியான மாநிலம் இந்தியாவில் மேற்கு வங்காள மாகும் இதனை அமெரிக்க சமய அறிஞர்களும், உலக மதப் பேராளர்களும் - பெரும்பணியாளர்களும் உணர்ந்துகொள்ள வைத்ததே, 1893ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் நடந்த உலக மதங்கள் மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய ஆங்கில உரையாகும்,
"அமெரிக்கா வாழ் சகோதரர்களே!. சகோதரி களே!' - என அவர், சர்வமத மாநாட்டிலே தன் சொற்பொழிவை முதலில் தொடங்கியதை அன்று முதல், இன்றுவரை இணையற்ற செயலாக, இந்து சமயத்தினர், இந்தியாவிலும், இலங்கையிலும் போற்றி வருகின்றோம். அதனைக் கொண்டாடும் முகமாக நூற்றாண்டு விழாவும் இந்த 1993ம் ஆண்டு செப்டெம்பர் தொடக்கம் தொடராகக் கொண்டாடி வருகின்றோம். இச்செயல் பாராட்டுக்குரியதுதான்.
எனினும் இப்பாராட்டு விழாக்களில்,விவேகானந்த அடிகளாரின் பெருமை பேசப்பட்டதைப் போல், அப்புரட்சித் துறவியாரின் "புனித நோக்கங்களை நிறைவேற்றி விட்டோம்' என்று மார்தட்டி முழங்க முடிந்ததா? அவர் காணமுயன்ற "சமர் தர்ம = சமத் துவ இந்து சமுதாயத்தை உருவாக்கி விட்டோம்!" என்று நம்மால் அந்த மாநாடுகளிலே எடுத்துக் காட்டி, இறுமாப்பு கொள்ள முடிந்ததா? 'ஏற்ற தாழ்வு என்பதே இந்து சமயத்தில் அறவே இருக்கக் கூடாது' - என்றும் அந்த துணிவு மிக்க சமயத் துறவியின் சங்கநாதத்தின், "விண்ணப்பம் நிறைவு செய்யப் பட்டு விட்டது" - என்று, எவராலும் அந்த நூற்றாண்டு விழாவில் சங்கநாதம் செய்ய முடிந்ததா? இதற்கு.
"இல்லை' - என்பதன் அறிகுறியாக அனை வரும் மெளனம் சாதிப்பதையே நாம் காணமுடியும். இன்னும் வேற்றுமைகளை முற்றாக மாற்ற முடியா விட்டாலும் பெருமளவாவது அகற்றி விட்டோப் என்று எடுத்துக் காட்டிட எம்மால் இயலாது. அது ஏன்? நமது இந்துசமயம் இன்னும் மக்களின் அன் றாட வாழ்வோடு பின்னிப் பிணையவில்லை என்
 

15
ாடு சமயப்பணியாற்றிய
ந்துறவி
ாவியன் -
விவேகானந்த அடிகளார்
பதை இங்கே நாம் குறிப்பிட்டுக் காட்ட வேண்டியது, வேதனைக்குரிய ஒன்றாகும்.
ஒரு நூற்றாண்டிற்கு முன்னம் நடந்த சர்வசமய மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் கலந்து கொள் இரும் அநுமதியோ, நிதி வசதியோ, முன்னேற் பாடோ இல்லாத ஒரு நிலையில், அவர் சிக்காகோ நகரில் நின்றார் என்பதை அறியும்போது, அந்தப் புனிதத் துறவியாரின் மனோவலிமையை எண்ணி வியப்பே ஏற்படுகின்றது.
அடிகளாரை மிகவும் சிரமத்தோடும், சிரத்தை யோடும், ஜே. எச். ரைட் என்ற ஹாவார்ட் பல் கலைக் கழகப் பேராசிரியர்தான், உதவி செய்து அம்மாநாட்டில் கலந்து கொள்ள வைத்துள்ளார்: என்ற செய்தியை இன்று எத்தனை பேர்கள் அறிந்து இருப்பார்கள் வீரமும் தீரமும் மிக்க, இளைஞர்கள் அணிதிரள வேண்டும். விடுதலை பெற்ற பாரதத்தை உருவாக்க இந்த அணி விரைந்து போராட வேண் டும் என்று வீர முரசு (வீரமுரசு) கொட்டிய விவே கமும் - வேகமும் நிறைந்த சுவாமி விவேகானந்தரை முழுமையாகத் தெரிந்து நடந்து கொள்பவர்கள் எத்தனை பேர்கள்?

Page 18
"சமயம் என்பது சாதாரண மக்களால் கொஞ் சங் கூட இரண்டறக் கலக்க முடியாத}- கைக் கொள்ள முடியாத படங்குகளின் அமைப்பு'
"மக்களுக்குப் புரியாக - மயக்கந் தரும் உபதே சங்+3 'தத்துவம்' எனும் போர்பையில் கூறுவது தான் இந்து சமயம்'
- என்றும் ஏழைகளுடனும், சமுதாயத்தின் அடி மட்டத்திவருடதுய இr யாத சமயமே இந்து மாற்றிட விவேகா வந்த الية التي لا ياقوتليلي رسل ليس له التي سياسي بي அடிகர்சர் தன்து சமயத் தோடி டின் மூலம் போராடி ாை என்பதை ஆரது பேச்சு தெளிவு படுத்தும்.
"மதம் இந்தியாவின் அவசரத் தேவை அல்ல." என்று கூறிய அப்பெருமகன்பர். 'பசிபால் வாடிடும் மக்களிடம் சென்று மதப் பிரச்சாரம் செய்வது அவர்களை அவமதிப்பது கும் " - என்று, ஏழ்மை ஆந்தியாவின் அங்றை அவசாத்தேவையை எடுத் தியப்பினார். "பசி -யந்திடப் பத்தும் பறந்திடும். ' கன்படிகதி அவர் நன்கு உணர்ந்து அதன் தாக்கத் தைப் போக்கவே சமயத் தோண்டாற்றினார்.
"கடவுளை மனிதனில் காண்பது தான் வேதாந் தத்தின் நோக்கம் இதுவே உண்மையான கடவுள் தரிசனம் மனிதன்ே ஸ்லாவற்றிலும் மிகவும் மசுத் த மாவன்' - எதுறு, அன்று உலு மதங்களின்
ப நாட்டு போட பூந்துே பேரால் உரக்க ரல்
ଶ୍ରେ:
ாப்ப முடிந்த ஆற்கு காரணம், "மக்களுக்கும் மதங் நகும் தொடர்பு எட்டி இருந்ததே' - என்பதை :: த வேண்டும்.
"விர இளைஞருக்கு." என்ற நிறுநூலில் அவர் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் சிந்திப் பார்க்கு விருந்தானது சமயப் பணிபுரியும் வாலிபர் சுருக்கு வழிகாட்டும் சுருல் என்பதும் அதுதான். செம்மை வழி நாடி செயல்படத் துரண்டும் அது.
சிவ மதப் போதகர்கள் காலையிலும், மாலை பிலும், அரிய மானிட குலத்தை 'பாவிகள் கூட்டம" ஆப் அவர்களை "பாவங்கள் விருத்து மீட்டு ாடுப்பவர் ஆண்டவர்' என்றும் - பிரசங்கம் செய் வாதக் கேட்டிருக்கினறோம்.
இப்படி மனிதகுலத்தை 'பாவிகள்" எனச் சொல்பந்த விவேகானந்தர் ஏற்றுக் கொள்ள வில்லை. வெறுத்தார். நேருக்கு நேராகவே எதிர்த் தார். அதனால் தான் ஒரு நூற்றாண்டின் முன்னே சிக்காகோ டாநாட்டில், "எல்லையற்ற பரமானந் தத்தின் குழந்தைகளே உயர்வான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே! உங்களை யும்தான்! இந்துபவன் உங்களை பாவிகள் 4 ன்று அழைக்க பாட்டான். நீங்கள் இறைவனின் பிள்ளைகள். எல்லையற்ற பராந்தத்தைப் பகிர்ந்து கொள்ப

இந்து கலாசாரம்
வர்சின் தூய்மையும் நிறைவும் கொண்ட தி பயிர்கள். வையகத்தில் வாழும் தெய்விச் சுடர்கள் நீங்கள் நீங்கள் பாவிகள் அல்ல! ஒரு மனிதனை அவ்வாறு அழைப்பது தவறு. அது மனிதத்துவம் மீதான மாறாத அவதூறு' - என்று ஆர்ப்பரித்தார். வாழ் வில் நம்பிக்கையும், விருப்பமும் உள்ள இளைய சமுதாயத்தையே அடிகளார் விவேகானந்த கரான விழைந்தார். அதையே இலட்சியமாகக் கொண்டு சேவை செய்தார்.
"தைரியம் மிக்க இளைஞர்களே! நீங்கள் அனை வரும் மகத்தான காரியங்களைச் சாதிப்பதற்காகப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்."
"சாதி ஏற்பாடு வேதாந்த மதத்திற்கு விரோத மானது சாதி என்பது சமயத்துறை பில் கிடையாது. - என்று சமத்துவம் கோரும் அடிகளார் விவேகா அந்தர்,
"கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி சொண் டிருக்கிறார். இதைத் தவிரத் தனியாக வேறு கடவுள் இல்லை."
ஆண்டவனைத் தேடி நீங்கள் எங்கே போகிறீர் கள் துன்பப்படுபவர்கள், ஏழைகள், பலவீனர்கள் அத்தணின்பும் தெய்வ வடிவங்களே அல்லவா? ஏன் முதலில் இவர்களை ஆராதிக்க கூடாது?
'.இந்த ஏழைகளையே உங்கள் கடவுளாகக் கொள்ளுங்கள். அவர்களைப் பற்றிச் சிநதியுங்கள் அவர்களுக்குத் தொண்டு செய்யுங்கள். அவர்களுக் காக இடைவிடாமல் பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது ஆண்டவன் உங்கட்கு வழிகாட்டுவார்" - என்று ஏழைகளில் இறைவனைக் கண்டிடத் ஆாண்டியவர்தான் புரட்சித் துறவியான விவேகா னேந்தி அடிகள் ர்.
"முதலில் நம்மைச் சுற்றி இருப்பவர்களைத் தெய்வமாக நினைத்து வழிபடுங்கள் - என்று தன் பின்னே வந்தாடினரப் பார்த்து கட்டளையிட்டார். கவனத்தைத் திருப்பினார். "எல்லாவற்றிலும் முதற் பங்கு ஏழை எளியவர்களுக்குத் தரப்பட வேண்டும். அவ்விதம் தந்தது போக, எஞ்சியிருப் பதேப் பெறவே நமக்கு உரிமையுண்டு." - என் து பொதுவுன்ட பேசியவர் நமது விவேகானந்தர். இப்படியான இவரின் சொல்லபும், செயலையும் நோக்கியே இவர் புரட்சித் துறவியாகப் போற்றப் படுகின்றார். விவேகானத்த அடிகளின் சிந்தனையும், கண்ணோட்டமும் எப்போதுமே இறைவன் புகழ் பாடுவதிலோ அன்றி இந்து சமயத்தின் பெருமை களை மட்டும் பறை சாற்றுவதிலோ மட்டும் முனைப் பாக அமையவில்லை. அவரின் சமயப் பணி சமு தாயத்தின் சகல மட்டத்தார்களையும் உற்று நோக்கி, ஆக்கம் தேடுவதாகவே விளங்குவதைப் பார்க்சின் றோம்.

Page 19
இந்து கலாசாரம்
தரிச
– Ti I. 5Till".
Fளிசேரில் சாய்ந்து ஒரு சுருட்டைப் புகைத்த வாறு யோசனையில் ஆழ்ந்திருந்தார் கன்னன்யா கனக்சுப்பிள்ளை சுருட்டின் துனியலே, அரை அங் குள நீளத்திற்கு வயிற்றுக்கு கனலை அடக்கிய சாம்பல். வரி துகை புருவ மயிரை நெருடியும் தட விக்கொண்டுமிருந்தது.
பங்களாவுக்கு வெளியே லேசாக மனித ஆரவா ரம் கேட்டது காவக்கப்பிள்ளை தலையைத் திருப் பிப் பார்த்தார். பின்னர் ஈளிசேர் சரசரக்க எழுநது வெளியே வந்தார். வாசலுக்கு அருகில் ஏழெட்டு மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். எல்லோரும்
5 TIL
அந்தத் தோட்டத்துக் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்
தர்கள்.
**証门齿高" என்று அவர்கள் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். அவர்கள் வருவது ஏற்கவவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே தரை பில் தயாராக பாய் விரிக்கபபட்டு கிடந்தது. எல் லோரும் அமர்ந்தார்கள். சளிசேரில் அமர்ந்தவாறு என்ன விஷயம்' என்றார்.
அந்த வருடம் கோவில் விஷயத்தில் ஒரு சிக்கல்: ஆடி மாதந்தோறும் கோலாகலமாக நடக்கும் சி முடிந்து கடைசி நாளன்று அக்கிகரிச் சட்டி ஏந்தி, தோட்டத்தை வலம்வருவாள் காளி அம்மன் ஒவ் வொரு வருடமும் வடிவேலுப் பண்டாரம்தான் அக் கினிச்சட்டி ஏநதுவான். அவனுக்கு காளியின் "ஆவே சம்" வரும் நெற்றி மட்டத்துக்கு தீ உயர, சட்டியை கையில் வைத்துக்கொண்டு அவன் சொல்லும் சொற் சுள் ஒவ்வொன்றும் கனல் துண்டுகள் தான். சொன்ன சொல் அப்படியே பலிக்கும்.
தோற்றமும் பயங்கரம், மஞ்சள் நீரில் தோய்ந்த வேட்டி கிட்டி இடுப்பில் ரத்தச் சிவப்புப் பட்டுத் துணியைச் சுற்றியிருப்பான். கரும் பாறைக்கல் போன்ற உடம்பில் அகன்ற தோள்கள், முகப்பூரா வும் குங்குமத்தை அப்பிக்கொள்வான். அகன்ற நெற்றிக்கு மேலிருந்து கழுத்து வரைக்கும் அருவிக் கொட்டுவதுபோல் தலைமயிர் சிவந்து பிதுங்கும் கண்களோடு ஓங்கார சப்தமிட்டு அவன் வரும்போது சின்னப் பெண்கள், குழந்தைகள் எல்லோரும் எங் காவது பதுங்கி விடுவார்கள்,
நான்கு மாதங்களுக்கு முன்பு வடிவேலுப் பண் டாரம் காய்ச்சல் வந்து செத்துப்போனான். இந்த

17
}
ம், இராமையா -
வருடம் அக்கிளிச் சட்டி எடுப்பது யார் என்பதுதான் பிரச்சினை. தோட்டத்தில் இன்னும் ஐந்தாறு ஆவேசிக்' காரர்கள் இருந்தன. அவர்களுள் நான நீயென்று குடுமிப்பிடி!
கோவில் நிர்வாகிகளும் யாருக்கு சந்தர்ப்பம் கொடுப்பது எனறு புரிய மல் தயங்கி கொண்டிருந் தார்கள். பஷயம் கோவிலோடுபோகாமல் கோஷ்டிப் பூசலாகி தோட்டம் இரண்டுபடும் அளவுக்கு உருவா கியருந்தது. அதற்காகத் தான் கணக்கப்பிள்ளையின் உதவியே நாடி வந்தார்கள்.
தலைகுனிந்து, புருவமயிரை நீவியவாறு இருந்த கனக்சுப்பானா, நிமர்ந்து சுருட்டு சாம்பலைத் தடடி கதைத்துக் கொண்டார். எதிரே இருந்தவர் கபிளிப் பார்த்து "ஆம! இதுக்கு நான் என்ன
LSLSLSSLSLSSLSLSSLSLSGSLS
அடிகளார் விவேகானந்தரின் இந்தப் புதிய போக்கு வேறெந்த ஆநத சமயப் பெரியார்களி லிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது.
'எழுமின் விழிமின்' என பாரத தேசத்து மக்களை அறைகூவி அழைத்த அப்பெரி யார் கன்னியாகுமரியில் வநது கரை நீந்தி புதிய வரலாறு வரைந்தவா
எப்போதும், புரானது, இதிகாசங்களிலே மட்டும் தி வோன் முழுகமயாக முடக்கிக் கொள்ள விங் அவர் .
உலகத்தோடு ஒட்ட ஒழுகி, கால ஓட்டத்தைக் கவனித்து இந்து சமயத்தினரை அதற்கு அமைய நடைபோடத் தூரது டிவார்.
"எவ்வது உறவது உலகம் உலகத்தோடு
அல்வது உறைவது அறிவு' என்பது தமிழிறைவன் தருவள்ளுவரின் வழி, இதுவே நமது விவேகானந்தரின் சமய வழியாகும். அபர் மாக்ஸ் முல்லர் போல் தனக்கும் இந்தியா மீது பற்று வர வேண்டும் என்று சொன்னவர்.
"நான் தத்துவ ஞானியல்லேன். ஆத்மஞானியு மல்வேன். நான் ஏழை, ஏழைகளை நேசிக்கின் றேன். அவ்வளவு தான்,' - எனத் தன்னை வெளியு லகுக்கு அறிமுஞ் செய்துள்ள அடிகளார். "மக்கள் தொண்டே மகேசன் தொண்டு"- எனும் நெறியில் நடந்தார். அதனாலே அவரின் சமயப்பணி சமுதா யப் பணியாக் மிளிர்ந்தது.

Page 20
IS
பண் என முடியும்? என்றார் வந்தவர்களில் மூத்த ஒருவன், அடக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு "அப்பிடி சொல்டிப்படாதுங்க ஐயாதான் இதுக்கு நல்ல முடிவு சொல்வனுப" எனறு சொல்லிவட்டு பக்கத்துலருந்தவர்களைப் பார்த்து "என்ன" என் நான்.
சொல்லப்போனால் கணக்குப்பிள்ளைக்கு இப் மாதிரி விஷயங்களில் நம்பக்கத்யோ, ஈடுபாடோ கொஞ்சங்கூட أناك تقع الاهليتي + வெள்ளைக்காரசின் வேகையை யந்திரம் பால் செய்து, எதிலும் பிடிப்பு இழிவாயல் சஸ்த்துப் போயிருந்தார். பொழுது வடிநது பொழுது போரால் மனிதன், நாபார படும் பாட்டில் சட்டியாவது பானையாவது
மறுநாள் யோசித்துச் சொல்வதாக சொங் அவா கிசா அனுப்பிசவார்.
அடுத்தநாள் அந்தத் தோட்டத்தில் "ஆவேசம் வரும் அத்தானை பேசபரயும் கூப்பட்டு "இநதா பாருங்கி துர்தா இருபது முபபது ரூபா காசு சாரா பப் புர்பாத்தல், வேட்டி வேஞ்செல்வம் சுெ:டக்கு தேவது போறுப்பல்லாம பேசப்படாது. அது கோவில் விாபகாரம், ஏதாவது ஒரு சமாதானத்துக்கு வாங்க'சாங் பூது சொல்லப் பார்த்தார். யாரும் பசிவ தாக ஆலாபம் அதன்பேரில் தன் துடைய திர்ப்பைச் சோடிடிர்,
"நான் ஒரு சாமான் மறைச்சுவைச்சு குறி" கேட்பன அது என்பதுங்கிறானது யாரு சொல்லுதுாங் காே அவங்கி அக்கினிச்சட்டி எடுக்கலாம். எான சாதாரா?' என்றார். உள்ளூர அவருக்கு தத சாமிய டட கம்பகாரம் எங்கம் உனக்கடிதபடிாா என் பசதே பரீட்சிக்க வேண்டும் சாங்பதும் ஒரு ஆவங். அசய அரும் சிம்மதித்தார்கள். அந்த வாரத்து ஞாயிற் றுக்கிழமை மாசுவடியல் பரீட்சி ஆரம்பமாழிறது.
உண்மையில் அபூர்வக் காட்சிதாள். கோவிலுக்கு முன் பரந்த வெளிபல் ஆறுபேர், குளித்து மஞ்சள் ஆசட அஆரிந்து வரிசையாக நின்றார்கள். கோவின் பூஜ நடந்தது. அம்மன் சிசமீது போடப்பட்டி ருந்த மாவைகளில் ஆறு மானஸ்காளக் கொண்டு வந்து ஆவேசிக்காரர்கள் கழுத்தில் போட்டு, விபூதி பூசினார் பண்டாரம் கோவிலுக்கு நேர் எதிரே மேஜை ஒன்று போடப்பட்டு அதன் மீது கணக்கப்பிள்ளை கொண்டுவந்த ரகசியப் பொதுள் வைக்கப்பட்டது. பேப்பரால் நன்றாக மறைக்கப் பட்டது. சிறு பொட்டலம், பரந்த வெளியைச் சுற்றி வேலி அடைத்தாற்போல, தோட்டத்து ஜூனங்கள் பூராவுமே நின்றார்கள்,
பாதி விவகாரம் பார்க்க, பாநி வேடிக்கை பார்க்க ஒரு மூலையில் நாள்கு பறையடிப்பவர்கள்
 

இந்து கலாசாரம்
ஒதுங்கிநின்று "டனக் டனக்கென்று பறையடிக்கத் துவங்கினார்கள். ஆவேசக்காரர்களின் பக்கத்தில் தின்று ஒருவன் பாடத்துவங்கினான்.
"தாயே வாருமம்மா
தயவுடனே வாருமம்மா!
காளியே வாருமம்மா!
கடைக்கள் எனால் பாருமம்மா
என்று தொடங்கி வேசகதியின் செல்லும் ஆவேசமான பாடல். ஒவ்வொரு வரியின் முடிவலும், கூட்டம் பூராவும் "ஆரோஹரா" எனக் கூவியது. உடலல் புல்லாக்கச் செய்தது. பாடலில் டியத்திருந்த ஆவ சக்காரர்கள் சிலையென நின்றனர். பழ நிமிடங்க ரூக்குப் பிறகு ஒருவனுக்கு உடல் லேசாக நடுங்கித் தொடங்கியது. ஆர்வசநிலை படிப்படியாக கூடி நடுக் ம்ே ஆட்டமாகியது கண்கள் கனலாகி மூச்சு அதீத வேகத்தில் புஸ் புஸ்" என்று பாம்பின் சீறலாகியது. 'சாமி வந்துருச்சி' கிசுகிசுத்தது கூட்டம, ஆவேசம் துந்தவன் ஒடததயாராவது போல் ஒரு காடிய முன் சிங்தது சிக்கா இரவிடிடை யும் சபதது முடுக்கிய வாறு புேய்த்திமறஅலுடன கூட்டத்தை திரும்பிப் பாாத்தான் எதிலும் அலுயிக்காத பாவைதான எனி நறும் சிறுபிள்ளைஸ்ள மருண்டவு, ஈல அழவே துவங்கி
af "LAUT,
ஆவேசம் வந்தவன் கைகளைக் கோர்த்த TATAAT TTTTTT TTTA TTT AAAA S AAA ATTTT AAAA AAAS னாள் மனித அஸ்றதுக்கு அவ்வளவு வபை இருக்க
சந்தர்ப்பம் தெரிந்து அவனுடைய கையால் ஒருவன நீண்ட பிரமபு ஒன்றை அவன் கையில் திணித் தான். அந்தப் பரம்பால தன முதுகிலேயே பளிர் பளிர் என்று விளாசிக் கொண்டாது.
மற்ற ஐவருக்கும் சற்று நேரத்தில் "ஆவேசம்' வந்து அறுவரும் ரக்காலத்தில் அந்த இடத்தே குத்ர பூமியாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருங்
அணிவிக்கப்பட்டது. அதை அணிந்து, பறையின் தாள லயத்திற்கேற்ப ஆடிவந்தாள். இன்னுமொரு வறுக்கு நாக்கை வெளிச்ய இழுத்து நீண்ட வேல் ஒன்றை நடுநாக்கில் வைத்து அழுத்தினார்கள் வேல் நாக்கைத் துளைந்து தாடையிலிருந்து முக்குவரை நீண்டு நின்றது,
சுமார் அரைமணிநேரத்துக்குப் பிறகு, "ஆவேசம்' ஓரளவு வேகம் குறைந்த நிலையிலிருக்குமபோது, நான்கைந்து பேர் சேர்த்து ஒருவனைப் பிடித்து இழுத்து வந்தார்கள். அவன் அப்போதுகூட அவர் களையும் சேர்த்துக்கொண்டு ஆடியது, பார்க்க வேடிக்கையாக இருந்தது:

Page 21
இந்து கலாசாரம்
சுட்டத்தில் ஒருவன் 'சாமி நம்மளை சோதிச்சது போசு நாமளும் சாமியை சோதிக்கிறோம்" என் நான் சிலர் சிரித்தனர். மேஜைக்கருகில் கொண்டு வந்ததும் ஒருவன் ரகசியப் பொருளைக் காட்டி "தாயே! சொல்லும்மா இதுக்குள்ளே என்னா இருக்கு சொல்லு பாப்பம்" என்றான். ஆவேசக் காரன் ஒருமுறை பொட்டல்த்தைப் பார்த்தான். ஆச்சு வேகமாக சஞ்சாரம் செய்தது. வாயிலிருந்து இனம் புரியாத சப்தங்கள் கிளம்பின் தன்னைப் பிடித்து நின்ற அத்தனை பேரையும் இழுப்பதுபோல், கால்களை உந்தி ஒரு பாய்ச்சல் மறுகணம் கால்கள் தொய்ந்து மண்ணில் உடம்பு சாயத்துவங்கியது. சுற்றி நின்றவர்கள் அவனைத் தாக்கி மூலைக்குக் கொண்டுவந்தார்கள் "என்ன ஆச்சு?" என்று கூட் டத்தில் சிலர் கேட்டனர். சாமி மலை ஏறிட்டுது என்றான் ஒருவன்.
இன்னுமொருவனை பிடித்துக்கொண்டு வந்தார் சுள். அவனும் நான்கு குதி குதித்துவிட்டு, கழுத்தில் கிடந்த மாலையிலிருந்து ஒரு பூவைப் பிடிங்கி காட்டி விட்டு மண்ணில் சாய்ந்தான். கனக்சுப்பிள்ளை உதட்டைப் பிதுக்கினார் என்ன அதிசயமோ, ஐவரில் ஒருவனுக்குக் கூட அது என்னவென்றே in in முடியவில்லை. இது ஒரு போலி நாடகமா, அல்லது ஆவேசக்காரர்களின் அருள் வன்மையற்றதா எனத் தயங்கிக் கொண்டு இருந்தார் கனக்சுப்பிள்ளை. அவருக்கு மனதில் அவநம்பிக்கைதான் மேலோங் சிற்று
அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. கூட்டத்தில் பெண்கள் பகுதியில் திடீரென ஒரு சலசலப்பு சிறு குழந்தைகளும் சில பெண்களும் கூட்டத்தை விட்டு விலகி ஓடினர் கூட்டத்துக்குள் விருந்து அம்பெனப் பாய்ந்து வந்தாள் கிழவி ஒருத்தி சாதாரன நாட்களில் நடக்கவே ஜீவனில்லாத அவள், இப்போது ஒரு குமரிப் பெண்ணின் மிடுக்கோடு விரைந்து நின்று ஆடினாள் ஆயினும் தளர்ந்த உடல், எனவே சிலர் ஒடிச் சென்று தாங்கிக் கொண்ட ர்ை அவர்களையும் இழுத்துக்கொண்டு, வெட்ட வெளியின் நடுப்பகுதிக்கு வந்தாள். கோவிலின் உட்புறம் இருந்த எண்ணெய் குவியவில் கருப்பாகிப் போயிருந்த அம்மன் சிலையைப் பார்த்தாள் ஆவே சம் கூடியது. புயவில் சிக்கிய சவுக்கு மரம் போல உடல் ஆடியது, அவளைத் தாங்கி நின்றவர்கள் அவளை மெல்ல மேஜைக்கருகில் கொண்டு வந்தார் சுள் கிழவியின் கண்கள் பொட்டலத்தை வெறிக்கப் பார்த்தது. மறுகளைப் பட் பட்டென்று வயிற்றில் அடித்துக்கொண்டாள் பக்கத்தில் நின்றவர்கள் என் னது' என்றார்கள் கிழவி மீண்டும் வயிற்றில் அடித்துகொண்டு பொட்டலத்தை சுட்டிக் காட்டி னாள். "இப்பிடிச் சொன்னா பத்தாது. வாயைத் தோறந்து வெவரமா சொல்லு" என்றார்கள்.

19
டேய்' என்று சத்தமிட்டாள் கிழவி அது.அது. என்றாள் தொடர்ந்து, சொல்லை முந்திக்கொண்டு மூச்சு வேகமாக முந்தியது. கைகள் மீண்டும் வயிற் றில் அடித்துக்கொண்டன அன்னம்டா அது அன்னம் .அன்னம்" என்று சுத்தினாள்.
கணக்கப்பிள்ளை புன்முறுவல் பூத்தார் உள்ளுர வியப்பும்கூட கிழவி மேஜைமேலிருந்த விபூதிச் சம்புடத்திலிருந்து விபூதியை அள்ளும்போது பயபக் தியோடு கை நீட்டி வாங்கிக்கொண்டார். பக்கத்தி விருந்தவர்களிடம் கெழவி சரியா சொல்லிச்சு" என்று சொல்லிவிட்டு பொட்டலத்தை பிரித்தார்.
உள்ளே ஒருவகை நெல்மணி இருந்தது யாரோ ஒருவன் 'சொல்லுங்கா.அரோஹரா' என்று கூவி னான் கூட்டம் பூராவும் 'அரோஹரா என்று எதிரொவித்தது.
அந்த வருடம், காளிதரிசனம் தனிடப்பட ***1u.
“பூரிப்பு?
பேருந்தில் இருவர் இருக்கை. ஒருவர் ஒன் நரைக்கு மேல் எடுத்துக்கொண்டு காலை பும் துக்கிப்போட்டுக்கொண்டு இருந்தார். அந்த இடந்தான் அமர இருந்தது. நெருங்கி ஒரமாக அமர்ந்தேன். "இன்னொருவர் அமர வேண்டும் என்றும், அமர வந்துள் எார் என்றும் சிறிதும் அசைவின்றி அமர்த் திருந்தார் அவர் யான் ஒன்றும் சொல்லா மல் பாதி உள்ளும், பாதி வெளியுமாய் அமர்ந்தேன. பையில் இருந்த திருக்குறளை எடுத்துப் படித்தேன். நூலை எடுத்ததும், ! படித்ததும் அவர் கண்ணில் படவே இருப் பில் துரக்கிப்போட்டிருந்த அவர் கால்கள் இறங்கின. ஒன்றரை - ஒன்றேகாலாப் ஒன் நாய்க் குறுகியது, இடம். அவர் வாய் அவரை அறியாமலே "நன்றாக இருந்து கொள்ளுங்கள்" என்றது. "நீங்கள் வாய்ப் பாக இருந்து கொள்ளுங்கள்' என்றேன். இல்லை. இல்லை நீங்கள் நன்றாக உட் கார்ந்துகொள்ளுங்கள்' என்று என்போ லவே ஒல்லியான அவர் முக்காலும் ஆனார். ஒரு சொல் சொல்லாமலே கால் இறங்கு வானேன்? இடம் விரிவானேன். ஒன்றேமுக் காலடித்திருக்குறள் என்னவேலை எல்லாம் செய்து விடுகிறது:
தொகுப்பு-க, கனகராசா ஆதாரம்-குறளியம்,
SL LSL SLL LSSLSLSSLSLS LSL LLLLS LLLL L LLLLL SLLLLLLLL LL LLL LLLLLLLLMLSSLSLSSLSLSSMMSSMSMS

Page 22
20
தோட்டங்களில் 9
- பதுளை ஆர்
திரகடலோடியும் திரவியம் தேடு' எனும் முது மொழியினுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். அதனால் சாப்பிட்டு உயிரை வளர்த்துக்கொள்ள அம்; சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றவும். "சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் கால்மட்டம்" எனும் இறுதி முடிவோடு, கப்பலேறியவர்கள் நம் முன்னவர்கள் இந்த நாடோடித் தமிழர்கள் சென்று; செறிந்து வாழ்ந்த உலக நாடுகளில் எல்லாம் தாங் கள் முருகன் - விநாயகர் - அம்மன் கோயில்கள் சுட்டி, வழிபட்டார்கள் சமய நெறியில் வாழ்ந்தார்கள்
பண்பாட்டு நெறி
பழந்தமிழரின் வாழ்வியல் G亚、L母,s芷, செங்கு சென்று வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் வழிபாட்டியலையும் ஏனைய போற்றத்தக்க மரபு வழிகளையும் பேணினார்கள் பயபக்தியோடு பின் பற்றி நின்றார்கள்.
தோட்டங்கள் சூழ்ந்த நகரங்களிலே வாழ்ந்த வணிகப் பெருமக்களான தமிழர்கள் - தமிழகத் தொடர்புகளை வளர்த்தவாறே சமய விழாக்களை
த்தின்
இவர்களை முன்மாதிரியாகக் கொண்டே மலை பசுத் தமிழர்களும், ஆலய வழிப்பாட்டினையும், அப் போதைக்கப்போது திருவிழாக்களினையும் நடாத்தி GITT GIFT.
மனவுசார்ந்த இடங்களிலே அம்ைந்த தோட்டங் களிலே வாழும் இந்து சமயத்தினர் முருகனுக்குக் கோயிலமைத்து, வழிபாடு செய்தார்கள் மயில் தேர் இரதம் மூலம் டவுளை வளர்வலமாகக்கொண்டு சென்றனர். பெரும்பாலும் கும்பகோணத்திலிருந்து தான் கடவுள் சிலைகளை இங்கு கொண்டு புந்தனர்.
பத்திய மலைப்பாங்கான இடங்களில் உள்ள் தோட்டங்களில்ே வாழ்ந்த தமிழர்கள் பாரியம்ம ணுக்கு கோயில் கட்டி, மாசி மாதங்களிலும் ஏனைய திருநாட்களிலும் சிறப்பான வழிபாடும், அவங்காரத் தேர்ப்பவனியும் எடுத்தார்கள் இன்றும் இப்படியான விழாக்கள் வெகு விமரிசையாக நடக்காவிட்டாலும் மரபு காக்கும் பாங்கில் நடப்பது வழக்கம்

இந்து கலாசாரம்
FIDE ob) GL150) it
1. ஆறுமுகம் –
தோட்டங்களும் சமய நெறிமுறைகளும்
கல்விலே கலைவண்ணம் கண்ட தமிழர்கள். தமிழ்ச் சொல்வில்ே பக்தி நெறியை ஈந்தவர்கள். கோயில்லா இடங்களிலே குடியிருக்க விரும்பாதவர் கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் எனும் சமயக் கோட்பாட்டை மனதாரப் பின்பற்றி வாழ்ந்த வர்கள். அப்படியாவர்களின் வழித்தோன்றல்களான தமது மலையகத் தமிழர்களின் சமயப் பற்றினையும், சமய அறிவினையும் பற்றி நினைத்தால் மனம் மிக வும் வேதனை அடைகின்றது.
தோட்டங்களிலே உள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நடுத்தர வகுப்பினரான சேவையாளர்கள் அடிமட்டத்தினர் என்று தாழ்வாக மதிக்கப்பட்டுள்ள உழைப்பாளர்களாகிய 'லயம்' வாழ் பரம்பரை பினர் ஆகிய இம்மக்களிடையே தங்களது இந்து சமயம்' பற்றிய தெளிவான வழிபாட்டு அறிவும்: பின்பற்ற வேண்டிய சமய நெறிமுறையும் இன்னும் "குருட்டுத்தன'மானதாவே உள்ளது 'இந்துசமயம்' பற்றிய முழுமையான அடிப்படை வழிபாட்டு நடை முறைகளும் அவர்கட்குத் தெரியாது.
"ஏதோ கோயிலுக்கு எல்லோரும் போகின்றார் கள், நாங்களும் செல்லவேண்டும், ' - என்று சம்பிர தாயப் பூர்வமான சடங்காகவே அவர்கள் இற வழிப்பாட்டை எண்ணி நடப்பதாகவே நாம் முடிவு செய்ய வேண்டிய கட்டம். உண்மையும் இதுதான்
பாதாமாதம் தங்களது சம்பளத்தில் 10ரூபாயோ அல்லது 20/- ரூபாயோ கோயிலுக்கு "வரி" யாகப் பிடிக்கின்றார்கள். 'திருவிழா அன்று கோபி லுக்குச் சென்றால் போதும் சுவாமி ஊர்வலம் வரும்போது, அதில் கலந்துகொண்டு ஆடிப்பர்டி என்ால் நமக்கு இறைவன் புண்ணியம் தருவார்." என்ற மேலோட்டமான நினைப்பில்தான் இன்று தோட்ட மக்களது 'சாமி கும்பிடும் முறையும் சம புத் தெளிவும்" உள்ளது என்பதைக் குறிப்பிடும் போது, இந்து சமயத்தினராகிய நாம் கவலையும்வெட்கமும் கொள்ள வேண்டியவர்களாகவே உள் Gሬቨ fT LL .
பல ஆயிரங்களாகப் பணத்தைத் திரட்டி அத் தொகையின்: இரண்டொரு தினங்களிலேயே "திரு விழா' கொண்டாட்டம்' எனும் பேரில் வீன

Page 23
இந்து கலாசாரம்
டித்து விரயமாக்குவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
அர்ச்சனை, வழிபாடுகளிளக்கூட, ஆறுதல்ாக அதை விழாக் காலங்களிலே தோட்டக் கோயில்களில் செய்வதில்லை. முன்பு எல்லாம்' பண்டாரம்' எனும் வகுப்பார்கள். ஒவ்வொரு தோட்டக் கோயில்களிலும் கட்டாயமாக இருந்தனர். இன்றோ நிலைமை அப் படியே அதற்கு மாறாக உள்ளது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் - ஏனைய வழிப்பாட்டு நாட்களில் தோட்ட மக்கள் அனைவ ரும் கோயிலுக்கு வந்து ஒரு மணித்தியாரமாவது ஆலயத்தில் குழுமி ஆண்டவளை அமைதியான முறை யில் தொழி வேள்டும் எனும் ஒரு நியதி இல்லை. இதனால் கட்டுப்பாடற்ற சமயத்தினராக நமது இந்து சமயத்தினர் தோட்டங்களில் உள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை விரை வில் மாற்றிக்கொள்ளும்படி, நமது தோட்ட மக்களை நல்ல வழிகாட்டி வற்புறுத்தவும் வேண்டும். இல்ாை எனில் "இந்துசமயம் என்றால் என்ன?" என்று கேட் கும் சூழ்நிலை ஏற்படலாம்.
கோயில்களைப் பாதுகாத்தல்
பல லட்சங்களைச் செலவிட்டு ஆலயங்கள்ை அமைத்து, "குடமுழுக்கு' விழா எடுத்து, ஆடம் பரமாசுப் பூசை நடாத்தி விட்டு ஆறு மாதங்களில் அக்கோயிலைப் பார்த்தால் தூய்மை அற்ற சூழ் நிலையில் "சும்மா மூடிக் கிடப்பதே வழக்கம்' என்ற நிலை,
கோயிலைச் சூழ்ந்த இடங்களும், பிறவும் தூய்மை கெட்டுக் கிடக்கும். அதனால் கோயிலின் புனிதத் தன்மையும், பார்த்தால் மனதில் பதியும் பக்தியுணர்வும் பாதிப்படைவதை எவரும் மறுக்க LD TIL TILLIT FIT
பொதுவாக தோட்டங்களிலுள்ள பெரும்பா வான கோயில்களின் நிலையே இப்படித்தான் இப் போக்கினை இனியும் வளர இடமளிக்கக் கூடாது. இந்து சமயத்தினரின் பால் சமயம் பற்றிய தெளி வான அறிவும் விளக்கமும் ஏற்பட வகை செய்தல் அவசியம் இப்படி நமது சமயம் பற்றிய அறிவை நமது சமய மக்களிடையே பரப்பினால், அவர்களி டைய சமய அடிப்படையிலே கட்டுக்கோப்பான "சுட்டுவழிப்பாட்டு" முறையை அறிமுகப்படுத்தி னால் நிச்சயம்; ஆலயங்களும் பாதுகாக்கப்படும். ஆண்டவனை வழிபடும் நெறியும் தெளிவாகப் பின் பற்றப்படும்.

21
தோட்டக் கோயில்களில் திருட்டு
தோட்டங்களில் மிகவும் சாதாரணமாகப் பேசிக் கொள்கின்றார்கள். "கோயிலை உடைத்து, சாமி சிலையைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் : உண்டியலை உடைத்து காணிக்கையைக் காவாடிக் கொண்டு ஓடிவிட்டார்கள்' என்று!
"கோயில் கமிட்டியினர் கோயில் நிதியைத் திரு டினார்கள் மற்றவர்கள் கோயிலையே உடைத்துக் கொண்டு திருடுகின்றார்களாம்." இப்படி ஏட்டிக்குப் போட்டியாக இந்து சமயத்தினர் முட்டி மோதிக் கொண்டு தோட்டங்களிலே உள்ள ஆலயங்களைப் பாழ்படுத்துவதைப் பார்க்கின்றோம்.
தொழிற்சங்கங்களின் தலையீடு
"பத்து பேர்களுக்கு ஒரு தொழிற்சங்கம்" என்று கூறுபோட்டு தொழிலாளர்களை வேறுபடுத்தி, தன் நலத்தை வார்க்கும் சுரண்டல் பேர் வழிகளினால் தோட்டங்களில் நமது சமயத்தின் தூய்மையும், வழி பாட்டு முறைகளும் சிதைக்கப்பட்டுள்ளன. சங்கப் பிளவுகளினால், பல தோட்ட கோயில்களே பல ஆண்டுகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. "எந்தச் சங் கத் தலைவர் கோயில் கமிட்டித் தலைவராக வரு வது" - என்பதிலே போட்டி, இதனால் நமது இந்து சமயத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர்கள் குழு
எனவே இப்படியாா இரண்டுங்கெட்ட நிலை யினை மாற்றி, ஏனைய இடங்களில் (நகர்ப்புறங் களில்) அமைக்கப்பட்டுள்ள "அறங்காவலர்கள் குழு' போன்ற அமைப்பைத் தோட்டங்களில் ஏற்படுத்த வேண்டும் எல்லாத் தொழிற்சங்க வாதிகளும் இக் குழுவில் இடம் பெறல் வேண்டும். கோயில் நிதியை சரியான வழியில் கையாள விதிகள்ை உண்டாக்கி னால் தான் தோட்டங்களில் இந்து சமயமும், நெறி யும் இனிமேல் நிலையாக வளரும்,
தவத்திரு. குன்றக்குடி அடிகளார் "கோயிலுக் கும் குடிசைக்கும் தொடர்பு இருக்க வேண்டும். நமது சமயத் தொண்டர்களின் பணி - சமுதாயத்தின் அடி மட்டத்தினராகிய பாமர மக்களின் குடிசைகளைத் தட்டித் திறக்க வேண்டும் அப்போதுதான் நமது சமயம் அதன் பயனை மக்களிடத்திலே பரப்பிய தாக இருக்கும்." - என்றார்.
இந்த புதிய போக்கும், "சகலரும் சமம்" எனும் கண்ணோட்டமும், நமது சமயத் தொண்டர்களி டையே ஏற்பட்டால் தான், தோட்டங்களில் இந்து சமயம் நீடித்து நிலைகொள்ளும் இல்லையேல், தோட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தரு

Page 24
22
வாழ்வின் நிலையாமை
-பத்மா சே
காசி மண்ணில் காலடி பதித்ததும், இந்து மதத் தின் தத்துவ ஒளியாக பெருமையும் மேன்மையும் தலைமைப் பீடமாயுமான இடத்தில் நிற்கிறோம் என்ற எண்ணம்,
ஞானிகளும், யோகிகளும் முனிவர்களும் தவம் செய்து அருள் பெற்ற பூமிக்கு வந்துவிட்டோம் என்ற பெருமிதம்.
இந்துமதத்தைப் பரப்பும் கேந்திர நிலையமாக ஆதிசங்கரரால் தெரிவுசெய்யப்பட்ட பூமியைத் தொட்டுவிட்டோம் என்ற எண்ணம்,
வதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் பலவீனத் எரிதப் பயன்படுத்தி, நன்கு திட்டமிட்டு, அவர் சுளு டன் இரண்டறக் கலந்து ஒட்டி உறவாடி, தங்களின் மதத்தை மிக இலகுவாகப் பரப்பி வரும் குழுவினர். முழுமையாகவே - சமயத்துறையில் ஆதிகம் செலுத் திட நாம் வழி சமைத்துக் கொடுத்தவர்களாவோம்
"மேன்மைகொள் சைவநிதி விளங்கவும், எந்நாட் டவருக்கும் இறைவா போற்றி எனும் பொது நோக்கு விரவவும் நமது சமயப்பணி - சகலரையும் அடையட்டும்.
மாகாண சபைகளின் உறுப்பினர்களும் அமைச் சர்களும் இதற்கான பணியில் முழு மூச்சுடன் ஈடு படல் அவசியம் அநுபவசாலிகளையும் திறமைசாலி களையும் இத்துறையில் ஈடுபடுத்தி, நமது தோட்ட மக்களிடம் இந்து சமயம் என்றால் என்ன? அதன் வழிபாட்டு இயல்புகள் எவை? மாதத்தில் இருமுறை அவசியம் ஆலய வழிபாட்டில் பங்குபெறல் அவசி யம் எனும் கோட்பாடுகளை விளக்குவது இன்றைய முக்கியத் தேவையாகும்.
"சமய நெறிகளைப் பின்பற்றுவது என்றாலே தோட்ட மக்களுக்கு இயலாத ஒன்று' எனும் பய உணர்வு அவர்களிடம் இடம் பெற்றுள்ளது. அதை அகற்ற வேண்டும். எல்லோரும் எப்போதும் இலகு வில் பின்பற்றக்கூடிய நல்ல நெறிமுறைகளை வழி பாட்டு மரபாகவே கொண்டதே நமது சமயம் இந்த எளிமையான - இனிமையான இறை உணர்வை தோட்ட மக்களுக்குச் சொந்தமாக்க நமது இந்து சமய கலாசார அமைச்சர் முற்பட வேண்டும். இதற்கு சமயப் பெரியார்களும், பரப்புரையாளர் களும் பணியாளர் களும், புரவலர்களும் கைகொடுக்க வேண்டும்.
 

இந்து கலாசாரம்
உணர்த்தும் காசிமாநகர்
ாமகாந்தன்
துளசிதாசரும் கபீர்தாசரும் குருநானக்கும் பக்தி யையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் சேர்த்த இடத்தை ஒன்றிவிட்டோம் என்ற நினைப்பு
எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் தானா கவே விரும்பி உறையும் விஸ்வநாதசுவாமி ஆலயத் திற்கு அருகாமையில் நிற்கின்றோம் என்ற மகிழ்ச்சி.
ஆயிரத்து ஐந்நூறு ஆலயங்களையும் அறுபத்தி நூறு தீர்த்தக் கட்டங்களையும் கொண்டதிவ்ய சுேத் திரத்தைத் தரிசிக்க இறைவன் அருள் பாலித்துவிட்
ஹனுமான் கட்டில் நீராடியபின் திருமதி
ஈஸ்வரன், திரு. ஈஸ்வரன், திரு. சோமகாந்தன்,
திருமதி பத்மா சோமகாந்தன்.
புகைப்படம்: ராஜன்
டான் என்ற பெருமிதம், கருணை எம் உள்ளத்தில் மேன்மேலும் ஆர்வத்தையும் பக்தியையும் சுரக்கச் செய்கின்றது.
பாவத்தைப் போக்கும் புண்ணிய பூமியில் புனித கங்கைக் கரையில் அமைந்து ஆத்மீக தத்துவத்திற்கு உயிர்ப்பூட்டும் இறைவன் அருள் பொலிந்து விளங் கும் திரையிலே காலடிகளைப் பதித்து நடக்கும்போது நம்மையறியாமலே நரம்புகள் புல்லரிக்கின்றன. புத் தாக்கம் கொள்கின்றன
எங்கு நோக்கினும் எருதுகளும் பசுக்களும் மக் கள் கூட்டத்தோடு ஒன்றித் திரிகின்றன. அவற்றின் பருமனும் செழிப்பும் அழகும் மனதைப் பெரிதும் சுவரும் தன்மையன. தமது தலைவன் விருப்புடன் உவந்துறையும் ஊரில் தாமும் அவரது தொண்டர்

Page 25
இந்து கலாசாரம்
களாக -வாகனங்களாக - வாழுகின்றோம் Tigi'L', பெருமையுடன் செப்புவது போன்று திருப்பும் இட மெல்லாம் இடபங்களும் பசுக்களுமே, தெருவாயிருந் தாலென்ன், ஒருங்கிய வீதிகளாகவோ முடுக்கு ஒழுங் கைகள்ாகவே இருந்தாலென்ன அங்கெல்லாம் அவை சோடி சோடியாக, கூட்டங் கூட்டமாக நீண்ட கொம் புகளுடனும், செழித்து வளைந்த ஏரிகளுடனும் உரிமையோடு உலாவுவதைக் காணலாம் அநேகமா னவை. வீதியில் குறுக்கே படுத்தபடி அசைமீட்டு ஆறுதல் எடுக்கும். இவை யாருக்குமே தீங்கு விளைப் பதில்லை குழந்தைகள் முதியோர் யாவருமே துரிைச் சலாக வீதியில் திரிவர். போக்குவரத்து வாகனங் கள் தாமாகவே இவற்றை விலத்திச் செல்வதேயன்றி இவை விலத்தி இடங் கொடுக்க மாட்டா
பல்லாண்டு பழமையான இந்நகரில் வீதிகளேல் லாம் அன்றைய நிலையிலேயே குன்றும் குழியுமாகக் காட்சி தருகின்றன.
ஆலய அமைப்பு ஆகம விதிப்படி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று அம்சங்களும் அடங்கியிருப் ப்தி மிக விசேடமாகக் கொள்ளப்படும் இம்மூன்று விடயங்களிலும் தலைசிறந்து விளங்குவது ஜிஸ்வநாதர் அருளாட்சி செலுத்தும் காசி எனும் புனித ஸ்தலம் முர்த்திகளில் சிறந்த மூர்த்தி-விஸ்வநாதர் தலங்களில் சிறந்ததலம்-காசி தீர்த்தங்களில் சிறந்த தீர்த்தம்-கங்கை
கங்கைக் கரையிலே காசியஸ் என்ற ஆரியர் தள் வந்து தங்கியதன் காரணமாக இவ்விடத்தின் பெயர் காசி என வழங்கப்பட்டதென்றும் காசா எனும் அரசன் இவ்விடத்தை ஆண்டதனால் காசி எனப் பெயர் பெற்றது என்றும் சொல்வர்.
பண்டைக்காவந் தொட்டே இந்து மதத்தின் பெருமை பேசும் தலைநகரமாக முதன்மை நிலைய மாகக் காசி இருந்து வருகிறது.
காசியின் புனித நீரான கங்கையில் இந்நகரின் வட எல்லையான "வாரளு' எனும் ஆறும் தென் எல்லையான அசி எனும் ஆறும் வந்து கலப்பத ETITä 'uण्याच्या ’- L, GL Lr. ஏற்பட்டது
பொய்யாயினவெல்லாம் போயகல அஞ்ஞானந் தன்னை அகல்வித்து மெய்ஞ்ஞானமாய் நிற்கும் எந்தைபெருமானை அடைவதற்கு மாளிடப்பிறவி எடுப்பதன் நோக்கமே இறைவழி பாட்டால் முத்தி நிலை அடைதல் எனும் இறுதி இலட்சியத்தை, ஆத்மா இறைவனோடு இணையும் முத்திப் போற்ற அருளும் நிலையம் இவ்வாலயத்தின் சொலற்குரிய பெருமையாகும். காசியில் மரணிப்போர் முக் வர் மறுபிறவியூேஇல்லை என்பது இந்துக்களுடைய இறக்கமான நம்பிக்கை
=-- --=¬ ¬
 

விஸ்வநாதன்" - என்றால் எல்லா இடங்களிலும் சர்வ வியாபகமாக நிறைந்து விளங்குபவள் என்பது பொருள்.
காசியில் சுயம்புவாசு எழுந்தருளியுள்ள விஸ்வ நாதர் ஏனைய பள்ளிரு ஜோதிர் விங்கங்களிலும் உள்ளாராகையால் இங்குள்ள லிங்கம் விசேடம் பேற்றது.
காசியின் பெருமையை உலகுக்கு விளக்க பிரமன் விரும்பினார். ஒரு தராசை எடுத்து காசி நகரை ஒரு தட்டிலும் தேவர்கள் வாழும் விண்ணுலகை ஒரு தட்டிலுமாக வைத்து நிறுத்துப் பார்க்கவும் காசியிருந்த தட்டுக் கனத்துக் கீழிறங்க, தேவர் கள் வாழுமிடத்தைக் கொண்ட தட்டு உயர்ந்து மேலெழும்பியது. காசியின் பெருமைக்கு இணை யில்லை: காசி மகிமைமிக்கது என்பதை எல்லோரும் ஏற்று வியந்தனர்.
கற்றவனும் கல்லாத பாமரனும் கூட இங்கு வந்தே கடைசி மூச்சைவிட விரும்புகின்றனர் உடலை விட்டு உயிர் நீங்கும் போது அன்னை பராசக்தி யானவள் அம்மானுடனைத்தன் மடியில் கிடத்தி சோர்வு நீங்க தன் சேலையால் விசுக்கி ஆசுவாசப் படுத்துவாளாம். அன்னை இப்படி ஆயாசம் தீர்க்க வும் அப்பனான சிவபெருமான் உயிர் நீங்கும் மனித துடைய காதில் தாரக மந்திரத்தை ஓதி அவனைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாராம். இத்தகையவர் களுக்கு மட்டும் மீண்டும் பிறவியே இல்லை. என்னெ காசியின் சிறப்பு
உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உயிர் பிரியும் போது காசியை மனதால் நினைப்பர்களுக் குமே மோட்சம் உண்டு. இத்தகைய நபிக்ம்கைள் காசியின் ஆத்மீக உணர்வுக்கு அழுத்தம் கொடுக் கின்றன.
இரண்டாயிரத்தைந்நூறு வருடப் Լյ էք նուն வாய்ந்த காசி நகரமும் விஸ்வநாதர் ஆலயமும் பல்வேறு மன்னர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய போதும் பலமுறை தாக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டாலும் சுட விஸ்வநாதர் ஆலயம் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டு வழிபாட்டின் முக் கிய இடமாக போற்றப்பட்டது. 13 ம் நூற்றாண் டின் பின்னரும் இருதடவைகள் இவ்வாலயம் இடி பாட்டுக்குள்ளானது 18 ம் நூற்றாண்டில் ஒளரங்க சீப் எனும் அரசன் இங்கிருந்த சிவலிங்கத்தக் கர் ஈகயில் விசிவிட்டான். இறைவன் இவ்வாலய அர்ச்ச கரின் கனவில் தோன்றி கங்கையின் தான் இருக்கும் இடத்தைத் தெரிவித்ததோடு குவாலியர் ராணி அகல்பாய் மூலம் தனக்கொரு ஆலயம் அமைக்கு மாறும் பணித்தான். இறைவனுடைய ஆக்ஞைப்படி ராணி அகல்யாபாய் சுட்டிய கோவிலே இன்றும் காட்சி தருகிறது.

Page 26
24
மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியதென்ப தாக ஆலயக் கட்டிடம் சிறியதாயமைந்திருப்பினும் இங்குள்ள லிங்கம் சுயம்புலிங்கமாதலின் அதன் பெரும்ை பேசுதற்கரியது. 2 அடித்தொட்டியில் மர கதவிங்கமொன்று சிவலிங்கமூர்த்தியாக அருள் மழை பொழிகின்றது. விங்கத்தின் மேனியில் அருச்சு ஓனின் அம்புபட்ட தழும்பும் உள்ளது. இக்கருவறை நாற் புறமும் திறந்தபடி உள்ளே வந்து வெளியே செல்லக் கூடியதாக வாயில்கள் உண்டு.
ஏனைய ஆலயங்களிலுள்ள முறைகள் போலன்றி பக்தர்கள் தாமாகவே கங்கை நீரால் அபிஷேகம் செய்து மலர் சூட்டி மூர்த்தியைத் தொட்டு வனங் கும் முறை இங்கு கைக்கொள்ளப்படுகின்றது இறை வன் சந்நிதியில் எல்லோரும் சமமென்ற கோட்பாடு இங்கு பயிலப்படுகின்றது
செப்பாலான் கின் ஈமோ, செம்போ - அரு காமையிலுள்ள் சடைகளில் பெற்றுக் கொள்ளவாம்எடுத்து சுங்கை நதியிலே விசா லாட்சி சுட்டம் என்ற இடத்தில் கங்கை நீரை அள்ளிவந்து ஆண்பெண் என்ற பேதமின்றி விசுவநாதப் பெருமானுக்கு அபிடேகம் செய்தோம் மலர்களையும் சூட்டினோம்.
கைகள்ால் இறைவனை தொட்டு வழிபட்டோம் : கங்காதீர்த்தம், பால், இளநீர் போன்றவற்றால் பக்தர்கள் தாமாகவே லிங்கப்பெருமானுக்கு அபி டேகம் செய்யலாம் என்பதனால் நிறையப் பக்தர் கள் அபிடேகம் செய்யவும் மலர் சூட்டவும் தொட்டு வணங்கவும் ஆர்வத்தோடு இருப்பதனால் ஆறுத வாக நின்று வழிபடமுடியாதளவு ஒரே குப் பல கவும் நெருக் டியாகவும் இருக்கும் வழிபாட்டிற்கு ஒழுங்கு முறையின்றி எல்லாப் பக்கங்களாலும் வருவோரும் போவோருமாக இடிபாடாகவே இருக்கும்.
தாபே அபிடேகம் செய்து பூஜிப்பதென்பது ஒரு பெரும் பேறுதான் முக்திப் பேரற அளிக்கும் மூர்த்தியைத் தீண்டுமின் பத்தை எழுத்தில் இயம்பு முடியாது-கங்கையில் மூழ்கிப் பாவங்களைப் போக்கி, விங்கமூர்த்திக்கு அபிடேகம் செய்து பூச்சாத்தி வணங்கும் போது பெறற்கரும் பேறு பெற்ற இன் பத்தில் மூழ்கினோம்.
அருளாட்சிப் பொலிவோடு நலிந்தோர்க்கும் நன்றார்க்கும் நண்ணும் காசி விசுவநாதர் ஆலயத் தின் பூஜைப் பொறுப்புகளைக் கடந்த 150 ஆண்டு கிளாசு நகரத்தார் சமூகத்தினரே நடாத்தி வருகின் இங்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களைப் "பண்டா என அழைப்பர் இங்கு மூன்று வேளை சுள் காலையில் திருவனந்தல், மதியம் இரவு அர்த்த ஜர்மம் என்ச் சிறப்பாக பூஜைகள் நடைபெறும் நிருவனந்தல், உச்சிக்காலம், பூசைகள் மிலர்மான் சூட்டியும், இரவு அர்த்த ஜாப் பூசைக்கு எம்பெருமான் வெள்ளிக் கவசத்தா அலங்கரித்து

இந்து கலாசாரம்
தங்கக் கிரீடமும் வெள்ளிக் குடையும் இட்டு கண் களுக்கு அரிய விருந்தாக்குவர். மூன்று வேளைப் பூஜைகளுக்குமுரிய பொருட்களை நகரத்தார் சத்தி ரத்திலிருந்து மேளதாள வரிசையுடன் பண்டா" ஒருவரே தலைமையேற்றுக் கொண்டுவருவார்.
இரவு 'மணி தொடக்கம் இமணி வரை நடை பெறும் சப்தரிஷி பூஜையில் மூர்த்தி நன்கு அலங் கரிக்கப்பட்டு ஏழு அந்தணர்களால் பக்தியுடன் வழி பாடு நடாத்தப்படும். இவ்வேளை மட்டும் ஏனைய பக்தர்கள் இறைவனைத் தொட்டு வணங்க அணு மதிக்கப் படமாட்டார்கள் இப்பூஜைகள் நிறைவு பெற்றபின் காலபைரவரின் பூஜையோடு சப்தரிஷி பூஜை நிறைவுபெறும் அதன் பின்புதான் பக்தர்கள் இறைவனைத் தொட்டு வழிபடலாம்.
விண்ணை முட்டும் கோபுரங்களையும் வானளா விய கட்டிடங்களையும் தென்னிந்தியாவில் பார்த் துப் பிரமித்த கண்களுக்கு இவ்வாலயத்தின் கட்டிட மும் சுற்றுப் புறங்களும் பெரும் வித்தியாசமாகவே தோற்றமளிக்கிறது. இவ்வால்யத்தைத் தரிசிக்கச் செல்லும் பாதைகள் மிக ஒடுக்கமானவை. அதன் இருமருங்கும் சந்தனம் குங்குமம் ஆனது பத்தி தீப விளக்குகள் அபிடேசு அலுங்காரப் பொருட்கள் நிறைந்த கடைகள் இருக்கும்; ஆலயத்தினுள் நுழை புமுள் வாசலிலே விற்றிருக்கின்ற துண்டிவிநாயகரை வழிபடுதல் வழக்கம் இவ்விநாயகரைத் துண்டி விநாயகரென அழைப்பதற்கு ஒரு வரலாறு உண்டு.
அசுரன் ஒருவன் காசிநகரின் மகிமையை அறிந்து அப்படியே அதைத் தாக்கிக் கொண்டு ஆகாயமார்க்க மாசுப் பறந்து சென்றான். தேவர்கள் இதனை அவ தானித்தனர். காசி நகரம் அசுரனால் கவரப்பட்டு விட்டதே எனக் கவலை கொண்டனர். அன்னையாம் உமையிடம் தமது ஆற்றொனாத்துயரை முறையிட் டனர். தேவர்களின் துயர் துடைக்க அன்னை முன் வந்தாள். தனது திருமுகத்திவிருந்து ஐந்து முகங்க ரூம் பத்துத் திருக்கரங்களும் கொண்ட விநாயகரைத் தோற்றுவித்தாள். அன்னையின் அருள்ானை விநா பகரே அசுரனிடம் போர் செய்து காசிவிநாயகரை மீட்டு எடுத்தார். தேவரின் துயரத்தைத் துண்டித்த விநாயகரை அசுரனிடமிருந்து காசியைத் துண்டித்து எடுத்து வந்தமையால் துண்டி விநாயகர் என அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகாமையில் ம்க் கள் யாவருக்கும் அன்னத்தை வழங்குபவளான அன்னபூரணியின் ஆலயம் இருக்கிறது.
தீபாவளியன்று சிவனுக்குத்தேவி அன்னமிடும் சிறப்பான நிகழ்ச்சி பெருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.

Page 27
இந்து கலாசாரம்
d
கற - மதுரை இரா
பயாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்" சிறந்த மொழி உலகில் எங்கும் இல்லை. என்றான் மகா கவி பாரதி. அது போல இறை வனை துதித்து பாடுவதிலும், அவனை போற்றுவ திலும் தமிழர்களின் சிறப்பே சிறப்பாகும்.
அன்னை தங்கத்தாவான தட்டையும் சுரங்டியே பும் இரு கரங்களிலும் தாங்கியபடி இருக்க எம் பெருமான் தங்கத் திருவோடு ஒன்றினைக் கைய வேந்தி அன்னையிடம் அன்னம்பெறக் காத்திருப்பார். அன்னை அத்திருவோட்டில் உணவைப் படைத்து ஆண்டவனுக்கு ஊட்டுவார். இக் காட்சியைக் சுண்டு மகிழ ஏராளமான பக்தர் அணிதிரள்வர்.
பழமையும் பெருமையும் மிக்க இல் வான்மீகி நகரம் இவ்வுலகச் சிந்தனைக் குறைவிடும்பா என் எவோ கம்பிரமின்றி, பாடாடோபமின்றி வெகு சாதாரனமாகக் காட்சிதருகிறது.
ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும் மக்க ளைப் போல உயிர்நீத்த உடல்கள் அடிக்கடி வீதியால் செல்வதும் நிலையாமையை ஏற்கெனவே மக்கள் உணர்ந்தவர்களாக அலட்சியமாயிருப்பதும் சர்வ சாதாரனமான காட்சிகன்.
உயிர் ஒழிந்த உடல்கள் இறுதிச் சடங்குக்காக வும் அநேகமான பிணங்கள் அங்கு எடுத்துவரப் பட்டு கங்கையெனும் புண்ணியதீரத்திலே இறுதிக் திரியை ஆந்தப்படுவதையும் இன்று இவர் நாளின் நாமோ என்று சர்வ சகஜமாக இருப்பதையும் பிறப்பு இறப்பு பற்றிய பிரக்ஞையே இல்லாத தன்மையராயும் திரிவர் உண்மைக்காக வாழ்ந்த அரிச்சந்திரன் கங்கைக் கரையின் இடுகாட்டில் பின மெரிக்கும் புவையனாகத் தொழில் புரிந்த இடம் அரிச்சந்திரா கட்டம் என வழங்கப்படுகிறது. அங்கு நாம் நீராடும் போது சுங்கை நீர் அவைகளெல்லாம் அரிச்சந்திரனைப் போல் உண்மையே பேசு உண் நயே பேசு என எமது காதுகளில் கிசு கிசுத்தன. குழந்தையாயிருந்து அறிவு தெரிந்தபோது' அப்பு சாமி கும்பிடு' எனப் பெற்றோரால் தொடக்கப் பட்ட பக்தியும் நம்பிக்கையும் இத்தனை பிரமட்ட மான நம்பிக்கையும் தெய்வீகமும் நி ைபந்த்தா?" என்ற மலைப்பில் கூப்பிய சுரங்களுடன் கண்களில் நீர்மங்க காசி க்ஷேத்திரத்தை மண் தொட்டு வரங்குகின்றோம்.
 
 

25
16Ꮱ6Ꭰ
ம தர்மலிங்கம் -
அந்த காலத்தில் மன்னர்கள் இறைவனுக்கு கீற் சோயில்களை உருவாக்கினார்கள். ஏன், கல் என்றும் தேய்ந்துபோகாது என்பதற்காகத் தான். தமிழக கோவில்கள் ஒவ்வொன்றும் இன்றும் பேசிக் கொள் டிருக்கின்றன. காரணம் அதை வடித்த சிற்பிதான்
INE SWE)
மதுரை இராம தர்மலிங்கம்
மனதில் மகிழ்ச்சியும், ஒருமைப்பாடும் இருந்தான் தான் உயர்ந்த காரியங்களை செய்ய முடியும். ஒரு வதுக்கு உணவு உடை வீடு இது மூன்றும் அள் றும் இன்றும் என்றும் அவசியம் தேவை படுவது
TT.
அக்காலத்தில் சேரன், சோழன், பாண்டிய மள் னர்கள் நம் மண்னை ஆண்டிருக்கிறார்கள் என் பதை சரித்திரம் சொல்கிறது. மேல் கூறிய மூன்று பிரச்சினைகளும் ஒரு மனிதனுக்கு கிடைத்து விட் டால் அவன் எதையும் செய்து விடுவான். இக் காவத் நில் எதை எடுத்தாலும் பநறா குறைதான். இத னால் சரியாக வாழ்வதிலே தமிழன் தன்னை ஈடு படுத்திக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
பிறமதத்தவர்கள் பளிங்கு, இன்னும் வேறு பல உபகர்ணங்களால் இறைவனை படைத்து வழிபட் டார்கள் அதன் இன்றைய பராமரிப்பு சிலவும் எச் கச் சக்கம் (உ+ம்) அன்னை வேளாங்கண்ணி நாகப்பட்டனம் முஸ்லிம் பள்ளிவாசல்

Page 28
26
ஆனால் தஞ்சை பெரிய கோயில் ராமேஸ்வரம் கோபில், மதுரை மீனாட்சி அம்பன், பழனிமுருகன் இந்த கோயில்களின் பராமரிப்புச் சிலவு மிகவும் Sri Lf3 mJ.
இதில் இருந்து நமக்கு ஒரு விஷயம் புலனாகி . i a களை ஆராய்ந்தே திட்டம் போட்டு கற்களில் கலை வன்னத்தை கண்டிருக்கிறார்கள் என்று ஒவ்வொரு கற்சியும் பேசுகிறது. இன்றும், நாளையும் என்று நாம் திட்டவட்டமாக நம்பலாம். சிலைகளின் படைப்பு ஒவ்வொன்றும் கப்பிரமாகவும், உயிரோட் படத்துடனும் இன்றும் காட்சிக் கொடுக்கின்றது. கார ரவம் அந்த சிவைகள்ை வடித்த சிற்பி கல்வ அவ்வளவு கம்பீரத்துடதும் பொறுபையுடனும் உயிர் ஓவியமாக வடித்துள்ளது தான் காரதுைம்.
(உ+ம்) காளி சிலையை எடுத்துக் கொண்டால் அதன் தோற்றும் முகபாவனை நின்றிருக்கும் காட்சி, கிைகளே உயிர்த்துடிப்புடன் தூக்கி இருக்கும் நிலுை
எல்லாம் ஒரு கிடக்கிரமான் தோற்றத்தை நமக்கு
உண்டாகிறது.
முருகன் சிலையை எடுத்துக் கொண்டால் பால் வடியும் முகம் "யாம் இருக்க பயம் ஏன்' என்ற காட்சி நம்மாதை கொள்ளை கொள்கின்றது.
எனவே அந்த கால மன்னர்களால் சிற்ப செதுக் கிய சிலைகள் இன்றும் நாளையும் காவியம் படைத்து கொண்டிருக்கின்றன.
கற்சிலைகள் பேசவில்லை என்று சந்தர்ப்பவாதி கரும் பகுத்தறிவு மேதாவிகளும் சொல்கிறார்களே இது உண்மையா என்று எண்ணிப்பார்க்கும் போது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தெய்வங்கள் எப் படி பேசுகின்றன அவற்றின் சிறப்பு என்ன என்பதை LTP "GL || L.
தாய் குழந்தையை ஈன்றாள். வாய் சிரித்து மகிழ்ந்தது அந்த குழந்தை துள்ளி திரிந்தது சில காலம் தொல்லைகள் தொடரப் போவது தெரியாது
நேரம் அங்நோ = பெற்றவர்கள் கல்விகூடம் சென்று வா
என்றனர். சுற்ற கல்வி வாழ்வுக்கு திருவிளக்காக
அவியமா அது நாட்கள் மாதங்களாகி வருடங்களாக ஓடவே, ஏட்டின் துணையுடன் பல கல்விகள் கற்றிடவே சுற்ற கல்வி முற்று பெற்ற காலத்தில் ஏற்றம் தரும் தொழில்தனை தேடி அழைத்திடவே

இந்து கலாசாரம்
பருவம் என்ற காலப் பறவை பறந்துவர உருபத்தில் அழகு சிலையாக ஒருவன்
கிடைத்தனவோ!
இன்ப களத்தில் ஏறி வாழ்க்கை என்ற
கடலில் ஓடி விளையாடிடவே துன்பமும் படை எடுத்து வந்த தவ்விடவோ ர் பதனையில் நீ ஆழ்ந்து துடிக்கையிலே சாதனைகள் பல படைத்த கற்சில்ை
தெய்வங்கள் உன்னை காத்திடவே
அப்போதுதான் அந்த தெய்வங்களின்
மகிமையை நீ உணர்ந்தாயோ எப்போதும் அவன் அன்றி ஒரு அணுவும்
அசையாதே வினாயகர், முருகன், பரமசிவன், பார்வதி
காளி என நாம் இட்டப்பெயர்கள் வீணான வார்த்தை அலங்காரங்கள் இல்லை
என உசணர்ந்தோமே,
நம் தெய்வச் சிலைகளை பற்றிய உண்மைகள்ை நம்பை விட மேல் நாட்டவர்களே புரிந்து வைத் திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அன்று மன்னர் சு சுடடிய மாட மாளிகைகள் எல்லாம் பல நிலப் பரப்பை தொட்டு பல நுணுக்கங்களுடன் கானப் பட்டன. அவைகளில் பெரும் பகுதி இனறு மறைந்து மண்ணோடு மண்னாக மறைந்து விட்டன.
வினவி உயர்ந்த ஆபரணங்கள், வைரக் கற்கள் IT அன்னியர்கள்ால் அபகரித்துக் கொண்டு போரிப்பட்டது. ஆனால் மண்ணுள் சுட்டிய மாளிகை போல இல்லாமல் மன்னர்கள் பெரிய கற்களால் ஒரு நபரால் தனித்து கட்டி பிடிக்கி முடியாதபடி கோயி:வ கட்டி இருக்கும் காரணத்தால் கோயில் பழுது போகாமல் அன்னியர்களால் அபகரித்துக் கொண்டு போசுப்படாமல் இன்றாவும் தெய்வங்கள் நம்முடன் இங்கேயே இருக்கின்றன.
மற்றும் இன்றவும் மேல் நாட்டில் இருந்து வரும் வெள்ளைக்காரர்கள் நம் கோயிலுக்கு வந்தால் ஒவ்வொரு சிலைகளையும் மணிக்கணக்காக பார்க் கிறார்கள் காரணம் அதன் கலை நயத்தை எண்ணி வியக்கிறார்கள் அதே சமயத்தில் அக்கால சிற்பி எவ்வளவு சிரமப்பட்டு எத்தனை நாட்கள் மாதங்கள் தவம் இருந்து சிலைகள் வடிந்துள்ள்ார்கள் என் பதை எண்ணிப்பார்ப்பார்கள்
மேல் நாட்டவர்கள் இன்று பல கண்டு பிடிப் புக்களை உலகுக்கு படைத்து கொடுத்து இருக்கிறார் கள். அவர்கள் கண்டுபிடித்த பொருட்களை எண்ணி இன்று நாம் வியக்கிறோம். ஆனால் அன்று மன் னர்களும் சிற்பிகளும் செய்த சிலைகளைக் கண்டு அவர்கள் வியக்கிறார்கள்

Page 29
இந்து கலாசாரம்
எதிர்காலத் தமிழ் மக்களும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் வண்ணம் செய்த அக்கால சிற்பிகளின் சேவைகளை எண்ணி மகிழ்வோமாக. தற்சமயம் கோயில் சிலைகளின் மேல் அலங்கரிக்கப் பட்ட அணி கலங்களை கள்வர்கள் திருடிக் கொண்டு போகிறார் கள் என்ற செய்தி பத்திரிகைகளின் வாயிலாக நமக்கு தெரியக் கூடியதாக உள்ளது.
திருட்டு செய்திகளை மட்டும் தான் பத்திரிகை போடுகின்றனவே தவிர திருடியவர்களின் தனிப் பட்ட வாழ்க்கை எப்படி அமைகிறது. அவர்கள் காடு பிடிக்கப்பட்டார்களா? அல்லது களவு போன் பொருட்கள் மீண்டும் கை பற்றப்பட்டனவா? என்ற உண்மைகள் நமக்கு தெரிவதில்லை ஆனால் நிச்ச பம் கோயில் சிலைகளில் உள்ள ஆபரணங்களை திரு டியவர்கள் வாழ்க்கை பெரிய துன்பத்தில் தான் முடிநது இருக்கும்.
எனவே அன்று படைத்து உயிரூட்டப் பட்ட சிலைகளை இன்று பார்த்து அவற்றை இதய பூர்வ பாக வனங்குவோமாக அப்போதுதான் நாம் அக் கால சிற்பியின் நம் தமிழ் மண்ணின் பெருமையை உணர்ந்தவர்களாவோம்.
ஒவ்வொரு ஒன்றே முக்கால் வரிகளிலும் உலக வாழ்வின் கல்வி, இன்பம் நட்பு துன்பம், காதல் மனிதத்தன்மை, இவைகளை துல்லியமாக நமக்கு படைத்துக் கொடுத்து விட்டு சென்றானே திருவள்ளுவன்
பாசத்துக்கு ஒரு பகுதி
காதலுக்கு ஒரு பகுதி
பணிவுக்கு ஒரு பகுதி
நட்புக்கு ஒரு பகுதி
விரத்துக்கு ஒரு பகுதி என எல்லா குன்நவன்களையும் எடுத்து சொல்லி உயிர் ஒட்டமாக படைத்தானே 'கம்பன்" இரா மாயனத்தில் கவிதைத் தேனை பிழிந்து எடுத்து
--
தமிழ் உள்ள வரை - புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சன்னிதானத்தில் சிப்புக்காக எண்மை கேட்டு போராடினாள்ே - அந்த பெண் தெய் வம் தன்னகியை படைத்த இளங்கோ அடிகள் இன்னும் நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறார்
T
மேற்கூறிய தம் முன்னோர்கள் படைத்த உயி லும் - மோன் படைப்புகள் இன்றும் நாள்ை யும் இருக்கும் வரை - அக்கா மாபெரும் சிற்பிகள் தங்கள் பொன் எான நேரத்தை பணயம் வைத்து - இரவு ான்றும் பகல் என்றும் பாராமல் செதுக்கிய உயிர் ஒட்டம் கொண்ட சிலை இன்றும் நாளையும் என்றுமே நம்மிடமும், நமீது வருங் காள சந்ததிகளிடமும் பேசிக் கொண்டு தான் இருக்கும்.

27
உலகத்தில் உள்ள எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் பெண் - என்ற வார்த்தைக்கு சில் மறு வார்த்தைகள் மட்டும் தான் இருக்கும் - நம் தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் பெண் என்ற வார்த்தைக்கு - பல வித்தியாசமான புதுமை யான பெயர்கள் உண்டு, மங்கை, மடந்தை கன்னி இப்படி பல பருவத்த குறிக்கும் வார்த்தைகளும் உண்டு. ஒரு பொருளுக்கு பல வார்த்தைகள் இருப் பது தமிழ் மொழியில் மட்டும் தான் - தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருப்பதை போல நம் தமழர்களும் தெய்வத்துக்கு பல பெயர்கள் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் அதனால் தான் பல வடிவ தெய்வங்களும் நம்முன்னோர்கள் சிலையாக வடித்துள்ளார்கள். எனவே கற்சிலையாக உருவாகி உள்ள தெய்வத்தை மதிப்போம். நம் முன்னோர்கள் உருவாக்கிய தெய்வங்களை வணங்குவோம்.
S SLSLSLS
s
தாமதமேனோ..?
இந்து மதத்தின் இனிய மனத்தை
இந்துக்களாலேயே இழித்துக் கூறப்படும் இக் கால கட்டத்திலோ..? இல்லை; இல்லை; இதன் மகிமை இன்னதென்று கூறுவேனோ என்று
இடித்துரைத்து கூறி இனிய தமிழமுது படைக்கும்
இந்து கலாசார இதழின் பெருமை என்னவென்று கூறுவேன் நான் ?
இலங்கை தொட்டு இங்கிலாந்து வரை இனிய மணம் வீசிடும் இவ்விதழில்
இல்லாத அம்சங்கள்தான் ஏதுமுண்டோ
தேர் ாரர், படித்தவர், பனக்காரர் என்றோ
பிணியானர், முதியோர் என்றோ பேதம் பாராமல் படித்துச் சுவைக்க
பாரினில் இதைவிட பொக்கிஷங்களின் பேழை ஏதுமுண்டோ சொல்லிடுவீர்.
தத்துவ முத்துக்களை தாரையாய் கோர்த்து
தெளிவுறா மாந்தர்க்கு தெவிட்டாதமுது
படைக்கும் தேன் தடாகமன்றோ இத்திங்கள் இதழ்.?
இந்து திங்களின் விலை பத்துதானென்றாலும் இதன் உலை அழியாத சொத்தென்றோ.
தேன் சுவைத்து தெளிவு பெற தென்னிலங்கை மாந்தரே இன்னமுமேனோ
தேவையில்லாத் தாமதமோ..?
- கனகசாந்தி - பொத்துவில் - 03
Historia:Eusikagiritsi

Page 30
  

Page 31
இந்து கலாசாரம்
நடமாடும் தெய்வம் - ப
ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுதும் ஓயாது படித்தாலும் கூட கீதையை முற்றும் முழுதாக படித்து முடித்திட முடியாது. ஆயினும் அதனது முழுசாரமும் கடமையைச் சரியாக செய்து விட்டு பலனைப்பற்றி எவ்வித கவலையும் கொள்ளாதிருப்பது பற்றிய தாகவே அமைகிறது. கீதா நாயகன் பூரீமத் கிருஷ்ன பரமாத்மா எங்கே அக்கிரமம் அநியாயம் தலை விரித்தாடுகிறதோ அங்கே நான் தோன்றுவேன் என அருளியுள்ளார்.
மேற் கண்டவாறு பிரபல பத்திரிகையாளரும் சமூகசேவையாளருமான அன்பு கடல் அ பொன்னம் பலம் காவத்தை நீலகாமம் g முத்துமரி ம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற பகவான் பூஜி சத்ய சாயிபாபாவின் 58 வது ஜயந்தி விழாவில் உரையாற் றும் போது குறிப்பிட்டார். ஆலய பிரதம குரு பூர்வபூஜி எம். எம். விஸ்வநாத குருக்கள் தலைமையில் நடந்த மேற்படி விழாவில் அவர் மேலும் தொடரு கையில் பஞ்சபாண்டவரும் கெளரவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். இருந்தும் இளையவர்கள் மூத்த வர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள்.
அநீதி பெருகியது. அக்கிரமம் தலை விரித்தாடி பது பாரதப் போரே இதனால் ஏற்பட ஏதுவானது. "மகாபாரதமே உருவாக இதுவே காரணமானது. சத்தியமும், தர்மமும் நிலைத்திட இது வழி காட் டியது பூரிமத் நாராயணன் கன்னனாக அவதரித் தார். நீதியை நிலைநாட்டினார். சத்தியத்தை சாத் தருளினார்.
கம்பராமாயணத்திலே இராம பிரானின் கற்புக் கரசியாம் சீதா தேவியை இலங்கை வேத்தன் இரா வன்னாற் கவர்ந்து அசோக வனத்தில் சிறை வைத் திருந்தான் அது மாபெரும் தவறு என்பதை தெளி வாசுத் தெரிந்தும் கூட தன் கர்வத்தை வெளி விடாது தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற வகையில் விட்டு கொடுக்காது நின்றான். இராம பிரானால் வதைக்கப் பட்டான். பழிபாவம் இழப்பு பின்தானே அழிய நேர்ந்தது கம்பராமாயணமே தோன்ற ஏதுவானது.
S SS SS SSASA SASA SA SqSq SqSq S S qSqqSqSqqS SqqS S S S S S S S SqqSqS
------
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க
விரும்புயியான் செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வர்
வினை தீர்த்தவன்ே!
எனவேதான் சைவர்களாகிய நாம் சமய நெறி நின்று ஆவய வழிபாடு சுண்டு இறைநம்பிக்கை கொண்டு எம்மையும் ஏனையோரையும் தூய்மைட் படுத்துவோமாக

29
கவான் றி சத்யசாயிபாபா
இன்றோ நம் கண் முன்னாலேயே நடமாடும் தெய்வீகச் சுடராக பகவான் பூர் சத்யசாயிபாபா விளங்கிவருகிறார்.
உண்மைக்கு மாறாக நீதிக்கு நேராக மனித தர்மத்துக்கு விரோதமாக சத்தியத்துக்கு பாதகமாக நடந்துகொண்ட இராவணனுக்கு முடிவு எப்படி யானது? இதே போல் பஞ்சபாண்டவர் துரோபதை விடயத்தில் நடந்து கொண்ட வனங்காமுடியோன் துரியோதனனுக்கு முடிவு என்ன ஆனது
இவை யாவற்றிற்கும் ஒரே அருமருந்தாக இன்று பகவான் போதித்து வழிகாட்டி வருகிறார். அவரின் ஆதிசயம் போதனைகள் மூலம் விழிப்புணர்ச்சி கொண்டு ஆயிரமாயிரம் பக்தர்கள் அவரை அன் போடும் பணிவோடும் ஏற்றி போற்றி துதித்து வருகிறார்கள்.
முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் , 64 நாயன் மார்கள் எம்மை பாதுகாத்து அருள் பாழிந்து வரும் இவ்வேளையில் பகவான் குரீ சத்யசாயிபாபா நடமாடும் தெய்வ மாக் அருள் பதன்று வருவது நாம் கொடுத்து வைத்த வர்களே பாக்கியசாவிகளாகும்' என்றார்.
அருள்மொழி அரசு இறைவன் தந்த பரிசு
பெரியவர், வாரியார் சுவாமி அவர்கள் சமயப் பிரசங்கங்களுக்கு ஒரு தனி மெருகு ஊட்டியவர் சிறுபாலர் முதல் முதியோர் வரை படித்தவர்களுக் கும் படியாதவர்களுக்கும் எளிதாக மனதில் பதியும் வகையில் யதார்த்தமான பக்குவமான, உவமானங் கள் மூலமாக இறைவன் புகழையும், சைவ சமய மேல்பாட்டையும் அழகிய தமிழிலே சிறந்த இசை யோடு உலகம் எல்லாம் பரப்பி வந்தவர்.
இலங்கைக்கு பல முறை விஜயம் செய்து நம் அனைவரையும் பக்தி பரவசத்திலே, மெய் சிலிர்க்க ஆழ்த்தியவர் இடையறாது. ஒய்வு ஒழிவு இல்லா மல், இரவு பகலாக இறைவன் புகழ் பரப்புவதி லேயே தன்னை அர்பணித்தவருக்கு எம்பெருமான்:-
ஓய்வு நாள் உணர்வு அழியும் நாள், உயிர்
போகும் நாள்.' அருளி வானத்திலே தேவர் சுள் புடைசூழ தள்பதம் அனைத்துக் கொண்டுள் זח חו הה.
அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றி புராணங்களிலே படித்தோம் அறுபத்தி நான்காம் நாயன்மார் என்று எல்லோராலும் அழைக்கப்பெற்ற வாரியார் சுவாமிகளை நாம் நேரிலே பார்த்து, பேசி, அவர் வாழ்ந்த காலத்திவே நாமும் இருந்திருச் கின்றோம் என்று என்னும் பொழுது மெய் சிலிர்க் கின்றது

Page 32
三
30
ൗഖരി
OOuO OO OOSSSS0LSOLO LL SOSOOSSLS SLLLLLLLSS TT S T
* இலங்கையிலிருந்து 53 இந் து விக்கிரகங்கள் கனடா நாட்டிற்கு கண்காட்சிக்காக ஏலவே அனுப் பப்பட்டிருந்தன. அனுப்பப்பட்ட பட்டியவிலுள்ள 53. விக்கிரகங்களில் தற்போது 51 விக்கிரகங்களே இருப்பதாக தெரியவருகின்றது. இரண்டு விக்கிரகங் களுக்கு என்ன நடந்தது என்பது மகா மர்மமாக இருக்கின்றதாம்.
வத்தளையிலுள்ள நோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயம் கிறிஸ்தவ ஆலய வளவிற்குள் அமைந்துள்ளது 1953ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இவ் வித்தியாலயத்தில் ஆண்டு 3 வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இவ் வித்தியாலயத்தில் பயிலும் மானவர்களில் 80% இந்து மாணவ மாணவியரே. இந்து மாணவ மாணவியர் அதிகமாக பயில்வதால் இவ் வித்தியாலயம் இந்துக்களின் ஆதிக்கத்திற்குட் பட்டு விடும் என்ற காரணத்தினால் இவ் வித்தியால பத்தை மூடிவிடுவதற்கு அந்த கிறிஸ்தவ ஆலய மதகுருபார் முயன்று வருவதாக மேற்படி வித்தி யாலய அபிவிருத்தி சங்கக் கூட்டத்தில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்துக்களுக்கு பொறுப்பான அமைச்சும் கல்வி அமைச்சும், மற்றும் இந்து நிறு வனங்களும் இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கை கள் எடுக்க முன்வருமா?
* இங்ககயில் உள்ள இந்து ஆலயங்கள் பலவற் றில் முறைப்படி பூஜை முறைகள் நடைபெறுவ இல்லை இதற்கு பூசகர்களுக்கு முறையான பயிற்சி பின்மையே காரனம் அமைச்சர் தொண்டமான் தமது தமிழக விஜயத்தின் போது காஞ்சி காமகோடி பீடாதிபதியை சந்தித்து இலங்கையில் உள்ள பூசகர் சுருக்கு பயிற்சி அளிக்க பீடாதிபதியை வேண்டிக் கொண்டதற்கினங் பீடாதிபதி தமிழகத்தில் பயிற் சியை மேற்கொள்ள தாம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்து மத வளர்ச்சியில் அக் கறை செலுத்திவரும் காஞ்சி காமபோடிபீடம் கோவில்ளில் முறையான பூஜை வழிபாடுகள் நடை பெற்றால் தான் மக்கள் உரிய பலனை அடைய முடியும் எனக் கருதிச் செயல்படும் ஒரு இந்து மத பீடம் அமைச்சர் தொண்டமானின் இந்த உயரிய முயற்சி பெரிதும் வரவேற்கத் தக்கதாகும்.

இந்து கலாசாரம்
136)
TTTTT SSOOOLLLOLLLSOOOSLL OOOOOOSLSSLOSOOSOS
* இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள சக்தி வாய்ந்த சிவன் ஆலய திருப்பணி வேலைகள் துரித மாசு நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்ன. ஆலய வளவிற்கூடாக செல்லும் பொதுப் பாதை ஒன்றை முடி ஆலயத்திற்கு சற்றேனும் இடைஞ்சலில்லாமல் ஆலயத்திற்கு புறம்பாக பாதையை அமைத்தமை வியக்கத்தக்க விடயம் ஒன்றாகும். இவ்வாறு பலவித மான வியக்கத்தக்க வகையில் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருப்பணிவேலைகள் தொடர்ந்தும் எதுவித தங்கு தடையின்றியும் எளிதாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள் பாவிப்பாராக.
KHIWE
சிலாபத்தைச் சேர்ந்த கந்தசாமி பரந்தாமன் அண்மையில் சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் நீதி வான் சி. எம் என். டி. சில் வா முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து
றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் வி. ஜி. கே. நிறுவனங்கள் கந்தசாமி கம்பனிகள் குழு ஆகியவற்றின் தலைவரும் லயன் - இயக்குநரு
IIT-JET
காலஞ்சென்ற பிரபல தொழிலதிபர் கந்தசாமி யின் புதல்வரும் சிறந்த சமூக சேவகருமான இவர் இந்து கலாசாரப் பணிகளில் முன்னின்று உழைப்பவ
jfr TFT rii.

Page 33
இந்து கலாசாரம்
“சக்தி வழிபாடு”
இரா.
கொழும்பு மாநகரிலே நவராத்திரி விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த நல்ல நாளிலே கொட்டாஞ்சேனை வரதராஜ விநா யகீர் ஆலய அறங்காவலர்கள் - திரு நீதிராஜா, திரு. ஈஸ்வரன், திரு. பாலசுந்தரம் ஆகியோர் "சக்தி வழிபாடு' என்ற ஒரு அருமையான அம் பிகையின் பாடல் தொகுப்பு ஒன்றை பிரசுரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
நல்ச பயனுள்ள இந்த பாடல் தொகுப்பு புத்தகத்தை 'கயில் எடுத்த உடனேயே நம் மனதில் அம்பிகையின் திரு உருவம் அப்படியே பதிந்து நிற்கும் வகையில் பளிச்சென்று பிரசுராசமாகவும் தத்ரூபமாக வும் இருக்கின்றது தொடர்ந்து பக்கங்களைப் புரட்டி
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் எழிலுருவமாய் அறிவுவக நுழைவாயிலாய் மாமல்லபுரம் சிற்பக் கலைக்கு இலக்கணமாய் பெருமை சேர்ப்பது தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் பல்வேறு அரிய நூல்களின் தொகுதியும், பல்வேறு அறிஞர்களின் நூலகங்களும் விலைக்கு வாங்கப்பட்டும். தமிழில் வெளியாகும் அனைத்துக் காலமுறை இதழ்களும் வாங்கப்பட்டும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகத்தில் உள்ள நூல்களின் பட்டியல் கணிப்பொறி வழி தொகுக்கப்பட்டு ஆய்வாளர்களுக்குத் தேவையான செய்திகள் மின்னல் வேகத்தில் வழங்கப்படுகின்றன தமிழியல் குறித்து உலகளாவிய பல்கலைக்கழகங் களில் இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வு விவரங் கள் கணிப்பொறி வழி தொகுக்கப்பட்டு வைக்கப் பட்டுள்ளன. நுண்படங்கள், நிழற்படங்கள் வரை படங்கள் நிலப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத் தும் வசதியும் இந்நூலகத்தில் உள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பணிகள் மக்களைச் சென்றடைய பதிப்புத்துறையும், மறு தோன்றி அச்சகமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்
TT.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெ ரு மை க்கு பெருமை சேர்க்கும் துணை வேந்தராக முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் அயராது பணியாற்றி வருகிறார். இவரது அரிய திறமைக்கு அணிசேர்க்க வரவுள்ளது 1995 ஜனவரியில் தஞ்சை நகரில் தமிழ்ப் பல்கலைக்கழக வழி நடைபெறவுள்ள எட்டாவது உலகத்தமிழ் மகாநாடு என்றால் மிகையாகாது.
- நன்றி தமிழ்ப் பல்கலைக்கழக மலர்கள் =========================

- நூல் வெளியீடு வத்திமாநிதி
பல பாடல்களைப் படிக்கும் பொழுது அதன் இடை
யில் வரும் மற்றைய அம்பிகையின் திரு உருவப் படங் கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன:
அம்பிகையின் வழிபாட்டில் பக்தர்களுக்கு மிக அம் அவசியமான இந்த பாடல் தொகுப்பை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனா எந்த தலைமையில் வரதராஜ விநாயகர் ஆலயத் தில் 16-10-93 அன்று வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து நவராத்திரி ஒன்பது தினங்களும், தமிழ் நாடு குற்றாலம், பராசக்தி கல்லூரி பேராசிரியை திருமதி டாக்டர் ஆர். செளந்தரவல்லி அம்மையார் அவர்களின் ஆன்மீகச்சொற்பொழிவும் மிகவும் சிறப் பாக் நடந்தது
அறங்காவலர்கள் என்றால், கோவில், பூஜை திருவிழாக்கள் என்று மட்டும் இல்லாமல் ஆன்மீகப் பணியுடன் சமுதாயப் பணியையும் சேர்த்து செயல்பட வேண்டும் என்று எமது 'இந்து கலாசாரம்' பத்திரி கையில் பலமுறை வலியுறுத்தி வருகின்றோம் இதன் அடிப்படையிலே வரதராஜவிநாயக ஆலய அறங் காவலர்களின் தமிழும், சமயமும் இலக்கியமும் சேர்ந்த பனியை வரவேற்கின்றோம். கடந்த ஆண்டு இவர்கள் "விநாயகர் வழிபாடு' என்ற நூலை தொகுத்து வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர்களின் முயற்சிகள் இன்றும் பல தமிழ் சமய, இலக்கியப் பணிகளில் ஈடுபட எல்லாம் வல்ல வரதராஜ விநாயகர் அரு புரிய வேண்டும் என்று அவன் தாள் வனங்கி வேண்டிக் கொள்கின்றோம்.
கிருபானந்தவாரியாரின் சிந்தனைத் துளிகள் இறைவனே இன்று நான் நல்ல வழியில் நிற்க அருள் செய் உடம்புக்குள் உறையும் உயிருக்கு உறுதி தேடு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த ஆன்றோர்களை துணையாகக் கொண்டு ஒழுகு, ஒதவின் நன்று ஒழுக்கமுடைமை. அறிவையும் அன்பையும் கெடுக்கக் கூடிய ஆகாரத்தை அருந்தாதே. நீ செய்த புண்ணியத்தைச் சுதாதே பாவத்தைக்
– שי, דזים
துன்பங்களை பொருப்பவனே தவசி.

Page 34
蚤
உலக சைவப் பேரவையின்
சபைக்கு தவத்திரு. சிவந
உலக சைவப் பேரவையின் இலங்கை ஆலோ சனைச் சபைக்கான விசேட கூட்டம் கடந்த 8-29 செவ்வாய்கிழமை பிற்பகல் 4மணிக்கு இதன் தலைவர் திரு கா தயாபரன் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. விசேட அதிதியாக உலக சைவப் பேரவை யின் செயலாளர் நாயகம் தவத்திரு. சிவநந்தி அடி களார், கலந்து கொண்டார். இவர் லண்டன் மெய் கண்டான் ஆதீனத்தின் தலைவரும் ஆவார்.
கூட்டத்திற்கு திரு. கா தயாபரன் (தலைவர்) திரு. பா சி சர்மா (பிரதித்தலைவர்) திரு. சு சண் முகலிங்கம் (பிரதித்தலைவர்) திரு. ஏ. எம் துரை சாமி (செயலாளர்) திரு. ஆர் வைத்தியமாநிதி (தனாதிகாரி) நிர்வாக உறுப்பினர்களான திரு க. இ க. கந்தசாமி திரு குமார் வடிவேல், திரு. எஸ். தெய்வநாயகம் திரு நா ஹரிதாஸ் ஆகியோர் கலந்து
சிவநந்தி அடிகளான இலங்கை ஆலோசனைச் சவிபயின் சேயலாளர் திரு. ஏ எம் リargrcm cm பாலை சூட்டி வரவேற்றார். அடிகளாருக்கு தேனீர் விருந்தும் அளித்துக் கெளரவிக்கப்பட்டது. உலக சைவப் பேரவையன் மாநாடு ஒன்றை 1995ம் ஆண் புல் இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி சிவநந்தி அடிகனார் இலங்கை ஆவோ :னச் சபையைக் கேட்டுக் கொண்டார் நலச சைமப் பேரவையின் மாநாடு இலங்கையில் நடை பெறும் போது அது சைவத்தை வளர்த்த நாயன் மார்களின் குரு பூசை தினங்களை மையமாக வைத்து நடந்துவது மிக அவசியம் என்ற பிரேரனையை தன்ாதிகாரி திரு. ஆர் வைத்தியமாநிதி முன் மொழிந் தார். இப் リrcmm山 அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார் எனவே 1996ம் ஆண்டில் இலங்கையில் நடைபெறும் உலக சைவப் பேரரவ மாநாடு சைவ நாயன்மார்களில் முதலிடம் வகிக்கும் திருஞான சம்பந்தர் குரு பூசை தினத்தில் நடத்துவது மிகவும் பொருத்தமானது எனவும் தீர்மானிக்சுப்
- - -
உலக சைவப் பேரவையின் லண்டன் தலைமை யகம் தன்னால் இயன்ற உதவிகளையும் ஒத்துழைப் புக்களையும் நல்கும். இச்ச பயும் தன் பணிகளைத் துரிதப் படுத்தி நல்ல செயல் திட்டங்களை எடுத்து நடைமுறைப் படுத்த வேண்டும் தமிழில் அர்ச்சனை பன்னுவது ஆலயங்களில் சிறந்தது. இதில் கூடிய டிவம் எடுப்பது மிகவும் நன்மை பயக்கும் என்றும் 岛、

இந்து கலாசாரம் இலங்கை ஆலோசனைச் நிதி அடிகளார் புகழாரம்
இச்சபையை ஆரம்பிக்க அரும் பாடுபட்ட திரு. ஏ. எம். துரைசாமி அவர்களை தான் மனதார பாராட்டுவதாகவும். இந்த வயதிலும் அவரின் தள் ராத அளக்கம் இச்சபைக்கு மிகவும் வலுவாக இருக் கின்றது எனக் கூறினார். இந்து சமய கலாசார அலுவல்கள் இராஜாங்க அம்ைச்சின் செயலாளரும், இதன் தலைவருமான திரு. கா தயாபரன் அவர் களும் இச்சபையின் பணியை முன்னெடுத்துச் சென்று ஆக்க பூர்வமான பணிகளை ஆற்றி மிகவும் ஊக்க முடன் செயற்பட்டு வருகிறார். நிர்வாக உருப்பினர் களும் மிகவும் நிறமைசாவிகளாகவே அமைகின்றனர். எல்லோரும் ஒன்றினைந்து இலங்கை ஆலோசனைச் சபையின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் தலைமை பகமும் தன்னால் முடிந்த உதவிகளையும், ஒத்தாசை அளையும் வழங்கும் என்று கூறினார் தவத்திரு சிவநந்தி அடிகள்ார்.
SMSMSMSMS SLS SiMS MiSMSMMMSMSMSMSMSS MSMSSSSMSSSMSSSLSSSMSSSLSLLSLLLSMSMS SMMSSSMSSSMMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSLSSS
"இந்து கலாசாரம்"
இந்து சமய திங்கள் இதழ்
ஏகவிநியோகஸ்தர் =
V. S. P. பிள்ளை
வடகொழும்பு - ராமகிருஷ்ண
கல்வி கலாச்சார அபிவிருத்தி அதிகாரி,
—=

Page 35
LLL000LSSY0000K 0K00000S0000000000L00000L0S0S0L000L0L0L0L00000L0L0L
இந்து கலாசாரத்தை
எல்லா விதமான லெட்டர்
வெகு துரிதமாக செய
இலங்கையில் பல சித்திரங்களுட
சித்திரக் கலண்டர்
லீலா பிறஸ் (பிை
182 மெச
கொழும்
தொலைபேசி:
eAeS0 K SLS S 0 S S SS0SS S S0 SLSS LL0L0SLLLLYY000LLYYLLL00L000LLLY0LLLLL000LL0L000L0LL
 

eL00000ee000ee00000L0000000L00L0L0 000M0000L000000LLL LLL0L0LLL0LLL0LLL
வாழ்த்துகின்றோம்
பிறஸ் ஒப்செட் வேலைகள்
து கொடுக்கப்படும்.
ன் வெளிவரும் லீலா பஞ்சாங்க
தயாரிப்பாளர்கள்.
றவேட்) லிமிட்டட் நசர் வீதி, 나 - 12.
32.5930, 33.4332
0L0 LL 000000 L00L00000L LLL LLL 00 00L00000L000000SLLL 0000S000 YJ000L0S0LS

Page 36
0000LeL000L0e0e0eL00000L000L000000LLLLLLLLeLeLeeLeLLLLLLLL0L0LLLLL
இந்து க
மென்மேலும் வளர்ச்சி
நந்தன்
8. கொடுசுெ
556
蠱
疊
■
■
疆
■
曹
■
■
LL uKKKuMLe0000L00L00LL0L0000Se eAAe LLLLLLLLLLe s LL LLLLL LLL LLS
 
 

L0L0L0L0LL0LL0LL0LL00L0LL0L0L000L000L000LL00L LL L LLLLLS
60য় ভাের্যto?
புற வாழ்த்துகின்றோம்.
KKKKKKKKKKKKKKKKKKLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLLYYLLYKKYYLLLLLLLLLYLLLLLLLLYYYZYYYYYYYYYZYYY■■■■■■■轉鱷
ாடல்ல வீதி,
TLS
s
LLLLLSLLS0LSL000LSL K eK eLeLL0L0LL0LLL0L00L00L000LL0 LLLLLLLLS SLLL0L0S LLS LSLS LSL S LSLSL AeLL LLLLLLLLSL

Page 37
LLLL L L L L L L LLLLL LL LLL L LLLLLLLL0LLLLLGL LL LLL LLLLL LLLLLLLKLL KLL0LL0LL0LLLL00L
"இந்து
மென்மேலும்
வாழ்த்து
ξοm
HARDM/A
307|4, OLD M
COLOM
Telepho
L L L L L L L L S S S L S L S L LS LS LL LS LS 000L 00LZLL0LL LLL0S 0LL0LLLLL0LLLL0L

L0GL LSL LLL LLLLL LS00 0L LL 0 LL 00 LLL LLL 0LL LL LLLLLL LLLLLLL
b வளர்ச்சியுற
கின்றோம்.
RE CEM/TRE
OOR STREET.
BO 12.
ne: 2.9415
LL LLL LLSLLLLLLLLL LLSLLLL LLL LLLL LL 00S0LLC LL LLLLL LLLLCLL LLLLZL0LLK0LL0LS

Page 38
LLL0L0LLLL0LL0LYLYYY0L00L00L00LGL 0L0LLYLL00LLLLYYYLL0LLLL0LLLLLLL LLLLLLLL
வாழ்த்து
CASTLE TA/
333 1/9, OLD
COLOW
SSLLLSMSMSSSMMSSSMSSSMSSSLSSSMSSSMSSSMSSSMSMSSSLSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSS
வாழ்த்து
GOPALAN TRAI
(பிரபல மொத்த
"149 DAM
COLOM/
LS0L0LL0 Yz00LLL0LL0LL00LZ0Y00S0L LLLL0LLLLLLSLLLLLLLLLLLL LLLLLL
 

LLLLLL L0LLLLL0L0LLLLL0L0LLLLLLLLLLLLLYYYYLLL0LLLLLLL
கின்றோம்
NWCAG (CODMAPANWY
MOOR STREET,
IBO 12.
SSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSqSMS MMSMSMSMqMSMSLLLLL S SSLSSSMSTMSMSSSMMSSSLSS
கின்றோம்
DING COMPANY
அரிசி வியாபாரிகள்)
| STREET,
BO, 12.
LLLLLLLL0000Y000LLLL0L0LLSLLL LL LL L0L00 LLLLLLLLSZLLLLLLLY LLLLYLYLLLLLL0LL0L000000

Page 39
சிறந்த ஆன்மீ
ரீ காயத்திரி சித்தர் ஆர். கே எழுதப்பட்ட, உலகம் அறிந்தி வைகப்பட்டிருந்த ஆன்ம இரகசி
1)
2)
3)
4)
6) 7.)
8)
9)
ICJ) I J J
1)
2)
3)
4)
5)
பூரீ காயத்திரி
இது என குரு
மனித உடலின் சகல தெய்வ மனித காந்தம் எளிய முறை ே காயத்திரி கீதை காயத்திரி TIT LDI காயத்திரி மூலப் தியானம் காயத்திரி உப (சகஸ்ரநாம
ENGLISH
Spiritual Teac!
The Great Sci.
Meditation
Spiritual Tegal
Cosmo Mystic
San Ladis
Sri Gayathiri "Sri Nagar" 82, Lady MiG Mшvvara Eliya Sri Lanka.

க வெளியீடுகள்
. முருகேசு சுவாமிகளால் திராத, மகரிஷிகளால் மர்மமாக யங்கள் அடங்கிய ஆன்மீகப்படைப்புக்கள்.
■
மந்திர மகிமை
தெய்வ ஞானம்
டபாசனா சித்தி சாதனை
யாகப் பயிற்சி
TIL GEÇTİ.
குண்டலினி விழிப்பு
சனா பத்ததி
ரிச்சனையுடன்)
hings
ance and Power of Gayathті
n ts of Sr i Gayat hri Pestam
Meditation
கும் இடம்
Peeta,
Callums/Drive,
r

Page 40
0L0L0LL0LL0LL0LL00000L0L0LL00LL0L0L00000LLLaLaLaLLLLLLLLLLLLL0LLLLLL
இந்து கலா
எமது வா
ENVDA
IMPORTERS
MANUFACTURER
AILUIMINIU
170 - 172, OLD
COLOMW
Telephon
LL000e000LLK0KeOeL0L00L0L0000LL0L00LL0LLLLLLLLLLLL0LLLLLL
 
 

LLLLLLLL0LLLLL0LLLL0LLLL00L0000LL000000L0L0LLLLLLLLLLL
சாரத்துக்கு
ழ்த்துக்கள்
VIDUST13/BS
3. EXPORTERS
變
S IN ALL KNDS
DF
IM WARES
MOOR STREET,
EBO 12.
e: 435579
3264
L0L000000LL0000LLL0L0LLLLL0LLL0LLLLLLLLL LL LLL LLLL 0L000L0LLLL

Page 41
NO Home is Con SUPREME Q
The ultimate choice of every houseClock forelegance and perfect perfo - available in a wide range of dial Colc Whith any decor. Remember when it of the clock makers art-a SUPREM
ESWAR
267, Sea Stre Tel: 432599, 4277
Pearlazzo Bldg. 135 Te:
Unit 105, Unity
A عباریک Lego, Matchbox, Waddi
Rovette Vec

nplete WithOUt q. UARTZ CLOCK
proud Housewife is a SUPREME Quartz Imance. SUPREME Quartz Clocks are ours and Scenic dials which blend easily 's time to give a Gift, give a masterpiece E QuatZ CIOCk.
FN BROS
et, Colombo-11. '44,547608 435842
DG, 135D, Galle Road, Dehiwala. 714724.
Plaza, Colombo-4
ലർ Pാ ngton, Games Spears and dio Cassettes.

Page 42
விலை 1 0/ - Registered as :
M/ 雳 BEST copies FROM
BE RIGHT UIUITH
Jaillaxm 91.AMALIBAN ST
LELEPHONE: 32149, 541329 , 448547 CABLES:
BRANCH : 153, UNIC
இப்பத்திரிகை கொழும்பு/இந்துகல7ச்ச7ரமன் இலக்க இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரிய 98-B, ரட்ணம் விதி ஒஸ்கா என்ற
 
 
 
 

ewspaper at the G.P.O- No. QD119/NEWS/94
i Stores EET, COLOMBO 11.
YAExport E. JLS |FAXA: 94-1-4427741
PLACE, COLOMBO 2.
திற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 39/23ம் 7ன திரு.ஏ.எம்.துரைச7மி அவர்கள7ல் கொழும்பு/-13, 2றசர்ஸ்சில் அச்சிட்டு வெளியிடடப்பட்டது.