கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2010.04-05-06

Page 1


Page 2
கொழுந்து வளர வாழ்த்துகிறோம்
°°e InnoV
४क्ष्& &
88:Ꭳ8XXX:28
# 330, Galle Road, Colombo 04, Sri Lanka. Mobile : O772 629292 e-mail : ninarimranOlive.com
 

கலாபூசனம் எஸ்.டி.சாமி
ஆசிரியர் - அந்தனி ஜீவா 57, மகிந்த பிளேஸ், கொழும்பு 06, இலங்கை, O776612315, kolunduggmail.com
னோதிபதியுடன் னழுத்தாளிகள் சந்திப்பு.
சிங்களதமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்
சிங்கள தமிழ் முஸ்லீம் எழுத்தாளர்களின் சந்திப்பு 14.06.2010இல் காலை 11.00 மணிக்கு ஜனாதிபதியின் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இளைஞர் விவகார அமைச்சர் டக்லஸ் அளக்பெருமாவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனாவும் கூட இருந்தனர். இந்த சந்திப்பின் போது எழுத்தாளர் ஒன்றியத்தின் சார்பில்
50 ebLIII
ஐந்து கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஜனாதிபதியிடம்
வழங்கப்பட்டது.
"கலை இலக்கிய படைப்புக்களின் மூலம் இன ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் எழுத்தாளர்களால் ஏற்படுத்த முடியும். அதற்கான பணிகளை அவர்கள் தொடரவேண்டும். இத்தகைய பணிகளைதமிழ் சிங்கள எழுத்தாளர்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்குரிய சகல உதவிகளையும் வழங்கப்படுவதற்குரிய நடவடிக் கைகளை அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ள நட வடிக்கை எடுப்பேன்." இவ்வாறு எழுத்தாளர்களிடம் ஜனா திபதிகெளரவமகிந்தராஜபக்ஷகூறியதுடன் எழுத்தாளர் களுடன் நீண்ட நேரம் பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
ஜனாதிபதியுடனான எழுத்தாளர்களின் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் மேலும்தமதுநடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம்தமிழ் சிங்கள எழுத்தாளர் களின் சந்திப்பொன்றினை நடாத்துவதற்கான ஏற்பாடு களை செய்து வருகிறது. இந்த சந்திப்பு சிறப்பாக நடை
பெறனழுத்தாளர்கள்ஒத்துழைப்புவழங்கவேண்டும்.
@ດຜົມວ
நிவாக ஆசிரியம் - கே.பொன்றுத்துரை
GAILşGAJGRODDIL
elgregair - Design Lab

Page 3
மலேசிய ஆகுணநாதன்
-* 停 萤 كسمخير மரத்திலிருந்து நிலையாமை -1 ܠܳܥܶܙܶܝ
காய்ந்து தத்துவம் ra விழுந்தது முகரன்களின் ം f Uழுத்த இலை முந்திரத்தில் (Oட்டுமா? N
சே! நிற்கும் a. எப்0ோதும் மரத்தில் கூட ሯሥ‛
0ார்க்கும் உண்டு! A. YV - காட்சிதரன்
է:
క్టీ ಸ್ಥಿ Ši.
懿 ::
ଜ୍ଞା
இ
::: ჭ
: :S է:
ଜ୍ଞା క్టిక్స్టిక్ట్వి
Հնչ:
'
- 02- கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 

சுதேசிகளிடையே ஓர் உன்னதமான சமூகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இலக்கிலேயே இந்நாட்டிற்கு சுதந்தி ரம்பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த இலக்கு அடையப்பட்டுள்ளதா? சுதேச நலன்களை காப்பாற்றிக்கொள்ள மேற்கொள்ளப்பட்டதீர் மானங்கள் எந்தளவில் ஒரு சமூகத்தில் மாற்று விளைவுகளை ஏற்படுத்தின என்ற வினாக்கள்மிகமுக்கியமானவை.
சுதந்திரத்துக்குப் பின் அடக்கு முறைகளுக்கு
உட்பட்ட இந்திய வம்சாவி
பிரித்தானியரிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றபோது நாம் "அடிமை நிலையிலி ருந்து விடுபட்டுவிட்டோம்” “சுதேச சிந்த னையை விதைப்பதன் மூலம் உறுதியான தேசியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்” என்ற கோஷங்கள் வலுவடைந்து காணப்பட் டன. அன்றைய நாட்களிலேயே இலங்கை யில் வளர்ந்து இந்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந் துள்ள சமூகத்தை குடியுரிமையற்ற, ஜன நாயக சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு சமூக கட்டமைப்பாக மிகக் கவனமாக உருவாக் கினர்.
பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களை இவ்வாறான நிலைக்கு இட்டுச் சென்றவர்
suur?
அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்
கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் கள்? அவ்வாறானவர்களின் நோக்கம் எது வாக இருந்தது? என்பதை மீள ஞாபகப் படுத்த வேண்டிய அவசியமில்லை. சுதந்தி
தமிழரீ
ரத்தின் போது அதன் பின்னரும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாவரும் இதற்கு பொறுப்பானவர்கள் என்பதை யாரும் மறுப்
பதற்கில்லை.
1948 ஆம் ஆண்டு அதிகாரம் கிடைக் கப்பெற்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை கணிப்பீட் டில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் எண்ணிக்கை (786,000 மொத்த மக்கள் தொகை 1.8 வீதமாகக் காணப்பட்டது. சிங் களவர்களுக்கு அடுத்தநிலையில் இரண்டா வது சிறுபான்மை இன மக்களாக காணப் இந்நிலை 1955 ஆம் ஆண்டு வரை நீடித்தது. 1955 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பீட்டில் இலங்கையின் மக்கள் தொகை தொகையில் 974,OOO பேராக காணப்பட்ட இந்திய வம்சாவளித்
பட்டனர்.
தமிழர்கள் மொத்த மக்கள் தொகையில்
கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்

Page 4
12.0 விதமாக இருந்தனர். இக் கணக்கெடுப் பில் வடக்கு கிழக்கு பிரதேசத்தை தாயகமாக கொண்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 10.9 விதமாகவேகாணப்பட்டனர்.
எனினும் 1955 காலப் பகுதியை லதாடர்ந்து இலங்கையின் மக்கள் தொகை யில் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொத்த மக் கள் தொகையில் 5.1 வீதமாக மூன்றாவது சிறுபான்மை இன மக்களாக தமது எண் ணிக்கையில் சடுதியான வீழ்ச்சியை கொண் டவர்களாக எடுத்துக் காட்டப்படுகின்றனர். இலங்கையில் மக்கள் தொகை கணிப்பீடு களில் இந்திய வம்சாவளிதமிழர்களின் விகி தாசாரப் போக்கை வரைபடத்தில் காண
somb.
இவ்வாறு இவர்களின் எண்ணிக்கை யில்ஏற்பட்டசடுதியானவீழ்ச்சிக்குசுதந்திரத் தின் பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அரசியல்வாதிகளின் தீர்மானமே காரணம் 6T60Tson Lib.
இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை யில் குடியமர்த்தப்பட்டபோது இலங்கை அர சாங்கம் விரும்பியே அவர்களை ஏற்றுக் கொண்டது. அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று எந்தவித சட்ட விதியும் இயற்றப்படவில்லை. குடிபெயர்ந்து வந்தவர் களில் திரும்பிச் செல்பவர்கள் வருமா னத்தை மட்டுமே நோக்காக உடையவர்கள் என்றுகுறிப்பிடுவதில்உண்மையும் உண்டு.
அதேவேளைகுறிப்பிடத்தக்க அளவினர் இந்தியாவை அறிந்திராதவர்கள். இங் கேயே நிரந்தரமாக இந்த நாட்டில் இருந்திட விரும்பிவந்தவர்களாவர்.
பொருளாதாரத் துறையில் இந்திய பங் காளிகளாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் சுமுக நிலைமை அரசியல் செல்வாக்கு மூலம் உறுதி செய்யப்படுமா னால் அதன் மூலம் அவர்கள் அதிகாரவர்க் கமாக மாற்றறம் அடையக்கூடியசந்தர்ப்பங் கள் ஜனநாயக அமைப்பில் ஏற்படுத்தியிருந் தமையை காணலாம். இத்தகைய அதிகார வர்க்கம் பரிணமிக்கும் போது இந்திய வம் சாவளித் தமிழர்களை கட்டுப்படுத்தி அவர் களை ஓர் அரசியல் ரீதியான தீர்விற்கு உட் படுத்தப்பட வேண்டும் என்ற பலமான வரை படத்தின் விளைவே 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டமை யாகும். .
இதனைத் தொடர்நது 1954 நேரு - கொத்லாவலைஉடன்படிக்கை,1964ழுநிமா - சாஸ்திரி உடன்படிக்கைகளும் இவற்றை ஆழமாக உறுதிப்படுத்தும் வகையில் மேற் கொள்ளப்பட்டதையும் அறியலாம்.
வாக்குரிமை பறிப்பு
உண்மையில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் அதிகாரம் வளர்ந்து வரும் என்ற ஓர் அச்ச உணர்வை 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட நிரூபண சபையின் பிரதிநிதித்துவத்தின் போதே வெளிப்பட்டது.
இச் சட்ட நிரூபண சபையால் இனரீதி
‘யான பிரதிநித்துவத்தின்போது ஏனைய
இனங்களுக்கு வழங்கப்பட்டதுபோல, இந்தி யரின் நலனுரிமைக்கென ஒரு பிரதிநிதித்து வம் வழங்கப்பட்டபோது பெரும்பான்மை மக் கள் இதற்கு எதிராக வாதாடினர். இவர்கள் இந்நாட்டில் பிரஜைகள் இல்லை என்றும் கூறப்பட்டது. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு வாக்குரிமை வழங்கும் போது சிங்கள மக்

கள் குறிப்பாக கண்டிய சிங்களவர்களுக்கு
இது பாதகமாக அமையும் என்று பின்வரும்
அம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
1. சிங்கள/ கண்டியர்களின் பிரதிநிதித்
துவம் இல்லாமல் போய்விடும்.
2. தோட்டத்துரைமார் / கங்காணிமார் விருப்பப்படியே இவர்கள் வாக்களிப்பர்.
3. வடக்கு கிழக்கில் உள்ள இலங்கைத் தமிழருடன் சேர்ந்து இலங்கையில் அர சியல் அதிகாரத்தை முழுமையாக பெற்றுக்கொள்வர்.
எனவே இதற்குரிய ஒரே பரிகாரமாக வாக்களிக்கும் உரிமையை வழங்காது விடு தலே சரியானதீர்மானமாக பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் கருதி அதை நடைமுறைப்படுத்தினர்.
கண்டியச் சிங்கள மக்களில் பெரும் பான்மைசெல்வாக்கை பெற்றுக் கொள்ளும் நோக்குடன்அவர்களிடம் காணப்பட்டபொரு ளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பொருத்தமான பொருளாதார வழி முறை களை கையாள்வதற்கு பதிலாக சில அரசி யல் கட்சிகளே தற்காலிகமாக இப்பிரச்சி னைக்கு முடிவு கட்டும் நோக்குடன் வாக்குரி மையை நீக்கியிருப்பதாகவும் அறியக்
மேலும் இக்காலப்பகுதியில் ஆட்சி அதி காரத்தை கைப்பற்றுவதாக வலதுசாரி கட்சி களுக்கு மிகுந்த சவாலாக இடதுசாரிக் கட்சி களின் பலம் மேலோங்கி வளர ஆரம்பித்
53.
இடதுசாரி கட்சி பிரதிநிதியான கலாநிதி என்.எம். பெரேரா, கலாநிதி, விக்கிரமசிங்க, பீற்றர்கெமைன், கலாநிதி கொல்வின்
ஆர்.டி.சில்வா, பிலிப் குணவர்த்தனபோன்ற வர்களின் இடதுசாரி கருத்துக்கள் பரவலா யின. பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந் திய வம்சாவளியினர் வலதுசாரிகளை விட இடதுசாரிக்கட்சிகளையே ஆதரித்தனர்.
கிராமசபை தேர்தல்களில்கூடதொழிலா ளர்களுக்குவாக்களிக்கும் உரிமை மறுக்கப் பட்டது. இதனை அப்போது உள்ளூராட்சி அமைச்சராக இருந்தவரும் பிற்காலத்தில் சோஷலிசவாதி என்று தன்னைக் கூறிக் கொண்டவருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கவனமாக நிறைவேற்றி வைத்தார்.
அக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்திய காங்கிரஸ் கட்சியும் வலது சாரி கட் சிக்கு எதிராகவே செயற்பட்டது. இவை அனைத்தினதும் மொத்த வெளிப்பாடாக 1947 ஆம் ஆண்டு தேர்தல் வெளிப்பட்டது. மலைநாட்டில் ஏழுதொகுதிகளில் இந்தியத் தொழிலாளர்கள், இந்தியக் காங்கிரஸ் பிரதி நிதிகளை அரசாங்க சபைக்கு தெரிவுசெய்த துடன் ஏனைய 17 தொகுதிகளில் வலதுசாரி களை எதிர்த்து இடதுசாரிகளையே ஆதரிக் கத்தொடங்கினர். மொத்தம் 95 இடங்களில் வெற்றி பெற்று வலது சாரிகட்சி மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டியேற்பட்டது. இத்தகைய நிலைக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு பரிகார மாகவும், இடதுசாரிகளை ஆதரிக்கின்றன. வலதுசாரிகளுக்கு சவால் விடுக்கின்ற இந் திய மக்களின் பிரஜாவுரிமையை நிறுத்து வது சிறந்த முறையாக காணப்பட்டது.
சர்வதேச ரீதியாக 20 ஆம் நூற்றாண் டில் இடம் பெற்ற சிறுபான்மை இனங் களுக்கு எதிரான சமுதாய உரிமையை சட்ட ரீதியாக இல்லாமல் செய்தது இலங்கையின்
கொழுந்து அந்தனி ஜீவா : 05 -

Page 5
சுதந்திரத்தின் மறுபக்க விளைவாகும். இதன் மூலம் ஏறக்குறைய 30,000 பேருக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட்டது.
இதனால் இவர்கள் நாடற்றவர்கள் என்ற நிலையினும் இந்நாட்டில் அரசியல் அதிகா ாம் அற்ற அநாதைகளாகவும் வாழ வேண் டியதுர்ப்பாக்கியநிலைக்குதள்ளப்பட்டனர்.
அரசாங்க தொழில்கள் மறுக்கப்பட்ட துடன் உரிமைகளைப் பெற்று மேலோங்கிச் சென்றுக் கொண்டிருந்த ஏனைய இனத்த வர்களால் நசுக்கப்பட்டும் அவமதிக்கப்பட்ட நிலைக்கு மேலாக அநாவசியமான தாக்கு தல்களுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
1956, 195E, 1ցED, 18377, 1981, 1983, 1986 என்று காலத்திற்கு காலம்தாக்குதலுக் தட்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களில் ஒரு பகுதியினர் இவற்றில் இருந்து தப்பிக்
கொள்ளும் நோக்குடன் வடக்கு கிழக்கு பகு திகளுக்கு குடிபெயர்ந்தனர். மற்றுமொரு பகுதியினர் குறிப்பாக சிங்கள மக்கள் செறி வாக வாழ்கின்ற காலி, மாத்தறை, இரத்தின புரி, பலாங்கொடை பகுதிகளில் சிங்கள மக் கள் வாழ்வதற்கு அதீத பிரயத்தனத்தை மேற் கொண்டனர். தமது பேச்சு மொழியைக் கூட சிங்களமாகவோ, அல்லது இந்நாட்டில் வாழ் கின்ற இளப்லாமியர்கள் பேசும் பேச்சு தமிழை வருத்தி உள்வாங்கிக் கொண்டு வாழ வேண்டியவர்களாக தள்ளப்பட்டனர். பல சுமைகளுடன் வாழ்ந்து வந்த சமூகம் கடந்த ஐந்து வருடங்களாக ஒரு புதிய பரி மானத்துடன் வளர்ச்சியடைவது போல தோன்றுகின்றது. இவ்வளர்சி, இயல்பாகவே ஒரு சமூகம் வளர்ச்சியடைந்து செல்லும் செங்குத்தான நிலையின் அளவிடக் கூடிய தாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேக மும் இல்லை.
西
flashsil: இல. 309 -33, காலி வீதி, கொழும்பு - 08, இலங்கை, Ç')gi5II. (23u. – 4 515 W 75, 25042B&,
பூபாலசிங்கம் புத்தகசாலை
பக்கக விற்பை === = = = = நி, இறக்குமதி *+-చీ
புததக வறபனையாளாகள், ஏறறுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்.
இல. 340, 202 செட்டியார்தெரு கொழும்பு 11:இலங்கை
தொபே -2422321, தொநகல்-2337313 மின்னஞ்சல்-pbdhoடுelnet.lk
இல, 4அ, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்,
இலங்கை,
Hos- கொழுந்து அந்தண் ஜீவா
 
 

*
|-
*):
//
|- sae
%
sae //
% //
ae
sae
**
% *
--严“剧盘山咏妍홍義城地相
$Ř활觀 總활 활 黜。編。啤*黜吧湖、瀑部
3岛部, 홍 등哪舞藤聪
cm地: 期副题 * , † # * * , †娜娜。 想-雌蛭剧----』***, , 『』*세』, , , * $ $ $ $ $ $ $ ¢ £ €脚随 舞蹟
# 她珊娜娜珊娜嘲融融。 圆融融脚趾麒麟、御。雌鹰似哑藏、邮 島嶼*丽娜脚 细瓣哪홍 T, 혹.* 홍 經隐 舞蹟 娜娜丽娜娜娜迪娜娜 圈圈,j,划剧翻、鹰
!
% s/, 感%%疆
% ¿ s/
Ĥ %

Page 6
%
** Ä
{
随如、魏 -통 흑 * ****):』****T* # # $ 卿、麟臀•娜娜娜 额雕 *山 舞蹟脾脚$ $ $ 喇嘛雕塑邬丽邨 “哪脚 回让型凸雅政洲 鹏喝翻城; 홍 후 활
脑部瞄世,脚 Ħ牌3'$鹰没 { { { };Ể ș邮正评 通 :년门恐爪虽*헌 ."제 Ệ喷烟娜娜亚函司鹰燕明 $ $ $ $ $ ; ; ;尉翻-乐현황 물 地 བློ་娜娜娜娜剧而啤|-– 脚吧娜}}‘翻师! “旧娜娜脚脚踝乡བློ་ 腳毆-# * •s s e a-m.响题郡 珊娜娜剧姆娜są į š Ť§ ị 舞蹟日融默姆佩卿胡阵咳 订鹤膝舞蹈= -E I剑水谣.压鲍毁님所 雕塑珊娜$ $ $홍현 山娜娜"E 챔l =
|-!!!! ¡ ¿府出통 홀 활 몰 후 總 후 홀.城中 "버 娜헌翻遇 ¡ ¿ $¢ £ €娜娜į jį į #3 ### # # i ལྷོ། ལྷོ་ཕྱི་麟娜脚娜娜娜雕娜娜闽_期|-珊娜娜 圈! # # ########제# ### # # # # #
*E田*姆舞品源調 樂 홍和 的 E毛
脚部啤娜娜རྫོབ་**, 이
燃
| f}} ]}}}}}활驾
前 情,田
 
 
 
 
 
 
 
 
 

பசியைப் போக்க இரை எதுவும் இன்னும் கிடைக் வில்லையே என்று வருந்தியபடியே பறக்க நினைத்தது. அந்த நேரம் பார்த்து.கமகமவென்று வடைவாசனை ஈரக்காற்றில் மிதந்து வந்தது.
கீழே பார்த்தால், ஒரு வயதான பாட்டி கூடை நிறைய வடைகளோடு வந்து, பக்கத்து மரத்தடியில் உட்கார்ந்தாள்.
அந்த வடைகளில் ஒரே ஒரு வடை கிடைத்தால் கூடப் போதுமே, தன் குழந்தைகளின் பசியைப் போக்கிவிடலாமே என்று அம்மா காக்கை ஆசைப்பட்டது. ஆனால் அந்த வடையை எப்படிப்பெறுவது என்று யோசித்துப்பார்தது.
"பாட்டி தான் ரயில் பாலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களே. மெதுவாகப்போய் அவர்களுக்குத் தெரியாமல் ஒரு வடையை எடுத் துக் கொண் டு ஓடிவிடலாமா?" என்று நினைத்தது.
"சே சே. அப்புறம் திருட்டுக் காக்கா. திருட்டுக் காக்கான்னுல்ல திட்டுவாங்க. அப்படியெல்லாம் செய்யக் கூடாது" என்று அந்த நினைப்பை வெறுத்துவிட்டுவிட்டது.
"சரி, பாட்டியிடமே போய். "பாட்டி பாட்டி என்னோட குழதைங்க ரெண்டு பேரும் பசியால் துடிச் சிகிட்டு இருக்குறாங்க. ஒரே ஒரு வடை கொடுக்கறிங்களா"ன்னு" கெஞ்சிக் கேட்கலாமா? என்று நினைத்தது.
"அப் படிக் கெஞ சிக் கேட்டா "பிச்சைக்கார காக்கா. பிச்சைக்காரக் காக்கா"ன்னுஸ்ல கேலிசெய்வாங்க" என்ற கூசப்பட்டு அந்த நினைப்பையும் கைவிட்டுவிட்டது.
எப்படியானாலும் அதோ அந்தக் குழந்தைகளுக்குப் பால் கொடுத்து விட்டுப் போய் மண் தட்டுகள் தூக்கும் தாய்மார்களைப் போல தானும் உழைத்துத்தான் பாட்டியிடம் வடையைப் பெற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
தன்னால் எப்படி உழைக்க முடியும் என்று சிந்தித்தபடியே அம்மா காக்கை மரத்தைப் பார்த்தது.
மரத்தின் கிளைகளில் எல்லாம் காய்ந்ததுச்சிகள்.
கொழுந்து அந்தனி ஜீவா -09

Page 7
அம்மா காக்கைக்கு ஒரே மகிழ்ச்சி. தானித் தாவிப் போய் அந்தக் காபந்த குச்சிகளை எல்லாம் தனது அலகுகளால் முறித்து முறித்துக் கீழே போட்டது.
பிறகு கீழே விழுந்த குச்சிகளை எல்லாம் ஓர் இடத்தின் கொண்டு வந்து சேர்த்தது. கீழே கிடந்த சின்னச்சின்னக்கொடிகளை எடுத்து குச்சிகளை ஐந்தாறுகட்டுகளாகக் கட்டியது.
ஒவ்வொரு கட்டாகக் கொண்டுபோய்பாட்டியின் பக்கத்தில் வைத்தது.
பாட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை.
"என்ன காக்கா! எதற்கு இதெல்லாம்?" என்று கேட்டாள் பாட்டி
"பாட்டி பாட்டி என் குழைந்தங்கள் ரெண்டு பேரும் ரொம்ப பசியோட அங்கே கூட்டில துடிச்சிகிட்டு இருக்காங்க. எங்கோங்கோ தேடியும் இரை எதுவும் கிடைக்க.ே உங்கக்கிட்ட சும்மா கேட்கவும் மனது இல்ல. அதனால்தான்பாட்டி இப்படி" என்று அம்மா காக்கை கூறவும், பாட்டி மகிழந்து போனாள்.
"ஏமாத்திப் பிழைக்கக் கூடாது. உழைச்சுதான் சாப்பிடனுங்கற உன்னோட மனசு எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு இந்தா காக்கா இந்த இரண்டுவடைய எடுத்துகிட்டுப் போ, ஒரு வடையை நீதின்னுட்டு, ஒரு வடைய உன்னோட குழந்தைகளுக்கு எடுத்துகிட்டுப்போ" என்று சொல்லி இரண்டுவடையை எடுத்துக் கொடுத்தாள்,
சிரமப்பட்டு இரண்டு வடையையும் அலகுகளால் கெளவிக் கொண்டு பறந்து போய் ஒரு மரக்கிளையில் அமர்ந்தது.
பறப்பதற்கே சக்தியற்ற நிலையினில் இருந்த அம்மா காக்கே ஒரு வடையைக் காவில் வைத்துக் கொண்டது. ஒரு
வடையைப் பசியாறத்தின்றது.
காலில் வைத்திருந்த வடையை வாயில் கெளவிக் கொண்டு பறக்கத் தொடங்குவதற்காகச் சிறகுகளை உதறியது.
அந்த நேரம் பார்த்து ஒரு நரி அங்கு வந்தது. வாயில் வடை வைத்திருக்கும் காக்கையைப் பார்த்தது. அந்த வடையை
 
 
 
 
 
 
 
 
 

எப்படியாவது ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்ள வேண்டும் என்று அந்த நரி வாலை ஆட்டியபடி சிந்தித்தது.
அடுத்த விநாடியிலேயே அம்மா காக்கையைப் பார்த்து. "காக்கா காக்கா! நீ எவ்வளவு அழகாக இருக்கே பாக்கறதுக்கு இவ்வளவு அழகா இருக்கியே. 岛 பாட்டு பாடினா இன்னும் எவ்வளவு அழகாக இருக்கும் எங்கே, ஒரே ஒரு பாட்டுப்பாடேன் கேட்கலாம்" என்றுநரிகேட்டது.
பாராட்டு வார்தைகளில் மயங்கிப்போன அம்மா காக்கை அவசரப் பட்டு அலகுகளைத் திறந்தது.
வடைகீழே விழுந்துவிட்டது. விழுந்தவடையைநரிஉடனே கெளவிக்கொண்டது. ஏமாந்து போய்விட்டோம் என்பதை உணர்ந்து கொண்ட காக்கை நரியிடம் கெஞ்சியது. "நரி அன்னே! கொஞ்ச நேரத்துக்கு முன்னே வந்திருந்தால் கூட நான் சாப்பிபட்ட வடையை உனக்குக் கொடுதிருப்பேன். என்னோடகுழந்தைகளுக்கு எடுத்துப்போக வச்சிருந்த வடையை இப்படி ஏமாத்திப் பிடுங்கிக்கிட்டியே. நான் உழைச்சு சம்பாதிச்ச வடையை தயவு செய்து திருப்பிக் கொடுத்துவிடு"
அம்மா காக்கை இவ்வளவு கெஞ்சிக் கேட்டதையும் பொருட்படுத்தாமல் வடையை எடுத்துக் கொண்டுநரிஒடத்தொடங்கியது.
காக்கை உடனே "கா கா கா கா" என்று சப்தம் போட்டு கத்தியது. சிறது நேரத்தில் அந்தப் பக்கத்தில் இருந்த எல்லாகாக்கைகளும் ஓடிவந்துவிட்டன.
"என்ன நடந்தது?" என்று காக்கைகள் கேட்டன. நரி தன்னை ஏமாற்றியது பற்றி அம்மா காக்கை கூறியது.
"அந்த நரி எந்தப் பக்கம் ஓடியது?" என்று காக்கைகளின் தலைவி கேட்கவும்? "இப்படி கிழக்குப் பக்கம்தான்" என்று அம்மா காக்கை கூறியது.
உடனே அனைத்துக்காக்கைகளும் கிழக்கு நோக்கிப்பறக்க ஆரம்பித்தன. நரி ஓடுவது தெரிந்ததும் இன்னும் வேகமாகப் பறந்து போய் அதனைச் சுற்று வளைத்து முற்றுகையிட்டுக்கொண்டன.
இனிதப்பிக்க முடியாது என்று தெரிந்து கொண்டதும், வடையைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு. சப்தம் போட்டு ஊளையிட்டது.
ஊளைச்சத்தம் கேட்டுகாட்டிலுள்ளநரிகள் எல்லாம் ஓடிவந்தன. தங்கள் நரியை முற்றுகையிட்டிருக்கும் காக்கைகளைப் பார்த்ததும் நரித்தலைவனுக்கு கோபம் வந்துவிட்டது.
"பொடிப் பசங்களா, எதுக்குடா எங்க நரியைச் சுத்தி வளைச்சிருக்கீங்க? இப்ப விடப் போறிங்களா? இல்லையா?" என்று மிரட்டலாகக் கேட்டது.
"எங்க காக்கை தள்னோட குழந்தைகளுக்காகச் சிரமப்பட்டு உழைச்சு சம்பாதிச்சவடையை உங்க நரி கேவலமான முறையில் இப்படி ஏமாத்திப் பிடுங்கியிருக்கு. அதைத் திருப்பிக் கொடுக்கணும். இந்தக் கேவலமான செயலுக்கு மன்னிப்புகேக்கனும், அப்படி செஞ்சா உங்க
கொழுந்து | அந்தனி ஜீவா

Page 8
్పు S. ২২
நரியைவிட்டுடறோம்" என்றுகாக்கைகளின்தலைவிபொறுமையாகக் கூறியது.
"கொடுக்கலேன்னா என்ன செய்வீங்களாம்"நரித்தலைவன் ஏளனமாகக் கேட்டது. "உங்கநரியைவிடமாட்டோம்."காக்கைகளின்தலைவிஉறுதியாகக் கூறியது. அதைக் கேட்டதும் நரித் தலைவனுக்கு கோபம் தாங்க முடியவில்லை. "நரிகளே! இந்தக்
காக்கைகளை எல்லாம் சும்மா விடாதீர்கள். கடித்துக்குதறுங்கள்" என்று கட்டளை இட்டது.
"காக்கைகளே! இனியும் இந்த வஞ்சக நரிகளிடம் நாம் ஏமாந்து கொண்டிருக்க முடியாது.
ஏமாறவும் கூடாது. மரணத்தைப் பற்றிக் கவலையில்லை. எதிர்த்துப் போராடுங்கள்" என்று
காக்கைகளின் தலைவியும் கட்டளை இட்டது.
நன்றி: கற்பகநிலையம்
காக்கைகளுக் தம் நரிகளுக்கும் LILIF) # ULPIT51:1 of6+:T 6.0 L. காக்கைகள் பறந்து பறந்து பறந்து நரிகளைக் கொத்திக் கொத்தி காயப்படுத்தின. சில நரிகள் செத்துப் போயின. பல நரிகள் காயங்களின் வலிபொறுக்க முடியாமல் துடித்தன.
ஏமாற்றியநரியிடமிருந்துவடையைப் பி(Bங்கி அம்மா காக்கையிடம் கொடுத்துவிட்டு,
"நரிப் பசங்களா! உங்களோட வஞ்சகப் புத்தி இனியும் செல்லாது. எங்களை ஏமாதிப் பிழலக்கணும்னு நினைச்சா இனி உங்களுக்கெல்லாம் இதான் கதி, சரி சரி வாங்க போகலாம்." என்று காக்கைகளின்தலைவி கூறியது.
அனைத்துக்காக்கைகளும் வெற்றிக்களிப்போடு ஒற்றுமையாய்ப் பறந்துபோயின.
H12- (':[i] | tlh':ി (1 − qTSSSTSSSTSSSTTSSLSLSSTSAALSSTSSeeeSAeqLSLSLSqSqLSLSSLSLMSSTqSqqSLLSSSTSTSLSS SSLSLSLSSSSTSLSLSLSSSeSSeSMLSSSLSeeSSLSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீ.ஆனந்தன் ஈழத்து, இலக்கிய வளர்ச் சியிலே பதிந்த தடங்கள் பெருமளவு "பேச்சு" ஊடகத்தையே நண்பர்களுடனான உரை பாடல், மேடை விமர்சனம்) அடிப்படையாகக் கொண்டவை. அதேயளவு செயற்பாட்டுத் தளத்திலும் அவர் இயங்கியுள்ளார் (உ-ம் மட்டக்களப்பு வாசகர் வட்டத்தை இயக்கிய வர் இவை காரணமாக எழுத்து முயற்சியில் இறங்கியது குறைவே, அதுமட்டுமன்றி அவ ரது எழுத்து முயற்சியின் முக்கியத்துவத்தை அவை குறைத்தும் விட்டன. இந்நிலையில் அவரது எழுத்து முயற்சிகள் பற்றி மதிப்பீடு செய்வது அவசியமாகின்றது.
பின்வருவன அன்னாரது எழுத்து முயற்சிகளாகின்றன.
1. ஆனந்தன் கவிதைகள் (1997) 2. துளிர் இணையாசிரியர் (1998 3. (H53LTLITsileir Louis-TLE2CO3)
நவின இலக்கிற Gff. C U , : , :.
ஆனந்தன் எழுதிய இரண்டொரு கவி தைகள் தவிர 13 கவிதைகள் “ஆனந்தன் கவிதைகள்" தொகுப்பிலுள்ளன. இன்று பின்நோக்கிப் பார்க்கின்ற போது அவற்றின் உள்ளடக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தன வாகவிருப்பது புலப்படுகின்றது. அவ்விதத் திஸ் பின்வரும் விடயங்கள் கவனத்தைக் கோரிநிற்கின்றன.
1) சமூகப் பார்வைகொண்ட ஆனந்த எளின் கவிதைகள் சர்வதேச சமூகச் சார் பான குரலாகி ஒலிக்கின்றன. என் றென்றும் ஏற்புடையனவாகவுள் ளன.
২
Sகலாநிதி செ.யோகராசா
*3 —ці
"Eர்ாந்தராசுகளே Earth" கர்த்தால் அருவருக்கப்படும் கள்ளர் ஆராங்களே உங்கள் தீர்ப்புக்களே oiiiiiiii ITT:LICITETTIECI FTER: IL
।। நீதிமான்கEA கற்றவாளிகளே
Ꮥ;
ଝୁ
ଝୁ
S
s
S.
S
|L
Filofile:FITEITisillo, Fift உங்கள் தீப்புக்கள் உள்ளதுமாஅதில் ஒrறும் ஆச்சரியrr; நீதி உங்களுக்குச் செய்த F"(Bg|TH? FILITLf-Lossif I - If TF if|Prů LIETAISTIL
E ຂຶT
சந்தியத்தைச் சாகடித்தே தீருவோம் என்று
SLqqMSqSSLSSSMSSSLSLSLSSLSLSSLSSLSLSSLSLSSLSCMSqSMSLSSSMSSSLSSSMLSLLMMSCLSLLMMLMSSSMMSSSMSSSMLSLSLMSMMSMSMMSMSMSMSMMMMMMMqSMSMSMS கொழுந்து அiந்தனி ஜீவா -3H

Page 9
சங்கற்பம் பூண்டுள்ளிளர் சரித்திரத்தின் பக்கங்களை சாட்சிக்கு அழையுங்கள்
aaDD రీaf(Bరీ రీజా (Bరీ உயிர்த்தெழும் என்பதை
De.56. i) மட்டக்களப்பு பிரதேச உணர்வு மீதான, மட்டக்களப்பு சமூகத்தை விமர்சிக்கின் றனவாகவுள்ளன. உ-ம். என்ன செய்வேன்* என்ன செய்வேன்" மட்டக்களப்பான ரங்குடைந்து நீரெடுப்பான் பாயொட்ட வைப்பான் வட்டில் சோற்றுடன் வgதயிரும் சேர்த்தொன்றாய் வயிறு முட்டத்தின்றே முறுவலிப்பான் என்ற இவன்தன் மேட்gமைகளெல்லாமீ பாட்gமார் கதைபோல பழங்கதையாய் ஆனதடா கூத்தாழ என்றோ வொருநாள் குதாகலித்திருந்தான் காத்தான் பாட்டும்கரகமும் ஆழக் களித்திருந்தான் மாற்றாண் வாராது தன் மண்னை காத்திருந்தான் இன்று தோற்றான் வேற்றாள் வந்துதன் விளை நிலத்தில் வேலியிடப் பார்த்திருந்தான்
மட்டக்களப்பு சமூகம் மட்டுமன்றி, இலக் கியச் செயற்பாடுகளும் விமர்சிக்கப்படுகின் றனர்கள். பின் விழாக் கருத்தரங்கு நிகழ்வு ஒன்று பற்றிய கவிதையொன்றின் நடுபகுதி பின்வருமாறு:
"கமீபனின் பாத்திரப் படைப்பு பற்றி
umfůBLJITỔ 676řDITŘ
பாத்திரங்கள் அது
பல வகைப்படும் மண்னால் ஆனது மரத்தால் ஆனது பொன்னால் ஆனது வெர்ை கலத்தால் சிலிவராலி வேறுவேறு உலோகத்தானி ଓଁ6D[6ଠରା 6f6ffyD பாத்திரங்கள் பலவகைப்படும் ஆனால் கம்பனின் பாத்திரங்கள் எல்லாமீ 56f ID66DIT6 96166 சட்டி செய்தான் பானை செய்தானி
ஆயினும், மேற்கூறியவாறான இலக் கிய நிகழ்வுகள் மட்டக்களப்பு பிரதேசற்கு மட்டுமன்றி, தமிழ் பேசும் நல்லுலகு, முழு வதற்கும் ஏற்புடையதென்பதில்தவறில்லை!
i)ஆனந்தனின் சுயத்தை வெளிப்படுத்து கின்றனவாகக் காணப்படுகின்றன. அவ்வழி "மனிதம்” மிக்கவனாக ஆனந் தனை இனங்காட்டுகின்றன, அன்பின் ஊற்றுாக அறிமுகப்படுத்துகின்றன. அத்தகைய உள்ளம் வாழை வெட்டப்படு வது கண்டு அவ் வாழை மீதும் இரக்கம் கொள்வது நெஞ்சை நெருடக்கூடியது. முடிவில், “மனிதம்" சார்ந்த உணர்வு எமக்கும் தொற்றுகின்றது.
ஆனந்தனது கவிதைகளின் வெளிப் பாட்டுமுறையும் கவனத்தைஈர்க்கிறது. இவ் விதத்தில் பின்வரும் விடயங்கள் முக்கிய
d666.
1) கிறிஸ்தவ சமயஞ்சார்ந்த பின்புலம், பாடல் முறைமை, சம்பவங்கள் முதலி யன பொருத்தமானதாகவும் பொரு ளுக்கு வளமும் வலுவும் சேர்ப்பதாகவும் காணப்படுகின்றன. இவ்வாறெழுது கின்றனழுத்துக்கவிஞர் சிலரே.

i) நாட்டார் பாடல் மரபு பொருத்தமான முறையில் பயன்படுத்தப்படுகின்றது.
ii)அங்கத நோக்கும் சிறப்பாக வெளிப்படு
கின்றது.
ஆக மேற்கூறிய விதங்களிலே மட்டக் களப்பு பிரதேச நவீன கவிதை வளர்ச்சியில் மட்டுமன்றி, ஒட்டுமொத்தமான ஈழத்துநவீன கவிதை வளர்ச்சியிலும் ஆனந்தனுக்குரிய இடமொன்றுள்ளது என்று துணிந்து கூற 6) Tib.
அதிக கவிதைகள் ஆனந்தன் எழுத வில்லை என்பது உண்மைதான். நல்ல ஒரு சில கவிதைகள் கூட ஒரு கவிஞனுக்குரிய இடத்தை வெளிப்படுத்த முடியுமென்பது தான் என் கருத்து. சங்கப் புலவர்களுள் கணிசமானோர் ஓரிரு கவிதைகள் மட்டுமே எழுதியிருப்பினும் இன்னும்வரை அவர்கள் பலர் நினைவுகூறப்படுவது நாமறிந்த தொன்றுதான்.
ஆனந்தனது பத்தி எழுத்துக்களும் கவனத்திற்குரியனதாம். அவை "படி"யில் மோசேயின்டயரி" என்றதலைப்பிலேதனித் தும் "களத்தில் ராகு-கேது என்றபெயரில் இணைந்து எழுதப்பட்டவை. தணித்து ஆனந்தன் எழுதிய பத்தியெழுத்துக்கள். கலை இலக்கிய விமர்சனங்களாகவும் இட-ம் மேத்தாவின் கூத்து கலை இலக்கியத் தக வல்களை வழங்குபனவாகவும் இட-ம்: திகம் பரகவிகள், இலங்கையும் துப்பறியும் நாவல் களும்). இட-ம்: ஷொலக் கோவ், சதிய ஜித்ர்ே) உள்ளன. ஒருசில விரிவான கட்டுரை கள் வாசகர் வாழ்த்துவதற்குக்கூட வழிப் படுத்துகின்றன. ஈழத்தில் கே.எஸ். சிவகுமா ரன், அயேசுராசா, குப்பிளான் ஐ.சண்மு கன் எனநீண்டதோர் பட்டியலாளர் இத்துறை யிலிருப்பினும் மட்டக்களப்பு பிரதேச நிலை
நின்று நோக்கும்போது ஆனந்தனுக்கு முதன்மையான முன்மாதிரியானதொரு இட முண்டு என்பதில் இருவேறு கருத்திற்கிட fിന്റെങ്ങബ!
"அலிபாபாவின் மரணம், ஆனந்தனின் மலையாள மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் கொண்ட தொகுப்பாகும். ஈழத்தில் தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு நூல்கள் கணிச மாக வெளிவந்திருப்பினும் சிறுகதைசார்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் (சிங்களம் 7 தமிழ் தவிர்) அரிதாகவே வெளிவந்துள்ளன. அது வும் இந்திய மொழிச் சிறுகதை மொழி பெயர்ப்புத் தொகுப்புகள் மிக அரிதாகவே வெளிவந்துள்ளன. ஈழத்தில் (தமிழில்) வெளிவந்த முதல் மலையாளச் சிறுகதைத் தொகுப்பு "அலிபாபாவின் மரணம்" என்று தான் கூறவேண்டும். ஆனந்தன் சுயமாக மலையாள மொழி படித்து நேரடியாக அம் மொழியிலிருந்து பெயர்த்தார் என்பதும் இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளுள் எவையும் நன்கறியப்பட்ட - பிரபல- மலையாள எழுத் தாளர்களது சிறுகதைகளல்ல என்பதும் குறிப்பிடத்தக்கன. ஆயினும், இச் சிறுகதை களின் தேர்வு முறை கவனத்திற்குரியது. இளம் எழுத்தாளர்களது வாசிப்பிற்கு அவ சியமானது.
ஆக, ஆனந்தனின் மேற்கூறியவாறான எழுத்து இலக்கிய முயற்சிகளும் கவனத்திற் குரியவை. சந்தேகமின்றி, மட்டக்களப்பு இலக்கிய வளர்ச்சியிலும் . ஈழத்து இலக் கிய வளர்ச்சியிலும் ஆனந்தன் பதித்ததடங் கள் வலுவானவை என்றே கூறத்தோன்று கின்றன எனினும், அவை ஆனந்தனது பேச்சு ஊடக முயற்சிகளுடனும் செயற்பாட் டுத்தளத்திலான முயற்சிகளுடனும் தவிர்க்க இயலாதவாறு நெருக்கமான ஊடாட்டல் கொண்டவை என்பதனை மறுதலிக்க வியலாது

Page 10
மலையக இளைஞர் தளபதி
இர. சிவலிங்கம் அவர்களை
t
நினைவு கூருவோம்
-¿
፱፻፶፪ 慈
sỹ.
முன்னணி
க்கத்தை வழங்கியவ
ந்தப்ப
இ அ.முத்தப்பன் செட்டியார்
தலைவர் - இலங்கை இந்திய வம்சாவளி மக்கள்
്യI →ജ്ഞ
ஆணி
"ਮ
ந்து
கொ
 
 
 
 
 

ܔܓ
S. |-
தமிழக அனைத்திந்திய அன்ைனா திராவிட முன்னேற்ற கழக இலங்கை மாநிலச் செயலாளர் கலைஞர் இலங்கை நெயினார் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கலை, அரசியல், சமூகப்பணி, சமயப்பனி, பொதுப்பணி என்பவற்றில் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்.ஜி. ராமச்சந்திரனோடும் ஜெயலலிதாவோடும் இணைந்து கழகப் பணிகளில் ஈடுபட்டதால் அவர்களின் நன் மதிப்பை பெற்றார். ஜெயலலிதாவின் பிறந்த தினங்களின் போது அவர் சார்பாக இலங் கையில் உள்ள கலைஞர்களை கெளர வித்து பரிசில்களை வழங்குவார். பெரும்பா லான இலங்கைக் கலைஞர்கள் இவரால் பாராட்டப்பட்டனர். இலங்கையிலிருந்து தமிழ்நாடு செல்லும் பல்வேறு "தர்கள், தமிழ் அரசியல் தலைவர்களை சென்னை விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்
இலங்கை இந்
தும் பண்பையும் கொண்டிருந்தார். தமிழ் நாட்டுக்கு வரும் இலங்கைக் கலைஞர்களுக் கும் உதவி செய்து எழும்பூரில் உள்ளதனது மீனாட்சி லொட்ஜில் அவர்களைத் தங் வைத்து அவர்களுக்கான உதவிகை செய்வார். அதனால் இலங்கைக்கும் இந்தி யாவுக்கும் இடையிலான உறவுப்பாலமாக விளங்கினார்.
எம்.ஜி.ஆர். மீது மிகவும் அபிமானம் கொண்டநெயினார். அவர் சம்பந்தமான கட் டுரை புத்தகங்களைச் சேர்த்து வந்தார். 1995ஆம் ஆண்டு எழும்பூரிலுள்ள அவரு
-s தம்பிஐயா தேவதாஸ்
டையலொட்ஜூக்குநான் சென்றபோது இவற் றைக் காணமுடிந்தது. இவ்வாறான சஞ்சி கைகளும் பத்திரிகைகளும் அவரது அறை களில் மலைபோல் குவித்து வைக்கப்பட் டிருந்தன. நான் எழுதிய "இலங்கைத் தமிழ்
ய கலைப்பாலம்
சினிமாவின் கதை" என்ற நூலை சென்னை யில் அறிமுகம் செய்து வைக்க முனைந் தார். இவ்வாறு இலங்கைக் கலைஞர்கள் எல்லோருக்கும் கைகொடுப்பார்.
தமிழ்நாடு இராமநாதபுரம் தொர்ைடி யில் 1941 ஆம் ஆண்டு பிறந்த நெயினார். கொழும்பிலேயே வளர்ந்தார். கொழும்பில் ஹோட்டஸ் ஒன்றில் தொழிலை ஆரம்பித்த இவர் படிப்படியாக உயர்ந்தார். நாடக ஆர் வம் ஏற்பட்டது. பல நாடகங்களை எழுதி னார். பல நாடகங்களில் நடித்தார். பெரும் பாலும் அவர் நகைச்சுவைப் பாத்திரங்களில்
nummum ജ്ഞ [[ig;| | ||6ി (1 ~हैं—

Page 11
நடித்தார். அவரின் சினிமா ஈடுபாடு இலங் கையிலேயே ஆரம்பமாகியது. 1970 ஆம் ஆண்டு வெளிவந்த "மஞ்சள் குங்குமம்" திரைப்படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். 1979ஆம் ஆண்டில் வெளிவந்த "எங்களில் ஒருவன்" திரைப்படத்திலும் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். எஸ். செல்வசேகரன். டொன் பொஸ்கோ ஆகி யோருடன் நெயினாரும் ஹோட்டல் சர்வராக நடித்தார். "பைலட் பிரேம்நாத்" படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். நெயினாரின் திரைப்பட ஆர்வம் தமிழ்நாட்டிலும் தொடர்ந் தது. பிரபுநடித்த"என் உயிர்நீதானே" என்ற படத்தில் நடித்தார். கே.ரி.குஞ்சுமோன் தயாரித்த "மனமே என் மனமே" என்ற படத் தில் நடித்தார். பூநீலக்சுமி விஷன் நிறுவனம் தயாரித்த "சந்தனமாரி" என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இலங்கை நெயினரின் மூத்த சகோதர ரான நடிகர் ஜீவா (கித்தார்வும் பல படங் களில் நடித்தவர். இப்பொழுது அமரராகி விட்ட ஜீவா. நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ், சந்திரனுடன் இலங்கையிலிருந்து தமிழகம் சென்று "ஜீவா சந்திரன் நாடக மன்றம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி பல நாடகங் களை தமிழகம் எங்கும் மேடையேற்றினா,
பல திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். அன்ைனன் ஜீவாவைப்போல புகழ் பெற்ற ஏ. நெயினார் சென்னையில் வாழும் இலங்கையர்களான மனாவைத் தம்பி. வி.கே.ரி. பாலன் போன்றோருடன் ஒன்றுசேர்நது இலங்கைப் பிரச்சினைகளில் அக்கறைகொண்டிருந்தார்.
நெயினார் இலங்கையில் எம்.ஜி.ஆர்.
மன்றங்களை உருவாக்குவதில் பெரும் பங் காற்றினார். அகில இலங்கை எம்.ஜி.ஆர்.
மன்றத்தின் சார்பாக இலங்கையில் சகிப் பகுதிகளிலும் நாற்பதுக்தம் மேற்பட்ட கிளை களை உருவாக்கி நற்பணிகளை செய்ய முனைந்தார்.
தமிழகம் சென்ற பின்பு எம்.ஜி.ஆருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். பல காலம் தொண்டனாக பணியாற்றிய நெயி னோருக்கு தமிழக அனைத்திந்திய அன்ை னோ திராவிட முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் என்ற பதவி மட்டுமே கிடைத்தது.
இவரை எம்.எல்.ஏ. ஆக்க ஜெயலலிதா விரும்பினாலும் இவர் இலங்கைப் பிரஜை யாக இருப்பதால் அவரால் எம்.எஸ்.ஒ. ஆக வரமுடியவில்ேைப் என்று கூறப்படுகிறது. இலங்கை நெயினாருக்கு இந்தியாவில் எம்.எல்.ஏ. பதவி கிடைத்திருந்தால் அது ஒரு வரலாற்று நிகழ்வாகவே அமைந்திருக்கும். இலங்கை நெயினாள் தனது 83ஆவது வயதில் 2004ஆம் ஆண்டு காலமானார். ஆம் அன்று தான் இலங்கை இந்தியக் கலைப்பாலம் ஒன்று மறைந்தது.
seerus
S
செயற்பாட்டாளர் 200 என்ற விருதினை விரைவில் வழங்கி
E E
২২
S. Sছ
HBH- ('([i]| | |i:'ഴി' (I →ത്തമ്മക്ഷബത്തൂ
 
 

காலம் கடந்து தமது சிந்தனைகளை சொல்லி மரணத்துக்குப் பின்னான அறிக் கைகளை வழங்குவதில் நம் படைப்பாளிகள் சமர்த்தர்கள். நம் சமுதாயத்தில் ஒரு நிகழ்வு முளைக் கொள்ளும்போது அல்லது நடக் கும் போது அவற்றை படைப்புலக வெளிக் குள் கொண்டு வந்து ஒரு சம கால பார்வை பார்க்கும் திராணி கொண்டவர்கள் சிறி தளவே காணப்படுகின்றார்கள். மற்றவர்கள் சம கால நிகழ்வு நடைபெறும் போது தம் புலன்களை இழந்தவர் போலாகி முடிந்த
பின் சண்டிக் கட்டு கட்டும் பன்ைடிதர்களாக இருப்பார்கள்.
நிகழ்கால புலனிலிகள் மிகுந்த இலங் கைத் தமிழ் இலக்கிய உலகத்தை சற்று மென்மையாக தட்டி துயிலெழுச் செய்கின்ற ஒரு கைங்கரியத்தை செய்திருக்கின்றது ஒரு நாவல் அது வவுனியூர் இரா.உதயன எனின் நூலறுந்த பட்டங்கள் ஆகும். இதனை சமகால சூழலில் முதற் கிளம்பிய பிற்போர் ġEEI) il-fliLu Xipocos l- war literature ) Gale-1 # FFFTIT நாவல் எனலாம்,
பல்வேறு பாசறைகளிலிருந்து புறப்படும் உயர்தர இலக்கியங்கள் எந்த அளவுக்கு சராசரி வாசகர்களை அடைகின்றதென்பது சந்தேகம். இத்தகு இலக்கியங்களை வாசிப் பவர்கள் உயர்தரமான இலக்கிய பிரக்ஞை உடையர்களாகவும் வெகு ஜனங் களை திர்ைடாதகாதவர்களாக்கி அவர்களின் வாசிப்பு இரசனை குறித்து எள்ளும் பிரா
→ജയ്പൂ (ിT புந்
-- சு.முரளிதரன்
மணியர்களாக இருப்பதை பல இலக்கிய அரங்குகளில் கண்டிருகின்றேன். ஆனால் இந்த வெகுஜனங்கள் தாள் உண்மையான சமுதாய மாற்ற சக்தியின் ஊற்றுக் கண் களெனும் உண்மையை மனதிற் கொண்டு சில ஜனரஞ்சக எழுத்தாளர்கள் மக்களுக்கு படிப்பினையூட்டவும் நிகழ்கால நிலைப்பாடு களுக்கு முகங்கொடுக்க வலுவூட்டவும் முனைகின்றார்கள். அத்தகு படைப்பு களுக்கு விமர்சனம் எழுதத்தெரிந்தோர் வெளிச்சம் பாய்ச்சுவதோ அல்லது விலாசம் பூட்டுவதோ இல்லை என் ஆதங்கம் தான் வவுனியூர் இரா.உதயணனின் நாவலைப்
அந்தனி ஜீவா H.H.

Page 12
பற்றி சொல்லிக் கொள்ள ஆசை கொள்ள வைத்தது.
இருபத்தைந்து அத்தியாங்களைக் கொண்ட இந்நவீனம் - இனக்கலவரங்க ளால் கறைப்படுத்தப்பட்டிருந்த இரத்த புள்ளி யாக உலக வரைபடத்தில் ஒட்டிக் கொண்டி ருந்த நமது நாடு இன்று சுய இனமான அபி லாஷைகளை வெளிப்படுத்த தந்திரோபா யங்களை பயன்படுத்துவோரை வேரறுப்பது தொடர்பாக உலகநாடுகளுக்கு கற்றுக் கொடுக்கும் பெரும் புள்ளி வெளிப்பட்டிருக் கின்றது வரையான ஒரு காலப்பகுதியை - மென்மையாகவும் அதேவேளை மானுட உணர்வுமிக்கோர்களை இடைக்கிடையே அருட்டுவதாகவும் வரையப்பட்டிருக்கின்றது. மற்றுமொரு வகையில் குறிப்பிடுவதானால் போருக்குப் பின்னான சூழ்நிலையை நேரடி வர்ணனை செய்யும் முதல் நவீனமாகவும் அமைந்துள்ளது.
இரா.உதயணனின் நூலறுந்த
பட்டங்கள் தற்காலச் சூழலில் ஜனரஞ்சக நாவலாக அல்லது சமுக
நாவலாக கொள்ளப்பட்டாலும்
உண்மையில் நாளைய தலைமுறையினருக்காக பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்று நாவலெணலாம்.
புத்திரபாக்கியமற்ற காவியா எனும் உள மருத்துவரையும் அவளின் கணவரான சத் திரசிகிற்சையியல் வைத்தியரையும் மைய மாகக் கொண்டு சுழலும் கதை மூன்றாம் அத்தியாயத்தினை எட்டும் போது அராஜத் தனமான மானுட சிதைவினை படம் பிடிக் கின்றது. காவியாவின் தந்தையான முத் தையா கடுகண்ணாவை பகுதியில் ஆசிரி
- 20- கொழுந்து | அந்தனி ஜீவா
யராக பணியாற்றிய காலத்தில் ஆழ்ந்த தோழமையுற்ற சிங்கள ஆசிரியரான புத்திர பாக்கியமற்ற சிறிசேன புதுக்குடியிருப்புக்கு வருகின்றார். வந்தபோது அவர்கள் வீட்டுக் கும் நீடிக்கும் தோழமை காரணமாக தற் போது முத்தையா அதிபராக பணியாற்றும் பாடசாலைக்கும் விஜயத்தை முடித்து விட்டு திரும்புகின்றார். ஆனால் அன்று மாலை யிரவில் ஆயுததாரிகளால் சிங்களவனை அழைத்துவந்த காரணத்தினால் முத்தையா சுட்டுக் கொள்ளப்படுகின்றார். இப்படியும் நடக்குமா என கேட்கக்கூடாது. ஏனெனில் இதனிலும் மூர்க்க சம்பவங்களை நாங்கள் கண்டுள்ளோம்.
அடுத்து எழுதப்பட்ட இரு அத்தியாங் களையும் ஒன்றாக வாசித்து முடித்தால் ஒரு நிறைவான சிறுகதையை வாசித்து முடித்த திருப்தி கிடைக்கும். காவியாவின் கணவன் சுமன்யுத்தங்காரணமாக நடை பிணங்களா கவும் அரைப் பிணங்களாகவும் தான் பணி யாற்றும் வைத்திபூசாலைக்கு வரும் மனி தர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களுக்கு சிகிச்சை செய்தும் ஏற்படும் பலன் குறைவு காரணமாக அனுபவிக்கும் துயரம் தாங்காமல் சற்று மதுப்பழக்கத்துக்கு ஆளாகின்றான். ஒருநாள் அது அதிகமாகி வீட்டுக்கு திரும்ப தாமதமாகும் போது அன் றைய இரவின் காவியாவின் மனவுளைவை காட்டுவதாக ஆரம்பமாகின்றது. முடிவில் இரு ராணுவ வீரர்கள் தள்ளாடிய படி வீடு வரும் சுமனுக்கு அவனை அறியாமலே அவ னுக்கு பாதுகாப்பு வழங்கி அவன் வீடு சென்றடைவதை உறுதிபடுத்தி செல்கின் றார்கள் என்பதை நாவலாசிரியர் சுட்டிநிற் கும் போது இன்னும் மானுடத்தின் மிச்சங் கள் இருப்பதைக் காண்கிறோம்.
நாவலாசிரியர் உள மருத்துவரையும்

உடல் மருத்துவரையும் நாவலின் பிரதான பாத்திரங்களாக கொண்டுவந்த உத்தி, வன் னிப் போர் பேரவலங்களின் போது மக்கள் உடலளவிலும் உளவளவிலும் எதிர்க் கொண்ட இடர்களை செயற்கைத்தனமின்றி வாசகர்கள் முன் வைப்பதில் வெற்றி பெறு கின்றது. ஆறாம் அத்தியாயம் சுமன் சந் தித்த சுப்பையா எனும் முல்லைத்தீவிலி ருந்து வவுனியாவுக்கு நிர்க்கதியாக வந்து சேர்ந்ததாக காட்டப்படும் பாத்திரம், தனது புலப்பெயரனுபத்தை ஒப்புவிப்பது நூற்றுக் கணக்கானோர் அனுபத்தினை பிரதிபலிக் கும் வகை மாதிரி. கண் முன்னேயே மனைவி பிள்ளைகளை தொலைத்தவனின் சோகத்தை எப்படித்தான் எழுத்தில் கொண்டு வர முடியும். நம் சமுகத்தில் இவ்வாறு தொலைத்தவர்களின் தொகை அதிகப்பட்டி ருக்கும் போது இழப்பு எனும் மகா கொடுமை யான அனுபவம் கொச்சை பட்டுப்போகுமோ என்ற அச்சத்தை எழவைக்கின்றது.
விடுமுறை கழித்து வேலை திரும்பும் உள வைத்தியர் காவியா, வைத்தியசாலை யில் சாயி எனும் சிறுபிள்ளை கண்டு அது கொண்டிருக்கும் ஆழமான மனவடுவினை மானசீகமாக உணர்கின்றாள். அதுபோ லவே காவியா காணும் மூதாட்டி தனது கர்ப் பிணி மகள் இடப்பெயர்வில் மரணமடைந்த போதுகத்தியால் அவள் வயிற்றைக் கிழித்து வாரிசை எடுத்துக்கொண்டு நடந்ததை சொல்லும் போது இப்படியும் நடந்ததா என நம் வழித்துதோன்றல் சமுதாயத்தினர் கேட் கக்கூடும்.
தொடர்ந்து வரும் அத்தியாயங்கள் அநாதை பிள்ளைகளை தத்தெடுப்பது தொடர்பாக உதாரணங்களை அடிப்படையா கக் கொண்டு கலந்துரையாடல் செய்கின்
றது. நாவலை நீட்சியுறச் செய்வதற்காக இவ்வாறு செய்கின்றாரோ என்ற ஒரு ஐயத்தை ஏற்படுத்தினாலும் அடுத்த அத்தி யாயம் அதை முடிச்சவிழ்க்கின்றது. காவ்யா வும் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப் பட்டவள் என்பதுவே. அதுவும் யாரால் தெரி யுமா? எந்த சிங்கள நண்பர் (சிறிசேன) வந்து சென்றமை காரணமாக அவளின் தந்தை சுடப்பட்டாரோ அவரே தான் வளர்ப் புத் தந்தையாகின்றார். சிறிசேன தனது சகோதரனினதும் சுற்றத்தாரினதும் எதிரப்பு களுக்கு முகங்கொடுத்து காவ்யாவை கொழும்பு தமிழ் பாடசாலையில் கற்க வைத்து வைத்திய பீடம் அனுப்புவதாக சித் தரிக்கப்படும் அதேவேளை ஓர்உபகதையும் வந்து போகின்றது. அது சிறிசேனவின் சகோதரனின் மகள் காவ்யாவோடு சிநேகாங் கொள்வதும் ஒருகட்டத்தில் அவளைவாகன விபத்திலிருந்து காவ்யா காப்பாற்றும் போது தானே விபத்துக்கு உள்ளாகி அதன் காரண மாக காவ்யா கரு வளத்தை இழப்பதாகும். இதன் காரணமாக முன்னர் வெறுப்புற்றி ருந்த சிறிசேனவின் சகோதரன் காவ்யா மீது மதிப்பார்ந்த நேசம் கொள்வதும் நிகழ்கின் றது. காவ்யா பல்கலைக்கழகத்தில் சும னோடு காதல் கொண்டு மணமுடிக்கும் நினைக்கும் தருவாயிலே இந்த தனது கருப் பப்பை சேதமடைந்ததை அறிகின்றமையும் அதனை காதலனோடு பகிர்ந்து கொள்ளும் போது அதனை பொருட்படுத்தாது ஏற்றுக் கொள்ளும் ஆண்மகனாக சுமனை காட்டுவ தும் ஒரு ஜனரஞ்சகநாவலின்பண்புகளென பதால் அது குறித்து உரத்த சர்ச்சைகள் அவசியமில்லை.
இறுதி அத்தியாயம் வரை கதை நகர்ந்து செல்லும்போது, வன்னியில் விதவையான
ஒருத்திக்கே புனர்வாழ்வளிக்க துடித்து

Page 13
S SLSL TLSSSLSLS LTTSLSLSTqSqqSLS SLTTqM M SqqSqSqSqL MSMLSSLSLSSLSC SLSLSLqSqTTSeqLSqqSqSqSM M MSMqSMSM SMS SqqSqSqMe eMqq
இலங்கை வரும் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து சென்ற இளைஞன் ஒருவனை காணலாம். இது நாவலின் ஓட்டத்துக்கு அவ சியமான ஒன்றாக கருதப்பட வேண்டியதில் லையானலும், அந்த வகையில் கற்பு குறித் தும் மறுமணம் குறித்தும் பெரிதும் அலட்டிக் கொள்ள மேற்குலகில் வாழும் நம் இளை ஞர்களுக்கு இந்த முன்மாதிரி அருட்டு எணர்வை ஏற்படுத்தக்கூடும் என்பதற்காக நாவலாசிரியர் இந்த பாத்திரத்தை வார்த் திருக்கலாம்.
அதேபோல் முதியவர்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல நாவலின் பாத்திரங் கள் சிலவற்றை வடித்திருப்பது சிலாகிக்க வேண்டியதாக இருக்கின்றது. ஆசிரிய அதி பர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்கள்தம் முதுமை குறித்தும் தனிமை குறித்தும் அவ தியுறத் தேவையில்லைப் மீண்டும் யோவ் வனம் பெற நன்மார்க்கம் இருப்பதை காட் டுகின்றார். அது தான் வன்னித்துயரத்தின் அறுவடைகளான அநாகாத சிறார்கள் வா ரும் இடங்களில் தமது அறிவு மற்றும் அணு பவங்களை பகிர்ந்து அர்த்தபுகழ்டியாக வாழ முடியுமென்கிறார்.
இப்படி படிப்பிEண்களைச் சொல்வி நகர்ந்த நாவல், வளர்ப்புப் பெற்றோர்கள் சுமன் - காவ்யா தம்பதியினை நீண்ட காலத் துக்கு பின் சந்திக்க வருவதும் அவர்கள்
தம்பதியினரை அநாதை குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கத் தூண்டி அதன் படி தத்தெடுப்பதாக மென்மையாக முடிவடை கின்றது.
தொகுத்து பார்க்கும் போது, உதயனன் அவர்கள் படைப்பாளியின் சுதந்திரம் என்ற வலுவான ஆயுதத்தைக் கொண்டு தன் படைப்பு வழியே பேசியிருக்கின்றமை சம காலத்தின் குரலுக்கும் அழைப்புக்கும் செவிமடுக்காது தப்பியோடுவதைத் தான் படைப்பாளியின் சுதந்திரம் என்று சொல்லி பம்மாத்துப் பன்னிக் கொண்டிருப்பவர் களுக்கு ஓர் உரத்த மெளன தாக்குதல். படைப்புகளால் சமூகத்தின் அமைதியும் ஒழுங்கும் கெட்டுவிட்டது என்று தாண்டிக்கப் படுமளவிற்கு எழுதிவிட்டால் அவரே கவனங் குவிந்த படைப்பாளியாக அங்கீகரிக்கப்படு ைெதத் தான் காணமுடிகின்றது. ஆனால் உதயணன் போன்றோர்கள் ஆர்ப்பாட்ட மின்றி இலக்கிய உலகில் செயற்படுவது பாராட்டுதலுக்குரியது.
மொத்தத்தில் சொல்வதானால் இரா.உத யனானின் நூலறுந்த பட்டங்கள் தற்காலச் சூழலில் ஜனரஞ்சகநாவலாக அல்லது சமூக நாவலாக கொள்ளப்பட்டாலும் உண்மை யில் நாளைய தலைமுறையினருக்காக பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்று நாவ 6ী:04:াETLI,
UN Lanka’s
#32, St Anthony's Mawatha, Colombo 13 Sri Lanka. 0114 614438, 0115 5665214 e-mail: balendra Co13Gyahoo.com
யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தயாரிப்பாளர்கள்
리 牛点
கொழுந்து அங்கனி ஜீவா வ ܡܝ-229 --
 

நெஞ்சில் சில நினைவுகள் நிலையாக பதிந்து விடுகின் - ஆத்தகைய நினைவு களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கைளில்த்தகையாகானுபவம்
ஆம் ஆம் சில நினைவுகள் என் றென்றும் லம் நெஞ்சில் நிலைத்திருக்கும். ஏதுேக்கி பாடசாலையில் படித்த சிறுவயது
நிசிஸ்சிறகடிக்கின்றன.
அந்தநாள்ளூாகங்கள் எத்தகைய இனிமையானவைகள் அந்த நினைவு களின் சொந்தங்களை நினைத்துப் பார்க்
ஞாபகங்கள்
கின்றேன். உறவுகளை விட நட்புகளே ஐட்யர் வானவை. நண்பர்கள்ே:றவினவர்கள்ை விட்என்னை உரமிட்டுவளுர்த்தவர்கள் E. S. இன்று கலை இலக்கியதுறையில்
பெயர்சொல்லக்கூடியவனாக இருக்கின் றேன். இப்படி என் வளர்ச்சிக்கு LIT-5Tele: காலம் முதல் இன்றுவரை ஒருசிலரை நினைத்துபார்க்க வேண்டிய தேவையுஸ்
கலை இலக்கிய உலகில் தன் துரி கையால் வல்ம் வரும் ஓவியக்கலைஞரான எஸ்.டி சாமியின் நட்பு அரைநூற்றாண்டு களுக்கு மேலாக தொடர்ந்துள்ளது. ২

Page 14
பம்பலப்பிட்டி சென் மேரிஸ் பாடசாலை யில் படித்த காலத்தில் கண்ணன், கரும்பு, அணில், பாப்பா, இப்படி சிறுவர் சஞ்சிகை களை வாங்கி வாசித்தபொழுது இதுபோன்ற சஞ்சிகைகளை வெளியீடவேண்டுமென்ற அவா ஏற்பட்டது. எமது பிஞ்சு மன ஆசை களை கையெழுத்து பத்திரிகையாக தயாரித் தோம்.
அப்பொழுது என் எண்ணங்களை வண்ண ஓவியங்களாக வரைந்தவர் பாட சாலை சகாவான துரைசாமி என்ற இன்று நாடறிந்த ஓவியத்திலகமான எஸ்.டி. சாமி.
இவரை உழைப்பால் உயர்ந்த ஒப்பற்ற
கலைஞர் என்றே கூறவேண்டும்.
பாடசாலை காலங்களில் ஓவியம் வரை வதில் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டிய இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் திகழ்ந் தார்.
அந்த பாடசாலை பருவத்தில் நாங்கள் இருவரும் இணைந்து “வெண்ணிலா" என்ற
கையெழுத் சஞ்சிகையை தயாரித்தோம். கதைகளுக்கு படம் வரைவதுடன் பக்கங் களை அழகு படுத்துவதில் தம் கைவண் ணத்தைகாட்டினார் ஓவியர்சாமி.
எனது நண்பர்களின் எனக்கு நெஞ் சுக்கு நெருக்கமாக நண்பர் சாமி. எந்தவித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் எனது கலை இலக்கிய பணிகளுக்க துணைபுரிந்த வர்.
நான் நாடகத்துரையில் அதிக ஈடுபாடு டன் செயல்பட்டபொழுது மூன்றே மூன்று கதாபத்திரங்களை கொண்ட “கவிதா" என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றத்தில் ஈடு பட்டேன். நாடகத்துக்கு விளம்பரங்கள் தேவை. சகோதர சிங்கள கலைஞர்கள் போஸ்டர் அடித்து நாடகங்களை விளம்பரம் செய்வார்கள். அதேபோல செய்வதற்கு ஏற்ற பொருளாதரபலம் இல்லை.
அப்பொழுது நான் ஒரு ஊடகவியளா ளர் தினபதி, சிந்தாமணி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். மாலை நேரங்களில் நாடக ஒத்திகையில் பொழுது ஓவியர் சாமி வருகை தருவார். அவருக்கு நான் சொல்லாமலே எனது இக்கட்டான நிலை புரிந்தது. அதனால் "கவிதா" நாடகத் துக்குரிய விளம்பர போஸ்டர்களை தயா ரித்து அச்சிட்டு தந்தது மாத்திரமல்லாமல் இரவோடு இரவாக கொழும்பு மாநகர வீதி களில் நானும் சாமியும் இன்னும் சில நண் பர்களும் போஸ்டர்களை ஒட்டினோம்.
இது போன்று பெயரையும் புகழையும் தேடி தந்த "அக்கினிப் பூக்கள்" நாடகம் மேடையேறிய பொழுது நாடக மலரின் அட் டையை அழகுற வரைந்துதந்ததுடன். நாடக
 

விளம்பரத்துக்கான பெனர், போஸ்டர் போன் றவைகளை அவரின் உதவியுடன் சிறப்பாக செய்ய முடிந்தது. அந்த நாடகத்தின் பொழுது பின்னணி வாத்தியக் கலைஞர் களுடன் இணைந்து தபேள வாத்திய கரு வியை இவரே கையாண்டார். தினமணி, சிந்தாமணி பத்திரிகையின் பிரதம ஓவிய ராக பணியாற்றிய ஓவியர் ஹசைன் வெளி நாடு சென்றபடியால் பத்திரிகை உலக ஜாம் பவான் எஸ்.டி. சிவநாயகத்தின் பார்வையில் சாமியின் கைவண்ணம் பட்டது. அவரை அழைத்து தினமணி, சிந்தாமணி பத்திரி கையின் ஆஸ்தான ஒவியராக்கிக்கினார். திரு.எஸ்.டி.சிவநாயகத்தின் ஊக்குவிப்பால் ஓவியத்துறையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்தார்.
ஓவியர் சாமி இலங்கை எழுத்தாளர் களின் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களுக்கு அட்டை படம் வரைந்துள்ளார். இலங்கை யில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைபடங் களுக்கு (டைட்டில் எழுத்துக்களை வரைந் துள்ளார். இலங்கை இந்திய கூட்டு தயாரிப்
தேவி ஜூவலர்ஸ்
SV. JeweleFS
38, D.S. Senanayake Weediya, ". Kandy, Sri Lanka. .." 081 - 2224110
Hoygebo6ô(GfieGC33Jejng33
கொழுந்து அந்தனி ஜீவா - 25
பான “இளையநிலா" திரைபடத்தின் டைட்டி லுக்காக தமிழக நடிகர்தியாகராஜன், இலங் கையில் புகழ்பெற்ற நடிகர் காமினி பொன் சேகா போன்றவர்களின் பாராட்டுதலுக்கு உள்ளானார்.
இவர் சிறிது காலம் விஜயா பப்ளி கேஷன் வெளியிட்ட “விஜய்" என்ற சிறுவர் பத்திரிகையில் பிரதான ஓவியராக கடமை யாற்றினார். ஒவியத் துறையில் தனக்கென தனியிடத்தைப் பெற்றுள்ள ஓவியர் சாமி இப்பொழுது சுதந்திர ஓவியராக வீரகேசரி வெளியீடுகளுக்கும், ஞானம், கொழுந்து ஆகிய சஞ்சிகைகளுக்கும் எழுத்தாளர் களின் நூல்களுக்கான அட்டைப்படங் களையும்வரைந்துவருகிறார்.
அரைநூற்றாண்டுக்கு மேல்நண்பராக நாடறிந்த ஓவியராக அரசின் “கலாபூஷ ணம்" விருதினைப்பெற்ற ஒவியர் திலகம் சாமி அவர்களின் பணி தொடர வாழ்த்துவ துடன் கொழுந்து சஞ்சிகை அவரை அட்டை படஅதிதியாககெளரவிக்கின்றது.
ா அந்தவி ஜீவோ

Page 15
புரவலர் புத்தகப் பூங்காவும் கொழுந்து சஞ்சிகையும் இணைந்து நடத்தும் இலக்கிய விமர்சனப் போட்டி, Lg1-Esso unus - SFIO Eur Egger Limit Lafar - 3000 goLFT மூன்றாம் பரிசு - 2000 ரூபா புரவலர் புத்தகப் பூங்கா இதுEர இருபத்துநான்கு நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த இருபத்துநான்கு நூல்களிள் உங்களுக்குப் பிடித்தான ஒரு நுாலைப் பற்றி விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பி வைக்கவும். விமர்சனக் கட்டுரை எழுநூறு சொற்களுக்குட்பட்டதாக &HEATHLIOL JEFFjrBLI.
"BigPage:Sakż ESMEsgÁS 25.09.2OO
ஜேப்ப வேண்டிய முகவரி ஆசிரியர் கொழுந்து 57 மகிந்த பிளேஸ், கொழும்பு 08,
மேலதிக தகவல்களுக்கு 0778812315
హై
 

புரவலர் புத்தகப் பூங்காவின் வெளியீடுகள்.
i Ari வெளியீடு
Ս1 பீலிக்கரை (சிறுகதைகள்) பிரமிளா செல்வராஜா ஆகஸ்ட் ஃப்ரீ
C IT-TA: I Liu எரிகிறது (*File:rgării ஜே.எம்.எ.அன்பீர் kilaFi`i alLiELui 2027
அவங்கையின் நாதம் ஆrழ்ப்ளூர்
வரலாற்று நாடகம்} Tii: Tiitlich gian Luis ZXC7
{14 தேன்கூடு பார் கவிதைகள்' நல்கொளுவை பாரிஸ் sculi: it 2007
மேவிழிப் பார்வையின் Michar fix il - Ljisir டிசம்பர் 2003 (மாதா கட்டுரைகள்)
நான் நீ கடவுள் கன: அமுதன் ஜனவரி 2008 (உருவகக் கதைகள்? ாம்.சி.எம்.இக்பால்
:20 ஒரு மணல் விடும் சிவலு மனோகரன் பெப்ரவரி זם
சிவ எருமை மாடுகளும் (சிறுகதைகள்)
UB ITAlgia, stuitës களிப்பிரியா நிஷா it-TIT -- ixer H
(சிறுகதைகள்)
C. விழிகள் ஈபர்சிக்கும் இரவுகள் எ.எம்.எம்ஜாபீர் Tr: 2*2=4
safer-tah)
1{) தடயங்கள் (ஆவிாதுகா) மருதூர் ஜமால்நீள் in ECC:
11 புதிய கதவுகள் (ரிறுகதைகா) மாரி, மகேந்திரன் ը, Soil 2005
1조 ஒரு கலைஞரின் கதை கலைஞர் ፵Yኻ....]
: I L-ew, Lira காலுச்செல்டன்
3. பச்சைப் பாவாடை (சிறுகதைகள்) sti ç, eliğiğiğif'i ΕξΣει f κ.α..."
d இளமை காலும் பூங்காறது டிமீர் இஸ்மத் ilLili u reklu fil EC-3
(சிறுகதைகள்
15 இதயமுள்ள பாரதி (கவிதைகள்) KILIÇ: L1, Litteet LII niñg 200
மேகவாழ்வு (கவிதைகள்) பெ8மடை ரபீக் 5.1 ra: ...
17 பேர்கள் அற்ற மனிதர்ாள் மருதநில நியாஸ் Ciri, 2003
(கவிதைாள்)
i8 வெற்றினார் நினைவுகள் ஜோ ஜெஸ்ரின்
கவிதைகள்}
s விடுமுறைக்கு விடுமுறை பவானி நேவநாள் gorriga 2X09
(சிறுகதைகள்)
2D) மேட்டுநிலம் (சிறுகதைகள்} முரடாட்சரன் ஆகஸ்ட் 2011
21 விடியலில் ஓர் அஸ்தமனம் i L.J. HEITIT -----ul in 2CO
(நாவல்)
மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள் இராஜர்மிளாதேவி ஒக்ரோபர் 2009
ஓர் ஆய்வு)
23 விற்பனைக்கு ஒரு கற்பனை ஆாரபூர் தாமா நவம்பர் 2003
(கவிதை)
호 நண்ணுக்குள் கவர்க்கம் காந்தான்குடி நப்ோ * Lufi 250CMP
(நாவல்)
கொழுந்து 1 அக்தனி ஜீவா سسسسسسسسسسسس 827 مجموتحسينصححد=

Page 16
கிழக்கிலிருந்து புதிய சிற்
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பிலி ருந்து நீண்ட காலமாக "தொண்டன்" என்ற சஞ்சிகை வருகிறது. "ஆரியா' பெண்கள் அபி விருத்தி நிலையத்திலிருந்து "பெண்" என்ற சஞ்சிகை வெளி வருகிறது. அக்கரைப்பற் நிலிருந்து"பெருவெளி" என்ற சஞ்சிகையும், எளம்,தர்மகுலசிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு"சுவைத்திரள்" என்றநகைச்சுவை இதழும் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.
அண்மையில் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் மூன்று சஞ்சிகைகள் என் பார் வையில் பட்டது. அந்த சஞ்சிகைகள் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2008ம் ஆண்டு ஜனவரி முதல் மாதந் தோறும் வெளிவரும் "செங் கதிர்" என்ற சஞ்சிகை. இதுவரை 26 இதழ் கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் மாத் திரமின்றி தமிழ்நாடு, மலேசிய, புலம் பெயர்ந்து நம்மவர்கள் வாழும் நாடுகளுக் தம் இந்த சஞ்சிகை வலம் வருகிறது. இதன் ஆசிரியர் கவிஞர் செங்கதிரோன் என்ற த.கோபாலகிருஷ்னன், மட்டக்களப்பில் அன்பு மணியால் வெளியிடப்பட்ட பலரா லும் பாராட்டப்பட்ட "மலர்" சஞ்சிகைக்கு பிறகு காத்திரமான இலக்கிய சஞ்சிகையாக செங்கதிர் வருகிறது.
கல்வி கேைப் இலக்கிய சஞ்சிகை யாக "கதிரவன்" வருகிறது. இதன் பிரதம ஆசிரி யர் த.இன்பராசா. இதன் நான்காவது இத ழில் க.பொ.த. (உதி தமிழ் கற்கும் பழைய பாடத்திட்டத்தில், மாணவர்களுக்கும், அவர் களைவிட புதிய பாடத்திட்ட மாணவர்களுக் தம் தேவைப்படுகின்ற எழுத்தாளராக செ. கணேசலிங்கன் உள்ளார் என்ற குறிப்புடன் மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கனைப்
- 28- கொழுந்து | அக்கனி ஜீவா
பற்றி கலாநிதி செ.யோகராசா எழுதிய கட் டுரை இடம்பெற்றுள்ளது. இன்னும் பல நல்ல விடயங்கள் இந்த இதழில் இடம்பெற் றுள்ளது.
அடுத்து கல்லபு மட்டக்களப்பிலிருந்து "தென்றல்" என்ற சஞ்சிகை வருகிறது. இந்த தென்றல் 3வது சித்திரை - ஆளி 2010 இதழில் கலாநிதி செ.யோகராசா "கிழக் கிலங்கையின் சிறுகதையின் தோற்றமும்
புதுமைப்பித்தனும்" என்ற பல அரிய தகவல் களை ஆய்வு ரீதியாக எழுதியுள்ளார். தென் றல் சஞ்சிகையின் ஆசிரியர் பிரபாகரன், இது தேசிய பல்சுவை குடும்ப சஞ்சிகை எனக் குறிப்பிடுகின்றார். முத்தான மூன்று
 
 
 

ప్ర్రా
W%
sos%sae **%0
%
*/ !/**
|×
//
Ä
Li
<f&diffitif
TEXT:Ffiliff LiffĖ.
டு விழா இக்
ழியில் வெளி
ETT ÉLET
谊位
இதன்
EITEI
நீத்த
இத்த புகழோடு
š
正
έξι
அந்தணி
*TԱլIE:H]
=ണ്മെജ്ജ്ജു...--l= '

Page 17
SS ২ S ২ S
ప్ర్రాక్ట
, , S S.
ܔܓܠ ২২ খ্রীস্ট্রই
தமிழகத்தில் இருந்து வெளிவரும் "இனிய நந்தவனம்" நம்மவர்களின் முகங்களை அட்டையில் பிரசுரித்து நேர்கானலையும் இடம்பெற செய்துள்ளது. இப்பொழுது ஜூன் மாத இதழ் இலங்கை சிறப் பிதழாக வெளிவந்துள்ளது.
அட்டையில் நம்மவரான புரவலர் ஹாசிர் உமர் அவர்களின்
படத்ாத இடம்பெற செய்து "தாய் மொழி தமிழர் அல்லாத தமிழ் தொண்டர் என்ற மகுடத்துடன் நேர்காணலை இடம்பெறசெய்துள்ளது"
இலங்கை சிறப்பிதழில் நம்மவர்களின் படைப்புகள் இடம்பெற் றுள்ளன. ஈழபத்திரிகை உலகில் முத்திரைபதிந்தஈழநாடு என்ற கே.ஜி. மகாதேவாவின் கட்டுரையும் பாரதிக்கு பின் இலங்கையில் கவிதை வளர்ச்சித சிவசுப்பிரமணியத்தின் கட்டுரையும் பல அரிய தகவல்களை தருகின்றன. இன்னும் பல் நம்மவர்களின் கதை, கவிதை: கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இனிய நந்தவனம் இலங்கை சிறப்பிதழை வெளியிட்ட தசந்திர சேகரனுக்தநமதுவாழ்த்துக்கள்.
கவிஞர் பேனா மனோகரனின் "கற்றறிந்த காக்கைகள்" என்னும் நூலைப் படித்தேன். இது இவரது இரண்டாவது புதுக்கவிதைத் தொகுப் பாதம் 1975இல் இலங்கையில் வெளியிடப்பட்ட இவரது முதல் புதுக்கவி தைத்தொகுதி"சுமைகள் ஆகும்.
பேனா, மனோகரனின் கவிதைகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் எனக்கு மனநிறைவை அளிக்கின்றன. அவரது கவிதைகளில் புதுமையும், தனித்துவமும் மனித நேயமும், அழகியல் ஆறுகளும் நிரம்பியுள்ளன. இவர் புதுக் கவிதையில் சில பரிசோதனைகளையும் செய்ய முயன்றிருக் கிறார். அவரது கவிதைகளில் சோகமும், அங்கதமும், அனைத்து உயி ரினங்களையும் நேசித்தும் கருணை உள்ளமும் புலப்படுகின்றன.
இவரது கவிதைகளில் தேசியம், சர்வ தேசியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம் என்னும் தத்துவ நோக்கைக் காண்கிறேன். இன்றைய உலகமயச் சூழலில் இத்தத்துவங்கிளான் ஒருங்கிணைந்த பார்வையுடனும், சிறந்த கலை அம்சத்துடனும் கவிதைகள் படைக்கப்பட வேண்டும் என்பது என் கருத்தாகும்.தமிழ்ப் புதுக்கவிதை உலகிற்த70 ஆண்டுகளுக்கு மேற்பட்டவரலாறு இருக்கிறது. இதில் புதிய புதிய பரிசோதனை முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சூழலில், இவரது கவிதைப் பயணம் அயர்வு சேர்வு இன்றி வீறுடன் தொடர வேண்டும். மண் பயனுற வேண்டும். வானகம் இங்குத் தென்படவேண்டும். கவிஞர் பேனா மனோகரனுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இந்தக் கவிதைத் தொகுப்பில், மொத்தம் 35 கவிதைகள் உள்ளன. இவற்றில் 20 கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. (கற்றறிந்த காக்கைகள் என்ற கவிதை நூலுக்கு தி.க.சி) தி.க, சிவசங்கரன் வழங்கிய கருத்துர்ை
- 30- கொழுந்து -][i], r-ജ്ഞ
 
 
 

| - --,
பாடசாலை நண்பரும் பண்பாளருமான
கலாபூஷணம் ஒவியர் எஸ்.டி.சாமிக்கு
இதயபூர்வமான வாழ்த்துக்கள்
எஸ்.எச்.எஸ்.இப்றாஹீம் 2 sis. LDLLJITSITT
RAHEEMS 37, Galle Road, Colombo 04.
KS SLATqSSLe LeeeLeeeeeLeLeeLLLeLeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeLeeLeeeLee eLeeLeBreLeLeLeLeLe LeeeLeLeLeeLeLeS
ଝୁଙ୍ଗୁ
S
நண்பரும் நாடறிந்த ஓவியரும்
கலாபூஷணம் ஓவியர் எஸ்.டி.சாமிக்கு
எனது வாழ்த்துக்கள்
ஏ.ஏ.ஈயினைதீன் இயக்குநர், தயாரிப்பாளர் ஷாமிலா பிலிம் 300/6A, செனிவிரட்ணமாவத்தை, வத்தளை.
E త్రొ EEEEE ബ
ങ്ങജ്ജുള്ള கொழுந்து | அங்கனி tցոll T re-3

Page 18
LLSLLSLLSL0O 0L0L0L L0LL0LeLeT sssssssssssssssssssssss
உயர் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான நூல்
இலங்கை அரசியலும் தேர்தல்களும்
FILITI:5 AFI) Fl. ECT THOM5, 1 MSR || LLAM
சி. குமாரலிங்கம் ، سه مهم. من بیست 1947 - 2010 வரை எல்லா இறுதித்தேர்தல் முடிவுகளும உள்ளடக்கப்பட்டுள்ளது.
விலை ரூபா 200.00
கிடைக்கும் இடம்
மக்கள் பிரசுராலயம் லிமிட்டட் 91. கலாநிதி என்.எம். பெரேரே மாவத்தை, பொரளை கொழும்பு-08
MA
Musical Band
P.Seetharaman
Res. 123, DharmaShalamaWatha, Obeyasekerapura, Rajagiriya, Sri Lanka.
Te: +94 11 2884751 Mobile : +94777349737 e-mail. : rseetha CDymail.Com
H32- கொழுந்து அந்தனி ஜீவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ll-L
հիճք
திரு
GCIE
ենիի
湖
%
%。 %}
%
%
፳፻፷፰፻፷ 溶
&

Page 19
இலங்கை பத்திரிகைத்துறையில் தனித்துவமான ஒரு மனிதனாகக் கருதப் படும் திரு.எஸ்.டி. சிவநாயகம் அவர்கள் இவரை "சிந்தாமணி" பத்திரிகையில் செய்தித் தலைப்புக்களையும் சிறுகதை, இலக்கியக் கட்டுரை போன்றவற்றுக்
கான ஓவியங்களை வரையும் பணியில் இவரை வளர்த்துஎடுத்தார்.
அதன் பின்னரே எஸ்.டி.சாமி என்ற பெயர் வெளிச்சத்துக்கு வந்தது. நம் நாட் டில் இன்று வெளியாகியுள்ள பல எழுத் தாளர்களின் நூல்களில், மிக அதிக மான எண்ணிக்கையிலான அட்டைப் படங்களை இவரே வரைந்துள்ளார்.
இதுவரை சுமார் 850 நூல்களுக்கு மேற்பட்ட அட்டைப்படங்களை இவர் வரைந்துள்ளார். இது இந்நாட்டில் இவர் ஒருவரது சாதனையே ஆகும்.
இத்தோடு பல நூற்றுக்கணக்கான சஞ்சிகைகள், விளம்பரமலர்கள், சுவ ரொட்டிகள், கையேடுகள், ஒலிநாடா அட் டைகள் போன்ற இன்னோரன்ன வகை யிலான ஓவியப்பணிகளையும் இவர்
செய்துள்ளார்.
இவைகள் போக இலங்கையில் தயாரான பல தமிழ்-சிங்கள திரைப் படங்களுக்கும் தொலைக்காட்சி நாடகங் களுக்கும் பெயர் பட்டியலை எழுதி வெற்றி பெற்றுள்ளார். தொலைக்காட்சி
நாடகங்களுக்கான பெயர்பட்டியலை எழுத முதன் முதலாக வாய்ப்பளித்தவர் மறைந்த நடிகர் விஜயராஜா அவர்கள் ஆவார்.
கொழுந்து அந்தனி ஜீவா
E ছ
இவ்வாறான பணிகளுக்காக "மலையக ரத்னதீபம்", "ஓவியச் சுடர்" போன்ற பட்டங்களையும் இவர் பெற்றுள் எார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தனது மனதில் மிகதிறமைவாய்ந்த ஓவியர்களாக ஹ"டுசைன்னா, மாற்கு, ஏ.ராசையா, ரமணி. ஆகியோரை நிலைநிறுத்தியுள்ளார்.
திருமறைக்கலாமன்றத்தின் ஸ்தாப கள் அருட்திரு. பேராசிரியர் கலாநிதி நீ மரியசேவியர் அடிகளாரின் வழிகாட்ட லின் பேரில் பைபிளை மூலாதாரமாகக் கொண்டு வெளியாகும் "நாடக வரிசை தொடர்" நூல்களுக்கான அட்டைப் படங் களையும் இவர்தீட்டிவருகின்றார்.
எஸ்.டி. சாமி அவர்களின் இலட்சி பம் ஆயிரம் நூல்களுக்கான அட்டை EET வரைந்த பின்னர் அந்த நூல் களின் அட்டைகளையும் நூல்களையும் வைத்து ஒரு கண்காட்சி நடத்த வேண் ம்ே என்பதே ஆகும்.
பேராதனை. ஏ.ஏ. ஜுனைதீன்.
 
 
 
 

கலை இலக்கியங்களை படைக்கும் எழுத்தாளர்களின் செயற்பாடுகளும் அவர்களின் எழுத்து ஆக்கங்களும் நாட் டின் இன ஐக்கியத்தையும் ஒருமைப்பாட் டையும் கட்டியெழுப்ப முடியும். பாட சாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் இருந்து தமிழையும் சிங்களத்தையும் படிப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக கல்வி அமைச்சரிடம் கூறியுள்ளேன். கடந்த காலங்களில் வாசிப்பு மிகவும் குறைந்துள்ளதாக அறிந்தேன். இப் பொழுது நாட்டின் நிலைமை வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும், இஜமொழிகளி லும் சிறப்பாக படைப்புகள் வெளிவர (36,ıJ60zirÖ6ub.
இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ சிங்கள, தமிழ் எழுத்தாளர் ஒன்றி யத்தின் சந்திப்பின் போதுகுறிப்பிட்டார்.
கடந்த 14.06.2010 திங்கட்கிழழை 5T605 a 11,00 LD5sñLLIETefleó gH5Cl DTGl கையில் தமிழ், சிங்கள எழுத்தாளர் தூதுக்குழு கெளரவ ஜனாதிபதி அவர் களைச் சந்தித்து. இந்தச் சந்திப்பின் பொழுதுஜனாதிபதியுடன் கல்விஅமைச் சர் பந்துலகுணவர்தன, இளைஞர் விவ கார அமைச்சர் டலஸ் அழகப்பெருமா ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ், எழுத்தாளர்களின் தூதுக் குழுவின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்
"கலை இலக்கிய படைப்பாளர்க
திபதியிடம் கையிளத்தனர்.
ஒன்று : இலங்கை எழுத்தாளர் களுக்கான எழுத்தாளர் நிலையம்
ஒன்றை அரசு அமைத்துத்தரவேண்டும்.
இரண்டு:தமிழ், சிங்கள நூல்களை தெரிவுசெய்து மொழிபெயர்க்க விசேட அமைப்பு ஒன்றை உருவாக்க வேண் (BL,
སྤྱི《
ஐந்து ஊடகங்களில் குறிப்பாக
மின் ஊடகங்கள் தமிழ், சிங்கள நிகழ்ச் சியை தெரிவுசெய்ய ஆலோசனைக்குழு ஒன்று ஏற்பாடு செய்யவேண்டும்.
மேலும் எழுத்தாளர்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தமிழ், முஸ்லிம், சிங்கள எழுத்தாளர்களால் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
sேfழந்தே ஐந்தனி தீவு
GÖTTIGAO இன ஐக்கியத்தை கட்டி எழுப்பலாம்"
கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனா
-35

Page 20
தூதுக்குழுவில் சென்ற தமிழ், முஸ் லிம், சிங்கள எழுத்தாளர்கள் தங்களின் நூல்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடம் வழங்கினார்கள். ஒவ்வொரு எழுத் தாளர்களை சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கமல் பெரேரா அறிமுகப்படுத்தினார். கொடகே பதிப்பக உரிமையாளர் தேசபந்து சிரிசு மண கொடகே, தாம் பதிப் பித்த தமிழ், சிங்கள நூல்களை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
எழுத்தாளர் அந்தனிஜீவா நூலகள் என். செல்வராஜா தொகுத்தங்கில"நூல் தேட்டம்" நூலை ஜனாதிபதியிடம் வழங்கி, அதுபற்றிய விவரத்தை கூறி ଶITITit.
நூலகர் செல்வராஜாவின் "நூல் தேட்டத்தை" புரட்டிப் பார்த்த ஜனாதிபதி அவர்கள் பாதுகாக்க வேண்டிய வர
லாற்று நூல் என்று கூறி அருகிலிருந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன விடம் காட்டினார்.
ஜனாதிபதியை சந்தித்த சிங்கள, தமிழ் எழுத்தாளர் ஒன்றிய தூதுக்குழு வில் எழுத்தாளர்கள் தெனகம சிறவர் தன, வஜிர பிரபாத் விஜயசிங்க, டெனி சன் பேரேரா, அமரசிங்க குடுகல்ஹார, உபாலி லீலாரட்ன, திருமதி எம்.எல். விதாரண பதிரன. பதிப்பாளர் தேசபந்து சிரிசுமனபொடகே, கமல்பேரேரா, அந் தனி ஜீவா, திக்குவல்லை கமால், திரு மதி பத்மா சோமகாந்தன், மேமன்கவி, ரவி இரத்னவேலு, அரியநாதன், முக மட்ரளUரிக், தெளிவத்தை ஜோசப், எச்.எம். டி.பத்மநாதன் ஆகியோர் இடம்பெற்ற ଶ୍Tit.
நன்றி தினக்குரல் (ஞாயிறு 27.03.2010
ിtif(!i | Priടി ജബTക്ഷ-ല്ല
 
 

ஜாவா சுமாத்ரா ஆகிய தீவுகள் டச்சுக்காரர்களின் காலனித் துவ ஆட்சியில் நீண்ட காலம் இருந்தன. அவர்களின் கவனம் மிகவும் கூடதலான முறையில் ஜாவாவின் மீதே இருந்தது.
குறிப்பாக டச்சுக்காரர்களின் நுணுக் கமான அறிவு, தெற்காசிய நாடுகளில்
போதுமான அழகிய சுவடுகளையும், அபிவிருத்திப் பாரம்பரிய நிலைகEா யும் வைத்துச்சென்றுள்ளது.
அந்த வம்சத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி பேனாட் என்பவர், அவரு டைய நுணுக்கமான அறிவுத் திறமையி னால் தேயிலை உலகுக்க் செழுமை யான ஆலோசனைகள் கிடைத்துள்
SLSLSSSLSSSMSSSMSSSLSLSLSMLSMSMSSMSSSMSSSMLSSSMMLSSSMLMSSSLSLLSLSMMSMSMLSSSMLMMSqSLSLSSMSSSMMLSLSqLSLLMLSLSLSq qSLSLSLMSMLMMSLSMLMLSSSMLMLMSLMLMSSSLSLMLMLSLMSSSMMLMLMLSSLLSMTTSMSS
S தி.இரா.கோபாலன்
ETTET.
1880க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலத்தில் தேயிலை பற்றிய ஆய்வு நெறிகளை ஓய்வின்றிக் கடைப்பிடித்த மாபெரும் அறிஞர், தமது தாய் மொழி மூலம் தேயிலை சம்பந்தப்பட்ட நூல் களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்கள்ஐம்பதுக்கும் அதிகம்,
உலகில் ஒரு விடயம் பற்றி இத் துணை கூடுதலான நூல்களை எழுதிய வர்களில் திரு பேனாட் அவர்கள் முன் னணி வகிக்கின்றார். இவர் தன் வாழ்நா ளில் முக்கால் வாசியை தேயிலை செடி களுக்காக அர்ப்பணித்தவராவார்.
பட்டேனியாவும் ஒரு மலையகமே,
சென்ற நூற்றாண்டு முழுவதும் தேயி EEEப் பயிர்ச்செய்கை ஜாவாவிஸ் இடம் பெற்றுள்ளது. இலங்கையின் மலைய கத்தில் எப்படி கோப்பியும், பிறகு சிங் கோனாவும், இறுதியில் தேயிலையும் இடம் பெற்றதோ அதேபோல ஜாவாவி லும் இம்மூன்று சகாப்தங்களும் இருந்
$୍t.
பட்டேவியா தேவியலை ஆப்வு நிலையம் உலகத் தேயிலை நிபுனத்து
கொழுந்து அந்தனி ஜீவா -हैं-

Page 21
வத்துக்கு ஒரு முன்னோடி என்று கூற ECTLÊ.
அதற்குக் காரணமான ஒரே மனிதர் திரு பேனாட் அவர்களே, அவருடைய நூல்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவை இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலை யத்துக்கு 1928 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன.
அவருடைய தத்துவங்களின் படி தேயிலை தாவர இயல்பு தேயிலை மரத் தின் உயரத்தை ஒரு குறிப்பிட்ட அள விலே வைத்திருப்பதில் மூலம் போஷாக் கான குருத்த இலைகளைப் பெறலாம். என்பதேயாகும்.
இயல்பான குணங்கள், வித்தியாச மான கடல் மட்டப் பிரதேசங்களுக்கு ஏற்றவாறுமாறுபடும்,
கிருமிகளின் தாக்கங்களும் அதற்கு ஏற்றவாறு மாறுபடும். இத்தகைய மாற் றங்களுக்கு மாறுபாடான காலநிலை மூலகாரனம், வளர்ச்சியைக் கட்டுப்படுத் துவதில் நிலத்தில் கானப்படும். ரசாய னப் பொருட்களின் நேரடிப் பங்கு இவை பற்றிய ஆய்வுகள் அவருடைய ஆலோ சனைகளுக்குரியதலைப்புக்களாகும்.
நமது வர்த்தகத் தேயிலையின் விவேக முன்னேற்றத்திற்கும் ருசி வேறு பாட்டு வேலைகளுக்கும் பட்டேவியா நூல்கள் பெரிதும் துனைபுரிந்துள்ளன.
தற்போதைய அபிவிருத்தி முனை வுகளின் முன்னோடியாக விளங்கிய
২
ஊ கொழுந்து அந்தனி ஜீனா ஊ
২২২
২২
பல்வேறு நாடுகளின் அனுபவ ஆலோ சனைகள் அனைத்தும் சரித்திரத்தின் கதவுகள், அந்த நாடுகளின் தேயிலை என்றதொரு பின்னல் வேலைகளின் அங்கமான நமது தேயிலை ஆராய்ச்சி நிலையம் என்ற சகாப்தம் ஒரு மாபெரும் வெண்சங்கு,
தேயிலை உற்பத்தியின் இறுதிக் கட்டமான சுவைத்தல் முறையில் அவ் வப்போது ஏற்பட்ட உணர்வுகளே இதன் வயதை இத்தனை உயரத்துக்கு அழைத்துவந்துள்ளன.
இந்த நூற்றாண்டின் ஆரம்பம் இத் துறைக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்
l
தேயிலைக் கொழுந்துகளைப் பறித் துத் தொழிற்சாலைகளுக்கு அனுப்புவ தோடு மட்டும் அவற்றின் வேலைத்திட் டம் நின்றுவிடுவதில்லை, காய வைத் தல், அரைத்தல், உலர்த்துதல், சலித்தல், முறுக வைத்தல், அடைத்தல் போன்ற எல்லா நிலைகளும் ஒரு விஞ்ஞான ரீதியான தொழிற்பாடு.
இவற்றை நாம் பொதுவாகவேனும் - அல்லது நுணுக்கமாகவேனும் தெரிந்து கொண்டு சிந்தித்தோமானால் எதிர்காலத்தேயிலை வர்த்தகப் பங்களிப் பில் விஞ்ஞானரீதியாக ஈடுபடலாம்.
அதற்குரிய தேவையும், பக்குவமும்
அவற்றை அறிந்து கொள்வதன் மூலமே
EGTOLJUFIJTLÊ.
 
 
 
 

%%No%%%sae- sae% Ä|-%%%;%%%%%%%%%|-%%;
密%剧Ä
% //
溶
S
২
S.
-- ২
s
%
էէ: இத்
தி
:
S.
፹፫
நி
լ
Էյլեր]]š 篮
|iჭliმლჭა
能 前 城强) 劇
/////////////%登! ∞%%%% *****************|-*%!%。 %%%:%//%
■ ■ ■ ■ ■ ■|-|-% *****

Page 22
GSG 95EL
அமெரிக்கா தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டபடிப்பினை
மேற்கொள்ளும் பாலசுந்தரம் சசிக்குமார் என்ற மலையக மாணவன், இலங்கை பாடசாலைகளில் கல்வி பயிலும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மாணவர்களின் ஆக்க செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் நாடுதழுவிய ரீதியான போட்டி ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். இலக்கியம், அரசியல், பொருளாதாரம், சமூக கலாசாரம் சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், ஆய்வுக்கட்டுரைகள், சித்திரங்கள், கார்ட்டூன் சித்திரங்கள் போன்ற படைப்புக்களை செய்யக்கூடிய ஆர்வமுள்ள மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு துறையினும் முதல் மூன்று இடங்களை பெறும் மானவர்களுக்கு சான்றிதழ"களுடன் பனப்பரிசும் வழங்கப்படும். இப்போட்டியின் பிரதான கருப்பொருள்கள் சுதந்திர இலங்கையில் மலையகம் அல்லது மலையகத்தின் சமகால பிரச்சனைகள் என்பதாகும்,
சுய விபர கோவை
* படைப்புகளின் கருப்பொருள் அனைத்தும் மலையக மக்களின் வாழ்க்கையை
மையப்படுத்தியதாக இருக்கவேண்டும்.
* கல்விபொதுதராதர சாதாரணதரமாணவ மாணவிகள் மட்டுமே பங்குபற்ற முடியும். * ஏற்கனவே பரிசு பெற்ற மற்றும் அச்சில் வெளிவந்த ஆக்கங்கள் இருக்கலாகாது. * படைப்பாளியின் சுய ஆக்கங்களாகவும், வகுப்பாசிரியர் மற்றும் பாடசாலை அதிபர்களி னால் உறுதிப்படுத்தப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஆக்கங்களில் அடங்கும் சொற்களுக் தம், சித்திரபோட்டியின்போதுவரையப்படும்டஒவியங்களுக்கும் மட்டுப்பாடுகள் இல்லை.
冰
ஆக்கங்கள் ஜீலை 30 ஆம் திகதிக்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது சி. புஸ்பராஜ் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உதவி யாளர். அம்பகமுவ பிரதேச செயலகம், கினிகத்தேனை தொலைபேசி இல. 071 54156O7. O716275459 (S. Pushparah, Elders Rights Promotion Assistant,
Ambagaluwa Divisional Secretariat Ambagamuwa)
BOBB
F8
s šiš
கொழுந்து அந்தனி ஜீவா -
 
 
 
 
 
 
 

கொழுந்து வளர வாழ்த்துகின்றோம்
ല്ല *
அன்பால் அனைவரையும் அரவணைப்போம்.
BASTIAN CLEANERS
DRY CLEANERS WASHING CLOTHES
105, Church Road, Colombo 02. Te: O 112 302283

Page 23
மங்கைய
பெண்கள்ெ குதூகலிக்க மா நாளெல்ல
 
 

ர் மனம் மகிழ ஆடவர்கள் அதிசயிக்க ல்லாம் பெருமைகொள்ள குழந்தைகளும்
காத பொன்நகைகள் மகிழ்வோடு நீங்கள் பெற ம் நினைவிலுள்ள தங்க நகைமாளிகை.
y Design Lab, Colombo 13 - 01457577