கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2008.01-06

Page 1
தமழி 4-الطاقة ) 11 وقبض)
g"
 
 

畿 836Offilifi – ofsöT 2008
க்கிய சமூக இதழ்

Page 2
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் 12:13-டிசெம்பர் 20 நடைபெற்ற இலங்கையின் சமாதானம் தொடர்பான மதத்தலைவி கலாமன்றம் வரவேற்பு நடனத்தையும், 'கண்ணுக்குத் தெரியாத "போர் வேண்டாம், அமைதியே வேண்டும் என்பதை வலியுறுத்து சர்வமதத் தலைவர்கள் உட்பட பிரமுகர்களின் ஒருபகுதியினரையும் விசேட தூதுவர் பசூசி அகாளி உட்பட உள்நாட்டிலிருந்தும், வெளி நூற்றுக்கனக்கான பிரமுகர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
திருமறைக் கலாமன்ற இயக்குநர் நிமரியசேவியர் அடிகளாரின் எ என்னும் இசை - நடன - நாடகம் திருமறைக் கலாமன்றத்தின் தயா அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலைய படங்களில் காணலாம். இவ்வாண்டில் திருமறைக் கலாமன்ற அமைந்திருந்த "இயேசு பிள்ளைத் தமிழ் பலரது கவனத்தையும்
திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் - "சுனாமி அனர்த்தத்தி சிற்பக் கண்காட்சி 29-02-2008 இல் கொழும்பு 07, ஆனந்த குமார நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள் இவை. இக் கண்காட் கலாநிதி மதில் கின்ஸ் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து தோட்டை மற்றும் பாணந்துறை சிறுவர்களின் ஓவிய சிற்பங்கள் !
 
 
 

7 ஆகிய இருநாள்களும் யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ர்களின் சர்வதேச மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் திருமறைக் சுவர்' என்னும் வார்த்தைகளற்ற நாடகத்தினையும் நிகழ்த்தியது. ம் இந் நாடகத்தின் காட்சிகளையும், மாநாட்டில் கலந்து கொண்ட படங்களில் காணலாம். இம் மாநாட்டில் இலங்கைக்கான ஜப்பானிய நாட்டிலிருந்தும் கலந்து கொண்ட 40 மதத்தலைவர்கள் அடங்கலாக
ழுத்துரு நெறியாள்கையில் உருவான "இயேசு பிள்ளைத் தமிழ் ரிப்பில் 13-01-2008 மாலையில் 286.பிரதான வீதி, யாழ்ப்பானத்தில் நத்தில் மேடையேற்றப்பட்டது. இந் நாடகத்தின் சில காட்சிகளை ம் தயாரித்தளித்த முதலாவது பிரமாண்டமான ஆற்றுகையாக ஈர்த்த படைப்பாக முக்கியத்துவம் பெற்றிருந்தது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஒவிய ஈவாமி மாவத்தை இல 103 இல் அமைந்துள்ள கலாபவனத்தில் க்கு பிரதம அதிதியாக அவுஸ்திரேலிய பிரதி உயர் ஸ்தானிகர் வைத்தார். சுனாமியில் பாதிக்கப்பட்ட மாத்தறை, காலி, அம்பாந் |ங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Page 3
காலாண்டுச் சஞ்சிகை இ) 5a)agaiji
கலை, இலக்கிய, சமூக இதழ்
35 OG 19 முகம் 01
ஜனவரி-ஜூன் 2008
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர்
கி. செல்மர் எமில்
அட்டைஓவியம் அஜூட்ஸன்
அட்டைப்பட கணினிவடிவமைப்பு அ. ஜூட்ஸன்
கவிதைகளுக்கான ஒளிப்படங்கள் பி.சே. கலிஸ், ஹரிகரன்
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினி அச்சுக்கோர்ப்பு ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
கணினிபக்க அமைப்பு ஜே.எஸ். கிராபிக்ஸ் 30, சென் செபஸ்ரியன் வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்,
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்,
நேதாடர்புகளுக்கு
திருமறைக் கலாமன்றம் 238, பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை, T:. & FN : 021-22 2393 E-Mail: cpatcaToesltnet. Ik
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Culicy TEC-1. Sri Lank:h. II. () ||||2-597245 Fax: 01 12-557||2
E-Mail sa yeriidyna Ilct.lk
கட்டுரைகள் சு.குணேஸ்வரன் ராசு
சா.சிவரூபன் சி.ரமேஷ் செவ்வந்தி இ.ஜீவகாருண்யன் |குப்பிழான் ஐ.சண்மு |மகிழன் தபின்
Ga5(Tuli
செளஜன்யலுாகர் யோ.யோண்சன்ராஜ்
கவிதைகள்
GjGJIT
சைத்ரிகன்
.ேனுேலுாணி தீபச் செல்வன் ೧ufu ஐங்கரன் ஜோ. ஜெஸ்ரின்
சிறுகதைகள்
குகபரன்
ஆ.சுரேந்திரன்
ISSN 1391
 
 

tatങ്ങt சிவசரவணபவன் (சிற்பி) (சந்திப்பு:இயல்வாணன்) =
= "EE{{: --
ܐ ܕܩܘܼܚ அறிமுகம் يقولي .
நீலான்கிருத்தியன் - -ಸ್ಥ್ இராகவன்
தி.செல்வமனோகரன்
பா.இரகுபரன் துமார் ம.ஜெயந்திரன்
1 ܒܬܐ மற்றும் தல்ைபங்கம் கழதங்கள்
Eförts? நிகழ்வுகள், பதிவுகள்

Page 4
வணக்கம்!
முன்பு அறியாத இயற்கையின் சில இயல்புகை இன்று நாம் அடிக்கடி உணர்ந்து கொள்ளத் தொடங்கியு ளோம்! புயல், நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, ஆழிப் ரலை, சடுதியாக அனல் கக்கிச் செயற்படும் எரிமலைகள்: கோடிக்கணக்கான ஆண்டு கால வரலாற்று ஓட்டத்தில், இயற்கை இப்படியே தொழிற்பட்டு வந்துள்ளது என்பதை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். மேலும், மனித நாகரீக வளர்ச்சி காரணமாக மனித செயற்பாடுகளின் சில எதிரொலிகள் இயற்கையின் செயற்பாடுகளில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பூமியின் வெப்பநிலை மேலே செல்கின் றது. ஒரு சில பனிக்கட்டிப் பெருநிலங்கள் உருகிக் கொண் டிருக்கின்றன. கடல் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து கொண் டிருக்கின்றது. பெரும் நகரங்கள் சில நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் வரட்சியும், அதன் விளை
வாக பஞ்சமும் தலைதூக்கியுள்ளன. உணவு, எரிபொருள், குடிநீர் என வாழ்வுக்கு ஆதாரமாக அமையும் அடிப்படைத் தேவைகள் கேள்விக் குறியாக்கப்படுகின்றன. வெகு விரை வில், ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா போன்ற கண்டங்களில் காணப்படும் பல நாடுகள் வரட்சியின் உச்சக் கட்டத்தை அடையலாம் என்றும், உணவு, எரிபொருள், குடிநீர் முதலியவற்றுக்காக நாடுகளுக்கிடையில் போர்கள் மூளலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
இந்தப் பின்னணியில், உலகச் சூழலைப் பற்றிய அறிவையும், அச்சூழலை இயற்கை அன்னையின் ஒரு பிரி வாகக் கருதி அதைப் பாதுகாப்பதற்குரிய பங்களிப்பைச் செய்ய வேண்டிய கடப்பாட்டையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறப்பாக, நாம் வாழும் சூழலைப் பற்றிய விழிப் புணர்வையும், பொறுப்புணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் குறிப்பாக, நம் வாழ்வுக்கு மிகத் தேவையான நீர் வளத்துடன் நாம் இங்கு வாழ்ந்துகொண்டி ருக்கின்றோம் என்பது மறக்கற்பாலது. நீரின் அருமையை மதித்து வாழவும் பழகவேண்டும்.
நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற செல்வங் களான தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் நீர் பற்றிய தெளிவான கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக, வான் மழையை வள்ளுவர் போற்றுகின்றார். இதில், வான் சிறப்பு இறைவனுடைய அருள் சக்தியைச் சுட்டிக் காட்டுகின்றது என்ற பேரறிஞர் சிலரின் கருத்துநிலை ஒருபுறம் இருக்க, இவ் அதிகாரத்தில் வள்ளுவர் நீரின் ஆதார மாகிய மழையின் இன்றியமையாத் தன்மை பற்றி எத்தனை அழகாக எடுத்துக் காட்டுகின்றார். *جب بہجۃ
“நீர் இன்று அமையாது உலகு" என அடித்துக் கூறும் வள்ளுவர், மழை இல்லையேல் நீர் ஓட்டம் இல்லையென சுட்டிக்காட்டி, மழை: - நீர் - பெய்தால் வரும் நன்மைகளையும்,
 
 
 
 
 
 
 

லத்தின் அலகிலத்தேவை
& ಇá3pdು விளையும் தீமைகளையும் பட்டியலிடுகின் உண்பதற்கு உணவுப் பொருட்களை விளைத்துத் ருவதும், பருகுவார்க்குத் தானும் உணவாக இருப்பதும் மழையே நீரே - மழை இல்லையெனில் பசும் புல்லின் நுனியை முதலாகக் காண்பதரிது. பசி உயிர்களை வருத்தும். ・ நிலத்தை உழ மாட்டார்கள். கடல் முதலாகதன் ன்றிவிடும். வானோர்க்கு மண்ணவர் எடுக்கும் திரு விழா நடைபெறாது. தானமும் தவமும் வற்றிவிடும். ஒழுக்க மும் நிலையாது. இதனாலே தான் இளங்கோ அடிகளும்,
“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல் மேல் நின்று தான் சுரத்தலான்” என மழையை வாழ்த்தியுள்ளார். As அவர் வைகை ஆற்றைப் பற்றிக் கூறும்பொழுது,
“உலகு புரந்து ஊட்டும் உயர்ப்பேர் ஒழுக்கத்து புலவர் நாவிற் பொருத்திய பூங்கொடி’ எனப் புகழுகின்றார். இன்னும் ஒரு புலவர்,
"குல்லைக் கவியவும் கோடு எரி நைப்பவும் அருவி மாமழை நிழத்தவும். சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுற்று ஆக காவிரிபுரக்கும்.” எனப் பாடுவதைப் பொருனராற்றுப்படை பதிவு செய்துள்ளது.
ஒளவையாரும் “நீருயர நெல்ல் உயரும்” என்னும் செய்யுளில் நீரை முதன்மைப்படுத்திப் பாடியுள்ளார்.
நீரின் பெருமையை முழங்கும் தமிழ்ப் பண்பாட்டில் வாழும் நாம், நீருக்குப் பஞ்சமில்லாத நிலப் பகுதியில் வாழ் ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். ஆயின், தண்ணின் பெருமையும், அருமையும் அறிந்திலோம். இன் றைய நமது நீர் வளம் நிரந்தரமானது அன்று. எதிர்வரும் காலங் களில் நிலத்தின் ஊற்றுக்களில் இருந்து குடிநீரை எடுப்பது மிகவும் பெரிய செலவுடன் கூடியதாக இருக்குமெனப் புவியி யலாளர் தெரிவிக்கின்றனர். மறுபுறம், உலகில் எத்தனையோ நிலப் பகுதிகளில் நீரின்றி நாளாந்தம் தவிப்பவர்களும், . நீருக்காகநாடு விட்டுநாடு ஒடுபவர்களும்,நீருக்காக முேதிர் வானத்தை வேண்டுபவர்களும் கோடிக் கணக்கில் x · :x›ድ‹‹‹, ❖x உள்ளனர். அதனால், நாம் உலகச் சூழல் விழிப்
புணர்வுள்ளவர்களாய் குடிநீரை வீணாக விரய மாக்குவதைத் தவிர்த்து, தேவையற்றுப் பயன் படுத்துவதையும் குறைத்து, நீருக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் வேண்டும்; மற்றவர்களுக்கு அதை நினைவுபடுத்தவும் வேண்டும்.
நீ.மரியசேவியர் அடிகள்

Page 5
சு. குனேஸ்வரன்
அறிமுகம்
ஈழத்தமிழ் இலக்கியத்தில் 80 களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் "புலம்பெயர் இலக்கியம்' என்னும் புதியதொரு இலக்கிய வகைப்பாடு முனைப்புப் பெற்றுள் இளமை தமிழ் இலக்கிய உலகு அறிந்ததொரு விடயமாகும். இந்த இலக்கிய வகையின் வளர்ச்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகள் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அவற்றினை நோக்கு வதே இக்கட்டுரையின் பணியாகும்.
புலம்பெயர் இலக்கியம்
புலம்பெயர் இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்னொரு கட்ட வளர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த 1980 களில் முனைப்புப்பெற்ற இலங்கை இனப்போராட்ட சூழலின் விளைவாக மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இலக்கிய முயற்சிகளே இன்று ‘புலம்பெயர் இலக்கியம்' என்று அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது.
உலகிலே பல்வேறு இன மக்களும் தமது உள் நாட்டுப்போர் காரணமாகவும், அரசியல் அச்சுறுத்தல் கார விணமாகவும், பிறவற்றாலும் தமக்குத் தஞ்சம் தரும் நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையிவே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுகளும் இன்று உலகப் பரப்பில் பேசப்படும் ஒரு பிரச்சினையாக அமைந்துள்ளது.
இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, ஒல்லாந்து, டென்மார்க், சுவீடன், இத்தாளி, நோர்வே ஆகிய ஐரோப்பிய ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் வட அமெரிக்கா வில் கனடாவிலும் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் பெருமள் வான ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின் றனர். அவர்களில் இலக்கிய ஆர்வமும் அதன்பாலான ஈடுபாடும் சமூக நோக்கும் உள்ளவர்களால் இவ்வாறான இலக்கிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, இவற்றினூடாக தமிழர்தம் அடையாளத்தை யும் தமிழின்,
 
 
 
 
 
 
 
 

தமிழ்ப்பண்பாட்டின் பேணுகையையும் எதிர்காலச் சந்ததி களுக்கு கையளிக்கும் முயற்சியாகவே அவர்களின் கலை இலக்கியம் சார் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இவற் பறினன் வெளியுலகுக்கு கொண்டுவர புலம்பெயர் சஞ்சிகை கள், பத்திரிகைகள் உறுதுணையாக இருந்துள்ளன.
சஞ்சிகைகளின் தோற்றத்திற்கான பிரதான காரணம்
1983 ஜூலைக் கலவரங்களின் பின்னர் கூர்மை யடைந்த இனப்பகைமை நிலை காரணமாக குறிப்பாக இளம்வயதினர் ஈழத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் மாத்திரமல்லாது இலங்கையின் பிறபிரதேசங்களிலும் வாழ்வது உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அகதிச் சமூகமாக ஆக்கப்பட் டனர். அத்தோடு புகலடைந்த தேசங்களில் தாம் அந்நியப்பட்டுப் போனதாகவும் உணரத்தலைப்பட்டனர்.
இனம், மதம், மொழி, பண்பாடு மட்டுமன்றி புவியி யற் சூழலினாலும் முற்றிலும் மாறுபட்ட தேசத்தில் தமது பிரச்சினைகளைத் தாமே பேசிக் கொள்ளவும் தம் இனத் தவர்களிடம் தாயகத்திலும்,தமிழகத்திலும், புலம்பெயர்ந்த பிற நாடுகளிலும்) தொடர்புகளை வைத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையி லேயே புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் சமூகத்திற்கு முதன் முதலில் தமது பிரச்சினைகளைத் தாமே எழுதக் களம் தேவைப்பட்டது. அதனாலேயே சஞ்சிகைகளும் பத்திரிகை சுளும் தோற்றம் பெற்றன.
சஞ்சிகைகள் குறித்து.
இதுவரை நான் தேடிப்பெற்ற தகவல்களின்படி 150 ற்கும் மேற்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் இன்றுவரை புலம்பெயர் இலக்கியப் பரப்பில் தடம் பதித்துள்ளமை தெரியவருகின்றது. ஆனால் அவற்றுள் எல்லாமே தற்போது வெளிவருவனவல்ல ஆகக் குறைந்தது ஒரிரு இதழ்களுடன் தமது பயணத்தை முடித்துக்கொண்ட சஞ்சிகைகளும் உள்ளன. ஏறத்தாள 20 இலிருந்து 30 வரையிலான பத்திரிகைகள், சஞ்சிகைகளே சமகாலத்தில் வெளிவருவதாக அறியமுடிகின்றது.
all-gir IE

Page 6
குறிப்பாக சிறுசஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் அவை ஜனரஞ்சக இதழ்களாகவோ அல்லது அதிக வாசகர்களைக் கொண்ட இதழ்களாகவோ அமைய வாய்ப் பில்லை. மர்றாக காத்திரமான விடயங்கள்ைப் பரிமாறும் களங்களுக்குரிய இடமாகவே அவை அமைந்திருக்கும்.
இவற்றுள் பத்திரிகைகளும் உள்ளடங்கும். அவற்றுள் நாளாந்த, வாராந்த, மாதாந்த பத்திரிகைகளும் உள்ளன. அவற்றுள்ளும் வர்த்தக விளம்பரத்தை நோக்கமாகக் கொண்டு இலவசமாக வெளியிடப்படும் பத்திரிகைகளும் கணிசமானவை வெளிவருகின்றன. இவை பற்றி பேராசிரியர் இ. பாலசுந்தரம் குறிப்பிடும்போது:
“இற்றைவரை ரொரன்ரோவில் வெளிவந்த பத்தி ரிகை, சஞ்சிகைகள் என்பவற்றின் வரிசையில் உலகத்தமிழ், செந்தாமரை, விளம்பரம், தமிழர் தகவல், தாயகம், நான்கா வது பரிமாணம், ழகரம், வீணைக்கொடி, சூரியன், உதயன், தமிழர் செந்தாமரை, முழக்கம், நம்நாடு, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, சுதந்திரன், தென்றல், உலக தமிழோசை, அமுதம், தினத்தமிழ், வீடு, ஆத்ம ஜோதி, தேசியம், தங்கத்தீபம், பரபரப்பு முதலானவற்றைக் குறிப்பிடலாம். ஒரிரு வெளியீடு களுடன் ஒய்ந்த பத்திரிகைகளுமுள்ளன. உதயன்,தமிழர் செந்தாமரை, முழக்கம் ஆகிய பத்திரிகைகள் சுமார் 100 பக்கங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் வர்த்தக விளம்பரங்கள் பக்கங்களை நிரப்பு கின்றன. பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் ஒரே மாதிரியான தாயகச் செய்திகள், வெவ்வேறு தலையங்கங் களுடன் வெளிவருகின்றன.”
இதனாலேயே காத்திரமான விடயங்களைத் தாங்கி வருவனவற்றுள் பத்திரிகைகளை விட சஞ்சிகைகள் முதன் மையாக அமைந்துள்ளன. அவற்றில் சில சஞ்சிகைகளை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.
சஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் மாதாந்த, இருமாத, காலாண்டு, அரையாண்டு சஞ்சிகைகளும் உள் ளன. சில சஞ்சிகைகள் ஆண்டு வெளியீடுகளாகவும் வெளி வருவதுண்டு. கல்லூரிகள், சங்கங்கள், அமைப்புக்கள் என்ப னவும் செய்திப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. (இவற் றுள் ஆண்டு மலர்கள் கருத்திற் கொள்ளப்பட வில்லை. அவை தனித்த பார்வைக்குரியன)
1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த ‘தூண்டில்’ என்ற சஞ்சிகையே புலம்பெயர் படைப் பாளி களிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது. இது அகதிகள் நலன்சார்ந்த நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் ஐந்து வருடங்களாக வெளிவந்துள் ளது. தூண்டிலிலேயே ஜேர்மனியில் இருந்து பார்த்திபன் எழுதிய புலம்பெயர் ஆரம்பகால நாவல்கள் தொடர்கதை களாக வெளிவந்தன. வேறும் சில சஞ்சிகைகள் நாவல் மற்றும் குறுநாவல் என்பவற்றைத் தொடராக வெளி யிட்டன.
சஞ்சிகை வெளியீடுகளில் அதிகமானவையும் குழு வாக வெளியிடும் நிலைதான் உள்ளது. இலக்கிய வட்டங் கள், அமைப்புகள், சங்கங்கள் ஊடாகவும், பல எழுத்தாள நண்பர்கள் இணைந்து வெளிவருவனவும், தனிப்பட்ட தபர்களின் முயற்சியில் வெளிவருவனவும் உள்ளன.
தற்போது கனடாவில் இருந்து வெளிவந்து கொண்டி ருக்கும் ‘காலம்’ என்ற சஞ்சிகை கவிஞர் செல்வத்தை

ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்றது. 90 இல் இருந்து வெளிவரத் தொடங்கிய காலம் இன்று வரையும் வெளிவருகின்றது. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகள் மட்டுமன்றி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழகப் படைப்பாளிகளும் இச்சஞ்சிகையில் எழுதி வருகின்றனர்.
பிரான்ஸில் இருந்து எக்ஸில் வெளியீட்டகத்திற்கு ஊடாக வெளிவந்த “எக்ஸில்' என்ற சஞ்சிகை வெளிவந்து நின்றுவிட்டது. எக்ஸிலில் முன்னர் வெளிவந்த படைப்புக் களை exilivre. Com என்றஇணையத் தளத்தில் பார்க்கக் கிடைக்கின்றது. இந்த வெளியீட்டகத்தினுாடாக பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருமாவளவன், கலாமோகன், சிவசேகரம், சக்கரவர்த்தி ஆகியோரின் ஒவ்வொரு நூல்களும்; ‘மறையாத மறுபாதி’ என்ற புகலிட பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும் இவற்றுள் முக்கியமானவை.
மறைந்த கலைச்செல்வன் மற்றும் லக்ஷ்மி ஆகியோ ரின் முயற்சியில் பிரான்ஸில் இருந்து வெளிவந்த மற்று மொரு சஞ்சிகையே ‘உயிர்நிழல்' உயிர்நிழல் சஞ்சிகை முதலில் வெளிவந்து நின்றுபோனது. பின்னர் கலைச்செல் வனின் மறைவுக்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக வெளிவந்து தனது வரவை உறுதிப் படுத்தியுள்ளது. எக்ஸில், உயிர்நிழல் ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் நவீன தமிழ் இலக்கியத்தின் அண்மைக் கால இலக்கியக் கோட்பாடு களை உள்வாங்கி மிகக் காத்திரமான பணியை புலம்பெயர் படைப்புலகில் ஆற்றியுள்ளன. பின்நவீனத்துவம், தலித்தி யம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்து தமது கவனத்தைத் திருப்பிய சஞ்சிகைகளாக இவை அமைகின்றன.
சக்தி, கண், ஊதா ஆகிய சஞ்சிகைகள் பெண்கள் அமைப்புக்களுக்கு ஊடாக வெளிவந்தவை. அதே போன்று தற்போது பல சஞ்சிகைகள் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மூலமே வெளிவருகின்றன. பெண்கள் சஞ்சிகைகள் பற்றி றஞ்சி அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வரு மாறு குறிப்பிடுவது கவனத்திற்கு உரியது.
“15 வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அவற்றில் பெண்களும் எழுதினார்கள். அநேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. விவாதிக் கப்பட்டன. பிரான்ஸிலிருந்து ‘கண்’ என்ற பெண்கள் சஞ்சிகை முதலில் கொண்டு வரப்பட்டது. இது பெண்களை ஆசிரியர் குழுவாகக் கொண்டிருந்தது. தொடர்ந்து ஊதா, பெண்கள் சந்திப்பு மலர், சக்தி போன்ற பெண்களால் உருவாக்கப்பட்ட சஞ்சிகைகளும் இன்னும் ‘மறையாத மறுபாதி’, ‘புது உலகம் எமை நோக்கி’, ‘ஊடறு போன்ற தொகுப்புகளும் வெளிவந்தன. புகலிட வாழ்வு, பெண்ணி யம், விளிம்புநிலை மாந்தர்கள், தமிழ் அரசியல் குறித்த படைப்புக்கள் தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை இனங்காட்டின.”*
சில சஞ்சிகைகள் தனித்த பார்வைக்குரியன. பிரான் ஸில் இருந்து வெளிவந்த ‘அம்மா’ சஞ்சிகை சிறுகதைக் கென தனித்த இதழாக வெளிவந்து நின்று போனது. நான் அறிந்தவரையில் 13இதழ்கள் வரையில் காணக்கிடைத்தது. 1997 பங்குனியில் ‘அம்மா’ வின் 1 ஆவது இதழ் வெளி வந்துள்ளது. 2001 இல் இதன் 13 ஆவது இதழ் வெளி

Page 7
வந்துள்ளது. வெளிவந்த இதழ்களில் சராசரியாக 5 கதை களாவது வந்துள்ளன. அப்படிப் பார்த்தால் 75 கதைகளா வது பிரசுரம் பெற்றிருக்கக்கூடும்.
அதிகமான புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதை களுக்கு ‘அம்மா’ களம் அமைத்துள்ளது. குறிப்பாக ஷோபாசக்தி, பார்த்திபன், பொ. கருணாகரமூர்த்தி, நிரூபா, ப.வி சிறிரங்கன், அ. முத்துலிங்கம், சிவலிங்கம் சிவபாலன், சித்தார்த்த சேகுவேரா ஆகிய கவனத்திற்குரிய படைப்பாளி களின் கதைகளும் ‘அம்மா’ வில் வெளிவந்துள்ளன. இந்த வகையில் ‘அம்மா’ புலம்பெயர் இலக்கியப் படைப்புலகில் சிறுகதைக்கென தனித்த இதழாக வெளிவந்து பலத்த பாதிப்பை ஏற்படுத்திய சஞ்சிகையாக அமைந்துள்ளது.
'சமர் பிரான்ஸிலிருந்து ரயாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை. இதில் கவிதை, சிறுகதை எவையும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. கட்டுரை மற்றும் அரசியல்சார் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன ஏடாக வெளிவந்தது. நான் அறிந்தவரையில் 31 இதழ்கள் 2002 வரை வெளிவந்துள்ளன. இது தவிர அரசியல் பொருளாதார கலாசார இதழாக வெளிவந்த ‘புதுமை’ என்ற சஞ்சிகையும் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளிவந்து நின்று விட்டது.
எழுத்தாளர் க. நவம் (எழுத்தாளர் தெணியானின் சகோதரர்) ஆசிரியராகப் பணியாற்றிய ‘நான்காவது பரிமாணம் கனடாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகையா கும். கலை இலக்கிய காலாண்டு இதழாக 1991 செப்ரெம் பரில் இருந்து 1994 ஏப்பிரல் வரை 13 இதழ்கள் மாத்திரமே இதுவரை வெளிவந்துள்ளன. பின்னர் இதுவும் நின்று விட்டது. இது வெளிவந்த காலப்பகுதியில் பல நூல் வெளி யீடுகளை; குறிப்பாக, ஆரம்பத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு அவை சார்ந்த கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனரஞ்சகமாக வெளிவந்த பல இதழ்களும் உண்டு. அத்துடன் ‘இந்தியாருடே’ பாணியிலும் வெளிவந்து நின்று போன இரண்டு சஞ்சிகைகள் பார்க்கக் கிடைத்தன. இலண் டனில் இருந்து வெளிவந்த ‘உலக தமிழோசை’, ‘உலகத் தமிழ் ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் கலை இலக்கியம் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி வெளிவந்தது. இதனாலேயே எந்தவொரு வாசக மட்டத்தி லும் நிரந்தரமாகத் தமக்கென ஓரிடத்தை தக்கவைக்க முடி யாத நிலை இவற்றுக்கு ஏற்பட்டு விட்டது. தற்போது இவை இங்கு கிடைப்பதில்லை.
புலம்பெயர் படைப்புலகில் வெளிவந்த சஞ்சிகை கள் கலை, இலக்கியம், விமர்சனம், அரசியல், பெண்ணி யம், மாற்றுக்கருத்து, சிறுவர்களுக்கானது/இளையோருக் கானது (சிறுவர் அமுதம், மண், பாரதி சிறுவர் இதழ், ஊசி இலை) ஆற்றுகைக்கலை, ஆன்மீகம், வர்த்தகம் என்றவாறு சிறப்புப் பண்புகளைப் பெற்று வந்துள்ளமை தெரிய வருகின்றது. இந்தச் சஞ்சிகைகள் யாவும் முழுமையாக ஈழத்தில் கிடைக்காத நிலையிலே இவை பற்றிய பகுப்பாய் வினை மேற்கொள்ளுதல் மிகக் கடினமான ஒரு பணியா கவே அமைகிறது. ஈழத்தில் ஆவணப்படுத்த வேண்டிய பல்கலைக்கழக நூலகங்களுக்கோ அல்லது பொதுசன நூலகங்களுக்கோ (யாழ். பல்கலைக்கழக நூலகத்திலே எக்ஸில், அம்மா, சமர், மண் ஆகியவற்றின் சில இதழ்கள்

மட்டுமே பார்க்கக் கிடைக்கின்றது) இச்சஞ்சிகைகளின் பிரதிகளை வெளியீட்டாளர்களும் படைப்பாளிகளும் பொறுப்புணர்வுடன் அனுப்பிவைக்கா தது ஒரு குறை பாடே. இந்நிலை இவை பற்றிய முழுமை யான ஆய்வு களுக்கு தடையாக அமைந்துள்ளன.
இந்த வகையில் தற்போது வெளிவரும் சஞ்சிகை களாக உயிர்நிழல், காலம், மண், நுட்பம், குவியம், இனி, உயிர்மெய், காற்றுவெளி, முற்றம் ஆகியவற்றைக் குறிப்பிட லாம். தொடர்ச்சியாக வெளிவரும் மேலும் சில சஞ்சிகை களும் உள்ளன. இலத்திரனியல் ஊடகமான இணையத்திற் கூடாகவும் அதிகமான இணைய சஞ்சிகைகள் தற்போது வெளிவருகின்றன.
இதுவரை புலம்பெயர் படைப்புலகில் தடம் பதித்த சஞ்சிகைகள், பத்திரிகைகள்
பிரான்ஸ் (36)
அசை, அம்மா, அநிச்ச, ஆதங்கம், ஈழமுரசு, உயிர்நிழல், உறவுகள், எக்ஸில், எழில், எரிமலை, ஐரோப்பிய முரசு, ஓசை, கதலி, கண், கம்பன், குமுறல், சமர், சிந்து, சிரித்திரு, சுட்டுவிரல், தமிழன், தமிழ் முரசு, தமிழ்த் தென்றல், தாயகம், தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு, பாரிஸ் ஈழமுரசு, பகடைக்காய்களின் அவலக்குரல், புன்னகை, புதுவெள்ளம், முற்றம், மெளனம், வடு, வண்ணை, வான்மதி.
ஜேர்மனி (30)
அக்கினி, அறுவை, இளைஞன், இரவல் தூண்டில், ஈழமணி, ஊதா, ஏலையா, கலைவிளக்கு, சிந்தனை, சிவத்தமிழ், சிறுவர் அமுதம், தமிழ் அருவி, தளிர், தாகம், தாயகம், தமிழ் நாதம், தூண்டில், தென்றல், தேன், நமது இலக்கு, நமது குரல், பாரிஸ் ஈழமுரசு, புதுமை, புதுயுகம், பூவரசு, மண், மலரும் மொட்டுக்கள், வண்ணத்துப்பூச்சி, வெளிச்சம், வெற்றிமணி.
இலண்டன் (25)
அலை ஒசை, ஈழகேசரி, உயிர்ப்பு, உலக தமிழோசை, காற்றுவெளி, சுடரொளி, தமிழ் ஒலைகள், தமிழர் தகவல்,
. தமிழ்ன், தமிழ் அகதி, தமிழ் உலகம், தாகம், தேசம், நாழிகை, பனிமலர், பாரிஸ் ஈழமுரசு, புதினம், புலம் ஐ. பி. GRA, ÉS "STA, GJITGö7QpEJG5, G6, Gif), Journal of Eelam Studies, Race and Class, Tamil Times, Tamil Nation.
சுவிஸ் (5)
ஊசி இலை, தமிழ் ஏடு, தமிழ்நாடு, பாரிஸ் ஈழமுரசு,
மனிதம்.
டென்மார்க் (5)
அரும்பு, இனி, கற்பகம், காகம், சஞ்சீவி.
நோர்வே (5)
உயிர்மெய், சுவடுகள், சக்தி, சர்வதேச தமிழர், பறை.
நெதர்லாந்து (6)
அ, ஆ, இ, உரிமை, சமநீதி, சுமைகள், செய்திக்கதிர், தமிழ்ஒளி,
golffil - Sgi6ai 2008 5

Page 8
கனடா (39)
அமுதம், ஆத்மஜோதி, ஈழநாடு, ஈழமுரசு, உதயன், உலக தமிழோசை, உலகத் தமிழர், கனடா ஈழநாடு, காலம், குவியம், சிறுவர் கதை மலர், சுதந்திரன், சூரியன், செந்தாமரை, தங்கத்தீபம், தமிழர் செந்தாமரை, தமிழர் தகவல், தாயகம், தினத்தமிழ், தேசியம், தேடல், தென்றல், நம்நாடு, நான்காவது பரிமாணம், நுட்பம், பரபரப்பு, பார்வை, புரட்சிப் பாதை, பொதிகை, மறுமொழி, முரசொலி, முழக்கம், ரோஜா, வானவில், விளம்பரம், வீடு, வீணைக்கொடி, வெற்றிமணி, ழகரம்.
அவுஸ்திரேலியா (13)
அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய மரபு, அவுஸ்தி ரேலிய முரசு, இன்பத்தமிழ், ஈழமுரசு, உணர்வு, உதயம், கதிர், கலப்பை, தமிழர் உலகம், தினமுரசு, பாரதி சிறுவர் இதழ், மரபு.
மேலும் (11)
அஞ்சல், உலகத்தமிழ், ஒலை, குருத்து, சுட்டுவிரல், திருப்பம், துளிர், பாலம், புதினம், மண், மேகம்.
சஞ்சிகைகளின் உள்ளடக்கம்
இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ள சஞ்சிகைகளில் கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம். அவை கவிதை, சிறுகதை, தொடர்கதை, நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், விமர்சனம், கட்டுரை, வாசகர் கருத்து, அரசியல், மாற்றுக் கருத்து, எதிர்வினை ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளி வந்தன.
இவை ஒவ்வொரு சஞ்சிகைகளின் இலக்கிற்கு ஏற்ப வும் மாறுபடும். பெண்ணியக் கருத்துக்களை முதன்மைப் படுத்தி வெளிவந்த சக்தி, கண் ஆகியவற்றின் உள்ளடக்கத் திற்கும், சமர் சஞ்சிகையின் உள்ளடக்கத்திற்கும், உயிர் நிழல், காலம் என்பவற்றின் உள்ளடக்கத்திற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உண்டு. அவற்றை வெளியிடும் குழு வின் கருத்தியலுக்கு ஏற்ப அவற்றின் உள்ளடக்கம் மாற்ற முறுவதைக் கண்டு கொள்ளமுடியும்.
இவை எவற்றையும் மனங் கொள்ளாமல் தமிழகத் தின் குமுதம், ராணி முத்து பாணியில் வெளிவரும் சஞ்சிகை களும் புலம் பெயர் இலக்கிய உலகில் உள்ளன. அவை பெரிதும் தமிழ்நாட்டு வெகுஜன கலாசாரத்தின் தாக்கத் திற்கு உட்பட்டிருத்தலையும் கண்டு கொள்ளலாம்.
சஞ்சிகைகளின் அமைப்பு
ஆரம்பத்தில் வெளிவந்த சில சஞ்சிகைகள் கையெ ழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு அவை போட்டோப்பிரதி எடுக்கப்பட்டு வெளிவந்தன. பின்னர் தட்டச்சு செய்யப் பட்டு போட்டோபிரதி எடுக்கப்பட்டும்; அதன் பின்னர் றோணியோ செய்யப்பட்டும் பல சஞ்சிகைகள் தமது பணி யைத் தொடர்ந்தன. பின்னரே அவை அச்சுவடிவம் பெற்றன. தாயகம், சக்தி, புதுமை ஆகிய சஞ்சிகைகள் எனக்குப் பார்க் கக் கிடைத்தபோது இந்த நிலையில் இருந்துதான் அவற் றின் வளர்ச்சி ஆரம்பமாகியது. இது ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகளுக்கும் பொருந்துவதாக அமையலா யிற்று. சிறிது காலத்தின் பின்னரே அச்சுவடிவம் பெற்ற

சஞ்சிகைகளை காணமுடிந்தது.
தமிழகத் தொடர்புகள் கிடைத்தபோது வெளியீட் டாளர்கள் தமது சஞ்சிகைகளை தமிழகத்தில் பதிப்பிக்க வும் செய்தனர். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பல சஞ்சிகைகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக அச்சுப்பதிக்கப் பட்டு வெளிவருகின்றன. அநிச்ச (இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது. இது பற்றிய விபரத்தை கீற்று (www.keetru. com) இணையத்தளத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது.) உயிர்நிழல், காலம் ஆகிய சஞ்சிகைகள் அண்மைக்காலத்தில் மிகுந்த அழகுடனும் காத்திரமாகவும் வெளிவந்து கொண் டிருக்கின்றன.
20செ.மீ x 15செ.மீ அளவுகளிலேயே ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகள் அமைந்திருந்தன. இவை A4 அளவுள்ள தாள்களில் போட்டோபிரதி எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்ததனாலும் கைக்கு அடக்க மான அளவாதலாலும் இந்த அளவுடைய சஞ்சிகைகள் பெரிதும் விரும்பப்பட்டிருக்கலாம். சமர், தாயகம், சக்தி ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவிலேயே அவை நின்று போகும் வரையும் வெளிவந்தன. இவை தவிர 26செ.மீ x 18செ.மீ, 28செ.மீ x 22செ.மீ இவற்றை அண்மித்த அளவுகளிலும் பல சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. மெள னம், காலம், எக்ஸில், உயிர்நிழல், நான்காவது பரிமாணம், கண், அம்மா ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவுகளில் வெளிவந்தமைக்கு உதாரணமாகும்.
இன்னமும் தாண்டவேண்டியவை
சஞ்சிகைகள் தாண்டவேண்டிய தடைகள் பல உள்ளன. குறிப்பாக எல்லா சஞ்சிகைகளும் சேரவேண்டி யவர்களுக்கு போய்ச் சேருவதில்லை என்பது முக்கிய குறைபாடாகும். ஏற்கெனவெ ஒரு சஞ்சிகையில் பிரசுர மான ஆக்கம் மீண்டும் மீண்டும் மறுபிரசுரம் பெறுவதும் சஞ்சிகைகளின் குறைபாடுகளுக்கு மற்று மொரு காரண மாகும். இவற்றில் பல எடுத்த எடுப்பிலேயே நின்று போவதற்கு;
'குழுவிற்கான வேலைத்திட்டம், நடைமுறைப் பிரச்சினைகள், வாழ்நிலை முரண்பாடுகள், பிரமுகர்த் தனம், போலித்தன்மையான தியாக வெளிப்பாடுகள், தலைமைக்கான போட்டி, சிலரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற சிலரின் அதீத வேட்கை என்பவற்றை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்’ ’
என்ற கூற்றும் சஞ்சிகைகள் தொடர்ச்சியாக வெளி வராமைக்கு ஒருசில காரணங்களாக அமைந்துள்ளன. எப்படியாயினும் ஆளற்ற தனித்த தீவுகள் போல் ஆகிவிட்ட புலம்பெயர் படைப்பாளிகளின் உணர்வு களைப் பதிவு செய்ய இந்தச் சஞ்சிகை வெளியீடுகள் ஒரு களமாக அமைந் துள்ளன. அந்த வகையில் ஒரு இதழ் வெளிவந்து நின்று போனாலும் கூட அதற்கூடாக அவர்களின் வாழ்வு பதிவாகி காலம் தாழ்த்தியேனும் உரியவர்களுக்கு கிடைக்க ஓர் ஊடகமாகவே இவை அமைந்திருக்கின்றன. இந்த முயற்சி கள் வரவேற்க வேண்டியனவே.
இன்னொரு கட்ட வளர்ச்சியாக இணைய சஞ்சிகைகள்
கடந்த ஆண்டுகளில் இந்தச் சஞ்சிகைகளின் வரவு
குறைந்துவிட்ட நிலையிலே தகவல் தொழில்நுட்பத்தை
புலம்பெயர் படைப்பாளிகள் மிகப் பயனுள்ளதாக பயன்
a - eoõ 2008

Page 9
படுத்துவதற்கு சான்றாக தற்காலத்தில் வெளிவந்து கொண் டிருக்கும் இணைய சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.
இணைய வலைப்பதிவுகள்’ என்றதொரு புதிய அத்தியாயம் அண்மைக்காலத்தில் உலகெங்கும் வலுப் பெற்று வருகின்றது. இணையத்தில் ஒவ்வொருவரும் தத்த மக்கென தனியான வலைப்பதிவுகளை உருவாக்கி உலாவ விட்டுள்ளனர். இது இந்தியாவிலேயே மிக அதிகம் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலையினை இணை யத்தில் உலாவரும் சஞ்சிகைகளும் தனித்தனியான இணை யத்தளங்களும் நிரூபிக்கின்றன.
இன்று இவற்றின் இன்னொரு கட்டமாக இணைய சஞ்சிகைகள் மிக அதிகளவாக வெளிவரத் தொடங்கி யுள்ளன. அவற்றுள் ஏற்கெனவே அச்சுவடிவம் பெற்றவை தவிர அதிகமும் புதிய பெயர்களைத் தாங்கி வெளிவரு கின்றன. ஏறக்குறைய நாற்பது வரையான சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இது மேலும் அதிகரித்துக் கொண்டு செல் கின்ற போக்குத்தான் தற்போது உள்ளது. தமிழகத்தினைச் சேர்ந்த சு. துரைக்குமரன் இணைய சஞ்சிகைகளைப் பற்றி முனைவர் பட்டத்திற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத் தில் ஆய்வு ஒன்றினையே மேற்கொண்டுள்ளார். இந்தச் செயற்பாடு இணைய சஞ்சிகைகளின் வளர்ச்சியை நாம் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு மேலதிக தகவலாக அமை கின்றது.
இணைய சஞ்சிகைகளில் பல தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் எழுத்தாளர்களிடம் இருந்தும் வெளிவரு கின்றன. இவற்றுள் இரண்டையுமே பிரித்துப் பார்க்க முடி யாத அளவுக்கு படைப்பாளிகள் கலந்துறவாடுவது தெரி கின்றது. இது ஈழத்தமிழ் இலக்கியம் ‘சர்வதேசிய இலக்கிய உலகு என்னும் பெரும்பரப்புக்குள் கலந்துற வாடும் நிலை யாகக் கொள்ளலாம். 'திண்ணை’ இணையத் தளத்தில் தமிழகப் படைப்பாளிகளுடன் அதிகமான புலம் பெயர் படைப்பாளிகளும் எழுதிவருகின்றனர். இவை தவிர மரத் தடி, ஆறாம்திணை, தோழி, அம்பலம் என இன்னமும் பல தமிழக இணைய சஞ்சிகைகள் வெளிவருகின்றன.
“உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு பண்பாட்டுநாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள்.”
என்ற மேற்படிதுரைக்குமரனின் கூற்றுக்குப் பொருந் துவதுபோல் புலம்பெயர்ந்தவர்களின் இணைய சஞ்சிகை கள் விளங்குகின்றன. புலம்பெயர் படைப்பாளிகளின் இணைய சஞ்சிகைகளாக “பதிவுகள், அநிச்ச (இது மேலும் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது) தமிழ் அலை கள், அலைகள், எக்ஸில் லீவர், சாரல், ஊடறு, கீற்று’ ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர ஒவ்வொரு எழுத் தாளர்களுமே தமக்கென புதிய தளங்களையும் ஆரம்பித்து
திரைப்ப யாழ். திருமறைக் கலாமன்றத்தின் திரைப்படப் பிரிவின் ஏற்பாட்டில் நல்லதிரைப்படங்களைக் காண்பிக்கும் திட்டத்தின் கீழ் 30.03.2008 மாலையில் எம்.ஜி.எம். நிறுவன வெளியீடாக 1961இல் வெளிவந்த கிங் split Spirgi' (KING OFKING) என்ற ஆங்கில மொழித்திரைப்படம் காண்பிக்கப்
கலைமுகம் C ஐ
 

வருகின்றார்கள். பொ. கருணாகரமூர்த்தி தனது படைப்புக் களை ‘தமிழ்க்குடில்’ என்ற தளத்தில் இணைக்கத் தொடங் கியுள்ளார். இவையெல்லாம் சஞ்சிகைகளின் தொடர்ச் சியான இன்னொரு பரிமாணம் எனலாம்.
எனினும் இணைய சஞ்சிகைகளில் வெளிவரும் படைப்புக்களின் போதாமை குறித்த கருத்துக்களும் இலக் கிய உலகில் உண்டு. இதில் ஒரளவு உண்மையும் உண்டு என்பதனை இணைய சஞ்சிகைகளை பார்வைக்கு உட்படுத் துபவர்கள் அறிவார்கள். மேலும் இணைய சஞ்சிகைகளின் அமைப்பு, அவற்றின் எழுத்துரு என்பனவும் இவற்றின் சில குறைபாடுகளாக உள்ளன. "யுனிகோட்’ எழுத்துருவுக்கு அதிகமானவர்கள் மாறியுள்ள போதிலும் இவற்றை இன்ன மும் கருத்திற் கொள்ளாத இணைய இதழ்கள் வாசகர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.
தொகுப்பு
எனவே புலம்பெயர் இலக்கியம் பற்றிய முழுமை யான ஆய்வுமுயற்சிகளின்போது புலம்பெயர் சஞ்சிகை களின் பண்பும், அவற்றின் பணியும் மதிப் பீட்டுக்கு உட் படுத்த வேண்டியனவாக அமைந்துள்ளன. அந்தவகையில் இன்று பல தடைகளையும் தாண்டி பொறுப்புணர்வுடன் வெளியிடப்படும் சஞ்சிகைகள் மூலமாகவே சமகால புலம்பெயர் படைப்புக்களின் செல்நெறியை அறிந்து கொள்ளமுடியும். அவற்றின் கனதியும் தொடர்ச்சியான வருகையும் தமிழ்ச் சூழலுக்கு மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன.
புலம்பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகள் புலம்பெயர் இலக்கியத்தின் தோற்றுவாய்க்கு 80 களின் நடுப்பகுதியில் இருந்து தமது பணியை ஆற்றத் தொடங்கியுள்ளன. இன்று அவற்றில் பெரும்பாலானவை நின்றுபோன பிறகும்கூட அவை பதித்துச் சென்ற தடங்கள் முக்கியமானவை. அவற் றின் படிப்படியான வளர்ச்சியினாலேயே ஈழத்தமிழர்களின் உணர்வுகள் பேசப்பட்டன. தமிழகம் தாண்டியும் அனைத் துலக மட்டத்திற்கு ஈழத்தமிழ் இலக்கியத்தை அவை கொண்டு சென்று சேர்த்துள்ளன. இவையெல்லாம் புலம் பெயர் இலக்கியப் பரப்பில் சாதாரணமாகத் தட்டிக்கழிக்க முடியாதவை என்பதும் எதிர்காலத்தில் ஆய்வு முயற்சி களுக்கு வழிசமைக்கக் கூடியவை என்பதும் முக்கியமான குறிப்பாகும். O
அடிக்குறிப்புகள் (1) பாலசுந்தரம். இ. பேராசிரியர் ; 2005, “ரொரன்ரோவில் தமிழ்ப்
பத்திரிகைகள் - ஒரு நோக்கு’, குவியம், கனடா, பக்கம். 33 (2)றஞ்சி (சுவிஸ்); 2006 மார்ச், ‘புலம்பெயர்நாடுகளில் பெண்ணியக்
கருத்துக்கள்', உயிர்நிழல், இதழ் 22, பிரான்ஸ், பக்கம், 43 (3) தயாநிதி ; 1999 செப் 2 - 15, சரிநிகர், கொழும்பு, பக்கம். 08 (4) gGOTšiguDUGö7. s. ; 2006g"GONG 13, www. thinnai.com
x
டக்காடிசி
பட்டது. இத்திரைப்படம் Samuel Bronston தயாரிப்பிலும், Nicholas Ray இன் இயக்கத்திலும் வெளிவந்த படமாகும்.
மன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் காண்பிக்கப் பட்ட இத்திரைப்படத்தை அதிகமானோர் பார்வையிட்டார்
អ្វី
als - Sa 2008

Page 10

பருத்திக் காய்கள் வெடிக்கும் நாள்
பழுத்த பருத்தி இலைகள் மட மடத்து உதிர்கின்றன உலர்ந்த சருகுகளின் குவியல் காற்றின் ஞாபகங்களில் விலகி விலகி அசைகின்றது
வெடித்த பருத்திக் காய்களிலிருந்து பிரிந்த பஞ்சுகள் காலப் பொழுதொன்றைத் தூக்கிப்பறக்கின்றன
பச்சை இலைகளின் மனம் இயற்கையை நடனமாடும் பரவசத்தின் குரலென சினுக்கமிடும்
தீப்பொறிகளென உதிர்ந்திடும் இலைகள் காற்றைத் தீண்டும் பொழுது மறுபடியும் குருத்துவிடும் உதடுகள்
அதிகாலைக் குளிரின் காமம் மரத்தினில் இன்னும் தங்கியிருக்கிறதா பருத்தி இலைகளில் தன்னை வழியவிட்டு
துடிக்கின்றது சூரியன்
ஒளிச் சேர்க்கையின் நிறப்பிரிகை மூன்று காலங்களிலும் தங்கிவிடுகின்றது
பருத்திக் காய்கள் வெடிக்கும் நாளொன்றில் கண்களில் காடென வளரும் பசிகொண்டவளுக்காக விரைந்து வித்துக்களை உதிர்க்கின்ற பஞ்சுகள் காற்று வெளியெல்லாம் பரப்புகின்றன அவன் வருகையின் விநோதமான சமிக்ஞைகளை

Page 11
இவ்வாண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி பாழ்ப்பாணத்தில் புத்தகப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான காலமாகவும், ஏனைய பலருக்கும் புத்தகங்களுடன் பயணம் செய்யும் வாழ்வு எத்தனை இன்பகரமானது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தவும் கிடைத்த அருமையானதொரு காலமாகவும் அமைந்தது.
இந்தியாவில் தமிழகத்தில் ஆண்டுதோறும் பல பகுதிகளிலும் பலவாறான புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு ஆண்டிலும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கு போய் வந்தவர்களுக்கு அது ஒரு புதுமையான அனுபவமாகவே அமைந்துவிடுவதுண்டு. அதைப் பார்க்கும்பொழுது எமது நாட்டிலும் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் நடக்காதோ என்ற பேராவல் எழுவதுண்டு. எனினும் எமது நாட்டின் சூழல் எல்லாக் கனவுகளையும் தகர்த்துவிடும் கொழும்பில்
ஒவ்வோராண்டும் BMICH இல் நடைபெறும் புத்தகக் காட்சியே இலங்கையில் நடக்கும் மிகப்பெரிய புத்தகக் காட்சி எனலாம். ஆனாலும், அதைப் போய்ப் பார்ப்பதென்பதோ, அங்கு தேவையான புத்தகங்களை வாங்குவதென்பதோ தமிழர்களுக்குச் சவாலாகவே அமைவதுண்டு.
இத்தகைய சூழலில்தான் எமது மண்ணில் நடைபெறும் புத்தகக் காட்சிகள் அவை சிறியவையாக இருந்தாலும் மிகப்பெரிய நிறைவைத் தருகின்றன. யாழ்ப்பாணத்தில் புத்தகக் காட்சிகள் பல கடந்த பல ஆண்டுகளில் நடைபெற்றிருந்தாலும், மீளவும் ஏ9 தரைவழிப்பாதை பூட்டப்பட்டதன் பின்னர் நடைபெற்ற பெரியளவிலான புத்தகக் காட்சியாக இதுவே அமைந்தது.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இயங்கிவரும் யாழ் புத்தகக்கூடம் (Book Lab) சமூகத்ததின் காலத்தின், வாசகர்களின் தேவையறிந்து நல் நூல்களை அறிமுகம் செய்வதில் பார்களிடம் கொண்டுசெல்வதில் அது
 
 

ஆரம்பிக்கப்பட்ட காலத்திவிருந்தே சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளது. அந்த புத்தகக்கூடமே இவ்வாண்டும் யாழ் பல்கலைக்கழக நுண்கவைத்துறையின் கலைவட்டத்துடன் இணைந்து, பாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் 11 நாள்களுக்கு இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்தியிருந்தது. நூல்வேனில் என்ற பெயரில் இது நடைபெற்றது. ஆரம்பத்தில் 7ஆம் திகதிவரை என இருந்த காட்சி நாள்கள் பின்னர் பார்வையாளர்கள் அதிகமதிகமாக வந்ததால் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.
காட்சியில் கனவு இலக்கியம், அறிவியல், உளவியல், கல்வி, விளையாட்டு, மருத்துவம் என சகல துறைகளிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நூல்கள் தொடக்கம் மிக அண்மையில் வெளிவந்த புதிய நூல்கள் வரை ஏராளமான நூல்கள் பார்வைக்காகவும்,
விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.
புத்தகத் திருவிழாவில் நூலகங்கள், பிரதேச
-- -—
f、 - PR= ܕܩܼܲܒ ܒ ÖÖöö)))ID:
- சபைகிள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் என பல்வேறு அமைப்புகளுடன் தனிநபர்களும் தமக்கு வேண்டிய நூல்களை தினமும் கொள்வனவு செய்தவாறு இருந்தார்கள். இதைப் பார்த்தபோது எமது சூழலில் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என பல்வேறு அபிப்பிராயங்கள் அண்மைக்காலங்களில் நிலவி வந்தாலும் அது அச்சப்படும் அளவுக்கு இல்லை என்பதுபோல் இருந்தது.
பல்வேறு போக்குவரத்து இடையூறுகள் நிறைந்த இன்றைய நமது மண்ணின் நாள்களில் மிகுந்த சிரமங்களின் மத்தியில் கப்பல் மூலம் நூல்களைத் தருவித்து இத்தகைய புத்தகத் திருவிழாவை நடத்திய ஏற்பாட்டாளர்களை பாராட்டியே ஆகவேண்டும். நூல்வேனில் புத்தகத் திருவிழா யாழ்ப்பாணப் புத்தகத் திருவிழாவாக இனிவரும் காலங்களில் மாறவேண்டும் டு

Page 12
இருப்புக்கும் -வாழ்வுக்கும் இடையிலான சிதைவுகள் சின்றக்கூடாரங்களாக மாறியபின் சில்வியாவின் வெளிகளை புனைவின் மொழிதான் நிரவிக்கொண்டிருந்தது. விபரிக்கமுடியாத அந்த நிச்சலனமான அமைதியால் அந்த ஆத்மா திருப்தியடைந்தது. புனைவின் மொழிகளில் கவிதை உன்னதமானது. கவிதைக்கு பிரதியாய் எந்த இலக்கிய வடிவங்களும் இங்கு இல்லை. கவிதையின் வரிகளுக்கு எல்லாத்தலைகளுமே வணங்குகின்றன. அழகியதும், பிரகாசமானதும், மகிழ்ச்சிகப்பியதுமான கவிதைகள் சில்வியாவின் உலகுக்குள் எப்படிவந்தது என்பது பற்றிய தேடல் கடந்தகால பெண்இலக்கிய வரலாற்று செல்நெறியை மீள் அவதானிப்பு செய்வதுடன், பெண்புனைவு பற்றிய கூறுகள் அங்கு எந்தளவுக்கு புதையுண்டு கிடக்கின்றதென்பதையும் கண்டெடுத்தலில் முடியுமென நான் நினைக்கின்றேன்.
II பெண் பிறப்பதில்லை. தந்தைவழிச் சமூகக்கட்டமைவுகளின் பாலியல் கொள்கைகளுக்காக உருவாக்கப்படுகின்றாள். 1. அடங்கிப்போதல் உருவமற்றிருத்தல் கட்டுப்பாடு/கடமையுணர்வுக்குட்பட்டவர்கள் ஆன்மீக பொருள் பற்றுடையவர்கள் கவர்ச்சிப் பொருள் சூன்யம் மிக்கவர்கள்/புரிபடாதவர்கள் அடங்காப்பிடாரிகள்/கோள்சொல்பவர்கள் கற்பு பற்றிய கட்டுருவாக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் (பத்தினி, கற்புக்கரசி) மரபுரீதியான பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற, பண்பாட்டுக் கலாச்சாரத் தளங்களுக்காட்பட்ட பெண்பாத்திரப் படைப்புக்களே இலக்கிய வரலாறுகளில் காலம்காலமாக உற்பத்தி செய்யப்பட்டு வந்திருக்கிறது. கவிஞர்களை புத்திசாலித்தனமான புனிதர்களாகவும், புத்துருவாக்கங்களின் எல்லைதாண்டிய தன்னெழுச்சியாகவும் கருதுவதில் எனக்கு உடன்பாடில்லை, தந்தைவழிச்சமூகத்தின் பாலியல் அரசியலுக்கான இலக்கிய வெளிப்பாட்டுத்தளங்களில், அதற்கான வரலாற்றுப் பின்னணியின் அவசியத்தில் நடமாடிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலான கவிஞர்கள். கபிலர், பரணர், கம்பர், திருவள்ளுவரிலிருந்து
EGTDSR pab. O ES
 

ன்மொழிபெயர்ப்புப் பற்றிய ம் தற்கொலையும்
JITăi
இன்றைய பாரதி வரை இதற்கு யாரும் விதிவிலக்கானவர்களில்லை. பாரதியிடம் முற்போக்கான பெண்ணியக் கருத்துக்களிருந்தாலும், நெடிய காலங்களாக ஒதுக்கப்பட்டுவந்த பெண்களுக்கான இருள் பரவும் வெளிகளின் - கருத்தாக்கங்களை அவர் உடைத்தெறியவில்லை. (காணி நிலம் வேண்டும் பாடலில் பத்தினிப்பெண் வேண்டும் என்க்கேட்பது).ஆண்களைச் சார்ந்த அவர்களின் நலன்பேணுவதை வாழ்க்கையாகக் கொண்ட பெண்ணின் இருப்பை இலக்கியகர்த்தாக்கள் எப்படி சாத்தியப்படுத்திக் கொண்டார்கள் என்று அறிவதன் மூலமும், அந்த இலக்கியங்களை மறுவிசாரணைக்குட்படுத்துவதன் மூலமுமே, காத்திரமான நேர்மையான மீள்கட்டுமானப்பணிக்கு நாம் செல்லமுடியும்.
மேலும், ஆண்மையத் திறனாய்விலிருந்து பெண்மையத் திறனாய்வுக்கு திசை திரும்பியுள்ள சமகால விமர்சனப் பணி, படைப்பாளி பாவின் அடிப்படையில் ஆணா/பெண்ணா எனச்சிறப்பளிப்பது, படைப்பின் காத்திரத்தன்மைக்கும், அதற்கான வாழ்க்கைப்பின்னணிக்கும் சிறப்பளிப்பதில்லை என்பதன் பொருளை கொண்டமைந்து விடுகின்றது. பிரதிமீதான ஆய்வென்பது வடிவம், அமைப்பு போன்ற உள்ளார்ந்த தோற்றத்தின் விமர்சனக்குறிப்புக்களுடன் மட்டும் முற்றுப் பெறாமல், படைப்பாளியின் வாழ்க்கைமுறைமை, மரணம் ஏற்படுத்திவிட்டிருக்கின்ற வெற்றிடத்தில் மீந்திருக்கின்ற தத்துவார்த்த சிதைவுகளையும் அடையாளம் காண உதவ வேண்டும். படைப்பானியின் வாழ்க்கை அனுபவங்கள்அதை ஏற்படுத்திக்கொடுத்த சமூகச்சூழல், அந்த சமூகச் சூழல் உள்வாங்கியிருக்கின்ற அரசியல், பொருளாதார முறைமைகள் படைப்பின் பின்னணியில் வைத்து நோக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்களுள் ஒன்று.
III
மேற்கில் உலகமகா யுத்தங்களுக்குப் பிந்திய கலை இலக்கியங்கள் வெளியனுபவங்களை அரசியல் சமூகப் பொருளாதார நிலமைகளின் பின்னணியில் வைத்து மதிப்பீடு செய்கின்ற சூழல் உருவாகியது.1930களில், ஐரேப்பாவில் உதித்த பாஸிஸம், முசோலினியின் அதிகாரத்தில் இத்தாலி - ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயினில் ஹிட்லரின் ஆதிக்கம், ரஷ்யாவில் ஸ்ராலினின் எதேச்சதிகளும் போன்றவை ஒருபுறமாக கிளைபரப்ப, மறுபுறத்தில் சுதந்திர தாகத்துடன் அமெரிக்கரின் வளர்ச்சி
an is ago

Page 13
ஆரம்பித்தது. பாஸிஸத்துக்கெதிராக ஜனநாயகம் ஆதர்ஸிக்கப்பட்டது.இரு உலகப் போர்களும் ஐரோப்பிய - அமெரிக்க கலாசார இலக்கியத் தளங்களில், புதிய விளைவுகளை எதிர்நோக்கியதுடன் கோட்பாட்டு ரீதியான பரிசீலனைகளையும் சாத்தியப்படுத்திக் கொண்டது. போருக்கு பிந்தியகால அமெரிக்க இலக்கியங்களில் பெண்களின் வகிபாகம் இன்றியமையாதது. கன்வுகளின் மூடுதிரையாகவும், வதந்தியாகவும் வலம் வந்த பெண் பாத்திரங்களை, பெண் புனைவுகள் உடைத் தெறிந்தது. அங்கு பெண்களின் புதிய எல்லைகள் அனுபவங்கள் விபரிக்கப்பட்டது.
I Want to Speak in my Voice!
I want to speak in my real voice!
(Beast in view
3y - MLi riel Rukeyser)
என வாழ்வின் மீதான எளிய பாடல்களை சொந்தக் குரலில் வனணயத் தொடங்கினார்கள். போருக்குப் பிந்திய அமெரிக்கப் பெண் புனைவுகளில் விபரிக்கமுடியாதளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்களுள் சில்வியாபிளாத்தும்" (Sylvia Plath-1932-1953) ஒருவர். சில்வியாவின் படைப்புக்கள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட அவரது வாழ்க்கையனுபவங்களும், போராட்டங்களும் தான் என்னை அதிகளவில் பாதித்திருக்கிறது என நினைக்கின்றேன். சிவரமணி, ஆத்மாநாம் தற்கொலைகளுடன், சில்வியாவின் மரணமும்- இதயத்தை குடைந்து கொண்டிருக்கின்ற சில விடயங்களில் ஒன்றாகிவிட்டது.
மனிதர்களின் நரகத்துக்கு தள்ளப்பட்ட போதுதான் அவர் முதன் முதலில் கவிஞரானார். கவிதையின் சொர்க்கத்துக்கு தள்ளப்பட்டபோதுதான் அவர் முதன் முதவில் மனுவுநியானார். கவிதைகளின் சொர்க்கத்துக்கும் மனிதர்களின் நரகத்துக்கும் மாறிமாறித் தள்ளப்பட்ட போதுதான் அவர் இரண்டாம் முறையாக இறந்துபோனார். கருத்துக்களை உருவாக்குகின்ற சமூக நடவடிக்கை என்றால் கவிதை ஒரு விஞ்ஞானம், கவிதைகளைவிடவும் அதிக அர்த்தத்தை தரக்கூடியது அவரது வாழ்க்கை என்றால் அது ஒரு போராட்டத்தின் வரலாறு, கவிதையின் பிரச்சினையே போராட்டம்தான். வறுமையும், தனிமையும் சில்வியாவிடம் வாழ்க்கையை தக்கவைக்கவில்லை என்பது நிஜமான போதுதான் - சில்வியாவின் கவிதைகளின் மலையுச்சிகளில் நான் நடமாடவேண்டிய கட்டாயம்
எழுந்தது.
ஒன்றில் பெண் தானே சிறையிருந்தாள் அல்லது |சகமனிதர்களால்
சிறையுண்டிருந்தாள். ஆனால்
சிெல்வியா கவிஞர் என்ற
வகையில் அவரைச் சுற்றி
வைந்த துயர் நிறைந்த மெய்மைக்கும், பழைய ஆணாதிக்க சமூகத்தால்
உள்ளுறையாற்றல்களுக்குமிடையே
உள்ள வேறுபாட்டினை நன்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணர்ந்திருந்தார். குறைந்தளவிலாவது தனிப்பட்ட வாழ்க்கையின் சுயகெளரவத்தையும், சுதந்திரத்தையும் தக்கவைத்துக் கொள்ளப் பாடுபட்டார்.
"பாளங்களிலிருந்து முன்னேறு சகோதரி மண்ணிறமான சூரியனின் ஒருபகுதியை என்னால் பிடிக்க இயலவில்லை”
அவரது மெய்மைக்குள் கொடிய மனநோய் புகுந்தும்கூட சுதந்திரமான், அறிவுசார்ந்த செயல்களை சார்ந்திருக்கவேண்டிய கட்டாயங்களை தக்கவைத்துக் கொள்ள அரும்பாடுபட்டார். சிதைவுகளுக்குள் அமைதியுடனும் சிலசமயங்களில் மனப்பிறழ்வுடனும் வாழ்ந்து கொண்டே இறந்து கொண்டிருந்தார். அவரிடம் வேட்கை இருந்தது. வரலாற்றைப் படைக்கின்ற, நாகரீகங்களைப் படைக்கின்ற, அவருக்குக் கீழ் புதியவைகளைப் படைக்கின்ற வேட்கை இருந்தது.
பிரக்ஞைகளின் முன் நிபந்தனையிலிருந்து தொடங்குவது முரண்பாடு. தன்வாழ்க்கையைத் தானே நீர்மானிக்க வேண்டும் என்றுதான் எல்லாப் பெண்களும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களது சூழ்நிவை அவர்களுக்காக ஏற்கெனவே காத்துக் கொண்டிருக்கின்ற உறவுகளே அவர்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. சில்வியா பற்றிய விசயங்கவில் மிகவும் சிக்கலானவை அவரிடம் காணப்பட்ட முரண்பாடு. அதுவே முதன்மை விசயமாகவும் விளங்குகின்றது. அவரது இருப்பும் - மரணமும் முரண்பாட்டின் இருத்தலையும் வளர்ச்சியையும் பறைசாற்றி நிற்பது. முரண்பாடுகளால் நிர்ணயிக்கபடுகின்ற தீர்வைகளே - சிறந்த புறநிலை விளைவுகளை உருவாக்குகின்றது. அத்தகைய பாய்ச்சலால் -சில்வியாதன் அடிப்படையான அனுமானங்களை மதிப்பீடுகளை ஆழமாக சாத்தியப்படுத்திக் கொண்டார். வாழ்க்கையை ஆதர்விக்கின்ற அதேவேளை வாழ்க்கையின் வசீகரத்துயரங்களையும் ஆதர்வித்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. படைப்பாளியை புறவயப்படுத்திவிட்டு படைப்பை அதனளவில் மட்டுமே பயிலவேண்டும் என்பது சில்வியாவிடம் தோற்றுப்போய் விட்டது. தந்தையின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி எப்போதுமில்லாமல் திரும்பத்திரும்ப பலதடவை மனநோய் வியாதியை கொண்டுவந்துவிடுகின்றது. அவரது தந்தை இறப்பின் பின் எழுதிய 'Diddy' என்ற கவிதை உன்னதமான கவிதை.
"ஆனால் அப்பா.
கறுத்த
தொலைபேசியின் பாதை அடைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது ஒரு புழுவினால் தன் மொழியால் பாட இயலவில்லை”
கருத்துரீதியான "கோட்பாட்டு ரீதியான ஒத்திசைவுத்தளம் சில்வியாவிடம் விழுந்துவிடவில்லை. சில நேரங்களில் வெறுமையான துயரங்களுடனும் ஆற்றமுடியாத கோபங்களுடனும் எழும் சில்வியாவின் TEEGE03

Page 14
விரல்கள்
"இந்நேரம் இலகுவானது இங்கே செய்வதற்கு ஒன்றுமில்லை. இருள் சாளரங்களின் முதுகில் மழை பொழிந்து
கொண்டிருந்தது. வீடு அனைத்திற்கும் பொதுவானது. குத்தகைதாரர் வியர்வை மனத்துடன்
நெருக்குவார். போத்தல்களில் வெறுமையாக விட்டுவிட்டு பிரகாசித்துக்கொண்டிருந்தது பானம்" (wintering) பிறகொரு கணம் கூச்சலிட்டுக்கொண்டு தான் ரசித்த கனங்களுக்காக கைதட்டத் தொடங்குகிறார்.
"இப்பொழுது கோதுமைச் செடிகளின் சலனம், விட்டுவிட்டு தளும்பிக் கொண்டிருந்தது கடல்" " I am Writing the best poems of my life"
எனக்கூறும் சில்வியா, பிளேட்டோவின் "பிரதியின் பிரதியும், போலி போலச் செய்தலுமான" செவ்விலக்கிய மரபுகளைத் தகர்த்தெறிந்தவராகவே காணப்படுகின்றார். செவ்விலக்கிய மரபைத் தூக்கியெறிந்து விட்டு தனக்கென்ற தனித்த மாதிரியை உருவாக்கியவர். தனித்த வெறுமையான துயரங்களிலிருந்து அவர் எழுப்பிய கேள்விகள் மீண்டும் மீண்டும் புதிய தலைமுறை மீள்வாசிப்புச் செய்கின்ற சாத்தியப்பாடுகளின் எதிரொலியே. அவரது வரிகள் துயரத்தின் வெறுமையின் திருப்தியின்மையின் வரிகளென்றால் - அவரது தற்கொலை ஒரு சமூகம் தன்னை மீள்கட்டுமானம் செய்ய வேண்டிய அவசியத்துக்கான தற்கொலை, திருமணம் புதிய அனுபவங்களை பெற்றுக்கொடுத்த அதேநேரம் அத்திருமண முறிவு அவர் வாழ்க்கை மீதான கடுமையான விமர்சனங்களை விட்டுச் செல்லவும் காரணமாகியது. கடிதங்களாகவும் நாட்குறிப்புக்களாகவும் காணப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் சில அவரின் தற்கொலைக்குப்பின் தந்தை இறந்தபின் பிறக்கின்ற குழந்தைகளைப்போல் பிரசுரிக்கப்பட்டது. (ATV-1965), ஆழமான தன்னுணர்வுடைய அவரது கவிதைகள் பரம்பரை பரம்பரையாக நிலவிவரும் மரபுகளை மூர்க்கத்தனமாக விமர்சிக்கின்றது. விடுதலையை எதிர்நோக்கிய பேராவல் சில்வியாவிடம் எப்பொழுதுமே குடிகொண்டிருந்தது. 1949 இல் 17 வயது நிரம்பிய சில்வியா இப்படி எழுதுகிறார். "நான் இரக்கமற்ற முறையில் திருமணம் என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு சுதந்திரம் வேண்டும். ஒரு பெண் அவர்களுக்கு அனைத்திற்கும் தேவைப்படுகிறாள்'.
அவரது திருமண வாழ்வு திருப்தியளிக்கவில்லை. தோல்வியை சந்தித்த சில்வியாவின் பெறுமதி வாய்ந்த எழுத்துக்கள் அவரது கணவரைப் பிரிந்து தன் இரண்டு குழந்தைகளுடன் ஒரு கிறிஸ்தவக் கோயிலில் அதன் சொத்துக்களை பாதுகாப்பவராகவும், மணியடிப்பவராகவும் சவக்கிடங்குகளை தோண்டுபவராகவும் பணியாற்றிய போதே எழுந்தவை.

"ஒவ்வொரு குழந்தையின் மரண நேரமும் ஒரு பாம்பைப் போல் நெளிந்து கொண்டிருக்கிறது.
உடலில் அணிந்துகொள்ளும் புன்னகை நிறைவுற்றது. கிரேக்க அவசியங்களின் மாயத்தோற்றம்.
அவர்களின் தோட்டத்தில் றோஜாக்கள் அவர்களின் உடலின் மேல் அல்லி,
இரத்தத்தின் வாசனை. அவளது வாழ்க்கை இருண்டு போய்விட்டது."
வாழ்க்கையின் தோல்வியை கவிதையில் வெற்றியாக சாத்தியப்படுத்திக் கொண்ட சில்வியா பெண் இலக்கியங்களின் அடிப்படையில் கூர்மையாக ஆய்வு செய்யப்பட வேண்டியவர். நவீன பெண்ணியக் கவிதைகளின் தொடக்கப்புள்ளி சில்வியாவிடமிருக்கிறது.
"பெண் பூரணமானவள் அவள் இறந்தவள்”
"நான் அழைக்கவில்லை. என்நேரமும் உன்னை அழைக்கவில்லை. ஆயினும் எனக்குத் தெரிகிறது. சதைப்பிடிப்பான சிவந்த என் தொப்புள்கொடியின் மேலாப் உன் வெண்மையான நீர்திதிவலைகள்."
"பாளங்களிருந்து முன்னேறு சகோதரி மண்ணிறமான சூரியனின் ஒருபகுதியை என்னால் பிடிக்க இயலவில்லை.”
"அந்த சிறுதுணி பற்றிய உணர்வு (peel of the napkin) ஒ எனது எதிரி அது என்னை பயமுறுத்துகிறது.”
நவீன பெண் புனைவுகளை ஆதர்ஸிக்கின்ற அனைத்து ஜீவிகளுக்கும் அவர் ஒரு கதாநாயகி, தடித்த கம்பளியொன்றினை போர்த்து அதனையே சிறையாக்கி வெறுமையின் போராட்டங்களுக்கிடையாலும் தன் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்த அனுபவங்கள் கவிதையாகின்றபோது அவரிடமிருந்துதுயரம் கப்பிய எல்லையில்லாக் கவிதைமொழி ஒன்று எழுகிறது. அந்த மொழியை அவரது கவிதைகளில் மட்டுமே காணமுடியும்.
"I am Smiling woman
I all only thirty And like the cat.
| hawe nie times to die”
(Lady LazarLIS)
1953இல் முதலில் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக தெரிகிறது. 1963இல் பெப்ரவரியின் ஒரு அதிகாலையில் தன் குழந்தைகளுக்கெதிரிலேயே

Page 15
விசமருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சி தொடர்ச்சியான வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. அவர் இறுதிக்காலங்களில் எழுதிய கவிதைகளில் வழக்கத்துக்குமாறான தீவிரத்தன்மையும் மூர்க்கத்தனமும் காணப்படுகிறது. அவரது கவிதைகள் “கலைகளின் அழகை இரஸிக்கின்ற வானசாஸ்திர நூல்களை ஞாபகப்படுத்துவதாக”Sundra, M.gilbart கூறுகிறார். அமெரிக்க கவியும் அவரது நெருங்கிய நண்பருமான Robert Lowel1“மாயைகள் சுற்றியலைகின்ற நிஜமான ஒரேயொரு கதாநாயகி’ என்கிறார்.
சில்வியா இறந்த பின்னும் உயிர்ப்புடனிருக்கும் சில்வியாவின் கவிதைகள் - ஒவ்வொரு காலகட்டத்திலும் மீண்டும் மீண்டும் சில்வியாவை ஞபாகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
V * Boston நகரில் 1932 இல் சில்வியா பிறந்து s * பெற்றோர் - சொந்தநாட்டை 744
தரவகுப்பினர். 9 8 வயதில் தந்தை இறந்து விட மனநலம்
பாதிப்படைகிறார். 0 1950s, Gigi Smith College gait Lisdigpigs
முதல்தரத்திலுள்ள மாணவி. * 1953இல் நியூயோர்கிலிருந்து வெளிவந்த மாத இதழான
‘Mademoisole இன் சிறப்பு ஆசிரியர்களுள் ஒருவர். * Smith College இல் படிக்கும் போது கவிதைகளும் The Bel Jar என்ற சுயசரிதைப் பாணியிலான நகைச்சுவை நாவலும் வெளிவருகின்றது. 0 1955 gai) giSartriggi Cambridge University usai
ஆங்கில இலக்கியத்துக்கான சிறப்புப்பட்டம் பெறுகிறார். * இங்கு படிக்கும் போதே அடிக்கடி மனநிலை
பாதிக்கப்பட்டு பின் அதிர்ச்சி வைத்தியத்துக்கு ஆட்படுகிறார். * 1956 இல் பிரித்தானிய கவிஞரான Ted Hughes ஐ சந்தித்து
p. 6b8660
fö6ICbsb 66-DL
யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் ஏற்பாட்டில் மீண்டும் கலைத்துவம் சார்ந்த, கல்வி சார்ந்த திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ற் மாதத்துக்கு முன்பு வரை தொடர்ந்து பல வருடங்களாக இத்தகைய நல்ல ஆரோக்கியமான திரைப்படங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் காண்பிக்கப்பட்டு வந்தது. 2006 இல் இங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலைகளால் இந்நிகழ்வு ஒரு வருடத்திற்கு மேலாக இடம்பெறவில்லை. தற்போது மீளவும் ஆரம்பமாகியுள்ளது. இக்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 24.02.2008இல் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் இதனை ஆரம்பித்துவைத்தார். அன்றைய தினம் “பெரியார்
 
 

மணம் செய்து கொள்ளுகிறார். * பின் Frieda, Nicholas என்ற இரண்டு குழந்தைகளின் தாய். * திருமணமுறிவு. * போராட்டங்களுடன் கிறிஸ்தவக் கோயிலில் வேலை
செய்கிறார். 9 1963 இல் பெப்ரவரி அதிகாலையில் குழந்தைகளின்
கண்ணெதிரிலேயே விசமருந்தி தற்கொலை செய்துகொண்டார். 9 1965 இல் அவரின் மரணத்துக்குபின் Ariel தொகுதி
வெளிவருகிறது.
Notes and Reference
1 The Nortan Anthology of literature by Women
The Tradition in English. by- Sandra.M.Gilbert, Susan. Guber.
2 *buide to Contemporary American Writing,
by-Daniel Hoffman, *Woman literature,
by- Elizabeth Janeway.
3 Literature
An Introduction to fietion, Poetry and Drama, by- J.Kennedy
4 American Literature
Macmillan Literature Series, Glencoe. Adivision of Macmillan publiciny.
5 Conterversy in Literature by-Morries Freedman, Paul B. Davis.
லக்கழகத்தில்
Ldö Görede ö6
திரைப்படம் அகலத் திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் திரைப்படக் காட்சி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை லுமும்பா, பள்ளிக்கூடம், வோட்டர், ஒமர் முக்தார் உட்பட பல திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. இலவசமாகவே இப்படங்கள் காண்பிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. நல்ல சினிமாவைப் பார்க்க விரும்புவர்களும், திரைப்படஇரசனையை வளர்க்க விரும்புபவர்களும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திரைப்படக் காட்சியின் நிறைவில் அது சம்பந்தமான கலந்துரையாடல்களும் இடம்பெறுகின்றமை இதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
eroii - e°ai 2008 . .

Page 16
காதலர்களைப் போல இருத்தல்
உன்னுடன் கைகோர்த்து நடக்க முடியாத பின்மாலை வீதி நீள்கிறது காகங்கள் கரைந்து
இலைகள் உதிர நாமிருவரும் பேசிக்கொள்ளமுடியாத வார்த்தைகள் காற்றில் அலைகிறது இதே தவிப்புடன்
நாம் செல்லமுடியாதிருக்கிற விதிகளை சுருட்டி வைத்திருக்கிறேன், பாயைப் போல இரவு முழுதுமாய் இவ்வீதியை விரித்துப் போடுவேன்
இரவின் திசைவெளியெங்கும் கட்டற்று நீண்டு விரியும் விதிகளில் உன்னுடன் கைகோர்த்து நடப்பேன் நமது நேசத்தைக் கதறியபடி - மிக மெளனமாய் (சத்தம் எழாதவாறு
விடியலிலும் வெளிச்சத்திலும் எமக்கான வீதிகள் மறைக்கப்பட்டிருக்கிறது
பகல்களில், ஒளியில் எமக்கான வீதிகள் இல்லை அன்றில் எமக்கான விதிகளில் பகலுமில்லை, ஒளியுமில்லை
பாதைகளற்ற விடியலில் தனித்தனியே நளிப்புடன் அலைந்து காகங்கள் கரைந்து நீள்கிற பின்மாலையில் காத்திருக்கிறேன் சுருள்சுருளான வீதிகளுடன்
இருட்டில் சுடர்ந்தொளிர்கிற நேசத்தில் விரிகிறது எமக்கான வீதி.
 
 
 

്വര്മന്ത്രി
காதலியைப் போல முத்தமிடுதல்
காதவர்களுக்கிருப்பதைப் போன்ற நேசம் காதல் வேட்கையுடன் மிக ஈரமான
நெருக்கமான
தவிப்புடனான
முத்தம் தானே அது?
சிறிது நிமிடம் கழித்து நீ சொன்னாய் 'நீ காதலிகளைப் போல முத்தமிடுகிறாய்
காதலியாய் இருக்க முடியாத தருணத்தில் வாடிய மலர்களைச் சூடியfridaவின் குருதி
கண்ணிரென வழிகிறது
நீ காதலிகளைப் போல முத்தமிட்டாய்
உன்னால் அணுகவியலாத தனிமைக்குள் வாடிய மலர்களைச் சூடுகிறேன் இன்னும் வளராத கூந்தவில்
fridasaứsör குரலில் குருதி கசிகிறது "ரிவேரா, மி அமோர்.
சைத்ரிகன்

Page 17
கொடை மனநல மருத்துவ மனையில் மனநல மருத்துவ ராகப் பணியாற்றி வருபவர். மருத்துவப் பணியுடன் மட்டும் நின்றுவிடாது, ஒளிப்படக் கலைஞர், கவிஞர் எனப் பல தளங்களில் தன் ஆளுமைகளை வெளிப்படுத்தி நம் மத்தி
பில் வாழ்ந்து வருபவர்.
மருத்துவப் பணியில் அவர் எவ்வாறு நோயாளர் களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறாரோ அதேபோல், தன் ஒளிப்படக் கருவிக்கூடாக சிறைப்பிடிக்கும் கலைத்து வமும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததுமான புகைப்படங்கள் மூலமாக நோயாளர்களை மட்டுமல்லாது ஏனையவர் களையும் உள்நல ஆற்றுப்படுத்தும் அரிய பணியையும் மேற்கொண்டு வருகின்றார்.
"சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த பின்னர் பாதிக்கப் பட்ட மக்களுக்கான மீட்புப் பணியில் ஈடுபட்ட அனுபவங் களையும், அம் மக்களுக்கு அளித்த சிகிச்சைகளையும், தனது மருத்துவ அறிவையும் கொண்டு இவர் எழுதிய வெளியிட்ட நவமுடன். என்னும் நூல் பலரது கவனத்தையும் பெற்ற நிலையில் - அண்மைக் காலங்களில் ஒளிப்படங்கள் மூலமா கவும் கவனத்தைப் பெற்றுவருகின்றார்.
தான் பணியாற்றும் அங்கொடை மருத்துவமனை வளாகச் சூழலைத் தனது ஒளிப்படக் கருவியைக்கொண்டு படம் பிடித்து, அங்கொண்ட மருத்துவமனை என்றாவே நம்மில் எழும் சிந்தனைகளையே மாற்றியமைக்கும் வகை யில், அதற்கே இன்னொரு பரிமானத்தை கொடுக்கத்தக்க வகையில் ஆழமான கருத்துக்களைக் கொண்ட ஒளிப்படங் கிளை அந்த மருத்துவமனைக்குள் இருந்து வெளிக் கொணர்ந் தவர். அத்து டன் அந்த ஒளி ப் படங்கள்ைக் கெ T எண் டு இவர் நடத்திய ஒளிப்படக் கா = ட்சிகள் அனை வரது பாராட் | டுக்களையும்  ேப ற் று க்
அந்தப் புகைப் ட ட ங் சு ஸ்
through fryers
њі-пасцрініі С.
 
 
 
 
 

பலவற்றையும் தொகுத்து (Ang da) என்ற பெயரில் அழகிய ஒநூலை ஆங்கிலத்தில் வெளி யிட்டதுடன், சிலவற்றை வாழ்த்து அட்டைகள்ாக வும் அச்சிட்டுள்ளார்.
மருத்துவர் சிவ தாஸ் அவர்களின் ஒளிப் படக் காட்சிகள் அண் gð). Líf, J. TSLÁIJ. Sifsi (IS, T ழும்பில் வெள்ளவத்தை யிலுள்ள தமிழ்ச் சங்கத் தின் நவரத்தினசிங்க மண் ட்பத்திலும், அதற்கு முன்பாக தேசிய கலாபவனத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை மூன்று நாள்களுக்கு யாழ்ப் பாணத்திலும் பனையிடைவெளி என்னும் பெயரில் இடம் பெற்றது. யாழ். பல்கலைக்கழக சமூகவியல் சமூகத்தின் ஏற்பாட்டில் கலைப்பீட புதிய கட்டடத் தொகுதியில் இடம் பெற்ற இக் கண்காட்சியில் மருத்துவர் சிவதாஸ் அவர்களின் tே வரையிலான ஒளிப்படங்கள்= காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில் அங்கொடை மருத்துவ இ மனை வளாகத்துக்குள் எடுக்கப் s பட்ட படங்களுடன் நாட்டின் பலஇ பகுதிகளிலும் சிவதாளினால் அவ ரது ஒளிப்படக் கருவிக்குள் உள் வாங்கப்பட்ட படங்களும் காட்சி 上 தந்தன. ஒவ்வொரு படங்களுமே 鼩 lä.
மிக நேர்த்தியான கலை நுட்பத்து 、 டன் அமைந்திருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும் மூன்றுநாள்களாக இடம்பெற்ற இக் கண்காட்சியைப் பெருமளவிலானோர் பார்வையிட்டு நிறைவடைந்தனர்.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் 25.05.2008 காலையில் கண்காட்சி மண்டபத்தில் இடம்பெற்றன. சமூகவியல் சமூகத் தலைவர் எஸ். இதயதீபன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். வாழ்த்துரைகளை யாழ். பல்கலைக்
கழகத்துணைவேந்தர் பேரா 5 சிரியர் என்.சண்முகலிங்கம், கலைப் பீடாதிபதி சோ.கிரு
ஷ்ணராஜா, சமூகவியல் துறைத் தலைவர் பேராசிரி யர் இரா.சிவச்சந்திரன், கலாநிதி குழந்தை ம.சண் முகலிங்கம் ஆகியோர் வழங்
ப்பில் மருத்துவர் சிவதாஸ் உரையாற்றினார்.
ini

Page 18
புத்தகங்கள் தாள்களில் கானப் எழுத்துக்கள், துணி வடிவங்கள் அல்ல. அடிப்படையான உருவம் வெட்டி ப சிக்கலான பல வர் செய்யப்படுகின்ற வரை அல்லது வர்ல் இயந்திரம் வரை எ; "பதிப்பு' எனும் செ பயன்படுத்தப்படுகி என்பது பெருமளவி இலட்சக்கணக்கான அல்லது வரையறுச் எண்ணிக்கையிலான கூட இருக்கலாம். . முத்திரைகள், கவ: சுவரொட்டிகள். அடையாளம், . பதிப்புகளே ஆகும் வரலாற்று ரீ: ஒவியர்களால் பதிப் பார்க்கப்பட்டதைக் பெரும்பாலும் தகவ பரிமாற்றங்களிற்கா பயன்படுத்தப்பட்ட மிக நேர்த்தியாக ஒ( பதிப்பு செய்யும் மு. வளர்ந்திருக்காவிட் விஞ்ஞானத்தின் புற வளர்ச்சிக்கும் இட புகைப்படம் பிடிக்கப்பட்டதற்கு ஒவியர்களது பதிப்பு சொந்த அடையாள வெளிப்படுத்தப்பட் காட்டிலும், பெரு அவர்களது ஓவியங் போன்றவற்றின் தக மாதிரியான படிமங் வருவதற்காகவே பயன்படுத்தப்பட்ட புகைப் படக் கருவி படிமங்களை மீளக் வருதலை செய்யத்
கண்முகம் ெ
 
 

ஓவிரார்)
○二 ܒ--ܡ 6, 7) ei)30 рај) Г.
புதினத்
Iடுகின்ற அச்சு ரிகளின் மேலுள்ள து மிக ருளைக் கிழங்கில் தித்தல் தொடக்கம் Eங்களில் பதிப்பு ஒவ்செற் முறை லேசர் பதிப்பு லாவற்றிற்கும் 1. ன்றது. "பதிப்பு ல் பதிக்கப்பட்ட பிரதிகளாகவோ கப்பட்ட அளவு
பிரதிகளாகவோ புகைப்படங்கள், 1ண்டர்கள்,
விரல்
எல்லாமும்
நியில் பதிப்புகள் போவியங்களாக காட்டிலும் 1ள்
gal ன. படங்களை ரே மாதிரியாக றைகள் டால் ட்சிகரமான வில்லை. 1838இல் கண்டு முன்னர் களில் அவற்றின் மும் அழகியலும் டதைக் பாலும்
பல்களை ஒரே
TGITTT ELGET
|TL TIL, கொண்டு தொடங்கியதும்,
FI.Flഖ5[6]
ஒவியர்களால் பதிப்பானது அதன் அடிப்படையான அதனர்த்தத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஊடகமாக உணர ஆரம்பிக்கப்பட்டது. மேலும் ஓவியர்களது தனிப்பட்ட ஈடுபாடுகளால் பதிப்பு முறைகளிலும் ஒர் அபரிதமான வளர்ச்சி ஏற்பட்டது. வேறு வழியில் பார்த்தால் புகைப்படத்தின் வருகையால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து தற்பாதுகாத்துக் கொள்ளவெனவும்
அப்புது முயற்சிகளைக் கொள்ள
முடியும். மறுபிரதிகளைக் கொண்டு வரும் ஒரு மதிக்கத்தக்க தொழிலானது
Original print gigyř po LP TAT சொல்லிற்கு போட்டியாக அமைந்தது. புகைப்பட முறையும் மற்ற வெளிப்பாட்டு முறைகளைப் போல பயன்படுத்தப்படலாம் என்று தற்போது உணரப்பட்டது போல அப்போது இருந்திருக்கவில்லை. இதன் விளைவாக 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் படித்த ஓவியர்களால் அவர்களது பதிப்புகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது. அடிப்படையான பதிப்புத் தளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு எண்ணிக்கையான பதிப்புகள் மட்டுமே பெறப்பட்டது. கிட்டத் தட்ட ஒரு ஓவியத்தின் விலையளவிற்கு அக்குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள மொத்த பதிப்புகளும் விற்கப்பட்டன. அதனால் ஒவியனது ஆளுமை அதிகரிக்கப்பட்டதுடன், முன்னரோடு ஒப்பிடுகையில் படைப்புகளுடன் மக்கள் வாழும் சந்தர்ப்பமும் சற்று கடினமானதாகியது எனலாம்.
ஒரு எளிய கறுப்புக் கோட்டினை பதிப்பு செய்ய மூன்று முக்கியமான பாரம்பரிய முறைகள் பயன்படுத்தப்பட்டன. புடைப்பு பதிப்போவிய முறையில் மரப்பலகையில் பதிப்பில் வர வேண்டிய பகுதி தவிர்ந்த ஏனைய

Page 19
படுகின்றது. இன்ராகிலியோ முறையில் உலோகத் தகட்டில் கூரான அதற்கான கருவிகளைக் கொண்டு நேரடியாக அதன்மேல் வெட்டப்படுவதன் மூலமோ அல்லது அமிலத்தைக் கொண்டோ வெட்டப்பட்டு அக்கோடுகள் பதிப்பில் பெறப்படுகிறது. லிதோகிறாபி முறையில் ஒரு தட்டையான லிதோ கல்லின் மேல் எண்ணெய்ச் சோக்கினாலோ அல்லது வேறெந்த எண்ணெய்த் தன்மையுடையவற்றினாலோ வரையப்பட்டு பின்னர் இரசாயன முறையினால் அக்கல்லானது பதிப்பிற்கு தயார் செய்யப்படும். அதனால் எண்ணெய்த் தன்மை கொண்ட கோடுகள் மட்டும் மையை ஏற்று பதிப்பில் அவை பெறப்படும். இந்த கைவேலையான மூன்று முறைகள் மட்டுமே வர்த்தக ரீதியாக வளர்ந்த எழுத்தச்சு இயந்திரம் அல்லது ஒவ்செற் லிதோகிறாபி முறைகளிற்கு முன்னர், எல்லாப் பதிப்புகளிற்கும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும். அவை தவிர, ஸ்கிறீன் பதிப்பு முறை அல்லது செறிகிறாபி முறை 20 ஆம் நூற்றாண்டில் விளம்பரங்களை அச்சிட உருவானதொன்றாகும். 1960இல் பொப் ஒவியர்கள் அதனைப் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒவியர்கள் ஸ்கிறீன் முறையை தங்களது பதிப்போவியங்களுக்கான காத்திரமான முறையாகக் கருதியிருக்கவில்லை. எனினும் பொப் ஓவியர்கள் அதனைப் பயன்படுத்திய பின்னர், முதல் மூன்று முக்கிய முறைகளுடன் ஸ்கிறீன் பதிப்பு முறையுமாக தற்போது நான்கு முக்கியமான பதிப்பு முறைகள் ஒவியர்களால் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட ர தவிர 1980களின் பி அவர்களது வெளி கணனியையும் ப அவ்வாறு கணனி பெறப்படும் பதிப் ஒவியம்’ என்று அ படுகின்றது.
பெரும்பா பழைய முறையில் எழுத்துக்களைக் ( படங்களிற்கான த முறையில் தயார்ட் அவற்றைச்சரிபார் வேலைகள் எல்ல! போய்விட்டன எ தொழில்நுட்பம் ஈடு செய்தது மட்டு பதிப்பினது துல்லி வேகம் இலகுத்த எல்லாவற்றிலும் முன்னேற்றகரமான ஒப்பீட்டளவில் ெ குறைந்ததாகவும் 2 தொழில்நுட்பத்தி கோர்த்தல், படங் எழுத்துக்களையும் பதிக்கப்படும் பிர வேண்டுமோ அத ஒழுங்குபடுத்தல், பதிப்புத் தகட்டிை போன்ற வேலைக சிக்கல் தன்மை வ கடினமானதாயும் அவ்வாறான வேை நல்ல அறிவும், அ கைதேர்ந்தவர்கள முடிந்தது. தற்போ பெரும்பாலான ே மூலம் சுலபமாகல் குறைந்த செலவி
r
இலக்கியக்
திருமறைக் கலாமன்றத்தின் இலக்கிய அவை யின் ஏற்பாட்டில் 'தமிழ் இலக்கியத்தினை விளங்கிக் கொள்ளல் - சிறுகதை என்னும் தலைப்பிலான இலக்கியக் கருத்தரங்கு 01.03.2008 காலை முதல் நண்பகல் வரை திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, க்ருத்துரையினை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளரான -ܢܠ
зъavoаоцpaыі. О

ான்கு முறைகள் ன்னர் ஓவியர்கள் ப்பாட்டுக்கு பன்படுத்தினர். பின் உதவியால் புகள் 'டிஜிட்டல் ழைக்கப்
லும் இப்போது
அச்சு
கோர்த்தல், கடுகளை இரசாயன படுத்துதல், பின்னர் த்தல் போன்ற ம் காணாமற் னலாம். எனின் புதிய அவற்றை எல்லாம் மெல்லாமல், யம், தெளிவு, ன்மை போன்ற
னதாகவும் சலவு உள்ளது. பழைய ல் எழுத்துக்களைக் களையும் -
எவ்வாறு திகளில் வெளிவர ற்கேற்ப
படங்களிற்கான னத் தயார் செய்தல் 5ள் எல்லாம் மிகவும் ாய்ந்ததாகவும், இருந்தது. லைகளை அதில் அனுபவமும் உடைய ால் மட்டுமே செய்ய து அவற்றில் வலைகளை கணனி பும், ஒப்பீட்டளவில் லும்,
நேர்த்தியாகவும் செய்ய முடிகிறது. கணிசமானோர் அவரவர்க்கு வேண்டிய உத்தியோகப் பற்றுள்ள கடிதங்கள், மீள்பார்வைக்கு வேண்டிய பக்கங்கள், சில சமயங்களில் படங்கள் போன்ற சிறிய அளவிலான தேவைகளை அவரவரே கணனியுடன் கூடிய சிறிய பதிப்பு இயந்திரம் ஒன்றினூடாக எடுத்துக் கொள்கின்றனர். இது ஒரு நல்ல விடயமாக கருதமுடியும். எனினும் பழைய பதிப்பு இயந்திரங்களைக் கையாளுபவனுக்கும் பதிப்பிற்குமான தொடர்பு அப்போது நெருக்கமானதாக இருந்தது. எனவே பதிப்பின் தரம் அவற்றைப் பதிப்பவரால் நன்கு உணரப்பட்டது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக பதிப்புகளின் தரம் பற்றி ஒருவர் பெரிதாக கவனமெடுக்க வேண்டிய தேவையில்லை என்று பலரும் நம்புகின்றனர். அதன் விளைவாக பதிப்பவனுக்கும் பதிப்பிற்குமான தொடர்பு குறைந்து போய்விட்டது. எனவே பலவேளைகளிலும் தரமான பதிப்பினை அடையாளம் காண்பது என்பது கூட பலருக்கும் சாத்தியமற்றதே ஆகும். எனினும் எல்லாப் பதிப்பு முறைகளிலும் கூட தரமான நல்ல பதிப்போவியத்தை இனங்காண்பது சிக்கல்த் தன்மை வாய்ந்த தெனினும் சாத்தியமான தொன்றாகும்.
உசாத்துணை நூல் ARTISTS IN PRINT an Inroduction to prints and printmaking, by - Pat Gilmour 1981, British Broadcasting Corporation, 35, Marylebone High Street, London WIM 4AA.
கருத்தரங்கு
திரு.க.அருந்தாகரன் வழங்கினார். இக் கருத்தரங்கு க.பொ.த. உயர்தரத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களின் பாடப்பரப்பினை உள்ளடக்கியும், ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியும் இடம்பெற்றிருந்தது. இதில் பெருமளவு மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர். இச்செயற்பாடு தொடர்ச்சியாக
இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. لر
yonofi - eggan 2008
17

Page 20
/下 ت
/下 அண்மையில் திருமறைக் கலாமன்றத்திற் அதிர்ச்சி தந்த ஒரு நிகழ்வாக மன்றத்தின் மூத்த கை ஞர் எஸ்.எஸ்.ஜெயசிங்கம் அவர்களின் மரணம் அயை தது. கலை இலக்கிய நேசிப்புடன் மானுட நேயனர் வாழ்ந்த ஜெயசிங்கம் அவர்கள் ஒரு சாதாரணர்தான் ஆனால் திருமறைக் கலாமன்றம் என்ற நிறுவனத்தி: அடையாளத்தூண்களாய் நின்ற மூலவர்களில் ஒருவ அறுபதுகளில் இருந்து இறக்கும்வரை மன்றத்தி: பணிகளோடு தன்னை இணைத்து நின்ற கலை தொண்டன் மரணத்தினூடாக இவர் விட்டுச்சென் இடைவெளி பாரியது. இட்டு நிரப்ப இயலாதது.
சிறந்த நடிகன்
பாடசாலைக் காலத்திலிருந்தே கலை இலக்கி உலகுடன் தன்னை இணைத்துக் கொண்ட இவர் ஒ{ சிறந்த நடிகன். தனது நவாந்துறைக் கிராமத்தில் சிறி வயதில் இருந்தே பல நாடகங்களில் நடித்து வந்தவா
திருமறைக் கலாமன்ற ஆரம்பித்த காலத்தில் ருந்தே மன்றத்துடன்
چیخ تخلیقی
அமரர் என்.எஸ்.வ8
கலை இல LDITGBIL öIb
மறைவு:-17.02.2008
இணைந்து நடிக்க سمر தொடங்கியவர். கல்வ
ரியில் கடவுள், அன்பில் மலர்ந்த அமர காவியம், கடவுள் வடித்த கண்ணிர் பலிக்களம் போன்ற ஆரம்ப கால நாடகங்கள் முதல் காவிய நாயகன் போன்ற அண்மைக் கால நாடகங்கள் வரை பல முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்தவர் களங்கம், கதையும் காவியமும், ஓர் இரவு போன்ற பல நாடகங்களில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர் நாட்டுக் கூத்துக்கள், இசைநாடகங்கள் போன்றவற்ற லும் அவ்வப்போது நடித்துள்ள இவரிடம் தனித்து வமான நடிப்பாளுமை காணப்பட்டது. கணிரென்ற குரலாலும், வேகம்மிக்க உடல் மொழியினாலும்தான் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஒரு தனித்து வத்தை ஏற்படுத்தி நின்றவர். 1973 ஆம் ஆண்டு திரு மறை கலாமன்றம் இந்தியாவுக்கு சுவைப் பயனப் மேற்கொண்டு திருச்சி தேவர் மண்டபத்தில் களங்கம் நாடகத்தை மேடையேற்றியபோது அப்பயணத்தில் முதலாக தனது தனித்துவமான நடிப்பாற்றலை நிரூ பித்தவர்.
-
கழகம் ே
 

ஞ்சலி
т.
т
இலக்கிய ஆர்வலன்
புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற காலத்திலிருந்தே ஆர்வமுடைய வாசகனாக மாறிய இவர் தாவீது அடிகளின் தூண்டுதலால் இலக்கிய நேசிப்பிற்குட்பட்ட பலரில் ஒருவர். தமிழக சஞ்சிகை கள் தொடக்கம் ஈழத்துச் சஞ்சிகைகள் ஈறாக தேடிப் பெற்று வாசிக்கும் தீவிர ஆர்வலன் தான் வாசிப் பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர். அதுமட்டுமன்றி, இலக்கியக் கருத்தமர்வுகள், நூல் வெளியீடுகள், கல்ை இலக்கிய விழாக்கள் எங்கு நடந் தாலும் அங்கு சென்று முன்வரிசையில் இருந்து இரசிப்பவர் மட்டுமன்றி அதன் ஏற்பாட்டாளர்கள், பேச்சாளர்களைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி அளக் குவித்து மீளுமொருவர் 'கலைமுகம் இதழின் தீவிர வாசகன் மட்டுமன்றி இவ்விதழ் தொடர்ச்சியாக வெளிவர வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்ட ஒருவர் இதழின்தர உயர்ச்சிக்காக தனது கருத்துக்களை வழங்கியது மட்டுமன்றி இதற்கான வாசக சமூகத்தை உருவாக்குவதிலும் கூடிய பங்காற்றி
பூரீயவர்.
gul6
វ៉ាយ៉ាឃ ចំIBថាបំLL யனாக வாழ்ந்த கலைஞர்
பொதுசனத்தொடர்பாளன்
திருமறைக்கலாமன்றத்தின் பொதுசனத் தொடர் பாளராகப் பணியாற்றிய இவர் அப்பணியை செவ் வனே செய்தவர் கலைஞர்களையும், எழுத்தாளர் களையும், ஆர்வலர்களையும் தேடிச்சென்று சந்திப் பது, அவர்களை நிகழ்வுகளுக்கு இன்முகத்துடன் அழைத்தல், நிகழ்வுகளின்போது வருபவர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்று அவர்களை உரிய ஆச னங்களில் அமர்த்துதல் ஈறாக அனைத்துச் செயற் பாடுகளிலும் இதய சுத்தியுடன் ஈடுபட்டவர்
சிறந்த பேச்சாளன்
அறுபது எழுபதுகளில் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளனாய் இருந்த இவர் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் பிரச்சார மேடை களில் கணிப்புக்குரிய பேச்சாளனாக வளம் வந்தவர். திருமறைக் கலாமன்றத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் தனது பேச்சாற்றவை வெளிப்டுத்திவந்தவர். அவரது வாசிப்பு அனுபவங்கள் பேச்சுவரிகளுக்குள் நடன மிடும்.
一ノ
سمي -
rtner

Page 21
--سمي
இவற்றைவிட கலைஞர்கள் மத்தியில் ஒரு ஒப்பு ரவாளனாக நின்று முரண் களைவதில் வல்லவர். இவ் வேறு பன்' பண்பு நலன்களைத் தன்னுள் கொண்டு மிகவும் சாதாரண மனிதனாய், எந்த ஆர்ப்பாட்டங் களும் இல்லாமல் வாழ்ந்து மறைந்தவர் என்.எஸ்.ஜெய சிங்கம் அவர்கள் எளிமையான தனது வாழ்வினா லும், பிரதிஉபகாரம் கருதாது செய்த சுவைத் தொன் டுகளினாலும், சமூகத் தொடர்பாழித்தினாலும், கலை இலக்கிய நேசிப்பினாலும் தனக்கென ஒரு தனித்து வமான தடத்தைப் பதித்துச் சென்ற இவரின் வாழ்வு முன்மாதிரிகை பலருக்கும் பாடமாகக் கொள்ளப் படக்கூரtது.
".
1929 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற சி பெருமைக்கும் மரியாதைக்குமுரிய விருதான ஒஸ்கார் விரு விருதுகள் இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட
īlī T:
சிறந்த படம் நோகன்ட்ரி பார் ஒல்ட் மெ
சிறந்த இயக்குநர் ஜோயல் அண்ட்டிதன் தோன் சிறந்த நடிகர் டேனியல் டேலுயிஸ் (தர் சிறந்த நடிகை மரியான் கோடிவார்ட் (EW 5
சிறந்த துணை நடிகர் ஜவிர் பர்தம் நோ கன்ட்ரி ட
சிறந்த துணைநடிகை டிஸ்டா ஸ்வின்டன் (மைக்கே
சிறந்த வெளிநாட்டுப் படம் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை சிறந்த குறும்படம் சிறந்த தழுவல் திரைக்கதை
தி கன்டர் பீட்டர்ஸ் (ஆஸ்தி ஜூனோ டாக்ளிடு த பார்க் சைடு நோ கன்ட்ரி பார் ஒல்ட் மெ
சிறந்த பொழுதுபோக்குப் படம் ராடா டூயிலி
இவற்றில், சிறந்த படமாகத் தெரிவுசெய்யப்பட்ட நோ படமே சிறந்த இயக்குநர் சிறந்த துணை நடிகர், சிறந்த தழு விருதுகளையும் பெற்றுள்ளது. ஒஸ்கார் விருதுகளை உலக
r
எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
34ழ் நூல்கி ஈரிைே8 நினைவூ
1981 ஆம் ஆண்டில் அப்போதைய ஆட்சியாளர்க னால் பெறுமதி வாய்ந்த 97000 வரையிலான நூல்களுடன் தீமூட்டி எரிக்கப்பட்ட யாழ். பொதுசன நூலகம் பற்றிய நினைவுகளைத் தாங்கிய 50 நிமிடங்களைக் கொண்ட ஆவணப்படம் "எரியும் நினைவுகள் என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், தற்போது தமிழகத்தில் லொஜலாக் கல்லூரியில் கற்று வருபவருமான சோமிதரன் என்ற இளைஞன் நிகரி நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த ஆவணப் படத்தை ஆக்கியுள்ளார்.
எரியும் நினைவுகள் ஆவணப்படம் யாழ் நூலகம் |கீயிட்டு எரிக்கப்பட்டதன் 27 ஆவது ஆண்டு நிறைவு

கிருமறைக் கவாமன்றம் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற 18.02.2008 பிற்பகல் அவரது புகழுடவை மன்றத்துக்கு எடுத்துவந்து கலைத்துது மணி மண்டபத்தில் வைத்து அஞ்சலி நிகழ்த்திய துடன் கலைஞான பூரணன் என்ற மன்றத்தின் அதி உயர்கெளரவப் பட்டத்தையும் சூட்டி இறுதிப் பிரியாவிடை நல்கியது. பிரதிநன்மை கடந்து தன் னைக் கரைத்துத் தொண்டாற்றும் இத்தகையவர் களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
கலைமுகத்தின் தீவிர ஆதரவாளனும், அக்கறையாளனுமாகிய இவருக்கு கலைமுகம் தனது இதயம் நெகிழ்ந்த அஞ்சலியை தெரிவித்து நிற்கிறது.
تمي
آئيس
னிமாத்துறையில் மிகவும் :967ುಹTಗೆ விருதுகள் ன. அவற்றின் விபரங்கள் இ:
T நோகன்ட்ரி பார்ஒல்ட்மென்) வில் பி பிளட் பி என் ரோஸ்) ார் ஒல்ட் மென்) $ல் க்ளைடன்
சியா)
si of Tř ஒல்ட் மென் வல் திரைக் கதை ஆகிய ம் முழுவதும் ஆவலுடன்
كريم 為@酚è8L為酗弟臨
நாளான 31.05.2008 இல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் இம் முயற்சியில் ஈடுபட்ட 'நிகரி குழுவினர் பல சவால்கள், இடையூறு கிளைக் கடந்து இப்பணியை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ் ஆவணப்படத்தில் அழிந்தநூலகத்தின் காட்சிகள், சம்பவம் நடந்த காலங்களில் அங்கு பணியாற்றி போரின் வாக்கு மூலங்கள், நேர்காணல்கள், பத்திரிகைச் செய்திகள் உரைகள் வரைபடங்கள், எடுத்துரைப்புக்கள் என பல விடயங்கள் பதிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இப்ப டம் தமிழ்மொழியுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் மொழிகளிலும் நூலக வரலாற்றைக் கூறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படு கிறது.
LDT L LS L eTYC00000 S SS S S S S S S SSSSSSS L0L

Page 22
அந்த தொலைபேசிச் செய்தி, ரேவதியை தலை கால் புரியாத மகிழ்ச்சியில்
XXXXx = திளைக்கச் செய்தது. வாழ்க்
8% MMMMMMM MMMMMMMMMMM கையில் நீண்டகாலக் காத் திருப்பிற்கும் உள்ளத்தில் ஊன்றிப்போன வலிக்கும் விடு தலை கிடைக்கப்போகின்றது என்ற பரவசம் அவள் உள்ளத் தில் மின்சாரம் பாய்ந்தது போல வேகமாகப் பரவ ‘அப்பா என்று அழைத்தபடி அவள் தனது கணவனைத் தேடி விரைந் ᏪᏏfᎢᎧtᎢ
ரேவதிக்கு திருமணமாகி பத்து வருடங்கள் உருண் டோடி விட்டன. சாதகம் பார்த்து, பன்னிரண்டு பொருத்தங் களிலும் அக்கறை செலுத்தி, சுபநாள் குறித்து திருமணம் நடந்தது. கணவன் பெயர் சுதாகரன். அவன் மின்சாரசபை யில் பொறியியல் பிரிவில் பணியாற்றுகிறான். ரேவதி ஆசிரியையாக உள்ளாள். எல்லா வசதிகளும் சேர்ந்தாலும் குழந்தை கிடைக்காத சோகத்தில் பல காலங்களாக, பல வழிகளில் முயற்சித்தும் பலனற்றுப்போன நிலையில் இன் றைய செய்தி ரேவதிக்கு வசந்தத்தைக் கட்டியம் கூறுவது போல அமைந்து விட்டது.
“அப்பா, அப்பா. கண்ணன் சேர் கதைச்சவர், நாங் கள் எதிர்பார்த்தபடியான பிள்ளை கிடைச்சிருக்காம். நாளைக்கு நேரில் வரச்சொல்லிச் சொன்னவர்.”
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க, ரேவதி கூறிய செய்தியைக் கேட்டு, சுதாகரனும் இன்ப அதிர்ச்சியில் ஆடிப்போய்
“என்ன மாதிரி, பிள்ளை எப்படி?” என கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனான். ஆனால் அதற்கெல்லாம் பொறுமையாக நின்று பதில் சொல்லும் மனநிலையில் ரேவதி இல்லை.
“விபரம் தெரியேல்ல வாறன் வாறன்’ என்று கூறிக் கொண்டே அவள் கிணற்றடியில் பாத்திரங்கள் தேய்த்துக் கொண்டு நின்ற தாயை நோக்கி ஓடினாள்.
திருமணம் முடித்து ஒரு வருடம் கழியும் முன்பே “பிள்ளை' பற்றி உறவுகள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் ரேவதியும் சுதாகரனும் இதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பகாலங்கள் அவர்களைப் பொறுத்தவரை மகிழ்வாகவே கழிந்தன. ஆனால் ஒரு வருட திருமண பூர்த்தியின் பின்னரே குழந்தைப் பிரச்சினை சிக்கலாக உருப்பெறத் தொடங்கியது.
ஆலோசனைகள். கிண்டல்கள். வேலைத் தளத்தி லும் தொடங்கின. ஒவ்வொரு மாதமும் புதிய வரவுக்கான காத்திருப்பு காணலாகிக்கொண்டே கடந்தது. இவ் ஒரு தசாப்த காலப் பயணத்தின் இறுதி முயற்சியாகவே குழந் தையைத் தத்தெடுப்பது என்ற சிரமமான முடிவுக்கு இரு வரும் வந்தனர்.
“எங்கட் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைக்கப் போகினமே”
உறவுகள் ரேவதியை கடுமையாக விமர்சித்தன. ஆனாலும் தத்தெடுப்பது என்ற முடிவில் ரேவதி மிகவும் உறுதியாகவே இருந்தாள். இதைப் பற்றி வீட்டில் பெரும் போரே நடந்தது. ரேவதியின் மனதை மாற்றுவதற்கு உறவினர் பலர் படாதபாடுபட்டனர். ஜேர்மனியில் உள்ள அவளது மாமா தத்தெடுப்பது பற்றி சிறுபிரசங்கமே வைத் g5f TIT,
20 கலைமுகம் O ஐ
 

“. முடிவெடுக்க முதல் தெளிவா யோசிக்க வேணும். பிள்ளையை எடுத்துப் போட்டு பிறகு சிக்கல் படக்கூடாது. நாளைக்கு கலியாணம், வாழ்க்கை எண்டு வரேக்க தலை வெடிச்சுப் போகும். கடசியில சட்டி சுடுகுதெண்ட அடுப் புக்க விழுந்த கதையா போகக் கூடாது.”
இப்படி நிறைய எச்சரிக்கைகள், ஆலோசனைகள். ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் தொடுக்கப்படும் தீவிர தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளான போதும் அவள் மன உறுதி குறையவில்லை. இதற்கு சுதாகர னின் அரவணைப்பு பெருந்துணையாக இருந்தது என்பது முக்கியம்.
சுதாகரனுக்கும் கவலையில்லாமலா? ஆனால் எல்லா வற்றையும் மனதிற்குள்வைத்து அழுத்திக் கொண்டு ஏதோ சிரித்தபடி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டி ருந்தான். அவனது உணர்வுகள் ரேவதிக்கு மட்டுமே வெளிச்சம்.
“இஞ்சை அப்பா! கண்ணன் சேர் எங்களுக்குப் பொருத்தமானதெண்டு பார்த்துத்தான் சொல்லியிருப்பார். நீங்கள் ஒண்டும் யோசிக்காதேங்கோ.”
ரேவதி வேகமாக இயங்கிக் கொண்டிருந்தாள். நாளை காலை செல்வது பற்றிய எண்ணங்கள் அலைமோத அவளது கால்கள் சக்கரம் போல சுழன்று கொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை ஒய்வு நாளும் பரபரப்பு நிறைந்ததாக
தாய்மைக்காக.
குகபரன்
மாறிவிட்டது.
“பிள்ளை சரியெண்டால் கடவுளே! நான் நினைச் சதை நிறைவேத்துவன்.”
ரேவதியின் மனது பலவாறு எண்ணிக் கொண்டது. வழமையில் விரைந்து செல்லும் நேரம் ஏதோ உறைந்து போனது போன்ற உணர்வு அவளுக்கு.
சுதாகரன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வந்தான். மாலைப் பொழுது அகலத் தொடங்கும் வேளை சூரியன் ஒய்வெடுக்கத் தயாராக, நிலவு மெல்லத் தலை நீட்டத் தொடங்கியது.
"அப்பா எனக்கு ஒரே ரென்சனாக்கிடக்கு; நேரம் போகுதேயில்லை.”
ரேவதி கட்டிலில் படுத்தபடி புரண்டுகொண்டிருந் தாள்.
“ரேவதி, பேசாமல் படும், எல்லாம் நல்லா நடக்கும். இதுவாவது சரிவந்திட்டுதெண்டால்.”
அவனும் பாவம் என்ன செய்வான் இரண்டு வருடத் திற்கு முன்னர் இருவரும் சம்பளமற்ற விடுப்பு எடுத்துக் கொண்ட இந்தியாவிற்குப் போய், சேர்த்து வைத்த காசெல்லாம் செலவு செய்தும் இவர்களின் காலம் சறுக்கி விட்டது. காசு மட்டுமா கரைந்தது..?
பிள்ளையில்லாத கவலையிலும் பார்க்க, சமுதாயத்தில் உள்ள பலரின் செயற்பாடுகளும், கதைகளும் இருவரையும் உயிரோடு கொழுத்துவது போல அமைந்து விட்டன.
“வேண்டாம், பேசாமல் இருக்கிதெல்லாத்தையும் விற்றுப்போட்டு எங்கேயும் போய் நிம்மதியா மூச்சு

Page 23
விடலாம்."
என்று இருவரும் எண்ணிக் கொண்ட நாட்கள் பல இந்தியாவில் சிகிச்சை நடந்த பொழுது சுதாகரன், ரேவ தியை படுக்கையில் வைத்துப் பார்த்தவன். சிறுவயதில் ஊசி என்றால் ஓடிவிடும் ரேவதி எத்தனை ஊசிகளைத் தாங் கியிருப்பாள். ஆனால்:
率津幸 திங்கட்கிழமை காலை பரபரப்பாக விடிந்தது. இரவு முழுவதும் நித்திரையோடு போராடிய ரேவதியும் சுதாவும் அலுவலகத்திற்கு ஒரு நாள் விடுப்பை எழுத்து மூலம் அறிவித்துவிட்டு சிறுவர் இல்லம் நோக்கிப் புறப்படத் தயாராகினர்
ரேவதியின் தாயாருக்கு ரேவதியின் முடிவில் முழு உடன்பாடு இல்லையாயினும் அவளின் விருப்பத்திற்குத் நடைபோட அவள் துணியவில்லை.
"அம்மா என்ர வயித்தில தான் ஒரு சீவன் பிறக்க கொடுத்த வைக்கேல்ஸ் எண்டாலும் அம்மா என்று என்னை அழைக்க, எங்கட வாழ்க்கைக்கு அர்த்தம் தரவா வது ஒரு சீவன் வேண்டாமா?"
என்று மகள் கேட்டது இன்றும் தாயின் மன்னத அரித்துக்கொண்டே இருந்தது. இன்று அவளும் ஆயத்தங் களைச் செய்து கொண்டிருந்தாள்.
கதாவையும், ரேவதியையும் சுமந்து செல்ல ஆட் டோ தயாரானது. இருவரும் ஏறிக்கொண்டனர். வழியில் ஏற்றங்கள் இறக்கங்கள். ஆனால் இருவரது மனங்களும் புதியதொரு தரிசனத்திற்காய்.
"ஹலோ வாங்கோ, நேரத்தோட வத்திட்டீங்கள் அலுவலகத் தலைவர் கண்ணன் சுதாவையும், ரேவதியை யும் வரவேற்றார்.
"நேற்றயிலஇருந்து ஒரேரென்சன் சேர் என்ன மாதிரி?” ரேவதியின் தவிப்பு நிறைந்த கேள்வி கண்ணனை நேரே விடயத்திற்கு அழைத்தது.
"நல்ல அழகான பொம்பிளப்பிள்ளை. நீங்கள் கவனமா வளப்பிங்கள் எண்டு எனக்குத் தெரியும். நேரில கதைப்பமெண்டு தான் போனில் கதைக்கேல, வாங்கோ பாக்கலாம்.”
கண்ணன் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். இருவரின் இதயங்களும் எல்லை மீறித்துடித்தன. அழகான சிறுதொட்டிவில், தங்க விக்கிரகமாய் அந்த சீவன், கைவிரல்களை மடித்தபடி. ரேவதியும் சுதாகரனும் பிரம்மித்துவிட்டனர்.
"சேர்." சுதாகரன் கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டான். அவனால் எதுவும் பேசமுடியவில்லை.
கலந்துரையாடல், பதிவுகள், அறிவுறுத்தல்கள். பிறந்த ஒரு கிழமையே ஆன இதுவரை அநாதையாய்த் தனித்துவிடப்பட்ட சீவன் அன்பிற்காக ஏங்கும் ரேவதியின் கைகளில்,
"இது கடவுள் தந்த பிள்ளை' சுதாகரன் ரேவதியை அனைத்துக் கொண்டான். இனி அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.

கலைஞானபூரணன்
விருது வழங்கிக் கெளரவிய
மார்ச் 27 இல் உலகளாவிய ரீதியில் நினைவு கூரப் பட்ட "உலக நாடக தினத்தினை சிறப்பிக்கும் முகமாக, ஏப்பிரல் 12 இல், யாழ்.திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட் டில் "உலக நாடக தின விழா மன்றத்தின் சுவைத்துது கலையகத்தில், காலையில் நாடகம் தொடர்பான கருத்தரங் குடனும், மாலையில் கலைஞர் கெளரவிப்புடனும் நடந் தேறியது.
காலையில் இடம்பெற்ற கருத்தரங்கில், ஜப்பானிய மரபுவழி அளிக்கைகள்-ஓர் அறிமுகம் என்னும்பொருளில் நீ.மரியசேவியர் அடிகள், திருமதி வைதேகி செல்மர் எமில், திருமதி ஜேன் லகுஷா ஜினோ ஆகியோர்கருத்துரைகளை வழங்கினார்கள். இதில் பெருமளவு மாணவ மாணவிகள் கலந்துகொண்டார்கள்.
மாலையில் இடம்பெற்ற கலைஞர் கெளரவிப்பு நிகழ்வுக்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்திரு. ஆறுமுகம் சிவசுவாமி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வினைத் தலைமைதாங்கி நடத்தினார். இதன்போது, திருமறைக் கலாமன்றத்தின் ஆரம்பகால உருவாக்கத்திலிருந்து இன்றுவரை அர்ப்பணத்துடன் செயற்பட்டுவரும் மூத்த உறுப்பினர்களாகிய சிற்பச் செல்வன் கலாபூஷணம் ஏ.வி.ஆனந்தன், இசைத்தென்றல் ம.யேசுதாசன், அரங்கவாரிதி கலாபூஷணம் ஜி.பி.பேர்மி னஸ், கலைவேந்தன் ம.தைரியநாதன் ஆகிய நான்கு கலைஞர்களும் திருமறைக் கலாமன்றத்தில் அவர்கள் ஆற்றிய கலைச்சேவையைப் பாராட்டிமன்றத்தின் அதிஉயர் |விருதான "கலைஞான பூரணன் என்னும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்கள். இதன்போது, மன்ற இயக்குநர் விருதினை வழங்க, பிரதம விருந்தினர் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இவ் விருது வழங்கும் நிகழ்வில் கலைஞர் ஏ.வி.ஆனந்தன் தவிர்க்க முடியாத நிலையில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன், மறைந்த மன்றத்தின் மூத்த கலைஞரான கலைக்குரல் என்.எஸ் ஜெயசிங்கம் அவர்களுக்கு ஏற்கெனவே, இறப்புக்குப் பிந்திய நிலையில் வழங்கப்பட்ட இவ்விருதுக்கான நினைவுக் கேடயத்தை அவரது மகன் பெற்றுக் கொண்டார்.
கெளரவிப்பு நிகழ்வுக்கு முன்பாக கெளரவிக்கப் படும் கலைஞர்களால் நாடக மற்றும் இசை நிகழ்வுகளின் சிறு சிறு பகுதிகளும் அரங்கில் நிகழ்த்திக் காட்டப்பட்டது. இதேவேளை திருமறைக்கலாமன்றத் தினம் கடந்த டிசெம்பர் 3 இல் கொண்டாடப்பட்டபோது கொழும்பு திருமறைக் கலாமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில், திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர்களில் ஒருவரான திருமதி செபாலி ரனசிங்க, மேலதிக பிரதி இயக்குநர்களில் ஒருவரான திருமதி ஜெனோவா அற்புதம், கொழும்பு திருமறைக்கலாமன்ற இணைப்பாளரான திரு.அம்புறோஸ் பீற்றர் மற்றும் மன்றத்துடன் இணைந்து பணிகளை ஆற்றிவரும் கலாபூஷணம் செல்லத்தம்பி மாணிக்கவாசகம், அருள் மா.ராஜேந்திரன் ஆகியோருக்கு, அவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி மன்ற இயக்குநரால் 'கலைஞான தீபம் என்னும் விருது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது.
TETETTE DE

Page 24
பேராசிரியர் நு: மேற்பார்வையின் கீழ் நூரி
·吕
தொகுக்கப்பட்ட"20ஆம் மிகை மதிப்பீட்டுக்குரித் படுத்துகிறது. ஆழமான வ. பலவிடங்களில் வெளிப் பயில்வதற்கான ஒரு நூை பர் பாராட்டப்படவேண்
தன்மை குறித்தும் வாசகர் அவ்வகையில் 'இருபதா தொகுக்கும்போது பூரீபிர புணர்வுடனும் ஈழத்துக்க எளது. பொறுப்பு வாய்ந்த
S
கோளுக்கேற்ப எடுமான களை முன்னிறுத்தி தன் கி யம். தன்னிச்சையான மு. கருத்துக்களை மொழிவது "கோட்டா முறை எனக்கூறி தன் தொகுப்பு கூறுவது வெறும் கற்பித நிறைக்கப்பட்ட எதுகை ெ கக் கருதப்பட்டு பிரசாந் எடுத்துக்காட்டுகள்
"இப்போச இயக்கு ஏறினார் இடம் செ நாப்போய்ப் பற்ப நல்லவர் சில சில் காப்பார்ஆயினர். (20ஆம் நூற கருத்தனமப்புக்கா தேவை கருதி "இ.போ.ச "உயிர் கூவும் அங் S வேண்டிய வரி சீர்க்கட்டு EU "வெள்ளிக்குளிர் நிலவு ம மதியிற்’ என்னும் அகநா .எண்ணத் தோன்றுகிறது أصة
e அக உணர்வின் ந: இ மிளிரும் பார்த்தால் வரு
..
GE)
善
-
ஆனைக்கொம் ெ ஏனோ மறைத்தாய் பார்த்த முதற்கொள் வேர்த்து வடிகின்ே என்ற அடிகளில் என்ன கt இனிது இனிது என் முகமிழந்த கவிதையாகும் "இயலாமைச் சகதி கனவு நூ வேண்சியி என்னை வெளியே
என்னும் வேதாந்தி அனுபவச்செழுமையும்க கவிதை ஆகாது.
JI G I
 
 

மான், கலாநிதி துரைமனோகரன், இரகுபரன் ஆகியோரின் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரசாந்தனால் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ்க்கவிதைகள்' என்னும் நூல், வாசகரின் தாகி கவனக் குவிப்பானாகவும் தன்னைப் பிரதிநிதித்துவப் ாசிப்பு, நிறைந்த தேடல், காத்திரமான உழைப்பு என்பன நூலின் 'படுவதாலும்,தமிழிலக்கியத்துக்கு பயனுள்ளதும் அதனைப் ல வெளிக்கொணர்ந்தவர் என்னும் வகையிலும் தொகுப்பாசிரி ாடியவர் ஆவார். ஆயினும் நூலின் கனதி குறித்தும் காத்திரத் மத்தியில் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ம் நூற்றாண்டு என்னும் அகன்ற பரப்பிலிருந்து கவிதைகளைத் சாந்தன் இதய சுத்தியுடனும் முழுமைத்துவத்துடனும், பொறுப் விதைகளைத் தொகுத்தாரா? என்பது ஐயத்துக்கிடமாகவே உள் பீடத்திலிருக்கும் தொகுப்பாசிரியர் தன் கணிப்பீடுகளை கருது ங்களின் அடிப்படையில் முன்வைக்கும் போது, தக்க சான்று ருத்துக்களை முன்மொழிய வேண்டும் என்பது பரியந்ததாற்புரி டிவுகளுக்கேற்ப மிகையான கற்பிதங்களை முன் வைத்து ங்
ஆய்வுக்கு உகந்ததல்ல.
யிலான இட ஒதுக்கீட்டுக்கு இது அரசியல் அல்ல கவிதை' பில் நீல்ஸ் கவிதைகளே தொகுக்கப்பட்டது என பிரசாந்தன் மாகும். ஏனெனில் உணர்வின்றி வார்த்தை அலங்காரங்களால் மோனையுடன் கூடிய வெறும் சொற்குவியல்களும் கவிதைகளா தன் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன. மாதிரிக்கு சில
கும் வசுவொன்றிலே ால்ல, தமிழ்பெறு ல நாட்டியம் செய்ததால் லறையாற்தமைக்
*றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள், பக்.147)
க சொல்லடைகளால் நிரப்பப்பட்ட இக்கவிதை எதுகையின் என்னும் பேருந்துச்சேவையை "இப்போச'என ஆக்கி நிற்கிறது. கே' என்னும் கவிதையில் "வெள்ளிக்குளிர்நிலவு வீச' என நிற்க இயைபுக்காக மதியொன்றை தேவையின்றி வலிந்து வேண்டி தி வீச' என நிற்கிறது.இவ்வடி கூட பசுநிலா விரிந்த பல்கதிர் ானூற்று அடியின் களிற்று யானைநிரை, பக்கT) நகலென்றே
ன்மத்தத்தில் கருத்துக்கு வேகமேற்றும் கவியரங்கு கவிதையாக மோ பழி' என்னும் கவிதையில்
பாத்த அழகிய மார்பகத்தை
இளமையிலே - நானுமதைப் ண்டு பாவையே உன் நினைவால்
றன் வீண் ." வித்துவத்தை கலைத்துவமாகக் கண்டார் பிராசந்தன்? எனும் கவிதை வார்த்தை அலங்காரங்களுக்குள் கட்டுண்டு தன்
நியுள்ளிருந்து
ற்று
பின் வரிகள் உள்ளுணர்வுத்தடமற்ற வெறும் வார்த்தைப்பந்தல், வித்துவமுமற்ற இது போன்ற வெற்றுவார்த்தைகள் ஒரு போதும்
El seg

Page 25
“வில்லெடுத்து வேலெடுத்துத் தமிழிளைஞர் வெளிக்கிளம்ப நெருப்பு வீசும் சொல்லெடுப்பீர்.”
(20ஆம்.நூ.ஈ.த.கவிதைகள், பக்-110) “கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க் கம்பன் கவியெனக்கு வேணுமேயடா தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா’
(20ஆம் நூ.ஈ.த.கவிதைகள், பக்-124) “சாதித்திமிருடன் வாழும் தமிழனோர் பாதித் தமிழனடா - அவர் நீதி தனக்கொரு நீதி பிறர்க்கொரு நீதியென்றாகு தடா”
(20ஆம்நூ.ஈ.த.கவிதைகள், பக்-180) “கோடையிலே எரிவெய்யிலிற் காயும் போது கொப்பளிக்குந் தமிழ் வெள்ளம் தோய வேண்டும்” (20ஆம்நூ.ஈ.த.கவிதைகள், பக் - 388) இங்கு கொள்கைப்பிரகடனங்கள் அடுக்கு மெர்ழிக் கூடான ஓங்கிய வார்த்தைகளுக்கூடாக கட்டுறுகிறது.
உணர்ச்சிப் பெருக்கம் நிறைந்த ஆவேச வார்த்தைகள் கலைத்து வமிக்க கவிதைகளைத் தோற்றுவிக்காது. பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் இச்சாயல் காணப்பட்டபோதிலும் அதில் கவித்துவமிருந்தது. கலைத்துவ மிருந்தது.
குப்பன் வாழ் லயத்தினது கூரை குளமாக்கும் வீட்டை மழைத்தாரை தப்பாது இங்கு வந்த - தகரமெல்லாம் ஓரிரவில் - அப்போதே அடையுங் கொழும்பூரை
(20ஆம்நூ.ஈ.த.கவிதைகள், பக் 119) தரமான கவிதையெனக்கருதி இக்குறும்பாவை தன் தொகுப் பில் இணைத்த பிரசாந்தன்
“வறுமைக்கனலில் அல்லல்பட்டு-வரையில் கொழுந்து பறிப்பாள் சின்னஞ்சிட்டு குறுமுகத்தாள் கண்ணிர் தொட்டு கவி புனையும் தமிழ்ப்பாட்டு” என எழுதும் இது போன்ற மலிவான உணர்ச்சியற்ற எதுகை மோனைகளுடன் கூடிய வார்த்தைக்கட்டுக்களையும் கவிதையெனக் கருதக்கூடிய அபாய சூழலை இத்தொகுப் பினுடாக ஈழத்தில் தோற்றுவித்துள்ளார். ஆயினும் பிரசாந்தன் பல நல்ல கவிதைகளையும் சிறந்த கவிஞர்கள் பலரையும் தன் தொகுப் பினூடாக ஈழத்து இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தி யுள்ளார் என்பதுவும் மறுப்பதற்கில்லை.
ஈழத்தில் பெரிதும் அடையாளப்படுத்தப்படாது இலைமறைகாயாக இருந்து இயங்கி வந்த பா.அகிலன், அமரதாஸ், அனார், ஆத்மா, உமாஜிப்ரான், கருணாகரன், கலா, சித்தாந்தன், சுகன், செல்வம், தம்பா, திருமாவளவன், நட்சத்திரன் செவ்விந்தியன், நிலாந்தன், கோகுலராகவன், சத்தியபாலன், பஹிமா ஜஹான், முல்லைக்கமல், மைதிலி, றஷ்மி முதலான கவிஞர்கள் பலரை இத்தொகுப்பு அழுத்த மாக அடையாளப்படுத்தியுள்ளது. ஆயினும் துர் அதிஸ்ட வசமாக குறிப்பிட்ட சில நல்ல கவிஞர்களின் கவிதைகள்
கலைமுகம் 0

இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப்படவில்லை.
பேராசிரியர் ஆ.சதாசிவம், வித்துவான் எவ். எக்ஸ். சி. நடராஜா, வித்துவான் வி.சீ.கந்தையா,கலாநிதி க.கைலாசபதி, சுன்னாகம் குமாரசாமிப்புலவர், வித்துவ சிரோமணி கணே சையர் போன்ற புத்தி ஜீவிகளால் விதந்து போற்றப்பட்ட ஈழத்து மூத்த கவிஞர்கள் பலர் பிரசாந்தன் தொகுப்பில் இடம் பெற்றிருக்கவில்லை. மாதிரிக்கு சில எடுத்துக்காட்டுகள்.
வித்துவான் ச. பூபாலப்பிள்ளை, சபாபதி நாவலர், ஏரம்பையர், வித்துவான் அ.சரவணமுத்தன், குமாரசுவாமி ஐயர்,அசானலெப்பைப் புலவர், நவநீதகிருட்டின பாரதியார், முகாந்திர சதாசிவஐயர், தென்கோவை ச.கந்தையாப்பிள்ளை, பண்டிதர் குஞ்சித்தம்பி, புலோலியூர் வைத்திலிங்க தேசிகர், மல்லை நமச்சிவாயப் புலவர், ம.வே. மகாலிங்கசிவம், அப்துல் றகுமான், கு.சிற்சபேசன் போன்ற, ஈழத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மூத்த கவிஞர்கள் பலர் பிரசாந்தனால் தவறவிடப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்து பேரறிஞர்களும் இந்தியத் தமிழகத்த வரும் போற்றிய மட்டக்களப்பு முதற்புலவர் வித்துவான் ச. பூபாலப்பிள்ளை தமிழ் கூறும் நல்லுலகால் கண்டிப்பாக நினைவு கூரப்பட வேண்டியவராவர். இவரைப் போன்று சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், வித்துவசிரோமணி கணேசையர் போன்றோரும் 20ஆம் நூற்றாண்டு ஈழத்து தமிழ் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்க வேண்டியவர்கள் ஆவர்.
பிரசாந்தன் தொகுப்பில் மூத்த கவிஞர்கள் பலர் இடம் பெறாததைப் போன்று வளர்ந்துவரும் இளம் கவிஞர்கள் பலர் கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்தும் வெளிவராத நிலை யிலும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
சக்கரவர்த்தி (யுத்தசன்யாசம்), சுல்பிகா (விலங்கிடப் பட்ட மானிடம்), சு. மகேந்திரன் (காலவெளி), கனகரவி (இந்த மழை ஒயாதோ), அ.நிஷாந்தன் (சொல்லில் எழுதிய வாழ்வு), பிரதீபா தில்லைநாதன் (யுத்தத்தை தின்போம்) ஏ.ஜி.எம்.ஸதக்கா (போர்க்காலப்பாடல்), கெளரி (சோகங் களில் துயரமானது) ஆதிலட்சுமி சிவகுமார் (என்கவிதை), பொன். கணேசமூர்த்தி (எடுக்கவோ? தொடுக்கவோ) எனக் கவிஞர்கள் பலர் இருபதாம் நூற்றாண்டுக்காலப்பகுதியில் தொகுப்பு வந்த நிலையில் நிராகரிக்கப்பட்டதைப் போன்று, 2000ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் தொகுப்புக்கள் வந்த நிலையிலும் அக்காலப்பகுதிக்கு முன்னரே சிற்றிதழ்கள் பத்திரிகைகளூடாக அறியப்பட்ட த.மலர்ச்செல்வன் (தனித் துத்திரிதல்), அநாமிகன் (எலும்புக் கூட்டின் வாக்குமூலம்) வாழைச்சேனை அமர் (நீ வரும் காலைப் பொழுது), வாசு தேவன் (தொலைவில்) அலறி (பூமிக்கடியில் வானம், பறவை யைப் போல சிறகடிக்கும் கடல்) போன்ற கவிஞர்களும் பிரசாந்தனால் தவிர்க்கப்பட்டுள்ளனர்.
யாத்ரா, மூன்றாவது மனிதன், வெளிச்சம் போன்ற ஈழத்து சிற்றிதழ்களுக்கூடாக அடையாளம் காணப்பட்ட கவிஞர்களான எச். எம். எம். ஷம்ஸ், வாழை இப்னுஹசன், எம்.எச்.விஜிலி, பாலைநகர் ஜிப்ரி, திருநகரூர் ஜெகா, கருணைரவி போன்ற ஒரு சிலரும் ஈழத்துக் கவிதைப்பரப்பில் வைத்து நோக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். இதனைப் போன்று ஈழத்தில் கவிஞர்கள் பலர்கவிதை இயங்கியலுக்குள்
II - Sai 2008

Page 26
தம்மை நிலைப்படுத்திய போதிலும் சமூகத்தால் பெரிதும் அறியப்படாதவராக இருப்பர். அவர்களை விடுத்து 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ்க்கவிதைகள்’ என்னும் தொகுப்பை பிரசாந்தன் வெளிக்கொண்டு வந்திருப்பது விரும்பத்தகாத வேதனைக்குரிய செயலாகும். இவ்வாறு ஈழத்தில் குறிப்பிட்ட கவிஞர்கள் சிலரை உள்ளடக்கி தொகுப்பு நூல் ஒன்று வெளிவரும்போது அந்நூலுக்கு ‘20 ஆம் நூற்றாண்டு தேர்ந் தெடுக்கப்பட்ட ஈழத்துத் தமிழ்க்கவிதை’ எனப் பெயரிடுவதே சாலப் பொருத்தமாகும்.
பிரசாந்தன் தொகுப்புநூலில் நல்ல கவிஞர்கள் பலர் இடம்பெற்ற போதிலும் அவர்களின் பல நல்ல கவிதைகள் விரும்பியோ,விரும்பாமலோதவிர்க்கப்பட்டுள்ளன. தமிழுல கால் அடையாளம் காணப்பட்ட நல்ல கவிஞர்களின் பலவீன மான கவிதைகள் பல பிராசாந்தனின் கவிதா அனுபூதிப் பிறழ்வால் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது ஏற்புடைய செயலல்ல.
கவிஞர் சாருமதியின் நல்ல கவிதைகள் பலவற்றைத் தாங்கி வயல், பூவரசு, நந்தலாலா, குமரன், தாயகம் போன்ற பல சிற்றிதழ்கள் வெளிவந்த போதிலும் 'தாயகம் கவிதைகள் அறுபத்தாறு’ தொகுப்பில் இடம்பெறும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சாராரின் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சுமாரான ஒரு கவிதையே தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிச்சம், கலைமுகம், மூன்றாவது மனிதன், தவிர, வீரகேசரி போன்ற சஞ்சிகைகளுக்கூடாக அறியப்பட்ட சித்தாந்தனின் ‘காலத்தின் புன்னகை தொகுப்பில் பல நல்ல கவிதைகள் இருந்த போதி லும் ‘எதிலும் நானில்லை’ எனும் மத்திமப்பட்ட கவிதையே பிரசாந்தன் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்று அனாரின் 'ஓவியம் வரையாத தூரிகை’ என்னும் தொகுப்பில் இடம்பெற்ற மிகப் பலவீனமான கவிதையே பூரீபிராசந்தனால் தொகுக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் - கலைமுகம்,ஜனவரி - ஜூன் 2007)
"20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்’ என்னும் நூலில் இடம்பெறும் பல கவிதைகள் உசாத்துணை விபரப்பட்டியலில் குறிப்பிடப்படும் மூலநூலிலிருந்து திரிபுபட்டே பிரசுரிக்கப்பட்டுள்ளது. கவிதைவரிகள் சில, தவறுதலாக விடப்பட்டும், மாறுபட்டும், பந்தி அமைப்புக்கள் மூலக்கவிதையிலிருந்து தன்னிச்சையாக மாற்றப்பட்டும், மலின எழுத்துப்பிழைகளால் நிரப்பப்பட்டும் பதிப்பிக்கப் பட்டமை நூலின் கனதியை பெரிதும் குறைத்துள்ளது. மாதிரிக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.
‘வேலியும் காவலும்’ என்னும் முருகையன் கவிதை யில் ‘காலிப்பயல்கள் கடையை உடைப்பது போல்
வேலி பயிரை எல்லாம் மேய்ந்து விட்டுப் போயிற்றோ? என்னும் வரியை அடுத்து
'காடையர்கள் நூலகத்திற் கைவரிசை காட்டுதல் போல் வேலிபயிரைஎல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றோ. (மரணத்துள் வாழ்வோம், மு.பதிப்பு-பக்.4) என்னும் கவிதைவரிகள் மூலநூலிலுள்ளபடி வந்திருக் கப்பட வேண்டும். ஆனால் பிரசாந்தன் தொகுப்பில் இவை இட்ம் பெற்றிருக்கவில்லை.
எம்.ஏ.நுஃமானின் ‘உலகப் பரப்பின் ஒவ்வொரு
24 Баррарардыib O әз.

கணமும்’ என்னும் கவிதையில்
‘சந்திரன் எழுந்து தண்ணொளி சிந்துமே?” என்னும் அடியை அடுத்து “சந்திரன் எழுந்து தண்ணொளி சிந்துமா?’
(பதினொரு ஈழத்துக்கவிஞர்கள், ப.99) என்ற வரி இடம்பெற்றிருக்கவேண்டும். இதுவும் பிரசாந்தன் தொகுப்பில் தவறவிடப்பட்டுள்ளது. இதனைப் போன்று அஷ்ரஃப் சிஹாப்தீனின் ‘ஸெய்த்தான்’ என்னும் கவிதையில்
‘ஒரு சோகமான அதிகாலையில்’ என்னும் அடியை அடுத்து வருகின்ற ‘நான் ஊருக்குள் நுழைந்தபோது’
(காணாமால் போனவர்கள் ப.44) என்னும் அடி பிரசாந்தன் தொகுப்பில் நீக்கப்பட் டுள்ளது. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கவிதை வரிகள் நீக்கப்பட்டு சிதைந்த கவிதைகளுடன் நூலொன்றை வெளிக் கொணர்வது விருப்புடைய செயலல்ல. வருத்தப்பட வேண் டிய செயலாகும்.
" உசாத்துணை விபரப்பட்டியலில் இடம் பெறும் மூலநூற்களிலுள்ள கவிதைகளுக்கும் தொகுப்பில் இடம் பெறும் ஒரு சில கவிதைகளுக்குமிடையில் பாரிய வேறுபாடு கள் நிலவுகின்றன.
நிலாந்தனின் 'மண்பட்டினங்கள்’ என்னும் கவிதை ‘மண்பட்டினங்கள்’ என்னும் தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டதாக உசாத்துணை விபரப்பட்டிய லூடாக பிராசந்தன் ஒப்புவித்த போதிலும் அக்கவிதை 'வன்னி மான்மியம்’ என்னும் தொகுப்பிலிருந்தே எடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மண்பட்டினங்கள் (விடியல், கோயம்புத்தூர் 2000) என்னும் தொகுப்பிலிடம் பெறும் கவிதை அடிகளுக்கும் பிரசாந்தன் தொகுப்பில் இடம்பெறும் மண்பட்டினங்கள் கவிதை அடிகளுக்கும் இடையே பாரிய முரண் காணப்படுகிறது.
“முந்தநாள் கிளிநொச்சியும் வீழ்ச்சியுற்றது சனங்கள் நெரியும் அதன் சிறிய தெருக்களைப் பாழடையச் செய்து பகைவர் நகருள் நுழைந்த போது ஒருநாய் மட்டும் மிஞ்சியிருந்தது”
(மண்பட்டினங்கள், விடியல், கோவை 2000.ப-7-8) “முந்தநாள் கிளிநொச்சியும் வீழ்ச்சியுற்றது சனங்கள் நெரியும் அதன் சிறிய வீதிகளைப் பீரங்கிகள் பிளக்க அவர்கள் நகருக்குள் நுழைந்த போது ஒரு நாய் மட்டும் மிஞ்சியிருந்தது”
(20ஆம் நூ.ஈ.த.கவிதைகள், ப - 247) (வன்னிமான்மியம், நியதி, ஸ்கந்தபுரம், 2002 ப -3) “கடலே நல்ல கடலே அவர்களைக் கைவிடாதே’
(வன்னிமான்மியம் ப -4)
fi - A6öI 2008

Page 27
என்னும் அடிகள் வன்னிமான்மியத்திலுள்ளதைப் போன்று பிரசாந்தன் தொகுப்பினுள் காணப்படினும் மண் பட்டினங்கள் என்னும் தொகுப்பில்இடம்பெறவில்லை. இதனைப்போன்று மண்பட்டினங்கள் தொகுப்பிலிடம் பெறும் ‘அச்சத்தால்/சித்தப்பிரமை பிடித்தவர் போலாயி னரே என்ற அடிகள் திரிந்து ‘துக்கத்தால்/சித்தப்பிரமை பிடித்தவர் போலாயினரே என வன்னிமான்மியத்தில் (பக் 4) இடம்பெறுவதைப் போன்று பிரசாந்தன் தொகுப்பிலும் இடம்பெறுகிறது. இவ்வாறு பாரியமாறுபாடுகள் பிரசாந்தன் தொகுப்புக்கும் மண்பட்டினங்கள் தொகுப்புக்கும் இடையில் காணப்பட்டிருப்பினும் உசாத்துணை விபரப்பட்டியலில் மண்பட்டினங்கள் என்னும் தொகுப்பில் கவிதை இடம் பெறும் பக்கங்களின் எண்ணிக்கை பிரசாந்தனால் மிகச் சரியாகவே கொடுக்கப்பட்டு உள்ளன.
மண்பட்டினங்களைப் போன்றே சங்கரியின் ‘உயிர் வெளி’ என்னும் கவிதையும் உயிர்வெளித் தொகுப்பிலிருந்து எடுக்கப்படாது "பறத்தல் அதன் சுகந்திரம்’ என்ற தொகுப் பிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. உயிர்வெளித் தொகுப்பில் இடம்பெறும் y
“மேகங்கள் நடனமிடும் காற்று நெட்டுயிர்க்கும்’ (உயிர்வெளி, சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் 1999,
-42-43) எனும் அடிகள் செப்பனிடப்பட்டு "பறத்தல் அதன் சுகந்திரம் தொகுப்பில் மேகங்கள் நெட்டுயிர்க்கும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதனைப் பிரசாந்தன் தொகுப்பில் இடம்பெறும் கவிதையிலும் காணலாம்.
மண்பட்டினங்கள், உயிர்வெளி ஆகிய கவிதைகளைப் போன்றே கருணாகரனின் ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் என்னும் கவிதையும் 'ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்' என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்படாது ‘காலச்சுவடு கவிதை கள்’ என்னும் தொகுதியிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. எனக்குள் பீதி வளர்கிறது என்ற கவிதை அடியை அடுத்து இடம் பெறும்
“இடியுண்ட வீட்டில் தனித்து நிற்கிறது ஜன்னல் முடிந்த வாழ்வின் மிச்சமாக முடிவற்ற துயரத்தின் சாட்சியாக வேறு எதுவும் இல்லை” இவ்வடிகள் காலச்சுவடு கவிதைகளிலேயே (பக் 43) இடம்பெறுகிறது. இதனை அப்படியே பிரசாந்தன் தொகுப்பும் உள்வாங்குகிறது. ஆயினும் ஒருபொழுதுக்குக் காத்திருத்தல் தொகுப்பில் இவ்வடிகளைக் காணமுடியாது. இவ்வடிகளுக்கு பதிலாக 'ஜன்னலின் வெளியே எதுவுமில்லை’என்னுமடியே தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊர்வாசியின் ‘இடையில் ஒரு நாள்’ என்னும் கவிதை "மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருப்பினும் உசாத்துணை விபரப்பட்டியலில் இக்கவிதை ‘பறத்தல் அதன் சுகந்திரம் தொகுப்பிலிருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பறத்தல் அதன் சுகந்திரம் தொகுப்பில் இக்கவிதை மோசமான எழுத்துப் பிழைகளுடனும், சொற்கள் பல விடுபட்டும், சீர்கள் பல குழம்புண்ட நிலையிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விரு

நூல்களின் கவிதை அடிகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குவோமெனின் பிரசாந்தன் தொகுப்பிலிடம்பெறும் இக்கவிதை ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பிலுள்ள கவிதையை உள்வாங்கியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
“நான் அவர்களைச் சட்டென்று அடையாளம் உண்டு கொள்கிறேன்”
(பறத்தல் அதன் சுகந்திரம், ப. 53) “நான் அவர்களைச் சட்டென அடையாளம் கண்டு கொள்கிறேன்”
(மரணத்துள் வாழ்வோம். மு.பதிப்பு. ப.98) (20 ஆம் நூ.ஈ.த.கவிதைகள், ப.75) “உனக்குப் பரிச்சயமான துப்பாக்கியை குண்டு பிரசுரங்களை”
(u. 9. sr. Lu 5:3) “உனக்கு மிகவும் பரிச்சயமான துப்பாக்கியைதுண்டு பிரசுரங்களை’
(ம.வா.ப. 99), (20நூ.ஈ.த.க.ப -75) ‘விடியலில் கருக்கல் கலைகிறபோது”
( J.g.J. U-54) “விடியலில் கருக்கல் கலைகிற பொழுதில்”
(ம.வா.ப-99), (20 ஆம்நூ.ஈ.த.க.ப -54) இவ்வாறு உண்மைக்குமாறானவகையில் உசாத்துணை விபரப்பட்டியலை பூரீபிரசாந்தன் ஏன் தயாரித்தார்? அளவுக்கு அதிகமான கவிதை நூல்களை உள்வாங்கி "20ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ்க் கவிதைகள்’ என்னும் நூல் வெளிவந்துள்ளது என்பதை வெளி உலகுக்கு உணர்த்தவோ? அல்லது திட்ட மிட்டவகையில் குறிப்பிட்ட ஒரு சிலநூல்களை புறம் தள்ளுவதற்காகவோ? உண்மையில் சிலநூல்களைப் புறம் தள்ளுவதற்காக இவ் உசாத்துணை விபரப்பட்டியலை தொகுப்பாளர் தாயாரித்து இருப்பாரெனின் அவ்வகையில் "மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பும் பூரீபிரசாந்தனால் திட்டமிட்டவகையில் ஒரம் கட்டப்பட்டுள்ளது. பிரசாந்தன் முன்னுரையில் கூறுவதைப்போல முழுத்தமிழுலகும் அறியும் வகையில் "மரணத்துள் வாழ்வோம்’ என்னும் தொகுப்பு முதல் முதல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டதல்ல. இத்தொகுப்பு 1985 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தால் அச்சுப்பதிவு செய்யப்பட்டு தமிழியல் பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. 1999 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பதிப்பு கோவைவிடியல் பதிப்பகத் தால் வெளியிடப்பட்டது. இப்பதிப்பே பிரசாந்தன் தொகுப் பில் உள்வாங்கப்பட்டுள்ளது. ஈழம் எங்கிலும் முதற் பதிப்பு கிடைக்கக்கூடியதாக இருக்க தமிழகத்தவரால் வெளியிடப் பட்ட இரண்டாம் பதிப்பை பிரசாந்தன் தொகுப்பில் உள்வாங்கக் காரணம் யாதென நண்பர் ஒருவரிடம் வினாவிய போது அவர் கூறினார். “1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரபலமான கவிஞர் ஒருவர் அ. யேசுராசா உள்ளிட்ட ஒரு சிலரால் மரணத்துள் வாழ்வோம் தொகுப்பில் இணைக்கப்படாது புறம் தள்ளப்பட்டதை வெளி உலகுக்கு உணர்த்தவே பிரசாந்தன் இக்கைங்கரியத்தை செய்தார்” என்று.
Colis - Roi 2008

Page 28
ஆயினும் இவரின் கூற்று தன்னிச்சையான கூற்றெனக் கூறி நிராகரிக்க முடியா தென்றே எனக்குப் படுகிறது.
மரணத்துள் வாழ்வோம் தொகுப்பிலிருந்து பதினைந்து கவிதைகள் பிரசாந்தன் தொகுப்பில் உள்வாங்கப்பட்ட போதி லும் ஏழு கவிதைகளே மரணத்துள் வாழ்வோம் தொகுப் பிலிருந்து பிரசாந்தனால் எடுக்கப்பட்டதாக உசாத்துணை விபரப்பட்டியல் உணர்த்துகிறது. மிகுதி எட்டுக் கவிதைகளில் சிவசேகரத்தின் நதிக்கரை மூங்கில் தொகுப்பில் இடம் பெறும் '52" என்னும் கவிதையை தவிர ஏனைய கவிதைகள் மரணத்துள் வாழ்வோம் தொகுப்புக்கு பின்வந்த கவிதை நூல் களிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. மூலநூல் இருக்கத் தக்கதாக அதன்பின்வந்த கவிதைத் தொகுதிகளில் இருந்து பிரசாந்தன் கவிதைகளை தன் தொகுப்புக்கு உள்வாங்கக் காரணம் மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பை இயன்றவரை தன் தொகுப்பில் இடம்பெறாது தவிர்த்தல்அவ்வாறு இல்லாவி டின் நிறைந்த கவிதைத் தொகுப்புக்களை உள்வாங்கி, "20ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள்’ என்னும் நூல் வெளி வந்துள்ளது என்பதை வெளியுலகுக்கு உணர்த்தல் என்ற இவ்விரு காரணங்களைத்தவிர வேறொன்றுமிருப்பதாக எண்ண முடியாதுள்ளது.
க.சோமசுந்தரப்புலவரின் ‘இலங்கைவளமும் தால விலாசமும்’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை களும் சீரற்றே பதிப்பிக்கப்பட்டுள்ளது. மூலநூல்களிலுள்ள தலையங்கங்களைத் சிதைத்து, புதிய தலையங்கங்களை உருவாக்கி 'இலங்கை நீர்வளம் இலங்கை நகர்வளம்’ ஆகிய கவிதைகளைப் பிரசாந்தன் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற நூலை உள்வாங்கியே பதிப்பித்துள்ளார். 'அரசு நீழலிற் புத்தமா முனி’ எனத்தொடங்கும் பாடலும் "அடுக்கு நெண்டு குடை கள் பிடிக்க’ எனத் தொடங்கும் பாடலும் மூலநூலில் (சோமசுந்தரப்புலவர், க. (1950) இலங்கை வளமும் தால விலாசமும், யாழ்ப்பாணம், பண்டிதன் வித்துவான் பட்டதாரிகள் சங்கம்) முறையே "அருவி வீழ்ச்சி’, ‘நதி கடலுடன் கலத்தல்’ என்ற தலைப்பின் கீழ் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இவ்விரு தலைப்புக்களையும் நீக்கி சிறுவர் செந்தமிழ் நூல் ‘இலங்கை நீர்வளம்’ என்ற தலைப்பை மாத்திரம் கொடுத்து இக்கவிதைகளைப் பிரசுரித்ததைப் போன்று காதலனைப் பிரிந்தவளின் மனம் போல வொன்று என்னும் கவிதையையும் 'பூதியணிவேதியர்கள் ஆதியடியார் கள் போற்றி வர என்னும் கவிதையையும் முறையே ‘கோண மலை வெந்நீர்க்கேணிகள்’, ‘ஆடிவேல்’ என்ற தலைப் புகளின் கீழ் பிரசுரித்தது. இத்தலைப்புகளை இலங்கை வளமும் தாலவிலாசமும் என்னும் நூலில் காணமுடியாது. பிரசாந்தன் தொகுப்பிலிடம்பெறும் சோமசுந்தரப்புலவரின் கவிதைகளும் சிறுவர் செந்தமிழ்க்கவிதைகளுடன் இயைந்தே காணப்படுகின்றன. எனவே பிரசாந்தன் சிறுவர் செந்தமிழ் நூலை உள்வாங்கியே இதனைத் தொகுத்தார் என்பது வெளிப்படை.
கவிதையின் ஒத்திசைவு கருதி, பிரசாந்தன் மூலநூலி லில்லாத புதிய தலைப்புகளை தன்னிச்சையாக இடும்போது அதனை வாசகருக்கு உரைப்பது அவசியமாகும். ‘சிறுவர் செந்தமிழ்’, ‘இலங்கை வளமும் தாலவிலாசமும்’ என்னும் நூல்களில் ‘இலங்கை நகர் வளம்’ என்னும் தலைப்பு
26 கலைமுகம் O ஐ

இடம்பெறவில்லை. மூத்த மறைந்த கவிஞர்களின் பாடல் களுக்கு சுயவிருப்பின் அடிப்படையில் தலைப்புகளை இடுவது உசிதம் அல்ல. இவை கவிஞர்கள் குறித்த ஆய்வில் பல விகற்பங்களைத் தோற்றுவிப்பதுடன், எதிர்கால இலக்கிய ஆர்வலரை தவறான வழிக்கு இட்டுச்செல்லவும் வழிவகுக் கும்.
பிரசாந்தன் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் பலவற்றில் பந்தி அமைப்புக்கள் மூலநூலிலிருந்து திரிபுபட் டே பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஊர்வசி, ஒட்டமாவடி அறபாத், ஒளவை, சண்முகம் சிவலிங்கம், செ.பொ.சிவனேசு, சுதாமதி, சேரன், சோலைக்கிளி, நீலாவணன், நுஃமான், வ.ஐ.ச ஜெயபாலன், அ. யேசுராசா என பல கவிஞர்களின் கவிதைகள் எழுந்த மாதிரியான பந்திபிரிப்பால் சிதைந்தும் சிதையாமலும் காணப்படுகின்றன. உதாரணமாக நீர்வளையங்கள் என்னும் கவிதையில் ‘போகட்டும்/இன்று முதல் கசப்புக்களை வாங்கிப்புசிக்கின்றேன்’ என்னும் பந்தியுடன் இணைந்து வரவேண்டிய
”அம்பு வரும் அது முறியும் நான் நடந்து செல்வேன்’
என்னும் கவிதை அடிகள் தனியொரு பந்தியாக நிற்பதால் கவிதை தன் இயல்போட்டத்திலிருந்து நீங்கி வெறுமனே வார்த்தையாக நிற்கிறது.
19.11.1966ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1977ஆம் ஆண்டு “தாத்தாமாரும் பேரர்களும் தொகுப்பில் இடம் பெற்ற ‘உலகப்பரப்பின் ஒவ்வொரு கணமும். என்னும் கவிதை ஒருசில எழுதுப்பிழைகளுடனும் சிறிது திருத்தங்களுடனும் க்ரியாவினால் வெளியிடப்பட்ட ‘பதினொரு ஈழத்துக் கவிஞர் கள் தொகுப்பில் இடம்பெற்றது. பின்னர் சீர் பிரமாணங்கள் சிதைக்கப்பட்டும் பந்தி அமைப்புக்கள் மாற்றப்பட்டும் காலச்சுவட்டினால் வெளியிடப்பட்ட ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ தொகுப்பில் இடம்பெற்றது.
வார்த்தைகளைச் செறிவாக்கும் பொருட்டும் வாச கனின் கவனத்தை ஒன்று குவிக்கும் பொருட்டும், தான் சொல்லவந்ததை அழுத்திச் சொல்லப்படும் பொருட்டும் நுஃமானால் உடைத்து உடைத்து எழுதப்பட்ட கவிதை அடி களைக் காலச்சுவடு ஒன்றுடன் ஒன்று இணைத்து வெளி யிட்டது. இதனால் கவிதையின் ஸ்திரத்தன்மை கெடுகிறது. உதாரணமாக;
“எதை எதை ப் பற்றியோ எண்ணுதல் போல எதை எதைப் பற்றியோ இவைகளும் எண்ணிச் செல்லுதல் கூடுமா?”
(பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் - க்ரியா-பக் 103) (தாத்தாமாரும் பேரர்களும், பக் - 13) “எதை எதைப் பற்றியோ எண்ணுதல் போல எதை எதைப் பற்றியோ இவைகளும் எண்ணிச் செல்லுதல் கூடுமா?” (பதினொரு ஈழத்துக்கவிஞர்கள் - காலச்சுவடு- பக் 97) (20ஆம்நூ.ஈ.த.க. பக்-270) இத்தகைய அமைப்புச்சிதைவுகள் கவிதையின் கருத்தமைப்பை மாற்றாது கவிதையை சரளமாக இயங்கச்
aur - gogoa 2008

Page 29
செய்யுமேயன்றி வாசகனின் மனதில் ஒரு அழுத்தத்தையோ ஏற்படுத்தாது. கவிதையின் வீச்சும் உறுதியும் உடைப்பின் வழிே எனவே தொகுப்பு நூலொன்றினை வெளிக்கொண்டு வரு முதலாம் பதிப்புடன் ஒப்பு நோக்கி தொகுப்பை வெளிக் சிறப்புடையதாக இருக்கும்.
மரபுக்கவிதையொன்றை தொகுப்பினுள் இணைக்கும் யின் சீர் பிரமாணங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். கவிதையின் ‘பா’ வடிவம் சிதைந்து கவிதையை பிறிதெ தள்ளிவிடும். உதாரணமாக, நீலாவணனின் 'பாவம் வாத்தியா "ஆண்டே அனுபவிக்கும் ஆகப் பெரியவர்கள் என அளவடியில் வரவேண்டிய வரி ‘ஆண்டே அனு சிந்தடியில் வந்துள்ளது. இதனைப் போன்று மகாகவி உட்பட கவிதைகள் சீர் பிரமாணமின்றி தொகுப்பில் இடம்பெற்றுள்ள 20ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ்க்கவிதைகள் என் எழுத்துப்பிழைகள் நிறைந்த தொகுப்பாக வெளிவந்திரு விடயமாகும். தொகுப்பிலிடம் பெறும் சிறுகவிதைகள் சு விடுமளவுக்கு எழுத்துப்பிழைகளுடன் வெளிவந்துள்ளன ‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ என்னும் சிறுகவின வோமெனின் ஐந்துக்கு மேற்பட்ட எழுத்துப்பிழைகளுட
கப்பட்டுள்ளது.
மூலநூல்
நீ இப்பொழுது இறங்கும் ஆறு 20ஆம் நூ.ஈ.த.க ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்(ப90) ஆகாயத்திற்கும் பூ விழியே இல்லாமல் (ப.90) வழியே இல்லாமல மணிக்கூடும் இல்லாமல் (ப.90) மணக்கூடும் இல்ல ஒரு இடது கையை (u.90) ஓர் இடது கையை உன் குழந்தைகளை (ப.91) உன் குழந்தையை கொஞ்ச அரிசியை (ப.91) கொஞ்சம் அரிசிை
இவ்வாறு எழும் சிறுசிறு எழுத்துப் பிழைகள் பொருட்ப அமைந்து கவிதையின் உண்மைத்துவத்தை சிதைத்து விடவுட இயன்றவரை பிழைகளை நீக்கி தொகுப்புக்கள் வெளிவரும் பெறும்.
"20ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ்க்கவிதைகள்’ என் ஆழமானதும் அகலமானதுமான விரிந்த பரப்பாகும். எனவே இப்பரந்த பரப்பை தனிநபர் ஒருவரால் கமண்டலத்துக் பூரீபிரசாந்தன் அவர்கள் இனிவரும் காலங்களிலாவது ஆவணப் பெரியளவில் அறியப்படாத கவிஞர்களைச் சிற்றிதழ்கள் தொகுப்புகளினூடாகவோ இனம்கண்டு பிழையற்ற முழுை வெளிக்கொண்டு வருவாரானால், அதனைத் தமிழ் இல வரவேற்கும். அதுவரை "20ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ்க் பற்றிய மிகைப்படுத்திய மதிப்பீடுகள் வெறும் கற்பிதமாகவே
தேய்பட்டு தடுப்புகளிலும், தெருத்திட்டுகளிலும் இடியுண்டு, மேனி வெளிறி வதைபட்டு வல்லுறவுக்கு உள்ளாகி தமிழனோடு வாழ்வதனால் வலியைச் சுமக்கிறது மோட்டார் சைக்கிள். பரன்
கலைமுகம் O

அல்லது தாக்கத்தையோ ய சாத்தியமாக்கப்படும். பவர்கள் இயன்றவரை கொண்டு வந்தால் அது
தொகுப்பாளர் கவிதை அவ்வாறில்லையாயின் ாரு பா வடிவத்துக்குள்
y
*’ என்னும் கவிதையில்
பவிக்கும் ஆகப்’ எனச் பல மரபுக்கவிஞர்களின்
னும் நூல் பெருமளவு ப்பது வேதனைக்குரிய ட மூலத்தை சிதைத்து 7. மாதிரிக்கு சேரனின் தயை எடுத்து நோக்கு ன் அக்கவிதை பிரசுரிக்
விதைகள் மிக்குடையில் (ப.193) ஸ் (ப -193)
TLDob (u J-193)
(ւ) -193)
su -194)
ս (լս - 194) பிழைகளுக்கு காரணமாக ம் வாய்ப்புண்டு. எனவே போதே அந்நூல் கனதி
னும் இலக்கியப்பரப்பு அகத்தியரைப் போன்று குள் அடக்க முடியாது. படுத்தாது சமூதாயத்தால் னுாடாவோ, கவிதைத் மயான ஒரு தொகுப்பை க்கிய உலகம் வாழ்த்தி கவிதைகள்’ எனும் நூல்
இருக்கும். O
gIShiff – gaju 2008
வேதனைப் பக்கங்கள்.
قادة وهىي
பால்யகால நினைவுகளும் பசுமையான கனவுகளும் பச்சை குத்தப்பட்ட நனவுகளும் - என் வாழ்க்கையில், புத்தகக் குறிப்பு வைக்கப்பட்ட ஞாபகப் பக்கங்கள்.
வடுக்கள் தந்த நண்பர்களும் வாட்டிப் போன சுற்றங்களும் வம்பிழுக்கும் எதிரிகளும் " என் வளர்ச்சியில், கிழிக்கப்படவேண்டிய கறைபடிந்த பக்கங்கள்.
நசிந்து போன நிமிடங்களும் நொறுங்கிப் போன நேரங்களும் நெரித்துப் போனதுன்பங்களும் - என் நினைவில், அழிக்கப்பட வேண்டிய
வீணாக்கிய நாட்களும் விரயம் செய்த நாழிகளும் வீணடித்த காலங்களும் என் வீழ்ச்சியில், அழப்பட வேண்டிய சோதனைப் பக்கங்கள்.
சந்தித்து வந்த வேதனைகளும் சாத்தியமாகா முயற்சிகளும் சம்மதம் தந்த சாதனைகளும் - என் வெற்றியில், மீண்டும் படிக்க வேண்டிய சிந்தனைப் பக்கங்கள்.
பிடித்த சில உள்ளங்களும் பிடிக்கும் சில உறவுகளும் பிடிக்கப்போகும் நிகழ்வுகளும் என் ஞாபகத்தில், நான் மட்டும் வாசிக்கும் ரகசியப் பக்கங்கள்.
அ.அனுஷானி
27

Page 30
சுவைத்தேன் = 3
6һағбптgg6йтш6ұрпағыir
நவீன கவிதைகளுள் முக்கியமானதெனக் கருதப்படு கின்ற சுகுமாரனின் "கோடைகாலக் குறிப்புகள் தொகுப்பு அதன் தனித்துவப் பண்புகளால் மிளிர்கின்ற ஒன்று. காலத்தி னதும் இந்த வாழ்வினதும் இந்த உலகத்தினதும் இரக்கமற்ற தன்மைகளால் நொந்தனலந்து போன ஒரு மனிதனது குரலா கவே இத் தொகுப்பின் பல கவிதைகள் விளங்குகின்றன. அவை யதார்த்தமான மனித இயல்புகளின் சித்திரிப்புகளாக விளங்குவதால் மிகுந்த உயிர்ப்போடு திகழ்கின்றன.
"எரியும் இந்த உலகம் விரட்டுகிறது' என்கிற சுகுமார னின் மனக் குரலாக நீள்கின்ற படிமங்களும் உருவங்களும் தனித்த அழகுகளாய்த் தெரிகின்றன.
அவரது கவிதைகளில் வரும் "நான் பலரையும் தங்களது "நான்' பற்றி எண்ணிப்பார்க்கவைக்கிறது. நிர்த்தாட் சண்யமான இந்த உலகின் புறக்கணிப்பினால் ஏற்பட்ட இரத்தம் கசியும் காயங்களாய்ப் பல இடங்களில் மனம் கசிய
வைக்கின்றன பல கவிதை வரிகள்,
சுகுமாரனின் சொற் தேர்வும் சொல் முறையும் அனுபவ வெளிப்பாட்டு மொழியும் அவருக்கே உரித்தான தனிப்பண்பு களாய் இந்தத் தொகுப்பின் சிறப்புக்குக் காரணமாகின்றன.
இவரது, "கையில் அள்ளிய நீர் நமக்குள் விரிய வைக் கும் உலகம் பிரமாண்டமானதாய் ஒளிமிகுந்ததாய் அனுபவம் தருவதைப்பாருங்கள்.
அள்ளக் கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்/நதிக்கு அந்நிய மாச்சு/இது நிச்சலனம் ஆகாயம் அலை புரளும் அதில்/கை நீரைக் கவிழ்த்தேன்'போகும் நதியில் எது என்நீர்?
வாழ்வின் அனுபவங்கள் மனிதனுக்குத் தருகின்ற தெளிவை ஏழு வரிகளுக்குள் விரித்துப் போடுகிற சுகுமாரனின் கவிதைமொழி எம்மைத் தொடும் இடங்கள் பல. அவரது அந் தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கவிதையான "கோடை காலக் குறிப்புகள்' என்னும் நெடுங்கவிதை பல காரணங் களால் எப்போதும் பேசப்படும் ஒரு கவிதையாய் விளங்கு கிறது.
:İ C !
 

கோடைகாலக் குறிப்புகள்
எல்லாப் புன்னகைகளும் மண்டையோட்டின்
முகத்தில் ஒட்டப்பட்டவை எல்லாஉறவுகளும் உலோகக் கம்பிகளால்
பின்னப்பட்டவை எல்லா வழிகளும் குரோதமுனையுள்ள கற்களால் பாவப்பட்டவை எல்லா நட்புகளும்துவேஷத்தில் முடிவடைபவை எல்லாக்கடவுள்களும் சூதாட்டத்தில் என்னைத்
தோற்கடிப்பவை.
நான் போன ஊரில் நதி வறண்டுபோய்க்கிடந்தது
பட்டறைச்சாயம் கலங்கிய சேற்றில் அழுகிய பூக்கள்
மரணம் உண்டத்த மண்குடம் நொறுங்கிய வளையல்கள் முட்புதரில் ரத்தம் படிந்த பெண்ணின் உள்ளாடைகள் கரை வெயிலில் இறந்த மீனின் எலும்புகள் அரைகுறையாய் புதைக்கப்பட்ட அனாதைப் பிணம்
நதி காலத்தின் உருவகம் என்றால் நாம் வாழும் காலம் -சிதிலங்களின் மைதானம்,
2 ஒரு பிரம்மாண்ட சிலந்தி போல கான்கிரீட் காடுகளுக்கு மேல் அசைகிறது சூரியன். G) எலும்புகளுக்குள்ளும் நுழைந்து கருணையைக்
கொல்கிறது என்நம்பிக்கைகள் வற்றிக் கொண்டிருக்கின்றன.
பறவைகள் உலர்ந்த குரலில் புலம்புகின்றன காலிக் குடங்கள் அலறுகின்றன கோபத்துடன்நிமிரும் கைகளில் விலங்குகள்
பளபளக்கின்றன வயிற்றிலடிக்கப்பட்டவர்களின் ஊர்வலங்கள்
நகர்கின்றன தார்ச்சாலை உருகி பாரவண்டிக்காரனின் கால்கள் புதைகின்றன.
காற்றைக்கடந்தன யாருடையதோ சொற்கள்:
கொடுமையானது இந்தக்கோடைக்காவம்'
இல்லை எப்போதும் நாம் வாழ்வது கோடைகாலத்தில்,
芷 இரண்டுரொட்டித்துண்டுகளின் நடுவிலிருந்து தொடங்கியது இன்றைய அலைச்சல்,
நான்தட்ட விரல் மடித்த கதவு பூட்டியிருந்தது.
Rani -- 2005

Page 31
நான் வந்த வழிகளின்வேலிகள் பற்றி எரிந்தன நான்முறையிட்ட காது அறுத்து எறியப்பட்டிருந்தது. 9
6.
எனக்குக் கிடைத்தவை: புன்னகையின் பொய்கள் G3 தோல்வியின் கசப்புப் பானம்
அவநம்பிக்கையின் வாக்குறுதிகள். ର
baitt in - Gj திரும்பிப்போக முடியுமா? .ܶ சங்கீதம் மெளனத்துக்கு பறவைகள் முட்டையின் பாதுகாப்புக்கு o மரங்கள் விதையின் உறக்கத்துக்கு - நாம் լն தாயின் கருப்பையின் பரிவுக்கு. எரியும் இந்த உலகம் விரட்டுகிறது. १
4. அப்பா o உன்னுடைய மனிதமுகம் கழன்று கழுதைப்புலியாகி நெடுநாட்களாயிற்று. G)
எனக்கு மூலம் நீதான் எனினும் $5{ பறவைகள் ஒருபோதும் முட்டைக்குத் திரும்புவதில்லை.
என் சிறகுகளை அறுக்க வாளோங்கியவன் நீ நான் வாள்முனையில் காலுதைத்துப் பறக்கத்
தொடங்கியவன். என்சங்கீதத்தின் ஊற்றை அடைந்தவன் நீ எனினும் ரத்தத்துடிப்புகளுக்கு இடையில் அது எதிரொலிக்கிறது.
உன்போதையும் புறக்கணிப்பும் பொறுப்பின்மையும் நிராதரவாய் உன்னைக் கொல்லலாம் ஒருநாள். நான் வெறும் வழிப்போக்கனாய்ப் போகலாம் 6
எனக்கு உன்னிடம் பகையில்லை G அன்பைப்போலவே.
5 இன்று எங்கும் போவதற்கில்லை வெளியில் கதிர்க்கொள்ளிகள் உதிர்கின்றன
இன்று கூடுபாயக் கிடைத்தவை: o சூரியனுடன் தேநீர்பருகியவனின் காதல் கடிதங்கள்
se. Yr es 够 ந மரணத்தின் பீடபூமிக்குப் போக அம்மாவிடமும் ଈ
தோழியிடமும் விடைபெற்றவனின் கவிதை o வயலினிலிருந்து பெருகிய நதியில் மிதந்த 鸟 தோணியில் ஒரு இடம். C
எங்கோ 死 மழைக்காகக் காத்திருக்கிறது வெடித்துப் போன நிலம். ک
கலைமுகம் C ஆன

சுகுமாரனின் அனுபவங்கள் பலருள்ளும் திகழ்த்துகிற டையாளம் காட்டுதல்கள் அவரது கவிதைகளின் முக்கியத்து த்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன எனலாம்.
நூலின் முன்னுரையில் பிரம்மராஜன் குறிப்பிடுவது பால அவரது ‘நான்’ கவிதைகள் யாவுமே ஒரு துன்புறும் னதின் தவிக்கும் உடலின் பிரதிபலிப்புகளாகவே பெரிதும் தன்படுகின்றன.
அதனூடும் மனப்பிளவில் தளிர் மழைக்காய்.” என் லும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இடங்களும் பலவாக ள்ளன.
சிதிலங்களின் மைதானமாய்ப் போன காலத்தில் ாழ்வதாக கூறும் கவிஞர் எதிர்கொள்வதெல்லாம் அவநம் க்கையின் ஏமாற்றம் துயரம் என்பவற்றின் சுவடுகளையே.
அவற்றைச் சொல்லும் பொழுது கூடக் கவிஞர் தெரிவு சய்யும் சொற்கள் தம்முள் ஏற்றுக் கொள்ளும் பொருளின் பூழம் நம் கவனத்தைக் கோருகிறது.
'அநாதைப்பிணம்’ என்பதே துயரத்தையும் அவலத் தயும் எடுத்துச் சொல்வதாக இருக்கையில் “அரை குறை ாகப் புதைக்கப்பட்ட.’ என அதற்கு அவர் தரும் அடை மாழி ஆழத்தை இன்னும் அதிகரிப்பதாக இருக்கிறது.
'கொங்ஹீட் காடுகளின் மேல் அசையும் பிரம்மாண்ட ான சிலந்தி’ என அவர் சூரியனைக் குறிப்பிடுவது நவீன விதையின் புது அழகு.
p56T in
திரும்பிப் போக முடியுமா? சங்கீதம் மெளனத்துக்கு பறவைகள் முட்டையின் பாதுகாப்புக்கு மரங்கள் விதையின் உறக்கத்துக்கு- நாம்/தாயின் கருப்பையின் பரிவுக்கு
என்னும் வரிகள் நாம் வாழும் புற உலகின் ஈரமின் மையை கொடுமையை அவநம்பிக்கையை எடுத்துச் சொல்
ன்றன.
புறஉலகின் அன்பு பரிவு எல்லாம் தமது நம்பகத் தன் மையை இழந்து விட்ட நிலைமையில் 'தாயின் கருப்பையின் ரிவு தான் மனிதனுக்கு வேண்டியதாயிருப்பது உலகத்தின் பாய்மையை எடுத்துச் சொல்வதாயிருக்கிறது ‘எரியும் இந்த லகம் விரட்டுகிறது’ என்கிறார்.
உலகம் தானே எரிந்து கொண்டிருக்கிறது. அதை ணராமல் அது விரட்டிக் கொண்டிருக்கிறது மனிதனை.
இந்த வரிகளில் கனக்கும் துயரம் எத்தனை பூழமாயிருக்கிறது.
மண்டையோட்டில் ஒட்டப்பட்ட புன்னகையோடு பரும் உலோகக் கம்பிகளால் பின்னப்பட்ட உறவுகளோடு திவரண்டுபோன ஊரில் எப்போதுமே கோடைகாலத்தில் பாழ விதிக்கப்பட்ட அனைத்து மனங்களின் குரலாய் சுகுமார ரின் குரல் ஒலிக்கிறது. மழைக்காகக் காத்திருக்கும் வெடித் ப் போன நிலத்தின் குரலாய் நின்றொலித்துக் கொண்டி }க்கிறது சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள்.
தமிழின் கவிதைகளுள் நீண்ட காலமாக சுகுமாரனின் னித்துவங்களின் அடையாளமாய் நிற்கும் இந்தத் தொகுப்பு விதை மனசுகள் அனுபவித்துப் படித்துணர வேண்டிய பல அம்சங்களோடு திகழ்கிறது. O
f - se9i 2008 29

Page 32
சமஸ்கிருத கவிதையியல் பள்ளிகள் அடிப்படையில் ஐந்தாகும். காலரீதியாக ஒழுங்குபடுத்தினால் ரசம், அலங்காரம், ரீதி, துவனி மற்றும் வக்ரோத்தி என்றவை யமையும், இதே நேரம் சில புலமையாளர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த பள்ளிகள் அல்லது சம்பிரதாயங்கள் சமஸ்கிருத கவிதையியல் பள்ளியில் உண்டெனக் கூறுவதை வலிமை யாக மறுப்பதுடன் எந்த ஒரு ஆசிரியரையும் தனியே ஒரு பள்ளிக்குள் மட்டும் வைத்துப் பார்ப்பதையும் ஏற்க மறுக்கி றார்கள். கீழே மேற்படிசம்பிரதாயங்கள் அல்லது பள்ளிகள் தொடர்பான சுருக்கமான விளக்கம் தரப்படுகின்றது.
ரசபள்ளி
ரசக் கோட்பாடு பற்றிய ஆரம்ப காலத்துக் கருத்தாக் கங்களை பரதருடைய நாட்டிய சாஸ்திரத்தில் காணக் கிடை கின்றது. மேற்படி அவரது எழுத்து,நாட்டிய சாஸ்திரத்துக்கு முன்பே ரசப்பாரம்பரியம் இருந்ததற்கான தடயத்தையும் காட்டுகின்றது. காவிய மிமாம்சையின்படி நாட்டிய சாஸ்தி ரமானது. நாடகம் (ரூபசு மற்றும் நந்திகேசருடைய ரசம் பற்றிய எழுத்துக்களையும் இணைத்த ஒன்றாகும். ஆனால், நந்திகேசருடைய எந்த வேலையும் எம்மிடம் வந்து சேர வில்லை. நாட்டிய சாஸ்திரம் ரசத்தை நன்றாகக் கையாண் டுள்ளதுடன், ரசத்தை சுதந்திரமான ஒரு விடயமாகக் கையாளவில்லை. பதிலாக நாடகவியலின் ஒரு பகுதியாகவே அதனைப் பார்த்தார். பரதரைப் பொறுத்தவரை ரசம் இல்லாமல் எந்த ஒரு ஆற்றுகையும் வெற்றி பெறுவதில்லை என்பதுடன், நாடகத்தின் முடிந்த முடிவான இருப்பு என்பது
 

தையியற் பள்ளிகள்)
ஆங்கில மூலம் - நிர்மல. ஜெயின் தமிழில் :- செவ்வந்தி
பார்வையாளரது மனத்தில் ரசத்தை உண்டு பண்ணுதலே என்றும் கூறினார்.
ஆரம்பகாலக் கவிதையியல் எழுத்தாளர்கள் ரசங் கிளை தமது எழுத்துக்களில் பயன்படுத்தவில்லை. ருத்ரட் டரே முதலாவதாக ரசம் பற்றிய கருத்துக்களைக் கையாண்ட ஆசிரியர் ஆவார். அவர் காவிய அலங்காரம் எனும் நூலை எழுதியிருந்தார். ரசத்திற்கும் கவிதைக்கும் இடையேயான உறவு பற்றிய நன்கு வடிவமைக்கப்பட்ட கருத்தாக்கத்தினை த்துவனியா லோக ஆசிரியர் செய்துள்ளார். என்பதுடன் அபிநவ பாரதி எனும் அபிநவகுப்தருடைய நூலிலும் இதுபற்றிய நீண்டவாத விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அதனுடன் அவரது லோசனாவிலும் (த்துவனியா லோக உரை) இது காணப்படுகின்றது. கவிதையியலின் ஏனைய எழுத்தாளர்கள், ரசத்தினுடைய முக்கியத்துவத்தை அதிகம் வலியுறுத்தவில்லை. குறிப்பாக அலங்கார பள்ளியினர் ரசவத் என்ற பெயரில் கவிதை அணிக்கே முதன்மை கொடுத்தனர். பரதர் ரசத்தை விபரமாக வரைவிலக்கணம் செய்ய வில்லை. விபாவ. அனுபாவ, வியபிசாரி, சம்பியோகத் ரசநிஸ்பதிகீ என்றே அவர் கூறி இருக்கின்றார். அதாவது விபாவங்களும், அனுபாவங்களும், வியபிசாரி பாவங்களும் சேர்ந்து ரசத்தை தோற்றுவிக்கின்றது என அவர் கூறு கின்றார். இந்த சம்பிரதாயத்தின் கீழ் வருகின்ற புலமை பாளரும் கூட மேற்படி சுலோகத்தை வியாக்கியானம் செய்யவே முயன்றுள்ளனர்.
மனித உள்ளம் சார்ந்து எழுகின்ற மேலாண்மையான அல்லது நிரந்தரமான உணர்ச்சிகள் எட்டு எனவே ரசக் கோட்பாடு கூறுகின்றது. சிருங்காரம், ஹாஸ்யம், கருனை, ரெளத்திரம், வீரம், பயனாகம், பீடத்ளம் மற்றும் அற்புதம் என்பனவே அவ் எட்டுமாகும். பின்னர் சாந்தம் ஒன்பதா வதாக மேற்படி ரசப்பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டது. அத்துடன் பக்தி, வாத்சல்லியம் என்பனவும் இதனுடன் பின்னர் இணைக்கப்பட்டது.
பரதருக்கு அப்பால் மேற்படி கோட்பாட்டில் முக்கிய மான நபர்களாக அபிநவகுப்தர், தனஞ்செயர் போஜர் சாரதானஜர் மற்றும் விஸ்வநாதர் முதலியோர் காணப்
படுகின்றனர்.
In

Page 33
அலங்காரப் பள்ளி
இந்தப் பள்ளியைச் சார்ந்தவர்கள் கவிதையின் வடிவமைப்பில் எல்லையில்லாத முக்கியத்துவம் பெறுவது அலங்காரமே என்று கூறினர். பாமகர்த்ண்டி, ருத்திரட்டர், உத்பாதர், பிரத்திகேந்திரராஜா முதலியோர் இவர்களுள் முக்கியமானவர்கள். பாமகர் அலங்காரமில்லாமல் காவியம் அழகாகத் தோன்றாது என்று கூறினார். ஜெயதேவர் அலங் காரமில்லாத கவிதை இருப்பது என்பது சூடு இல்லாமல் நெருப்பிருப்பதைப் போன்றதாகும் என்கிறார்.
அலங்காரத்தை வகைப்படுத்தல் காலத்திற்குக் காலம் மாறுபட்டிருப்பதுடன் அவற்றின் எண்ணிக்கையும் எழுத் தாளர்களுக்கு எழுத்தாளர் மாறியுள்ளது. பொதுவாக அவர் கள் அலங்காரத்தை வார்த்தை அலங்காரம் (சொல் அலங்காரம்) மற்றும் அர்த்த அலங்காரம் என வகைப் படுத்தியுள்ளனர். இவர்களுள் சிலர் இவ் இரண்டும் முக்கிய மானது என்பர். பெரும்பாலான புலமையாளர்கள் உபமா (உருவகம்) அலங்காரத்துக்கு வாழ்வும், பிராணனுமாகும் என்பர்.
இந்த எழுத்தாளர்கள் கவிதையின் கூறுகளான ரசம், த்வனி மற்றும் உள்ளவற்றை மறுத்தார்கள் என்றில்லை. ஆனால், அவர்கள் தம்மை அடிப்படையில் கவிதையின் சாரம்சம் அலங்காரமே என்ற எண்ணத்துள் சட்டகம் இட்டுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரைக்கும் ரசம் என் பது அலங்காரத்தின் வெளிப்பாடே, ரசவத் மற்றும் த்துவனி என்பன உருவங்களின் இழைமமாக நெய்யப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
ரீதி பள்ளி
வாமனர் இந்தப் பள்ளியின் ஸ்தாபகர் ஆவார். ஆரம்ப கால எழுத்தாளர்கள் இந்த கருத்தாக்கத்தை அறிந்திரா விட்டாலும், அவர்களது பாடத்திட்டத்தினுள் மறை முகமாக அதற்குரிய இடத்தை கொடுத்துள்ளனர். தண்டி அதனை மார்க்க என்றும், கணிக்கத்தக்க நீள அமைவு என்றும் பார்த்துள்ளார். பிற்பட்ட துவணி மற்றும் அலங் காரம் பற்றிய எழுத்தாளர்கள் அதனை ஏற்றுள்ளனர்; பாமகர் கவிதையின் ஆன்மா ரீதியே என கூறுகிறார். அவர் ரீதி என்பதை தனிச் சிறப்பு வாய்ந்த சொற்களின் விசேட மான கலைத்துவ ஒழுங்குபடுத்தல் என்று கூறினார். அந்த விசேட தன்மை என்பது குணங்கள் அல்லது கவித்துவ திறமையை அடிப்படையாக கொண்டதாகும்.
பாமகர் ரீதியை மூன்றாக வகைபடுத்துகிறார். அவை வைதர்பி,கெளடியம், பாஞ்சாலி என்பனவாகும். எழுத் தாளர்களிடையே இவற்றின் எண்ணிக்கையானது வேறு பட்டுக் காணப்படுகிறது. தண்டியும், பக்வட்டடும் ராஜ சேகரரும், பாமகர் போலவே மூன்று ரீதிகளையே பேசியுள் ளனர். ருத்ரட்டரும்,அக்னி புராண ஆசிரியரும் நான்காவது ஒன்றை பட்டியல்படுத்துகின்றனர். போஜர் ஆறைக் கூறு கிறார். அதற்குரிய பெயர்கள் யாவும் பிராந்தியங்களின் முக்கியத்துவம் பெறும் மொழிகளில் இருந்து வந்துள்ளன.
ரீதி பள்ளி கவித்துவ இழைமத்தை அழுத்தியதுடன் அலங்காரப் பள்ளியை மேலும் முன்னேற்றியது எனலாம். இந்தப் பள்ளிக்கு குறிப்பிடத்தக்க எந்த தொடர்தேர்ச்சி யாளரும் இல்லை.
கலைமுகம் C ஐ
 
 

துவனி பள்ளி
ஆனந்த வர்தனர்துவனியா லோகத்தின் ஆசிரியராக அறியப்பட்டவரும் துவனிக் கோட்பாட்டை நிறுவியவரும் ஆவார். அவர் கவிதையின் ஆன்மா துவனியே என்றார். அத்துடன் துவனி என்ற சொல்லை அனைத்துச் சாத்திய முடையது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளார். பிரதானமாகக் காவியம் அல்லது கவிதையை முன் நிறுத் தியே இக்கோட்பாடு எழுந்துள்ளது. ரசக் கோட்பாடு அடிப்படையில் நாடகத்தோடு தொடர்புடையது; பரதர், ரசம் குறிப்பிட்ட சில விடயங்களின் ஒன்றிணைப்பினாலும்; சாத்தியமான நிலவரங்களின் வளர்சியினாலும் உற்பத்தி ஆவதாகக் கூறினார். ஆனந்த வர்தனரோ அவரது தொடர்ச் சியாளர்களோ கவிதைக்குச் சிறப்பானதாகவோ அல்லது அரங்க ஆற்றுகைக்கானதெனவோ அல்லாமல் வெளிப் பாட்டை விடவும் தொனிப் பொருளே அழகுக்குக் காரணம் என்று கூறினர்; மேலும், ரசம் நேரடியாக வெளிப் படுத்தபடுவதில்லை. பதிலாக அது தொனி நிலையாயே வெளிவருகின்றது என்றனர். அழகான வசனத்தில் சிறி தளவே அதிகமாகவே ரசம் என்பது தனியனில் தொனிக் கிறதே ஒளிய அது முன்வைக்கப்படுவதில்லை.
மம்மட்டரும், பண்டித ஜெகனாதரும் இந்தக்
கோட்பாட்டுப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு அசாதரண நபர்கள் ஆவர். அபிநவகுப்தர்கூடதுவனியா லோகத்துக்கான உரையினை லோச்சனா என்ற பெயரில் எழுதியுள்ளார். ஆனால் அவர் ரசக் கோட்பாட்டை அடிப்படையாகக் காட் டார் என்பதை விட, ரச துவனின்யயே முன்நிறுத்தினார். துவனிக் கோட்பாடு பொதுவான அங்கீகாரத்துக்கு வர முன்பே பட்டநாயக்கர் மகிபபட்டர் மற்றும் பிரந்தி கேந்திர ராஜா ஆகியோரது விமர்சனங்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கி இருந்தன.
வக்ரோத்தி பள்ளி
குண்டகர் இந்தப் பள்ளியின் நிறுவுனர். வக்ரோத்தி எனும் சொல் மொழியியல் ரீதியாக மேற்பரப்பில், வெளிப்பாட்டில் மாறுபடுகின்ற வெளிப்பாட்டுத் தரங்கள் என்ற பொருளில் அதனைப் பார்த்து, அலங்கார சாஸ்தி ரத்தில் பொதுப்படையாக வார்த்தை அலங்காரத்துக்கான பெயர் அல்லது சொல்லணிக்கான பிரயோகச் சொற்கள் பற்றி இது கூறியது. அவரைப் பொறுத்தவரைக்கும் கவிதைச் சொற்கள் சாரம்சத்தில் சாதரணமான பேச்சு வழக்குச் சொற்கள் கருத்தில் இருந்து வேறுபட்டது. குண்டகரது வக்ரோதி மொழியின்பின் சொற்கள் தொடக்கம் எடுத்து ரைப்பு அல்லது ஆழமைப்பு கட்டமைப்பு வகை பார்வையை செலுத்தியது.
சில நவீன எழுத்தாளர்கள் குண்டரது கோட் பாட் டை குரசேயினது வெளிப்பாட்டு வாதத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு எவ்வாறாயினும் இந்தக் கோட்பாடு அவ ருக்கு பின்வந்தவர்களிடம் வெற்றி பெறவில்லை. அது அலங்காரத்தில் இன்னொரு பரிமாணத்தை எடுத்தது. கேச மேந்திரசர் ஒசிய செளத்திய கோட்பாட்டை கொணர்ந்தார். இது முக்கிய ஒன்றாக எடுக்கவில்லை. அடிப்படையில் இது பெருமளவுக்கு அயாதினமான கருத்தாக்கம் என்பதை விடவும் முன்னையவற்றை ஒன்று கலப்பதாகவே இருந்தது.
O
korapillii - agian. 2008

Page 34
ஈழத்தது நவீன இலக் ஆழ் நோக்கிற்கான
இ. ஜீவகாருண்யன்
17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டுக்கு வந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஈழத்தைப் பொறுத்தவரை 19ஆம் நூற்றாண்டிலேயே தோன்றியிருக்க வேண்டும்.
புதுக்கவிதைகளாகவும் இருக்கலாம். இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும், இருபத்தோராம் நூற்றாண்டில் எழுதப்பட்டாலும் பண்டைய எண்ணப்போக்கைக் கொண்டிருந்தால் அவை நவீன கவிதைகள் ஆகாது.
விமர்சனம் முக்கியமானது. விமர்சனம் இல்லையென்றால் நாம் எங்கே நிற்கிறோம் என்பதைக் கண்டறிய முடியாது. இதை விளக்குதற்கு தமிழ்நாட்டு விமர்சனம் பற்றிச் சிறிது அறிந்துகொள்வது அவசியம். தமிழ்நாட்டு இலக்கியங்களை கலைத்துவமானவை, பொழுதுபோக்குகள் என இரண்டு பிரிவாக இனம் காண வைத்தவர் யார்? புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, லா.ச.ரா, கு.ப.ரா, மெளனி, தி.ஜானகிராமன், சுந்தரராமசாமி போன்றோரைக் கலைத்துவமானவர்களாகவும்; கல்கி, அகிலன், பார்த்தசாரதி, சாண்டில்யன் போன்றோரை பொழுதுபோக்குவதற்காக அல்லது வியாபாரத்துக்காக எழுதுபவர்களாகவும் இனம்காண வைத்தவர் யார்? நிச்சயமாக அங்கிருந்த விமர்சகர்களே. க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றோரது சேவை தமிழ்நாட்டு விமர்சனத்தைப் பொறுத்தவரை அளப்பரியது. “எழுத்து வின் சேவை முக்கியமானது. ‘எழுத்து வைத் தொடர்ந்து ஏராளமான சிறு
பத்திரிகைகள் இன் விமர்சனத்தைச் செ இருக்கின்றன.
இனி ஈழத்து வருவோம். ஈழத்திலு கனக செந்திநாதன், ஏ.ஜே.கனகரத்னா, கே.எஸ்.சிவகுமார6 மு.பொன்னம்பலம் எம்.ஏ.நுஃமான், ெ சித்திரலேகா, செ.யே அ.யேசுராசா போன் நிறையவே விமர்சன வைத்துள்ளனர். இ விமர்சனங்கள் எந்த தாக்கத்தை எம்மிை ஏற்படுத்தியுள்ளன கவனிக்கப்பட வேல் தமிழ்நாட்ை ஈழத்தில் யார் கலை எழுத்தாளர்கள், யா எழுத்தாளர்கள் என் கோட்டை வரையரு எவ்வளவுக்கு ஈழத்த கலைத்துவமான ப6 தந்துள்ளனர் என்ப? முடியுமா? தமிழ்நா ஈழத்தின் போக்கு 6 வேறுபட்டது? ஈழத் திசையை எது நிர்ண போன்ற கேள்விகள் ஈழத்துக் கவி எனக்கு மிக உயர்வ உண்டு. மஹாகவி ே வரையுள்ள பல கவி காத்திரமான கவிை தந்துள்ளனர். நான் சுந்தரராமசாமிக்கு ( கடிதமொன்றில் இது எழுதியிருந்தேன். அ கவிதைகள் தமிழ்நா கவிதைகளை விடச் எனக்குறிப்பிட்டிரு அவர்தான் அவ்வா பார்த்ததில்லையெல் அதுபற்றி ஒரு கட்டு எழுதும்படியும் கேட் வெங்கட்சாமிநாதன் ஈழத்துக் கவிதைகளு
32 ba)a'Updbli O L
 

கிய விமர்சனம்:
றுவரை தீவிரமான ய்துகொண்டு
இலக்கியத்துக்கு றும் க.கைலாசபதி,
கா. சிவத்தம்பி, முதளையசிங்கம், ST, , சி.சிவசேகரம், மளனகுரு, unTHgTTFIT, ற பலர் ாங்களை வர்கள்து
66), for
- என்பது ண்டியதாகும். டப்போல த்துவமான ார் சராசரி ற தெளிவான puquq DIT? தவர்கள் டைப்புகளைத் தை இனம்காண ட்டிலிருந்து ாவ்வகையில் து இலக்கியத்தின் ாயிக்கிறது?இது
எழும். தைகள் பற்றி ான அபிப்பிராயம் தாடக்கம் இன்று ஞர்கள் மிகக் தகளைத்
ாழுதிய பற்றி தில் ஈழத்துக் ட்டுக் சிறந்தன தேன். அதற்கு று ஒப்பிட்டுப் றும், என்னை
ரை -டிருந்தார்.
போன்றோர் க்கு உரிய இடம்
கொடுக்காமல் புறக்கணிப்பதை அவர்கள் எழுதும் கட்டுரைகளில் காண்கின்றோம். இந்தநிலை உடைக்கப்படவேண்டும். புதுக்கவிதையைத் தொடங்கியது தமிழ்நாடாக இருந்தாலும் இலங்கையில்தான் அது உரியமுறையில் வளர்க்கப்பட்டிருக்கிறது. தா.ராமலிங்கம், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச ஜெயபாலன், மு.பொன்னம்பலம், அ. யேசுராசா, சேரன், எம்.ஏ.நுஃமான், சு.வில்வரத்தினம், அகிலன் எனப்பலர் மிக அற்புதமான கவிதைகளைத் தந்துள்ளனர். தமிழ்நாட்டுக் கவிதைகளில் பல விடுகதை, படிமம், புதிர் என்று போய்க்கொண்டிருக்கிறது. கவிதை அனுபவங்களுக்காக அவர்கள் நாயோட்டம் ஒடுகின்றனர். கற்பனை சார்ந்தே அவர்களது கவிதைகள் உள்ளன. நாமோ நிஜ அனுபவங்களைக் கவிதைகளாக வார்க்கிறோம். இவைபற்றி நாம் விமர்சன ரீதியாக எம்மை நிறுவிக்கொள்ளவேண்டும்.
ஈழத்துக் கவிதைபற்றி முன்வைக்கக்கூடிய துணிந்த இவ்வாறான ஒரு கருத்தை நாவல், சிறுகதை என்று வருகின்றபோது முன்வைக்க முடியுமென்று தோன்றவில்லை. புதுமைப்பித்தனுக்கும், மெளனிக்கும் இணையான சிறுகதை எழுத்தாளர்களை இலங்கையில் கண்டுபிடிக்க முடியுமா? முடியும் போலத்தோன்றுவதுண்டு. இல்லை போலவும்படுவதுண்டு. காரணம்; ஈழத்துத் தரமான சிறுகதைகளை நாமே இன்னும் கண்டுபிடிக்கவில்லை. விமர்சனரீதியான முயற்சிகள் அதற்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டுச் சிறுகதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகத்
தெரியவில்லை.
- goi 2OOS

Page 35
தி.ஜானகிராமனுக்கும், சுந்தரராமசாமிக்கும் இணையான நாவலாசிரியர்களை ஈழத்தில் காணமுடியுமா? தயக்கத்துடன் இல்லையென்றே சொல்லவேண்டும் போனிருக்கிறது. கலைத்துவம் என்று பார்க்கின்றபோது நாவல்களைப் பொறுத்தவரை ஈழத்தவர்கள் பின்தங்கியிருப்பதாகவேபடுகிறது. ஆழமான சமூகப்பிரச்சினைகளைத் தொட்டு எமது நாவல்கள் பேசினாலும் கூட அவை கலைத்துவமாக உள்ளனவா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும். தமிழ்நாட்டு நாவல்களோடு மட்டுமல்ல உலக நாவல்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஹேமிங்வே, காஃப்கா ஆந்ரேeடு, நுட்காம்சன், சொல்சனிற்சன், காம்பு என்று வரும் உலக எழுத்தாள மேதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து எமது நிலையைப் புரிந்துகொள்ளலாம்.
ஈழத்தில் மூன்று போக்குகள்
காணப்படுகின்றன. முற்போக்கு, இரண் அடிப்படையிலான தொடங்கிய போக் இவையிரண்டிலும் உதிரியான முயற்சி கலைத்துவம் பற்றி அபிப்பிரTபங்களை கொண்டுள்ளனர், ! என்றால் என்ன, அ நோக்கத்தைக் கெr வேண்டும் என்பது கேள்விகளை எழுட் சிறுகதை, நாவல், ! வடிவங்கள் இப்டே உயிர்ப்புச் சக்திடை சவலைகளாக மாறி என்றும், அதனிடத் காலத்தின் உயிர்ப்பு உள்ளடக்கத்தைத் கொள்ளக் கூடியத உருவாக்க வேண்டு குரல்கள்
எழுந்துகொண்டிரு
சிறுகதைப் போட்
தமிழகத்திலிருந்து வெளிவரும் 'அன்புப் பாலம்
என்னும் மாத இதழ், மறைந்த முதுபெரும் எழுத்தாளர் வல்விக்கண்ணன் நினைவாக நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த படைப் பாளியான நீ.பி.அருளானந்தம் எழுதிய இரத்தம் கிளர்த் தும் முள்முடி' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத் துள்ளது. இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரின் சிறுகதைகளுக்கும் பரிசு கிடைத்துள்ளது.
முதல் பரிசு பெற்ற எழுத்தாளர் நீ.பி.அருளானந் தத்திற்கு பரிசுத் தொகையாக பத்தாயிரம் ரூபாவுக்கான
‘பெருமூச்அப் பதிப்பு ඉය්)
பெருமூச்சு (Sigh) என்னும் தலைப்பில் எஸ்.சின் கண்காட்சி மே மாதம் 22ஆம், 23ஆம், 24 ஆம் திகதிக சுலைப்பிட புதிய கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
பாழ். பல்கலைக்கழக நுண்கவைத்துறையின் கன நடைபெற்ற இக் கண்காட்சியில் எஸ்.சிவரூபனின் 17 வரை
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வகையான ஓவியக் நடைபெற்றிருந்த போதிலும், பதிப்போவியக் கண்காட் முதல் தடவையாக நடைபெற்றுள்ளது.

ஒன்று Tடாவது ஆத்மீக
முதனைபசிங்கம் கு, மூன்றாவது அடங்காத கள். இவர்கள்
வெவ்வேறான
இலக்கியங்கள் 33 ரன்ன "ண்டிருக்க போன்ற புகின்றனர். கவிதை ாதைய நிலையில்
இழந்துவிட்ட வருகின்றன தில் இன்றைய
- GT7L EIL தாங்கிக் ான வடிவத்தை
ம் என்றும்
க்கின்றன.
நவீனத்துவத்தையும் மீறிவரும் போக்குகள் முக்கியமாகப் பின் நவீனத்துவம் இத்தகைய போக்கிற்கு ஒரு நல்ல உதாரனம்
ஈழத்தில் நாவல்களும், சிறுகதைகளும், கவிதைகளும் வெளிவருகின்ற அளவுக்கு விமர்சனங்கள் வெளிவரவில்லையென்றே நினைக்கிறேன். இத்தகைய நிலை மாறவேண்டும் கலை, இலக்கிய வளர்ச்சியிலும், அதனூடாக மனத்தின் ஆழத்தை நோக்கிய தேடலிலும், வாழ்க்கையை முழுமையாக்குவதிலும் அக்கறை கொண்ட விமர்சகர்கள் முன்வந்து தீவிரமாக இயங்கவேண்டிய காலம்
இது
ஓகஸ்ட் 18, 19 - 2007 இல் திருமறைக் கலாமன்றம் நடத்தியதமிழ் விழாவில் இடம் பெற்ற கலை இலக்கியக் கருத்தரங்கில் முதல் நாளில் முதலாவது அமர்விற்கு தலைமை தாங்கியபோது ஆற்றிய உரை.)
டியில் முதல் பரிசு
காசோலையும், சான்றிதழும் "பாலம் இதழின் ஆசிரிய ரான பா.கலியானசுந்தரம் பிறந்தநாளான .ே05.2008இல் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட்டது. இதனைத்தமிழக எழுத்தாளரான ஜெயகாந்தன் வழங்கிக் கெளரவித்தார். ஜெயகாந்தனின் இல்லத்திலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சிறுகதைப் போட்டிக்கு உலகெங்கிலும் இருந்து 900 சிறுகதைகளும் அவற்றுள் இலங்கையிலிருந்து 100 சிறுகதைகளும் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
யக் காடிசி
வரூபனின் பதிப்போவியக் னில் யாழ். பல்கலைக்கழக
லப்பீடத்தின் ஏற்பாட்டில் ாயிலான பதிப்போவியங்கள்
கண்காட்சிகள் இதுவரை சியொன்று இப்போதுதான் !

Page 36
குப்பிழான் ஐ. சண்முகன்
(இக்கட்டுரை 'பத்தி எழுத்துக்கள்’ பற்றிய ஆய்வின் முதல் முயற்சி என்றே நினைக்கின்றேன். இது பின்நிகழப்போகும் ஆய்வுகளுக்கான ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. இலங்கைத் தமிழ் பத்தி எழுத்துக்களையே இக்கட்டுரை மையமாகக் கொண்டுள்ளது.)
தாளின் ஒரு பக்கத்தில் இரண்டோ அல்லது அதற்கு மேலாகவோ நிலைக்குத்தாக அச்சிடப்பட்ட ஒவ்வொரு பகுதியும் பத்தி எனப்படுமென ஒக்ஸ்போட் அகராதி கூறுகின்றது. புதினப் பத்திரிகையின் அல்லது சஞ்சிகை யின் ஒரு பகுதியாகத் தொடர்ந்தும் எழுதப்படும் ஒரு விடயத் தையோ அல்லது குறிப்பிட்ட ஒரு பத்திரிகையாளரால் தொடர்ந்தும் ஒழுங்காக எழுதப்படும் விடயங்களையோ பத்தி எனக் கொள்ளலாமென அது மேலும் கூறுகின்றது. அப்படித் தொடர்ந்து ஒழுங்காக எழுதும் பத்திரிகையா ளனைப் பத்தியெழுத்தாளன் அல்லது பத்தியாளன் என வரையறை செய்கின்றது. கழகத் தமிழ் அகராதி பத்தி என்பதற்கு தூணின் இடைவெளி, நிரை, வரிசை எனப் பொருள்தருவதோடு அன்பு, அடைப்பு, ஒழுக்கம், ஒழுங்கு, தொண்டு, நடை, நம்பிக்கை, பங்கு, பதாதி, முறைமை, வழிபாடு, விசுவாசம், வீட்டிறப்பு, பாத்தி என மேலும் பல பொருள்களைத் தருகின்றது.
மேலே குறிப்பிட்ட மேற்கோள்கள் பத்தி எழுத்தின் வடிவம், 'பத்தியாளன் யார்’ என்பதை ஒரளவு வரையறை செய்வதோடு நின்று விடுகின்றன. பத்தி எழுத்தின் குணாம்சம் அல்லது சாராம்சம் என்பதை அவை வரையறை செய்யவில்லை. அதைப் பின்வருமாறு வரை யறை செய்யலாமென நினைக்கின்றேன்.
அதை வரையறை செய்யமுன் வேறும் சில மேற் கோள்களைப் பார்க்கலாம். பத்தி எழுத்துக்களைப் பற்றிய மூன்று முக்கியமான பத்தியெழுத்தாளர்களின் கருத்துக் களைப் பார்ப்போம். ‘சொன்னாற் போல.’ என்ற தனது பத்தி எழுத்து வகை சார்ந்த நூலின் முன்னுரையில் திரு. கே. எஸ். சிவகுமாரன் பின்வருமாறு கூறுகின்றார். “ஆய் வாளர்களும், ஆய்வறிவாளர்களும், திறனாய்வாளர்களும் தத்தமது துறைகளில் ஆழமாகத் தமது பணிகளைச் செய்யும் வேளையில் என் போன்ற பத்தி எழுத்தாளர்கள் சாதாரண மான வாசகர்களுக்காக ஒர் இணைப்புப் பாலமாக நின்று பல தகவல்களைத் திறனாய்வு சார்ந்த பத்திக் கட்டுரைகளாகத் தந்து கொண்டிருக்கிறோம்.
பத்தி எழுத்தில் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாங்கு முக்கியமானது. இலகு நடை மற்றொரு பண்பு. தகவற் களஞ்சியம் என்று சொல்லாவிட்டாலும், சிற்சில செய்திகளுடன் தொடர்புபடுத்திய தனிநபர் ஒருவரின் அனுபவ வெளிப்பாடு போன்றவை இப் பத்திகளில் அடங்கும்.
நீண்ட ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துப் பார்க்க நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போகும் சகலமட்ட வாசகர்களும் களிப்படையவும், தகவல் போன்றவற்றைச் சுருக்கமாக அறிந்து கொள்ளவும் இப் பத்திக் கட்டுரைகள்
34 கலைமுகம் O ஐ
 

உதவுகின்றன.”
அதே நூலின் வேறோரிடத்தில் திரு. கே. எஸ். சிவகுமாரன் இவ்வாறு கூறுகின்றார். “வாசகர்களாகிய உங்களுடன் உரையாடுவது போன்று - தொடர்புடைய விடயங்கள் சம்பந்தமாக எண்ணங்கள் எழுகையில், அவற்றைப் பதிவு செய்வதாக அமைவதே பத்தியெழுத் தாகும். அநேகமாக இது சுய அனுபவ வெளிப்பாடாகவே அமையும். அண்மைக்காலத் தமிழ் எழுத்துக்கு இது ஒரு புது வகை எனலாம். எனவே சம்பிரதாயமாக நாம் படிக்கும் எழுத்துக்களில் நின்றும் இது வேறுபட்டு நிற்கக் காணலாம்.” திரு. கே. எஸ். சிவகுமாரனைப் பற்றி இன்னோர் பத்தி எழுத்தாளரான ரஞ்சகுமார் ‘அசையும் படிமங்கள்’ என்ற சிவகுமாரனின் பத்தி எழுத்து நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகின்றார். “நல்ல சினிமாக்களை அவர் மிகவும் சுருக்கமாகவும், தெளிவா கவும் தமது பத்திகளில் அறிமுகப்படுத்தினார். தன்னந் தனியனாக இப்பணியைப் பல ஆண்டுகளாக அவர் ஆற்றி வந்தார். சினிமாவில் மிகவும் ஆர்வம் காட்டிய அ.யேசுராசா, சசி கிருஷ்ணமூர்த்தி, உமா வரதராஜன் போன்றோருடன் நானும் பிறரும் அவரது விரல் சுட்டிக் காட்டிய வழியிலேயே பயணித்தவர்களே. எங்களுடன் பின் நாட்களில் சேர்ந்து கொண்டோர் பலர்.
சினிமா சம்பந்தமாக அவர் எழுதிய பிற பகுதிகளும் தொகுக்கப்படுமாயின் அவரது பணி மேலும் சிலாகிக் கப்ப டும். பத்தி எழுத்துக்களைத் தொகுக்கும் போது அவற்றை மேலும் புதுக்கிதகுந்த கட்டுரைகளாக எழுதி வெளியிடுவது அவற்றின் பரிமாணங்களை மேலும் விரிவடையச்செய்யும்.” இன்னோர் முக்கிய பத்தியாளராகிய அ. யேசுராசா தனது ‘துவானம்’ என்ற பத்தி நூலின் முன்னுரையில் பின்வருமாறு எழுதுகின்றார். “தகவல்களைத் தருதலும், சுவாரசியத்தை ஊட்டுதலும் மட்டும்தான் பத்தி எழுத்தின் நோக்கங்கள் என்றில்லை. பத்தியெழுத்தாளன் ஒருவன் தனது காலத்தின் கலை இலக்கிய நிகழ்வுகள், தானறிந் துள்ள ஏற்கெனவே பலருக்குத் தெரியவராத தகவல்கள் என்பவற்றைத் துல்லியமாகப் பதிவுசெய்யும் போது அந்தப் பத்தி ஒரு ஆவணமாகக் கொள்ளத்தக்கதாகின்றது. நுட்ப மான இரசனையும், கூரிய நோக்கும் கொண்ட ஒருவர்கலை இலக்கியப் படைப்புகள் பற்றிய தனது மனப் பதிவுகளை எழுதும்போது, “தரம் - தரமின்மை’ என்ற பக்கங்களில் ஒளி பாச்சப்படுகின்றது. வாசகரைச் சரியான திசையில் ஆற்றுப் படுத்தலும் நிகழ்கின்றது. பத்தி எழுத்துக்களை ஆழமான விமர்சனமாகக் கருதி யாரும் மயங்கத் தேவையில்லை. ஆயினும் விமர்சன நோக்கு நல்லதொரு பத்தியில் பரவி இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.”
இவற்றின் பின்னணியில் பத்தி எழுத்துக்களை இவ்வாறு சுருக்கமாக வரையறுக்கலாம். ஒருவிடயம் பற்றிய தகவல் அல்லது அறிமுகமும் பத்தியாளனின் அது பற்றிய சுருக்கமான - ஆரோக்கியமான கருத்துக்களும் பத்தியென லாம். தகவல்களைத் தருவதோடு அது பற்றிய விரிவான - விமர்சன ரீதியான கருத்துக்களைக் கட்டுரைகள் எனவே கூறலாம். அவை துறைசார்ந்த கட்டுரைகள் ஆகலாம்.

Page 37
இவ்வாறு வரையறை செய்த பின் மேலும் தொடர் ந்து பார்க்கலாம்.
தாளில் நிலைக்குத்தாக அச்சிடப்படும், தூண் போல் அமையும் அச்சிடப்பட்ட பகுதியே பத்தி என அகராதி விளக்கம் தந்தாலும் இன்றைய நடைமுறையில் அவ்வாறு இல்லை. பத்தி எழுத்துக்கள் நிலைக்குத்தாகவும் அச்சிடப் படலாம்; கிடையாகவும் அச்சிடப்படலாம்; எவ்வாறா யினும் அச்சிடப்படலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் பத்திரிகை அல்லது சஞ்சிகையின் ஒர் அம்சமாக (தற்போது தொலைக்காட்சி, இணையம் போன்ற வேறு ஊடகங் களிலும்) தொடர்ச்சியாக - ஒழுங்காக எந்த விடயத்தைப் பற்றி எழுதினாலும் அதைப் பத்தி எனவே கொள்ளலாம்: உதாரணமாக, 'கணையாழி'யில் சுஜாதா வால் எழுதப் பட்ட ‘கடைசிப் பக்கத்தை குறிப்பிடலாம். 1960 களின் மத்தியில் 'தினகரன்’ வார மஞ்சரியில் கே. எஸ். சிவகுமார னால் எழுதப்பட்ட ‘மனத்திரையை குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் பத்திரிகைகள் - சஞ்சிகைகளில் வெளிவரும் ஆசிரியத் தலையங்கங்களையும் பத்திகள் எனக் கொள்ள லாம் என்றே நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகையில் ஒரு காலத்தில் ஆசிரியராக இருந்த அறிஞர் என். சபாரத்தினம் எழுதிய ஆசிரிய தலையங்கங்கள் சில 'ஊரடங்கு வாழ்வு’ என்ற மகுடத்தில் நூலாக வெளிவந்ததென்பதையும் இந்த இடத்தில் ஒரு தகவலாகக் குறிப்பிடலாம்.
இப்போது பத்தி எழுத்துக்கள் பத்திரிகைகளில் - சஞ்சிகைகளில் மட்டும் வெளிவருகின்றன என்று இல்லை. வானொலி, தொலைக்காட்சிகளில் கூட பத்தி எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. உதாரணமாக சென்னை வானொலி யில் ஒலிபரப்பான தென்கச்சி சுவாமிநாதனின் ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். அவ்வாறு ஒலிபரப் பான அவரின் ‘இன்று ஒரு தகவல் பல தொகுப்புகளாக பின்னர் நூலாக வெளிவந்துள்ளது. இன்றைய நவீன தொடர்பு ஊடகமான இணையத்தில் பல தமிழ் சஞ்சிகை களும் ஏராளமான பத்தி எழுத்துக்களும் வெளிவருகின்றன என்று அறிகின்றேன்.
இந்த இடத்தில் பத்தி எழுத்துக்கும் - கட்டுரைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சிறிது பார்க்கலாம் என எண்ணுகின்றேன். பத்தி எழுத்துக்கள் எழுதுபவனின் அனுபவம் - அநுமானம் சார்ந்த சுருக்கமான அறிமுகக் குறிப்புகள். ஆனால் கட்டுரைகள் எழுதுபவனின் அனுபவம் - அநுமானம் சார்ந்த விரிவான - விமர்சனப்பாங்கான எழுத்துக்கள். பின்வருவது எழுத்தாளர் மெளனியைப் பற்றிய ஒரு குறிப்பு. “மணிக்கொடிஎழுத்தாளர்களில் மெளனி அழியாச் சுடர், பிரபஞ்சகானம், குடைநிழல் முதலிய சிறுகதைகளை எழுதியுள்ளார். அவர் எழுதிய கதைகள் சிலவெனினும் அவை மிகச் சிறந்த உருவமும் இலக்கியத்தரமும் அமையப்பெற்றவை. அவர் எழுதிய கதைகளை புதுமைப்பித்தனும் நன்கு பாராட்டியுள்ளார். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைகளுள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டு வரக் கூடியவர் அவர் ஒருவரே எனப் புதுமைப் பித்தன் குறிப்பிடுகின்றார்.’ இவ்வாறு தொடர்ந்து முடிவுறும் மெளனி பற்றிய குறிப்பை பத்தி எழுத்தென நாம் கொள்வோமாயின், மெளனி பற்றிய தர்மு சிவராமின்,

யேசுராசாவின், கணேசலிங்கத்தின், கே. எஸ். சிவகுமார னின் விரிவான கட்டுரைகளையும் பத்தி எழுத்துக்களென கொள்ளலாமா? அரசியல், கலை - கலாசாரம், இலக்கியம், சமூகம் என பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளை பெரு மளவு கொண்டு நீண்ட இடைவெளியின் பின் ‘பத்திகளும் எழுத்துக்களது பல்திரட்டும்’ என்ற அறிமுகத் துடன் வெளிவந்த ‘சரிநிகர்’ பத்திரிகையை பத்தி எழுத்துச் சார் பத்திரிகை எனக் கொள்ளலாமா?
இது இவ்வளவில் இருக்க, பத்தி எழுத்துகளை பெரும்படியாக நான்கு வகைப்படுத்தலாமெனநினைக்கின் றேன். இந்த வகைப்பாடு அச்சொட்டானதல்ல; ஒருவகைப் பாட்டில் அடங்கும் விடயம் இன்னொரு வகைப்பாட்டிலும் அடங்கலாம். உதாரணமாக, பல்லவர்கால பக்தி இலக்கியம் பற்றிய விடயங் களை தமிழிலக்கியத்திலும் அடக்கலாம், சமயத்திலும் அடக்கலாம்.
பத்தி எழுத்துக்களின் வகைப்பாடுகள் பின் வருவன. 1. கலை இலக்கியம் சார்ந்தவை. 2. சமூகம், சமயம் சார்ந்தவை. 3. அரசியல், பொருளாதாரம், வணிகம்சார்ந்தவை. 4. விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்தவை. கலை இலக்கியம் சார்ந்த வகைப்பாட்டிற்குள் படைப்பிலக்கியம் சினிமா , ஒவியம், சிற்பம், இசை ஆகி யன எல்லாம் அடங்கும். சமயச் சடங்குகள், சமூகப்பழக்க வழக்கங்கள், சமூகக் குழுவினரிடையே உள்ள வேற்று மைகள் எல்லாம் இரண்டாம் வகையில் அடங்கும். மற்றவை களும் இவ்வாறே.
அச்சியந்திரம், பத்திரிகை என்பனவற்றின் தோற்றத் தின் பின்னரே உரைநடை இலக்கியங்கள் முக்கியத்துவம் பெறளாயின. பத்திரிகைகளின் தோற்றத்தின் பின்னரே பத்தி எழுத்துக்களின் தோற்றமும் நிகழ்ந் திருக்கலாம். ஆறுமுக நாவலர், கிறிஸ்தவ மதப் பிரசாரகர்களின் பிரசுரங்கள் - கண்டன பிரசுரங்களை பத்தி எழுத்துக்கள் எனக் கொள்ள முடியுமா? என்று தெரியவில்லை. அநேகமாக பாரதியார் பற்றிய ஆய்வுகளின் இருண்ட பகுதிகளில் ஒளி பாச்சப்படு மானால், அவரே தமிழின் வரன்முறையான முதலாவது பத்தி எழுத்தாள ரென கொள்ளப்படலாம். அவரது நீண்ட பத்திரிகை ஆசிரிய அனுபவங்களில் குறிப்பாக ‘இந்தியா பத்திரிகையில் பத்தி எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கலாம். அவரது ஆசிரிய தலையங்கங்கள் பத்தி எழுத்துக்களாகக் கொள்ளப்படலாம்.
அநேகமாக இப்போது எழுதுகின்ற - எழுதிய எல்லா எழுத்தாளர்களையும் பத்தி எழுத்தாளர்களாகவும் (பத்தியா ளர்களாகவும்) கொள்ளலாம். திருவாளர்கள் கே. எஸ். சிவகு மாரன், மு.பொன்னம்பலம், அ.யேசுராசா, ரஞ்சகுமார், உமா வரதாரஜன், அ.முத்துலிங்கம், நெல்லை க. பேரன், டானியல், அன்ரனி, மு. தளையசிங்கம், செம்பியன் செல் வன், இளையவன், செங்கை ஆழியான், ரஸஞானி, அன் ரனி ஜீவா, குப்பிழான் ஐ. சண்முகன், துரை மனோகரன், சோலைக்கிளி, எச். எம். பாறுரக், நாசமறுப்பான், சேரன், தெளிவத்தை யோசப், அபியுத்தன், டொமினிக் ஜீவா, செ. யோகராசா, செ. யோகநாதன், சாந்தன், பைஸ்டீன், ஆ சபாரத்தினம், எம். பெளஸர், சண்முகம் சிவலிங்கம், சசி கிருஷ்ணமூர்த்தி, இளைய அப்துல்லா, இராகவன், எஸ். பொன்னுத்துரை, அஷ்ரப் சிஹாப்டீன், ஆனந்தன், செ. சுதர்சன், கல்லூரன், த. அஜந்தகுமார், அன்பு-ஜலகர்ஷா, GJISOIT — Rai 2008 35

Page 38
இளமொட்டைச் சிறு புழுதி, சு. முரளிதரன் . என்று இப்பட்டியல் மேலும் நீண்டு செல்லும். பெரும்பாலும் இவர்கள் எல்லோரும் கலை இலக்கியம் சார்ந்த பத்தி எழுத்துக்களை எழுதியுள்ளார்கள், எழுதுகிறார்கள்.
சமயம், சமூகம் சார்ந்த பத்தி எழுத்துக்களை செ. நடராசா, சண் அங்கிள், தங்கம்மா அப்பாக்குட்டி, ஆறு திருமுருகன், சிவமகாலிங்கம், இராசையா பூரீதரன், றுநூபன் மரியாம்பிள்ளை, தெபியோர் எழுதுகின்றார்கள். எட்டு வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வெளிவரும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலைப் பண்பாட்டுப் பேரவை யின் “ஞானச்சுடர்' சஞ்சிகையில் சமயம் சார்ந்த பத்திகள் தொடர்ந்து பிரசுரமாகின்றன.
இப்போது பத்திரிகை - சஞ்சிகைகளில் வரும் பெரும் பாலான ஆசிரிய தலையங்கங்கள் மூன்றாவது வகைப் பத்தி எழுத்துக்களாகக் கொள்ளப்படலாம். ஏற்கெனவே குறிப் பிடப்பட்ட 'ஊரடங்கு வாழ்வு’ இத்தகைய பத்தி எழுத் திற்கு சிறந்த உதாரணமாகும். இத்தகைய பத்திகளை முன்னர் எச். எம். பி. மொஹீடீன், கோவை மகேசன், எஸ்.டி. சிவநாயகம், எஸ். தி ஆகியோரும் எழுதியிருந்தனர்.
விஞ்ஞானம் தொழில்நுட்பம் சார்ந்த பத்திகளை எழுதுவோரையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் விண்வெளி ஆய்வுகள் சார்ந்த பத்திகளை எழுதிய க. இந்திரகுமார் குறிப்பிடப்பட வேண்டியவராவார். அவரது வழியில் பேராசிரியனும் வேறு பலரும் இத்தகைய பத்திகளை எழுதுகின்றனர்.
பத்தி எழுத்தாளர்களில் முக்கியமானவர்களென்று சிலரைக் குறிப்பிட வேண்டும் திரு. கே. எஸ். சிவகுமாரனை இலங்கையில் தமிழ் பத்தி எழுத்துகளின் முன்னோடி எனக் குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். இப்போதும் தொட ர்ந்து சலியாது எழுதிக்கொண்டிருக்கும் அவர் பத்தி எழுத்து வரிசையில் ஏறத்தாழ பத்து நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றுள் இரண்டுநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. Tamil Writing in Sri Lanka, Aspects of Culture in Sri Lanka Grailso ஆங்கில நூல்களையும், சினிமாக்கலை சார்ந்த 'அசையும் படிமங்கள்’ என்ற நூலையும் ‘சொன்னாற்போல.’ என்ற தலைப்பில் வெளிவந்த அவரது வாழ்வனுபவங்கள் சார்ந்த இரண்டு தொகுப்பு களையும், 'திறனாய்வு என்றால் என்ன?’ என்ற நூலையும் கலை இலக்கியம், வாழ்வனுபவம் சார்ந்த தகவல்களைத் தருகின்ற முக்கியமான நூல்களென நான் கருதுகின்றேன். ஏற்கெனவே ரஞ்சகுமார் குறிப்பிட் டது போல அறுபது களிலிருந்து தன்னந் தனியாக நின்று இப்பணியை அவர் ஆற்றியுள்ளார். இப்போது இத்துறையில் ஈடுபடுவோர் பலரை சரியான திசைவழியில் நெறிப்படுத் தியவர் அவரேயாவார்.
அடுத்து திரு. அ. யேசுராசா பத்தி எழுத்துகள் சார்ந்த இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். தூவானம், பதிவுகள் ஆகிய அவரது இரண்டு நூல்களும் முக்கியமான வையாகும். இவை இரண்டும் திசை, அலை ஆகிய பத்திரிகை, சஞ்சிகையில் அவர் எழுதிய பத்திகளின் தொகுப்பாகும். இவை தவிர அவர் எழுதிய இலக்கியக் கட்டடுரைகள் பலவற்றுள் தெரிந்தெடுத்தவைகள் குறிப் பேட்டிலிருந்து.’ என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. இந்நூலை அவர் கட்டுரைகளின் தொகுப்பென்றே கருதுகின்றார். 1976 இல் 'அலை வெளிவந்த தொடக்கத்
љаwaодpaыі. О :

திலிருந்து இன்றுவரையும் இனித்தொடர்ந்தும் எமது கலை இலக்கியச் சூழலில் நிலவும், நிலவப்போகும் ஆரோக்கி யமான பார்வைக்கு அவரின் பங்களிப்பு மிக முக்கிய மானதாகும்.
1960 களிலிருந்து தொடர்ந்து எழுதிவரும் திரு. மு. பொன்னம்பலத்தின் பத்திகள் ‘பூரண விடுதலை’ என்பதனையே மையமாகக் கொண்டவை. கலை, இலக் கியம், தத்துவம், சமயம், அரசியல், விஞ்ஞானம் என்பன வாய் விரியும் வாழ்வின் கூறுகள் அனைத்தையும் அவர்தம் எழுத்துக்களில் அலசுகின்றார். பத்திகளில் மட்டுமல்லாது அவரது கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய படைப்பிலக் கியங்களிலும் இந்த "பூரண விடுதலை’ நோக்கிய அலசலே - அவசமே முக்கியமாக இடம்பெற்றுள்ளது. அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் வெளிச்சத்தில், மற்றவர் களுக்கும் வழிகாட்ட அவர் எப்போதும் ஆத்மார்த்தமாக முயன்று கொண்டிருக்கின்றார். அவரது பத்தி எழுத்துக் களும் இதே நோக்கத்தைக் கொண்டவையே. ‘விசாரம் (கடக்கப்பட்ட வேண்டிய கட்டுகள்) அவரது முக்கியமான பத்தி நூலாகும்.
சேரனின் ‘உயிர் கொல்லும் வார்த்தை வியூகம் வெளியீடாக வந்த 'ஆனந்தனின் துளிர்’ என்பனவும் முக்கியமான பத்தி நூல்களாகும்.
குப்பிழான் ஐ. சண்முகன் அறிமுகங்கள் - விமர் சனங்கள் - குறிப்புக்கள்’ என்ற கலை இலக்கியம் சார்ந்த பத்தி நூலை வெளியிட்டுள்ளார்.
இன்றைய உலகில் பத்தி எழுத்துக்கள் மிகுந்த முக்கி யத்துவம் பெற்றுள்ளன. மற்றைய எழுத்துக்களைக் காட்டி லும் பத்தி எழுத்துகளுக்கே வாசகர்கள் அதிகமாக உள்ளனர். பத்திரிகை , சஞ்சிகை, வானொலி, தொலைக் காட்சி, இணையம் ஆகிய எல்லாத் தொடர்பு ஊடகங்களிலும் பத்தி எழுத்துக்கள் இடம் பிடித்துள்ளன. பத்தி எழுத்துக்கள் எப்போதும் வாசகரை - நேயரை சரியான வழியில் ஆற்றுப் படுத்துவனவாக இருத்தல் வேண்டும். அவனைக் களிப் படையச் செய்வனவாக இருத்தல் வேண்டும். அவன் ‘விடுதலை பெறுவதற்கு வழிகாட்டு வனவாக அமைதல் வேண்டும். O
(ஒகஸ்ட் 18, 19 - 2007இல் திருமறைக் கலாமன்றம் நடத்திய தமிழ் விழாவில் இடம் பெற்ற கலை இலக்கியக் கருத்தரங்கில் முதல் நாளில் முதலாவது அமர்வில் இரண்டாவது கருத்துரையில் 'பத்தி எழுத்துக்கள்’ என்னும் தலைப்பில் கட்டுரை ஆசிரியர் ஆற்றிய உரையின் எழுத்துருவ வடிவமே இக்கட்டுரை.)
rト
மெளனமாய்.
இது அவைக்குப் பிடிக்காது இது இவைக்குப் பிடிக். இது, அது தவிர, எழுதிய பிறகும் இருக்க வழி?
மெளனமாய்????? *
பரன
5 - F 2008

Page 39
திருமறைக் கலாமன்றம் 1993, 2003 ஆம் ஆண்டுகளில் நடத்திய சுத்து விழாக்களின் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக நடத்திய கூத்து விழா கடந்த தடவைகளைவிட காலச்சூழலுக்கேற்ப மிகவும் எளிமை பானமுறையில், ஆனால் காத்திரமான செயற்பாடோன்றை நிறைவுசெய்து அதனை வெளியீடு செய்த முக்கியத் துவம்மிக்க நிகழ்வுடன் கடந்த 2007ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் இரண்டு நாள்களுக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத் தூது கலையகத்தில் பி.ப.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.30 மணிவரை நடைபெற்றது.
ஈழத்தமிழர்களின் மரபுவழிக் கலைவடிவமான நாட்டுக்கூத்துக் கலையை அழிய விடாது பேணும் முயற்சி பாக திருமறைக் கல்ாமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்ற பல்வேறு செயற்பாடு Iថិចារ្យ 胡
களின் ஒரு அங்கமாகவே திரு மறைக் காமன்றம் இத்தகைய நாட்டுக் கூத்து விழாக்களைக் காலத்துக்குக் காலம் நடத்திவரு கின்றது. தனியே விழாக்களை நடத்துவதுடன் நின்றுவிடாமல் சுத்துக் கலையின் பேணுகைக்கு எவ்வாறான முயற்சிகளையெல் வாம் முன்னெடுக்கலாமோ அந்த முயற்சிகளையெல்லாம் திரும றைக் கலாமன்றம் முன்னெடு த்து வருவது குறிப்பிடத்தக்க தாகும்.
இந்தவகையில் இம்முறை கூத்துவிழா பலவகைகளில் முக்கி பத்துவம் மிக்கதாக அமைந் நிரு ந்தது. அவற்றுள் முதன்மையா" னதாக அமைந்திருந்த செயற் பாடு - பல ஆண்டுகளாகத் திரு மறைக் கலாமன்றம் மேற் கொண்ட பல்வேறு தேடல் முயற் சிகள், ஆய்வுகள், நாட்டுக் கூந்து அண்ணாவிமார்களுடனான சந்திப்புக்கள், கருத்த மர்வுகளினூடாக அழிவின் விளிம்பில் நின்ற யாழ்ப்பாணத்தில் மரபுவழியாகப் பேணப்பட்டுவரும் தென்மோடி (கத்தோலிக்க) சுத்துமரபுப் பாடல்களுக்கான இசை மெட்டுக்களை இயன்றளவில் வகைத்தூய்மையுடன் இனங்கண்டு ஒழுங்குபடுத்தி அதன் மூலம் 23 நாட்டுக்கூத்துப் பிரதிகளிலிருந்து 153 மூல மெட்டுக்களைத் தொகுத்து அவற்றின் மூலத்தன்மை மாறு படாது பதிகைசெய்து ஆவணப்படுத்தி அதனை இறுவட்டு வடிவிலும் நூல் வடிவிலும் வெளியீடு செய்த நிகழ்வாகும். இம்முயற்சியில் மன்றத்தின் பிரதி இயக்குநரும் நாடகக் கலைஞருமான யோபோண்சன் ராஜ்குமாரும் நாட்டுக் கூத்துப் பிரிவுப் பொறுப்பாளரான அண்ணாவியார்அ.பேக் மன் ஜெயராஜாவும் தீவிரமாக ஈடுபட்டு இதனை நிறை வேற்றியிருந்தார்கள். சுத்தின் எதிர்காலப் பேணுகைக்கும் ஆய்வுகளுக்கும் ஒரு மூலாதாரமாய் அமைந்துள்ள இந்தப்
(്യ: |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாரிய செயற்பாடு தவிர பின்வரும் நிகழ்வுகளாலும் சுத்து விழா இம்முறை சிறப் படைந்தது.
*திருமறைக் சுவாமன்றத்தால் இக் கூத்து விழாவை முன் னிட்டு நடத்தப்பட்ட தென்மோடிநாட்டுக்சுத்துப் போட் டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு - இதன் சிறப்பு என்னவெனில், கடந்த ஆண்டுகளிலும் மன்றத்தால் நாட்டுக்கூத்துப் போட்டிகள் நடத்தப் பட்டிருந்தாலும் அவை திறந்த மட்டப் போட்டிகளோடு மட்டும் நின்றுவிடு வதுண்டு. ஆனால் இம்முறை பாடசாவை மட்டப் போட்டி களும் நடத்தப்பட்டு மாணவர்கள் மத்தியிலும் நாட்டுக் சுத்துக் கலையைப் பற்றிய விழிப்பு னர்வை, ஆர்வத்தைத் தோற்றுவித்தமை குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும். அத்துடன் இப் போட்டிகளுக்கான பரிசுத்தொகையாக திறந்த மட்டப் போட்டிகளுக்கு முறையே 10,000/= 8000/
ப்புக்களையும் கொண்டமைந்த
மகிழன் = 8000/= ஷம், பாடசாலை மட்டப் போட்டிகளுக்கு முறை யே 5000/= 4000/= 3000= வும் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய ஒவ்வொரு கூத்துக் குழுவுக்கும் ஊக்குவிப்புத் தொகையாக திறந்தமட்டப் போட்டிகளில் பங்குபற்றிய குழுக்களுக்குதலா8000/=வும், பாடசாலை மட்டப் போட்டி களில் பங்குபற்றிய குழுக்களுக்குதலா 2000/=வும் வழங்கப் பட்டது. தவிரவும் போட்டிகளில் பங்கேற்ற அனைவ ருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. * நாட்டுக்கூத்துக் கலைக்குப் பங்களிப்புச் செய்த பல பிரதேசங்களையும் சேர்ந்த அண்ணாவி மார்களில் ஒரு தொகுதியினர் கெளரவிக்கப்பட்டமை. (கடந்த கூத்துவிழாக் களிலும் இவ்வாறு பல அண்ணாவிமார்கள் கெளரவிக்கப் பட்டார்கள்,
辛 பாரம்பரிய சுரப்புடுப்பு அணிந்த இரண்டு பெரிய சுத்துப் பாத்திர மாதிரி உருக்களை கண்கவர் அமைப்பில் கடதாசியை ஊடகமாகக்கொண்டு தயாரித்து விழா மண்டப வாசலில் வைத்திருந்தமை. இதனை திருமறைக் கலாமன்ற

Page 40
நாடகப் பயிலக இணைப்பாளர் வை. வைதேகியுடன் இணைந்து மன்ற இளையோர் அவையினரும் நாடகப் பயிலக மானவர்களும் தயாரித்திருந்தார்கள். 来 ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான "வளையா பதியை முதல் தடவையாக நாட்டுக்கூத்தாகத் தயாரித்து அரங்கேற்றியமை இதன் எழுத்துருவாக்கத்தை திரு எஸ்.ஏ.அழகராசாவும் நெறியாள்கையை அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராஜாவும் மேற்கொண்டிருந்தார்கள். (வளையாபதி இதற்கு முதல் இசை நாடக வடிவத்தில் மட்டும் இருந்தது.
இவ்வாறான சிறப்புகளுடன் அமைந்த சுத்து விழா வின் முதல்நாள் நிகழ்வுகள் திருமறைக் கலாமன்ற நாட் டுக்கூத்துப் பிரிவின் இணைப்பாளர் அண்ணாவியார் அ.பேக்மன் ஜெயராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக தகைசார் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக பாழ். நாவாந்துறை பங்குத்தந்தை அருள்திரு. ம.வி. இ. ரவிச்சந்திரன் அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்கள். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்ப மான நிகழ்வில் இறைவனக்கமும் அதனைத் தொடர்ந்து மெளன் அஞ்சலியும், வரவேற்புரையும் இடம்பெற்றது. இறைவணக்கத்தையும், வரவேற்புரையையும் திரு. எஸ். ஏ. அழகராஜா வழங்கினார் தொடர்ந்து தலைமை உரை, பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை என்பவற்றுடன் ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதல் நாள் விழாவின் சிறப்பம்சங்களாக, நாட்டுக் சுத்துப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிச ளிப்பும், அரங்க அளிக்கைகளாக மூன்று கூத்துக்களும் இடம்பெற்றிருந்தன பரிசளிப்பின்போது திறந்த மட்டப் போட்டிகளுக்கான பரிசில்களை பிரதம விருந்தினரும், பாடசாலை மட்டப் போட்டிகளுக்கான பரிசில்களை
 
 

சிறப்பு விருந்தினரும் வழங்கிக் கெளரவித்தார்கள்.
இதன்போது, திறந்த மட்டப் போட்டிகளில் முதலி டத்தைப் பெற்ற அண்ணாவியார் டானியல் பெவிக் கானின் நெறியாள்கையில் நாவாந்துறை சென்மேரிஸ் முத்தமிழ் மன்றத்தின் "புனிதவதி நாட்டுக்கூத்தும், இரண்டாமிடத்தைப் பெற்ற அண்ணாவியர் மு. அருள்பிரகாசத்தின் நெறியாள்கையில் பாஷையூர் தமிழிசைகலாமன்றத்தின்புலவர்க்குதலையீந்த புரவலர் நாட்டுக்கூத்தும், மூன்றாமிடத்தைப் பெற்ற யூ. அஜித்குமாரின் நெறியாள்கையில் நாவாந்துறை கலாசாரப் பேரவையின் நாடகக்குழுவின் மனுநீதிச் சோழன்' நாட்டுக் சுத்தும் பரிசில்களைப் பெற்றதுடன் பாடசாலை மட்டப்போட்டிகளில் முதலிடத்தைப் பெற்ற யாழ். மானிப்பாய் புனித அன்னாள் பாடசாலையின் "ஞான செளந்தரி நாட்டுக்கூத்தும், இரண்டாமிடத்தைப் பெற்ற பாழ். மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை
s
பின் கிளியோபட்ரா நாட்டுக்கூத்தும், மூன்றாமிடத் தைப் பெற்ற நாவாந்துறை றோ, க. வித்தியாலயத்தி 'கண்டி அரசன் நாட்டுக்கூத்தும் பரிசில்களைப் క్టో
அரங்க அளிக்கைகளாக பாடசாவை பட்டப் போட்டிகளில் முதலிடத்தைப் பெற்ற "ஞானசெளந்தரி நாட்டுக்கூத்தும், திறந்த மட்டப் போட்டிகளில் முதலிடத் தைப் பெற்ற "புனிதவதி நாட்டுக்சுத்தும் மேடை யேற்றப்பட்டதுடன், விசேட சுத்தாக யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் 'காத்தவராயன் சிந்து நடைக் கூத்தும் மேடையேற்றப்பட்டன. நிறைவாக திருமறைக் காலமன்ற நிர்வாக சபை உறுப்பினரான திரு. எவ், யூல்ஸ் கொலினின் நன்றியுரையுடன் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் திருமறைக் கலா
La reak
இசைமெடுக்கள்
LA EFTER
sifa
EFAUTOEILURErriobeitu 1 இசைமெடுக்கள்
Amarea = lates - !=======+== '
Fforesgyrn
Elfi-FTETEL:

Page 41
மன்றத் தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் அதிபர் திருமதி பிஎவ் சின்னத்துரைதலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பேரT சிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களும், சிறப்பு விருந்தினராக பாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரிகத் துறைத் தலைவர் அருள்திரு ஞா. பிலேந்திரன் அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்கள். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முதலில் இறை வணக்கம் இடம் பெற்றது. இறைவணக்கத்தை அண்ணா வியார் அ. பேக்மன் ஜெயராஜா பாடினார். தொடர்ந்து
மெளன அஞ்சலியும், வரவேற்புரையும் இடம்பெற்றது. வீரவேற்புரையை திருமறைக் சுவாமன்ற ஊடக இணைப் பாளர் திரு. கி. செல்மர் எமில் வழங்கினார். தொடர்ந்து தலைமை உரை, பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந் தினர் உரையும் அதனைத் தொடர்ந்து சிறப்புரையும் இடம் பெற்றது. சிறப்புரையினை யாழ். பல்கலைக்கழக இராம நாதன் நுண்கலைக்கழக இசைத்துறை விரிவுரையா
ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இரண்டாம் நாள் விழாவின் சிறப்பம்சங்களாக, யாழ்ப்பானதென்மோடிநாட்டுக்கத்து மரபின் 153 பாடல் மெட்டுக்களின் இறுவட்டு, நூல் வெளியீடும், அண்ணா விமார் கெளரவிப்பும், மேடையேற்றமும் இடம்பெற்றிருந்தன.
முதல் நிகழ்வாக இறுவட்டு, நூல் வெளியீடு இடம்பெற்றது. இதன்போது வெளியீட்டுரையை இதன்
வளையாபதி நாட்டுக்கூத்து
மறைந்த ஓவியர் ஆதிமூல
கடந்த 15.பி127 ஒருவரான கே.எம்.ஆர் நுண்கவைத்துறையின் நினைவு நிகழ்வொன்று
இதன்போது "மு. நினைவுரையை யாழ் திரு.பாக்கியநாதன்
தொடர்பான ஆர்.வி. நம்மைத் தொடரும் பட்டன.
இந்நிகழ்வில் ஒ
பெருமளவிலானோர்
 
 
 

தொகுப்பாளர்களில் ஒருவரான யோ, யோண்சன் ராஜ்கு மார் நிகழ்த்தினார். தொடர்ந்து இறுவட்டு, நூல் ஆகிய வற்றை பிரதம விருந்தினரான பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை அண்ணா வியார் வ. அல்பிரட் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொட ர்ந்து சிறப்புப் பிரதிகளை அண்ணா விமார்கள் உட்பட பலரும் பெற்றுக் கொண்டார்கள்.
இதனைத் தொடர்ந்து அண்ணாவிமார் கெளரவிப்பு இடம்பெற்றது. இதன்போது எட்டு அண்ணாவிமார்கள் கெளரவிக்கப்பட்டார்கள். இவர்களை பிரதம விருந்தினர் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். கெளர விக்கப்பட்ட அண்ணாவிமார்களின் விபரம் வருமாறு: சைமன் ஜேசுதாசன் (நெடுந்தீவு), தம்பித்துரை அன்ரனி பேசுராசா (குருநகர்), பா. வேதநாயகம் (பருத்தித்துறை), வண்ணபனி அந்தோனிப்பிள்ளை ஆனைக்கோட்டை, மு. அருள்பிரகாசம் பாஷையூர், சூசைப்பிள்ளை அகஸ்ரின் மாதகல், மிக்கேல் அவ்வின்ராசா (பண்டத்தரிப்பு, ம. பேசுதாசன் (சில்லாலை), எ வரப்பிரகாசம் (கொழும்புத்
துறை இவர்களில் அண்ணாவியார் எ வரப்பிரகாசம் விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இறுதி நிகழ்வாக திருமறைக் கலாமன்றத்தின் இளைய கலைஞர்கள் வழங்கிய வளையாடதி நாட்டுக் சுத்து மேடை யேற்றப்பட்டது.
நிறைவாக, திருமறைக் கலாமன்ற நிகழ்ச்சி அலுவலகர் திரு. கொ. கரன்சனின் நன்றியுரையுடன் 'கூத்துவிழா நிறைவு பெற்றது.
3ம் நினைவுக் கருத்தரங்கு
8ெ இல் மறைந்த தமிழகத்தின் தலைசிறந்த ஓவியர்களுள் கிமூலத்தின் நினைவாக 4ெ.03.2008 இல் யாழ் பல்கலைக்கழக T ஏற்பாட்டில் கலைப்பீட புதிய கட்டடத் தொகுதியில்
நடத்தப்பட்டது. டிவின்மையின் நிழல்' என்னும் தலைப்பில் ஆதிமூலம் பற்றிய ம். பல்கலைக்கழக நுண்கவைத்துறை விரிவுரையாளரான அகிலன் வழங்கினார். தொடர்ந்து ஓவியர் ஆதிமூலம் ரமணியின் மகாத்மாவின் கோடுகள், ராஜா சந்திரசேகரின் கோடுகள் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்
வியத்துறை சார்ந்த மாணவர்கள், ஓவியர்கள் உட்பட பங்குபற்றினார்கள்.
Ellite EEEI.

Page 42
சிற்பி என்ற புனைபெயரால் இலக்கிய உலகில் அறியப்
LLL. B. --13EET பிறந்தவர். கந்தரோடை, சுன்னாகத்தில் வதிபவர். எழுது வினைஞராகத் தொழிலில் சேர்ந்த இவர் பின்னர் ஆசிரி யத் தொழிலில் நுழைந்து அதிபராக உயர்ந்து இளைப் பாற்றியவர். கல்வியியலில் முதுமானிப் பட்டம் பெற்றவர். ஈழத்திலக்கியத்துக்கு வளஞ் சேர்த்த கலைச் செல்வி மற்றும் கல்வியியற் சஞ்சிகையான விளக்கு ஆகியவற் றின் ஆசிரியர். இவரது தொகுப்பில் ஈழத்துச் சிறுகதை கள் (1956) என்னும் நூலும் சொந்தப்படைப்புகளாக உனக்காகக் கண்ணே (1973) நாவலும், நிலவும் நினை வம் (1964), சத்திய தரிசனம் (2001), நினைவுகள் மடிவ தில்லை (2008) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் வெளி வந்துள்ளன. சிறுகதை, கவிதை, நாவல், பத்தி எழுத்து, விமர்சனம் எனப் படைப்புத் தளத்தில் இயங்கி வரும் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையுடை யவர். மனைவி சரஸ்வதி, மூன்று பிள்ளைகள். சுந்தரேஸ் வரன் (வங்கி மேலாளர்), சாபபீஸ்வரன் (மருத்துவர்), சர்வேஸ் வரன் (பொறியியலாளர்),
இவரது இலக்கிய சேவைகள் அதிகளவு கவனத் தைப் பெறாத போதும்; வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறையமைச்சின் ஆளுநர் விருது (2002), கொழும்பு கம்பன் கழக விருது (2006), வலிகாமம் தெற்கு பிரதேச செயலகத்தின் ஞான ஏந்தல் (2007) ஆகிய விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப் LULLOGIET6TTITT.
"சிற்பி அவர்களின் பவளவிழா ஆண்டில் அவ ரது நேர்காணலை "கலைமுகம் பெருமையுடன் பதிவு செய்வதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்
கிறது.
நேர்கானலும் படங்களும் இயல்வாணன்
insula O is
 
 

* ஒவ்வொரு மனிதனதும் ஆளுமை உருவாக்கத்தில் குடும்பத் தின் பங்களிப்பு முக்கியமானதாகக் கூறப்படுகிறது. உங்களது ஆளுமையை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்களிப்பு எவ்வா
T
எமது பிரதேசத்தில் அனேகமானோர் விவசாயிகளே.
என்னுடன் படிந்த அவர்களின் பிள்ளைகள் பாடசாலை முடிந்ததும் தோட்ட வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் என்னுடைய குடும்பச் சூழலில் எனக்கு வேலைகள் எதுவுமில்லை. இந்தக்காலம் போல ரியூசனில்லை. பாடசாலையில் கற்பது மட்டுமே. அதுவே எமக்குப் போது மானதாகவும் இருந்தது.
எனது தந்தையார் சிவசுப்பிரமணிய ஐயர் ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியர். பாலபண்டித பரீட்சையிலும் சித்தியடைந்தவர். அவரது புத்தக அலுமாரியில் பல நூல்கள் இருந்தன. அவற்றைக் கிளறி எடுத்து வாசிப்பதுதான் எனது ஒரேபொழுது போக்காக இருந்தது. எனது மாமனார் வைத்தீஸ்வரக் குருக்களால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளையும் படித்திருக்கிறேன்.
அப்போது என்னென்ன நூல்களைப் படித்தீர்கள்?
எனக்கு நினைவு தெரிந்து படித்தது இராமாயணமே, விரும்பிப் படித்ததென்றும் கூறலாம். கந்தரோடை தமிழ்க் சுந்தையா வித்தியாசாலையை ஆரம்பித்த கந்தையா உபாத்தியார் எமது வீட்டிற்கு வந்து தந்தையாருடன் உரையாடுவார். அப்போது அவர் ஒவ்வொரு விடயத்துக்கும் இராமாயணத்திலிருந்து உதாரணங்களைச் சொல்லித்தான் கதைப்பார். இராமாயணத்தில் விருப்பம் ஏற்பட அதுவும் ஒரு காரணமாகும். மயிலிராவணன் கதையும் விரும்பிப் படிப்பேன். மகாபாரதம் பெரிய புத்தகம் ஒன்றிருந்தது. அது எனக்கு அவ்வளவு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அதிலுள்ள கிளைக் கதைகள் ஒரு தொடர்பற்ற தன்மையை ஏற்படுத்தி வாசிக்கும் ஆர்வத்தைக் குறைத்திருக்கலாம்.
- girl

Page 43
எனது தந்தையார் ஈழகேசரி, கலைமகள் ஆகிய வற்றை வாங்குவார். இந்துசாதனமும் தபாலில் வரும் இடைக்கிடை கல்கி, ஆனந்த விகடனும் வாங்குவோம். இவையும் எனது வாசிப்புக்குத்தீனி போட்டன.
உங்களைப் புடம் போட்டதில் பாடசாலையின் அல்லது ஆசிரியர்களின் பங்களிப்பு ஏதுமுண்டா?
எனது உருவாக்கத்துக்கு பாடசாலை உதவியதைப் போல ஆசிரியர்கள் சிலரும் உதவியுள்ளனர். தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் நான் படிக்கும் போது ஆசிரியர் பொன்னம்பலம் (ஆதவன்) அவர்கள் பாரதியார் கவிதைகள் நூலுடன் வகுப்புக்கு வருவார். இடைக்கிடை அதிலுள்ள பாடல்களைச் சுவையோடு பாடிக் காண்பிப் பார். அத்துடன் பாடசாலையில் மாணவர் மன்றக் கூட்டம் வாரா வாரம் நடைபெறும் அதில் பத்திரிகை வாசித்தல் என்பதும் ஒரு நிகழ்ச்சி. நாங்கள் எழுதி வழங்கும் ஆக்கங்களை மாணவர் போதினி என்ற பெயரில் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியிடுவார்கள். அவற்றை மன்றத்தில் வாசிப்பார்கள் எனது படைப்பு வாசிக்கப்படும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். பின்னர் ஸ்கந்தவ ரோதயக் கல்லூரிக்குச் சென்ற போது அங்கு வித்துவான் ஆறுமுகம் எமக்குக் கற்பித்தார். அவர் நன்றாகக் கற்பிப்பார் இனிமையாகப் பாடுவார். வாரத்தில் ஒருமுறை பாடநூலில் இல்லாத பாடலொன்றைக் கரும்பலகையில் எழுதி, அதைப் பற்றிச் சுவையாக விளக்கிக் கூறுவார். பாடல்களை எழுது வதற்கும் எம்மை வழிப்படுத்தினார். பாடல்களுக்குப் பொழிப்புரை எழுதவும் ஊக்குவிப்பார் அப்படி ஒரு முறை பாடலொன்றுக்குப் பொழிப்புரை எழுதப் பணித்தார். எல்லோரும் எழுதிச் சென்று கொடுத்தோம். அவற்றைப் பார்வையிட்ட அவர் அதில் என்னுடைய உரையை எடுத்து எல்லோருக்கும் வாசித்துக் காட்டினார். "நீ சதாசிவ ஐயரு டைய உறவினரா?' என்று என்னிடம் கேட்டார். நான் "ஆம்" என்றேன். அவரைப் போலவே இலக்கணச் சுத்த மாக எழுதியிருக்கிறாய்' எனப் பாராட்டினார். இவ்வாறான ஊக்கமூட்டும் செயல்களால் எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று. எனது பெயரும் அச்சில் வரவேண்டும் என ஆசைப்பட்டேன்.
அந்த ஆசை எப்போது பூர்த்தியானது?
படிக்கும் காலத்தில் ஈழகேசரியின் பாலர் பகுதியில் அங்கத்தவராகச் சேர்ந்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதினேன். ஈழகேசரியின் ஆசிரியர் ஒவ்வொரு படைப்பை பும் பற்றிய கருத்துக் கூறி உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டு வார். ஈழகேசரியின் பாலர் பகுதியிலும் பின்னர் ஈழகேசரி கல்விமலரிலும் எழுதியவர்களில் சிலர் ஒன்று சேர்ந்துதான் பிற்காலத்தில் மறுமலர்ச்சி சங்கத்தை உருவாக்கியதையும், மறுமலர்ச்சி இதழை வெளியிட்டதையும் குறிப்பிட வேண்டும். அச்சில் வந்த எனது கன்னிப் படைப்புக்கள் ஈழகேசரியில்தான் வெளியாகின.
நீங்கள் ஒரு புனைக்கதைப் படைப்பாளி. ஆரம்பத்தில் உங்களைக் கவர்ந்த புனைக் கதைகளை எழுதுவதற்கு

அடிப்படையாக அமைந்த எழுத்துக்கள் எவை?
ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தவை அகிலனின் படைப்புக்களே அவரது சிநேகிதி, பெண் பாவை விளக்கு ஆகியன அதிகம் கவர்ந்தவை. கல்கி, மு. வரதராசன் ஆகியோரது படைப்புக்களையும் விரும்பிப் படிப்பேன். பின்னர் நா. பார்த்தசாரதியில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அவரது 'ஆத்மாவின் ராகங்களை நான் பலமுறை படித்திருக்கிறேன்.ஆனால் இவரைத்தான் வாசிப்பேன் என்றில்லாமல் கிடைக்கும் எல்லோரது நூல்களையும் படித்திருக்கிறேன்.
* உங்களது முதலாவது புனைகதைப் படைப்பு எது? அது தொடர்பான அனுபவமேதுமுண்டா?
எனது முதற் சிறுகதை "மலர்ந்த காதல் அது 1951 இல் சுதந்திரனில் வெளிவந்தது. அதற்கு முன்னரும் சுதந்திரனில் "பழம் பண்பைப் பற்றிப் பகர்வதில் பய னில்லை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந் தேன். பழமையைப் பற்றிப் புழுகிக் கொண்டிருக்கும் நாம் இப்போதைய வாழ்வில் அவற்றைக் கடைப்பிடிக்கின் ரோமா? எனக் கேள்வியெழுப்பும் வகையில் அக்கட்டுரை அமைந்திருந்தது.
எனது இரண்டாவது சிறுகதை "மாணிக்கம்' என்ற தலைப்பிலானது. நான் முதலில் மேன்முறையீட்டு நீதிமன் றத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினேன். அப்போது சின்னத்தம்பி என்பவர் அங்கு முதலியாராகப் பணியாற் றினார். அவர் நல்ல பேச்சாளர்; இலங்கை வானொலியில் பேசுபவர் என்று எனது சிங்களநண்பர் கூறினார். அகிலனின் கதைகளை வாசித்த அருட்டுணர்வில் நான் 'மாணிக்கம் கதையை எழுதி இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தேன். ஒன்றரை மாதங்களின் பின்னர் கதைத் தெரிவு செய்யப்பட்டு விட்டதென்றும், அலுவலகத்துக்கு வந்து நானே வாசிக்க வேண்டும் என்றும் வானொலிக்குப்
._
Earlies

Page 44
பொறுப்பாயிருந்த அருள் தியாகராஜா அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார். அப்போது செவ்வாய்க் கிழமைகளில் பிற்பகல் 115 மணிமுதல் 1.30 மணிவரை சிறுகதை வாசிக்கப்படும். எனக்கோ முன்னனுபவம் இல்லை. இப்போதையைப் போல ஒலிப்பதிவு வசதியுமில்லை. நேரடியாக வாசிக்க வேண்டும். ஒருவாறு வாசித்து முடித் தேன். அதற்கு 30 ரூபா சன்மானம் கிடைத்தது. 1952 இல் நடைபெற்ற இச்சம்பவம் எனக்கு மறக்கமுடியாத ஓர் அனுபவமாகும். இச்சிறுகதை பின்னர் "ஏழையின் முடிவு என்ற தலைப்பில் வீரகேசரியில் வெளிவந்தது.
"சிற்பி என்ற புனை பெயரை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணமேதுமுண்டா? வேறு எப்பெயர்களில் எழுதியுள்ளீர்கள்?
கல்வில் கலை வண்ணம் காண்பவன் சிற்பி, அது போல சொல்வில் கலைவண்ணம் காணும் விருப்பினால் சிற்பி என்ற பெயரைச் சூட்டிக் கொண்டேன். தமிழகத்தி லுள்ள பிரபலமானவர்கள் எல்லோரும் மூன்றெழுத்துக் காரர்கள்தான் என்று ஏதோவொரு பத்திரிகையில் எழுதி யிருந்ததை படித்த ஞாபகம், கல்கி, காந்தி, ராஜாஜி. அண்ணா என மூன்றெழுத்துக் காரர்கள் அப்போது பிரபலமாயிருந்தார்கள். நானும் சிற்பி, சேயோன், கீதன் என்ற மூன்றெழுத்துப் புனைபெயர்களில் எழுதியுள்ளேன். யாழ்வாசி என்ற பெயரில் தீபத்தில் கடிதங்கள் எழுதினேன். தாண்டவக்கோன் என்ற பெயரில் கலைச்செல்வியில் கேள்வி பதில் பகுதியில் எழுதினேன். வசதியும் தேவையும் கருதி வேறு புனைபெயர்களையும் பயன்படுத்தியுள்ளேன். சிற்பி என்ற பெயரை இந்தியாவில் நான் படிக்கும் போதுதான் முதலில் பயன்படுத்தினேன். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி யில் கலைமாணிப் படிப்பை மேற்கொண்டிருந்த போது அங்கு சேலையூர் தமிழ் மன்றத்தால் 'இளந்தமிழன்' என்ற கையெழுத்துச் சஞ்சிகை வெளியிடப்பட்டது. அழ. சிதம்பரம் என்பவர் அதன் ஆசிரியர். அவர் எனக்கு அடுத்த அறையில் தங்கியிருந்தார். அதனால் சஞ்சிகை தயாரிப்புக்கு நானும் உதவியதோடு ஆக்கங்களும் எழுதினேன். அடுத்த வருடம் என்னை அதன் ஆசிரியராகத் தெரிவு செய்தார்கள். அத்துடன் அதனை அச்சில் கொண்டுவரவும் தீர்மானிக்கப் பட்டது. நான் அதன் முதலாவது இதழுக்கு ஆசிரியர் 2 ജ്യം ൦
 

தலையங்கத்துடன் 'கன்னித் தமிழ்க் கவிஞன் கம்பன் என்ற இலக்கியக் கட்டுரையும் எழுதினேன். இடத்தை நிரப்பும் பொருட்டு "எனக்கு' என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை எழுதினேன். மு.வ. எழுதியதம்பிக்கு, தங்கைக்கு என்பது போல இது எனக்கு நானே அறிவுரை கூறுவது போல் எழுதப்பட்டது. இக்கட்டுரைக்கே சிற்பி என்ற பெயரை முதலில் பயன்படுத்தினேன்.
உங்களுடைய முக்கிய இலக்கியப் பணியாக அக்கால ஈழத்துச் சிறுகதைகளைத் தொகுத்தமையைக் குறிப்பிடலாம். அவ்வாறானதொரு தொகுப்பை வெளியிட்டமைக்குப் பின்னணிக் காரணங்களேதுமுண்டா?
நான் இந்தியாவில் படித்துவிட்டுத் திரும்பிய பின் மீ ப, சோமு அவர்களால் தொகுக்கப்பட்ட சிறுகதை மஞ்சரி இந்திய சாஹித்திய அக்கடமியால் வெளியிடப்பட்டது. அதில் ஒரு ஈழத்துச் சிறுகதையும் இடம்பெறவில்லை. ஏற்கெனவே அல்லயன்ஸ் கம்பனியால் வெளியிடப்பட்ட கதைக்கோவை தொகுதிகளில் வெளிவந்த ஈழத்துப் படைப்புக்களைக் கூட மீ. ப. சோமு அவர்கள் கவனத்திற் கொள்ளவில்லை.
இந்தியாவிலிருந்து வந்த நான் இலங்கைப் படைப் பாளிகளது ஒரு தொகுதியை வெளியிட விரும்பினேன். அ. செ. முருகானந்தன், பொன்னம்பலம் ஆசிரியர் ஆகியோரும் ஆதரவுதந்தார்கள், எனது நண்பன் அழ. சிதம்பரம் மூலமாக பாரி நிலையம் செல்லப்பா அவர்களைத் தொடர்பு கொண்டேன். "ஈழத்துச் சிறுகதைகள்' நூலைப் பாரி நிலையம் வெளியிட்டது. கதைகளைத் தொகுக்கும் போது ஒரு பெண் படைப்பாளி, ஒரு கிழக்கு மாகாணப் படைப் பாளி, ஒரு இளம் படைப்பாளி ஆகியோர் இருக்க வேண்டு மெனத் தீர்மானித்தோம். அவ்வகையில் இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம், க. தி. சம்பந்தன், வ. அ. இராசரத்தினம், வரதர், தாழையடி சபாரத்தினம், சகிதேவி தியாகராசா, சு. இராஜநாயகன், செ. கணேசலிங்கன், இராஜ அரியரத்தினம், கே. டானியல் ஆகிய பன்னிருவரின் சிறுகதைகள் அதில் இடம் பெற்றன. இவ்வாறு ஐந்து தொகுதிகளை வெளியிட எண்ணியிருந்தோம். ஆயினும் இந்திய-இலங்கைதபாற் தொடர்பின் சீர்குலைவும், கலைச் செல்வியில் கவனம் திரும்பியனமயும் இத்தொகுப்பைத் தொடர முடியாமற் செய்து விட்டது. பலரும் இதைப் பாராட்டினார்கள். சில்லையூர் செல்வராசன் தினகரனில் எள்ளல் விமர்சனமொன்றை எழுதியிருந்தார். பின்னர் நான் அதை மறுத்துப் பதிலெழுதியிருந்தேன். நூல் வெளிவந்த பின்னர் ஆனந்த விகடனுக்குச் சென்று மணியனைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்த எழுத்தாளர்களை ஆனந்த விகடனுக்கு எழுதுமாறு வேண்டினார். அவர்களுக்குத் தனித்தனியாகக் கடிதங்களும் எழுதினார்.
1 ஈழத்து இலக்கிய வரலாற்றில் 'கலைச்செல்வி முக்கிய பாத்திரம் வகிக்கிறது. கலைச்செல்வியை எப்படி ஆரம்பித்தீர்கள்?
உண்மையில் கலைச்செல்வியின் தோற்றத்துக்கு 1958 இல் இடம் பெற்ற இனக் கலவரந்தான் காரணமாகும். களுத்துறையில் தமிழ்க் கழகம் என்ற அமைப்பினால்

Page 45
"ஈழதேவி' என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. தமிழ்ச் செல்வன், உதயணன் ஆகியோர் அதன் ஆசிரியர்களாக இருந்தனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு உதயணன் யாழ்ப்பாணத்துக்கு வர நேர்ந்தது. அதற்கு முன்பாக ஈழத்துச் சிறுகதைகள் நூலை வெளியிட்டு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில் ஒரு சஞ்சிகையை வெளியிட விரும்பினேன். முக்கிய எழுத்தாளர்களையெல்லாம் அழைத்து திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் 5ն: Այ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பலரும் இது ஒரு விஷப் பரீட்சை எனக்கூறிக் கண்டித்தனர். எனவே நானும் இம்முயற்சியைக் கைவிட்டு விட்டேன். இந்த நிலையில் ஒரு நாள் உதயணன் தமிழ்ச் செல்வனையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தார். கடிதப் பரிச்சயம் மட்டும் எம்மிடமிருந்தது. சந்தித்த அனுபவமில்லை. அவர்கள்தாம் நடத்திய ஈழதேவி சஞ்சிகையைப் பொறுப்பேற்கும்படி என்னைக் கேட்டனர். தாம் அதற்குச் சகல ஒத்துழைப்பை பும் வழங்குவதாகவும் கூறினர். அந்த உற்சாகத்தில் கலைச் செல்வி பிறந்தது. எனினும் சில மாதங்களின் பின் அவர்க எளின் உதவியும் ஒத்துழைப்பும் குறையத் தொடங்கின. நானே நடத்த வேண்டியேற்பட்டது.
இலக்கிய வரலாறு கால ஒழுங்கில் அமைவதே பொது வானது. ஆயினும் சில சஞ்சிகைகள் -அவை விளைவித்த தாக்கம் காரணமாக - வரலாற்றுக் காலகட்டமாகப் பதியப்படும் அளவுக்கு முக்கியத்துவமுடையன. கலைச் செல்வியையும் அவ்வாறு கூறலாம், கலைச் செல்வியின் பயணத்தில் முக்கிய மான பதிவுகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
இவற்றைப் பதிவுகளாகக் கொள்ளலாமா என்பது எனக்குத் தெரியாது. கலைச் செல்வி பல்வேறு சிறப்பு மலர் களை வெளியிட்டது. வளரும் எழுத்தாளர்களுக்கென்று ஒரு மலரை வெளியிட்டோம். இளம் எழுத்தாளர் என்ற சொல் பொருத்தமற்றது. 40 வயதில் முதலில் எழுதுபவரை எப்படி இளம் எழுத்தாளரென்பது? எனவே வளரும் எழுத்தாளர் மலர் எனப் பெயரிட்டோம். துருவன், யாழ் நங்கை, செ, கதிர்காமநாதன் எனப் பல படைப்பாளிகளின் படைப்புக்களை இதில் வெளியிட்டோம்.
பெண் எழுத்தாளர்களுக்கென்று மகளிர் மலரையும் வெளியிட்டோம். புதுமைப்பிரியை, உமா, யாழ், நங்கை எனப் பல பெண் படைப்பாளிகளின் ஆக்கங்கள் இதில் இடம்பெற்றன.
அது தவிர சிறப்புப் பகுதிகள் சிலவற்றையும் கலைச்செல்வியில் வெளியிட்டோம். "எழுத்துலகில் நான்' என்பது அதிலொன்று. பழம்பெரும் எழுத்தாளர்கள் தங் களது எழுத்துலக அனுபவங்களைக் கூறுவதாக இத்தொடர் அமைந்திருந்தது. இலங்கையர்கோன், சோ, சிவபாதசுந்தரம், க. தி சம்பந்தன், வ. அ. இராசரத்தினம், சி. வைத்திவிங்கம், கனக, செந்திநாதன், இளங்கீரன் ஆகியோர் இதில் எழுதினர். "என்னை உருவாக்கியவர்கள்' என்ற தலைப்பில் அடுத்த தலைமுறைப்படைப்பாளிகள் எழுதினர். சொக்கன், டொமினிக் ஜீவா, புதுமை லோலன், கே. டானியல், அன்புமணி, மு. தனளபசிங்கம், தேவன் - யாழ்ப்பாணம், உதயணன் முதலியோர் தம்மை உருவாக்கியவர்கள் பற்றி
KETOSTOUPIL O ES:
 

இத்தொடரில் எடுத்தியம்பினர்.
அதேபோல முருகையன், திமிலைத்துமிலன், நீலாவணன், தில்லைச் சிவன், அம்பி முதலானோர் என் னைக் கவர்ந்த என் கவிதை' என்ற தலைப்பில் தமது சிறந்த கவிதை பற்றி எழுதினர்.
ஒவ்வொரு கவிஞரும் தமது இலட்சியம் என்ன என்பதைக் கவிதையில் வடித்து எழுதிய தொடர் என் இலட்சியம் என்ற தலைப்பில் வெளிவந்தது. மஹாகவி, முருகையன், நீலாவணன், பரமஹம்சதாசன், Ti தோன்றிக் கவிராயர் (சில்லையூர் செல்வராசன்) ஆகியோர் இத்தொடரில் எழுதினர்.
"ஏன் மறைத்தேன் என் பெயரை?' என்ற தலைப்பில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், யாழ் நங்கை, உதயணன், அன்புமணி ஆகியோர்தாம் புனைபெயர்சூடக் காரணமென்ன என்பதை விபரித்து எழுதினர். இவையெல் லாம் வித்தியாசமான சுவையான அம்சங்களாகக் கலைச்
செல்வியில் வெளிவந்தன.
வித்தியாசமானவை மட்டுமல்ல, கலைச் செல்வியில் வெளிவந்த இந்த விடயங்கள் முக்கியமான இலக்கிய வரலாற்று ஆவணங்களும் கூட இவ்வாறெல்லாம் நல்ல அம்சங்களுடன் கலைச் செல்வியை வெளியிட்டுள்ளிர்கள், கலைச் செல்வி எத்தனை இதழ்கள் வெளிவந்தன?
1958ஆடி மாதத்திலிருந்த 1956 ஆவணி மாதம் வரை 71 இதழ்கள் வெளிவந்தன. என்னிடம் 89 இதழ்களின் பிரதிகள் மட்டுமே இப்போது உள்ளன.
கலைச் செல்வி நின்று போகக் காரணமென்ன?
பொருளாதாரப் பலமின்மைதான் ஒரே காரணம். விளம்பரங்களைத் தேடித் தருவதாக நண்பர்கள் பலரும் வாக்குறுதி அளித்திருந்தனர். அதுவும் சாத்தியப்படவில்லை. எனது சம்பளப் பணம் முழுமையாகவே கலைச்செல்விக்குப் பயன்படுத்தப்பட்டது. இது எவ்வளவு காலத்துக்குச் சாத்தியம்? எனவே, கலைச் செல்வி இயற்கையாகவே
single

Page 46
மரணத்தைத் தழுவியது. கலைச் செல்வியின் அனுபவத்தில் நான் கூறக்கூடியது இலக்கிய ஆர்வம் மிக்க பணவசதியுடை போர் பத்திரிகையை நடத்த வேண்டும், அதில் எழுத்தாளர் கள் எழுத வேண்டும்.
கலைச் செல்வியின் பயன் என்று எதைக் கருதுகிறீர்கள்?
அறிஞர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே கலைச்செல்வியின் பயனாகும். நான் பீபி வரையான இலவசப் பிரதிகளை அனுப்புவது வழக்கம், ராஜாஜிக்கும் ஒரு பிரதி அனுப்புவேன். அவர் ஒருமுறை கல்கி ஆசிரியர் சோமுவிடம் கலைச் செல்வியில் வெளிவந்த சு. வே யின் உருவகக் கதையைப் பாராட்டிக் கூறியதை சோமு என்னிடம் தெரிவித்தார். அதேபோல (r. வரதராசனும் கலைச் செல்வி பற்றியும், என்னைப் பற்றியும் நல்லபிப்பிராயம் வெளியிட் டார். இன்று வரை கலைச் செல்வி பேசப்படுவதே, அறிஞர்கள் உள்ளத்தில் குடியிருப்பதே கலைச் செல்வியின்
பயன் என்பேன்.
கலைச் செல்வியை மீண்டும் வெளியிடும் ஆர்வம் ஏற்படவில்லையா?
இல்லை. கலைச் செவ்வியை வெளியிட்ட நீண்ட அனுபவம் என்னை அவ்வாறு செய்யத் தூண்டவில்லை. இடையில் ஒருமுறை சொக்கன், தேவன் - யாழ்ப்பாணம் ஆகியோர் கலைச் செல்வியை வெளியிடுவது தொடர்பாக என்னையும் அழைத்து யாழ். இந்துக் கல்லூரியில் ஒரு கூட்டம் நடத்தினர். அதில் பல தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. எனினும், அதன் வருகை சாத்தியப்படவில்லை.
பின்னர் செங்கை ஆழியான் கலைச் செல்வியை வெளியிடுமாறு என்னைக் கேட்டார். பல காரணங்களால் நான் மறுத்து விட்டேன். ஆயினும் மறுமலர்ச்சியை
கழகம் இ
 

வெளியிடுவது பற்றி வரதருடன் ஆலோசித்து, நானும் செங்கை ஆழியானும் இணையாசிரியர்களாக இருந்து வெளியிட்டோம். இரு இதழ்களுடன் அதுவும் நின்று போனது வரதர் அவர்கள் மூன்றாவது இதழுக்கான விடயதானத்தை எங்கோ தொவைத்து விட்டமையாலும், அவரது ஆர்வம் குறைந்தமையாலும் மறுமலர்ச்சியைத் தொடர முடியவில்லை.
* சிறுகதைகளுடன் நாவலும் எழுதியுள்ளிர்கள். "உனக்காக கண்னே' என்ற நாவல் நூலாக வெளிவந்துள்ளது. அந்த நாவல் பிறந்ததற்கான பின்னணியேதுமுண்டா?
நாவல் எழுதுவதைப் பிரதான பணியாக நான் கொண்டிருக்கவில்லை. சிறுகதைகள்தான் எழுதிக் கொன் டிருந்தேன். ஒருமுறை நான் எனது நண்பரொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அவ்வேளை அவ்வழியே ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். நண்பர் அவளது நடத்தை பற்றி தரக்குறைவாக - மிகக் கேவலமாகக் கூறினார். நீண்ட காலத்தின் பின்னர் அப்பெண்ணின் வாழ்க்கையை மாற்றி அப்பெண்ணை இந்நிலைக்கு ஆளாக்கியது குறித்த நண்பர்தான் என்பதை அறிந்து கொண்டேன்.தனது தவறை மறைத்து அப்பெண்ணைப் பற்றிப் பிழையாகக் கூறியது என மனத்தை உறுத்தியது. அதை வைத்துத்தான் இந்நா வலை எழுதினேன்.
வேறு நாவல்கள் எழுதியுள்ளிர்களா?
கலைச் செல்வியில் இரு நாவல்கள் எழுதியுள்ளேன். உதயணன் ஒரு முறை வந்து சந்தித்த போது சில எழுத் தாளர்களை இணைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதக் கூடியதாக ஒரு நாவலை எழுதுவ தெனத் தீர்மானித்தோம். வடமாகாணமும், கிழக்கு மாகாணமும் நாவலின் பிரதான பகைப் புலங்களாக இருக்க வேண்டுமெனவும்,இலங்கை முழுவதும் நாவலின் களம் நகர வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் முதல் அத்தியாயத்தை நான் எழுதினேன். ஏற்கெனவெ சொன்னபடி உதயணன் எழுதவில்லை. கலைச் செல்வியில் நாவலொன்றை வெளியிடும் எண்ணம் ஏற்பட்ட போது நானே ஏனைய ஐந்து அத்தியாயங்களையும் எழுதி 'பாகத்தின் குரல்' என்ற பெயரில் வெளியிட்டேன்.
"சிந்தனைக் கண்ணிர்' என்றொரு நாவலையும் கலைச்செல்வியில் எழுதினேன். நாவலின் கதாடத்திரம் ஒரு கண்ணீர்த்துளி விழுந்ததும் பழைய சம்பவம் ஒன்று பற்றிச் சிந்திப்பான். பின்னர் ஒரு கண்ணிர்த் துளி விழும் இன் னொன்றைச்சிந்திப்பான். இப்படியே இந்நாவல் கட்டமைக் கப்பட்டது. இது ஒரு காதல் கதைதான்.
"உனக்காக கண்ணே நாவலும் கலைச் செல்வியில் தான் வெளிவந்தது. இப்போது ஒருநாவலை எழுத முயன்று ஐந்து அத்தியர்யங்கள் எழுதிய நிலையில் முடிக்கப் படாமலுள்ளது. இதன் கரு எமது இனப்பிரச்சினையின் அடிப்படையிலானது.
பல எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் நாவல்கள் பல ஈழத்தில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் நீங்கள் ஏதாவது எழுதியுள் Essi LEIIIT?
all-re

Page 47
அல்லி என்றொரு சஞ்சிகையில் நான் ‘அண்ணா என்றொரு சிறுகதையை எழுதினேன். அக்கதையைத் தொடரக் கூடிய இன்னொரு கதையை உதயணன் எழுதினார். நான் அதைத் தொடர்ந்து ஒரு கதையை எழுதினேன். உதயணன் அதைத் தொடர்ந்தார். ஆயினும் அல்வி நின்று விட்டது. உதயணனுடனான தொடர்பு இப்படித்தான் ஏற்பட்டது.
கலைச் செல்வியின் முதல் இதழில் 'ஏன் படைத்தாய்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். அடுத்த இதழில் உதயனன் அதைத் தொடர்ந்தார். குமாரசாமி சோமசுந்தரம், பெண் எழுத்தாளரான காவலூர் அம்பி ஆகியோர் அடுத்தடுத்த பகுதிகளைத் தொடர்ந்தனர். வரதர் இறுதியாக எழுதினார். இந்த இரு தொடர்களும் முன்னதாகவே திட்டமிட்டு எழுதப்பட்டவையல்ல என்னு டைய கதை இன்னொருவரையும் எழுதத் தூண்டியது என்பதை நினைக்க உற்சாகமாயிருக்கின்றது.
நீங்கள் பல சிறுகதைகளை எழுதியுள்ளிர்கள். மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளிர்கள். உங்களது சிறுகதைகளின் அடிப்படைகள் என்று எவற்றைக் கூறுவீர்கள்? "
கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணந்தான் எல்லா இலக்கியத்துக்கும் பொதுவானது இழுமென் மொழியால் விழுமியது நுவலல்’ என்பதுதான் இலக்கியம் தொடர்பான தமிழரது நிலைப்பாடு. பிசிறல்களற்ற, ஆற்றொழுக்கான தெளிவும் எளிமையும் இனிமையும் மிக்க மொழியால் உயர்ந்த கருத்துக்களைக் கூறுவது இலக்கியம் என்று கருதுகிறேன். இந்தக் கருத்து நிலையிலேயே நான் எழுதுகி றேன். எனது கதைகளில் நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் வரவேண்டும் எனவிரும்பி எழுதுகிறேன். "தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுறவே மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே களிவளர் உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல் கண்ணிர் என்ற வர உள்ளுருக்குதல்' என்ற பாரதியாரின் சுற்றுக்கு அமைவாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். நல்ல இலக்கியங்களை வாசித்து அதில் உள்வாங்கிய உயர்ந்த கருத்துக்களை நல்ல பாத்திரங்களைப் பார்த்த எனக்கு நடைமுறையில் அவற்றைக் காண முடியாத வேளைகளில் அந்த வேறுபாட்டின் விளைவுகளையே கதைகளாகப் படைத்துள்ளேன். நம்பிக்கை நாணயம், நேர்மை, உண்மை, தியாகம் முதலிய உயர்ந்த பண்புகள் இந்தக் காலத்துக்குப் பொருத்தமில்லையெனக் கருதி அவற்றைக் கைவிட்டு விட்டோமோ? என்ற அச்சம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதுவும் கதைகள் பிறக்க காரணமாகும்.
இலக்கியம் உயர்ந்த கருத்துக்களைக் கூறுவதாக அமைய வேண்டும் எனக் கூறுகிறீர்கள். நமது நீதி நூல்கள் போதனை களை இலக்கியமாகக் கொள்ளும் ஆபத்து நேர்ந்து விடு LIGGJEGJELJITT?
மனிதருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதாக இலக்கியம் இருக்க வேண்டும். நமது அகச் சூழலை உள்ளத்தை-மாற்றி அமைப்பதாக அது அமைய வேண்டும். 'அரிச்சந்திரன்' நாடகம் உண்மையில் நம்பமுடியாத கற்பனையாக எமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த

நாடகமே மோகனதாளை மகாத்மா காந்தியாக்கியது. பல நல்ல விடயங்களில் அவரை ஈடுபட வைத்தது.
ஆனால் இலக்கியம் நீதி போதனையாகவோ, | மாகவோ அமையக் கூடாது. அது கலாபூர்வமானதாகி, வாசிக்கும் போது இன்பம் பயப்பதாக இருக்க வேண்டும். அறஞ்சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த நல்ல கருத்துக்கள் மறைமுகமாக அதற்குள் உட்பொதிந்திருக்க வேண்டும்
நீங்கள் நீண்ட காலம் ஆசிரியராக, அதிபராக இருந் துள்ளீர்கள். உங்களது பால்ய காலத்தில் நீங்கள் பெற்ற நேரணு பவங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடு
LILL E THE LETT TTP
நல்ல நூல்களை வாசிக்கச் செய்வதில் அவர்களை வழிப்படுத்தியிருக்கிறேன். எனது பள்ளிப் பருவத்தில் மாணவர் மன்றங்கள் எனக்கு அதிகம் உதவின. நான் அதிபராகப் பணியாற்றிய இடங்களில் மாணவர் மன்றங் களைக் கிரமமாகக் கூட்டுவதில் அக்கறை காட்டினேன். அத்துடன் சஞ்சிகைகளையும் வெளியிட்டேன், உசன் இராமநாதன் வித்தியாலயத்தில் 'இளந்தளிர் என்ற பெயரிலும், செங்குந்தா இந்துக் கல்லூரியில் 'சுடரொளி என்ற பெயரிலும் சஞ்சிகைகளை வெளியிட்டேன். வைத்தீஸ்வராக் கல்லூரியில் "யாழோசை" என்ற பெயரில் சஞ்சிகையைத் தயாரித்தோம். புத்த நெருக்கடிகளால் அதை வெளியிடமுடியவில்லை.
நீங்கள் கல்வியியலில்முதுமாணி பட்டம் பெற்றவர். ‘விளக்கு கல்வியியல் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். பாடநூல் எழுத்தாளர் குழுவில் பணியாற்றியவர். கல்வி சார்ந்த புலமையும், அனுபவமும் ஒருங்கே பெற்றவர், அவ்வகையில் இலங்கையின் கல்வி முறைமை தொடர்பில் உங்களது அவதானமென்ன?
இலங்கையின் கல்வியை அவதானித்தால் கல்விய மைச்சரும், கல்விச் செயலாளர் முதலிய உயர்அதிகாரிகளும் மாற மாற கல்விக் கொள்கையும் மாறி வருவதைக் காணலாம். கல்வி அமைச்சரோ, அதிகாரிகளோ வெளிநாடு
sings 로

Page 48
களுக்குச் சென்று அங்குள்ளவற்றைப் பயின்று விட்டு இங்கு வந்து அவற்றைச் செயற்படுத்த முனைகின்றனர். கள நிலைமைக்குப் பொருந்தாத வகையில் அவை காணப் படுவதால் மிக விரைவிலேயே அது மாற்றமுற்று வெறொ ன்று வருகின்றது. எம்மிடம் நிலையான கல்விக் கொள்கை இல்லாதது பிரதானமான குறைபாடாகும்.
மற்றது கல்வியின் ஒரே நோக்கம் தொழில் பெறுவது தான் என்ற எண்ணம் இப்போது முனைப்புப் பெற்றுள்ளது. அது தவிர்க்க முடியாத ஒன்றாயினும் கல்வி மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம் வாழ்க்கைத் தரத்தை - பொருளாதாரத்தை - மேம்படுத் துவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறோம்.
இன்றைய பாடசாலைகளின் கல்வியளிப்புத் தொடர்பில் என்ன கருதுகிறீர்கள்? உங்களது கல்விப் பெறுகையிலிருந்து, உங்கள் காலக் கல்வியளிப்பிலிருந்து இன்றைய கல்விச் சூழல் மாற்றமுற்றுள்ளதல்லவா?
எமது காலத்தில் கல்வியில் காணப்பட்ட சுயாதீனத் தன்மை இன்று இல்லை. நாங்கள் பாடசாலையையே நம்பி யிருந்தோம். இன்று அப்படியில்லை. பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குக் கற்பிக்க நேரமில்லை. சுற்று நிருபங்களுக் கேற்ப அறிக்கைகளைத் தயார் செய்வதிலேயே அவர்களின் கவனமுள்ளது. கல்வி அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதே
ta. Bit ALIGI, бр. 1 (
கனடா ரொறொன்றோ பல்கலைக்கழகத் தென்னாசியக் கழகமும் தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து தமிழ்மொழி, கலை, இலக்கியம் சார்ந்து ஒருவர் ஆற்றும் வாழ்நாள் பங்களிப்பினைக் கெளரவித்து ஆண்டு தோறும் வழங்கும் இயல்விருதின் 2007ஆம் ஆண்டுக்கான விருது மொழிபெயர்ப்பாளர் திருமதி லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த இருபது ஆண்டுகளாக நவீன தமிழ் புனை கதைகள், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தமிழின் சிறப்பையும், அதன் தொன்மையையும் உலகறியச் செய்யும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளதைக் கெளரவித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
"இயல்விருது வழங்கும் விழா18.05.2008இல் கனடா ரொறொன்றோ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இவ் விருதினை 2005 ஆம் ஆண்டுக்கான இயல் விருதை பெற்ற பேர்களி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ச் எல் ஹார்ட் வழங்கினார்.
எதிர்பார்க்கி "கலைமுகம் காலாண்டு கலை, இலக்கிய, சமூக இ கட்டுரைகள், கவிதைகள், கலை இலக்கியம் சார்ந்த சமசு எதிர்பார்க்கி
s .נימיתauשנישוlib" הם גםEה

அதிபர்களின் பணியாகவுள்ளது. அதற்கேற்பவே ஆசிரியர் களும் இயங்க வேண்டியுள்ளது. பல்வேறு போட்டிகளும் நிகழ்ச்சித் திட்டங்களும் பாடசாலைகளின் முன்னால் உள்ளன. அவற்றுக்குத் தயார்படுத்த வேண்டும். கட்டாயம் பங்குபற்ற வேண்டும். வெற்றி பெறவும் வேண்டும். இவற்றிலெல்லாம் ஈடுபடும் ஆசிரியர்களும் மாணவர்களும் எவ்வாறு கல்வியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியும்?
பிள்ளைகளின் கவனமும், ரியூசனிலேயே உள்ளது. அது ஒரு கவர்ச்சியான விடயம். ஆயினும் ரியூசனில் கற்பிப் பவருக்கு எந்த வரையறையும் கிடையாது. பரீட்சைக்குத் தயார்படுத்தும் வகையில் விரைவாகப் பாடத்தைக் கொண்டு செல்கிறார். பாடசாலையில் அப்படிச் செய்ய முடிவதில்லை.
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பெடுத்தமை சில விடயங்களில் பிழை போலவேபடுகிறது. முன்னரென் றால் ஆசிரியர் பாடசாலைச் சூழலைச் சேர்ந்தவராக இருப் பார். பாடசாலையில் பற்றும் இருக்கும். பெற்றாரை, பிள்ளையை, அவர்களது குடும்பச் சூழலை நன்கு அறிந்தி ருப்பார். அதற்கேற்ப கல்வியையும் அளிப்பார். அவருக்குப் பொருளிட்டும் நோக்கமில்லாததால் மேலதிகமாகவும் கற்பிப்பார் இன்று அந்நிலைமை மிகக்குறைவு.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ் விருதினை இதற்கு முன்பாக சுந்தரராமசாமி, கே.கணேஸ், வெங்கட்சாமிநாதன், பத்மநாபஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ் ஆகியோர் பெற்றுள்ளார்கள்.
ன்றோம். தழுக்கு படைப்பாளிகளிடமிருந்து சிறுகதைகள், ால நிகழ்வுகளின் பார்வைகள், தகவல்கள் என்பவற்றை
ன்றோம்.

Page 49
மேசைக்கு கீழே புகைந்த சிகரட்
மின்சாரம் நிரப்பப்பட்ட
தொட்டியில் துடிக்கிற மீன்களைப்போல உனக்கும் எனக்கும் இடையில் மேசைவிளக்கு துடிக்கிறது உடைந்த கதிரையை 7) கோதுமை மாப்பசையினால்
ஒட்டிவிட்டு என்னை இருக்கவைத்து பேசிக்கொண்டிருக்க உனது குரூர வார்த்தைகளுடன் கதிரையும் நானும் உடைந்து விழுகிறோம் கடற் கரையில் நீயும் நானும் குடித்துவிட்டுப் போட்ட பியர் போத்தல்கள் பிசுங்கானாசி காலைக் கிழித்து விட்டிருக்கிறது நீயும் நானுமிருந்து பேசியகடல் மணற் கரையில் குருதி கொட்டியிருக்கிறது உனது சொற்களும் பிசுங்கானைப்போ
என்னைக் கிழித்துப் போட்டிருக்கிறது முகம் பார்த்த கண்ணாடி கைதவறி விழுந்து உடைவதைப்போல உனது சைக்கிளில் இருந்து நான் விலகி விழுகிறேன் நீ ஒளித்து வைத்து புகைத்த சிகரட்டின் சாம்பல்தனவாகி காலை சுடுகிறது மேசைக்கு கீழிருந்து சிகரட்டை புகைக்கிறாய் இனி உனக்கும் எனக்கும் இடையில் கயிறுகளும் இல்லை பாலமும் இல்லை படிகளும் இல்லை துரோகம் மட்டும் சுற்றி வளைத்திருக்கிறது.
 
 

நிலவு தேடிய குழந்தை
வாகனங்களுக்கிடையில் குழந்தையின் அழுகையும் சிரிப்பும் தாயின் பாடலும் நசிந்து விடுகிறது நசிக்கப்பட்ட கொஞ்ச சோறுகளுடன் தாய் நிலவை தேடிக்கொண்டிருந்தாள் உயர வளர்ந்து வானத்தை முடிய கட்டடங்கள் எரிந்து புகைவிட்டன தவையில் தூக்கி வைக்கப்பட்ட ஐந்து மாடிகளையும் இறக்கி
எறிந்து விட்டு மொட்டைமாடியில் அரிதாய் திரிகிற காற்றைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்தேன் நிலவு வானத்தில் ஒரு மூலையில் ஒட்டி ஒளிந்திருந்தது தாய் நிலவை தேடிக் களைக்கிறாள் சேரிக்குடியிலிருந்து
3|sllճT
என்னைக்காட்டி குழந்தையின் வாயில் சோற்றை திணிக்கிறாள்.

Page 50
அறையை விட்டுப் போன பல்லி
அறையில் வாலறுந்த ஒற்றைப் பல்வி அசையாது கிடக்கிறது வாலைத் தொலைத்த பல்லியின் மீது விளக்கு உடைந்து விழுகிறது. இரண்டு பல்லிகள் ஒருநாள் புணர்ந்தபடி நமது படுக்கைகளின் மீது விழுந்தோடின
நீயும் நானும் பல்லிகள் புனர்வதையும் நெருங்கி நகர்வதையும் அதன் சுவர் வெளிகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம் நமது காதலிகளுடனான புணர்தலின் நெருக்கத்தை அதனிடத்தில் கற்றுக்கொண்டோம் கண்களின் மோகத்தையும் வாயின் தாகத்தையும் நீ ரசித்துக்கொண்டிருந்தாய் இரண்டு தோழமை பல்விகளாகி அதன் நெருக்கத்தை பார்த்துக்கொண்டிருந்தோம் பல்லிகளின் நெருக்கம் நிறைந்த அறையில் இப்பொழுது துரோகம் நிரம்பியிருக்கிறது மூடியிருந்த அறை ■ உடைந்துவிட நான் வெளியேறுகிறேன்
உனது பொருட்கள் நிரம்பிய அறையில்
sisihlats. O h
 
 
 

எனது கனவு மிதிபடுகிறது பாதிக்கனவில்
பாதித்தூக்கத்தில் நிலவு விரட்டப்பட்ட இராத்திரியில் அந்தப் பல்விகளையும் என்னையும் நீ துரத்தியிருக்கிறாய் எனது கட்டிவையும் பாதி சாப்பிட்ட தேனீரையும் துரக்கி வெளியில் போட்டிருக்கிறாய் பொருட்கள் இல்லாமல் வெளித்திருக்கிற
எனது அறையில் கதவுகள் திறந்திருக்க நான் விழுந்திருக்கிறேன் கூடவே வந்திருக்கிறது வாலறுந்த ஒற்றைப் பல்லியும்
பறவை மிருகமாகியது
எனது தனிமையில் துயரமும் இருந்தது நிம்மதியும் இருந்தது நான் எப்படி சொல்விவிட கூட்டத்திற்கும் தனிமைக்கும் உங்களுக்கும் எனக்கும் இடையில் உறவு தேவையென்பதை எனது நண்பனும்
நானும்
மிருகமாகி தனித்திருக்கிறோம் நகங்களை கூர்மையாக்கியபடி பறவையின் கனவிலிருக்க
மிருகங்களாகியதை நானும் அவனும் பாருக்கும் சொல்லவில்லை
செட்டையை கழற்றி விட்டு நழுவி நகர்கிற
மிருகமாகி நானும் அவனும் பிரிந்து போகிறோம் நானும் அவனும் ஒரு கூட்டமாகியிருந்ததை பார் கவனித்தார்கள் இந்த மிருகமுகங்களை அணிந்ததையும் கூட பார் கவனித்தார்கள்.
f

Page 51
சமகாலத்துடன் இணைந்
f g2Si2é élt.
தபின்
இருள் எங்குமாய் நிறைந்துள்ளது. நாக்கறுபட்டுக் சிடக்கின்ற எல்லாக் கலை, இலக்கிய வடிவங்களையும் போலவே அரங்கும் பேசத் திரானியற்றுப் போயிருக்கின் றது. முன்னைய பொழுதுகளிலும் இவ்வாறான இருள் படர்ந்திருந்த நிலையில் மற்றக் கலை இலக்கிய வடிவங்கள் முடங்கிப் போனாலும் அரங்கு மட்டும் ஏதோ ஒருவகையில் உடைப்பெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. குறிப்பாக யாழ். பல்கலைக் கழகத்தினுள் சமூகத் தாக்குவன்மை கொண்ட சமகாலச் சூழலைப் பேசுகின்ற - அரங்கார்ந்த நிகழ்வுகள் நிறையவே நிகழ்ந்தன. பல்கலைக்கழகம் என்ற பாதுகாப்புப் போர்வை அப்போது பலமாகவிருந்தது. தற்போது பல்கலைக்கழகத்துக்குள்ளும் தன் குரலை ஒளித்து வைக்க முடியாமல் அரங்கு தன்னுடைய நாக்கைத் தானே அறுக்க வேண்டியதாயிற்று. இன்னும் சவமாகிப் போகாமல் உயிர்ப்போடுதான் அரங்கு இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காய் ஒரிரண்டு ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டா லும், வெளிப்பாட்டிற்கான தளங்களை அவாவுகின்ற சமூகத்தின் 'விடாயை' தீர்ப்பனவாக அமையவில்லை. இந்நிலையில் நோர்வே தூதரக அனுசரணையுடன் திருமறைக் கலாமன்றத்தினால் கொழும்பு டவர் மண்ட பத்தில் 10.05.2008 இலும், பின்பு யாழ் திருமறைக்கலாமன்றக் கலைத்தூது கலையகத்தில் 18.05.2008 இலும் அரங்கிடப் பட்ட ஹென்றிக் இப்சனின் தலைமைக் கட்டடக்காரன்' THEMASTERBUILDER) ஒரளவுக்கேனும் அரங்குதன் பேசும் சக்தியை மீள் வருவித்துக் கொள்வதற்கான சாத்தியப் பாடுகளை உண்டு பண்ணியிருக்கிறது.
முன்னைய காலத்தில் தலைமைக் கட்டடக்காரனாக இருந்த நட்புரோவிக், எங்கிருந்தோ வந்து தன்னிடம் தொழில் பழகிய ஹெல்வாட் சோல்னெசிடமே அடிமை போன்று வேலைசெய்யும் சூழலை காலமாற்றமும், சோல்னசின் மதியூகமான நகர்வுகளும் ஏற்படுத்தியிருந்தன. கூடவே மகன் ரக்னர் புரோவிக்கையும் தனக்குக் கீழேயே வைத் திருக்கிறான். தற்போதைய தலைமைக் கட்டடக்கா ரன் சோல்னெஸ் எப்படி முதிய தலைமைக் கட்டடக்கார னான நட்புரோவிக்கை நசுக்கிவிட்டு, தான் தலைமைக் கட்டடக்காரனாய் மேலெழுந்தானோ அதேபோன்றுதன்னை விழுங்கிக் கொண்டு ரக்னர் உருப்பெருத்து விடுவானென சோல்னெஸ் பயங்கொள்கிறான். அதற்கெதிரான் சகல விதமான செயல்நிலைகளையும் மிகக்கவனமாக மேற்கொள் கின்றான். ரக்னருக்கு நிச்சயிக்கப்பட்ட காஜா பொஸ்லி என்பவளைத் தன் ஆசை வலைக்குள் வீழ்த்தி, தன்னை விட்டு அவள் அகன்று போகதபடி அந்தரங்கத் தொடர்பு களைப் பேணத்தொடங்குகிறான். காஜா பொஸ்லி மூலம்

ரக்னர் மீதான தன் பிடியை இன்னும் இறுக்கலாமென்று எண்னு கின்றான். அத்தோடு ரக்னர் வரைகின்ற மிகச்சிறப்பான வரைபடங்களைக் கூட உதாசீனப்படுத்தி சிபார்சு பண்ண வும் மறுத்துவிடுகிறான் சோல்னெஸ். தன்னுடைய சிபார்சுக் கையொப்பத்தினைப் பயன்படுத்தி, ரக்னர் பிரிந்து சென்று தனக்கு மேலானவனாக வரக்கூடாது என்பதே சோல்னெ சின் கருத்துநிலை.
முதுமையின் சுமை மெல்ல மெல்லத் தன் முதுகில் அழுத்துவதை உணரும் சோல்னெஸ்: இளமையான எதிரி கள் கதவைத்தட்டித்திறந்து கொண்டு, தன்னை எப்போதும் விழுங்கிவிடக் காந்திருக்கிறார்கள் என்ற எண்ண மேலீட் டால் அடிக்கடி குழப்பமடைகிறான். தன்னுடைய இளமை பான எதிரியாக ரக்னரையே உருவகங் கொள்கிறான் சோல்னெஸ்.தன் தோல்வி நிச்சமென்பதை உணரும் சோல் னெஸ், அதனை எதிர்கொள்ளத் திரானியற்று தடுமாற்றங் கொள்கிறான். அவனுடைய சில விசித்திர நடவடிக்கை களால் தன்னை ஒரு மனநோயாளி என மற்றவர்கள் - குறிப்பாகத் தன்னுடைய மனைவி அவின் - எண்ணுவதாகக் கருதுகிறான். அதற்கு ஏற்றாற் போல அவனுடைய குடும்ப நண்பரும், வைத்தியருமான டொக்டர்ஹெடாவின் வருகை பும் முன்னரைக் காட்டிலும் அதிகரித்திருந்தது. இதே வேளை தீ விபத்து ஒன்றில் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளோடு, தன் பிரியத்துக்குரிய பொம்மைகளையும் இழந்துபோன சோல்ன்ெசின் மனைவி அவின் பழைய சம்பவங்களை எண்ணிபெண்ணி தனக்குள்ளேயே மறுகி, LքյքնI ஒடுக்கத்துக்குட்பட்டு ‘கடமைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இப்போதுதான் இளமையின் வடிவத்தில் சோல்னெ சின் வீழ்ச்சி அவனுடைய கதவைத் தட்டுகிறது. அதன் பெயர் வறில்டே வேஞ்சல், அவள் தன்னுடைய பள்ளிப் பருவத்தின் போதே சோல்னெசைதன் ஆதர்சக் காதலனாய் வரித்திருந்தாள். சோல்ன்ெசின் எழுச்சிக் காலத்தில் ஒரு பெரிய தேவாலயத்தின் கோபுர உச்சியில் மலர்வளையம் வைப்பதற்காய் ஏறிநின்ற சோல்னெசைக் கண்டு வியந்து, "சோல்னெஸ் வாழ்க!' என்று கூச்சலிட்டவள். சோல்னெஸ் இன்னும் பத்து வருடங்களின் பின்னர் அவளுக்கு ஒரு இராச்சியத்தை தருவதாக விளையாட்டாக வாக்களித்து விட்டு வருகிறான். அவளோ அதனையே தன்னுடைய கனவாக அடைகாத்து, சரியாகப் பத்து வருடங்களின் பின்னர் சோல்னெசைத் தேடி வருகிறாள். அவள் மூலம் தன்னுடைய பயங்களுக்கும், மனத்தளம்பல்களுக்கும் விடுதலை கிடைப்பது போல சோல்னெஸ் உணர்கிறான். தன்னுடைய பயத்தை அவளுக்கு எடுத்துரைக்கின்றான்.
El g5.

Page 52
தன்னுடைய எல்லாத் துர்நடத்தைகளுக்கும் திய பிச களைக் காரணம் சொல்லி தான் அவற்றுக்கு பொறுப்பா பல்லவென்றும் சாதிக்கிறான். சோல்னெசுக்கு ஹில்ே உதவுவதாக வாக்களிக்கிறாள். இளமையை இளன கொண்டே வீழ்த்துவேன்' என சோல்னெஸ் மீண்டு தளைத்தெழ முயற்சிக்கிறான். வறில்டேயின் கோரிக்ள்
பின்படி அவளுக்கொரு ஆகாய மாளிகையை அமை வும், தன்னுடைய புதிய வீட்டின் கோபுர உச்சியில் ம வளையத்தை தானே வைக்கவும் அவன் ஒப்புக் கொள்சி றான். திருமதி சோல்னெஸ் அவின் டொக்டர் ஹெட ரக்னர் போன்றோர் தடுத்தும் கேளாமல் கோபுரத்தி உச்சிக்கு ஏறும் சோல்னெஸ் சாவுக்குள் வீழ்கிறான்.
தலைமைக் கட்டடக்காரனின் பேசுபொரு இதுதான். மிகச் சிறந்த யதார்த்தவாத நாடகங்கள்ை
படைத்த ஹென்றிக் இப்சனின் (நோர்வே, 1828 - 19 இன்னொரு பிரதியே தலைமைக் கட்டடக்காரன், ! காலத்தில் குறியீட்டு வாதத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட் ஹென்றிக் இப்சன் அதனது தன்மைகளையும் இந்நாட எழுத்துருவெங்கும் படரவிட்டுள்ளார். கூடவே மனிதனு:
ESC Fl
 
 

Tr
Tgif
SL
ம்
T1聶
உண்டாகக்கூடிய அகவய புறவய அழுத்தங்கள், பலம் - பலவீனங்கள், முதுமை பற்றிய கவலைத் தொற்றல், காலமாற்றத்தின் எதிர்வினைகள் எனப் பலதரப்பட்ட விடயங்களை இதில் உள்வாங்கியுள்ளார்.
திரு. எம். முத்தையா அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, திருமறைக் கலாமன்றத்தினால் அரங் கிடப்பட்ட தலைமைக் கட்டடக்காரன் சாதாரணமான மொழிபெயர்ப்பு நாடகமொன்றைப் பார்த்த அனுபவ நுகர்ச்சியை மாத்திரம் தரவில்லை. சமகால நிகழ்வுகள், ஈழத்து அரசியல் வரலாற்றுத் தொடர்ச்சி என்பன பற்றிய தான தெளிந்த அருட்டுனர்வினை ஏற்படுத்தவே செய் கின்றது. அதுதான் இப்சனின் எழுத்துருக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணமுமாகும். இதன் மூலப்பிரதியில் உள்ள குறியீடுகள் நோர்வே மற்றும் ஐரோப் பியத்தின் அக்கால அரசியல், சமூக நிலைகளை பூடகமாக வேனும் வெளிப்படுத்தவே செய்தது. அதனையொத்ததாக தற்போதைய ஈழத்தின் அரசியற் பிரச்சினைகளை மறைமு கமாகவேனும் தலைமைக் கட்டடக்காரன் உணர்த்த முற் படுவதாகத் தோன்றுகின்றது. சிலவேளைகளில் காலமும், சூழலும் இதற்கான பொருத்தப்பாட்டினை வழங்கியிருக் FallfTLf.
தலைமைக் கட்டடக்காரன் அளிக்கைக்கும், சம காலத்துக்கும் இடையேயான ஊடாட்டம் பின்வரும் இடங் களில் தெளிவாகவே புலனாகின்றது.
1. ஆற்றுகையின் ஆரம்பத்தில் சுதந்திரமாகவும், ஆவேசமா கவும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நட்புரோவிக், ரக்னர், காஜா பொஸ்லி ஆகியோர் சோல்னெசின் வருகை புடன் அடங்கிப் போதல் அல்லது தமக்கான குறுக்கப்பட்ட வெளிக்குள் ஒடுங்குதல், 2. ஒரு காலத்தில் புகழ்பெற்ற கட்டடக்காரனாக இருந்த நட்புரோவிக்கிடம் தஞ்சமடைந்து தொழிற்துறையில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவரையே தன்னுடைய பணியாள னாக - அடிமைபோன்று - ஆக்குகிறான் சோல்னெஸ், 3. இளமையான ரக்னரை வெல்ல அதே இளமையைக் கொண்ட வறில்டேயை பயன்படுத்த சோல்னெஸ் எண்ணு தல். அத்தோடு அவன் ரக்னர் மீதான தன் பிடியை இறுக்க அவனது காதலியை ஆசை வார்த்தைகளூட்டி தனக்கு நெருக்கமானவளாக்குதல். 4. "இண்டைக்கு எப்படியும் அவருடன் இதைப்பற்றி பேசியே ஆகவேண்டும்” என்று ஆரம்பக்காட்சியில் வெளிப்படுகின்ற நட்புரோக்கின் உள்ளப்புழுக்கம். 5. ரக்னர் வரைகின்ற எல்லா வரைபடங்களையும் சோல் னெஸ் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்தல்,
ஒரு குழுமத்திற்கு, அதன் உணர்ச்சி வெளிப்பாட்டுக் கான எல்லா வாசல்களும் அடைபட்ட பின்னரும் அரங்கின் மூலமாக ஒரு கருகலான சமிக்ஞையையேனும் தெறிப் படைய வைக்க முடியும் என்பதற்கு தலைமைக் கட்டடக் காரன்' நாடக அளிக்கையை இன்னொரு உதாரணமாகக் கொள்ளலாம்.
யோண்சன் ராஜ்குமாரின் நெறியாள்கை அரங்கில் நிகழ்த்துவதற்கு சாத்தியப்பாடற்ற விடயங்களைக் கூட சாத்தியமானதாக்கியிருக்கிறது. கொஞ்சம் கவனம் பிசகினா லும் எழுத்துரு சொல்ல விளைகின்ற விடயம் சிதறிப்

Page 53
போகும் பிரதியை, மிகக் கவனமாக, பிசிறில்லாது, செய்நேர்த்தியோடு போண்சன் ராஜ்குமார் உயிர்பூட்டி யுள்ளார். ஒவ்வொரு பாத்திரவார்ப்பிலும் அவற்றுக்கான பிரத்தியேக மொழிப்பாவனை, தொனி மாற்றம், விசேட அசைவுகள், உணர்ச்சி வெளிப்பாடு என்பவற்றுக்காக அவர் நிறைய மினக்கெட்டிருப்பது நன்றாகவே புலப்படுகின்றது. எனினும் சிற்சில இடங்களில் தேவையற்ற பாத்திர அசைவி களும், போடிப்படுத்தப்பட்ட தன்மையதான வசன உச்சரிப்புக்களும் ஒருவித இடறலை உண்டு பண்ணுவதை நெறியாளர் தவிர்த்திருக்கலாம்.
காட்சி விதானிப்புக்கள் பதார்த்தம், குறியீடு இரண் டும் ஒன்றினையப் பெற்ற தன்மையோடு அமைந்திருந்தன. அரங்கவெளியை இட்டு நிரப்புகின்ற வேலையை மட் டுமே செய்யாது அளிக்கையின் நகர்வுக்கும் ஏற்றாற்போல காட் சியமைப்பிருந்தது. மனப்பெண் அலங்காரத்தைப் போன்ற ஆடம்பரங்களை உதறித் தள்ளிவிட்டு எளிமையான அளவான வகையில் அமைந்திருந்த காட்சியமைப்புக்கள் நாடகத்தின் சிக்கலற்ற அழகியல் தன்மையைப் பார்வை யாளரிடத்தே தொற்றவைத்தன என்றாலும் நாடகத்தின் மூன்றாவது பகுதியில் அமைக்கப்பட்ட காட்சியமைப்பு ஒருபுறமாக மையங்கொண்டு, மற்றைய புறத்தை பெரும் வெற்றிடமாக்கியது. எனினும் அரங்க அளிக்கை அவ் வெளியை சூழலின் தேவைக்கேற்ப இட்டுநிரப்புதலை கோரி நின்றதை அவதானிக்க முடிந்தது.
இசை, ஒளியூட்டல் என்பனவும் தமது மட்டுப் பாடுகளையும் மீறி சிறப்பானமுறையில் அளிக்கையின் போது பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, இறுதிக் காட்சி பில் இசையும், ஒளியும் இணைந்த நர்த்தனத்தின் ஊடாக சோல்னெசின் "கோபுர வீழ்ச்சி சித்திரிக்கப்படுவது சிறப்பனதாகும் அளிக்கைப் பரிமாணத்தின் கனதியை அதிகரிப்பதற்கும், பார்வையாளர்களிடம் சோல்னெசின் நகர்வு பற்றிய மனப்படிமத்தை ஏற்படுத்தி நிற்பதற்கும் இசையும், ஒளியமைப்பும் ஒன்றையொன்று விட்டுக் கொடுக்காது தம் பங்கினைச் சரிவரச் செய்திருந்தன.
தலைமைக் கட்டடக்காரன் நாடகத்தின் வேட உடை ஒப்பனை பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும் எழுத்துருவின் தன்மைக்கேற்றவாறு கதைமாந்தருக்கும், காலச் சூழலுக்கும் ஏற்றவகையினைக் கொண்ட உடைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. குறும்புத்தனமும், துணிச்சலும் மிக்க வறில்டே வேஞ்சலுக்கு அத்தன்மையை பிரதிபலிக்கு மாறு சிறு பிள்ளையையொத்ததான உடையும், சோல்ன்ெ சின் பிடிக்குள் சிக்குண்டு தம் வாழ்வு இருண்டு போனதாய் உணரும் ரக்னர், நட்புரோவிக் என்போர் கறுப்பு வர்னம் சார்ந்த மேலங்கிகளையும் கொண்டிருந்தது மிகச்சிறப்பான் உதானமாகும் பாத்திரத்தெரிவை கனகச்சிதமாக மேற் கொண்டிருந்ததால் அனேகமான நடிகர்களுக்கு தீவிரமான ஒப்பனை தேவையாய் இருக்கவில்லை. அவர்களுடைய இயல்பான முகங்களே பாத்திரங்களோடு ஒன்றித்திருந்தன. எனினும் பாத்திரங்களின் தன்மையை உணர்த்துவதற்காய் எல்லா நடிகர்களுக்கும் தனித் தனி தன்மை கொண்ட தலையலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நடிப்பைப் பொறுத்த வரையிலும் எப். யூவ்ஸ் கொலின் (டொக்சுடர் ஹெடால்), அ. லுமென்டா ஹில்டே வேஞ்சல்), சு. ஒலிவற் தாரணி (காஜா பொஸ்வி)
இ
T.
آئی۔
a gal
 

கியோர் எழுத்துரு வேண்டிநின்ற இயல்பான வெளிப் ாட்டைத் தந்தனர். இ, மோகன்ராஜ் (ரக்னர் தன்னுடை ச்சரிப்பு முறைமையினால் பல ஆழமான தன்மை காண்ட வார்த்தைகளை அர்த்தமற்றதாக்கி விடுகிறார். டவே அவசரத் தன்மையும் அவரது நடிப்பில் ஒட்டிக் காண்டுள்ளது.
இதுவரையிலும் ஒரு பாவையின் வீடு எழுத்துரு லமே ஈழத்தில் - தமிழில் - சிவாகிக்கப்பட்ட ஹென்றிக் ப்சனுக்கு இன்னொரு கதையாடல் வாசலை தலைமைக் ட்டடக்காரன் மூலம் திறந்தமைக்கு யோண்சன் ாஜ்குமாருக்கும், திருமறைக்கலாமன்றத்துக்கும் தமிழ் ரங்காளர்கள் நன்றிகூற வேண்டியவர்களாகின்றனர். ாலம், சூழமைவு இவையிரண்டிற்கும் பொருத்தமான
லைமைக் கட்டடக்காரன் இரண்டு அளிக்கைகளோடு ாத்திரம் நின்று விடாது பன்முகப்பட்ட பார்வையாளர் ளும் நுகரும் வகையில் இன்னும் பல இடங்களில் மேடை யேற்றப்படவேண்டுமென தமிழ் நாடகச் சமூகம் எதிர் ார்த்து நிற்கின்றது.

Page 54
றைக்கலாமன்றத்தின்
CELLIIT. GELI TITTERIT
உஜேந்தா (1997)
1997ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டவடவிக்சுத் தரின் பயணம் 1 ஐத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு அதன் தொடர்ச்சியாக பயணம் II திட்டமிடப்பட்டது. முதல் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயண அனுபவமும் கிடைத்த தொடர்புகளும் இப்பயணத்தினைநன்கு திட்டமிட்டு மேற் கொள்வதற்கு வழி சமைத்தது எனலாம். முதற்பயணத்தில் எல்லோரும் நாடு திரும்பி தமது பிரமாணிக்கத்தினை வெளிப்படுத்தியிருந்த காரணத்தினால் விசா அனுமதியில் பிரச்சினை இருக்கமாட்டாதென்பதனை இயக்குநர் உணர்ந்தார். அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், விசா அனுமதியை இலகுவாக பெறுவதற்கும் முதற் பயணத்தில் இணைந்திருந்த கலைஞர்களையே இப்பயணத்திலும் ஈடுபடுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிரான்ஸ் திருமறைக் கலாமன்றமே இந்த இரண்டாவது பயணத் தினையும் வடிவமைத்தது எனலாம். - 8-1998 முதல் 3009-1998 வரை மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் கலைப் பயணங்களிலெல்லாம் சிறந்ததாய் மனதில் நிற்கின்ற பய இனம் என்ரலாம்.
வடலிக் கூத்தர் பயணம் ஒன்றின் முடிவில் பிரான்ஸ் திருமறைக் கலாமன்ற நிர்வாகிகளுடன் இணைந்தே இப் பயணத்துக்கான திட்டம் உத்தேசிக்கப்பட்டிருந்தது. பின் வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்ற எண்ணம் அப்போதே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
* நிகழ்ச்சி மிக நன்றாக திட்டமிடப்படுதல், * தரமான நிகழ்வுகளைத் தயாரித்தல், * நிதிச்சுமையை குறைக்கத்தக்க வகையில் நிகழ்ச்சி
களை ஒழுங்குபடுத்துதல், * பல இடங்களிலும் நிகழ்வுகளை மேடையேற்றுதல், * புலம் பெயர்ந்த எம்மவருடன் மட்டுமன்றி ஐரோப் பிய மக்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தத்தக் கவாறு நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல், என்ற குறிக்கோள்களையும் மனதிற்கொண்டே இரண்டாவது பயணம் திட்டமிடப்பட்டது. பயணத்துக் கான ஒழுங்குகளை மேற்கொண்ட பின் இயக்குநர் அவர்கள் கலைஞர்களை தெரிவு செய்தல், நிகழ்ச்சிகளை தயாரித்தல் என திட்டமிடல்களை மேற்கொண்டார்.
 

இடைஞ்சலுமின்றிப் பெறுவதற்கு, ஏற்கெனவே விசா அனுமதி பெற்ற கலைஞர்களை அழைத்துச் செல்வதே சிறந்த வழி என முடிவு செய்தார்.
அதற்கமைய முதற் பயனத்தினை மேற்கொண்ட ܕ ܒܢܝ இரு கலைஞர்களைத் தவிர ஏனைய 11 கலைஞர்களும் இப்பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். மல்லாகம் ஏ.வி.ஆனந்தன், சுன்னாகம் ம.தைரியநாதன், ஆனைக் கோட்டை ம. யேசுதாசன், குருநகர் ஜி.பி. பேர்மினஸ், கொழும்புத்துறை அ.பேக்மன் ஜெயராஜா, பாஷையூர் எப்.பூல்ஸ் கொலின், இளவாலை ஏ.ஆா.விஜயகுமார், நாரந்தனை யோபோண்சன் ராஜ்குமார், நாவாந்துறை ச யூலியஸ் கொவினா கயல்விழி) குருநகர் மசாம்பிரதீபன், தாளையடி கு.பிறேமலதா ஆகியோரே இப்பயனத்திலும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
பயணத்துக்கான பெயர் தெரிவிலும் மாற்றம் கொண் டுவரும் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டாலும் முதற் பயணத்தின் தொடர்ச்சியாக, அதே கலைஞர்களை ஒன்றி னைத்து அதே நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுகின்ற பயணம் என்ற வகையில் அப்பெயரையே இப்பயணத்திலும் பயன்படுத்த வேண்டுமென்ற கருத்து வலுப்பெறவே வடலிக்கூத்தர் - பயணம் இரண்டு என இப்பயணம் பெயரி டப்பட்டது. இப்பெயரை மீளவும் தெரிவு செய்தமைக்கு மற்றுமொரு காரணம் ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த எம்மவரிடையே இச்சொற்பதம் அதிக வரவேற்பினைப் பெற்று நின்றதுடன், ஐரோப்பிய மன்ற நிர்வாகிகளும் இப்பெயரையே விரும்பி இருந்தனர் என்பதும் குறிப்பிடத் திக்கிது.
நடத்தி தயாரிப்புகிகள்
இப்பயணத்திற்கான கலைத் தயாரிப்புக்களை திட்டமிடுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது எனலாம். எமது பாரம்பரிய நாடக வடிவங்களுடன் சமகால சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் நாடகம் தயாரிக்கப்பட வேண்டுமென்ற எண்னத்தினை இயக்குநர் அவர்கள் வெளியிட்டிருந்தார். அதற்கமைய நாட்டுக்கூத்து, இசைநாடகம், நவீன நாடகம் என்ற மூன்று வடிவங்களும் உருவாக்கப்பட வேண்டுமென்ற தனது கருத்தினை வெளிப்படுத்தி நாட்டுக்கூத்துக்கான பொறுப்பினை அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜாவிடமும் இசை
arents.

Page 55
நாடகத்துக்கான பொறுப்பினை கலைவேந்தன் மனிதரியநா தனிடமும், நவீன நாடகத்துக்கான பொறுப்பினை யோ, யோன்சன் ராஜ்குமாரிடமும் வழங்கினார், பயணம் மேற்கொள்ளுகின்ற பதினொரு கலைஞர்களே இந்நாடகங் களில் நடிக்க வேண்டுமென்ற கட்டாயமும் இருந்ததனால் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நாடகத் தயாரிப்பு
வேலைகள் ஆரம்பமாகின.
1. சோழன் மகன் (தென்மோடிநாட்டுக்சுத்து
அண்ணாவியார் பேக்மன் ஜெயராஜா அவர்கள் பயனத்தினை இலக்காகக் கொண்டு புதியதொரு கூத்தினை ஆக்குவதற்கு விருப்புக் கொண்டிருந்தார். இதற்காக ஏற்கெ னவே மன்றத்தினால் தயாரிக்கப்பட்ட சிந்து நடைக் சுத்தான "நீதி காத்தான் கூத்தின் கதையான, பெரிய புராணத்திலுள்ள சிவனடியார்களில் ஒருவனான அநபாயன் (மனு நீதிச் சோழன்) கதையை மேற்படி பெயரில், சாம் பிரதிபனைக் கொண்டு எழுதுவித்தார். கத்தோலிக்க தென் மோடிக் சுத்து வடிவத்தில் ஆடல்கள் மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்டு, ஒரு ஒயிலாக்கப் பண்புடன் இது அமைக்கப் பட்டது.
கூத்தின் கதையானது; பசுக் கன்றினைக் கோன்றதன் மகனுக்கு நீதி நெறி பிறழாத சோழ மன்னனே மரணதண் டனை விதித்த, செங்கோல் வழுவாத மனுச்சோழனின் கதை நீதி தவறிய எம்மண்ணுக்கு நீதி உரைக்கும் கருத்து வெளிப்பாட்டோடு வியாக்கியானிக்கப்பட்டிருந்தது.
2.சகுந்தலை (இசைநாடகம்)
காளிதாசனின் சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்ட இந்நாடகம், ஏற்கெனவே சங்கரதாஸ் சுவாமி களால் எழுதப்பட்டிருந்தாலும் அப்பிரதி கிடைப்பதற் கரிதாகியது. இதனால், ம.தைரியநாதன் அவர்கள், அதனை புதிதாக எழுதி நெறிப்படுத்தினார். இசைத்தென்றல் ம. யேசுதாசன் இந்த எழுத்தாக்கத்துக்கு உதவினார். இந் நாடகம் 26.06.1998 அன்று மன்ற அரங்கில் மேடையேற்றப் LILL-35f,
3 ஜீவப்பிரயத்தனம் (நவீனநாடகம்)
இந்நாடகம் இப்பயணத்துக்கென்றே இலக்குப் பண்ணித் தயாரிக்கப்பட்டது. எமது பாரம்பரியம் மிக்க தமிழ்ப் பண்பாடு விவிலியத்தில் வருகின்ற உடன்படிக்கைப் பேழையுடன் ஒப்பிடப்பட்டு குறியீட்டு வடிவில் கவிதை நாடகமாக ஆக்கப்பட்டிருந்தது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு ஐதீகம், மகாபாரதத்தின் பாஞ்சாலி சபதம், யாழ்பாடி ஐதீகம் போன்றவை உள்ளீர்க்கப்பட்டு பசாம்
ஜீவப்பிரயத்தனம் நாடகம் சோழன் மகன் நா.
 

பாடல்கள், சுத்து, கிராமிய இசை போன்ற பலவற்றையும் ஒன்றிணைத்த வடிவமாகவும் அமைந்திருந்தது. இதனை இக் கட்டுரை ஆசிரியரே எழுதி நெறிப்படுத்தியிருந்தார். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இதயத்தைத் தொட்டுப் பண்பாட்டுப் பேணுகையின் அவசியத்தை வலியுறுத்தி மண்ணின் வரலாற்றை, விடுதலைப் போரை அழிவுகளை, புலப் பெயர்வை, தற்போதைய அவல வாழ்வை கண்முன் பாகக் கொண்டு சென்று ஒரு தமிழ்த் தேசிய உணர்வுநீரோட் டத்திற்கு இட்டுச் செல்லும் படைப்பாக இது ஆக்கப் பட்டது. இதன் முதல் மேடையேற்றம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் (12.07.1998 நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
4 தேடல் (வார்த்தைகளற்றநாடகம்)
மெளன நாடக மரபொன்றினை திருமறைக் கலா மன்றம் தொண்ணுறுகளின் தொடக்கத்தில் அறிமுகம் செய்திருந்தது. இவ்வடிவ உருவாக்கமே மொழி கடந்து இரையாலும் உடல் மொழியாலும் எந்த மொழி பேசு வோருக்கும் புரியத்தக்க வகையில் எமது பிரச்சினையை வெளிப்படுத்துவதாகும். அந்த அடிப்படையில் ஐரோப்பிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு, புத்தத்தினால் இழந்துபோன எமது நாட்டின் அமைதியைத் தேடல் செய்யும் படைப்பாக ஆக்கப்பட்டது. இந்நாடகம் பயணக் கலைஞர் களின் புத்தளிப்பு ஆக்க வடிவமாக அமைந்தது.
இந்நாடகங்களையே பிரதான ஆற்றுகைகளாக கொண்டிருந்தாலும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருந்த, சத்தியவேள்வி (மயான காண்டம்), ஒராள் அரங்காகிய எங்கட பிள்ளைகள் திரு. பி. எஸ். அல்பிரட் அவர்களால் எழுதப்பட்டு திரு. ம. சாம் பிரதீபனால் நடிக்கப்பட்டது) ஒற்றுமையே பலம் (சிறுவர் நாடகம்) போன்றவையும் பன்னிரண்டு கலைஞர்களாலும் செய்யப்படத்தக்கனவாகத் தயார்செய்யப்பட்டன.
மேற்படி நாடகப் படைப்பாக்கங்களின் தயாரிப் புடன் பயணத்துக்கான ஒழுங்குகள் வேகமாக மேற் கொள்ளப்பட்டன. பெரும்பாலான நாடகங்கள் ஒவ்வொன் றும், யாழ்ப்பானத்தில் முதல் மேடையேற்றம் செய்யப் பட்ட காரணத்தினால் தயாரிப்பு முழுமையைப் பெற்றிருந் ததுடன், விமர்சனங்கள் கருத்துக்களைப் பெற்று, திருத்தங் களைச் செய்வதற்கான சந்தர்ப்பங்களையும் கொண்டிருந் தது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் ஜீவப்பிரயத் தனம் நாட்கம் யாழ். பல்கலைக்கழகத்தில் மேடை யேற்றப்பட்டபோது, அதன் அரசியல் குறியீட்டுப்பண்பின் காரணமாக இதனைக் கொழும்பில் மேடையேற்ற முடியுமா? என்ற சவால் புத்திஜீவிகள் மத்தியில் இருந்து
ட்டுக்கூத்து சகுந்தலை இசைநாடகம் sell-girl

Page 56
கிளம்பியது. எனவே இதனைக் கொழும்பிலும், வெளிநாட் டிலும் மேடையேற்றவே வேண்டுமென்ற உந்துதல் பயணக்குழுவினருக்கு ஏற்பட்டது.
நாடகத் தயாரிப்புக்களுடன், நாடகப்பட்டறை களை நடத்துவது, சிற்பக் கண்காட்சியை நிகழ்த்துவது, கவியரங்கு நடத்துதல்,நூல் வெளியீடுகள் செய்தல் போன்ற தான திட்டங்களையும் இயக்குநர் மரியசேவியர் அடிகள் முன்வைத்ததுடன் அவற்றிற்குரிய தயார்ப்படுத்தல்களை யும்தூண்டினார்.
நொமுசிபில் ‘ஆலைப்பலர் 98
வடலிக்கூத்தர்கள் அனைவரும் இரண்டாவது கலைப்பயணத்திற்குத் தயாராகினர். காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட கப்பலோடு பயணம் ஆரம்பமானது. வழமைய்ான பயணச்சிரமங்கள், காத்திருத்தல்கள், பரிசோ தனைகள் என அனைத்தையும் முடித்து கொழும்பு வந்து சேர்ந்ததும் 02.08.1998இல் கொழும்பில் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ‘கலைப்பாலம் 98 நிகழ்ச்சி கொழும்பு மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ் வில் பயணத்துக்கென தயாரிக்கப்பட்டிருந்த நாடகங்களை மேடையேற்றுவது என்ற எண்ணத்தை இயக்குநர் வெளிப் படுத்தினார். ஆனால் "ஜீவப்பிரயத்தனம்’ நாடகத்தை மேடையேற்றுவதில் சிறிய சங்கடம் தோன்றியது. கொழும் பில் நாடகங்கள் தணிக்கை குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டுமென்ற சட்டச்சிக்கலின் காரணமாக, முதலில் அந்நாடகம் சில முக்கியஸ்தர்களை அழைத்து அவர்களுக்கு முன்பாக அளிக்கை செய்யப் பட்டது. அதைப்பார்த்தவர்கள் அந்நாடகத்தின் சில விடயங்களை நீக்கிவிட்டு மேடையேற்றுமாறு பணித்தனர். அதன் நெறியாளர் அதனை முற்றாக மறுத்ததனால் அந்நாடகம் மேடையேற்றப்படாது; சோழன் மகன், சகுந்தலை ஆகிய நாடகங்கள் ‘கலைப்பாலம் 98 நிகழ்வில் மேடையேறி பெரும் வரவேற்பினை பெற்றன. அந்நாடகம் மேடையேற்றப்படாத சோர்வுடன் இருந்த நெறியாளரை, இயக்குநர் மரியசேவியர்தட்டிக் கொடுத்து “...இந்த நாடகம் என்னவிதப்பட்டும் கொழும்பில் மேடையேற்றுவதுதான். ஆனால் இப்போது இல்லை. பயணத்தை முடித்து திரும்பும் போது மேடையேற்றுவோம்” என்று உறுதி அளித்ததுடன் நாடகப் பிரதியை தணிக்கை குழுவிற்கும் அனுமதிக்காக அனுப்பிவைத்தார்.
“கலைப்பாலம் 98 நிகழ்வைத் தொடர்ந்து மறுநாள் கலைஞர்கள் பிரான்ஸ் தூதராலயத்திற்கும், பிரித்தானிய தூதராலயத்துக்கும் சென்று விசாவுக்கான விண்ணப்பங் களைச் சமர்ப்பித்தனர். இக்கலைப்பயணத்துக்கான விசா அனுமதிகள் மறுக்கப்படாது கிடைக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே இருந்தது. காரணம், ஏற்கெனவே சென்று திரும்பிய விசா அத்தாட்சிகள், கடவுச்சீட்டுக்களில் பொறிக்கப்பட்டிருந்ததுடன் அக்கலைப்பயணத்துக்கான, வேண்டுதல் உறுதிப்பாட்டுக்கடிதத்தினை பிரான்ஸ் ‘தெயாத்த டு சோர்’நாடக நிறுவன இயக்குநரும் நெறியாள ருமான 'அரியானி நூக்சின்’ வழங்கி இருந்தார். அதுமட்டுமன்றி பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன், திருமறைக் கலாமன்ற இணைப்பாளர்களின் அழைப்புக் கடிதங்களும் நிகழ்ச்சிநிரல்களும் கைவசம் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக இயக்குநர்நீ, மரியசேவியர் அடிகள் பற்றிய உயர்ந்த
54 கலைமுகம் O ஐ
 

மதிப்பீடு அத்தூதராலயங்களில் இருந்தன.
எதிர்பார்த்தவாறே ஐரோப்பிய நாடுகளுக்கான ‘செங்கன்’ விசா எந்த எதிர்ப்புமின்றிக் கிடைத்தது. அத னைக் கொண்டு ‘சுவிற்சிலாந்திற்கான விசா விண்ணப்பத் தையும் இயக்குநர் அனுப்பினார். அவ்விசாவும் தடை யின்றிக் கிடைத்தது. ஆனால், பிரித்தானிய விசா மட்டும் சற்று சிரமத்தின் மத்தியில் இறுதியில் கிடைத்தது. விசா அனுமதிகள் கைக்குக் கிட்டியதும் கலைஞர்களின் குதூகலத் திற்கு குறைவில்லை. பயணத்திகதி நிர்ணயிக்கப்பட்டது; பயணத்துக்கான ஒழுங்குகள் வேகமாக மேற்கொள்ளப் பட்டன. கடந்த வருடத்துக் கலைப்பயணங்களால் அறிமு கமான நண்பர்கள், உறவினர்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமது ஆவலை வெளிப்படுத்தினர்.
பயணத்துக்கான ஒழுங்குகள் பூர்த்தியானதும், இயக்குநர் பயணம் தொடர்பான விபரங்களைப் பகிர்ந்து கொண்டார். பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, சுவிற் சிலாந்து, இலண்டன், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இப்பயணத்தில் செல்லப்போகிறோம் என்பதனையும், அண்ணளவாக இரண்டு மாதங்கள் எடுக்கப்போகின்றது என்வும் பயணத்தினது முழுவிபரங்களையும் முன் வைத்தார். நாடகநிகழ்ச்சிகள் நடக்கப்போகும் இடங்கள், தங்கப்போகின்ற இடங்கள், சவாலாக இருக்கின்ற விடயங் கள் என அனைத்தையும் விளக்கியதுடன் மறுநாள் செய்யப் பட்டுள்ள பயண ஏற்பாடுகள், ஒழுங்குகள் என அனைத்தை யும் விபரித்தார்.
மறுநாள் (3. 08, 1998) பயணத்துக்கு முன் பஜனை வழிபாடும் பயணம் அனுப்பும் வைபவமும் மருதானை பற்றிமா ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எந்தக்காரியத்தையும் ஆன்மீக ஆயத்தத்துடன் மேற்கொள் ளும் மன்றம் இப்பயணத்தின் வெற்றிக்காகவும் இறை வேண்டுதல் செய்தது. உருக்கமான பஜனை வழிபாடும் தொடர்ந்து திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பயணம் அனுப்புவதற்காக, கொழும்பு மன்ற இணைப்பாளர் திரு அம்புறோஸ் பீற்றர், இணைப்புச் செயலக அலுவலர்கள், திட்டமுகாமையாளர் திரு பிரான்சிஸ் ஜெனம் உட்பட அங்கத்தவர்கள் பலரும் அந்த வழியனுப் பும் வைபவத்திற்கு வருகை தந்திருந்தனர். அனைவரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து பயணம் செல்லும் வடலிக்கூத்தரை வழியனுப்பி வைத்தனர்.
பயனர் ஆசியச்
பஜனை வழிபாட்டினை முடித்துக் கொண்டு மாலை. 7.30 மணியளவில் மன்றத்தின் வாகனம் கட்டுநாயக்கா விமானநிலையத்தி ைன நோக்கி நகர்ந்தது. அதேவேளை போகும் வழியில் தெஹிவளையிலுள்ள மன்ற அபிமானிகளில் ஒருவரான. திருமதி பற்றிசியாவின் வீட்டில் இரவுணவு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது, மகிழ்ச்சிகரமான அந்த இரவுணவையும் முடித்துக் கொண்டு, இரவு பத்து மணியளவில் மீண்டும் வாகனம் புறப்பட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்தது. கடந்த வருடத்துப் பயண அனுபவங்கள் யாவும் முன்னிற்க, கலைஞர்கள் விரைவாகப் பொதிகளை எடுத்துக் கொண்டு உரிய இடங் களுக்கு நகர்ந்தனர். கடவுச் சீட்டுக்கள், விசா அனுமதிகள், விமான டிக்கற் என அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு,
குடியகல்வுப் படிவங் கள் iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii பின்

Page 57
பொதிகள் சோதனையிடப்பட்டன. கடந்ததடவை சிற்பங் களோடு நேரத்தை செலவிட்ட பரிசோதகர்கள் இந்தத் தடவை, "ஜீவப்பிரயத் தனம்’ நாடகத்தின் பேழையோடு முரண்பட்டனர். "ஜீவப்பிரயத்தனம்’ நாடகத்திற்கு பிரதான அரங்கப் பொருளாக பயன்படுத்துவதற்கு பண்பாட்டுப் பேழையொன்றினை, யாழ் பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் இ. திலகரட்னம் அவர்கள் வடிவமைத்திருந்தார். அதனை இலகுவாக கழற்ற வும் பொருத்தவும் கூடிய நுட்பத்துடன் அதனை ஆக்கி இருந்தார். அந்தப் பேழையின் பாகங்களை பரிசோதகர்கள் மீண்டும் மீண்டும் துளாவினர். அதனைப் பொருத்தி முழுவடி வமாகக் காட்டிய பின்னரே அவர்கள் திருப்திப்பட்டனர்.
பரிசோதனைகளை முடித்துக் கொண்டு பயணக் குழுவினர், A. O. M விமானத்தில் ஏறினர். அதிகாலை 3.15 க்கு வடலிக்கூத்தரையும் சுமந்தபடி அந்தப் பிரான்சிய விமானம் ஆகாயத்தில் உயர எழுந்தது. கடந்த வருடத்து அனுபவங்களை நினைவில் மீட்டபடி கலைஞர்கள் விமான இருக்கைகளுக்குள் அடங்கி இருந்தனர். ஆசனத்துக்கு ஆசனம் கையடக்கத் தொலைக்காட்சிகள், வானொலிகள் என நவீன வசதிகளுடன் ஆக்கப்பட்டிருந்த அந்த விமான்ம், எந்தச் சலனமும் அற்றதாய் சமுத்திரங்களைக் கடந்து கண்டம் விட்டுக் கண்டம்நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் வடலிக்கூத்தர்களில் பலரின் மனக்கண்ணில், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கடப்பதற்கு எத்தனை பிரயத்தனங்கள், எத்தனை மணிப் பொழுதுகளை அந்த சிறிய தூரத்தையும் கடப்பதற்கு செலவிடுகிறோம், எத்தனை சிரமங்களை அனுபவிக்கிறோம் என்ற ஆதங்கங்கள் நிழலாடின. ஏ. 9 வீதி மூடப்பட்டதன் பின் பூநகரி, கிளாலி, கொம்படி என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அச்சத்துடன் நகர்ந்த பயணங்களும், பருத்தித்துறை, காங்கேசன்துறையில் இருந்து பொருட்களை ஏற்றும் ‘காகோ' கப்பல்களில் சடப்பொருட்களாய் கிடந்து அவலப்பட்டு பலமணி நேரங்களை பயணத்தில் தொலைக்கும் அவலங்களும் மனதில் ஊடுபாய்ந்து நெடுமூச்சாய் எழுந்து தணிந்தது. புத்தத்தின் விளைவு பல நூற்றாண்டுகளை நகரவிட்டு பின்னே நிற்கும் யதார்த்தமே உணரப்பட்டது.
விமான சிப்பந்திகளின் அன்பான உபசரிப்புக்கள், ஒவ்வொரு பயணிகளினதும் ஆரோக்கியத்தில் அக்கறையாய் இருந்து கவனிக்கும் பாங்கு அதில் பயணம் செய்த இரண்டு மாத வயதுடைய சிசுக்களுக்கும் அவர்கள் எடுத்துக் கொண்ட அக்கறைகள் அப்பப்பா. “பயணஞ் செய்தல்' என் பது கெளரவமான, பாதுகாப்பான ஒன்றாக ஆக்கப்பட வேண்டுமென்ற மேற்குலகின் ஜீவகாருண்யம், வெறுமனே வியாபாரத்தனமானதாக மட்டும் தெரியவில்லை. மனிதத்து வத்துக்குக் கொடுக்கும் கெளரவமாகவே நோக்க வைத்தது. அவ்வாறு நோக்க வைத்ததற்குக் காரணமே எமது பயணப் பிரயத்தனங்களே. சுமக்க முடியாத பொதிகளை சுமந்தபடி, வயது வேறுபாடின்றி பல மைல் நடப்பதும், கியூவில் நிற்பதும், வெயிலில் வாடிவதங்கி நாவரள கிடப்பதும், நெருசல் மிகுந்த வாகனங்களில் ஒடி ஏறித் தொங்கியபடி பயணம் செய்வதும், மூச்சு முட்டப் புழுதி குடித்து போய்ச் சேர்ந்தால் போதுமென்று படும் அவஸ்த் தைகளும் எத்தனை? ஒரு பயணம் ஒரு பிரசவ வேதனைக் குச் சமம் என்று கூறுமளவிற்கு எமது பயணங்கள் கடினப்
படுத்தப்பட்டிருந்தமையே கலைஞர்களை அவ்வாறு

நோக்க வைத்தது. பிரான்சில்.
பிரான்சிய நேரம், பி.ப. 3.15 க்கு அந்த A. O. M விமானம் தனது 12 மணித்தியாலப் பயணத்தை முடித்துக் கொண்டு பரீஸ் நகரத்து ‘ஓர்லி விமானநிலையத்தில் தரை இறங்கியது. மஞ்சள் வெயிலில் பரீஸ் பொன்நகரமாய் ஜொலித்தது. கடந்த வருடத்தில் இருந்ததனை விட, பலதும் புதிதாய்த் தோன்றியது போன்ற பிரம்மையை ஏற்படுத்தின. விமான நிலையத்துக்குள்ளேயே பல மாற்றங்களை கலை ஞர்கள் உணர்ந்தனர். நாளுக்குநாள் மாறும் உலகத்தின் தரிசனமாய் அனைத்தும் தோன்றின. விமானநிலையத்தில், கடவுச்சீட்டுக்கள், விசா அனுமதிகள் பரீட்சிக்கப்பட்டன. பொதிகள், நகரும் நாடாக்களில் வலம் வந்து கொண்டிருந் தன. அவை அனைத்தையும் சேகரித்து இலத்திரனியல் சோதனைக்குட்படுத்திய பின், வெளியே வந்த கலைஞர் களை வரவேற்க பிரான்ஸ் திருமறைக் கலாமன்றக் கலைஞர் கள் காத்திருந்தனர். தலைவர் இம்மனுவேல், செயலாளர் சூரி, மற்றும் சாம்சன், கருணா போன்றவர்களுடன் இளை ஞர்கள் சிலரும் காத்து நின்றனர். அன்பொழுக ஓடிவந்து ஆரத்தழுவி கலைஞர்களை அழைத்துச் சென்றார்கள். அவர்களின் மகிழுர்திகள், கலைஞர்களை ஏந்தியபடி விண் ணெனக் கூவியபடி விரைந்து 'ஒபவில்லியர்ஸ்’ நோக்கி நகர்ந்தன. பரீஸ் புறநகர் பகுதியில் அமைந்திருந்த ‘ஒபவில் லியர்ஸ்’ நகரில் மன்றத்தின் மூத்த கலைஞர் றெமீசியஸ் அவர்களின் இல்லத்தில் அனைவரும் வரவேற்கப்பட்டனர். உபசரணைகள், நலம் விசாரிப்புக்கள் என, வந்த களைதீர உறவாடியபின், இயக்குநரும், பரீஸ் திருமறைக் கலாமன்ற செயலாளர் சூரி அவர்களும், நிகழ்ச்சி ஒழுங்குகள் பற்றி விபரிக்கத் தொடங்கினர்.
அவர்களின் திட்டப்படி, பரீஸில் தங்குவதற்கு, Cartoucherie என்னும் இடத்தில் அமைந்திருந்த அரியாணி 15/756ÀaöT Joyauff56flait "Theatre du soleil'ogivG5 6èCupsisé5 செய்யப்பட்டுள்ளதென்றும், 9ஆம் திகதி பரீஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி, மண்டபபிரச்சினையால் பின்போடப்பட்டுள்ளது என்றும் ஒருவாரத்துக்கு மேல், “Theatre du soleil’g) 6v 67 Gör gp 5366053560 GMT மேற்கொள்ளல், நாடகப்பட்டறைகளை நடத்துதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டதுடன் கலைஞர் றெமீசியஸ், அங்கு தங்கி வேண்டிய"உதவிகள் யாவையும் செய்வார் என்றும் முன்னறிவித்தனர்.
ஆதவன்அரங்கில்.
மறுநாள் (6, 8, 1998) கலைஞர்கள் அனைவரையும் பிரான்ஸ் திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்கள், உலகப் புகழ் பெற்ற நாடகவியலாளரான அரியானி நூக்சினின் “Theatre du soleil” (2356 u Gör gyfrišGg5) đäGg5 gyGonypög ở சென்றனர். கடந்த வருடம் அவர்களின் நாடக ஒத்திகை களை தரிசித்த அந்தப் பிரமாண்டமான அரங்கில் சில நாள்கள் தங்கப்போகிறோம் என்ற செய்தி எல்லோருக்கும் மகிழ்வையூட்டியது. அரியானி நூக்சின் அவர்களது கலை ஞர்களுக்கு அது விடுமுறைக்காலம், அதனால் நடிகர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்டனர். அதனால் அவர்களின் உறைவிடங்கள் வடலிக்கூத்தரின் தங்குமிடங் களாகின. சகல வசதிகளையும் கொண்ட பிரமாண்டமான
aos - aga 2008 55

Page 58
வடலிக்கூத்தரை அரியானி ரியானியின் தெ வரவேற்றபோது அரங்
அந்த நாடக அரங்கும் அதனைச் சூழ இருந்த ஏனைய அரங்குகளும், வடலிக்கூத்தர்கள் பலவற்றையும் கற்றுக் கொள்ளும் களங்களாகின.
தெயாத்தே சோலை ஆதவன் அரங்கு யாருமற்றுக் கிடந்தது. கலைஞர்கள் அனைவருக்கும் அது விடுமுறைக் காலம், அந்த உலகப் புகழ்பெற்ற அரங்கும் அதன் சூழலும், அதனோடு இணைந்த விடுதியும், அவ்வரங்கினை சூழ இருந்த ஏனைய வேறு மூன்று அரங்குகளும் வடவிக்சுத்தர் சிலநாட்கள் வசிக்கும் களங்களாகியமை பலவற்றையும் கற்பதற்கான சந்தர்ப்புத்தினை அவர்களுக்கு வழங்கியது என ஸ்ாம். பிரமாண்டமான தெயாத்தேசோலை யின் கட்டடத் தொகுதியில் சகல வசதிகளுடன் தங்கும் விடுதிகள் அமைக் கப்பட்டிருந்தன. அவை பலரும் ஒன்றிணைந்து குழுவாழ்வு வாழத்தக்கதான பல்வேறு சிறப்புக்களுடன் கானப் பட்டன. குளியலறைகள், மலசல் கூடங்கள், படுக்கைகள், சூடாக்கிகள், உடைகளைக் கழுவுவதற்கான நவீன கருவி கள், உலர்விப்பதற்கான பிரமாண்டமான இயந்திரங்கள் என்று அனைத்தும் பொதுமைப்பட்டதாய், என்றும் காணாத அமைப்புகளுடன் காணப்பட்டமை வடலிக்கூத் தருக்கு புதிய உலகத்தின் பரிமானத்தை உணர்த்தி நின்றன. அங்கு வாழ்தல் என்பதே பலவற்றை கற்று வாழவேண்டி பதன் அவசியத்தை வலியுறுத்தின.
அதேவேளை, தெயாத்தே சோலை அரங்கின் பல்பரி மானங்களையும், அங்கு நின்று நிதானமாக நோக்குவதற்கு அந்தநாட்கள் வழிசமைத்தன. அவ்வருடம் அவர்களால் நிகழ்த்தி முடிக்கப்பட்ட"சடுதியாக சில விழிப்பு இரவுகள் நாடகத்தின் சுவடுகள் ஒவ்வொன்றும் அப்படியே கிடந்தன. நாடக மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்னான கண்காட்சி மண்டபம் எதுவும் குவைக்கப்படாமல் அப்படியே இருந் தது. திபெத்திய கலாசாரத்தை வெகு நேர்த்தியாக விளக்கி அவ் அனுபவத்துடன் நாடகத்திற்கு செல்வதற்கு ஏற்றவகை யில் அக்கண்காட்சியகம் அமைந்திருந்தது. புத்தபகவானின் காருண்யத்தை வெளிப்படுத்தும் சிற்பங்களும் கிழக்காசியக் கலைமரபினை வெளிப்படுத்தும் பல்வேறு ஒவியங்கள், திபெத்திய பாவனைப் பொருட்கள், நுட்பமான கைவேலை கள், திபெத் மக்களின் வரலாற்றைச் சித்திரிக்கும் காட்சி உருக்கள், தளாய்லாமாவின் முக்கியத்துவத்தை புலப்படுத் தும் பல்வேறு விடயங்கள் என அனைத்தும் திபெத்தையே கண்முன்பாகக் கொண்டுவரும் பாங்கில் அமைக்கப்பட்டி குந்த முறைமை அனைவரையும் திசுைப்படைய வைத்தது. நாடகச்சூழலுக்குள் பார்ப்போரைக் கொண்டுவரச்செய்யும் அரியானி நூக்சினின் நுட்பம் நிறைந்த நெறியாக்க ஆளுமையை அதனூடாக தரிசிக்க முடிந்தது.
 
 

EZLN. தெயாத்தே சோலையில் அரங்க ി பொருட்களை செய்யும் வடலிக்கூத்தர்
அதற்கப்பால் நாடகம் நிகழ்ந்த மண்டபம், அதற் கான காட்சியமைப்புக்கு அமைக்கப்பட்டிருந்த நகரும் காட்சி உருக்கள், பார்ப்போர் அமரும் படிப்படியாக உயர் ந்து செல்லும் பார்ப்போர் கூடம் என அனைத்தும் வியப் பைத் தந்தன. பரிஸ் திருமறைக் கலாமன்ற கலைஞன் சாம் சன் அவர்கள் அங்கு நாடகம் நிகழ்ந்த முறை, அது ஏற்ப டுத்திய விளைவுகள் என அனைத்தையும் செய்து காட்டி விபரித்துக் கொண்டிருந்ததால் அந்நாடகத்தின் தாக்கவன் மையை உணரக்கூடியதாக இருந்தது. அத்துடன் அந்நாட கத்துக்கென விசேடமாக தயாரிக்கப்பட்டிருந்த ஏறத்தாழ ஆறடி விட்டமுடைய பிரமாண்டமான தோற்கருவியான 'முரசு அபூர்வமான ஒன்றாகத்தெரிந்தது. அதனை ஓங்கி அடித்த போது எழுந்த இடியோசையை ஒத்த அதிர்வொலி மண்டபத்தையே அதிர வைத்தது. அவ்வரங்கின் இசை அமைப்பாளர் "யோண் ஜாக் லமெத்தர் இன் இசை ஆளு மையை மீளவும் உணர்வதற்கு அவ்விசைக்கருவி ஆதார மாய்க்கிடந்தது.
இவை மட்டுமன்றி வெளவால்களைப்போல அரங் கிற்கு மேலே நிறைந்து கிடந்த "ஒளி முதல்கள் பல்வகைப் பட்டவையாக, நவீன தொழில்நுட்பம் நிரம்பியவையாகக் காணப்பட்டன. ஒளிவிதானிப்பின் நவீன வளர்ச்சியின், சுவடுகளை அதில் தரிசிக்க முடிந்தது. அவற்றைக் கட்டுப் படுத்தும் குளிரூட்டப்பட்ட அறையும், அதில் நிறைந்து கிடந்த கணினி மயப்படுத்தப்பட்ட பொறிகள், ஆளிகள், ஒளிக்குறைப்பான்கள், தானியங்கித் தொழில்நுட்பங்கள் என அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தன. போருக்குள் கட்டுண்டுபோன எமது மண்ணில் வளர்ச்சியடையாத அந்த ஒளித் தொழில் நுட்பத்தை, பார்க்கும் பேறையாவது வடலிக்கூத்தர்கள் பெற்றார்கள் என்று கூறலாம்,
மொத்தத்தில், 1998ஆம் ஆண்டு அந்நாடகத்தின் உருவாக்க காலத்தில் அதன் உருவாக்கமுறையை அறிந்து கொண்ட கலைஞர்கள் இப்பயணத்தில் தயாரிப்பின் பின் னான அதன் விளைவுகள், அதன் சுவடுகளைப் பார்க்கும் சந்தர்ப்பத்தினைப் பெற்றார்கள் எனலாம்.
(பயணங்கள் தொடரும்.)
வாழ்க்கையின் குழப்பமான தருணங்களில் எனக்கு ஆறுதலைத் தந்தவை மட்டுமல்ல வழி நடத்தியதும் புத்தகங்களே.
=வால்டேர்

Page 59
(9)(Ü56ööT60)LD பூவை ரசித்துக்கொண்டிருந்தேன் எங்கோ திரும்பி சூரியனைத் தழுவ முனைந்தது பூ
சூரியனைக் கவனித்தேன் கோபத்தோடு என்னைப்பார்த்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தான்
எங்கிருந்தோ வந்த இனம் புரியாத ஒருவன் அடித்துச் சாத்திவிட்டுப் போனான் மேகக் கதவை
என் பக்கம் திரும்பிக்கொண்டிருந்தது பூ இருள் படரத்தொடங்கியிருந்தது.
தூசு தட்டுதல் நெற்றியில் இருந்த துசைத் தட்டினேன் அது போய் தலைமயிர் இடுக்கில் மறைந்து கொண்டது
தொடையில் இருந்த தூசைத் தட்டினேன் அது போய்
கால்களின் இடுக்கில் கரைந்து கொண்டது
உதட்டில் இருந்த துரசைத் தட்டினேன் அது போய் உயிரின் இடுக்கில் உறைந்து கொண்டது.
 
 

சிதறும் தத்துவங்கள் கண்ணில்லாச் சிறுபூச்சியொன்று இலையோடு மோதுண்டு என் கண்ணுள் புகுந்தது
உருட்டியது வலித்தது இமை திறக்க முடியவில்லை
விரலை விட்டு மெல்ல விழியோரம் தடவினேன்
முதலில் பூச்சியின் கால்கள் வந்தன பின்னர் சின்னச் சிறகுகள், தலை, கைகள், குடல் என ஒன்றன் பின் ஒன்றாக
துண்டு துண்டாய் போச்சு கண்ணில்லாப் பூச்சி.

Page 60
இந்திரனுக்குக் கண் நோகுமாப் போலிருந்தது. தலை வலித்தது. கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டிருந்த ஆறாம்தர ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் தாள்கள் மேசை முழுதும் பரவியிருந்தன.
அவன் அவற்றிலிருந்த பிழைகளை சிவப்புப் பேனாவால் திருத்திக்கொண்டிருந்தான். ஒரு வாரமாய் அதுதான் அவ னுக்கு வேலை. ஐந்தாவது தரமாய்ப் புறுாவ் பார்த்தாயிற்று. மேலும் பல எழுத் ー துப் பிழைகள் கண்
ணில் தட்டுப்பட்
டன. வாணியிடம் ۶خ கொடுத்திருந்தால்
இப்படிப் பிழைகள்
வந்திராது. முதலா நிர்ப வது தடவை புறுாவ் ப்ார்த்தவுடனேயே அச்சுக்கூடத்திற்கு அனுப்பியிருக்கலாம். வாணி சரியாக அடிப்பதனாற் போலும் எல்லோரும் அவவி டமே வேலைகளைக் கொடுக்கிறார்கள். தர்மினியின் தட் டெழுத்து படுமோசமாய் இருக்கிறது. முதற்தரம் பிழை என்று குறித்துக் கொடுத்தவை அடுத்த முறை பிரிண்ட் எடுத்து வரும்போது சரியாகத் திருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இரண்டாம் தரம் பிழையாக உள்ளவை குறித்துக் கொடுக்கும்போது வரும் 'பிரிண்ட அவுட்டில் முதற்தரம் குறித்துக் கொடுத்த பிழைகள் மீண்டும் தோன்றுகின்றன. சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப் பட்டிருந்த அந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் வசனங்கள் செம்மையானதாக அவனுக்குப் படவில்லை. இடையிடையே சில வாக்கியங்களின் கருத்துக்கள் அவனுக் குப் புரியவில்லை. சிங்களத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்து செய்யும் அதே வேலையை தனியொருவனாக தமி ழில் செய்யவேண்டியிருக்கிறது. சிங்கள, தமிழ் ஆசிரியர் களை நிறுவகத்திற்கு அழைத்து அவர்களைக்கொண்டு எழுதுவித்து அதைத் திருத்தி சிங்களத்தில் எழுதிப் புத்தகமாய் அச்சிடுவார்கள். சிங்களத்தில் உள்ள வழிகாட்
66
சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருந்த அந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் வசனங்கள் செம்மையானதாக அவனுக்குப் படவில்லை. இடையிடையே சில வாக்கியங்களின் கருத்துக்கள் அவனுக்குப் புரியவில்லை. சிங்களத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்து செய்யும் அதே வேலையை தனியொருவனாக தமிழில் செய்யவேண்டியிருக்கிறது.
99
58 கலைமுகம் C ஐ
 

டியை மொழிபெயர்ப்புச் செய்வதற்காய் ஒருவரைத் தேடிப்பிடிக்க வேண்டும். என். ஜி. ஒ.க்கள் மொழிபெயர்ப்புச் செய்வதற்கு பக்கத்திற்கு ஆயிரக் கணக்கில் செலுத்தும் போது அரசாங்கச் சுற்றுநிருபத்தில் குறிப்பி டப்பட்டுள்ள கட்டணப்படி மொழிபெயர்ப்புச் செய்வ
ရွှံ့နွဲ့နွာ၏
தற்கு எவர்தான் விரும்புவர்? அரசாங்கச் சுற்றுநிருபக் கட்ட ணத்தின்படி மொழிபெயர்க்க வருபவர்களில் அநேகமா னோருக்கு நகர, ணகர, னகர பேதங் ga களோ லகர, ழகர, ளகர பேதங்களோ 9. G G G ரகர, றகர பேதங் களோ சரியாய்த் லன் தெரிந்திராது. மொழிபெயர்ப்புச் செய்பவர் தரத்தர எடுத்து மொழியைச் செம்மையாக்கி தட்டச்சுச் செய்ய தர்மினியிடம் அனுப்பி பலதடவை புறுாவ் பிார்த்து எல்லாம் சரி என்றால் பொருத்தமான இடங்களில் படங்களை ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பி. சில வேளை களிற் சிங்களத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்வார்கள். அதை தமிழிலும் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுவார்கள். அத்திருத்தங்கள் இல்லாமலேயே தமிழ்ப் புத்தகங்கள் வெளியாவதுமுண்டு.
பாடசாலைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் உருண்டுவிட்டன. இன்னும் புத்தக வேலை முடிந்தபாடாய் இல்லை. சிங்களப் புத்தகம் டிசெம்பரிலேயே பள்ளிக்கூடங் களுக்குப் போய்விட்டது.தமிழ்ப்புத்தகம்.?இன்னும் ஆறேழு தரம் புறுாவ் பார்த்து அச்சுக்கூடத்திற்கு அனுப்பினாலும், அது அங்கு கிடந்து தூங்கிப் பின்பு நிறுவகத்தின் களஞ் சியத்தில் கிடந்து லொறிகளில் போய் மாகாணக் கல்வி அலுவலகங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் என்று அலைந்து பள்ளிக்கூடங்களுக் குப் போய்ச் சேர இரண்டாந்தவணைத் தேர்வுகள் ஆரம்ப மாகியிருக்கும்.
புறுாவ் பார்த்து முடிந்த தாள்களை பைலில் இட்டு, தர்மினியிடம் அனுப்புவதற்காய் சில்வாவைத் தேடினான். அவனைக் காணவில்லை. அவன் இப்போது கன்ரீனில், வீர வங்ஸ் செய்தது சரி என்றும் சோமவங்ஸவில் பிழை என்றும் யாரிடமாவது வாதிட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது பணிப்பாளரின் வேலையாய் மகரகம சந்திக்குச் சென்றிருக் கலாம்.
பைலைத்தூக்கிக்கொண்டு ‘ரைப்பிங்பூலுக்குப் போ னான். தர்மினி சோர்ட் லீவில் போய்விட்டதாக கணினி யைப் பார்த்து ரைப் பண்ணியபடியே வாணி சொன்னாள். “ஹாய் என்ன புதினம்?” கன்ரீனில் இருந்து கதைத் துவிட்டு ‘ரைப்பிங் பூலுக்கு வந்த கமலநாதன் கேட்டார். அவருக்கு இதுதான் வேலை, சந்திக்கும் எல்லோரிடமும் புதினம் கேட்பார். இவனுக்கு எரிச்சலாய் வந்தது.
“ஸேர் இண்டைக்கு ஆறு பேருக்கு 'புறமோஷன் லெட்டர் வருகுதாம்.” பொய் ஒன்றை உதிர்த்துவிட்டு அவர் அடுத்த கேள்விக்குத்தாவுவதற்கிடையில், விரைவாய்

Page 61
படிக்கட்டுக்களால் ஏறி மறைந்தான். இனிக் கமலநாதன் காணுகின்ற ஆட்களுக்கு இதைச் சொல்லித்திரிவார். திரியட் டும். மனதில் சிரிப்பு வந்தது.
Y Y
சுதந்திர சதுக்க ஒழுங்கையால் இலங்கை மன்றக் கல்லூரியை நோக்கி நடக்கையில் இந்திரனுக்கு, மூன்று தரம் தேசிய அடையாள அட்டையையும் பொலிஸ் பதிவுத்துண் டையும் காட்டவேண்டியிருந்தது. காலை வெய்யிலில் உடல் வியர்த்தொழுகிற்று.
வரவேற்புக் கவுண்டரில் இருந்த "லிப்ஸ்ரிக்’ பூசிய இளம் பெண் நீட்டிய படிவத்தில் பெயர், பதவி, அலுவலக முகவரி என்பவற்றை எழுதி ஒப்பமிட்டுக் கொடுத்தபோது அவள் புன்னகைத்துக்கொண்டு நீல வர்ண தோற் பை யொன்றைக் கொடுத்தாள். பையின் மேற்புறத்தில் அரச இலச்சினையைப் பொறித்து அருகில் “கல்விச் செயற் றிட்டம், தேசிய மாநாடு - 2008” என்று மும்மொழிகளிலும் வெள்ளை நிறத்தில் அழகாக அச்சிட்டிருந்தார்கள். கல்வி என்பதை தவறுதலாய் தல்வி என அச்சிட்டிருந்தார்க்ள். இதில்கூட எழுத்துப் பிழை, வெறுப்பாய் இருந்தது. பரவா யில்லை மொழிகளுக்கு சமவாய்ப்பாவது உள்ளதே என்று மனதில் சிரித்துக்கொண்டான். கடையில் வாங்குவதென் றால் இந்தப் பை இரண்டாயிரம் ரூபாவுக்குக் குறையாது. அலுவலகத்திற்குக் கொண்டு திரியலாம். தொலைபேசி விபரக் கொத்தொன்றின் பருமனிலிருந்த - மாநாட்டில் வாசிக்கப்படப்போகும் அறிக்கைகள், மும்மொழிகளிலும் பையினுள் கிடந்து கனத்தன. இனிக் காலம் பூராக அலுவல கத்தின் அலுமாரியினுள் கிடந்து, தூசு படியப்போகும் அறிக்கை, ‘சரஸ்வதி கபேயில் கொடுத்தால் கைதுடைக்க இரண்டு கிழமை சமாளிப்பார்கள்.
‘றெஸ்ட்றுாமி’ல் போய், முகத்தில் வழிந்த வியர்வை யைதுடைத்து, தலைவாரி ரையைக் கட்டிக்கொண்டு நடந் தான். காலைச் சாப்பாட்டுக்கான வரிசையில் மாகாணங்க ளின் கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக - கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள். நின் றார்கள். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த அவர்களிற் பலரை அவனுக்குத் தெரிந்திருந்தது. முன்னைய மாநாடுகள், கருத்தரங்குகள், செயல மர்வுகளில் சந்தித்துக் கொண்ட வழக்கமான முகங்கள். பண்டார, சுனில், றணசிங்க, பெர்னாண்டோ, ரத்நாயக்க, முனசிங்க, அபேசிங்க, குருப்பு, திருமதி ஜயசிங்க, திருமதி விஜேசிங்க, சொய்ஸா, வாம தேவன், குரூஸ், திருமதி விமலராஜா, திருமதி மரிய தாஸ், ரங்கசாமி, அன்வர்,நவ்சாத், திருமதி அஸ்வர், ராஜேந்திரம்.
வாமதேவன் ‘கோட்’ அணிந்திருந்தார். இவர் கப் பலில் வந்திருப்பாரோ இல்லை "பிளைட்டில் வந்திருப் பாரோ? செயற்றிட்டந்தானே பயணத்திற்குக் காசு செலவ ளிக்கின்றது!
“ஹாய் இன்ரன்ஹவ் ஆயூ?’வாமதேவன் கேட்டார்.
இவர்களுக்கு யாழ்ப்பாணத்தைத் தாண்டிவிட்டால் தமிழ் மறந்து விடுகிறதா? இந்திரன் என்ற பெயரையே ‘இன்ரன்’ என்று வெள்ளைக்காரர் கதைக்கிறது மாதிரி உச்சரிக்கிறார்!
கலைமுகம் C ஐ

66
பாடசாலைகள் தொடங்கி இரண்டு மாதங்கள் உருண்டுவிட்டன. இன்னும் புத்தக வேலை முடிந்தபாடாய் இல்லை. சிங்களப் புத்தகம் டிசெம்பரிலேயே பள்ளிக்கூடங்களுக்குப் போய்விட்டது. தமிழ்ப் புத்தகம்.? இன்னும் ஆறேழு தரம் புறுாவ் பார்த்து அச்சுக்கூடத்திற்கு அனுப்பினாலும், அது அங்கு கிடந்து தூங்கிப் பின்பு நிறுவகத்தின் களஞ்சியத்தில் கிடந்து லொறிகளில் போய் மாகாணக் கல்வி அலுவலகங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் என்று அலைந்து பள்ளிக்கூடங்களுக்குப் போய்ச் சேர இரண்டாந் தவணைத் தேர்வுகள் ஆரம்பமாகியிருக்கும்.
“இருக்கிறன்.” -
சாப்பிடும்போது அருகில் வந்தமர்ந்த வாமதேவன், கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றிக் கதைத்தார்.
“பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%.” பெருமை பொங்கக் கதைத்தார். சதவீதங்கள் அவரின் விரல் நுனியில் இருந்தன. சோக்கும் கரும்பலகையும் கொடுத்தால், வரைபுகள் அட்டவணைகள் எல்லாம் வரைந்து விளக்குவார் போலிருந்தது.
ஸேர், அரியாலை பூரீ பார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந் துறை றோ.க., நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக் கூடங்களில் றிசல்ட்ஸ் எப்படி’ என்று மனதில் வந்த வினா வைக் கேட்க நினைத்தவன், கேட்காமல் விட்டான். காலை வேளையில் இவரை ஏன் சோர்வடையச் செய்வான்? இவ் வளவு பள்ளிக்கூடங்களிலிருந்தும் மொத்தமாய் மூன்று பேர் சித்தியடைந்திருப்பார்களா?
ஒல்லிகளை முட்டுக்காய்களைப் பின்னால் மறைத்து வைத்துவிட்டு, நல்ல ஒரிரண்டு தேங்காய்களை காட்சிக்கு வைத்துக் காட்டி எல்லாத் தேங்காய்களையும் விற்றுத் தள்ளும் ஒரு தேங்காய் வியாபாரி போன்று, வாமதேவன் இந்திரனின் மனதில் தோன்றினார். வருமானங்குறைந்த பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவிப் பணம் வழங்குவ தற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று பெற்றோரின், பாடசாலைகளின், கல்வி அதிகாரிகளின் கெளரவத்தைப் பறைசாற்றப் பயன்படுகின்றதாய். ஒடி விளையாட வேண்டிய பிள்ளைகளை ரியூட்டறிகளுக்கும் பாடசாலை களில் மேலதிக வகுப்புக்களுக்கும் அனுப்பிக் கஷ்ரப்படுத் தும் பெற்றோர்.
மாநாட்டைத் தொடக்கி வைக்க அமைச்சர் வருவதற்குப் பிந்தும் என்று கதைத்தார்கள். ஆய்வுக்குப்
aos - Fai 2008 59

Page 62
பொறுப்பான செயற்றிட்டத்தின் பணிப்பாளர் சோமபால தனது ‘கோட்டைச் சரிசெய்தவாறு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். ஆசிரியராய் சேவையை ஆரம்பித்து, ஆசிரிய ஆலோசகர், அதிபர், உதவிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப் பாளர் எனப் பல பதவிகள் வகித்து ஒய்வு பெற்றுவிட்டா லும் தனது சேவை கல்விச் சமுதாயத்திற்குத் தேவை என நினைத்தோ அல்லது பணத்திற்காகவோ பணிப்பாளர் பதவியில் ஒட்டிக் கிடக்கிறார். கிழவர்கள் எல்லோரும் சேவை செய்யவோ உழைக்கவோ வெளிக்கிட்டுத்தான் இளைஞர்களெல்லோரும் வேலை தேடி ஊர்வலம், உண்ணாவிரதம் என்று அலைகிறார்கள் போல. செயற்றிட் டத்திற்கு செலவளிக்கும் கோடிகளில் ஐந்து வீதமாவது சோமபாலவின் சம்பளத்திற்கும் வாகனத்திற்கும் ரெலி போன் செலவுகளிற்கும் செல்கின்றதெனக் கேள்விப்பட் டிருக்கிறான்.
女女
கருத்தரங்கு ஆரம்பமாகியிருந்தது. அமைச்சர் தனதுரையை சிங்களத்தில் நிகழ்த்திக்கொண்டிருந்தார். ‘கோட்’ அணிந்த ஒருவர் அதனைத் தமிழில் மொழி பெயர்த்துக்கொண்டிருந்தார். “சகல இன மக்களையும் எமது அரசு சரி சமனாய்க் கருதுகிறது. மாகாண ரீதியாக செயற் றிட்டங்கள் உருவாக்கப்பூட்டு கல்வியின் விருத்திக்காய் செயற்றிட்டங்கஜ் அந்ஆேய்வுகள் மேற்கொள்ளப்படும். မ္ရန္မ္ဟုန္)+အံ့႕င်္ဂီဇိအံ. வடக்கு மாகாணங்களில் ஆரம்பிக்
ຂຶກ.” 6 6
லுக்தேவன் எழுந்து நின்றார். பணியாள் ஒருவன் அவரிடம் வயரில்லாத மைக்கைக் கொடுத்தான். வடக்கு மாகாண கல்வி நிலைமை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடநூல்கள் இன்மை, பாடசாலைகளை ஒழுங்காக நடத்த முடியாதிருத்தல், இரவில் மின்சாரத் தடை, மண்ணெய் தட்டுப்பாடு, உணவில்லாமல் மாணவர் வகுப்பறையில் மயங்கி விழுதல், இவற்றால் மாணவர் ஒழுங்காகப் படிக்க முடியாதிருத்தல் பற்றியெல்லாம் கதைப்பாரென்று இந்திரன் நினைத்தான். தேசிய மாநாடுகளை வெள்ளிக்கிழமைகளில் நடத்துவதால் தன்னைப் போன்ற இந்துக்கள் மதிய உணவாக மரக்கறிகளையே சாப்பிட வேண்டியிருப்பதாயும் - கருத்தரங்குகளை செவ்வாய், வெள்ளி தவிர்ந்த நாட்களில் நடத்தும்படியும் கேட்டு அமர்ந்தார்.
99
கலைமுகம் C
 

தமிழ் அதிகாரிகள் பலமாகக் கை தட்டினார்கள். செயற்றிட்டம் உருவாக்கப்பட்டால் ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு கல்வி மேம்படுமென நினைக்கிறார்களா. இல்லை, சில பதவிகளில் அமர்ந்து மேலதிகமாய் உழைக் கலாம் என நினைக்கிறார்களா?
ஆய்வுகள், ஆய்வறிக்கைகள், மாநாடுகள், கருத்தரங் குகள் என்று செலவளிப்பதை விட செயற்றிட்டங்களால் வேறு பயனிருப்பதாக அவன் அறியவில்லை.
அமைச்சர் கரங்கூப்பி விடைபெற்றுச் செல்ல சோமபாலவும் வேறு சிலரும் அவரை வழியனுப்ப வெளியே சென்றனர்.
பேராசிரியர் தம்பித்துரை தலைமையில் கருத்தரங்கு ஆரம்பமாயிற்று. பேராசிரியர் அணிந்திருந்த இளநீல வர்ணக் கோட்’ அவருக்கு எடுப்பாகவிருந்தது. பேராசிரியர் தனது வழமையான நகைச்சுவைப் பாணியிலான உரையை ஆரம்பித்தார். சபை வயிறு குலுங்கச் சிரித்தது. நல்ல காலம் பேராசிரியர் சினிமாப் பக்கம் நடிக்கப் போகவில்லை. போயிருந்தால், விவேக் வடிவேலு ஆட்கள் வாய்ப்பில் லாமல் அலையவேண்டி வந்திருக்கும்! புள்ளி விபரங்கள் பேராசிரியரின் உரையில் தவழ்ந்து விளையாடின. ஆசிய நாடுகள் பலவற்றின் எழுத்தறிவு, கல்வி கற்போர் தொகை, வேலை வாய்ப்பு. என புள்ளி விபரங்களை அடுக்கிக் கொண்டு போனார். உலகிலேயே இலங்கையின் எழுத்தறிவு வீதம் குறிப்பிடத்தக்க உயர்ந்த மட்டத்தில் உள்ளதென்றார். பேராசிரியர் புதிதாக ஏதோ கண்டுபிடித்திற்றார் என எண்ணி சபை உற்சாகமாய்க் கைதட்டிற்று.
கலாநிதி விபுலசேனா ஆய்வறிக்கையை முன்வைத் தார். மேடையில் மூன்று பெரிய திரைகளில் சிங்கள, தமிழ், ஆங்கிலத்தில் அவர் முன்வைத்த விடயங்கள் தோன்றி மறைந்தன. மேடையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த மூவரின் விரல் அசைவுகளில் கணினிகளின் திரைகளில் தெரிந்தவைகள் மல்ரி மீடியாப் புறொஜெக்ரர்கள் மூலம் திரைகளில் விழுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. எளிய சலாகை வரைபுகள், கூட்டுச் சலாகை வரைபு, பல்தரச் சலாகை வரைபுகள், நிலைக்குத்துச் சலாகை வரைபுகள், மீடிறன் பல்கோணிகள், வட்ட வரைபுகள், பெட்டிவிசை வரைபுகள், படவரைபுகள், அட்டவணைகள். பல்வர்ணங் களில், வித்தியாசமான ‘ஸ்ரில்களில் திரைகளில் தோன்றி மறைய மண்டபத்தின் ‘ஏசி’யின் குளிரில் இந்திரனுக்குத் தூக்கம் வருவது போலிருந்தது.
女女
பெரிய இலங்கைப் படம் திரைகளில் தோன்றிற்று. சூப்பர் ஸ்ரார் ரஜனிகாந்தின் படங்களின் ஆரம்பத்தில் திரையில் வந்து விழும் எழுத்துக்கள் போல, இலங்கைப் படம் மீது மாகாணங்களின் பெயர்கள் வந்து விழுந்தன. மெல்லிய இசையுடன் பச்சை, செம்மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் வந்து மாகாணங்களின் மேல் நிரம்பின. இந்திரன் தேசப்படத்தை உற்றுப்பார்த்தான். வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்கள் சிவப்பில் தோன்றின மேல், மத்திய மாகாணங்கள் பச்சையில் தோன்றின. ஏனைய மாகாணங்கள் செம்மஞ்சளில் தோன்றின.
DIE - QAFA 2008

Page 63
சிவப்பில் தோன்றும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வி மிக அபாயகட்டத்திலிருப்பதாயும் அம்மாவட்டங்களுக்கு விசேட கவனம் எடுக்கப்பட வேண்டும் எனவும், செம்மஞ் சள் நிறத்திலிருக்கும் மாகாணங்களில் ஆரம்பக் கல்வியின் நிலை ஓரளவு நல்ல நிலையில் இருப்பதாயும், பச்சையி லுள்ள மாகாணங்களில் ஆரம்பக்கல்வி சிறப்பாய் இருப்ப தாயும் கூறி, தனது ஆய்வறிக்கை முன்வைத்தலைப் பலத்த கை தட்டல்களுடன் கலாநிதி விபுலசேனா முடித்துவைத் தார்.
இதைக் கண்டுபிடிக்கிறதுக்கு கோடிக்கணக்கிலை செலவளித்து ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கு. சும்மா பார்த்தாலே தெரிகிறதே. கையிலை இருக்கிற பெரிய புண்ணை சக்தி வாய்ந்த குவிவு வில்லை வைத்து தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! வடக்கிலையும் கிழக்கிலையும் பெருந்தோட்டத்திலையும் எத்தனை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கின்றது. அங்கு இருக்கின்ற ஒரு பாடசாலைக்கென்றாலும் வருகத் தொடக் கத்திலை புத்தகங்கள் போய்ச் சேர்ந்திருக்குமா? இவனுக்கு இப்படியான மாநாடுகளுக்குப் போக விருப்பமில்லை. அவற்றில் கலந்துகொள்வதை வெறுத்தான், ஆய்வறிக் கையும் பையும் கருத்தரங்கும் சாப்பாடும் கொடுப்பனவும். விருப்பமில்லை என்று எவ்வளவோ சொல்லியும் பணிப் பாளர் கடமை லீவு பெறுவதற்குரிய றோஸ் நிறப் படி வத்தை நிரப்பி வைத்துவிட்டுப் போகும்படி கட்டாயப் படுத்தியிருந்தார். நிறுவகத்திலிருந்து தமிழ் அலுவலர் எவரும் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் யாராவதுதுக்கிப் பிடிப்பார்கள் என நினைக்கிறார் போல.
தேநீர் இடைவேளையில் "மைலோவுடன் கேக், பற்றீஸ் கொடுத்தார்கள். இவன் அலுவலகத்திற்கு போன் செய்து தர்மினியிடம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் ஏழாவது புறுாவ் பார்ப்பதற்காய் பின்னேரம் வருவதாகச் சொல்லி வைத்தான்.
கலந்துரையாடல் ஆரம்பமாகியிருந்தது. செயற்றிட் டப் பணிப்பாளர் சோமபால, பேராசிரியர் தம்பித்துரை, கலாநிதி விபுலசேனா ஆட்கள் மேடையில் இருந்தனர். சபை பில் இருந்த பெரும்பாலானவர்கள், இலக்கிய விமர்சனக் கூட்டங்களை பாராட்டுக் கூட்டங்களாக மாற்றியமைக்கும் விமர்சகர்கள் போல ஆய்வைப் பாராட்டியே பேசினர். ஆய்வாளர்களின் சேவை மனப்பாங்கு, நாடு பூராவும் தரவு சேகரிக்கப்பட்ட விதம், தேசிய மாநாடு ஒழுங்கு செய்யப் பட்ட விதம், ஆய்வறிக்கையை முன்வைத்த தன்மை. எல்லாவற்றுக்கும் ஒருவர் மாறி ஒருவராய்ப் பாராட்டினார் கள். நல்லாய் முதுகு சொறிந்தார்கள். இவனுக்கு சினமாய் இருந்தது. ஆய்வுக்காக அனுராதபுரத்திற்குப் போனபோது தனக்கு ‘சிக்குன்குனியா’ வந்ததென விபுலசேனா சொன் 60Tπτί.
ஆய்வு செய்வதுதானே இவர்களின் வேலை! அதற்காகத்தானே இலட்சங்களுக்குக் கிட்டச் சம்பளமெடுக் கிறார்கள், பல்கலைக்கழகங்களில் பதவியுயர்வு பெறுகிறார் கள். சுற்றுலா போல ஒவ்வொரு மாகாணத்துக்கும் செயற் றிட்ட வாகனங்களில் குடும்பத்துடன் போய், கெஸ்ட் ஹவுஸ்’களிலை தங்கி வந்திருப்பார்கள். அனுராதபுர

அட்டமஸ்தான, சிகிரியாக் குன்று, கன்னியா வெந்நீரூற்று, நிலாவெளிக் கடற்கரை, நுவரெலியா ‘உலக முடிவு. எல்லாவிடங்களுக்கும் செலவில்லாமல் போய் வந்திருப் பார்கள். ஏன், விமானத்தில் பலாலிக்குப் போய், அங்கிருந்து நயினாதீவு நாகவிகாரைக்கே போயிருப்பார்கள்! இவனுக்கு சபையினரின் அறியாமையை நினைக்கச் சிரிப்பு வந்தது.
வாமதேவன் எழுந்து நின்றார். பணியாள் ஒருவன் அவரிடம் வயரில்லாத மைக்கைக் கொடுத்தான். வடக்கு மாகாண கல்வி நிலைமை, ஆசிரியர் பற்றாக்குறை, பாடநூல்கள் இன்மை, பாடசாலைகளை ஒழுங்காக நடத்த முடியாதிருத்தல், இரவில் மின்சாரத் தடை, மண்ணெய் தட்டுப்பாடு, உணவில்லாமல் மாணவர் வகுப்பறையில் மயங்கி விழுதல், இவற்றால் மாணவர் ஒழுங்காகப் படிக்க முடியாதிருத்தல் பற்றியெல்லாம் கதைப்பாரென்று இந்திரன் நினைத்தான். தேசிய மாநாடுகளை வெள்ளிக் கிழமைகளில் நடத்துவதால் தன்னைப் போன்ற இந்துக்கள் மதிய உணவாக மரக்கறிகளையே சாப்பிட வேண்டி யிருப்பதாயும் - கருத்தரங்குகளை செவ்வாய், வெள்ளி தவிர்ந்த நாட்களில் நடத்தும்படியும் கேட்டு அமர்ந்தார். சோமபால வருத்தப்பட்டார். இனி இத்தவறு நடக்காமல் தான் பார்த்துக்கொள்வதாய் உறுதியளித்தார். பல தமிழ் ஆட்கள் கைதட்டினர். அன்வர் எழுந்து, வெள்ளியில் நடத் துவதால் ஜும்மாத் தொழுகைகூடத் தடைப்படுவதால் இனிமேல் வெள்ளிக்கிழமைகளில் வைக்காமல் விடுவ தென்ற முடிவை இஸ்லாமியர் சார்பில் பாராட்டினார். சமயங்கள் ஒன்றுபடுகின்றன! இந்திரன் மனதில் சிரித்துக் கொண்டான்.
ஒவ்வொரு வருசமும் ஒரேமாதிரியான நீலநிறப் பையைத் தருவதைத் தவிர்த்து எதிர்காலங்களில் வேறு நிறங்களில் தரும்படி ரெங்கசாமி கேட்டார். பணிப்பாளர் ஒத்துக்கொண்டார்.
திருமதி விமலராஜா எழுந்து வழமையாகத் தரப் படும் பை ஆண்களின் பாவனைக்கானது. பையைத்தயாரிக் கும்போது பெண்களையும் கவனிக்க வேண்டும் என்றார். பெண்ணுரிமைவாதியாக இருப்பாரோ?
“மேடம் பையை மிஸ்டர் விமலராஜாட்டைக் கொடுங்களேன்” என்று நவ்சாத் சொல்ல, சபையில் சிரிப் பொலி எழுந்திற்று.
மாநாட்டில் பங்குபற்றுவதற்கான கொடுப்பனவு ரூபா இரண்டாயிரம் போதாதென்றும், பொருட்களின் விலை அதிகரித்துள்ள இக்காலத்தில் ஐயாயிரமாக அதிகரிக் கும்படியும் குரூஸ் கேட்டார். கை தட்டல் அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன. தன்னால் தனியாக இதைப்பற்றித் தீர்மானிக்க முடியாதென்றும் உத்தியோகத்தர்களுடன் கதைத்து தீர்மானிப்பதாகவும் சோமபால சொன்னார்.
இவனுக்கு வெறுப்பாய் இருந்தது. ‘என்ன மனிதர்கள் இவர்கள். செயற்றிட்டத்திற்குச் செலவளித்த பணத்தில் இரண்டொரு பள்ளிக்கூடங்களைக் கட்டியமைக்கலாம் என்று மனதில் தோன்றிற்று.
சாப்பாட்டு மேசையில் இவனருகில் வாமதேவன் வந்தமர்ந்து சாப்பிட்டார். இந்திரன் அவரின் கோப்பையை
1811 – 23:31 2OO8

Page 64
எட்டிப் பார்த்தான். சோற்றுடன் பருப்பும் உருளைக் கிழங்கும் ஏதோ இலைக்கறியும் பப்படமும் மிளகாய்ப் பொரியலும் கிடந்தன.
“ஹாய் இன்ரன்ஹவ் ஆயூ?” வாமதேவன் கேட்டார். “சுகமாய் இருக்கிறன் ஸேர்.” “தம்பி, ஆறாம் வகுப்பு ஆசிரியர் கைந்நூல் வந்திட் டுதோ?” வாமதேவன் ஆறாந்தரமாணவர்களின் விசயத்தில் அக்கறையாய்த்தான் இருக்கிறார் போல,
“அதுக்கிப்ப ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி யெண்டு பெயர் ஸேர். ஆறாவது தரமாப் புறுரவ் பாத்திட் டன். இன்னும் வேலை முடியேல்லை.”
“அது அவசரமில்லைத் தம்பி ஆறுதலாய்ச் செய் யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான், நீர் புறுாவ் பார்த்த பேப்பர்களைத் தந்தீ ரெண்டாநான் அதைப் புத்தகமாய்க் கட்டிப் போட்டு அவ னுக்குப் படிப்பிச்சுப்போடுவன். அவனுக்கு சரியான விளை யாட்டுப் புத்தி. படிக்கிறேல்லை.”
女女
கொடுப்பனவு பெறுவதற்காய் வரிசையில் நிற்கை யில், வாமதேவன் காலையில் இவனுக்குச் சொன்ன கடைசியாய் வெளியான புலமைப்பரிசில் பெறுபேறுகளைப் பற்றி கம்பஹா கல்வி அதிகாரி பண்டாரவுக்கு இங்கிலீசில் விளக்கிக்கொண்டிருந்தார். “பொஸ்கோ 92%, ஹிண்டுப் பிறைமறி 90%.”
பண்டாரவுக்கு முன்னாலேயே இந்திரன் வாம தேவனிடம்,
“ஸேர், அரியாலை பூgபார்வதி வித்தியாலயம், கொழும்புத்துறை துரையப்பா, குருநகர் றோக்ஸ், நாவாந் துறை றோ.க., நாவலர் வித்தியாலயம் போன்ற பள்ளிக்கூடங்களில்றிசல்ட்ஸ் எப்படி?” என்று இங்கிலீசில், எரிச்சலுடன் கேட்கத் தொடங்கினான்! O
கறுத்த வானிலிருந்து நிறமில்லாத நீர்த் துளிகள் சிவந்த நிலத்தை நோக்கி பீறிட்டுக் கொண்டிருந்தது. ஈரம் தாங்காத இலைகள் கொப்புக்களுடன் முறிகின்ற சப்தம் இடி முழக்கங்களுக்குள் நிசப்தமாகின்றது. பாறிக் கொண்டிருக்கும் மர வேர்களிலும் ஈரம் கசிகின்றது. குருதி வெள்ளத்தில் மிதக்கும் கூடுகளில் குஞ்சுகளை காணோம் காலங்கள் கரைகின்றது. ஆயிரம் குரல்களை இழந்த அவலங்களின் நடுவில் நின்று.!
ஜோ. ஜெஸ்ரின்
கலைமுகம் O
 

* அருள்திரு. சா.பி.கிருபானந்தன் அடிகள் 04.01.2008 இல் காலமானார். இவரது 'கலை விடு அமைதித் தூது, *விழிப்புணர்வாக்கம் - பாவுலோ பெரேரெ” ஆகிய கட்டுரைகள் "கலைமுகம் இதழ் 41, 42 இல் வெளிவந் தமை குறிப்பிடத்தக்கது.
* ஈழத்தின் பிரபல படைப்பாளியான செ.யோகநாதன் தனது 65 ஆவது வயதில் 28.01.2008 இல் காலமானார். இவரது ‘பேயரசு செய்தால் என்ற சிறுகதை'கலைமுகம் இதழ் 42 இல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
" * மதுரைப்பண்டிதர் என அழைக்கப்படும் ஈழத்தின் மூத்த
எழுத்தாளரான பண்டிதர் கணபதிப்பிள்ளை சச்சிதானந்
தன் தனது 87ஆவது வயதில் 21.03.2008 இல் காலமா னார்.
* இலங்கையின் பிரபல விஞ்ஞானியும், விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளருமான ஆர்தர் சி.கிளார்க் தனது 90 ஆவது வயதில் 19.03.2008 இல் காலமானார்.
* பலம்பெயர் வாம்வில் பல்ே , இலக்கியட்
புக்களைத் தந்த எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் 23.05.2008 இல் பிரான்ஸில் காலமானார்.
* ஈழத்தின் பிரபல படைப்பாளியான துவைத்திலிங்கம் தனது 69ஆவது வயதில் 28.05.2008 இல் காலமானார்.
* எழுத்தாளர், சிறந்த வானொலி நாடகத் தயாரிப்பாளர், ஒலிபரப்பாளர் எனப்பல தளங்களில் பணியாற்றிய ஜோர்ஜ் சந்திரசேகரன் தனது 68 ஆவது வயதில் 06.06.2008 இல் காலமானார்.
* பிரபல ஓவியரான கே.எம். ஆதிமூலம் 15.01.2008 இல்
காலமானார்.
* பிரபல எழுத்தாளரான சுஜாதா (எஸ்.ரங்கராஜன்) தனது
73 ஆவது வயதில் 27.02.2008 இல் காலமானார்.
* பிரபல எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் (ராம் மோகன்) தனது 67ஆவது வயதில் 01.03.2008 இல் தற்கொலை, செய்துகொண்டார்.
* பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் தலைவராக இருந்து ஒய்வுபெற்ற பேராசிரியர் தே.லூர்து 05.04.2008 இல் siT6)LDIT6OTrfr.
Olabirfin - geogoari. 2008

Page 65
கைகளைக் கொண்ட உணர்வுபூர் வமான கவிதைவரிகளின் உருவாக்" ! கத்தால்தன்னை முன்னிறுத்திக் கொண்டது. பால்சார் இருப் பியலின் தனித்துவ அடையாளமான பெண் மொழிப் புனை வின் மையம் போருக்கும் வாழ்வுக்குமிடையில் தவித்துக் கொண்டிருக்கும் உளச் சிதைவுகளின் வெளிப்பாடு களாகவே பரிணமிக்கின்றன. இவ்வகையில் தாய்மை, அன்பு, கருணை, காதல், காமம், கோபம் என்னும் உணர்வு களில் குவிந்து அலைவுறும் பெண்மனம் ஆண்நிலை வெறுப்பு, பெண்நிலை வாதச்சிந்தனை குறித்தான தெளிவு. பெண்ணுக்கான சமூக அங்கீகாரம் என்பவற்றையும் பெண் மொழிக்கூடாக கவிதைகளில் பதிவு செய்தன.
பெண்மொழிப் பிரக்ஞை 1990களின் பின்னர் தன்னை விசாலித்துச் செல்வதனையே காண முடிகின்றது. பெண்ணுடல், பெண்மொழி என்னும் கருத்துருவாக்கங்கள் வலுவடைந்து பெண்ணிலைவாதிகள் வடிவமைத்து வைத் திருக்கும் பெண் கவிதைக்கான அடையாளங்கள் பெண் களின் சுதந்திரமான இருத்தலை, அவளது தனித்துவங்களை நிலை நிறுத்தும் முந்நிலை உந்தலாகவே தன்னைக் கட்ட மைத்துக் கொள்கிறது. இக்கட்டமைப்புடன் இணைந்தும் இனையாமல் காத்திரமானதும் கவித்துவமானதுமான புனைவு மொழிக்கூடாக தன்னை நிலைநிறுத்திய கவிதாயி வக்கிய ஆளுமையே பஹீமா ஜஹான் ஆவார்.
பனிக்குடம், மூன்றாவது மனிதன், யாத்ரா, சரிநிகர், ஊடறு, முஸ்லிம் குரல், கவிப்ரவகாம், கீறல், கலையமுதம், எங்கள் தேசம், தினமுரசு, அன்புடன் குழுமம், கலைமுகம் என்னும் இதழ்களினூடாக அறியப்பட்ட பஹீமாஜஹானின் "ஒரு கடல் நீருற்றி. என்னும் தொகுப்பு அறுபத்து நான்கு பக்கங்களில் இருபத்தியெட்டு கவிதைகளுடன் பனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. பஹீமாவின் கவிதைகளின் இயங்குதளம் போரின் அவலம் அடக்கு முறைக்கெதிரான கோபம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, மனித உறவு ஏற்படுத்தும் ஈர்ப்பும் வலியும் என பல்வேறு தளங்களில் பரிணமித்துக் கொள்கின்றன.
பஹீமாவின் பெரும்பாலான கவிதைகள் போர்சார் இருப்பியலை உள்முகமாகக் கொண்டு கட்டுருவாக்கப் பட்டுள்ளன. போரின் கீறலால் ஏற்படுத்தப்படும் வலி, இழப்பு, ஒழுங்கமைக்கப்படாத வாழ்வு என்பன உணர்வு
பூர்வமான உள்வாங்கலுக்கூடாசு மிகத் தத்ரூபமாக பதிவு செய்யப்படுகின்றன. அனுபவங்களும் அனுபவங்களின்
barrugiari O is
 
 
 
 
 

நீருற்றி.
நூல் ஒரு கடல் நீருற்றி.
கவிதைத் தொகுப்பு ஆசிரியர் பஹீமாஜஹான் வெளியீடு பணிக்குடம் பதிப்பகம்
13754) இரண்டாம் தளம், ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை சென்னை பிபிபி 01 பதிப்பு : செப்ரெம்பர் 2007 விலை 140.00 (இந்திய ரூபா)
உள்வாங்கலுமே இக் கவிதைகளின் மையம். அவர்களுக்குத் தெரியும், என்ன சொல்கிறாய், இறுதி வாக்கு மூலம், முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு, ஒரு கடல் நீருற்றி, ஒரு மயானமும் காவல் தேவதைகளும், சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து. உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்டபின், துயில் கலைந்து எழுவது எப்போது, அடவி - 2007 போன்ற கவிதைகளின் முன்மொழிவுக்கூடாக ஈழத்தின் போர்க்கால யதார்த்த நிலைப்பாடு காட்சிப்படி வமாக வடிவமைக்கப்படுகிறது.
யுத்த சன்னதத்துக்குள் அகப்பட்டு இயல்பு நிலை பிறழ்ந்த கிராமத்தின் யதார்த்த நிலை 'அவர்களுக்குத் தெரியும் என்னும் கவிதையில் வெகு துல்லியமாக வெளிப் படுகிறது. போரின் கொடூர முகத்தால் இயல்பு நிலை மாறி அல்லலுண்டுழலும் சிறுவரின் இன்றைய வாழ்வியல் "அவர் களுக்குத் தெரியும் என்னும் கவிதையில்,
"தற்போதெல்லாம் குழந்தைகள் இருளை வெறுத்து விட்டு சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள் அவர்தம் பாடக் கொப்பிகளில் துப்பாக்கிகளை வரைகிறார்கள் பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும் அவர்களைவிட்டும் தூரமாய்ப் போயின’ என்னும் வரிகளுக்கூடாக உயிரோட்டமாகக் காட்சிப் படுத்தப்படுகிறது.
"என்ன சொல்கிறாய்' என்ற கவிதையின் நீட்சியே 'துயில் கலைந்து எழுவது எப்போது' என்னும் கவிதையா கும். முஸ்லிம் சமூகத்தின் அவலமும் அதன் விடிவுக்காக உரிமைகோரி நிற்கும் முனைப்புமே இவ்விரு கவிதைகளின தும் இயங்கு மையமாகும்.
விடுதலைப் போராட்டத்தின் அதீத போக்கும் போராட்ட முனைப்பும் மொழியால் உணர்வால் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல பிணைந்த தமிழ் முஸ்லிம் உறவு களில் விரிசலை ஏற்படுத்திய போதிலும் சு. வில்வரத்தினம், நிலாந்தன், வ. ஐ. ச ஜெயபாலன், சக்கரவர்த்தி, சேரன், ஷோபாசக்தி ஆகியோரின் இலக்கியப் பதிவுகள் முஸ்லிங் களுக்கெதிரான ஒடுக்கு முறைகளையும் அவலங்களையும் வெளிப்படுத்தி நின்றன. இதே போன்று ஈழத்து தமிழரின் இருப்பியல் சார் பிரச்சினைகளையும் நிகழ்கால வாழ்வின்
its 3

Page 66
துன்பியல் சார் அனுபவங்களையும் அவாவி நிற்கிறது. 'ஒரு கடல் நீருற்றி’, ‘முகவரியற்ற நெருப்பு நிலவுக்கு’, ‘ஒரு மயானமும் காவல் தேவதைகளும்’ என்னும் கவிதைகள் தமிழ்த் தேசிய்த்தின் உரிமைக்குரலாக ஒலிக்கின்ற அதே வேளை ஒடுக்கு முறைக்குள் உழன்றுதவிக்கும் இனமொன் றின் ஆதார சுருதியாகவும் தன்னை பதிவு செய்து கொள் கிறது.
அகழப்படும் கண்ணிவெடிகள் குறித்தான பதிவுகளே ‘சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து ’ என்னும் கவிதை.
"அறுவடை காண மறந்த வன்னிப் பெருநிலத்தில்
நச்சுக் கிழங்குகளை நாளெல்லாம் தோண்டலாம்
நீண்ட கோடைகளிலும் மரிப்பதில்லை
மாரி காலம் கடந்து போன பின்னும் முளைப்ப
தில்லை”
என்னும் வரிகள் கண்ணிவெடியின் இருப்பை பிரக்ஞை பூர்வமாக காட்சிப்படுத்தும் அதேவேளை “சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில், நாமினி எதை நடப்போ கிறோம்” என்னும் வினா எதிர்காலம் குறித்தான அவாவி னையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
தேசத்து மானுடத்தின் பேரவலத்தை குறியீட்டு படிமத்துக்கூடாக வெளிப்படுத்தி நிற்கும் 'அடவி 2007 என்னும் கவிதை
“தீமூட்டப்பட்ட
வனத்தை விட்டுத்
தப்பித்துப் பறக்கிறது
பறவை”
என்னும் வார்த்தை கட்டுமானத்துக்கூடாக இடம் பெயர் வாழ்வையும்
“சிங்கத்தோடு நரிகளும்
புலியோடு ஒநாய்களும்
அணிதிரண்ட அடவியில்
அபயம் தேடியலைகிறது
மான்குட்டி’
என்னும் வரிகளுக்கூடாக போரின் பிடிக்குள் சிக்கி அல்லலுறும் மக்களின் அவல நிலையை காட்சிப்படிமத்துக் கூடாக தத்துரூபமாகச் சித்திரிக்கிறார்.
நசுக்கப்பட்ட இனமொன்றின் தார்மீகக் குரலாக ஒலிக்கும் பஹீமா ஜஹானின் போர்க்காலக் கவிதைகள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் அல்லலுறும் மக்களின் வாழ்வியலை சுயபிரக்ஞையுடன் வெளிப்படுத்தி நிற்கிறது.
நவீன பெண்கவிஞர்களால் கட்டமைக்கப்படுகின்ற அதீத பெண்மொழிப் புனைவு பஹமாவின் கவிதைகளில் இல்லை. கலாசாரம், மத ஆசாரம், பண்பாடு, விழுமியம் என்னும் பெயரில் ஆணாதிக்க சமூகமொன்றினால் நசுக்கி ஒடுக்கப்பட்டு அதற்குள் அல்லற்பட்டு, அவதிப்பட்டு, வெளியேற முடியாமல் அதற்குள்ளேயே கரைந்து போகும் பெண்ணின் உள்ளம் நேர்த்தியான கவிதாமொழிக்கூடான பெண் புனைவாக வெளிப்படுகிறது. “அவள் அவளாக’, ‘பேறுகள் உனக்கு மட்டுமல்ல', 'வயற்காட்டுக் காவற்காரி’, அவளுக்கு சட்டம் வகுத்தது யார்?’ என்னும் கவிதைகள் இப்பின்னணியிலேயே இயங்குகின்றன. பெண்ணுணர்வு
64 கலைமுகம் C ஐ

சார்ந்து இயங்கும் இக்கவிதைகளில் எந்தப் புதுமையும் இல்லை. ஏலவே பெண் கவிதா புனைவுகளால் முன்மொழி யப்பட்ட கருத்துக்களின் மீளுருவாக்கங்களாகவே இக் கவிதைகள் காணப்படுகின்றன.
வாழ்வின் துன்பங்களைக் கண்டு வெறுமனே புலம்பிக்கொண்டிராமல் அவற்றை மாற்றும் வழிமுன்ற களையும் தீர்வுகளையும் எடுத்துரைக்கும் 'நிகரமை இயல்பு நவிற்சி (Socialistic Realism) கோட்பாட்டுக்கமைவான கவிதைகளும் பஹீமாவின் பெண்ணிலை சார் கவிதைக்குள் அடங்கியுள்ளன. அவள் அவளாக என்னும் கவிதையில் இடம்பெறும்;
“எல்லா இடங்களிலும் அவளது கழுத்தை நெரித்திடவே நெருங்கி வருகிறது உனது ஆதிக்கம் அவள் அவளாக வாழ வேண்டும் வழி விடு” இவ்வரிகள் இதற்கு தக்கசான்று பகர்கின்றன.
ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப் பாக உணர்த்தும்நுண்பொருள் வடிவ உத்திகளில் ஒன்றான குறியீடு “வயற்காட்டுக் காவற்காரி’ என்ற கவிதையில் தத்ரூபமாக கையாளப்பட்டுள்ளது. ஆணாதிக்க பிடிக்குள் அகப்ப்ட்டு, நசுங்குண்டு ஜீவனற்று பேசாமடந்தைகளாய் காலந்தள்ளும் பெண்ணிருப்பு
“அவளிடம் இதயமில்லை அவளது விழிகளில் ஜீவனில்லை ஒசைகள் அவளது செவிகளில் விழுவதேயில்லை ஆனாலும் ஆடைகளும் அலங்காரங்களும் மனிதப் படைப்பென்று காட்டவே அவளுக்குச் சூடப்பட்டுள்ளன' 'வயற்காட்டுக் காவற்காரி என்னும் குறியீட்டுக்கூடாக மிகத்துல்லியமாக இக்கவிதையில் எடுத்துரைக்கப்படுகிறது. போர் தின்னும் பூமியில் ஒப்பனையற்ற அலங் காரமற்ற எளிமையான தாயின் விம்பம் ‘உனைக் கொன்ற பழிசுமந்தவர்களாய் என்னும் கவிதையில் இருப்பினை அவாவுதலுக்கூடாக எடுத்துரைக்கப்படுகிறது. இதனைப் போன்று அன்பின் உறைவிடமான அம்மம்மாவின் இழப்பு "இரகசியக் கொலையாளி” என்ற கவிதையில் பதிவு செய்யப் படுகிறது. துயர் அழுத்தும் உணர்வின் இரைமீட்டல் பேரன் பின் சாட்சியாய் கவிதையெங்கும் வியாபிக்கிறது.
“மலை அத்தனை சுமைமோதக் கேவியழும் கண்ணிருடன் கைகளை ஏந்துகிறேன் விரலிடுக்கினூடு வழிந்தோடுகிறது நீ காட்டிய பேரன்பு” என்னும் வரிகள் பரிவின் உன்னதத்தை செயற்கைத் தன மற்று இயல்பாகவே எடுத்துரைக்கிறது.
இணைவும் முரணும் இரு இழைகளாகப் பிரிந்து இணைந்து செல்லும் பஹிமாவின் புனைவு மொழி பல் அர்த்த கூறுகளை கொண்டு கூர்மையான வாசிப்பினை வேண்டிநிற்கிறது. அதன் அனுபவ விஸ்தீரணமும் உணர்வுத் தளமும் காட்சிகளின் நெகிழ்ச்சியும் சொற்களின்

Page 67
வலிமையும், முன் மொழியும் பாங்கும் அறிவுத்தளத்தில் பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்தவல்லன. அனுபவ வெளிப்பாட்டுடன் அறிவுநிலைப் பாற்பட்டு இயங்கும்
எல்லாப் பூக்களுட
இப்போதுள்ள நிலையில் நமக் - கெழும் நெருக்கடிகளை ஏதோவொரு வகையில் பதிவு செய்வது அவசிய-இ மானதெனினும் பெரும்பாலும் அதை முழுச் சுதந்திரத்துடன் மேற்கொள்ளே முடியாது. உண்மையில் இது ஒர் அவதி நிலைக்காலம் தவிர்த்து விடவியலாமல் நெருக்கடிகளுக் குள்ளாகி வரும்போது ஏதோவொரு வடிவில் அவற்றைப் பதிவு செய்ய மனம் அந்தரப்பட்டுக் கொண்டுதாணிருக்கும். வெளிப்படையாக எதைக்குறித்தும் மூச்சுவிடமுடியாதிருக் கும் நிலையில் வெல்லமுடியாத அரக்கர்களைப் பற்றிய புனைவுகளில் வண்டுகளுக்குள் உயிரைவைத்து மறைத்து விட்டு திரிவதைப் போல எங்களுக்கும் சாத்தியமானால் எந்தக் கொம்பனைக் குறித்தும் சிந்திக்க வேண்டியதில்லை. ஆனால் இத்தகைய புனைவுகளுக்கும் நடைமுறை நிகழ்வு களுக்குமிடையிலுள்ள விலகல் தான் எங்களை நிதான மாகக் கையாள்கிறது. இதனொரு வெளிப்பாடுதான் புனைவு, புனைவுசாரா இலக்கியநிலைப்பாடுகளில் நாங்கள் வெளிப்படையாக எதையும் சொல்வதில்லை அல்லது மேலோட்டமாகக் கதைத்துவிட்டு ஒதுங்கிவிடுவதாகும்.
எனினும் புத்தி சாதுரியமாக எங்களால் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்ட அனைத்தையும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதெனினும் - ஒருசில வடிவ உத்திகளைத் தேர்ந்தெ டுத்து அவதி நிலைக்காலத்தில் பதிவு செய்வதும் நிகழ்ந்து கொண்டுதாணிருக்கிறது. பெரும்பாலும் பதிவுக்காக தேர்ந் தெடுக்கப்படும் வடிவம் "கவிதை யாகவேயுள்ளது. இந்த அடிப்படையில் பதிவுக்காக அலறி தேர்ந்தெடுத்திருப்பதும் 'கவிதை' என்ற வடிவத்தைத் தான். இந்தளவில் ஓர் அறிமு கம் போதுமானதெனக் கருதி அஸ்றியின் கவிதைகள் பற்றிப் பேசத் தொடங்கலாம்.
எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் - தத்துவச்சா பலைக் கொண்டதென அனார் சொல்வதை கேட்டுக்கொண் டே கவிதைகளூடே நகரும் போது முதலில் தோன்றுவது இவரது 'பூமிக்கடியில் வானம்', "பறவையைப் போல சிறக டிக்கும் கடல்’ எனுமிரு கவிதைத் தொகுதிகளின் வெளி களிருந்து "எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும்' என்ற வெளி எவ்வளவு தொலைவுடையது? என்ற வினா, ஆபத்தானதும் தவிர்க்கவியலாததுமான புறக்காரணிகளால் சிதைந்து தொலைந்து போன வாழ்விற்கான ஏக்கம் குறித்த பதிவுகள் முன்னைய இரு தொகுப்புகளிலும் வடிவங்கொண்ட
iljeli 0 .
 
 
 

பஹீமாவின் கவிதைகள் கருத்துநிலை செம்மைக்கூடான நுண்ணிய உணர்வுத்திறன் மிக்க காத்திரமான கவிதை களாகும்.
SS நிலான் , கிருத்தியன் ம் உதிர்ந்து விடும்
நூல் எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும் ஆசிரியர் : அலறி வெளியீடு : புதுப்புனைவு இலக்கிய வட்டம்,
மருதமுனை. பதிப்பு : Լորգ 2008 விலை 3CIO
அளவிற்கு "எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடும் வெகு தொலைவாகி வந்து விட்ட கவிதை வெளியாகவே எஞ்சு கிறது.
இக்கவிதைகளுக்கான பொதுவியல்பென வரும் போது "தொடர்ந்திருத்தல்' பற்றிய ஏக்கமும் அது குறித்த கேள்விகளும் உள்ளோடிக் கொண்டேயிருக்கின்றன. எடுத்துக்காட்டாக சிலவரிகள்
கடற்படை காலாட்படை விமானப்படை முப்படைகளும் போருக்குத் தயாராகின்றன புத்தம் தொடங்கக் கூடாது என்ற பிரார்த்தனையுடன்
(யுத்தக் குறிப்புகள் I - பக்கம் 08), உதிர்ந்து கிடக்கும் இறகுகளில் உயிர் வாழ்கிறது செத்துப் போன பறவை. இரை தேடிப் பறந்த பறவை இரையானது கூட்டை விட்டுப் பறந்த பறவை கூண்டில் அடைபட்டது.
(பறவைப் பாடல் II, II - பக்கம் 12) மேலும் தெளிவாகப் புலப்படுகின்ற இன்னொரு முக்கியமான இயல்பு அலறி கவிதை வெளியை கடந்தேகு தல் பற்றியது. இவர் ஒவ்வொரு கவிதை வெளியையும் கடந்தேகுவது எளிய சூத்திரம் அல்லது வாய்ப்பாடு ஒன்றின் வழியேயாகும். சில சொற்களை வைத்து இதை நிகழ்த்தி விடுவதுதான் அலறியின் தனித்துவமெனவும் கருதலாம். எடுத்துக்காட்டாக
நடந்து நடந்து களைத்த போது கால்களை மாற்றிக் கொண்டன செருப்புகள்
(செருப்புகள், பக்கம் 13) சடப்பொருளின் இயங்குகையிலிருந்து வாழ்வியலின் சலிப்பான தருணத்தை உணர்த்த முனையும் இக்கவிதை நடை களைப்பு கால்கள் செருப்பு எனும் நான்கு சொற்

Page 68
களைத் தனக்கியைவான எளிய சமன்பாட்டைப் பிரயோ கித்து கவிதையாக்குவதில் அலறி முக்கிய பங்கு வகிப்பவரா கின்றார். இவரது கவிதைகள் அனைத்திலும் எளிமையான சொற்களின் தொழில்நுட்பம் இயங்கிவருவதை அவதா னிக்க முடிகிறது. இத்தொழில்நுட்ப இயக்கம் அலறியின் தத்துவக் கலப்போடு மட்டுமே கலைநேர்த்தியை வெளிப் படுத்துவதாய் அமைவது குறிப்பிடத்தக்கது. சலித்தல்; திடுக்கிடுதல் வியத்தல்; பரவசப்படுதல் ஏங்கித் தவித்தல் என சகல விதமான உணர்வுகளையும் தத்துவக்கலப்புடன்
உலகின் அனைத்து நிகழ்வு களையும் கலைப்படைப்பாகச்சொல்ப வர்கள் உண்டு. பருப்பொருளொன்று அதன் உள்ளார்ந்த ஆற்றலால் இயங் கத் தொடங்குகின்றது. “கல்லும் பிரா' னன் எடுத்து மேலெழுந்து பறந்தது' எனும் "பசுவப்யாவின் கவிதைவரிகலையாக்கத்தின் கதை பாக அமைந்துள்ளது. கலைப் பொருளுக்கு உயிர்த்துவம் அளிப்பவனே கலைஞன். அவ்வாறான மனிதவுறவு இல்லை யேல் 'கலை வெறும் சடமாகிவிடும் குறிப்பாக, மனிதன் தன் வாழ்வியல் அனுபவத்தின் ஈரத்தை எந்த அளவிற்கு கலையாக்கத்தில் கசியச் செய்கின்றானோ அந்தளவிற்கு அக்கலையாக்கம் உயிர்த்துவம் அடைகின்றது. ஒவ்வொரு கலைஞனும் தன்தன் கனவுகளையும், கற்பனைகளையும் இணைந்தே 'கலையை ஆக்குகின்றான். அதற்கேற்பவே சுவையும் பரிணமிக்கின்றது.
சமுகத்தவரால் ஆற்றல் மிகுந்தவனாகவும், புனிதனா கவும் கருதப்படும் "அற்புத சிருஷ்டிகளைத் தரும் படைப் Tளி சாதாரண வாழ்வியலுக்கு எந்தவிதத்திலும் பொருந் திப் போகாத ஈடுகொடுக்க முடியாத "அவல" நிலைக்கு உரியவனாகவே காணப்படுகின்றான். பெரும்பாலும் வாழ்க்கை அவனுக்கு நம்பிக்கையினங்களையும், தாழ்வுச் சிக்களையும், விரக்தியையும் ஏற்படுத்திவிடுகின்றது. இவ் அவல நிலையிலிருந்து மீளவும் அதனை எதிர்கொள்ளவும் அக்கலைஞன் தன் கலைப்படைப்பையே ஆயுதமாக்கிக் கொள்கின்றான். சுந்தர ராமசாமி கூறுவது போல், (அச்சத் தர்ப்பத்தில் "நான்மிகச் சிறந்த படைப்பொன்றை உரு வாக்க வேண்டும் என்றும் அவ்வற்புத கலாசிருஷ்டி மூலம் தன்னைப் புறக்கணித்தோரை அவமானப்படுத்தி விடவேண் டும் என்றும் தன் முனைப்புக் கொள்கின்றான்." இந்நிலை யில் கலைஞன் புனிதங்கள் எதுவுமற்று துன்பியல் நாடகத் தின் கதாநாயகன் போல் காட்சி தருகின்றான். இதற்கு யேசுராசாவிதிவிலக்கல்ல.
kapagpigi o ag.
 
 

படரச் செய்து விடுவதுதான் ஈழத்துக் கவிதையொழுங்கில் இவரைக் கவனிப்பிற்குரியவராய் அடையாளப்படுத்துகிறது. உதிர்ந்து விடும் எல்லாப் பூக்களுக்குமான அலறியின் கவிதைகளில் வீழ்வதெல்லாம்/மர்மக் கொலைகள் நானே எனக்கஞ்சி வாழ்கிறேன் என்பது தவிர்க்கமுடியாமல் காலத்தை திடுக்கிடலோடு பதிவு செய்யும் சமூக அக்கறை புள்ள கவிஞனாகவும் அலறியை இனங்காட்டுவதாகக் கொள்ளலாம்.
இராகவன்
மலிருந்து.
நூல் குறிப்பேட்டிலிருந்து.
(இலக்கியக் கட்டுரைகள்)
ஆசிரியர் : அ. யேசுராசா
வெளியீடு அலை
இல பி1, ஒடைக்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம்.
பதிப்பு : GMJ GJITF 2007
விலை : 2Ա[] [][]
யேசுராசா - கோபம், நம்பிக்கையீனம், விரக்தி, இயலுமை, இயலாமை என எல்லாம் கலந்த கலவையாக சமூகத்தின் மீதான அக்கறையாலும் கலையிலக்கிய ஈடுபாட் டாலும், துன்பமும்துக்கமும் அடைந்துதவிப்பவர் "சுமார் முப்பது நீண்ட ஆண்டுக் காலங்களில் பெற்ற பட்டறிவினால் எனது 'நினைவுக் கோப்பை கசப்பில் நிரம்பி வழிகிறது" எனும் அவரின் வாக்குமூலம் (இந்நூலின் முன்னுரையில்) இதற்கு சாட்சியாகின்றது. அதேவேளை, அத்துக்கத்துள் மூழ்கிக் காணாமல் போகாமல் வீறுடன் கவசம் பூண்டு, முப்பது வருடம், கலை இலக்கிய உலகில் புதிய தரிசனங் களினதும் சிருஷ்டிகளினதும் தோற்றுவாய்க்கு பணிபுரிந்து வந்துள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை மொழிபெய ர்ப்பு. கலை இலக்கிய விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்து சிற்றிதழ் நடத்துனராயும், ஆசிரியராயும் பணிபுரிந்து - ஒரு கலைஇலக்கியப் போராளியாக, இளைய வர்க்கு திசைகாட்டியாக, தன்னிழல் தரும் விருட்சமாக பல்பரிமாணம் அடைந்து நிற்பது யாவரும் அறிந்ததே.
யேசுராசா சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ, விமர்சனமோ எது எழுதினாலும் அவரிடம் முனைப்புற்று நிற்பது படைப்பு மனமே, அது அவரை முழுமையாக ஆட் கொண்டுள்ளது. அதனாற்றான் அவர் தன்னிடம் இருந்தும் பிறரிடம் இருந்தும் கலைத்துவமான படைப்புக்களை அவாவி நிற்கின்றார். எதையும் செய் நேர்த்தியுடன் செய்கிறார்; எதிர்பார்க்கின்றார். அவரும் கலை இலக்கிய உலகமும் அவாவி நிற்கும் தரமான படைப்புக்கள் தரப் படாத போதும், தரமற்ற குறைப்பிரசவங்களைத் தந்து தம்மை மேதைமை பொருந்திய படைப்பாளிகளாக மார்தட்டுபவர்களையும், அவர்களைப் புகழ்ந்துரைப்பவர் களையும் காணும் போதும் மிகுந்த கோபம் கொள்கின்றார்; an in 25

Page 69
சீறிச்சினக்கின்றார். அதேவேளை நல்ல படைப்பையும், படைப்பாளியையும் இனம் காண்கின்றார்; இனம் காட்டு கின்றார். இது அவரின் குணம். நல்ல கலைஞன், நல்ல விமர்ச கன் இவ்வாறுதான் இருப்பான்; இருக்க வேண்டும்.
படைப்பாளியின் சொந்த அனுபவங்களும் சமூகத்து டன் அவனுக்கு உள்ள தொடர்புகளுமே அவனது படைப்பு களுக்கு அஸ்திவாரம்; ஆயினும் இவையிரண்டும் மட்டுமே படைப்பாகாது. அதேவேளை இவையிரண்டும் இன்றி படைப்பு உருவாக்கம் பெறும்போது, அது வெறும் கற்ப னையே. ஆக, இவ்விரு சந்தர்ப்பங்களிலும் (அவல நிலை களிலும்) வரட்டு இலக்கியமும், நலிந்த படைப்புக்களும் உருவாக்கம் பெறுகின்றன. இவ்வாறான "அவலம் நிறைந்த காலகட்டத்தில்தான், பிரசாரத்தை மையமாகக் கொண்ட கலையுருவாக்கம்’ நிகழ்ந்த காலத்தில்தான் யேசுராசாவின் ‘கட்டுரைகள்’ உருவாக்கம் பெறுகின்றன. 1969 இல் எழுதி 1971 இல் நெய்தலில் வெளிவந்த, ‘ஒரு வாசகனின் அபிப்பி ராயம்’ எனும் கட்டுரையே தன் முதலாக்கம் என்கிறார்.
1969 - 2006 வரையான காலப்பகுதிகளில் எழுதிய வற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுதியே 'குறிப் பேட்டிலிருந்து.’ எனும் இந்நூலாகும். இந்நூலும் ஒரு கலைப்படைப்பே. கட்டுரைகளை ஏன் நேர்காணலைக்கூட கலைப்படைப்பாகத்தரக்கூடிய ஆற்றல், தமிழில் குறிப்பாக ஈழத்தில் ஒரு சிலருக்கே உண்டு; அவர்களுள் யேசுராசா முக்கியமானவர்.
பிக்காஸோவின் வாசிக்கும் பெண்’ ஒவியத்தை அட்டைப்படமாகத்தாங்கி, பதினாறு விடயங்களை உள்ள டக்கி, நூற்றுநாற்பது பக்கங்களில் மிகநேர்த்தியாக, அழகுற “அலை வெளியீட்டகத்தின்’ பத்தாவது வெளியீடாகக் குறிப்பேட்டிலிருந்து. வெளிவந்துள்ளது. இது யேசுரா சாவின் ஆறாவது நூல். இந்நூலின் உள்ளடக்கத்தை நேர் காணல், கட்டுரைகள், தனிநபர் சார்ந்த குறிப்புக்கள், எதிர்வினைகள் என வகைப்படுத்தலாம்.
‘மூன்றாவது மனிதன்’ இதழில் (சித்திரை - ஆனி - 2001) அதன் ஆசிரியர் ‘எம். பெளசரால் எடுக்கப்பட்ட நேர்காணல் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. யேசுராசாவின் படைப்பாக்க முயற்சிகள், சிற்றிதழ் முயற்சிகள், கலை பற்றிய கொள்கை, படைப்பு, படைப்பாளி பற்றிய கருத்துக் கள், கலை விமர்சனங்கள் மற்றும் அரசியல், சமூக அக்கறை கள் போன்ற பல்பரிமாணங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன. ஈழத்துக் கவிஞர்கள் பற்றிக் குறிப்பிடுகையில், தன் கலைக் கொள்கைக்குள் உட்பட முடியாதவர்களின் பெயர்களை பும் சுட்டியிருந்தமை ஆச்சரியத்தைத் தருகின்றது. எப்போ தும் கறாரான விமர்சகராக விளங்கும் யேசுராசா இவ்வாறு சுட்டியதேன்? ஆபிரிக்க எழுத்தாளரான ‘தியாங்கோ’ (Thiongo),
“நம் அன்றாட வாழ்வை வடிவமைக்கும் வர்க்க அதிகார கட்டமைப்புக்களில் இருந்து ஏதோவொரு தரப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு (படைப்பாளி) உள்ளாகின்றான். மக்கள் பக்கமா? மக்களை அழுத்தும் சமூகசக்திகளின் பக்கமா? என்பதைத் தேர்ந்தெடுத் துக் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றான்” என்கின் றார். இக்கூற்றினூடாகவே யேசுராசா தன் கலைக் கொள்
ba) a gébi C az
 

கைக்குள் வரமுடியாதவர்களின் பெயர்களை கவிஞர் பட்டி யலில் குறிப்பிட்டமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தின் பன்முகச் சூழலுக்கு உட்பட்டு வாழும் வகையில் படைப்பாளியும் ஒரு சமூக உயிரியே. அவன் தன்னனுபவத்தை ஆழமாகவும் அதேவேளை ‘கலைத்திறன் கொண்ட உருவத்திரட்சியாகவும் கொண்டு ‘கலையை ஆக்கவேண்டும். “கலை’ என்பது படைப்பாளிக்கும் சமூகத் தவருக்கும் இடையிலான ஒர் இணைப்புக்கண்ணி. ஆக, படைப்பாளியின் உணர்வுபூர்வமான செயற்பாடே கலைப் படைப்பு. சமூகத்தின் உயர்வு தாழ்வுகளை நுண்ணுணர் வோடு, குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்க்க, அவன் எம்மைத் தூண்டுகின்றான்; விமர்சிக்கின்றான்; விமர்சிக்கச் செய்கின்றான். யேசுராசாவின் கலைப்படைப்புக்கள் மட்டு மல்ல கட்டுரைகள்கூட அவ்வாறானவையே.
இந்நூலில் இரு ஆய்வரங்கக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று ‘ஈழத்துத் தமிழ்ச் சிறு கதையும் தேசிய இனப்பிரச்சினையும். ஈழத்தமிழர்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைக ளையும், வாழ்வியல் அவலங்களையும்தம் பொருள்களாகக் கொண்ட சிறுகதைகள், அவற்றை எவ்வாறு வெளிப்படுத்தி யுள்ளன என்பதை இக்கட்டுரை மிக நேர்த்தியாக முன்வைக் கின்றது. 1948- 1988 காலப்பகுதிகளில் நேர்ந்த அவலங்களை படம்பிடித்துக் காட்டுகின்ற படைப்புகளின் செழுமையை யும் இன்மையையும் எடுத்துரைத்து, நல்ல படைப்புக்களை இனம் காட்டுகின்றது. சாந்தனின் “கிருஷ்ணன் தூதை’ப் பாராட்டும் அதேவேளை, 'மனிதர்கள் - மனங்கள் - மானங் கள்’ செயற்கைத்தனமான கதை என விமர்சித்துள்ளமை யேசுராசாவின் இலக்கிய நேர்மையைத் தெளிவுபடுத்து கின்றது. இக்கட்டுரையின் பின்னிணைப்பாக, இக்கட் டுரைக்கான சாந்தனின் எதிர்வினையையும் (1989) அதற்கான தன் எதிர்வினையையும் (1989) இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘தூண்டி இலக்கியவட்டம்’ நடத்திய ‘ஈழத்துத் தமிழ்க் கவிதை ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட அமரதாஸ், றஷ்மி, கருணாகரன், அஸ்வகோஸ் பற்றிய கட்டுரை நன்றாக வந்துள்ளது. அமரதாஸின் பலம், பலவீனத்தை இனம்காட்டியுள்ளார். றவுமி தனித்துவமான ஆளுமை களோடு தன் கவிதைகளை வெளிப்படுத்துகின்ற ஒருவர். அதேவேளை வெளிப்பாட்டு முறையில் காட்டும் அதீத அக் கறை அவரின் சில கவிதைகளில் நாம் பெறும் அற்புதமான அனுபவக்கிளர்வை வேறு சில கவிதைகள் தருவதில்லை. அவை மிகச் சாதாரணமானவையாகவும் அமைந்துவிடு” கின்றன. ‘அனுபவத்தொற்றுதல்’ இடம்பெறும் போதே வாசகன் மனதை கவிதைகள் ஆகர்ஷிக்கும். கருணாகரனி டம் ‘சுந்தர ராமசாமியின்’ செல்வாக்கு அதிகம் இருப்பதா கக் கூறியுள்ளார். எமது வாசிப்பனுபவம் கருணாகரனிடம் மனுஷ்யபுத்திரனின் செல்வாக்கும் அதிகமிருப்பதாகவே கூறுகின்றது. “அஸ்வகோஸ்’ பற்றிய கருத்து இன்னும் விரிவு பட்டிருக்கலாம். தொண்ணுறுகளில் வெளிவந்த ‘அசர வைக்கும் ஆளுமை அஸ்வகோஸ்.
நிகழ்வுக் குறிப்பாக ‘இலக்குக் கருத்தரங்கு (தமிழகம் - 1982) அமைந்துள்ளது. ‘எழுபதுகளில் கலை,
ff. - 3255 2008

Page 70
இலக்கியம்’ என்பதைத்தலைப்பாகக் கொண்ட இவ்வரங்கு மூன்று நாள் நடைபெற்றுள்ளது. பத்துப்பேர் உரைநிகழ்த்தி யுள்ளனர். இவ்வரங்கக் கட்டுரைகள்நூலாக (1982) தொகுக் கப்பட்டு வெளிவந்துள்ளன. யேசுராசாவின் இந்நிகழ்வுக் குறிப்பு, குறிப்பாகவும் விமர்சனமாகவும் அமைந்துள்ளது. உதாராணமாக, “சிவசங்கரியின் கட்டுரை பட்டியல் மயமா னது, கணக்கில் எடுக்கத்தேவையில்லாத கட்டுரை” எனும் கூற்று மிகச் சரியானது என்பதை அக்கட்டுரையை வாசிக் கும்போது எமக்கும் அவ்வாறே தோன்றுகின்றமையைக் குறிப்பிடலாம்.
மூன்று மதிப்பீட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு நல்ல கலைப்படைப்பு வாசகனின் மனதை என்றும் தொடு கின்றது; (சிறிதேனும்) அருட்டுணர்வை ஏற்படுத்துகின்றது. பத்துவருடங்களுக்கு முன்பு வாசித்த படைப்பொன்றை இன்று மீள வாசிக்கும்போது, அது முன்னர் தந்தளவேனும் அல்லது அதற்கு மேலான தாக்கத்தை தருமாக இருப்பின் அதுவே நல்ல கலைப்படைப்பு எனலாம். இங்கு அன்பு ஜவஹர்ஷாவின் ‘காவிகளும் ஒட்டுண்ணிகளும்’ எனும் புதுக்கவிதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீடு இடம்பெற் றுள்ளது. புதுக்கவிதையின் பலவீனமான பக்கத்தை இம் மதிப்பீடு எடுத்துக்காட்டியுள்ளது. சாந்தனின் ‘இன்னொரு வெண்ணிரவு' மதிப்பீடு மிகத் தர்க்கரீதியான விமர்சன முன்வைப்பாக உள்ளது. படைப்புக்கே உரித்தான மனக் கிளர்வை இத்தொகுப்பில் உள்ள பலகதைகள் தரவில்லை என்பது உண்மையே. “நான் எழுதியவற்றை ஒரு முறையா வது திருத்தி எழுதுவதில்லை” எனக்கூறும் செங்கை ஆழியா னின் ‘தீம் தரிகிட தித்தோம் அவருடைய வழமையான பலவீனங்களுடன் வெளிவந்த நாவல் ஆகும்.
சி. வி. வேலுப்பிள்ளையின் நூல் பற்றிய கட்டுரை இளைய தலைமுறைக்கு அவரைச் செம்மையாக அறிமுகம் செய்கின்றது. சி. வி. வேலுப்பிள்ளையின் வரலாறு, உருவாக் கச் சூழல், கவிதை வெளிப்படுத்தும் மலையக மக்களின் துயரம் என்பன நன்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. க. நா. சு. பற்றிய குறிப்பு, அவரின் கலை இலக்கியப் பணிக்காக ‘சாகித்திய அக்கடமி பரிசு கொடுத்துக் கெளரவித்தமையை ஆவணப்படுத்துகின்றது. இ. பத்மநாப ஐயருக்கு ‘இயல் விருது கிடைத்த போது எழுதிய குறிப்பே மற்றவர்க்காய்ப் பட்ட துயர். மஹாகவியின் இவ்வரி ஐயருக்கு சாலப் பொருத்தமானது. கிஷன் சந்தர், சுந்தர ராமசாமி, ஏ. ஜே. கனகரத்தினா என்போர் பற்றிய அஞ்சலிக் குறிப்புக்களும்
கலைமுகம் C ஐ
 

இடம்பெற்றுள்ளன; இக்குறிப்புக்கள் அவர்களை நீள நினைக்க வைக்கின்றன. மேலும், திசையில் வெளிவந்த 'அன்னா அக்மதோவா’, ‘எதை எழுத வேண்டுமென உணர்கிறேனோ அதையே எழுதுகிறேன்’, ‘உலகக் கவிதை திருவிழா' எனும் மொழி பெயர்ப்புக்களும் இடம் பெற் றுள்ளன. A.
இவற்றோடு இரு எதிர்வினைகளும் இடம்பெற் றுள்ளன. செ. கணேசலிங்கன் எழுதிய ‘சமுதாயமும் இலக்கிய்பணியும்’ (தினகரன் - 1969) எனும் கட்டுரைக்கான எதிர்வினையாக ‘ஒரு வாசகனின் அபிப்பிராயம் அமைந் துள்ளது. யேசுராசாவின் இம்முதற்கட்டுரை (1969) ‘கலை சார்ந்த கருத்தியல்களை - மெளனி, தருமு சிவராமு பற்றிய கருத்துக்களை மிகநேர்த்தியாக முன்வைப்பதோடு, கணே சலிங்கனின் பார்வைக் குறைபாட்டையும் தெளிவுபடுத் துகிறது. 'சமர்’ இதழில் (1979) கலாநிதி க. கைலாசபதி எழுதிய ‘முற்போக்கு இலக்கியமும், அழகியல் பிரச்சினை களும்’ எனும் கட்டுரைக்கு 'அலையில் (1980) எழுதிய எதிர்வினையே குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை’ என்ப தாகும். க. கைலாசபதி வரித்துக் கொண்ட பிரச்சார கருத் துக்குமட்டும் முதன்மை கொடுக்கும் கோட்பாட்டுத் தளத் தின் குறைபாட்டை, முக்கிய மார்க்சியவாதிகள் பலரின் கருத்துக்களை முன்வைத்தே எடுத்துக்காட்டுகின்ற கட் டுரை இது. அழகியல் வெளிப்பாடு சார்ந்த கருத்து நிலை களை மிகத் தெளிவாக இக்கட்டுரை (எதிர்வினை) முன் வைக்கின்றது. கைலாசபதி பற்றிய அவரின் கலையிலக்கிய கோட்பாடு பற்றிய கருத்துக்களும், அவற்றின் குறைபாடு களும், நலிந்த இலக்கியம் மேலோங்கவும், நல்ல படைப் புக்களும் படைப்பாளிகளும் ஒதுக்கப்படவும் காரணமான அவரின் விமர்சன சர்வதிகாரப் போக்கும், யேசுராசாவால் போதியஅளவு பதிவு செய்யப்பட்டு விட்டன. அதேவேளை கைலாசபதி தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாரிய மாற்றங்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய புதிய தரிசனங்கள் போன்ற நல்ல அம்சங்களையும் யேசுராசா பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
முடிவாக, நிலாந்தன் கூறுவது போல் யேசுராசா, 'மிக அபூர்வமான ஒரு தனியன்' தான் கலை இலக்கிய உலகிற்கு மணவிழிப்போடு, சிந்தாமல் சிதறாமல் பத்திரமாய் தர நினைத்ததை யேசுராசா தந்துள்ளார், இன்னும் நிறையத் தரவேண்டும்!
தி. செல்வமனோகரன்
2 - 26ai 2OOS

Page 71
"கோடுகளும் கோலங்களும்' "சாதாரணங்களும் அசாதாரணங் களும்' ஆகிய நூல்களில் இவரது : சிறந்த சிறுகதைகள் இருபத்தொன்று தேர்ந்து எடுக்கப்பட்டு வெளியாகி புள்ளன. தற்போது "உதிரிகளும். என முற்றுப்புள்ளி இடாத தலைப்புடன் இவரது பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கியுள்ளநூல் வெளியாகியுள்ளது. இதில் வெளியாகிய முதல் எட்டுச் சிறுகதைகளும் அவர் ஏற்சுெ எனவே தெரிந்தெடுக்காது ஒதுக்கிய படைப்புக்கள். 1906 - 1972 காலப்பகுதியில் இவை எழுதப்பட்டவை. இறுதி நான்கு =தைகளும் 1980 க்குப் பின் சிறுகதை என்ற புனைகதைத் அறையிலிருந்து "எனக்கு இப்போது எழுதவேண்டும் என்ற உத்வேகம் இல்லை" என்று கூறிக்கொண்டிருக்கும் காலத் தில் எழுந்தவை.
இவரின் ஆரம்பகால தேர்ந்தெடுக்கப்படாத இக் =தைகளுள் முதலாவது கதையே எனக்கு சிறப்புடையதாகத் தான் இருந்தது. 1960இல் இவரது பத்தொன்பதாவது வயதில் எழுதப்பட்ட 'விசித்திர உலகம்' என்ற கதை அக்காலத்தி லேயே குப்பிழான் சண்முகனின் சமூகப் பார்வைக்கும் சிறப் பான எழுத்துநடைக்கும் உரியவராக இவரை இனங் காட்டி பிருக்கும்.
இக்கதையில் இயலாமையின் மத்தியில் கூட சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதனைப் பற்றி மற்றவர்களின் கருத்து, அதுவும் கூடித்திரிந்து உதவிபெற்ற ஒருவரின் கருத்து எப்படியானது என்ற அனுபவம் பேசப்படுகின்றது. இக் கதையில் பாத்திரச் சித்திரிப்பின் உணர்வுகளுக்கேற்ப சூழல் சித்திரிக்கப்பட்டு, பாத்திரமும் சூழலும் ஒத்த அதிர் வெண்ணுடன் அதிர்ந்து இரட்டிப்பு அதிர்வை (பெளதீக விஞ்ஞானத்தில் இதனை பரிவு அதிர்வு என்பர்) ஏற்படுத்து கிறது.
தொகுதியின் முற்பகுதியில் அடங்கும் "அழகியின் துயரங்கள்", "அவனுக்கென்று ஒர் உலகம்' ஆகிய சிறு கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவைதான். இவை இவரது இருபத்தி நான்காவது வயதில் எழுதப்பட்டவை யாகும்.
இதில் அழகியின் துயரங்களில் வெளிப்படும் அணுப வத்தில் இரட்டைக்கருக்கள் இருப்பதாக தெரிகிறது.
1 ஆண் ஆதிக்கத்தன்மை 2. வர்க்க முரண்பாடு ஆயினும் இந்தக் கதையில் ஆசிரியரின் கருத்துக்கள் துருத்திக்கொண்டு ஆங்காங்கே சொல்லப்படுவது கதையின் இயல்பான போக்குக்கு இடையூறாக இருப்பதால் இவரது தேர்ந்த சிறுகதைத் தொகுதிகளில் இது இடம்பெறாமல் போயிருக்கலாம்.
எனக்குப்பிடித்த அவனுக்கென்று ஒர் உலகம்' என்ற சிறுகதையில் உலகத்தோடு, மனிதரோடு, இந்த சமூகத்தின்
 
 
 

(6.5Ls).
நூல் உதிரிகளும்.
(சிறுகதைத் தொகுப்பு) ஆசிரியர் குப்பிழான் ஐ. சண்முகன் வெளியீடு புதியதரிசனம்
வதிரி, கரவெட்டி பதிப்பு ஆவணி 2006 ahlalisi) 2.
நடைமுறைகளோடு ஒத்துப்போக முடியாத மேதமை நிரம்பிய ஒரு பிறவி, ஒரு மனிதன் பற்றிய அனுபவம் நல்ல முறையில் அமைந்த சிறுகதை இது. ஆனால் விதிவிலக்கான ஒரு பிறவி சம்பந்தப்பட்டது. பொதுத் தன்மையற்ற பிரச் சினை என்பதால் இந்த நல்ல கதையும் இவரது தேர்ந்த சிறுகதைத் தொகுதிகளில் இடம்பெறவில்லைப் போலும்
மனிதனும் தெய்வமாகலாம், உலகம் பரந்து கிடக் கிறது போன்ற சிறுகதைகளில் இலங்கையின் இனம் ஐக்கியம் பற்றிய பிரக்ஞையுடன் குப்பிழான் எழுதியிருக் கின்றார். இன ஐக்கியம் பற்றிய வெளிப்பாட்டுக்கு காதல் என்ற வாகனம் அவருக்குத் தேவைப்பட்டிருக்கிறது. தமிழ்ச் சினிமாக்களை தொலைக்காட்சியில் (Sun, K. TW) தினமும் பார்க்கின்றதால் ஏற்பட்ட கசப்புணர்வு காதலை விட்டால் தமிழனுக்கு வேறு பிரச்சினை இல்லை என்பது போலவும், முக்கியமான பிரச்சினைகளைக் கூட காதலின் கலப்பு வழியாகவே சினிமாவில் வெளிப்படுத்தல் - என்பவற்றால் காதல் என்ற சொல், ஏன் அனுபவம் கூட நான் வெறுக்கும் ஒன்றாயிற்று. குப்பிழானும் காதலைத் தவிர்த்து வேறு விதமாக எழுதியிருந்தால் இவ்விரு கதைகளும் உன்னத மான கதைகளாக நிச்சயம் அமைந்திருக்கும்.
ஒர் ஆசிரியரின் முதல்நாள் வகுப்பறை அனுபவம், சாதியம் சம்பந்தப்பட்ட "மாற்றங்கள்' என்ற சிறுகதையா கும். இக்கதையில் மிக மிக அருமையாக-சாதியில்தாழ்த்தப் பட்ட மாணவன் சம்பந்தப்பட்ட பகுதி அமைந்துள்ளது. ஆனால் அந்த அனுபவத்தை சரியானதும் இயல்பானதுமான் ஒரு முறையில் வளர்க்காமல் குப்பிழான் சண்முகன் என்ற சிறுகதை ஆசிரியர், கலைஞன் என்ற நிலையிலிருந்து வேறு பட்டு சாதாரண பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர் களுக்கு போதனை செய்வது போல எழுதியிருக்கிறார். குப்பிழானின் வழமையான எழுத்தின் இயல்புக்கு மாறாக இது அமைந்துள்ளது.
சரி, குப்பிழானின் வழமையான எழுத்து முறை யென்று எதனைக் குறிப்பிடுகின்றேன்? சொற் சிக்கனம் மிகுந்த கவித்துவ நடையுடன் கூடிய கவைத்துவமான முறையில் காட்சிகளை எம் முன் மலரவைக்கும் குறும்படம் ஒன்றின் மென்மையான தன்மையுடன் அனுபவங்களை ஆழமான வீச்சுடன் படைப்பவர் குப்பிழான் சண்முகன்.
"உதிரிகளும். என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியில் கவித்துவமான சொல்லாட்சி வளர்ந்து செல்வதைக் காணலாம். காலமுதிர்ச்சியுடன் கவிதைமொழியை எவ்வாறு அழகுடன் பாவித்தல் என்பது பற்றிய இவரின் தெளிவை அவரின் பிற்கால கதைகளினூடாக அறியமுடிகிறது.
SAINT-SE ES

Page 72
இவரது கவித்துவ மொழிநடை அலங்காரத்துக்காக பயன்படாமல் வலுவான பாத்திர சித்திரிப்புக்கும், சரியான சூழல் சித்திரிப்பதற்கும், உணர்வு வெளிப்பாட்டிற்க்கும் பயன்படுவதைக் காண முடிகிறது. தகுந்த சொற்களை தகுந்த இடத்தில் பயன்படுத்தி தீக்குச்சியின் உரசலில் தோன்றும் சிறுபொறியாக, சிறு சுவாலையாக உணர்வு களை வாசகரில் தொற்றவைக்கும் இவரின் லாவகம் சிறப் பித்துக் கூறப்பட வேண்டியது.
கவிதை மொழி இனியது. வாசகரைக் கலைப்படைப் புடன் இடைவிடாது பிணைத்து நிற்க வைக்கும் இயல்பி னது. இந் மொழி நடை பெரும்பாலான எழுத்தாளருக்கு கைவராததொன்று. குப்பிழான் சண்முகனுக்கு இந் நடை சாத்தியாமாகின்றது. அதே வேளை, இந்தத் தொகுதியில் இவரின் கவித்துவமொழி நடை பின்னடைவு ஒன்றையும் கொடுத்துள்ளதைத் துலாம்பரமாகக் காணமுடிகிறது. பேச்சு மொழி இழக்கப்படுகிறது. இதனுடன் கூடிய மண்வாசனை யும் இழக்கப்படுகின்றது. ஜெயகாந்தன் கூறியது போல “எனது படைப்புக்களில் மண்ணின் நெடியை விட மனித நெடியை வாசகர் முகருவதையே விரும்புகிறேன்” என்று குப்பிழான் சண்முகனும் சிலவேளை கூறலாம். 鼻
இவரது பெரும்பாலான சிறுகதைகள் நிகழ்காலத்தில் ஆரம்பித்து இடை இடையே பின் நோக்குக் காட்சிகளாக கடந்த காலங்களுக்குச் சென்று வந்து, இறுதியில் நிகழ் காலத்திலேயே முடிவடைகின்றன. இந்த Formula விலேயே இவரது அதிகளவு சிறுகதைகள் எழுதப்படுவதைக் காண லாம்.
இவரது சிறுகதைகள்தான் சொல்ல வந்த அனுபவத் தில் முக்கியமான கணத்தில் அல்லது முக்கியமான கணத்தை அண்மித்த புள்ளியில் தொடங்குவதால் சிறுகதை உடனே வாசகரின் மனதில் ஊடுருவிப் புதைந்து தன் அசைவியக் கத்தை ஏற்படுத்துவதைக் காணலாம். நீல பத்மநாதன் குறிப்பிடுவது போல இவரது சிறு கதைகள் கன்னங்கரிய இருளில் விழும் ஒருதுளி வெளிச்சமாக நிற்பதை அனுபவிக்க முடிகிறது.
இந்தச் சிறுகதைத் தொகுதியில் இவரின் ஆரம்பகாலச் சிறுகதைகள் எட்டும் 1966 - 1972 காலப்பகுதிகளுக்கு உரியதாகும். ஏனைய நான்கு கதைகளும் நீண்ட இடை வெளிகளின் பின் எழுதப்பட்டவை. பின்னர் எழுதப்பட்ட நான்கு சிறுகதைகளும் நன்கு அமையப் பெற்றுள்ளன. எனினும், எனக்குப் பருவந்தவறிய மழையைப் போலவே, “தரு’ ஆகிய இரண்டும் மிகப் பிடித்தவையாகும். அதிலும் “தரு’ மிக மிகப் பிடித்தள்ளது.
பருவந் தவறிய மழை, பூமிக்கும் மனித வாழ்வுக்கும் பயனற்றது; அழிவையும் விளைவிக்கக்கூடியது; என எமக்குப் புரிகிறது. அவனுக்கு வேண்டியதோ பருவமழை, அவனது சிக்கற்பாடுகளும், சங்கடங்களும் உளவியல் ரீதியாக சொல்லப்படுகிறது; ஆராயப்படுகிறது. தனக்கென ஒரு வடிவத்தைப் பெற்று முடிவடைகிறது. உளவியல் ரீதியாக மனித நடத்தைகளை ஆராயும் முறை இலக்கியங் களில் அதிக வரவேற்கப்படுகின்ற தன்மையினைக் கொண் டதாகும்.
தரு - இத் தொகுதியின் மிகச் சிறந்த கதையென் பேன். அனுபவங்களின் சிறு சிறு சிதறல்களாக ஒரு Epsodic தன்மையுடன் எழுதப்பட்டு ஒரு புதியவடிவத்தைப்
Jbroatupidli, O ës
 

பெறுகிறது. சிறுகதையின் உள்ளடக்கம் பொருத்தமான உத்தியுடன் பொருத்தமான வடிவமாக சிறுகதைக் கட்டமைப்பு பெறுகிறது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பில் நாம் உள்ளடக்கம், உருவம், உத்தி என்று பிரித்தறியாத படி சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் உன்னதமான சிறுகதை எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டு - வகை மாதிரியாகும்.
பருவந் தவறிய மழையைப் போலவே, தரு ஆகிய இரண்டு கதைகளும் மீண்டும் மீண்டும் வாசி வாசி என என்னை யாசித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாசிப்பிலும் எனது தரிசனக் கோலத்தை அதிகரித்துச் செல்ல உதவுகின்றன. உன்னதமான சிறுகதைகள் தரும் சுகந்தம் - வாசனையை நான் முகர்கின்றேன்.
இவ்வேளை எழுத்தாளர் லா. ச. ரா. கூறியதை இங்கு நினைவூட்டுதல் பொருத்தமானது. ‘எழுத்தாளன் ஒருவன் காகிதத்தில் நெருப்பு என்று எழுதும்போது, அக் காகிதத்தின் பொசுங்கிய வாசனை வருகின்ற போது தான் அவ் எழுத்தாளரின் திறமையின் முழுப் பிரயோகங்களும் நிகழ்ந்துள்ளது” என்ற கூற்று குப்பிழானின் தரு, பருவந் தவ்றிய மழையைப் போலவே, விசித்திர உலகம் போன்ற கதைகளும் நன்கு பொருந்தும்.
குப்பிழான் ஐ. சண்முகன் ஒரு யதார்த்தவாத எழுத்தாளர். யதார்த்தவாதத்தின் கடந்த நூறாண்டுகளின் மேலான வளர்ச்சியின் நெகிழ்ச்சிப் போக்கினை நன்கு அறிந்தவர். அந்த நெகிழ்ச்சிப் போக்கைப் புரிந்து கொண்டு யதார்த்தமான அனுபவங்களைத்தனக்குரிய சிறப்பு ஆற்றல் மூலம் விதம் விதமான வடிவங்களில் சிரூஷ்டித்துள்ளார். எமக்கும் தமிழ் இலக்கியத்துறைக்கும் தந்துள்ளார். அவரது சிறந்த கதைகள் வாசகரின் இரஸனை மட்டத்தை கூடுத லாக வேண்டிநிற்பனவாகும். சற்று இரஸனையில் முன்னேறி னால் இவரது நல்ல சிறுகதைகளைப் புரிந்து கொள்ள முடியும் இவரது ஆரம்பகாலக் கதையான ‘விசித்திர உலகம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே, குப்பிழான் சிறு கதைத் துறையில் அடைய இருக்கும் உன்னத நிலைக்கு கட்டியம் கூறி நிற்கின்றது. பிற்காலத்து நாலு கதைகளும் அதிலும் தரு, பருவந்தவறிய மழையைப் போலவே ஆகியன உன்னதமான சிறுகதைகள் ஆகி உயர்ந்து நிற்கின்றன. உதிரி களாகப் போய் அழியக்கூடியன அல்ல.
பல கோடுகளின் இணைவில் கோலங்களைக் கீறிய தும், பல சாதாரணங்களின் ஊடாக உச்சமான அசாதாரணங் களை அடைவதும் மட்டுமல்ல; உதிரிகளும். என்று முடி வடையாத தொடரும் தலைப்பிட்ட இத் தொகுதியில், சில உதிரிகளினூடாக உன்னதங்களைத் தொட முனைந்திருக் கிறார்.
எனது சிறுகதை வாசிப்பின் இரஸனை வெளியில் நின்று எனது அனுபவப் பரப்பில் உறுதியாக கால் ஊன்றி, உதிரிகளும் உன்னதங்களும்’ என்று இத் தொகுதிக்குத் தலைப்பிடுகின்றேன்.
பா. இரகுவரன்
வாசகர்களுக்கு விபரீதனின் நடைவழிக்குறிப்புக்கள்’ இடமின்மை காரணமாக இந்த இதழில் இடம்பெறவில்லை. அடுத்த இதழில் இடம்பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
If – gaju 2008

Page 73
பசியடங்கா இருளிலிரு
2001 காலப்பகுதியில் யாழ், பல்கலைக்கழக 13 மாணவர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'மண் னின் மலர்கள்' என்னும் பெயரில்
ருந்தது. அதனைத் தொடர்ந்து ஒ நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பசியடங்கா இருளி விருந்து ஒன்பது கதைகள் வெளிவந்திருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முயற்சிதான். முதலில் இவ்விரு தொகுப் புகளுக்குமிடையே ஓர் எளிமையான ஒப்பீட்டை மேற் கொள்ள வேண்டியுள்ளது. "மண்ணின் மலர்கள் தொகுப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டபோது தொகுப்பாளர் பத்திரிகை களில் பிரசுரமான குறித்த படைப்பாளிக்கு மிகவும் பிடித் தமான கதையொன்றினையே தந்துதவ வேண்டினார். இது தேர்வுக்கான கால விரயத்தைத் தவிர்க்கும் உபாயமெனி னும் விதிவிலக்காக வசந்தகுமார், அருந்தவசீலன் ஆகியோ ரது கதைகள் மண்ணின் மலர்களில் இடம்பெற்றிருந்தன வென்பதைக் குறிப்பிடல் வேண்டும். ஆனால் பசியடங்கா இருளிலிருந்து நடந்திருப்பதோ வேறு கதை. இவர்களின் எண்ணம் பெரியது. ஏனெனில் தொகுப்பாசிரியரின் குரல். "நூறுகதைகளை எங்களின் மாணவர்களிடமிருந்து தொகுக்க வேண்டும். அதற்கு அதிஷ்டலாபச் சீட்டு அடித்து மாணவர்களுக்கு விநியோகித்து நிதிதிரட்ட வேண்டும்.
ஆனால் இறுதியில்
ஐம்பது கதையாகி
இருபது கதையாகி
இப்பொழுது ஒன்பது கதைகளாய்.
இதற்கான காரணங்களாய்
போதிய நிதியின்மை
கதைகளின் தரம். என்பன.
ஒன்பதாய் சுருங்கிற்று." என்றொலிக்கின்றது. தர மதிப்பீட்டில் கூடிய கவனமெடுத் திருக்கிறார்கள் ஒன்பது கதைகள் தேறியிருக்கின்றன. அனைத்துப் பீட மாணவர்களின் கதைகளின் தொகுப்பான மண்ணின் மலர்களில் 13 கதைகளுக்கு ஐந்து கதைகளே தேறக்கூடியவையாக இருக்கும் போது (உடுவில் அரவிந்தன், அபிநவன், குமுதினி, தாட்சாயிணி சிவாணி போன்றோரது கதைகள்) கலைப்பிட மாணவர்களின் பசியடங்கா இருளிலி ருந்து ஒன்பது கதைகளுக்கு ஆறு கதைகள் தேறக்கூடியதாக விருப்பது ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமானதுதான். இனி ஒன்பது கதைகளைப் பற்றியதுமான பகுப்பாய்வுவொன்றிற் குச் செல்லலாம்.
ச நிரஞ்சனியின் "உதிர்வு' என்ற கதை உடனடியாக நாட்சாயிணியின் 'மழையை ஞாபகங்கொள்ள வைத்திருந் தது. உருவகக்கதையாக வெளிப்பட எத்தனித்து முடிவில் மோசமான தோல்வியைத் தழுவியுள்ள "உதிர்வு தேர்
 
 
 
 

ந்து ஒன்பது கதைகள்
நூல் பசியடங்கா இருளிலிருந்து
ஒன்பது கதைகள் (சிறுகதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர் : ந. வினோதரன்
வெளியீடு கலைப்பீட மாணவர் ஒன்றியம்,
சுவைப்பீடம், யாழ். பல்கலைக்கழகம்,
பதிப்பு 5,3,25
விலை † 15.Lls)
வாளர்களின் இரசனை மட்டத்தை நன்கு புலப்படுத்தி புள்ளது.
து. அஜந்தகுமாரின் 'பரிபாஷையின் சுற்றோட்டத் தில் குதிரைக்காரன் வாசகனை மோசமாக அவமதித்து விடக்கூடியது. ஒரு காதலை வெளிப்படையாக எழுது வதைக் காட்டிலும் மோசமான சிக்கலுக்குள்ளாக்கக்கூடிய மொழிப் பிரயோகத்தில் வெளிப்படுத்துவது கதையைச் செயற்கைக் தன்மை மிகுந்ததாக்கி விடுகின்றது. வாசிப்பில் பரவசித்து அநுபூதி நிலைக்கு இட்டுச் செல்லக்கூடியதான வாச ராவின் படைப்புகளைப் பின் தொடர்வது தீங்கான தல்ல. ஆனால் பரிபாஷையின் சுற்றோட்டத்தில் குதிரைக் காரனிடம் சிக்கிச் சீரழிய லா ச. ரா செய்த பாவச் செயல் தான் என்னவோ?
ந. வினோதரனின் "ஒரு தனியன் இறுமாப்படை கிறான் புனைவின் மீதான முதிர்ச்சியை வெளிப்படுத்தும் கட்டிறுக்கமான சிறுகதை எதிர்காலத்தில் ஒரு தனித்துவ மான கதைசொல்வியாக மேலெழக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. குறியீட்டுத் தன்மை முழுவீச்சுடன் வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந. மயூரருபனின் "பசியடங்கா இருளிலிருந்து. குறியீட்டுத் தன்மை முழுமையடையாத கதையாகும். தத்துவச் செறிவினால் வடிவத்திலும் உள்ளீட்டிலும் தேக்க மடைந்து விட்டிருக்கும் பசியடங்கா இருளிலிருந்து. இயல்பு நிலையை மீறிய செயற்கைத் தன்மையே மேலோங்கி நிற்கும் கதையாகத் தோன்றுகிறது. தனியே குறியீட்டுப் பாங்கிலோ அல்லது தனியே தத்துவப் பாங்கிலோ இக்கதை நகர்த்திச் செல்லப்பட்டிருந்தால் வெளிப்பாட்டின் வீச்சு தாக்கமானதாக அமைந்திருக்கும்.
இத்தொகுப்பிலே முக்கியமாக குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய இன்னொரு கதை சி. சிவாகர் எழுதிய "இழப்பு கள்' கதை சொல்லும் உத்தியிலும் வடிவத்திலும் தற்பு துமை வெளிப்படும் நேர்த்தியான கதை. சமகாலச் சூழவை வாசகனிடம் திணிக்காமல் வெகு இயல்பாகப் பொருத் தியிருப்பது பாராட்டிற்குரியது. இக் கதை சொல்லி தொட ர்ந்தும் எழுதினால் குறிப்பிடத்தக்க ஒருவராக மேற்கிளம்ப வாய்ப்பதிகமெனத் தோன்றுகிறது.
பதம்', 'விரட்டப்பட்ட கனவுகள்' எனுமிரு கதைகளும் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும் புறக்கணிக்க முடியாதவை "கோடிட்ட இடம்', 'தாய் மனசு மக்களபி

Page 74
மானம் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை நினைவூட்டு கின்றன. இன்னும் செம்மையாக்கப்பட்டிருக்க வேண்டிய கதைகள் இவையெனலாம்.
இங்கே முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி யது இவ்விளந் தலைமுறையின் தொகுப்பாக்க எத்தனிட்
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் விதம் வித மான நாள்காட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டு நேர்த்தியாகவும் கலைவெளிப்பாட்டுடனும் அமைந்துவிடுவதைக் காணலாம். அந்த அடிப்படையில் இவ் வாண்டிற்கான நாள்காட்டியொன்று அற்புதமான கலை வெளிப்பாட்டுடன் வந்திருந்ததைக் காணமுடிந்தது. Sun pharmaceutical Industries Limitted GT66 to figy 61/60tg55 air 969/g-T606007Gu IITG). Institute of psychiatry Angoda 1506,15556) மனநோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்றுத்தேறிய அறு வரால் வரையப்பட்ட ஒவியங்களோடும், குறிப்பிடத்தகுந்த உளநல மருத்துவரான எஸ். சிவதாஸினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களோடும் வெளிவந்திருக்கும் இந்நாள்காட்டி ஓர் ஆக்கபூர்வமான முயற்சியாகும்.
хx xx xх
இப்போது தொலைக்காட்சி பார்த்தலென்பது அநேகமாக எல்லோரும் தொடர் நாடகங்களையோ அல்லதுகளி யாட்ட நிகழ்ச்சிகளையோ பார்ப்பதில்தான் பெரிதும் ஆர்வங் காட்டி வருகின்றனர். இத்தன்மையான நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களின் இரசனையென்பது எந்த வகையிலும் மேம்படப்போவதில்லை. வெறும் பொழுது போக்காகவே காலங்கழிகிறது. இதிலிருந்து மாறுபட்ட சில நல்ல நிகழ்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிட்டாகவேண்டும். 'லோக்சபாரீவி” என்றொரு இந்திய அலைவரிசையில் சனிக்கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு நல்லதிரைப்படமொன்றினைக் காட்டுவதோடு அதே திரைப்படத்தை அடுத்தநாள் (ஞாயிறு) பிற்பகல் 2.30 மணிக்கும் காண்பிப்பது குறிப்பிடத்தக்கது. சத்யஜித்ரேயின் கனசத்ரு அண்மையில் காண் பிக்கப்பட்டது.
本本本 ஸ்டெல்லா புரூஸ் என்ற புனைபெயரில் கையடக்க மர்ம நாவல்கள் மூலமாக சாதாரண வாசகர்களுக்கும் நன்கு பரிச்சயமான ராம்மோகன் 2008, மார்ச் முதலாந்திகதி தற்கொலை செய்துகொண்டார் எனும் தகவல்கிடைத்தது. தீவிர வாசகர்களுக்கும் இது அதிர்ச்சியளிக்கக்கூடிய இழப் புத்தான். அழகிய சிங்கரை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் நவீனவிருட்சம் என்ற சிற்றிதழில் ஸ்டெல்லா புரூஸ்
baj)altaugahali, O sro
 
 

பைத்தான். ஒரு நெருக்கடியான சூழலில் ஒரு காலப் பதிவாக இந்நூலைக் கொண்டு வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. இத்துடன் இம்முயற்சி தேங்கிப் போய்விடக் கூடாது என்பதும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ம. ஜெயந்திரன்
சில நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'அது', “கொசுவலை' எனுமிரண்டும் உடனடியாக ஞாபகத்திற்கு வரும் சிறுகதைகள். விட்டல் ராவ் தொகுத்த இந்த நூற் றாண்டுத் தமிழ்ச் சிறுகதை என்ற நூலில் ஸ்டெல்லா புரூ ஸின் 'அது' என்ற சிறுகதை இடம்பெற்றுள்ளமை குறிப் பிட்டதக்கது. இவர் காலச்சுவடு இதழின் தீவிர வாசகர் என்பதற்கு அவ்விதழின் ‘கடிதங்கள்’ பகுதியில் பிரசுர மாகிவந்த இவரது கடிதங்கள் தக்க சான்றாகும். ஆனந்த விகடன் சஞ்சிகையில் ‘மாயநதிகள்’ எனும் தொடர் கதையொன்றை ஸ்டெல்லா புரூஸ் எழுதினார். வயது முதிர்ந்த ஒருவர் இளம்பெண்ணைத் திருமணம் செய்வதனால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதாக இக்கதை யமைந்திருந்தது. இது பின்னர் ‘மாயநதிகள்’ என்ற பெயரி லேயே தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது. இவரது புனைகதைகள் உளவியல் ரீதியிலான பிரச்சினை களை நிதானமாகவும் இயல்பாகவும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளமை கவனிப்பிற்குரியது. எழுத்து வழி வளச்சிக் கல்களை நேர்த்தியாக வெளிக்கொண்டு வருவதில் கோபி கிருஷ்ணனை ஒத்திருக்கிறார். இவர் தொண்ணுறுகளில் சாதாரண வாசகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார். ‘எல்லாச்சாலைகளும் குற்றங்களை நோக்கி'; 'அது நிலாக் காலம்’, ‘அது ஒருகனாக்காலம்’ போன்றவை இவரது மர்ம நாவல்களில் சிலவாகும்.
அண்மைக்காலத்தில் இவரது மனைவி புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகி இறந்தார். ‘மனைவியின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன்’, எனக்கடிதம் எழுதி வைத்துவிட்டு இவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இத்தருணம் சிவரமணி, ஆத்மா நாம் போன்றோர் நினைவுக்குவருவதைத் தவிர்க்க முடிய வில்லை.
xk xk xk
தமிழகத்திலிருந்த ‘செளந்தர சுகன்’ என்றொரு இலக்கியமாசிகை வெளிவருகின்றது. இதுவரை (ஏப்பிரல் 2008 வரை) 251 இதழ்கள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் 'மல்லிகையளவில் ‘செளந்தர சுகன்’ வருகின்றது. இவ்வி தழை வாசித்தபோது சமகாலச் சிற்றிதழ் நோக்கில் ஒரு தனித்துவங்காட்டுவதாக எனக்குப்படுகிறது. முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது சுகனில் வாசகர் கடிதங்களுக்கு ‘கூர்’ என்ற தலைப்பில் அதிக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுவதாகும். “எழுதுகோலால் எண்ணக் கண்திறப்போம்’ என்ற ஆசிரியர் தலையங்கப்பகுதியும் எடுத்துக்காட்டும் விடயங்கள் ஆழ்ந்த விவாதத்திற்குரியவை.

Page 75
கலைமுகம், ஜூலை - டிசெம்பர் 2007 இதழ் கண்டேன்.தீவிரவாசிப்பிற்கான தளங்களைக் கோரிநிற்கும் இன்றைய இலக்கியச் சூழலில் கலைமுகத்தின் வரவு ஆத்தியாவசியமானதாக மாறியிருக்கின்றது. உள்ளடக்கக் கனதி முன்னைய இதழ்களைக் காட்டிலும் அதிகமாய் உள்ளது. சிறு சஞ்சிகைகள், மாற்றுக் கதையாடல்கள் என்பவற்றுக்கான தற்போதைய வெற்றிடத்தை இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாய் “கலைமுகம் நிவர்த்திக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்காக கலைமுகத்தின் வருகைக் கான கால இடைவெளியை ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்பதிலிருந்து விடுபட்டு, ஆகக் குறைந்தது காலாண்டி தழாகவேனும் கொண்டுவர முயற்சியுங்கள்.
சென்ற இதழில், ஹரனுடைய இணையம்: கதையா டல்களுக்கான புதியவெளி என்னும் கட்டுரை தொடர்பா கச் சில அபிப்பிராயங்களைக்கூற வேண்டியுள்ள்து. குறித்த கட்டுரை ஹரனுடைய தேடலின் விசாலிப்பையும், இணைய வெளி தொடர்பான முடிச்சுக்களையும் விளக்குவதாக உள்ளது. எனினும் சில விடயங்களை ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு தமக்குத் "தோதான விதத்தில் கட்டுரையா சிரியர் நோக்கியிருப்பதாகப்படுகின்றது. 1. “...எதிர்ப்பிற்கான வழியாய் போராட்டத்தைத் தேர்ந்தெ டுத்த தமிழ்ச் சமூகம் அதனுடன் மாத்திரம் தேங்கிப் போயிற்று. அனைத்து உரையாடல்களும் அச்சம் தரத்தக்க வகையில் உறைந்து, குளிர்த்துப் போயின.”
அப்படியானால் போராட்டத்தைத் தேர்ந்தெடுக்காத தொடர்ச்சியான இயங்குதலோடு இருந்திருக்க வேண்டிய நமது சகோதரச் சமூகத்தின் கதையாடல்கள் உறைந்து போகாதவைகளாகவா இருக்கின்றன? உறைந்து தேங்கி விட்ட நமக்குத்தான் 'ரெஜி டெப்ரேவைப் பற்றி ஆழமாக விவாதிக்க அவகாசமில்லை. ஆனால் நமக்கு 'முக்கியமான தாய் சொல்லப்படுகின்ற தற்போது கொழும்பிலே வசிக் கின்ற கா.சிவத்தம்பி பற்றி இயங்குதலோடு (?) இருக்கின்ற சகோதர மொழியில் ஆழமான விவாதங்கள் நடந்ததாகத் தெரியவில்லையே. (இருப்பின்ஹரன் தெரியப்படுத்தினால் உபயோகமானதாக இருக்கும்.) எனக்குத் தெரிந்தளவிற்கு சகோதரமொழியிலிருந்து தமிழுக்கு படைப்புகள் மொழி மாற்றம் செய்யப்பட்டளவுக்கு, தமிழ் மொழியிலிருந்து சகோதரமொழிக்கு பெயர்க்கப்படவில்லை. அல்லது அதற்கு அவர்கள் நாட்டம் கொண்ட தன்மையற்றவர்க ளாய் இருந்துள்ளனர். இலங்கையில் சகல மொழிகளிலும் கதையாடல்வெளி முடங்கிக் கிடக்கின்றமைக்கு போராட் டம் மட்டுமல்லாது வேறும் ஏதேதோதாக்கிகள் இருக்கவே செய்கின்றன. அவற்றையும் கட்டுரையாசிரியர் இனங்காண வேண்டும். 2." .சுதந்திர வெளியான இணையம், சாத்தியமற்றது என எண்ணத் தோன்றுகின்ற உரையாடல்களைக்கூட ஈழத்துச் சூழலியே நிகழ்த்திக் காட்டியிருக்கிறது .”
 

இணையம் ஒரு சுதந்திரவெளி என்ற நிலையைக் கடந்துவிட்டதாகவே படுகின்றது. இணையத்திற்கூடாக புதினங்களையும், கதையாடல்களையும் நிகழ்த்தி வந்தவர் களைக் காணாமற் போகச் செய்தலும், எதிர்நிலைக் கருத் தாடல்களைக் கொண்டுள்ள இணையங்களை முடக்கு தலும், அத்தளங்களைப் பார்வையிடுவோரின் மீது கண் காணிப்பை நிகழ்த்துதலும் ஈழத்துச் சூழலிலேயே நிகழ்ந் திருக்கிறது; நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதைவிட ஒருவர் எங்கிருந்து இணையத் தொடர்பினைப் பெற்று கதையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பதனை நவீன தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து, கைது செய்யப்பட்ட சம்பவங்களுமுண்டு. இத்தகைய ‘சுழியக் குற்றவியல் (Cyber Crime) எதிர்நடவடிக்கைகள் பற்றிஹரன் ஏன் பதிவு செய்யவில்லை.
யாழ்ப்பாணத்தில் இன்றைய சூழலில் இணைய வெளியைப் பயன்படுத்தலுக்கான சாத்தியப்பாடுகளும் ஒரு வரன்முறைக்குள்ளேயே இருக்கின்றது. "யாழ். பொதுசன நூலகத்தில் இணைய சேவைக் கட்டணம் 40 ரூபாவாக இருப்பினும் அதனைப் பயன்படுத்த விளைகின்ற எல்லா நுகர்ச்சியாளர்களினதும் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வசதிகள் அங்கிருப்பதாகப்படவில்லை. தனியார் இணைய சேவை நிலையங்களிலும் 60ரூபா முதல் 70 ரூபா வரை 1 மணித்தியாலத்துக்கு அறவிடப்படுகின்றது. அத்தோடு யாழ்ப்பாணத்து 'இணையத் தொழிற்பாட்டு வேகம் மெதுவானதாக இருக்கின்றது. இந்த நிலையில் இணைய வெளிக் கலந்துரையாடலுக்கான வாசல் மிகச் சிறிளயவி லேயே திறந்துள்ளது. கட்டுரையாசிரியர் உசாத்துணைக்கு இணையங்களிலும், நூல்களிலும் காட்டிய தேடல்களில், ஒரு சிறு பகுதியைத் தான் வாழ்ந்துகொண்டிருக்கும் (கட்டுரையை எழுதியபோது ‘ஹரன் யாழ்ப்பாணத் திலிருந்தார்) சூழலிலும் தேடியிருந்தால் கட்டுரை இன்னும் முழுமை பெற்றிருக்கும்.
த.பிரபாகரன் உடுப்பிட்டி
'கலைமுகம்' சஞ்சிகை விடய உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் சிறப்புற்றுவருகின்றமை மகிழ்ச்சிக்கு ரியது. கடந்த இதழில் இணையத்தின் பயன்பாட்டை வலியுறுத்தும் ஆசிரியர் தலையங்கமும் ஹரனின் கட்டுரை யும் முக்கியமானவை.ஹரனின் கட்டுரைதமிழரின் கவனிக் கத்தக்க இணையத் தளங்களை அறிமுகப்படுத்துவதோடு தொழில்நுட்பக் குறிப்புக்களையும் முன்வைத்திருப்பது இதன்பால் ஏனையவர்களை ஆற்றுப்படுத்துவதற்குத் துணைசெய்யும் சிறப்புக் கட்டுரை எனலாம்.
குந்தவையுடனான இராகவனின் நேர்காணல், சித்தாந்தனுடைய கவிதைகள் ஆகியவையும் முக்கியமா னவை. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பற்றிய குறிப்புக் கள், லா.ச.ரா. மற்றும் இங்மர் பெர்க்மன் பற்றிய அஞ்சலிக் குறிப்புக்களும் சிறப்பாக உள்ளன.
பிரதேச ஒவியர்களின் ஒவியங்களை அட்டைப் படமாக வெளியிடுவது கலைமுகத்தின் மற்றொரு சேவையாக அமைய முடியும். புதிதாக உருவாகும் ஒவிய,

Page 76
புகைப்படக் கலைஞர்களின் ஆக்கங்களை வெளியிட்டு அவற்றை அறிமுகப்படுத்த ஆவன செய்யவும்.
செ. சுப்பிரமணியம்,
சுன்னாகம்,
நீண்ட கால இடைவெளியின் (15 வருடங்கள்) பின் கலைமுகம் (ஜூலை - டிசெம்பர் 2007) இதழ் படித்தேன். இதழில் ஏற்பட்டுள்ள மாற்றம் வியப்பையும் மகிழ்வையும் அளிக்கின்றன. மல்லிகையையும் ஞானத்தையும் தற்போது மாதாந்தம் படித்துவரும் எனக்கு கலைமுகம்; மூன்றாவது மனிதன் இதழை வாசிப்பது போன்ற அனுபவத்தைத் தருகிறது.
தற்போதைய 'கலைமுகம் அவசர வாசிப்பிற்கான இதழ் அல்ல. நிதானத்துடன் கருத்தூன்றிப் படிக்கப்பட வேண்டிய இதழ். இணையம்: கதையாடல்களுக்கான புதிய வெளி’ எனும் ஹரனின் கட்டுரையின் மூலம் புதிய விடயங்களை அறிய முடிகிறது.
விபரீதனின் 'பிள்ளைநேயம் என்ற கற்பிதமும் தண்டனைகளாகும் அவமதிப்புக்களும்' என்ற நடைவழிக் குறிப்பும் க.வேல்தஞ்சனின் ‘புலமைப் பரிசில் பரீட்சை சமூகத்திற்கு அசாதாரண சுமையாகின்றதா? ஒரு நோக்கு என்ற கட்டுரையும் சிந்திக்க வைக்கின்றன. ஐந்தாம் வகுப் புப் புலமைப் பரீட்சைக்காக தமிழ் மொழி மூலம் மாண வர்களைத் தயார்ப்படுத்தும் ஆசிரியர்களுக்கு கலாநிதிப் பட்டமளித்துக் கெளரவிக்கும் விசித்திரங்கள் கொழும்பில் அரங்கேறியிருக்கின்றன. இப்பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதற்பத்துஇடங்களைப் பெற்ற அனைத்து மாவட்டமாணவர் களையும் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் அவதானித்து ஆய்வொன்று செய்யப்படின் பல சுவாரசியமான முடிவுகள் கிடைக்கக்கூடும்.
சண்முகம் சிவலிங்கம் எழுதியுள்ள கவிதை விமர்ச னம் என்னைக் கவர்ந்தது. குப்பிளான் ஐ.சண்முகனின் கண்டறிதல். சிறுகதை நன்றாக வந்துள்ளது.
சனன் எழுதியுள்ள 'நோபலின் அரசியல் கவனம் பெறும் மற்றொரு உலகம்: டொறிஸ் ஸெஸ்ஸிங்', சைத்திரிகன் எழுதியுள்ள லா.ச.ராமாமிர்தம்: இசையின் இன்மையை உணர்தல்' ஆகிய கட்டுரைகள் ஜனவரி 17 2008 ஆம் திகதியிடப்பட்டு 'முரண்வெளியில் காணப்படுகின் றன. ஆனால் முரண்வெளியில் வெளியானதாக கலைமுகத் திலோ கலைமுகத்தில் வெளியானதாக முரண்வெளியிலோ குறிப்புக்கள் ஏதும் இல்லை. இரண்டாவதாக வெளிவந்த தில் கட்டாயம் முதலில் வெளிவந்தது பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்க வேண்டும்.
இதழில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் திரும்பத் திரும்ப வாசித்தாலும் புரிந்துகொள்ளக் கடினமாகவே உள்ளன. புரிந்துகொள்ளத் தொடர்ந்தும் முயற்சி செய்கி றேன்.
கலைமுகத்தை உரிய காலப் பகுதியில் வெளியிடுவ தும், ஒழுங்கான விநியோகத்தைப் பேணுவதும் அவசியமெ னக் கருதுகிறேன்.
நிர்மலன் கொழும்பு - 6 74 கலைமுகம் O ஐ

கலை இலக்கியச் சூழலில் பல் பரிமாணத்துடன் வெளிவரும் கலைமுகம் சஞ்சிகை ஈழத்தின் கலைத்துறை மேம்பாட்டில் யாழ். மண்ணிலிருந்து தற்காலத்தில் வெளி வரும் தரமான கலை இலக்கியச் சஞ்சிகையாக ஆழத்தடம் பதித்து வீறுநடை போடுவது பெருமைக்குரிய விடயமாகும். இதுவரை வெளிவந்த இதழ்களினுாடாக என் தேடல் களுக்கு விருந்தளித்த 'கலைமுகம் இதழ் 46 இலும் தன் பணியைச் செவ்வனே ஆற்றியிருக்கின்றது. திருமறைக் கலாமன்றம் நடத்திய 'தமிழ் விழா பற்றிய கட்டுரை சிறப் பானதாய் அமைந்திருந்தது. முன்னேற்றகரமான சமூகத் திற்கான பிரஜைகளை உருவாக்கவேண்டிய பிள்ளைநேயப் பாடசாலைகள் பற்றி விபரீதன் வழங்கியிருந்த கட்டுரை சிந்திக்க வைத்தது. ஜேம்ஸ் ஷேர்லியின் கவிதையின் தழுவலாக வெளிவந்த 'சாவே சமன் செய்யுங்கோல்' என்னும் கவிதை யும், சித்தாந்தனின் ‘காற்றில் அலைகிற மரணம்’ என்ற கவிதையும் நிஜங்களைப் பிரதிபலிக்கும் சிறப்பான கவிதை களாக அமைந்துள்ளன.
மேலும் இராமநாதன் நுண்கலைக்கழக மாணவர் களின் வர்ணமொழி கண்காட்சி பற்றிய மகிழனுடைய கட்டுரை அந்தக் கலைக் கண்காட்சி பற்றிய நினைவுகளை மீட்டுச் சென்றது. திருமறைக் கலாமன்றத்தின் 'கடல்கடந்த கலைப்பயணங்கள் பற்றிய யோ, யோண்சன் ராஜ்குமார் அவர்களின் தொடர் 46 ஆவது இதழில் இடம்பெறாமை கலைக்குழுவுடன் கட்டுரையில் பயணித்த எமக்கு சிறிது ஏமாற்றத்தைத் தந்தது. மொத்தத்தில் இவ்விதழ் கொண்டு வந்த அத்தனை படைப்புக்களும் அவையவைக்குரிய தனித் துவத்துடன் வெளிவந்துள்ளமை பாராட்டத்தக்கது. இதழின் பின்புற அட்டை தாங்கிவரும் பதிவுகள் திருமறைக் கலா மன்றத்தின் நிகழ்வுகளின்தடங்களை எம்மனங்களில் பதிய வைத்துச் செல்கின்றது. இணையம் பற்றிய செய்திகள் பயனு டையவையாக அமைந்திருந்தன.
கலை இலக்கிய வாசகர்களின் இரசனைக்குரிய படைப் புக்களைத் தேர்ந்தெடுத்து வெளிப்படுத்தும் 'கலைமுகம் மென்மேலும் வெற்றிப்படிகளில் ஏறிச்செல்லவும் புதுப் பொலிவுடன் மிளிரவும் வாழ்த்துகின்றேன்.
செல்வி சந்திரதாஸ் அனுஷா
ஊர்காவற்றுறை
கலைமுகம் சஞ்சிகையின் வரவானது அதன் காலாண் டினைக் கடந்து நீண்டுவிடுகின்ற பொழுதும் பல்வேறுநடை முறை நெருக்கடிகளையும் தாண்டி தொடர்ந்தும் உயிர்ப் போடு வெளிவருகின்றமை மகிழ்ச்சிக்குரியதாகும்.
காலத்திற்கு இசைந்த வகையிலான பன்முக அம்சங் களைத் தாங்கி, நேர்த்தியான வடிவமைப்புடன் கலைமுகம் பிறக்கின்றது. இன்று எம்மத்தியில் கலை இலக்கியம் குறித்த கருத்தாடல்கள் உறைந்து வருகின்ற சூழலில், அர்த்த பூர்வ மானதும் தெளிந்த நோக்குடனுமான பகிர்வுகளுக்கு கலை முகத்தில் முக்கியத்துவம் வழங்குதல் நன்று. எமது புலத்தில் நடைபெறும் கலை இலக்கியச் செயற்பாடுகளைப் பதிவு செய் யும் தகவற்பகுதி உள்ளிட்ட சஞ்சிகையில் இடம்பெறும் கட்டுரைகள், கவிதைகள் தரமுடையனவாக உள்ளன. தங்க ளின் அயராத முயற்சி தொடரட்டும்.
ந. குகபரன் சித்தன்கேணி

Page 77
கலையை இரசிக்கத் தெரியாதவர்கள் உணர்வுகளற்ற மரஞ்செடியைப் போன்றவர்கள். அந்த வகையில் கலை முகத்தைப் படித்துப் பார்த்தேன்.
கலைகளைத் தாங்கி பல்வேறு சஞ்சிகைகள் வந்தா லும், அவைகள் எந்தளவுக்கு நல்ல பயனுள்ள வகையில் ஒவ்வொரு உள்ளங்களையும் சென்றடைகின்றன என்பது ஒரு கேள்வி? கலைகள் மனிதனிடத்தில் பல்வேறு துறை களிலும் பல்வேறு வடிவங்களிலும் மேலோங்கிச் செல்கின் றது. மனிதர்களையும் கடந்து கணினியூடாக நவீனத்துவப் படுத்தப்பட்டு ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும் அள விற்கு கலைகள் முன்னேறியுள்ளது. கலையைப் பெரும் பாலும் இன்றைய சமூகம் சினிமாவிற்குள் கண்டுகளிக் கின்றார்கள். அதற்கப்பால் அவர்கள் சென்று பார்ப்பது அரிதாகவே உள்ளது. நல்ல கலைகள் இரசிப்பதற்கு மட்டு மல்லாமல் அதனைப் படைப்பதற்கும் தூண்டும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு திருமறைக் கலாமன்றத்தின் கலைப் படைப்புக்கள். அந்த வகையில் நல்ல காத்திரமான கலை களின் ஒரு முகமாக 'கலை முகத்தை நான் பார்க்கி றேன். உனது பணி பெரும்பாலும் எமது கலாசாரம் பாரம் பரியங்களைத் தழுவிய எமது மக்களுக்குப் பயனுள்ள கலை அம்சங்களைத் தாங்கி ஒவ்வொரு உள்ளங்களையும் தொடவேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.
அ. சதீஸ் சென்.பற்றிக்ஸ் வீதி,
யாழ்ப்பாணம்,
ஈழத்துத் தமிழ் கலை இலக்கிய வளர்ச்சிக்கு அறிவின் விருத்தி அனுபவங்களின் தாக்கங்கள் எவ்வளவுதூரம் உதவு கின்றனவோ, அதேபோலவே அவற்றை வெளிக்கொணரும் களத்துக்கு ஒர் கால்வாயாக சஞ்சிகைகளின் வரவுகள் அமை கின்றன.
பொதுவாகவே, எண்ணியவுடன் துணிந்து ஒர் சஞ்சி கையினை உருவாக்குவது இலேசான காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதிலும் வெளிவருபவை களில் பல காலவோட்ட வேகத்தில் காணாமல் போவதை யும் உணராமல் இல்லலை.
இவையனைத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் திரு மறைக்கலாமன்ற வெளியீடான கலை இலக்கிய இதழ்கலை முகம் நீண்டு நிலைக்கும் ஓர் படைப்பாக உருவெடுத்திருப் பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். கலை இலக்கிய ஆர்வலர்களின் ஆவலுக்குத்தீனி போடும் வகையில் படைப் புகளைத் தாங்கிவரும் கலைமுகத்தின் வரவு தற்போது சிறப்பாய் அமைகிறது.
தொடர்ந்து, இன்னும் பல மிளிர்வுகளோடு கலை முகம் காணும் ஆவலுடன் வாசகனாய் வாழ்த்தி நிற்கின்றேன்.
அ. மகேந்திரன்
வவுனியா
சமூகத்தின் பிரச்சினைகளையும், முரண்பாடுகளை யும், போலித்தனங்களையும் மக்கள் முன் வைப்பதற்கு நகைச்சுவை சிறந்த ஒர் ஊடகம். அபோல இலக்கியச்

செழுமையினை, செறிவினை சுமந்து செல்ல கலைமுகம் ஒர் காரண ஊடகமாய் அமைகிறது.
இலங்கை வாழ் சமூகத்தின் பல பகுதிகளிலும் உள்ள படைப்பாளிகளுக்கு களம் கொடுக்கும் வகையில் கலை முகம் உருவாவது பாராட்டுக்குரியது. கனமான படைப்புக் களைத் தாங்கிவரும் கலைமுகம் இன்னும் பல புதிய படைப் பாளிகளை உள்வாங்கித் தவறாமல் தனது பணியை முன்னெடுக்க விரும்புகிறேன்.
பஹிமா ஜஹான், ஜீவகாருண்யன், ஹரிஹரசர்மா, செ.திருநாவுக்கரசு, செளஜன்ய ஷாகர் போன்றோரின் படைப்புக்கள் அருமை. ஈழத்து இலக்கியப் புலத்தில் கலை முகம் ஒர் மைல்கல். இந்த மைல்கல்லே, படைப்பாளிகளுக்கு படிக்கல்லாய் அமையட்டும்.
நன்றியுடன் ம. சத்தியபவானி
மட்டக்களப்பு
'கலைமுகம் கடந்த இதழின் ஆசிரியர் தலையங் கத்தில் இணையத்தின் வருகையால் அறிவு விழிப்புணர்வுப் புரட்சி ஒன்று முழு உலகத்தையும் ஆட்கொண்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது முற்றிலும் மெய்யான கூற்றா கும். எமது சமூகத்தில் பெருமளவிலான மாணவர்களிற்கு இணையத்தில் கற்கும் முறை தெரியாமலே உள்ளது. இத்த கைய புதிய விடயங்களைத் தேடிக் கற்கும் சூழலை பாட சாலைகளில் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இணையத் தின் பயன்பாட்டை ஆசிரியர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எமது சூழலில் எதிர்காலத்தில் இணையத்தின் பயன்பாட்டை மாணவர் மத்தியில் பரவ லாக்க முடியும்.
மேலும், கடந்த இதழ் தாங்கி வந்த காத்திரம் மிக்க படைப்புக்களில், க.வேல்தஞ்சன் எழுதிய புலைைமப் பரிசில் தொடர்பாக அலசும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.
கலைமுகம் இலக்கியத் தளத்தில் முன்னிலை வகிப்பது போல் காலம் தாழ்த்தாமல் வெளிவரவேண்டும் என்பதும் எமது எதிர்பார்ப்பாகும்.
ஜோ. ஜெஸ்ரின் س۹ கொழும்புத்துறை
'கலைமுகம்' சஞ்சிகையின் நீண்டகால வாசகன் நான். இதன் அண்மைக்கால இதழ்களின் வருகையானது மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. போர்ச் சூழலால் எல்லைப்படுத்தப்பட்ட யாழ்ப்பாண மண்ணிலிருந்து வெளிவரும் தரமான கலை இலக்கிய இதழ் என்ற பெருமை யை கலைமுகம் பெறுகின்றது.
ஆரம்ப காலங்களிலிருந்து கலைமுக இதழ்கள் தரமா னவையாக வந்துள்ளன. ஆனால் அவை ஒரு இதழுக்குரிய தொடர்பறாத் தன்மையையும், சஞ்சிகை என்ற வடிவம் சார்ந்து வரையறுக்கப்படும் பெறுமானங்களோடு நோக்கும் போது தொடர்ச்சியான அந்தத் தரத்தினை பேணின என்றும் கூறமுடியாதவை. ஆனால் கடந்த நான்கைந்து இதழ்களில் கலைமுகம் தரமான இதழுக்குரிய தகவல் தொகுப்பி

Page 78
னையும், வடிவமைப்பையும், செய்திக் காத்திரத்தினை கொண்டு வெளிவருகின்றது. அந்த வகையில் தொடர்ந்தும் வெளிவரவேண்டும்.
அத்தோடு காலாண்டு இதழாகக் காணப்படுவதால் குறிப்பிட்ட காலாண்டுகளுக்கொன்றாக இதழ் வெளிவர வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்போதுதான்
இணையம் மற்றும் பத்திரிகை
'கலைமுகம் இதழைப் பார்க்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு நவீன கலை இலக்கிய சமூக இதழ் என்ற சஞ்சிகைக்கான முன்மாதிரியான தன்மையு டன் காணமுடிகிறது. படைப்புக்களைத் தெரிவுசெய்து இதழை அமைத்திருப்பதில் மிகவும் நேர்த்தியிருக்கிறது.
. இதழை வடிவமைத்திருப்பதில் மிக நேர்த்தி காணப்படுகிறது. அட்டை, பக்க வடிவமைப்புக்கள், எழுத் துருக்களைப் பயன்படுத்திய விதம் என்பன சீரான தன்மை யினைக் கொண்டிருக்கிறது. மிகச் சிறந்த இதழாக கலை முகம் வந்திருக்கிறது. øs
(நீண்ட அறிமுகக் குறிப்பின் சிறிய பகுதி) நன்றி. வெளிக்களம்
http://Deebam.blogspot.com
பல யுத்த, பொருளாதார நெருக்குவாரங்களின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் பல தரமான சஞ்சி கைகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்றன. அந்த வகையில் கலை, இலக்கிய, சமூக இதழான 'கலைமுகம் காலாண்டு சஞ்சிகையின் 46ஆவது இதழ் சற்று கால தாமதமாக வந்தாலும் காத்திரமான இதழாக வெளி வந்திருக்கிறது.
.72 பக்கங்களுடனும் அழகிய வர்ணப்படத்துடனும், ;"..."" : 4$ (گtLr LDEعص\~/
'கலைமுகம் அடுத்து வரும் இதழ்களிலிருந்து வில் இதழுக்கான தயாரிப்புச் செலவின் சிறிய பகுதியையேனு அனைவரது ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.
ó
புத்தக மற்றும் வர்த்தகம் சாராத விளம்
76 கலைமுகம் O ஐ.
 
 
 

வாசிப்பு வெளியின் சமநிலை பேணப்படும். எனவே கலை
முகம் தனது தர உயர்ச்சியோடு நகர வாழ்த்துவதோடு
இதன் பிரதம் ஆசிரியர், பொறுப்பாசிரியரின் முயற்சியைச் சிறப்பாகப் பாரட்டுகிறேன்.
யோ.நூஜந்தன்
யாழ்ப்பாணம்
களில் வெளிவந்த குறிப்புக்கள்
கனதியான கருத்துக்களுடனும் வெளிவந்திருக்கிறது கலைமுகம். தனது 50 ஆவது இதழை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் 'கலைமுகம் தொடர்ந்தும் காத்திரமான இதழாக இலக்கிய உலகில் வலம் வரப் பிரார்த்திக்கின்றோம்.
(நீண்ட அறிமுகக் குறிப்பின் சிறிய பகுதி)
எஸ்.கார்த்தி
நன்றி. தினக்குரல் நூலகம், ஞாயிறு தினக்குரல் 27- 04 - 2008
திருமறைக்கலாமன்றம் வெளியிட்டுவரும்'கலைமுகம் கலை இலக்கிய சமூக இதழ் ஜூலை - டிசெம்பர் 2007 திகதி இடம்பெற்ற இதழ் கனதியான படைப்புக்களுடன் வெளி யாகியுள்ளது. யாழ். நகரத்து போர்ச் சூழலுக்கு மத்தியில் கலை, இலக்கியம், சினிமா நிகழ்வுக்கான இருப்பும் தீர்ந்து விடவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டும் வகையில் இதழ் எப்போதும் போலக் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பனவற்றோடு வந்துள்ளது.
(அறிமுகத்தின் சிறிய பகுதி) நன்றி, உயிர் எழுத்து
வீரகேசரி வார வெளியீடு 04 - 05 - 2008
ாம்பரங்களைப் பிரசுரிப்பதென முடிவு செய்துள்ளோம். லும் ஈடுசெய்ய இது உதவும் என நம்புகிறோம். இதற்கு
ட்டண விபரங்கள்
ன்பக்க அட்டை (கலர்) 12,000.00 ன்பக்க/பின்பக்க உள் அட்டை(கலர்) 10,000.00 றுப்பு வெள்ளை) 6,000.00 ள் முழுப்பக்கம் (கறுப்பு வெள்ளை) 3,000.00 ள் அரைப் பக்கம் 1,500.00 ல் பக்கம் 750.00
பரங்களுக்கு விசேட கழிவுகள் வழங்கப்படும். -

Page 79
பாழ். திருமறைக் கலாமன்றம் வருடந்தோறும் கிறிஸ்தவர்களின் வாண்டும் மார்ச் மாதம் 13,14,15:16,17 ஆகிய திகதிகளில்-ஐந்து ர 4.45 மணிக்கு திருமறைக்கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்பட இருப்பதால் இம்முறையும் பகலிலேயே இவ் ஆற்றுகையை பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனைப் பார்வையிட்டிருந்தார் "காவியநாயகன் ஆற்றுகை முதன்முதலாக 2001 ஆம் ஆண்டி கலாமன்றத்தினால் மேடையேற்றப்பட்டிருந்தது. இம்முறை க குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலுள்ள அனைத்துத் திருமறைக் கலாமன்றங்களின் என்னும் நடன நிகழ்ச்சி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்து பெற்ற சில நடனங்களை படத்தில் காணலாம். இந்நிகழ்வுக்கு மு: வெளியிடப்பட்ட "யாழ்ப்பான தென்மோடி கூத்து மரபு-இசை இடம்பெற்றது.
கடந்த ஆண்டில் யாழ் என்னும் நூலையும் இ இவ்வாண்டில் ஈழத் இசைநாடகப் பாடல் வடிவிலும் மிக விரைவி
 
 
 
 

தவக்காலத்தில் மேடையேற்றும் திருப்பாடுகளின் நாடகம் இவ் நாள்களுக்கு "காவிய நாயகன் என்னும் பெயரில் தினமும் மாலை -டது இரவு நேர ஊரடங்குச் சட்டம் யாழ், குடாநாட்டில் அமுலில் மேடையேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐந்து நாள்களிலும் TTTTSTTY CML TTuTT TTTa LLLLTMMLTMLL LL L TTTTe LLL LLLLLLLLS லும் பின்னர் 2004 ஆம் ஆண்டிலும் யாழ்ப்பானத்தில் திருமறைக் ாலத்திற்கேற்ற மார்றங்களுடன் மேடையேற்றப்பட்டிருந்தமை
பல்லினக் கலைஞர்கள் இணைந்து வழங்கிய ஆடற் சங்கமம் நில் 11.05.2008 மாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இடம் ன்பாக திருமறைக் கலாமன்றத்தால் கடந்த ஆண்டின் இறுதியில் மெட்டுக்கள்' என்ற நூல் மற்றும் இறுவட்டுக்கான வெளியீடும்
ஒப்பான தென்மோடிக்கூத்து மரபு-இசைமெட்டுக்கள்
இறுவட்டினையும் வெளியிட்ட திருமறைக் கலாமன்றம் ந்தில் வழக்கில் உள்ள இருநூறுக்கும் அதிகமான மெட்டுகளைத் தொகுத்து நூல் வடிவிலும் இறுவட்டு ல் வெளியிடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது
நடைபெற்று வருகின்றன.

Page 80
unumజి 65జీణిpng శీలి இசை மெடுக்கள்
ൈഴജ:G: AeAMe eAATAATAi iTGLATeeeAAeAuT TTM MMAAeqT TeTeTAAS
umë:Jamaison sabellems sababu
Saos 6LDLEGöš56
பல வருடங்களாக
மேற்கொண்ட
 

யாழ்ப்பாணத்தில் மரபுவழியாகப் பேணப்படிடு வரும் தன்மோடி (கத்தோலிக்க) கூத்துமரபுப் பாடல்களுக்கான முல மெடீடுக்களின் தொகுப்பு
திருமறைக்கலாமன்றம் முயற்சியின் பயனாக " நந்து153 பாடல்கள் தெரிவுசெய்யப்பட்டு 3) வடிவிலும் தொகுக்கப்ப ー
ഖീജയെ நூல் 200,00 . EploI-G --00.00
esign & Print. Judeson, Jafna- 0777 -