கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1981.11

Page 1


Page 2
நுவரெலியா பூஜீலங்காதீஸ்வரர் ஆலயத்தில் இலிங்காபிடேகம் செய்து வைக்கும் காட்சி செ. இராசதுரை அவர்கள்.
=காவ்சி காமகோர பீடாகிபதி டா ஜயேந்திர SLLL S S S S S SAAS S A AAAS AAA AeAe AS SJAeAeA S SASA LLLL S
 
 

===
அருள்மிகு சிவபாலயோகி மகராஜ் அவர்கள் அருகில் நிற்பவர் மாண்புமிகு அமைச்சர்
சரஸ்வதி சுவாமிகளிடம் மாண்புமிகு அமைச்சர்

Page 3
இந்து சமய ஆக்கங் க
(பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, தட
- ஆசி
தென்புலோலியூர், மு
துர்மதி ஆண்டு, கா
நவம்பர்
" உலக இந்து மாநாடு * பகவான் சுறும் அருள்மொழிகள்
மாநகர் மதுரை * சைவ சித்தாந்தம்
சித்தர்களின் பாடல் அறம், அன்பு, அருள் பரிபாடற் செவ்வேள் ஆன்ந்த நடனம்
யோகேஸ்வராநந்தர் הוTrail/T.
" பாராட்டுரைகள் " மதிப்புரை –"கோபுரம்" " இராசகோபுர நிதி திரட்டல்
* கொழும்பு மாநகரில் "கோபுரம்" இதழ்
வெளியிட்டு விழா
 
 

- -
ருதிய திங்கள் இதழ்
மிழ் அலுவல்கள் அமைச்சு வெளியிடு)
ரியூர் ட
D. 565 ruitli Liair23r
ார்த்திகை மாதம்
1981 இதழ்
அமைச்சர் செ. இராசதுரை
கே. வச்சிரவேல் முதலியார் மீ. ப. சோமசுந்தரம் (சோமு) இ. இரத்தினம் கலாநிதி ஆ. கந்தையா வை. அநவரதவிநாயகமூர்த்தி வே. சதாசிவம் "புலவர் ஏறு' ந. ரா. முருகவேள் "இந்து சாதனம்"
岛屿

Page 4
ক্লািস্কঙ্ক
S.
影
듬
※
S.
இந்து சமய ஆக்கங்
இலக்கியம், இசை, கூத்து, சமய வரலாறு, கல்வெட்டு, புதைபெ களேச் சார்ந்த கட்டுரைகளே
ଗsust
闵
출 局。
୫୯
கட்டுரைகள், பெரும் புணர்ச்சியும், சமயச் சார்பும், வாகவே அமைந்திருக்கும் தி
ଢେଁଚାଁ
※ விரதங்கள், குருபூசைகள் பற்றி ଝିମ୍ପି காலத்துக்குக் காலம் வெளியிட ଜୂଷ୍କୀ கள் ஞானிகள் ஆகியோரது
ளுரைகளும், மரபுமொழி விள பெறும் திருக்கோயில்கள், கோ. ஆகியவற்றுடன் தொடர்புபட் படங்களும் தொடர்ந்து இடம்
உலகத்தின் பல டா கொண்டிருக்கும் இந்து சமய விளங்கிக் கொள்ளத்தக்கனவா கலவையும் கொச்சையும் மண்
தெளிவுபெற எழுதப்படும் கட்டு
금
[2
'கோபுர
பிரதேச அபிவிருத்தி, இந்து சம 244 - காலி விதி, பம்ப
※※※ >ଣ୍ଣ
磊 澄 DESPRÄS 函 இ) SqSMSqSDSeSLSLqMSSSLSSSLSSSMLTLSMSLLSqSqSL LLLLSSMMSS
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதிய திங்கள் இதழ்
பம், தத்துவம், ஒழுக்க நெறி, நீதி, Tருள் ஆராய்ச்சி முதலான துறை "க் கொண்டதாய்க் கோபுரம் ரிவரும்.
பாலும் தெய்வ மணமும் இறை ஓ புழக்க நெறியும் போற்றுவன நக்கோயில்கள், திருவிழாக்கள், ப வரலாறுகளும், விளக்கங்களும் டப்படுவனவாம். இறையடியார் வாழ்க்கை வரலாறுகளும், அரு க்கங்களும் என்றென்றும் இடம் புரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள்
ஒளிப்படங்களும் 51r så SPOT பெறுவனவாகும்.
கங்களிலும் பரவி வாழ்ந்து
மக்கள் எல்லோரும் எளிதிலே 4-துரய இலக்கியச் செந்தமிழில் வாசனேயும் சாராத வகையிலே ரைகள் வரவேற்கப்படுகின்றன.
SS
ம்' அலுவலகம், 1 தமிழ் அலுவல்கள் அமைச்சு, பிப்பிட்டி, கொழும்பு - 4,
娄
泌
출
স্ট্র
S
攀
N
瀏
烹码 2235992:39

Page 5
நாள்கள் :- 1982 B חנה זהה
1982 gins
ஐந்து நாட்கள் நடை
இடம் :- கொழும்பு. 5 பண் Шгт5
E இரா
III
S கதிே
E சரசு
Li
நிகழ்ச்சிகள் :-
இந்து சமய ஆராய்ச்சிக் கருத்தரங்கு சமய நூல்கள், சிற்ப ஒவியக் கண்காட்சி, கலே நிகழ்ச்சிகள்
கலாசாரச் சுற்றுலா
முதலிய நிகழ்ச்சிகள் இடம்பெறும்,
தபாற் பெட்டி இலக்கம் 1700, 244, காலி விதி, கொழும்பு-4
 

சமய ஏற்றத்தைப் போற்றவும்,
எழுச்சியை ஊட்டவும்,
வளர்ச்சியை உலகெங்கும் பரப்பவும
இலங்கையிலே கூடுகின்றது
உலக இந்து மாநாடு - 1982
22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை
பெறும்.
டாரநாயக்கா ஞாபகார்த்த சருவதேச ாட்டு மண்டபம் மகிருஷ்ண மிஷன் சருவதேச மாநாட்டு L
JTSir LDFs I LLIIr
nii inii TLUlr
LIOFILLI.
கலந்துகொள்வோர் :-
அகில உலக இந்து சமயச் சாதுக்கள், துறவிகள், சமயப் பெரியார்கள்,யோகிகள்,குருமகாசந்நிதானங்கள், அறிஞர்கள், கவிஞர்கள் யாவரும் ஒன்று கூடுகின் முர்கள் ஆத்மீக அறிவூட்டும் கருத்துக்களே இந்து சமய மக்களுக்கு இம் மாநாட்டின் வாயிலாக வழங்க இருக் கின்ருர்கள்.

Page 6
安、
I) GDJ, 9 ibi
没 烹、
இலங்கையின் நீண்ட வரலாற்றிலே பொன்னெழுத்தாற் பொறித்து வைக்கப் பெற வேண்டியது, “உலக இந்து மாநாடு' நடாத்தப்படும் நிகழ்ச்சி. இலங்கையின் தலே நகராகிய கொழும்பு மாநகரிலே உலக இந்து மாநாடு நிகழவிருக்கிறது. இலங்கைச் சன நாயக சோசலிசக் குடியரசின் பிரதேச அபி விருத்தி, இந்து சமய, இந்து கலாசார, தமிழ் அலுவல்கள் அ  ைமச் ச ர், மாண்புமிகு செல்லேயா இராசதுரை அவர்கள் உள்ளத்திலே என்ருே அரும்பி முகையாகி, படிப்படியாகப் பகவிரவாய்ப் போதாகி, மெல்லென மலர்ந்து இன்று நறுமணம் பரப்பவிருக்கும் உலகளா விய தெய்வப் பணி அது உலகின் பல பாகங் களிலும் பரந்து வாழும் பல்வின் மக்களும் ஒருங்கே திரண்டு, கலந்து உரையாடியும் கருத்துப் பரிமாறியும் தத்தம் பண்பாட்டுச் சிறப்புகள், ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை எடுத்தோதியும் ஒதக்கேட்டும், உய்தி பெறு வதற்கு வழிகோலுகின்ற திருத்தொண்டு அது எனல் வேண்டும். போற்றப்பட வேண்டிய தொரு நற்பணி வாழ்த்துகின்றேம்.
岑 苓
இவங்கை பழம்பெருமை வாய்ந்த நாடு. இதிகாசங்களிலும், புராணங்களிலும், இலக் கியங்களிலும் குறிப்பிடப்படும் புகழ் வாய்ந்த நாடு. இந்த நாட்டிலே இந்து சமயமும், பெளத்த சமயமும் கிறித்துவுக்கு முற்பட்ட காலந் தொடங்கியே வழங்கி வருகின்றன. பெளத்தர் சளேயே பெரும்பான்மையனராகக் கொண்ட இந்த நாட்டிலே இந்து சமயத்துக் கும் இந்து கலாச்சாரத்துக்குமெனத் தனி யானதோர் அமைச்சினே இப்போது ஆட்சி யிலிருக்கும் அரசாங்கம் உருவாக்கியுள்ளமை பாராட்டப்படவேண்டியது. அத்துடன், இந்த அமைச்சினுக்குப் பொறுப்பானவராக, அரசிய விற் பல்லாண்டு அநுபவமும் கூர்த்த மதியும்
செயல்வன்மையும் இளமைத் துடிப்பும் மிக்க
4.

$$$$$$$$$$$$$$$$g
து மாநாடு : ississississississ:
"சொல்லின் செல்வர்" இராசதுரை அவர்களை நியமித்த சஞதிபதியவர்களையும் யாம் பாராட் டாமலிருக்க முடியாது. இந்தப் பாராட் டுக்கு இலக்கான அரசாங்கமே இந்த மாநாட் டினையும் சிறப்பாக நடாத்துவதற்கு வேண் டிய முயற்சிகள் யாவற்றையும் மேற்கொண்டு செய்து வருகின்றமையால், மாநாடு சிறப்பாக நடைபெறும் என்பதில் ஐயமில்லே.
மாநாட்டிலே உலக நாடுகளெல்லாம் ஆர்வத்துடன் பங்குகொள்ளவிருக்கின்றன" இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்சு, செருமனி, பின்னிலாந்து முதலான நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பலர் வந்து பங்கு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள். கருத்தரங்கிலே படிக்கப் பெறுவதற்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
மாநாட்டின் போது புத்தகக் கண்காட்சி, சிற்ப சித்திரக் கண்காட்சி ஆகியவற்றுடன் இசை, நடன, நாடக நிகழ்ச்சிகளும் நடைபெற விருக்கின்றன. மாநாட்டிலே கலந்துகொள்ள வருகின்ற பிரதிநிதிகளுக்கான கலாசாரச் சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு வந்து பங்குகொள்ளும் பிரதிநிதிகள் எல்லோருக்கும் தங்க வசதிகளும், விடுதிகளும், இல்லங்களும் ஏற்ற வகையிலே ஒங்குசெய்யப்பட்டு வரு கின்றன.
எனவே, இந்து சமய வளர்ச்சியில் ஈடு பாடுடைய நன்மக்கள் எல்லோரையும் 'வருக வருக’ என்று வாழ்த்துக்கூறி வர வேற்க வழிபார்த்திருக்கின்றேம். 'நல்ல சம யமப்பா, இதை நழுவ விடுவாயோ?" என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் கேட் டுக்கொள்ளுகின்றேம், - ஆசிரியர்.

Page 7
"இளம் இதயத்தில் மறைந்து கிட: வாழ்ந்த பெரியோர்களின் கதைகளையும், விழித்தெழச் செய்தல் வேண்டும்."
மேலே காட்டிய அறிவுரைக் கமையப் பகவான் தமது பேருரை களிலே தத்துவம் நிறைந்த அரிய கதைகளே எடுத்துக் கூறுவார்கள் அக் கதைகள், சிறுவர்களுக்கு மட்டு பன்றி வளர்ந்தோர்க்கும் பயன்படு உளவாகும். அப்படியான கதை களுள் ஒன்றினே இங்கே காணலாம்:
"ஒரு நாள் விஷ்ணு பகவான் முன்னிலையில் நாரதர், எந்தப் பக்த அலும் தன்னே வெல்ல முடியாது என்று தற்பெருமை கொண்டார். ஆல், இந்தத் தற்பெருமையானது, அ = ங் காரத்தி லிருந்து விடுதலே படையும் ஒரு பக்தனுடைய தகுதி =குக்கு முற்றிலும் மாறுபட்ட தாகும். ஆதலால், விஷ்ணு பகவான், சிறிய நிலத்தை உழுது பண்படுத்தும் ஓர் உழவன் மிகச்சிறந்த பக்தனுக இருப்பதாகவும், நாரதர் அவனேச் சந்தித்து அவனிடமிருந்து பக்தியின் கொள்ளும் படியும் =றிஞர். நாரதர் மிக்க அவமான உந்து பெருத்த ஏமாற்றத்துடன் =ப்பிட்ட கி ரா மத்திற்கு ச்
சென்ரூர் அங்கு அ வயலிலும், மாட்டு யிலும், வீட்டிலும் களில் முழுமனத்து. பதைக் கிண்டார். கவனித்த பிறகுசு ஒரு நாளேக்கு அவனு பிலிருந்து எழுந்த முறையும், பகலு பொழுது ஒரு மு படுக்கைக்குச் சென் ஒரு முறையும்
முறைக்கு மேல் கட: உச்சரிப்பதைக் க இயலவில்லே, அதை இந்த எளிய பக்தி இயற்கையாகவே இருப்பதாகச் சொ எண்ணினு அவர் கடவுளின் வீலகளே யாகப் பாடிக் கெ சங்கீர்த்தனத்தை எ கொண்டும் இருந் (էքTւ-53) நாள் ஒன்றுக்கு
மட்டும் சிடவுளின்
 

க்கும் நற்சக்தியினை, கடந்த காலத்தில்
சாதுக்களின் கதைகளையும் சொல்லி
- பகவான்.
ாந்த உழவன் தன்
# CSI, T " Gr
டன் ஈடுபட்டிருப்
மிக நெருங்கிக் - இந்த உழவன் ה, לנl:FaiתI Lif ו- יותJB. பொழுது ஒரு ணேவு உண்ணும் றையும், இரவு லும் பொழுது ஆகிய மூன்று அளின் நாமத்தை * :յի வேராஜ் க் கண்ட நாரதர் யைவிடத் தான் மிகவும் தாழ்ந்து ால்லப்பட்டதாக
எப்பொழுதும் ப் பற்றி இனிமை ாண்டும், நாம ங்கும் பரப்பிக் தோர். இங்கே ன ஒரு மனிதன் மூன்று முறை நாமத்தை
默
நிண் த் துக் கொண்டிருந்தான். விஷ்ணு பகவான் இந்த உழவனே விடத் தாழ்ந்தவனுக நாரதரைத் தீர்மானித்து இருந்தார். நாரதர் சொர்க்கத்திற்கு விை ரந்து சென்ருர், அவருடைய முகம் கோபத்தாலும் அவமானத்தாலும் சிவந்திருந்தது. ஆணுல்,விஷ்ணு பகவான் அவருடைய தோற்றத்தைக் கண்டு நகைத்தார். அவர் நாரதரிடம் ஒரு பானே நிறைய நீரைக் கொடுத்து அ  ைதத் தஃவயிலே சுமந்து கொண்டு, ஒரு துளி நீரும் கீழே சிந்தாமல் ஒரு குறிப்பிட்ட இடத் தைச் சுற்றி வரும்படி கேட்டுக் கொண்டார். நாரதரும் அப்படியே செய்தார். ஆனூல், அம்மாதிரிச் செய் பும்பொழுது கடவுளின் நாமத்தை எத்தனே முறை நினைத்துக் கொண் டார் என்று கேட்ட பொழுது நாரதர் தன் தலையிலுள்ள பானேனப அசைக்காமலும், ஒரு துளி நீரும் கீழே விழாமல் இருக்க வேண்டும் என்ற ஆவலினுலும் கடவுளின் நாமத்தை முழுவதும் மறந்துவிட்ட έήΠΓά, ஒப்புக்கொண்டார். அப்
5

Page 8
பொழுது விஷ்ணு பகவான், "இந்த ஒரு பாகின நிரைவிட அதிக மதிப் புள்ளதும் கனமானதுமான பாரங் களே அவன் தன் தயிேல் நாளெல்
சுமக்கிருன் எந்த விதமான் கெடுதலும் நேரக்
F-T
அவைகளுக்கு
இருக்கிருன்.
நாளொன்றுக்கு
கவனத்துடன் அ ப் படி யிருக்க
கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் அந்த மனிதன் போற் நப்பட
சுறிஞர்.
வேண்டியவன்' என்று
இவ்வளவும் கதை, இனி வருவது அருள்மொழி
"ஆதனால், நாளொன்றுக்கு மும்முறை அல்லது இரு முறையாவது நன்றி யு டன் கடவுளின் நாமத்தை நினேவுபடுத்திக் கொண்டால் அது உங்களுக்கு மிக்க அமைதியை
குறைந்த பட்சம்
அளிக்கும். உங்கள்
உலகக் கடமைகளே விடவேண்டிய தில்லே. ஆனூல், அவைகளே உங்கள் உதட்டிலே கடவுளின் பேரால் கட அளின் அருளே உங்கள் தவேயில் வரவழைத்துச் செய்யுங்கள். பக்கத் திலுள்ளவர்கள் அல்லது மற்றவர்
II, GÄLLEErfi உங்க்ஃாத்
கிரேக்கத்திலே கணபதி !
இந்துக்களுக்குக் அறிவுக்கும் செயலுக்கும் முதற் கடவுள் ஆவார். அவரது யானே முகம் நுண்ணறிவுக்கும் சர்வ சக்திக்கும் சின்ன மாகும். கிரேக்கர், சுன்பதியை நினேந்தே வியாபாரத்தையும் வீடு கட் டலேயும் புத்தகம் எழுதுதலேயும் யாத்திரை செப் த ஃப பு ம் திருமணம் செய்தலேயும் ஆரம் பிப்பர். அங்கே கணபதி ஆலயம்
சண்டைக் காலத்திலும் சமா தான் காலத்திலும் திறந்தே இருக்கும்.
மூன்று முறை
இல்டா- வி
செருமன்ரி
Gli IT GRIJr. சித்தாந்தத்தை
செருமன் ம்ெ ਘ, வாசகர், சேக்சி
գեր ենք քնն է բյն Irrti
வழங்கி புள் புராணம், சிவஞான சித்தி செருமானிய ெ வதற்கும் இவரே
துன்பப்படுத்திக்ெ விருந்து மீள் மு Era: நீங்கள் GlőfTiTiT (Elgii), ஆகாயத்திலும் 2 கிடக்கும் இயற்ை பற்றியும், நீங்கள் JFET ப பிர்க திருப்தியும் மகிழ் பரந்த காட்சியை களின் கீதங்களேட் செய்வதில் உங் செலவு செய்யும் GLITILL7033, ĜAFG
sur TI", TGJ TGTF33r
பொழுதும் FI. பாடுங்கள், அன் இவைகளின் நடு பேசாதீர்கள், இ சூழ்நிலையின் நடு
களிஞலும் இந்: கெடுக்காதீர்கள், கொடுமையான
இந்தக் தாதீர்கள்."
காற்ை
பகவான் த
கண்டிப்பான உண்டு. அப்படி
ஒன்றின்பும் பார்

வியார்தோ
நாட்டினரான தோ 4.4-A L IiiiI IilII.Gr77s; ாழியில் மொழி தா டு மான்ரிக்க ழார், காரைக்
பாடல்களேயும் விநாயக வத புராணம், யார் ஆகியவை மாழியில் மிளிர்
மூல காரணர்.
m: fr, .i.
காண்டு அவைகளி டியாத அளவுக்கு 市 ஈடுபடுத்திக் டாம் நிலத்திலும் பங்கள் முன் பரந்து if worgot அழகுகளேப் வளர்த்த ו_f=# all Lח ளே ப் பற்றி யும், ச்சியும் மேகத்தின் ப்பற்றியும், பறவை பற்றியும் சிந்தனே
தன் காலத்தைச் துேள். வயல்களின்
iலும் பொழுதும்,
கரையிற் செல்லும் வுளின் புகழைப் பின் நிரூபணமான டுவே வெறுப்பாகப் இந்த அமைதியான வே கோபமடைந்து எளிஞலும், சிந்தன்ே தச் சூழ்நிலையைக்
உங்களுடைய தற்பெருமையினுள் றக் கறைப்படுத்
மது பேருரைகளிலே சரிக்கை"செய்வதும்
LIIII:I Ij Isis II,
TյնուIIIL
நன்.
"எல்லாவற்றையும்விட உங்கள்
"பழக்கங்களேச் சரிசெய்து கொள்ளுங்
ஒழுக்கத்தைத் பாக்குங்கள் இந்த வட்டாரத்தில்,
ECE
பழக்கம் மிக ஆழமாக வேரூன்றி
துTப்மை
சுருட்டுப் பிடிக்கும் 岛、LL
யிருக்கிறது. இந்தக் கெட்ட பழக்கம் பிரபஞ்சம் முழுமைக்கும் மிக விரை பரவி வருகிறது. அது ஆரோக்கியம், ஆனந்தம், உற்சாகம்,
ாகப்
அமுதம் - அதாவது உடல்நலம், மகிழ்ச்சி, செய்கை, சாரம் ஆகிய வைகளே அழிக்கிறது. புகைபிடிப்பது தீர்க்காது. வயிற்றை நிரப்பாது
உங்கள் தாகத்தைத் பசியுள்ள உங்கள் முகத்தை விகாரமாக்கு கிறது. நுரையீரல் ஒட்டையாக்கு கிறது. உங்கள் சக்தியை அழித்து உங்களையே அடிமையாக்குகிறது. ஆங்கஜ்ரர் கட்டு ப் படுத் தி க் கொள்ளுங்கள். சமூகக் கூட்டங்கள்
என்று தவருக அழைக்கப்படும் நண்பர்களின் வலேயிற் சிக்காதீர்கள். இவைகளேயும், மற்ற கெட்ட பழக் தங்களேயும் உறுதியாகக் கண்டிப்பாக விட்டுவிடுங்கள்."
ကြီး
SLLS D S S D D D D SS SD S DSLDDSL DSMSMSLMSDS SDS
இந்தோனேசியாவில்.
திருமுறையில் இடம்பெற்றுள்ள திருவி பூமி சேர்ந்தனுரது "திருப் இந்தோனேசி
ஒன்பதாம்
மிழவே
பு ஸ் எ ஒண் டு"
வில் தொங்குடிச்செல்வர் இல்லங்களில் திருமணக்காலத்தில்
ஒதப்பெறுகிறது.

Page 9
பண்டியர் நாடு பழம் பெருநாடு பாண்டியர் குடி பழங் குடி மூ நாட்டு வேந்தர்களுள்ளே முந்தியவர் பாண்டியர். பழம் பாண்டிய நாடுதான் தமிழன் பிறந்தகம் என இன்றைய ஆராய்ச்சியாளர்கள் எடுத் துக் காட்டுகின்ருர்கள். 'கல் தோன்றி மண் தோன் ருக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி' என ஐயனுரிதனுர் பெருமிதத்தோடு குறித்தது, தென்னுட் பூனே மிகப் பழைய கால த் தி லே ஆட்சி புரிந்து கொண்டிருந்த பாண்டியர் குடியினேயே சிறப்பாகக் கருதுவது எனக் கொள்ளலாம். மாணிக்கவாசக சுவாமி களே "பாண்டி நாடே பழம் பதி' என அருளியுள்ளார்
T.
பாண்டியர் ஆண்ட நிலப்பகுதி தென்கோடியில் அமைந்திருந்தமையால் அதை ஆண் ட பாண்டியர் "தென்னவர்" எனப்பட்டார்கள், 'தென்றிசையாண்ட தென்னவன்' எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. "வாடாச் சீர்த் தென்னவன்' எனக் கலித்தொகை குறித்துக் கா ட்டு கின்றது. இந்த வழக்குகளுடன், தேவார ஆசிரியர்களும் பிறரும் இலங்கை மன்னனுகிய இராவணனைத் "தென்னவன்' எனவும் 'தென்கை பான்' எனவும் எடுத்தோதுவதை வைத்து நோக்கும் போது, இராவணனுக்கும் பாண்டியர்களுக்கும் பாம் இதுவரை கண்டுகொள்ளாத தொடர்பு ஏதாவது இருந்திருக்குமோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. இதன்ே இன்றைய ஆராய்ச்சியாளர் கூர்ந்து நோக்குவார்கள் என்று நம்புகின்றேன்.
பாண்டியர்களின் தலேநகர் மதுரை. முதன்முதலாக மதுரை' என்று பெயர் பெற்றது பஃறுளியாற்றங் =ரையில் அமைந்திருந்த தஃலக் கழக இருக்கையாகிய மதுரை' ஆகும். அதுவும், இடைக் கழக இருக்கை பாகிய கபாடபுரமும் கடல் கொள்ளப்பட்ட பின்பே, இப்போதுள்ள வைகைக்கரை மதுரை அமைவதாயிற்று.
பாண்டியர் ஆட்சி புரிந்த தென்னுடு, தென்றிசை பிலே நெடும் பரப்பளவைத் தன்னகத்தே கொண்டு இகழ்ந்தது என்றும், பின்னதாகக் கடல்கோள்களால் மெல்ல மெல்ல எல்லே சுருங்கியது என்றும், வரலாற்
சிரியர்கள் சுறுகின்றனர்.
 

மாண்புமிகு அமைச்சர்
செஇராசதுரை
" அடியில் தன்னளவரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பதிை பொருது பஃறுளி பாற்றுடன் பன்மஐ படுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள இ-இசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட் தென்வேன் வாழி' (சிவப்பதி 11-17-22)
என வருகின்ற சிவப்பதிகார பகுதி, குமரி நாட்டின் தென்கரையில் அமைந்திருந்த பஃறுளியாற்றுடன் குமரி 凸茎) 5L品 கொள்ளப்பட்டமைபற்றித் தெளிவாக எடுத்தோதுவதைக் காண்கின்ருேம்,
இந்த நிகழ்ச்சி கலித்தொகையிலும் கூறப்படு கின்றது.
மலிதிரை யூர்ந்துதன் மண்சுடல் வெளவலின் மெளிவின்றி மேற்சென்று மேவார்தா
டி.டம்படப் புலியொடு வின்னிக்கிப் புகழ்பொறித்த
கிளர்கெண்டை வலியினுன் வணக்கிய GJITLITi:Fiji
தென்னவன்" (கலி, முல்லை. 10-7) என்பதுதான் கலித்தொகையிற் கூறப்படுவது.
இவையிரண்டிலும் பாண்டியனேக் குறிக்கின்றதான "தென்னவன்' என்ற சொல் வருகின்றது. இந்த க் கடல்கோள்தான் தென்னுட்டினே அழித்த முதலாவது கடல்கோள் ஆகும்.
இராசாவளி" என்னும் நூல் ਉ॥ பழைய வரலாற்றினக்கூறுவதாகும். அந்த நூலிலே "துவாபர யுகத்தில்ே இராவணனது துட்டத்தனத்தின் ாேரணமாக அவனுடைய கோட்டையையும் E. ft. கைகளேயும் மன்னுருக்கும் தூத்துக்குடிக்கும் இடைப் பட்ட 400,000 வீதிகள்ேயும் கடல் கொண்ட் து." GTIG கூறப்பட்டிருக்கிறது.
இலங்கை வரலாற்ருசிரியர்கள் இராவணன் ஆட் சிக்காலத்தையடுத்து நிகழ்ந்த இக் கடல்கோள் கி.மு.
|-
7 -

Page 10
. -. . கள். அப்படியாஅணி இக் காலத்துக்கு முன்னகரத்3
த்ெது'ைாண்டியர் த்லேநகராய் இருந்திருத்
தல் வேண்டும் என்பது தெளிவாகின்றது.
" சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
செளந்திர பாண்டிய னெனுந்தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவருந் தழைத்தினரி தோங்கு கலப்பாண்டி வள்நாடென்ப"
புே என்னும் பழந்தமிழ்ப் பாடல் பாண்டிய நாடடைே 鹭 நாடு எனப் போற்றுகின்றமை காண் கின்ருேம்.
ஒளவைப் பிராட்டிமார்,
"நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ் வில்லந் தொறுமுன் றெரியுடைத்து-நலவரவா பாட்டுட்ைத்துச் சோமன் வழிவந்த பாண்டிய நாட்டுடைத்து நல்ல தமிழ்' நின் என, பாண்டிய நாட்டுத் தமிழினேயே "நல்ல தமிழ்" ஆகப் பாராட்டுகின்றுர்கள்.
செந்தமிழ்தான் நல்ல தமிழ்: அந்தத் தமிழினத் தான் பாண்டிய மன்னர்கள் சங்கம் வைதது வளர்த் தார்கள். اللهށ
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுக் காலத்துக்கு மேலாக இட்ையிடில்லாத பழம் பெருமை வாய்ந்துக! விளங்கிக்கொண்டிருப்பது மதுரை மாநகரம: இன்று பாம் காணுகின்ற மதுறுை மாநகரம் மேலே நாட்டு வரலாற்றிலும் நாகரிகத்திலும் ஏதே ன சு நகரும கொன் ஸ்தா ந் திநோபிள் நகரும் கொண்டிருக்கும் பெருமையையொத்த பெருமை வாய்ந்தது இ! மதுரை. தமிழர் நாகரிகத்தின் தாயகம் என இன்று போற்றப்படும் பெருநகர்.
புகழ் மிக்க இப் பெருநகர், தமிழுடன் தொடர்பு படுத்தியே எப்பொழுதும் போற்றப்பட்டு வருகின்றது. * தமிழ்நில பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை'
(சிறுபானே. ேே-7ே.) என வருவது சிறுபாணுற்றுப்படை
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள், பொதியமலையிலே பிறந்து மதுரை பிலுே வளர்ந்து புவவர்களின் நாவிலே பொருந்திய தென்றலாகத் தமிழின்ே வருணிக்கின்றர்.
* மலயத் தோங்கி மதுரையில் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றல்'
(சிலம்பு 13, 25-26) என்பது அவரது வாய்மொழி.
மதுரை மாநகரின் சிறப்பை எல்லோரும் அறியச் செய்யும் பெருமை தென்றற் காற்றுக்கு உண்டு என்பது அவரது கருத்து,
பரிபாடல் என்ற பழந்தமிழ் நூல், மதுரை மாந கரின் பண்டைத் தோற்றம் ஒரு தாமரை மலரைப் போன்றிருந்தது என்று எடுத்துக் காட்டுகின்றது.
* மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
வொடு புரையுஞ் சீரூர் பூவின் தழகத் தனய தெருவம் இதழகத் தரும்பொருட் டனேத்தே அண்ணல் கோயில் தாதின் அரேபர் தண்டமிழ்க் குடிகள் தாதுண் பறவை அனேயர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
S S S S S S S S S S
ாேன்விடநவில்கோள் எரிப் S S S S S S S S S S S S S S S S qqSS S S S S S Sq SA AAA S S S A SA S A SSASASA S A AAASAAA A S S S AAAAA A LS

LSLSL SLL LS SqqSLS SLSLSLSLSLS SLL LSSLSSSSSSLSSSDSSS
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போவக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே."
(பரிபாடல். 7.) தாமரை மலரின் அகவிதழ்களைப் போன்று வீதிகள் அமைந்திருக்கின்றன. அந்த இதழ்களின் நடுவிலே உள்ள பெர்குட்டினேப் போன்று மதுரைக்கு நடுவணுக ஆஸ்வாப் அண்ணல் கோயில் விளங்குகின்றது. மலரின்
கண்ணுள்ள மகரந்தத் தாதினேப்போல்த் தண்டமிழ்க்
குடிகள் வாழ்ந்துகொண்டிருக்கிருர்கள். அந்தத் தாதினே உண்ணவரும் வண்டுக் கூட்டத்தைப்போல இரவலர் கூட்டம் நாடி வருகின்றது. சேரர்களது தலைநகரான வஞ்சியில் வாழ்வோரும், சோழர்களது தலேநகரான உறந்தையில் வாழ்வோரும், நாள்தோறும் காலேயிலே கோழியின் கூவல் ஒலி கேட்டே துயிவின்ருந்து எழு வார்கள். ஆனுல், பாண்டியர் தஃநகரான மதுரையில் வாழ்பவரோ எந் நாளேனும் கோழி கூவி எழுந்திருப் பதில்லை. நாள்தோறும் அதிகாலேயிலே அற வோர் மறைகளே முழக்கிக்கொண்டிருப்பார்கள். அந்த இனிய ஓசையைக் கேட்டுத்தான் மதுரை மக்கள் துயில் நீத்து எழுவார்கள். இப்படிப்பட்ட எழில்கொண்ட நகரம் மதுரை எனப் புலவர்கள் பலர் பெருமிதத்துடன் எடுத் துக் கூறுகின்ருர்கள். அதுதான் "மாநகர் மதுரை".
அந்த மதுரை மாநகரிலே தமிழுடன் சைவமும் தழைத்தோங்கிக் கொண்டிருந்தது. சமண சமயத்தோடு நடைபெற்ற பற்பல போட்டிகளிலும் பூசல்களிலும் வெற்றிபெற்று, தமிழ்நாடு முழுவதிலும் சைவம் மறு மலர்ச்சி பெறுவதற்குக் காரணமாக இருந்த நிகழ்ச்சி களெல்லாம் இந்த மாநகரிலேயே நடைபெற்றன.
மதுரை மாவட்டத்துத் திருவாதவூரிலே தோன்றிய மாணிக்க வாசக சுவாமிகள், சிவபெருமானேப் பிட்டுக்கு மண் சுமக்க வைத்ததும், குதி  ைர சுஃள நரிகளாக்க வைத்ததும் இந்த நகரிலேதான்.
"ஊரிலான் குனங் குறியிலான்' ஆகிய சிவபெரு மானே, "தென்னுடுடைய சிவன்ே' எனப் போற்றி எக்களித்ததும் இந்தப் புண்ணிய நகரிலேதான். இந்த மதுரையம்பதிலேதான் சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளேயாடல்கள் புரிந்தார் எ ன் று புராணங்கள் முழக்கமிடுகின்றன. மதுரை!-பெயரே எவ்வளவு மதுர மாக இருக்கின்றது.
மதுரை மாநகரின் அமைப்பு இன்று நோக்கினுலும் கவர்ச்சியுடையதாகவே விளங்கிக்கொண்டிருப்பதைக் காண்கின் ருேம், கோயில் நடுநாயகமாக அமைந்திருக்க நான்கு,நான்கு விதிகளாக முறையே ஆடி வீதி, சித்திரை வீதி, ஆவணிமூல விதி, மாசி வீதி, வெளிவீதி போல் வன சதுரப்பட அமைந்து விளங்குகின்றன.
மதுரை க் குச் செல்கின்றவர்கள் எல்லோரையும் "வருக, வருக! அன்று அழைக்சின்ற பெருமை மீனுட்சி யம்மன் கோயிற் கோபுரங்களுக்கே உண்டு. இப்போது மதுரைக் கோயிலிலே பதிஞன்கு கோபுரங்க்ள் இருக் கின்றன. அவற்றிலே மிக உயரமானவை நான் கு கோபுரங்கள் ஆகும். அந்தக் கோபுரங்களே பார் மறப் பார் இந்து சமய மக்களின் உள்ளம் எத்துனே உயர்ந் தது என அவை காட்டிக்கொண்டிருக்கின்றனவோ!
மக்கள் மனத்திலே மங்காதிருக்கும் தமிழ்ச் சங்கத் தையும், சங்கப் பலகையையும், நக்சிரரையும், திரு வள்ளுவரையும் இன்றும் நினைவூட்டிக்கொண்டிருக்கும் பொற்ருமரைக் குளம்', மதுரைக் கோபுரத்துடன் சேர்ந்திருக்கும் தோற்றத்தினேயே இவ் விதழின் அட் டைப் படம் காட்டுகின்றது.
mu

Page 11
(உயர்திரு. கே. வச்சிரவேல் முத
(சைவ சித்தாந்த தத்துவத்துை
"சைவ சித்தாந்தம்" என்பது உலக வாழ்வின் உண்மையை ஒப்புக் கொள்ளும் தெய்வநெறிக்கொள்கை, அஃது உலக வாழ்வின் உண்மையை ஒப்புக் கொள்ளுவதோடு ந ைட முறைக்கு ஏற்ற ஒழுக்க நெறியின் யும் மிக உயர்ந்த தத்துவக் கொள் கையினேயும் உடையது. அஃது இக் காலத்துத் தமிழகத்திலும் ஈழநாட் டிலும் உள்ள பெரும்பான்மைத் தமிழ் மக்களால் பின்பற்றப்படுவ தாய் உள்ளது.அதனியல்பை என்னு
TTī. -
அதில் வழிபடப்படும் பரம் பொருள் " சிவம்' எனப்படும். எல்லோராலும் வழிபடப்படும் பர மன் ஒருவனே. ஆயினும் அவரினப் பற்றி அவரவர்கள் கொண்டிருக்கும் =ருத்தில் வேறுபாடு உண்டு, ஆத வினுல் அவரவர் அவனே வேறு வேறு பெயர்களால் வழங்குவர். அவன் உலகத்தைப் படைப்பவன் என்றும், பிறவாதவனென்றும் கருதுகின்றவர் அவனே "அயன்' என வழங்குவர். =ாக்கும் கடவுள் எனவும், எங்கும் நிறைந்தவன் எனவும் கருதுகின்ற வர்கள் விட்டுணு என வழங்குவர். =ப் பெரியதாய் உயிர்களால் அறி -படாதது எனக் கருதுகின்றவர் பிரம்மம்' என்பர். சைவர்கள் பரமனே மாறுபடாத பேரின்ப வடி வினன் எனவும், அவனேத் தஃவப் டடு உணர்ந்தவர்கள் பலர் என ம்ே. இன்றும் அவனே யாரும் தலைப் ட்டுனர்ந்து பேரின்பம் எய்தக் -ம்ெ எனவும் கருதுகின்றனர். ஆத ாள் முதல்வனேச் "சிவன்' என ==முக்கின்றனர்.
சிவன்"என்னும் சொல் பேரின்ப டவினன் எனவும், தூய இயற்கை டாவினன் எனவும். எத்தகைய
மாறுதலும் இன்றி ளாய் நிற்பவன் : படும். அம் முதல்வ அலி என்னும் ப; நிற்போஞயினும்: மாறு ஆணுகவும், அல்லதாகவும் இ வான் எனவும் ை கின்றன. ஆதலி முதற்பொருளேச்' "சிவை' எனவும்
உயர்திரு. நே பர்வி
வும் முப்பாவினும் "உண்டொர் ஒன் חfrak{6Náisimau, חrה6+533Tr ஆண் அலி என்ற "பெண், ஆண், றியன் காண்க'
FL LD
זהה תב: " " h ותה: 5r 637" " பந்தம் உடையது படும். சிவ சம்பந் களுக்கும் உண்டு. கள் தோறும் தக்
 
 
 

5 LIITMI, B. A., L. T., Syari Gi7) , மதுரைப் பங்க்ேகழகம்)
ச் செம்பொரு எனவும் பொருள் இன் பெண் ஆண், நப்பைக் கடந்து ன்பர்கள் விரும்பு
பெண்ணுகவும்: ருந்து அருள்புரி சவ நூல்கள் கூறு னுல் சைவர்கள் சிவன்' எனவும்: 'சிவம்' என
ராேங் முதசுவார்
H
வழங்கு வர். ாபொருள் என்று ம் - பெண்டிர் நிய வொண்கிலே' அலி எனும் பெற்
ற சொல் சிவ சம் எனப் பொருள் தம் எல்லா உயிர் 岛ar?rrär、凸f கி நின்று அவற்
றின் அறியாமையைச் சிறிது சிறி தாக நீக்கி, அறிவைப் படிமுறை பால் வளர்த்து வருகிருன் இக் கருத்தை மாணிக்கவாசகர், "பாசி மாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரி பனே' என்னும் திருவாசகத்தால் குறிக்கின்ருர் பாரித்தல் - வளர்த் தல், உயிர்களின் அறிவைப் படி முறையால் விளக்கி வளர்த்தல் பற் றியே சிவபிரான், ! அம்மையப்பர்" எனப்படுகின்ருர்,
திருஞானசம்பந்தர் வரலாற்றில் அவர் வேற்றுச் சமய வாதிகள் சிலர்க்கு உண்மை உண்ர்த்திய ஒரு நிகழ்ச்சி வருகின்றது. அதில் அவர், "சைவம் அல்லாது மற்ருென்றும் இல்லே' 'நின்றனவும் சரிப்பன கூம் சைவமேயாம்' எனத் தம்மை வணங்கி நின்ற அம் மதவாதிகளுக்கு உபதேசித்தருளுகின்ருர்,
சைவத்திற் கொள்ள ப்படும் ஒழுக்கநெறியின் அடிப்படையைச் சைவ சமய நெறி என்னும் நூல் ஒரு குறள் வெண்பாவால் எடுத் துரைக்கின்றது. அஃது "எவ்வுயி ரும் நீங்காது உறையும் இறை சிவ னென்று எவ்வுயிர்க்கும் அன்பாப் இரு' என்பதாகும். இன்னும், உல கில் உள்ள சமபங்கள் எல்லாம் அவ ரவர் பக்குவத்திற்கு ஏற்றபடி முதல் வனுல் பலர் மூலம் விளக்கப்பட் டவை என்பதே சைவ சமயத்தின் பொது நோக்கின் அடிப்படையா கும். இத்தகைய தெய்வ நெறியின் கருத்தொழுங்கே சைவ சித்தாந்தம் எனப்படும்.
சித்தாந்தம் என்னும் சொல் வின் பொருள் பெற்ற முடிபு" என்ப தாகும். அஃதாவது தலையாய பிர மான் நூல்களேயும் உண்மை அணு

Page 12
பவம் வாய்க்கப்பெற்ற பெரியோர் களின் அனுபவங்களேயும் ஆராய் வதன் பயனுகக் கிடைத்த முடிந்த முடியே சைவ சித்தாந்தம் எனப் படும். இதன்கண் சுரப்படும் சமய உண்மைகளும் கொள்கைகளும் இந் தியாவில் தோன்றிப் பரவியுள்ள மெய்யுணர்வின் உயர்ந்த படிநில் யாகும் என மேல்நாட்டுப் பெரி யோர் கருதுகின்றனர். சைவ சித் தாந்தத்திற்கு ஆதாரமாகக் கொள் ளப்படும் நூல்கள் தமிழ், வடமொழி இரண்டிலும் உள்ளன. இவ் வனுபவ மரபு வடமொழி, தமிழ்மொழி என் ணும் இரு மொழிகளின் பயனுக நிலவுவது. இக் கருத்துப் பற்றியே திருஞானசம்பந்தர், " தமிழ் ச் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர அம்மல்ர்க் கொன்றை அணிந்த எம் அடிகள்" எனச் சிவபிரானப் போற்றுவாராயினுர்,
இE, சைவ சித்தாந்தத்தின் அடிப்படை உண்மைகளேப் பற்றிச்
விருத்தாசலம்
Li'' என்னும் சொல்லுக்கு மலே' என்று
பொருள். அசலம் என்னும் சொல் அார்ப் பெயர்களிலும் சேர்ந்து வருவதுண்டு. விருத்தாசலம், வேதாசலம், Lਸੰ தன்னிகாசலம் என்னும் பெயர்களே நோக்கலாம்.
"விருத்தாசலம்" என்பதன் பழம் பெயர் 'முது குன்றம்' என்பதாகும். தென் ஆர்க்காட்டி லுள்ள சிறந்த சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. 'முது குன்றம்" எனவும் பழமண்' எனவும் வழங்கி வந்ததை வடமொழியில் "விருத்தாசலம்" என்று மொழி பெயர்த்து வழங்கிஞர்கள். பழைய பெயர்கள் மறைந்து புதிய பெயரே இன்று வழங்கி வரு கின்றது. இந்த முதுகுன்றப் பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனே, சைவு நன்மக்கள் "பழமலே நாதர்" என்றே போற்றி வருவன் த க் காண்கின்ருேம், ! "முத்தாறு வலஞ் செய்யும் முது குன்றம்" எனத் திருஞான சம்பந்தப் பெருமான் பாடியது அந்தத் திருத்தலம்.
சிறிது எண்ணு உள்ள பொருள்க LIFG IFTIGTETTEL உயிர், தஃா என் இவற்றுள் "இை விள். அது ஞா எப்பொருள்களினு எப்பொருள்களுக் மாய் நிற்பது. உயிர்களே அறிவிட ஆகும்.
* Di Lurri "|" gi அறிவதாயும், ! வேறு வேரூப் உ களேச் செய்து நுகர்ந்து இறப்புகளுக்குட் உள்ளது.
பெருள்
"த8ள' என். கட்டுப்படுத்தி நி வம், மாயை, க வகைப்படும். அ என்பது உயிர்க! முயற்சியையும் தடுத்து நிற்பது. உயிர்களுக்கு உட மனம் முதலிய உலகத்திலுள்ள லும் நான்கு வ பட்டு நின்று, உ விளக்குவது, இத வத்திற்கு எதிர களுக்கு உதவி கொள்ளப்படும். சித்தாந்த சைை சமயங்களுக்கும் உள்ள கருத்து சிந்தித்தற்குரியது லாத பிற சமய ரின் அறிவை மன கொள்ளுவர். ஒன்றை மாயை தெனக் கொள்வ: குள்ள நடைமுள் எண்ணினுல் உட பின் கTரியர்கள் சிக்கு உதவியாக விளங்கும். ஒரு கும்போது பெரு மையில் அழுந்
GTGTGTTGGUL F.

வோம் என்றும் ளாக இந்த நெறி படுபவை இறை, ானும் மூன்ருகும். 'ற' என்பது கட ஒனந்த வடிவாய் பம் நிறைந்ததாய் @丘 L』ls =リ5mT தானே உணர்ந்து பது,அஃது ஒன்றே
ான்பது அறிவிக்க உடம்பு தோறும் :ள்ளது. இரு வினே அவற்றின் பயனே பதாய்ப் பிறப்பு பட்டுச் சுழல்வதாய்
பது இவ்வுயிர்களேக் ற்பது. அஃது ஆன ன்மம் என மூன்று வற்றுள் ஆணவம் ரின் அறிவையும் நிகழவொட்டாமல்
ונשj ar:STLI_שרsa"חLp டம்பு, மெப், வாப், கருவிகள், உலகம், பொருள்கள் என் Sigu frá Frfs J', பிர்களின் அறிவை நனுல் இஃது ஆன ாக நின்று உயிர் செ. ப் வ தென் றுே இக் கொள்கையில் பத்திற்கும் ஏனேய
அ டி ப் படையில்
வேறுபாடு நன்கு
த்தவர் மாயை உயி றக்கின்றது எனவே ஆணவம் எ ன் ற க்கு வேருக உள்ள தில்லே, ஆணுல், நமக் றை அனுபவத்தை ம்பு முதலிய மாயை நம் அறிவு வளர்ச் விருத்தல் எளிதில் குழவி தான் பிறக் ம்பாலும் அறியா தி உள்ளதென்றே பின் அது வளர
தாசர்
ஆரியர்கள் வருமுன்பு சப்த சிந்துப் பிரதேசத்தில் (சிந்து, பஞ்சாப் மாகாணங்களில்), தாசர் களின் அரசு நிலவியது. இப்போது "தாசன்' என்ற சொல்லுக்கு, "அடிமை' என்ற பொருள் ஏ ற் பட்டு ன்ன து. ஆணுல், வேதத்தில் 'தாஸ், தாச்" என்ற இரண்டு வினேப் பகுதிகளேயும் *கொடுத்தல்" என்ற பொருளில் வழங்கியிருக்கிருர்கள். அண்மை யில் வெளிவந்த அகராதிகளிலும் இப் பொருளேத்தான் தந்திருக் கிருர்கள். எனவே, 'தாஸ்ன்' என்ற சொல்லுக்கு முதலில் உண்டான பொருள் - "கொடை வள்ளல்", "உயர்குடித் தோன் நல்' என்பதேயாகும். ஆவெஸ் தாவில் பர்வதின் யஸ்த் என்ற பகுதியில், இந்தத் தாச நாட்டுப் பிதிரர்களின் வழிபாடுபற்றிய செய்தி வருகிறது. அங்கே அவர்களே, 'தாஹி' என்று குறித்துள்ளார்கள்.
பழமையான பர்சிய மொழியில் சமஸ்கிருத 'எ'வை 'ஹ' என்று உச்சரிப்பது வழக்கம். உதாரணமாக,'ஸ்ப்தவித்து'வை
"ஹ ப் த ஹிந் து' என்று ஆவெஸ்தா சொல்லுகிறது. அது போலவே, "தாளி' அல்லது
"தாளி' என்பது "தாவறி' என்று மாறியிருக்கிறது. இவ் வா று ஆவெஸ்தாவிலிருந்து தாசர்களின் உயர்வை அறிகிருேம்.
- தர்மானந்த கோஸம்பி (பகவான் புத்தர் - பக்கம், 7, 8.
வளர உலகத்தோடு GT ri கொள்வதனுல் அதன் அறிவு பெருகி வருதலைத் தெளிவாகக் காண்கின் ருேம். நாம் உடம்போடு தொடர்பு கொண்டு நிற்கும் நனவு நிலையில் உலகத்தை நன்கு அறிகின்ருேம். கனவு, உறக்கம் என்னும் நி3லயில் நம் அறிவு:மெய், வாய், கண், முக்கு, செவி என் னும் பொறிகளோடு தொடர்பு கொள்வதில்ஃ. அதனுல் நம் அறிவு கனவு உறக்கங்களில் நன்கு விளங்குவதில்லே. உறக்கத்தில் நம் மனமும் தொழிற்படுவதில்ஃ. அப்பொழுது நமக்குள்ள அனுபவம் அறியாமையாகவே இருக்கிறது. அவ் வறியாமையை நமது இயற்கை

Page 13
பான குணம் என்று நாம் ஒப்புக் கொள்ள இசையோம். ஒருவ%ளப் பார்த்து உனக்கு அறிவில்லை என்று சொன்னுல் அவனுக்குக் கோபந் தானே வரும் ஆதலால், நிதி இயற்கைக் குணம் அறிவுதான் என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. அறியாமை செயற்கையால் வந்தது. அவ்வறியாமையை விஃாப்பது ஆண் வம் என்னும் தளே.
ஒரு செப்புப் பாத்திரத்தின் இயல்பான தன்மை ஒளி உடைமை
இான். ஆயினும் அதில் களிம்பு மேன்மேலும் சேர்தலினுல் அள் வொளி விளங்குவதில்லே. புளியும்
சாம்பலும் நீண்ணிரும் கொண்டு
என்று நீ அன்று நான்
"ஆண்டவன் என்றுண் டோ அன்று முதலே மக்கள் உண்டு' என்பது, ஆண்ட வன் ஒருவன் உண்டு என்ற தமிழருடைய கொள்கை "என்று நீ அன்று நான்."
என்று ஆண்டவனே முன் னிலேயில் வைத்துப் பாடு இக் கொள்கையை E TIL முன்னுேர் வ ழி
வழியே வந்த தாயும்ானவர். ஆனூல், அவர் அதனுேடு நிற் =ாமல், "என்று நீ அன்று ਤੇ- dy Lilian -fig2. வோ?" என்கிருர் என்வே ஆண்டவன் என்று உன் டோ அன்று முதலே மக்கள் உண்டு என்ருலும், ஆண்ட உன் வினேயின் நீங்கி விளங் பெ அறிவின் முன்வன் ஆவன். மக்களோ, தம் அறி L L L e0 K uM0 0 MOHuHL LLLLL uO OtttlTTLYT தளப்பட்டு, முற்றும் விளங் கிக்கொள்ளுதலாற்ருத சிற் அறிவு உடையவராய், விஃக் டாம் ஐம்பூதக் கலப்பால் ஆன உடலில் தோன்றுவதும் ஆகிளிருந்து நீங்குவதும் தம் தொழிலாகக் கொண்டு, =ாப்பாறுவதற்காக ஒடு = 、 ஆண்டவன்பால் ஒடுங்கியிருந்து, பின்பு வினேக் டோக அவன் ஏவலால் பிண்டும் உடலோடு தோன் கடப்பாடு உடைய - திவாள். அவன் வழியே தோன்றும் அவன் = amL
- i. 一千手ーエーエェーrリ
அப் பாத்திரத்ை அதன் இயற்கை படும். அதுபோன் கையான அறின ஆணவம் அல்லது படும் ஒரு பொ அதுதான் நாம்
றைக் கற்றுனர்ந் வைப் பின் இழ செய்கின்றது. அ இருள் போன்றது கூறுகின்றது. அது களிம்பு போன்ற பலும் போல ஆ நீக்கி அறிவை வி: முதலியவை. உ. விறைத் தனு, க GLITAFLD GTS273, g, பது நம் உடம்பு, மெய், வாய், கன் மனம் முதலிய க என்பது உலகம்,
நுகர்ச்சிப்பொருள் கும் காரணமாக பொருள் மாயை மானபண்பு உள்ே Falls, sigrfsir affna, h (cosmic e பல்லாண்டுகளுக்கு உனர்ந்து கூறிவ மானிய ஆனவத் கெடுப்பதாய் உள். மாருன ஒளி போன்
ra FFT இயல் இயல்பு போன்றது னின் படம் அன் போன்றது. ,הונ83ת போகங்கள் விளக்
Tr.
ஆக இருளுக்கு கும் உள்ள ஒரு சைவ நூல்கள் சு இருள் எல்லாப் மறைக்கும் ஆணுல் காது. இருள் உள் இருப்பு எல்லோர படும். ஆணுல் அ பொருளேயும் காட் உள்ளபோது அத: பொருள்களைக் 西 விளக்கை நாடி நிற் போல நமக்குள்ள நீக்கிக்கொள்கள் :ே

தத் துவக் கிஞல் ஒளி நன்ருகப் புலப் நம்முடைய இயற் வ மறைப்பதாக மூலம்வம் எனப் ாருள் இருக்கிறது. எதையேனும் ஒன் தாலும் அவ்வுனர் மந்து மறக்கும்படி ப் பணிகப்பொருளே என்று சைவம் து செம்பில் உள்ள து. புளியும் சாம் ல் வறியாமையை ாக்குபவை உடம்பு உம்பு முதலியவற் Մa33 մ, I reliaնrւք, துவர். 1953) GTIGT கிரனம் என்பது ன், மூக்கு, செவி, ருவிகள். புவனம் போகம் என்பது . இந்த நான்கிற் உள்ள அருவப் எ ஒன ப் படும். பாருள் என்றும் "523 LETET 7.j5) ICTE)) என்றும் ம் முன் சைவம் ருகின்றது. இம் தின் வலியைக் ள்து. இருளுக்கு T I.
பு நம் கண்ணின் 1. முள்பலம் கண் 1வது புற இருள் T புவன், குப்போவ நள்
ம் புற இருளுக் வேறுபாட்டைச் றுகின்றன. புற பொருள்களேயும் தன்னே மறைக் 1ளபோது அதன் ாலும் உணரப் கவிருள் எந்தப் -டாது. இருள் ப்ே போக்கிப் எண்பதற்கு கின்றுேம். அது அறியாமையை ஈண்டும் என்னும்
குமரன்
"குழரன்' என்பது தமிழ்ச் சொல்லே "குமரி டென் பால் குமரி முனேயும், குமரி நாடும், கும் ரி மபோம், குமரி யாறும், குமரிக் கண்ட மும் ஆரியர் வருகைக்கு முன்னே தமிழ் பெற்றிருந்த் வைகளாம். கு மரின பத் தமிழ்ச் சொல் அன்று என்று எவரும் சுருர், அதன் ஆண் பாற் சொல்லே "குமரன்' என்பதாம். இவையிரண்டும் பின்னர் வடமொழிக்கண் சென்று "குமாரி" என்றும் "குமாரன்" என்றும் உருப் பெற்றன.
- சி. இலக்குவரூர் (பழந்தமிழ், பக்கம் 311.
எழுச்சி நமக்கு இயல்பாக உண்டால் தில்லே அல்லவா? 'ஒரு பொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்: இரு பொருளும் காட்டாது இது" என்று உமாபதிசிவம் என்னும் ஒர் ஆசிரியர் கூறுகிறர். இங்கு இஃது என்றது அக இருளாகிய மலத்தை நாம் பிறவியில் இருக்கும் வரையும் இந்த அக இருள் நம்மறிவை விளக்க வொட்டாமல் தடுக்கிறது. அதனுள் நாம் நம்மையே இன்னுரென்று உண ராமலிருக்கிருேம். சிலர் ஆன்மாவே இல்லே என்றும், வேறு சிலர் அஃது உண்டென்றும்,இன்றென்றும் சொல் லொணுதது என்றும் கூறுகிறர்கள் அல்லவா? அப்படியே கடவுள் இருப் பையும், மறுபிறப்பின் உண்மையை பும், இருவினேயின் உண்மையையும் நம்மால் எளிதில் உணரமுடியவில்ஃ. ஆணுல், இவையெல்லாம் உள்ளன என்று மெய்யுணர்ந்த பெரியோர்கள் அறிந்து கூறுகின்றர்கள். நாமும் சிறிது சிந்தித்தால் அவை உள்ளன என்று உன்ரலாம்.
இரவில் விளக்கு உதவுவதுபோல இப் பிறப்பு நிலையில் தனு, கரன, புவன போகங்கள் நமக்கு அறிவை விளக்குவதற்கு உதவுகின்றன. அத் தனு, கரண, புவன போகங்கள் நாம் செய்த வினைக்கிடாசு வருகின் றன். "விடிவாம் அளவும் விளக்கு அனேய மாயை - வடிவாதி கன்புத்து

Page 14
வந்து' என்கிருர் உமாபதி சிவ ஞர். மாயா காரியங்கள் உடம்பு முதலியனவாகக் கன்மத்துக்கு ஈடாக வந்து அறிவை விளக்குகின்றன. அவை இரவில் இருளேத் துரந்து உதவுகின்ற விளக்குப் போன்றவை என்பது இப் பாட்டின் பொருள். இதுவரையில் மூன்று தளேகளுள் ஆனவம், மாயை என்பனவற்றின் இயல்புகள் விளக்கப்பட்டன.
மூன்ருவது களே கன்மம் எனப் படும். அது நாம் மண் மொழி மெய் களால் செய்கின்ற செயல்களால் தோன்றுவது. நம் புத்தியைப் பற்றி நின்று நம் இன்ப துன்ப மயக்கங் களுக்குக் காரணமாயுள்ளது. நாம் செய்கின்ற செயல்கள் நல்லனவும், இயனவுமாக இருத்தலினுல் இக் கன் மம் நல்வினே, தீவின் எனவும், இரு விகின எனவும் சுட்டப்படும். நல்வின்ே தீவின் என்னும் இரண்டுமே பிற விக்குக் காரணமாகவுள்ளவை. ஆத வினுல் இரு வினேயும் தீர்த்தற்குரிய வழியைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்ருர் திருவள்ளுவர். இரு விண்களும் மூலமலம் காரண மாகத்தான் உண்டாகின்றன என் றும் கூறுகின்ருர், அவை தீர்த்தற் குரிய வழி இறைவனுடைய மெய்ம்
மையான புகை விரும்பிச் சொல் உரைக்கின்ருர்,
"இருள்சேர்
பொருள்சே
என்பது திருவள்ளு இதில் இறைவன் என்பது தேவார போன்ற திருவ களேயே என்பது கொள்ளத்தக்கது நோயால் துன்பு மருந்து போல பு இறைவன் கொடு கம் ஒரு மருத்து தீர்ந்த உயிர்கள் தஃப்பட்டுணர்ந்: தும்.
இதுவரையில் படை உண்மைக பந்தர் பாடியுள் முதலிரண்டு அடி ווה. Blair= 1 הן חלgh தொர் பரிசில்வரு ஒண்தளேயாயின்
52 If
"ஓம்" என்னும் ஒலியில் இனிய மெல்லோசைே தலும் வல்லோசை இல்லாமையும் சிறு மகாரும் உன் பாங்கணும் உள்ள மொழிகளின் ஒசை முறைகளே ஒரு காண்டார்க்கும் தமிழல்லாத மற்ற மொழிகளெல்லா சுளும் கனேக்கும் ஒலிகளும் நிரம்பி இன்னிசையிற் பழ யார்க்கு வெறுப்பினேத் தோற்றுவித்தலும் தமிழ்ம்ெ உரத்த ஓசைகளும் கனேக்கும் ஒலிகளும் சிறிதும் இனிய மெல்லிய இயற்கை ஒலிகளே நிறைந்து எல்லா பயக்கும் நீரதாய் ஒங்கார உருவினதாய் இருத்தலு விளங்கும். அல்லது உம், "ஓங்காரம்" தமிழிற்குரிய" ஏனேய மொழிகளில் எழுதப்படுதலானும் ஓசையைக் ஒலி என்னும் தமிழ்ச் சொற்களின் முதலில் ஒகார ஏனே மொழிகளில் ஒனசயைக் குறிக்கும் சொற்களில்: நிற்பக் காணுமையானும், ஓசையைக் கவரும் மக்க வடிவை உற்று நோக்கிப் பண்டைத் தமிழர் ஓங்கா கண்டறிந்தாற்போல ஏனே மக்கள் கண்டறிந்தார் என்ப யானும் காத்தல் என்னும் பொருள் 'ஓம்' என்பதற்கு வடமொழியிற் கூறப்படினும் காத்தலெனப் பொருள் என்னும் முதனிலே தமிழின்கண் கானப்படுதல்போ6 காணப்படாமையானும் ஓங்காரம் தமிழிற்கே பண்புெ புடையதென்பது பெற்ரும்.
- மறைமலேயடிகள்
(திருவாசக விரிவு:

எப்பொழுதும் லுதல் என்றும்
இருவினேயும் @子)r
(இறைவன் * புகழ்புரிந்தார்
(நாட்டு'
நவர் வாய்மொழி. பொருள்சேர் புகழ் ம், திருவாசகம் நட் செம்பாடல் நுணுகி உணர்ந்து Ln au LI T I தும் உயிர்களுக்கு IT:lu ligirt riiti:T த்துள்ளான். உல வ விடுதி. நோய் முதல் விஃன்த் து பேரின்பம் எய்
நாம் கண்ட அடிப் ளேத் திருஞானசம் ா ஒரு பாட்டின் களால் நினைவு சுர டிகள், "விளேயாத பசுபாச வேதனே தவிரவ்வருள் தலே
ய நிறைந்திருத் Traff. TILGJUTLF) சிறிது ஆராய்ந்து ம் ஆரத்த ஓசை நிய செவியுடை ாழி அத்தகைய இன்றி எல்லாம் ார்க்கும் இன்பம் ம் தெற்றென ஒ'வடிவினதாக குறிக்கும் ஒசை, ம் நிற்றல்போல் அங்ங்னம் ஒ:ாரம் ரிங் ரெவியின் ரத்திற்கு வடிவி து புலப்படாமை உண்டு என்பது iபடும் "ஒம்பு' 1) வடமொழியிற் தாட்ட உரிமை
3 =
summum
வன்னது சார்பாம்" என்பவை இவற்றில் கடவுளேத் தலைவன் என்று சம்பந்தர் குறிக்கின்ருர் உயிரைப் பசு என்று கூறுகின்ருர், பசு என் னும் சொல் கட்டுற்றது என்று பொருள்படும். உயிர்களேக் கட்டி நிற்கும் தளைகளைப் பாச வேதன்ே. ஒண்தளேயாயின என்று குறிக்கின் ரூர். பாசம் என்றது உயிர்க்கு நேர் பகைப்பொருளாய் அதன் அறிவைத் தடுத்து நிற்கும் மூலமலத்தை வேதனே என்றது. இன்பதுன்ப மயக் கங்களே இங்கு அச்சொல் இன்ப துன்ப மயக்கங்களுக்குக் காரண மாகிய கன்மத்தைக் குறிக்கின்றது. ஒண்தளே என்றது உயிர்களுக்கு அறிவை விளக்கி நிற்கும் மாயையை பசுவும் பாசவேதனே ஒண்தளேகளும் தலைவனும் அநாதி நித்தியப்பொருள் கள். அவை ஒரு காலத்தில் தோன்றி பவையல்ல. ஆதலால் அதை, "விள்ே யாததொர் பரிசில்வரு' எனும் அடையைக் கூட்டிக் கூறுகின்ருர், பசு எனப்படும் உயிர்பாசம்,வேதனே, ஒண்தளே என்னும் மூன்று மலங் களால் மாசுற்றுப் பிறந்து இறந்து வருகின்றன. அம் மாசு நீங்கித் தன் ஒனுடைய திருவடியை பேரின்பம் நுகரும்படி உதவுகின்ற தலைவன் சிவபிரான் என்பது அந்த அடிகளின் பொருள்.
உணர்ந்து
பாசத்தை பசுக்கள் விட்டுப் பதி பிளேச் சார்தலே வீடுபேரும் உயிர் சுள் பாசத்தின் நீங்கும்போது வியா பகவுணர்வு உடையனவாய் முதற் பொருளேச் சார்ந்து அதன் தன்மை யைப் பற்றிநின்று பேரின்ப அணு பவத்தைப் பெறும். அந் நிலேடை அடைந்த உயிர் தனக்குள்ள சிவ சம்பந்தத்தை யுனர்ந்து சிவமாய் அமரும். இக் கருத்தைத் திருஞான சம்பந்தர், "சேர்வார் தாமே தான் ஆகச் செயுமவன்' எ ன் கிரு ர், சார்புனர்ந்து சார்புகெட வொழு கின் மற்றழித்துச் சார்தரா 古厅活 தருநோய்' எனும் திருவள்ளுவர் கருத்தும் இதுவே ஆகும்.
சிவ தன்மம் சிவயோகம் என் னும் சாதனங்களே மேற்கொண்டு ஒழுகின் முதற்பொருளின் உண்மை பியல்பை உண்ர்ந்து அதன் அருட் குணங்கள் நம்மாட்டு மேற்பட்டு நிகழும்படி நிற்கும் மோனநிலே கிட் டும்; பாசப்பற்று அது ம். அத் நிலேயே பேரா இயற்கை எனப்படும்
பரமுத்திநிலே ஆகும்.

Page 15
திரு. மீ. ப. சோமசுந்த
'சித்தர் பாடல்' என்னும் இலக்கியம் தமிழ் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக மிகுந்த பக்தியோடு ஆராதிக்கப்பட்டு வந்திருக்கிறது. படித்த மக்களப்போலவே பாமர மக்களும் இந்தப் LI IL GU, IT மெய்யுருகி அநுபவித்து வந்திருக் விருர்கள். நாட்டுப் பாடல்கள் என்று வழங்குகிற நாடோடி இலக்கி பத்திலுமே இந்தச் சித்தர் பாடல் ஒரு தனியான தெய்வ மனத்தோடு கமழ்கிறது.
'வினோக்கு ஈடாப் Glլոկ ** என்னும் திருமந்திர வாக்குப்படி, உயிரின் வினைக்குத் தக்கவாறு உடம்பு அமைகிறதல்லவா? அது போலவே ஒரு கவிதையின் வடிவ மும், மெய்யும் அமைகின்றன. சித்தர்கள் கூறுகிற தத்துவத்திற்கு ஏற்ப அவர்களின் பாடலும் உருவ
அமைப்பு எடுக்கிறது. கருத்துக்கு இயைந்த வடிவம் கொள்கிறது. மற்ற இலக்கியப் LITTL sãAGTIGT
போக்கு நடை அமைப்பு ஆகிய வற்றிலிருந்து சித்தர்களின் பாடல் மாறுபட்டிருப்பதற்கு இந் நுட்பமே காரணமாகும்.
சித்தர் பாடல்கள் எல்லாம் ஒரே யாப்பு முறையில் அமைந்திரா
விட்டாலும், இவற்றின் அமைப்பு முறையில் ஒர் ஒருமைப்பாடு இருக்கும். அந்தந்தச் சித்தரின்
முதிர்ச்சிக்கும்,மொழியாற்றலுக்கும் ஏற்ப யாப்புமுறை மாறினுலும், இந்தப் பாடல்கள் அனேத்திலுமே ஒர் எளிமை துலங்கும். சித்தர் களுடைய தோற்றத்தில், முகத்தில், காண்கிருேமே ஒரு குழந்தையின் பசலேத் தன்மை, ஓர் இங்கித
எளிமை, அந்தப் களுடைய பாடலி காணலாம். ஆணு FIFTGRT GESTGØY OG பிடTது. என்பது சொற்களி கருத்து வேறு. போன்றதோர் என் லும், குழந்தைக இல்ஃபே எளி.ை
Eu. L. L. G. Tiroa
igil list a gif மிகமிக ஆழமாக மான் சுனே அல்லது பரிசுத்தமாக இருந் தெரியும் அப்படிட் சுனே இந்தப் பா கருத்தாழமோ எ ருக்குள் முங்கி போனுல் உள்ளே கொண்டே இருக்
 
 

感
ரம் (சோமு') அவர்கள்
பண்டை அவர் ன் சொற்களிலும் ல், ஒரு முக்கிய பை மறந்துவிடக் ltg:I: griff ன் எளிமைதான்.
குழந்தையைப் ரிமை. ஒளி வீசினு 'ளா சித்தர்கள்? என்பது சொற்
:57 tij : ai i irit
மேதான்.கருத்து இருக்கும். ஆழ ஏரியின் தண்ணீர் ஆால், அடிமனல் பட்ட சுத்தமான டல்கள். ஆஞல், ன்ருல் தண்ணீரி மன்னால் எடுக்கப் உள்ளே போய்க் நம் நம்முடைய
ஆணவமே அதில் கரைந்து அழிந்து விடும்படியாத இருக்கும். அஃது இந்த எளிய சொற்கள் தாங்கிக் கொண்டிருக்கிற தத்துவத்தின் ஆழம் ஆன்ம ஆழம் அது
இாளிழையைப் பே டி டு = இன்னுெரு சிறப்பு இன்னவென்ருல், அந்தப் பாடல்களி:ே உள்ள அவே வீச்சாகும். ஏரி நீர் காற்றிலே அஜ் மோதிக்கெர் புருக்கும் அல்லவா? அந்த அநேகள் சிரிப்பது ஒரு சித் தனுடைய சிரி பாகும் அந்த அலேள்ே இந்: கரையிலே வந்து திட்டுவது ஒரு சித்தனுடைய உந்: ຂຶrມrມ டாகும். சில சமயங்களில் சில பாடல் கள் சலுனமே இல்லால் டு, அமைதியைப் பிரதிபலித்து நிற்கும். காற்று இல்லாத போது நடுநிசியில்ே
தடாகத்தின் தண்ணிர் இ ரங்குவது போலே ஆழமும், போனமும் பயபக்தி கொள்ளும்படியா 岳
தோற்றம் தரும். இது சித்தர்களின் நடையிலே உள்ள் சித்தியாகும்.
இனி மூன்ருவது சிறப்பு, மிகப் பெருஞ் சிறப்பு என்னவென்ருல், இந்தப் பாடல்களில் உள்ள மெய் | TËT உருவகம், GLIE LIITTIGI உள்ளு றைசொல்லுகிற சொற்களின் வெளியீடு ஒன்ருக இருக்கும் சொல் வப்படுகிற கருத்து ம ற்குென்ருக இருக்கும். சரீரத்துக்குள் சரிரமாக ஆன்ம சரீரம் இருப்பது போல, இந்தப் பாடல்களுக்குள்ளே உருவகித் சித்துவம் ஒன்று ஒப்பற்ற விவாகத் {ଟିs/tତ இயங்குகி துே.
- -
நமது பாரத நாட்டின் புண்ணி பத்தையும், சிறப்பையும், ஆனந்தக் களிப்போடு பாடுகி ற பாரதியார்,

Page 16
"யாகத்திலே தவ வேகத்திலே-தனி யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வ பக்திகொண்
【LTf点丘 அருளினிலே உயர்நாடு-இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு' என்று விம்முகிருர்,
|L @战点
மனித
உடம்பிலே தெய்வபக்தி கொண்டார்
யார்? அவர்தம் அருள் எது?
என்ற
கேள்விகளுக்கு விடையே சித்தரும்,
சித்தர்களின் பாடல்களும்,
தெய்வத்தின் வெளிப்பாடு
பாண்டும் நீக்கமற நிறைந் திலங்கும் கடவுளே ஒராற்ருல் தம் கண்ணுரக் கண்டு தம் அறிவாற் நல்களினும் மிக்கிருத்தவாகிய அதன் இயல்பை உனTTதி விடத்து, அஃது உண்டு என்ற நம்பிக்கை  ெகா ள் ஞ த ல் அருமையில் அருமையாகும். எல்லா ஆற்றலும் உடைய அஃது, உருவாக வந்து காட்சி கொடுத்தல் இயலாது என்று கூறுதல், அஃது எல்லா ஆற்றலும் உடைய தென்
பதை உணராத மடமையே யாகும். ஏதாவது ஒன்றனே ப் பற்றுக்கோடாகக் கொண்டு
வழிபட அதில் அஃது எழுந்து உருவமாகக் காட்சி கொடுத்த செய்தி சங்க இலக்கியத்தால் அறியப்படுகின்றது.
"அழிவில முயலும் ஆர்வமாக் க்ள் வழிபடு தெய்வம் கட்கண் டாங்கு" என்பது நற்றினே. 'சுறவுக்கோடு நட்டுப் பரவுக் கடன் கொடுத்தவின் ஆண்டு வருணன் வெளிப்படும்" என்று நச்சினுர்க்கினியர், வழக் கில் நிகழ்ந்த நிகழ்ச்சியையே எடுத்தி பம்புகின்ருர், முருகனுக்குக் கொடியான கோழிக் கொடியை நட்டு, அதன் பக்கத்தில் அவன் இருப்பதாகக் கருத்திற் கொண்டு, ஈர அன்பினர் வாழ்த்தி வண்ங்கு தலால் சேயோனுகிய முருகன் வானுயர் நிவப்பின் தன் தோற் றத்தைக் காட்டிப் பின் மனங் கமழ் தெய்வத்தின் இளநவக் | iii வன்பர்களுக்கு அருள் புரிவான் என்ற திருமுருகாற்றுப்படையால் அறியப்படுகின்றது.
- டாக்டர். மோ. அ. நுரைநரங்கசாமி,
ஆகமாகிய இந் பிலே தெய்வ இதனுள் அருட்சக் ஆன்ம பரிணுமத்தி வானவர்களாகவும் களாகவும் உலவி வாழ்ந்து அருளே பெரிபோர்டிள்ே, !
தள்
பாரத நாட்ட காண் ஆண்டுகள் தவம் செய்து, ஆம் அரிய சமாதி நி எல்லேயற்றபரம்ெ அமுதை உண்டு வெளிவந்து, தெய்வ நெறியிே ஆண்டு அருளியி முன்னுேர்கள். பொதிகை மலேயி: அந்த மரபு ஒளி கிறது. அஃது = நந்தா விளக்கு, பு வெயிலும், பணிபு தொடுவதில்ஃ. காலால் உதைத்த யோடு நியோகி சமுதாயத்தைப் கிறது. அந்த ஒள் களின் இலக்கியமா சுடரே இருள் என்றென்றும் ஒளி
சித்தர்கள் என் சித்தி விக்கூடின் பொருள்.இந்தச் சி எப்படிக் கிட்டி கூறுகிருர்
*யோக சமாதியின் யோக சமாதியின் போக சமாதியின் யோக சமாதி உக
GILIFTIGT AF ET யாரோ, அவரே சி யறை செய்கிறர் : "ஆசுத்திலே தெ Tri '' GTai TIT LI I மாகும்.
சித்தர்களுடை
இதுதான். திருமூ யோசு சமாதி இ

த மனித உடம் பக்திகொண்டு, தியை வளர்த்து, giu náka, gifiana LGPL மனித தெய்வங் அருள் வாழ்வு வழங்கி வருகிற
கான்களே சித்தர்
டில் ஆயிரக்கனக்
i ன்ம நேயம் கூடி, ஃலயிலே இருந்து, பாருளின் பேரின்ப அமரர்களாக i ri,atër Giusi i Ti வ வழிப்படுத்தி ருக்கிருர்கள் நம் இமயமலையிலும் லும் இன்றைக்கும் விவிக்கொண்டிருக் அனேயாத தீபம், பலும், மழையும், ம் அந்த ஒளியைத் அது காலனேக் கடகபுள் தன்மை ஒளிவீசி நமது பாதுகாத்து வரு விளக்கே சித்தர் கும். அதனுடைய சூழ்ந்த உலகில் பரப்பி வருகிறது.
*ற சொல்லுக்குச் Tவர்கள் என்று த்தி அவர்களுக்கு யது? திருமூப்பர்
நள்ளே அகவிடம் உள்ளே உளஒளி உள்ளே உளசக்தி
ந்தவர் சித்தரே'
தியை உகந்தவர் த்தர் என்து வரை திருமூலர். இதுவே ப்வபக்தி கொண்
ாடலின் பொருளு
_ப அடிப்படை வர் சொல்லுகிற இந்த நடம்பிள்ே
தெய்வ சக்தியைக் சுடுகிற தவயோகம் இருக்கிறதே அந்த யோகமே சித்தர்களுடைய தவநெறி பாகும்!
-
மனித உடம்பு நிலேயற்றது. மனித வாழ்வு பயனற்றது என்றெல் லாம் கூறுகிற வெறுப்புநிஃ ஒரு புறம் இருக்க,
"மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே' என்கிற நிஃயே வேறு
இந்த மனித உடம்பும் இந்த மனித வாழ்வுமே தெய்வத்தைக் காணுதற்குரிய ஒப்பற்ற சாதனங்கள் என்று தெளிகிற நிலே இருக்கிறதே, அதுவே சித்திகளுக்கெல்லாம் அடிப் படையான சித்தி,திருமந்திர மாமுனி வரான திருமூலர் பாடுகிறர்
'உடம்பின்ே முன்னம்
இழுக்கென்(று) இருந்தேன் உடம்பினுக் குள்ளே
உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்
கொண்டான் என்(று) உடம்பினே யானிருந்(து)
ஒம்புகின் றேனே
வேதாசலம்
மலேயினேக் குறிக்கின்ற வட மொழிச் சொற்கள் சில, ஊர்ப் பெயர்களிலே சேர்ந்திருப்பதைக் காண்கிருேம். பழந் த மிழ் ப் பெயர்கள் கொண்டு விளங்கிய திருக்கோயில்களுக்கு வடமொழி யாளர் மொழிபெயர்த்து - வட மொழிப் பெயர்களேயே இட்டு வழங்கி வந்தார்கள். தமிழ்ப் பெயர்கள் மறைய, வடமொழிப் பெயர்களே இன்று வழங்கி வருகின்றன. திருக் கழு க்கு என் றத்தின் பழம்பெயர் மறைமண்' அதுதான் இன்று "வேதாசலம்' வழங்கி வருகின்றது. "வேதாசலம்' எனப் பெயர் கொண்டிருந்தவர் தமதுபெயரினே 'மறைம்ஃப்படிகள்" எனத் தனித் தமிழில் மாற்றி வழங்கி வந்தமை பாம் அறிந்ததல்லவா? வேதம் - மறை. அசலம் - மலே.

Page 17
இந்த உடம்பு மிகப் பெரிய சாதனம், இதனுள் புருடோத்த பூணுகிய பரம்ாத்மா, இறைவன், G孟r凸?ā கொண்டிருக்கிருன் என்று கண்ஆரக் கண்டு, இந்த உடற் கோயிலைப் பக்குவமர்பி LITg1! காத்து இறைவனுக் குரிய இடமாகப் பரிசுத்த நிலையிலே பேணி, யோக மாதி உகந்தவர் யாரோ அவரே மெய்யான சித்தர்கள். அவர்கள் இபற்று தெய்வ ஆற்றல்கள் வெறும் செப்பிடு வித்தைகள் அல்ல. 哆店马岛 தெய்வ ஆற்றல்கள் உலகையே உய்விக்கிற பேரின்பஆற்றல்கள் ஆம்
g_uá 击
தானும் இயங்கி, மெய்க் குள்ளே புகுந்து அதனையும் உய்க்கும் இயல்பினேயறிந்த நம்முடைய முன்னுேர்களா கிய தமிழர்கள், தாமும் தனித்து இயங்கி, மெய் யெழுத்துக்குட்புகுந்து அவற் றையும் இயக்கும் எழுத்துக் i "உயிர் எழுத்து" என்னும்பெயரிட்டுக் கூறியது வியத்தற்குரியது. இன்னும் அந்த ஆன்மாவுக்கு "உயிர்" என்று பெயர் வைத்ததும், ஆதனத் தாங்கி நிற்கும் மெய்க்கு "உடல்' ' வின் பெயர் வைத்ததும் நினேக்குந் தோறும் வியப்பைத் قبائلی}} கின்றது. "உயிர்ப்ட்ை ஆகி பதால் அதற்கு நபிர் என்று பெயர் வந்தது" என மாதவச் சிவஞான சுவாமி
கள் சிவஞான மாபாடி பத்துள் கூறியருளினுர்கள் ஆஇல், தத்துவ ஞானம்
கைவரப் பெற்ற பின்னரே எழுத்துக்களுக்கு உயிர், ம்ெப் என்று பெயரிட்ட முன் னுேர்கள், இறைவன் இந்த உயிரை உட்லோடு சேர்த்து இயங்குமா .תT செய்ததன் நோக்கம், அந்த ஆன்மா வானது உய்தி பெறுவதற்கு, ஆதரவது ஈடேறுவதற்குத் தான் என்றறிந்த அவர் "உப்' என்ற பகுதியின் அடியாக அந்த உயிர் என்ற பகுதியின் அடியாக - அந்த ஆயிர் என்ற பெயர் கொடுத் திருக்க வேண்டு மென்று கருதினுல், அது தவரு காதன்ருே
அ. மு. சரவண முதலியார் கேட்டுரைப்பொழில்.பக்கம்.13)
""고LL கின்றேனே" அல்லவா? இந்தக் தான், உடம்பின் இயல்புகளேயும், களேயும்,ஆதாரங் AF TIL FAFF 2.LITTI (புரிே கீ ஞ ம், இயலாகிய பெ அறிவும், சித்தர் இ அங்கமாக எழுந்த வத்தோடு இனே வமும், விஞ்ஞா மெய்ஞ்ஞான த கிரிக்கப்பட் ஒ' ஆதாரமாக இருட் சித்தி.
இந்த - தரிசனம் பெற்று, இந்த உடம்புள்ே கிற்குத் தங்கள் பே ஒளியூட்டி மனித பாதுகாப்பதே சித் கோள்
'யான்பெற்ற இவ் வையகம்"
இலக்கியத்தின் ஆத
உடம்பின் மூ வழிபடுகிற ஞானெ அழைத்துச் செல்வ பயிற்சி தருவதற்கா முன்னுேர்கள், நம் ந. நாடெங்கும் கோ surf பக்குவ"תונa{3 தெய்வத்தை வழி களேயும் வகுத்துத் بل طياتها تلت الالا التقاعل துள்ள் பெரிய பெரி மகான்களு நமக்காக நிறுவித் விடுதிகள், துெப் விநோதக் காட்சித செல்கிற கூடங்கள் கலேயழகும், தெய்வ இரண்டறக் கலந்த சின்வ. கல் பூரரே? பார்த்தால், கல் மை கல்லேப் பார்த்தால் பு விடுகிறது. ந. ஸ் எ இருக்கிற யானேத Litirlift." பிற உள்ளத்திலே யாரே'

யானிருந்து ஒம்பு *ன்று பாடுகிருர் காரணத்தினுவே
நுட்பங்களேயும், 1ரைத்தின் தன்மை களேயும்,ஆராய்கிற ங்களும், வைத்திய மனத் தத்துவ ரிய விஞ்ஞான லக்கியத்தின் உப ன் உடல் தந்து துே மனத் தத்து ான தத்துவமும் த்துவமும் பாது எல்லாவற்றுக்கும் பது சரீர ரேடி
ம்புளே தெய்வ இறை ஆற்ற& வளர்த்து, உல ாக சாதனையிஞல் சமுதாயத்தைப் தர்களின் குறிக்
இன்பம் பெறுக என்பதே சித்தர் ார சுருதி,
லம் இறைவதுே நறிக்கு நம்மை リ ー塾r凸LI。 வே நம்முடைய Tட்டு ஞானிகள்,
பில்களே நிறுவி கிலேக்கு ஏற்பத் படும் முறை
நந்தார்கள். நம் 5ாட்டில் எழுந் "ய கோவில்கள் 击 சித்தர்களும் தந்த ஆன்ம
filians ளேப் பார்க்கர் அல்ல ஆன்: சாந்தித்தியமும் நிலேயங்கள் ல்ே பாண்பை றந்துவிடுகிறது: ானே மறைந்து
துக் குள் ே ான் கல்விே ப்பெடுக்கிறது. இல்லே என்ருல்,
கல்விலும் இல்லைத்தானே! இது போலவே நம்முட்ைய் கோவில்களின் அமைப்பிலும் நுட்பமான பக்தி தத்துவத்தைப் பொதிந்து வைத்துள் ளார்கள் நம் முன்னுேர்களாகிய பnதான்கள்
வெளிச் சடங்குகளையும், வெளிச் செயல்களேயும் உதறிப் பேசுகிற பேச்சானது, சித்தனுடைய ஆன்ம பக்குவத்திலிருந்து தெறித்து வருகிற ஞானப்பொறி ஊருக்குப் போய்ச் சேர வேண்டியவன், கைகாட்டி மரத்தையே பருர்த்துக்கொண்டு அந்த இடத்திலேயே நின்றுவிடக் கூடாதே என்ற பரிவிலும் கவல்ே யிலும் எழுந்த எச்சரிக்கைப் பேச்சு அது:வநம்பிக்கையிஞலோ அல்லது அலட்சியத்திஞலோ, விழுந்த வார்த் தைகள் அல்ல அவை போலித்தனத் தைச் சீறுகிற சிற்றத்திற்கும், உண் மையை வெறுத்துப் பேசுகிற பேச் சுக்குமுள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி யானுல் தான் சித்தர்களுடைய பாடலின் உட்பொருள் நமக்குத் துவங்கும்.
ஆம் நம்முடைய நாட்டுச்
சித்தர்கள் எல்லாரும் ஆழ்ந்த தெய்வ பக்தி நிரம்பியவர்கள் தெய்வ வெறி நிரம்பிய தெய்வ மாக்காதவர் கள் அவர்கள். அவர்கள் பொது மக்களுக்காகத் தெய்வ சாந்தித்தி யூத்தைப் புறவடிவிலே காட்டி இயங்கச் செய்த வெளி அமைப் புக்களே, நம் நாட்டுக் கோயில்கள் அனேத்தும் சீராக ஓங்கித் தவருது வளர்ந்தால்தான் சமுதாயத்தின் ஆன்மா செம்மைப்படும் என்ற இரக் சியத்தை உணர்ந்த சித்தர்கள் கோயில்களில் தங்கள் சித்திகளேயும் சூாப்பாக அமைத்து, இவற்றின் இநறி முறைகளையும் அருவத்திலே நின்று கண்காணித்து வருகிருர்கள். இவை தவறக் கட்ாது என்பதற்குத் தங்கள் இலக்கியத்திலும் பலர் எச்சரிக்கைகளே பாடிவைத்திருக் கிருர்கள். கோவில்களில் பூசன் முறைகள் தவருபல் நடத்த வேண்டும் என்பதில் திருமூலர் போன்ற மகான்களுக்கு அளவில் வாத கவலேயும் ஆர்வமும் இருந்து த்ெதுள்ளன என்பதை நாம் மறுந்து விடக் கூடாது.
ஆம் நமது உடம்புளே ஆன்ம விங்கம் இரு க் கிற து என்ருல், மகாவிங்கம் கோயிலில் இருக்கிறது. நாதவிங்கமாகிய மகான்களினு டைய பாடல்களிலும் அதுவே காட்சி தருகிறது. இந்த வழிபாடு நம்மை என்றென்றும் வழி நடத்து LD

Page 18
ஒர் இனத்தவரின் பண்பாட்டு நலனே யும் வீச்சையும் அளப்பதற்கு அவர்களிடை அமைந்த எண்ணக் கருக்கள் சிறந்த அளவு கோல் களாகும். தமிழரிடை பெருவழக்கி லுள்ள அறம், அன்பு, அருள் என்ற மூன்று எண்ணக் கருக்களேப் பற்றி இப்பொழுது சிந்தித்தல் பயணு டைத்து.
பண்பாடு கூர்ந்து சமூகத்தில் தயிேடம் கொள்ளும் போது, பண் பாட்டின் தனித்தனிக் கூறுகள் ஏற்கும் சொற்கள் பண்பாட்டு வரலாற்றினே நற்சான்றுடன் கூறும். தனியாய் நிற்கும் ஒரு சொல் நமக்குச் சான்று ஒன்றும் சுரு:து. ஆயின் சொற்கள் இலக்கியங்களில், அறநூல்களில் ஆட்சிசெயும்பொழுது அவை பண்பாட்டின் இழிவு சிறப் பிற்குச் சான்று பகரும்
சொற்கள் வலிந்து தோற்றப் பட்டவையாயிருக்கலாம். அல்லது மக்கள் இயக்கத்தால் திரைமறவி விருந்து தெளிவாகிப் புலவர் நாவில் தவழலாம், எவ்வகையிலும் சொற்கள் பண்பாட்டின் விம் Lě|3,33|T.
அன்பு, அறம், அருள் எனும் இம் மூன்று சொற்களும் சங்க நூல் களிலேயே பயிலத் தொடங்கிவிட் டன. சங்க நூல்களிலும் தொல் காப்பியத்திலும் ஆங்காங்கு பல தறுவாப்கட்கு ஏற்பப் பயின்று வந்த இச் சொற்களுக்கு ஆற்றல் அளித்து அவற்றின் உட்கிடையை ஒருங்கே
இணேத்துத் த மி தெளிவுபடுத்திக்
வள்ளுவர் பெரும்
தமிழன் வ காலத்தின்பின் அன்றியும் சித் குன்றியது என: மையை விரும்பி வில்ஃ. இக் ங் முண்டு.
و اینترالیا . او
இலக்கியத்.ை நயந்தவர்களும், ! செழிப்பை ஆப்ர் தம் உள்ளம் கவர்ந்: கோட்பாடுகளே கண்டந்தெடுக்க மு தமிழரின் அடிட் முறைமைகஃாக்
 
 

ழ் ப் பண் என் பத் காட்டியவர் திரு T{387.
சோழர் ஒழிந்தது. வளமும் மிகப்பழை இது கூறப்பட ற்றுக்குக் காரண
Til' TW, 며 தனே
fi
中,曰-町。
ܕܠܐ
த ஆய்ந்தவர்களும் ஒன்றில் இலக்கியச் தனர். இன்றேல் த சில சமய, சமூகக் இலக்கியத்தில் மயன்றனர். ஆயின் படைச் சிந்தனே காய்தல் உவத்த
வின்றிச் சமூக நிலமைகள் சார்த்தி ஆய ஒருவரும் முற்படவில்லே.
சமூக ஒழுக்க முறைமைகள் ஒவ்வோர் இனத்திற்கும் அதனதன் சூழல் இயல்பு என்பவற்றின் தாக்
கங்களால் உருப்பெறும் அவை தோன்றிய இயல்நிவே, உட்கருத்து வளர்ந்து சமூகத்தைப் பேணிய
ஆற்றல், என்பவற்றை விஞ்ஞான முறையில் ஆய்ந்தால் தான் நாம் அவற்றின் தாக்கத்தை முழுமையும்
ர்ே நாம் இப்பொழுது எடுத்துக் கொண்ட சொற்களே ஆராய்வோம். இச் சொற்களேப் பிரித்துப் பகுதி விகுதி கூறல் இலகுவன்று அன் வாறு ஆப்தல் முழுமையான வழியும் அன்று. ஆயினும் அதுவும் ஆராய்ச் சிக்குப் பயன்படும்,
அறம்' என்ற சொல்லே நோக்கு வோம். அறம் என்பது 'அது' எனும் அடியும் 'அம்' எனும் விகுதியும் சேர்ந்தாய சொல் என்பது புலப் | /հlւն: அறு' என்பது הםTSTTתי பறுத்து விதிக்கப்பட்டது. அறம், இங்கு அறுவைத் தொழிலே நடாத்தி யவர் உயர்ந்தோர், நூலோர் ஆவர். இவர் சமூகத்தின் பிரதிநிதிகளாகவே இதைச் செய் கின்றனர். இதனே மனதில் இருத்தியே பரிமேலழகர் அறம் என்பது மனு முதலிய நூல் களில் விதித்தன செய்தலும் ສ. கியன ஒழிதலுமாம் என்றனர். பரிமேலழகர் தம் காலத்தும் பயின்ற நெறிகளைப் பின்பற்றி இவ்வாறு

Page 19
கவிஞரேனும், உண்மையில் "அறம் இது என விதிப்பது சமூகமே.
சமூகம் என்பது ஒரே நிறுவகங் līcī, ஒரே பண்பாடு என்பவற்ருற் கட்டுப்பட்ட மக்கள் சுட்டமாகும். இதனுல் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கென வாய்த்த இலட்சிய முறைமைகள் ஒரு சீராய் அமைத் திருக்கும். சமூகத்தில் யாரை உயர் மனிதர் சார் சமூகம் கருதுகிறதோ *வரிலிருந்து அச் சமூகத்தின் ஆன நலங்களே நாம் அறிந்துகொள்ளலாம்.
அன்பு அருள் என்ற பதங்கட்கும் பகுதி விகுதியாய்க் கருத்துக் சுற 'ஜிம் அது அவ்டு:
"த க்தி மா யிருக்கும் என்று Tல் முடியாது. இதிலிருந்து தெளிவாகின்றது. இச் சொற் அம். அவை சுட்டும் சிந்தன்ே முறைமைகளும் மிக்க தொன்மை ானவை என்பது. அது இம் புன்று
இவை தம் கருத்துச்சுட்டில் முழுமை பெற ஒத்தினவல்ல, 辛酉山、 Prif FILIP). Er i'r gairg: geir. அன்பும் கருனே அம்சமமானவை.அருளுக்கும் சுருனே பயே சொல்லவேண்டும்: ਹੈ। கருத்துச் சுட்டில் இவை முற்றுெரு -– TTPL-ILST Fusils.
இனி இற்சொற்களின் கருத்து ஆய்ந்து, அவற்றினூடாகத் மிழர் பண்பாட்டின் ஒரு காட்சியை
குறித்துக் கொள்வோம் ਪਾਕ தமிழர் பண் ட்டை ஒழுக்க
ப்யியல் ஆற்றவே, குறிப்படுத்தல்ேக்
என்று துணிவோம்.
Ĝi rigăr Girl rigamu
சமூகவியல் காட்டுகின்றன
இம் மூன்று சொற்களும் திருக் றளில் அறத்துப்பாவின் தலையாய தத்துக்களாய் அதிகார இடம் பற்றுள்ளன. பாயிரத்தின் நான் இடம்பெற்று அறமும், அறத் வில் எட்டாம் அதிகாரமாய் பும் இருபத்தைந்தாம் அதிகார
அருளும் தோன்றுகின்றன.
என்பது விதித்தது தலும் கடிந்தது விலக்கலுமாம். வே அறம் என்பது ஒருவன்
செய்யவேண்டிய புவப்படும். இத பாற்படுத்தி இ என்ருர், GLI. ($1 inst go tod")। ଏଇଟା । எவ்வழி நின்று, ! பிடித்து முயல்:ே வள்ளுவர் நூல் ே Lssir:Tr ri.
இல்லறத்தா இருவர்க்கும் பெr இயல்பினே அறள் அவர் கூறியுள்ள கடவுள் வாழ்த் பாயிரமாக்கியது இறைநிவே அளித்
அறம் என்ரு, பட வரைவிளக்க எனினும் சுட்டி அறன் வலியுறுத் al 5073; III ITSET SYFY) if 'ஒல்லும் 31յEնիք ஒவாதே செல்லு
*“马而山f" தோன்றியிருக்கி 'ரு' என்ற பொருள். அதா ' . அமைத்துக்கொ iரர்கள்
|L பீடாரமடித்தோ என்று தோன் பரம்பரைப் பழக பாக யக்ஞங்கள்
மொஹஞ்சதாே இடிபாடுகள் த.
ī šī līgā
வல்லுநர் கருது: ஆரியர்கள் பின் நிகழ்த்தவேண்டு ஆரியரின் குலமு நாளடைவில் வீடு பந்தில்தான் வே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருமம் என்பது வள்ளுவர் இரு iலறம் துறவறம் யுனர்வு எனும் ருளே நாடுவார் வற்றைக் கடைப் 1ண்டுமென்பதற்கு பாட்டு வழிகாட்டி
துறவறத்தார் துவான் அறத்தின் வலியுறுத்தலில் ார். அறத்தினேக் தோடு வைத்துப் அறத்திற்கு ஒர் ததாகும்.
ல் என்ன? பொதுப் 33TH GIGGS LITE யறிதல் நன்று. தலில் இரண்டு கூறப்பட்டுள்ளது. அறவினே
ம் வாபெல்லாம்
Li
செயல் என்ற இடத்தும், செயற் ப ா ல தோ ரு ம் அறனே, இடத்தும் கூறப்பட்ட அறம் ஒரு
வகை. இது செயற்பாலதாய் இடை
விடாது இயன்ற வழி எலாம் செல
வேண்டியஅறம்.இது பிரகிருதி வயப் பட்டுஇயற்கையாய் நிகழ்கின்ற செய என்று வெறும் முக்குணத்தின் செய
லென்றும் சொல்லிவிடமுடியாது.
உளம்செலுத்திச் செய்ய வேண்டிய ஒன்று. இதுவே அறவினே. உண்மை
பான கருமயோகம்,
மற்றைய அறம் அருவமானது அருவினேயானது.
அழுக்காறு அவர் வெகுளி இன்னுச் சொல் நான்கும், இழுக்கா இயன்றது அறம்' என்பதும் அதன் ଶଳ #it my it #;
"மனத்துக் NGT மாசிலனுதல் அனேத்து அறம்' என்பதும் அவ்வறம் முற்கூறியது புறச்செயல், இதில் கூறப்பட்டது அகச்செயல்.
வள்ளுவர் பெருமான் அறம் என்பதற்கு என்ன உருவம் கொடுத்
ஆரியர்
என்ற சொல் 'ரு' என்ற வினேப்பகுதியிலிருந்து ன்றது. வடமொழியில் வெவ்வேறு கனங்களின் வரும்
தாதுவுக்குப் பெரும்பாலும் "நடத்தல்' என்பதே வது, 'ஆரியன்' என்ற சொல்லுக்கு 'நாடோடி" நிரிபவன்' என்பது பொருள். ஆரியர்கள் வீடுவாசல்
ண்டு வாழ விரும்பியதில்லை என்று தெரிகிறது. மொக ாரங்களில் வாழ்ந்து வந்தது போலவே ஆரியர்களும் பந்தல் அமைத்துக்கொண்டோ வாழ்ந்திருப்பார்கள் துகிறது. ஒரு விஷயத்தில் அவர்களுடைய இந்தப் க்கம் இன்னும் நிஃலத்திருக்கிறது. பாபிலோனியாவில் நிகழ்ந்த இடங்களேப் பார்த்தால் அவை பெரிய பிரகாரங்களாக இருப்பது தோன்றும், ஹரப்பாவிலும் ராவிலும் கண்டு பிடிக்கப்பெற்ற பழைய நகரங்களின் ஹறி மக்களின் கோயில்கள் இருந்த இடங்கள் என்றும், வேள்வி நடத்திருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி கிருர்கள். கோயில்களில் நிகழ்த்தும் இந்த வழக்கத்தை "பு நிறுத்திவிட்டார்கள். பந்தலிலேதான் வேள்வி ம் என்ற முறையை அவர்கள் ஏற்படுத்தினூர்கள் |றையில் வந்தவர்கள் கூடார வாழ்க்கையை விட்டு கட்டிக்கொண்டு வாழலானுர்கள். ஆணுல், வேள்விக்குப் ண்டும் என்ற கொள்கை இன்னமும் நிலத்திருக்கிறது.
தர்மானந்த கோசம்பி (பகவான் புத்தர் - பக்கம். 8-9.)

Page 20
துளார் என்பதைச் சிறிது நோக்கு 3:ITË. அகவினே இரண்டிலும் ஆற்றப்படும் செயல் மற்றைய வரைச் சார்ந்தது. ஆக துே சமூக சம்பந்தமாக இயல்கின்றது. அழுக் காறு அவர் வெகுளியை விடுதல் என்பதும் சமூகத்தில் மற்றைய வரைச் சார்ந்து ஒழுகும் செயலாம்.
றத்தோடு வள்ளு கின்ருர் இல்வா, அன்பு என்பது ே பெறுதலின் பின் வைக்கப்பட்டுள்ள இவ்வாழ்வு ஒரு
அன்பினுல் காத தோன்றும் எனிது
இள் உள்ளுவர் அறப்பாவின் கீழ் மீதூர்ந்த ஒரு
செயற்பாடுக ஃளத் இல்லறம் ਭ கூறுகிருர் என்பதைப் Gall 3. இல்லற | HIFFEL "GLITTLE.
அன்பாகின்றது.
பொன்னுக்கும் வி
பாயிரத்தை அறத் தோடு
காமத்துப்பாவிற்
முடித்தபின் குறட்பொருளே இல்ல
விழுந்தது அடி
வில்லிபுத்தூராழ்வார், பாரதத்தினத் தமிழிலே புலவர் திருமால் காப்புச் சாத்தும் வைணவர் சமபட் மாகவும், தமிழிலே பாரதத்தைப் பாடியமை காரண வைணவர்கள் ஆழ்வார் வரிசையிலே வைத்துப் சமயக் காழ்ப்பு மிக்கிருந்த அக் காலத்திலே - மதவெ அவர் சிவபெருமாளேப் போற்றியும் உள்ளார்.
அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காகச் சிவெ வேட்டையாடும் வேட்டுவர் கோவத்துடன் எழுந்த அருச்சுனனுடன் வாக்குவாதம் நடைபெறுகிறது.
வாதத்தின்போது அருச்சுனன் சிவபெருமானே வில்ல அந்த அடி விழுந்தபோது பிரபஞ்சத்தில் நிகழ் வில்லிபுத்தூராழ்வார் சிறப்பாக எடுத்துக் கூறிவிடுகி.
"விண்ணிலுறை வான்வரில் யாரடி படாத
விரிஞ்சன் அரியே முதலிஞேர் மண்ணிலுறை மாணவரில் யாரடி படாதவர்
மனுக்கள் முத வோர்கள் அதலக் கண்ணிலுறை நாகர்களில் பாரடி படாதவ
சுட்செவி மகிபன் முதலோர் எண்னரின் பஸ் போனியிலும் பாவடி படாத
இருந்துழி யிருந்துழியரோ"
"வேதமிடியுண்டன் விரிந்த பல ஆகம விதங்களடி புண்டன் ஒரைம் பூதமடியுண்டன விநாழிகை முதற் புகல்செ
பொழுதுதொடு சலிப்பில் பொருளின் பேதமடியுண்டன பிறப்பிலி பிறப்பிலி பிறங்கலர சன்தன் மகளார் நாதன்மலன் சமர வேட வடிவங் கொடு
நரன் கையடி புண்ட பொழுதே."
அருச்சுனனது சிவபெருமான் சராசரங்கள் அனத்தும் அடியுண்டன் பரம்பொருள்" என சிவபரத்துவம் நிநோட்டியதா?
என்று க்

வர் தொடங்கு க்கையின் பயன் பால் புதல்வரைப்
அன்புடைமை தி அன்பிற்கு பயிற்சிக் ], ନttät. வினுல் இல்லறம் தும், வேட்கையே சமூக நிறுவகம் பநலத்தாலெழுந்த த்தால் பதங்கமாகி
வேட்கையைப் வித்தையை நாம் לם, חתי. . חL"חTGuבבב־חתי.
பாடிய பெரும் பற்றின் காரண மாகவும் அவரை போற்றுவார்கள். றி காட்டாமல் -
பருமான் பன்றி ருளி வருகிருர், வாக்கு ால் அடிக்கிருன், ந்த செய்தியினே Ingri
芷
厅
ஆடியுண்டபோது றியது "சிவனே
தம் என்பர்.
லொடு அரும்பிய அன்பு புதல்வரைப் பெறுதலோடு பற்ருகி அன்பாகிச் சமூக நோக்குத் திசையில் விரிவடை கின்றது. அவையத்து முந்தியிருக்கச் செய்தலும் சான்ருேளுக்குதலும் தன்னலத்திற் பிறந்த பொதுநலம்
அன்பை ஆதாரமாகக் கொண்டு இல்லறவியலின் எஞ்சிய அதிகாரங் infall தொண்டினேயும் மன நலத்தினேயும் ஒழுக்கத்தையும் வள்ளுவர் விரிக்கின்ருர், இதில் இறுதி பில் வரும் மூன்று அதிகாரங்களும் செயற்பாட்டை எடுத்து இதில் ஒப்புரவறிதல் 22ஆம் அதிகாரமாக வருகிறது. ஒப்புரவறிதல் என்பதற்கு பரிமேலழகர் கூறும் கருத்து நோக்கு திற்குரியது. ஒப்புரவு என்பது உலக நடையின் அறிந்து செய்தல் என்பர்.
ஒதுவனவாகும்.
அவர் உலக நடை என்பது நூல்கள் விதித்ததற்கு உலக இயல்பினே அறிந்து அதனே ஒட்டி உபகாரஞ் செய்தல் HT55,Tỉ l தாகும். இது உண்மையில் கீதையிற் கானப்படும் "லோக சங்கிரகமே".
அப்பாலும் சென்று
ஒப்புரவு எனும் அதிகாரத்தில் முதற்குறள் "கைம்மாறு வேண்டா நடப்பாடு' என்று தொடங்கு கின்றது. இது தமிழ் இலக்கண முறையில் "கடப்பாடு, கைம்மாறு வேண் டா" என்று நிற்கும். ஒப்புரவுகள் தொண்டுகள் என்பவை பிரதியுபகாரங்களே வேண்டி நிற்பன வல்ல என்பது இதன் கருத்து ஆயின் கைம்மாறு டேரக் கடப்பாடு என்று பிரித்தெடுத்துப் பார்க்கும் போது அது பற்றற்ற கர்மத்திற்குச் செந்தமிழ்ச் சொல்லாக்கம் போல்
நிற்கும்.
இல்லற வாழ்வும் புதல்வரைப் பெறுதலும் ஒருவர் நெஞ்சத்தில் அன்பினே இயக்கும் என்பது ஒரு சமூக நியதியாகத் தமிழரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அன்பு என்பது "தொடர்புடையார் கண் காதல் உடைமை" என்பர் பரிமேலழகர், அன்பு என்பது உள்ள நெகிழ்ச்சி, நச்சினுர்க்கினியரோ "தன்னுற் புரக்

Page 21
கப்படுவார் மேலுளதாகிய அன்பு' என்பர். (புறம் 5. கொள்)
காதல் மேற்
இல்லறவியல் அதிகாரத்தின் பின்வரும் ஒவ்வோர் அதிகாரமும் அன்பி: வளர்த்து அறஞ் செய்வ தற்குரிய பயிற்சிகள் என நாம் கொள வேண்டும் இருவருடனும் சிலருட ணும் நின்ற அன்பு, வளர்ந்து அருளாகி எல்லார் மாட்டும் பரவும் ஒர் இயற்கையாவதை நாம் திருக் Garfai TargUTh. அன்பும் Pறமும் அருளும் செறிந்த வழி பெய்யுணர்வு (ஞானம்) தோன்றும்
வரலாற்றை நாம் இங்கு கான் கின்ருேம்
இவ்விடத்தில் கரும் யோகம்
என்ற எண்ணக் கருவினேச் சிறிது சிந்தித்தல் நலம். எது கிருமம் என்பது கேள்வி, அவரவர் தத்தம் நிலக்குரிய கடமையைச் செய்தல் பொதுவாகக் கர்மம் என்று கொள் ளப்படும். ஆயின் கர்பர் 3 பொழுதும் அறமாவதின்லே இன்னும் அது பிறவி, பதவி, குலம் ஆகிய வற்றுலான கருமம், இக் கருமங்கள் செய்யப்படும் சிறப்புமுறையினுல் கருமம் தருமமாகும். எவ்வகைக் கருமத்னத்யும் யோகமாக்குவதும் சிறப்பாக்குவதும் அக் கருமத்தோடி பைந்த அறப்பண்பே. எல்லா அறங் கட்கும் அன்பு சார்பு என்பது வள்ளுவர் கருத்து(76), இக் கருத்தே 10ஆம் திருமுறையில் திருமூலரை "அன்பே சிதும் ரது ஆணோயிற் நிளேக்க வைத்தது.
அடுத்து நாம் கருத்திற்கொள்ள வேண்டிய சொல் "அருள்", இதனேட் பகுதி விகுதியாகப் பிரித்து நாம் மனமாரக் கருத்துச் சொல்ல முடி யாது. சிலர் கூறியுளரேனும் அவற் றை நாம் ஆராயவேண்டியதில்: இச் சொல் ஆய காலம் மிகத்தொன் נוע. זILITTquם וננE
திருக்குறளில் அறப்பாவில் வறப் பகுதியின் ஆரம்பத்தில் அரு ஆடைமையைக் காண்கின்ருேம். பரிமேலழகர் இதற்கு இலக்கணம் கூறும்போது சொல்கிருர், "அருளு டைமை - தொடர்பு பற்ருது இயில் பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வ
தாகிய கரு:" நாம் அறிவது -GăTE AGT EGT திாகும். அன்பு= பற்றி வரும் என்றும், அருள் L-733), Luraga என்றும் நாம் ெ 'அருள் துறவறச் வரும் அதிகாரம். என்பது இயல்பா உள்ளத்திலே கட் நோக்கு, துறவ ஆள்தலே உறுதிப்
இம் மூன்று ! பையும் நரம் இவை மூன்றும் ஆதாரமாய் ஒன்ற விருத்தியடைய புடையவாய் இரு கிருேம் அறத்தால் அன்பினுல் அறம் படையும் அன்பு ஆகும். சில இட ஒருவரின் அன்பி; இவ்வாருக இம் மூ களும் ஒருவரேப் நிலேயை அடையச்
"கந்த புரா பெருநூல்களோ வேறு முருகப் ே நோக்கம். இந் ே பிரசாரம் பெற். நாட்டிலும் ஈழ ! பூசிக்கப்பட்டு வ தோறும் கந்த உணர்வு நிரம்பட் இதனினும் வேறு
மேலும், உத்:ே இ கீர்த்தனே' என்ற பாடி, பல இட வந்தார்.
இவை யாவு நன்கு எடுத்துக் பொருள் எதுவும் சுந்த புராணத்தில்
சமயத் தத்து இதுவே சிறந்தது,

என்று. இதிலிருந்து
என்ஒரவேஜ்ரிஜ் பு அருள் என்பது தொ டர்பு உள்ள நெகிழ்வு தொடர்பு வேண் செல்லும் அன்பு கீாள்ள்லாம். இது தில் முதலாவதாக எனவே துறவறம் ாக அன்பு கனிந்த ட்டப்படும் பரந்த றத்திற்கு அருள்
பொருள்.
STTJ
சிந்தனே முறைமை நோக்கும்பொழுது ஒன்றிற்கு ஒன்று நின்றி மற்றையது முடியாப் பெற்றி ப்பதை நாம் சுரண்
அன்புதோன்றும். இன்னும் விருத்தி வளர்ந்து அருள் =ங்களில் அருளே *த் தூண்டும். 1ன்று செயற்பாடு C TIT இயற்கை செய்யும்.
உண்மையில் அறஞ்செய்தல் என்பது வள்ளுவர் கூறிய ஒழுக்க நெறிகளே ஒருவர் தம் சகல வாழ்
துறைகளிலும் கடைப்பிடித்தலாகும்.
ஒருவன் செய்யும் எந்தக் கர்மத் திலும் அடிப்படையாய் அமைந்து செயற்படவேண்டிய பண்புகளே இங்கு ள்ெளுவர் கூறிய அறங்கள். அன்போடும் அருளோடும் ஆற்றும் பணிகள் அறங்களாகி விடுகின்றன. கருமம் கருமயோகமாவது அருளின் பின்னணியிலேதான்.
சங்ககாலத்தில் எழுந்த அன்பே பிற்காலத்தில் பக்தியாகிச் சிவபரம்
பொருளின் தனிப்பெருங் {ଞ୍]] மாகியது. அன்பு உறவினரையும் தன்னேயும் ஒன்ருகிக் காட்டும்.
அருள் மாற்றுரையும் தன்னேயும் ஒன்ருக்கிக் காட்டும். அருள் என்பது
பரிசோதனை வழியாக அத்துவித ானத்தைக் கட்டவிழ்க்கும் ஓர் திறவுகோல்,
இம் மூன்று எண்ணக் கருக்களும் தமிழர் பண்பா ட் டி ன் அடிப் படைகள். மேலும் சிந்தித்துக் கருத் தான்றி நம் நடைநெறியை அமைக்க வேண்டிய பற்றுக் கோடுகள் அவை, அரும்-அன்பு:அருள்.
கந்த புராணம்
னம் ஒரு பெருநூல். இதைப் பொதுவாக பற்றப் ஒப்பிடுவது முறையாகிாது இது வந்த நோக்கம் பெருமானுடைய கதையை விரித்துக் கூறுவதே இதன் நாக்கம் நன்கு கைகூடி மக்களிடையே இந் நூல் மிக்க றுவிட்டது, சென்ற தலேமுறை வரையிலும் சோழ நாட்டிலும் சைவ இல்லங்கள் அனேத்திலும் இந் நூல் ந்தது. வீடுகள்தோறும் நூலேப் படித்தார்கள் வேர்கள் ரானப் பிரசங்கங்கள் நடைபெற்றன. மக்கள் சமய பெற்றவர்களாக வாழ்ந்தார்கள் நூலின் சிறப்புக்கு சான்றுகள் வேண்டுவதில்:
ந்து நூற்றண்டின் தொடக்கத்தில் அரசாங்கத்தில் த்திருந்த கோடிசுவர ஐயர் என்பவர் 'கந்தபுராணக் பெயரால் இந் நூல் முழுமையையும் இசைத் தமிழாகப் ங்களில் இப் பாடல்க்ளேப் பாடிக் கச்சேரி செய்து
ம், இந்த நூலுக்கு நாட்டில் இருந்த செல்வாக்கை நாட்டுகின்றன. "கந்த புரர்ன்த்தில் சொல்லப்படாத இல்லை' என்று ஒரு பழமொழி நாட்டில் வழங்குகிறது.
இல்லாதது எந்தப் புராணத்தும் இல்லே.
வம் கூறும் சைவப் புராணங்களுள் இதுவே முதலாவது
பு: அருணுசலம், எம். ஏ. தமிழ் இலக்கிய வரலாறு - பதினுன்காம் நூற்றுண்டு.

Page 22
வெளிவந்த பதிப்பில்
எட்டுத்தொகை நூல்க ளு ஸ் ஐந்தாவதாக நின்று திகழும் தொகை
நூல் பரிபாடல் ஆகும். தொகை நூல்கள் எட்டனேயும் எடுத்துச் சொல்லும் வெண்பாவின்கண்
リ属
"ஓங்கு பரிபாடல் என்று இத் தொகை நூல் பாராட்டப்பட்டுள் ளது. இப் பாடல்கள் தொகுக்கப் பெற்ற காலத்தில் எழுபது பாடல் கள் இருந்ததாகத் தெரிய வருகின் றது. இதன்ப் பாடியவர் பெயரும் பாடப்பட்ட காலமும் அறிந்து கொள்ள முடியாத நிலேயிலுள்ள
'திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொகுபாட்டுக் காடுகட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடல் திறம்"
என்ற வெண்பாவாலும், இறையனூர் களவியலின் முதல் நூற்பா உரை யினுலும், தொல்காப்பியச் செய்யு ளியல் இளம்பூரணர் உரையினுலும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
எழுபது பாடல்களில் அழிந் தொழிந்தன் போக எஞ்சியவையாக இப்போது எமக்குக் கிடைப்பவை இருபத்திரண்டாகும். இவ் விருபத் திரண்டு பாடல்களும் உ. வே. சாமி நாதையர் அவர்களின் முதன் முதல் முதல் 32
நற்றிளே நல்ல குறுந்தொகை குறுநூ ருெந்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடங் = Lit リ幸リエーリ தொகை 3.
வரை இலக்கமிட பட்டுள்ளன. ஆ இலக்கங்களைக் ே வொழுங்கில் இப் கப்பட்டிருந்தன குச் சான்றுகள்
(alц Јg.T. ஆராய் கின்றனர்: இ
ஆாநிதி .
LITLEilirët si உரையாசிரியர்க: செய்யுள்களிலிரு. பாடல்களும் 9 கிடைத்துள்ளன. பாடல்களுள் ஆ rt. பற். |L
பாடப் பெற்ற வையைபைப் பர்
 
 

ப்பட்டுப் பதிக்கப் ஒவ், இத் தொடர் காண்டதாய் இவ் பாடல்கள் தொகுக் என்று நிறுவுவதற்
எவையும் இல்லே FF UTGITT 凸凸、 இவ் விருபத்திரண்டு
4. J.B: 33:FIIIT
த் தொல்காப்பிய i மேற்கோட் ந்து இரண்டு முழுப் சில உறுப்புக்களும்
இருபத்திரண்டு
று பாடல்கள் திரு
7штайт, * எட்டுப் ரென்வேள் மேற் வை: ஏரேயவை
ராட்டுவன். தொல்
காப்பிய உரைகளில் மேற்கோளாகப் பயின்றுவந்த இரண்டு பாடல்களுள் ஒன்று திருமாலேப் பற்றியது; மற் றது வையையைப் பற்றியது.
திருமாலேப் பற்றிய ஆறு பாடல் களும் செவ்வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களும் கடவுள் வாழ்த்து என் னும் துறைபற்றியென. பல பதிப்பு களிலே "கடவுள் வாழ்த்து'என்றே இப்பாடல்கள் குறிப்பிடப்பட்டுள் ளன. ஆனுல் இப்பதினுன்கு பாடல் களும் ஏனைய நூல்களிலுள்ள கட வுள் வாழ்த்துகள் போன்று நூவின்
முதலிலே "கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இடம் பெறவில்வே வையையைப் பற்றிய பாடல்களு
டன் விரவியே கானப்படுகின்றன. பரிபாடலிலுள்ள இருபத்திரண்டு பாடல்களில் முதல் நான்கு பாடல் கள் திருமாலேப் பற்றியன ஐந்தா வது பாடல் செவ்வேளேப் பற்றியது. அடுத்த எட்டுப் பாடல்களுள் முதல்
நான்கு பாடல்களில் இரண்டு வையையைப் பற்றியன் இரண்டு செவ்வேஃளப் பற்றியன. அடுத்த
நான்கு பாடல்களில் மூன்று வையை பைப் பற்றியன ஒன்று திருமாலேப் பற்றியது. இவற்றைத் தொடர்ந்து இடம்பெறுவன முறையே, செவ் வேள் மேலும், திருமால் மேலும், ஒவயை மேலும் பாடப்பட்டவை அடுத்து வரும் மூன்று பாடல்கள் செவ்வேனின் புகழ்பாடுவன. இறுதி யான் மூன்று பாட்டுகளும் வையை செவ்வேள், வையை என்ற முறைப் படி காணப்படுகின்றன. எனவே, இவ்வாறு திருமால்,செவ்வேள் ஆகிய கடவுளர்களைப் பற்றிய பாடல்கள்

Page 23
தம்முள் விரவிவருவதோடு, வையை மேற் பாடப்பட்ட பாட்டுகளுட ஒனும் விரவி வருவதால் அவற்றைப் பரிபாடலின் "கடவுள் வாழ்த்து' என்று கூறுவதிலும் "கடவுள் வாழ்த்து என்னும் துறையைச்சார்ந்
இடமுண்டு. இப்போதுள்ள
போன்று திருப பெற்ற நான்கு
கண் இடம் பெ றைத் தொடர்ந் கள் விரவி இடம் முறையிற் பரிட தொகுக்கப்பட்ட லரித்த ஏடுகளி பாடல்களே நூல் வந்தபோது, பதி முறையைப் பின் ஆய்வுக்குரியதாகு பாடற் பாட்டுக்க குறிப்பிடும் வென செவ்வேள், கொ என்ற முறையி:ே
பதிப்புகளில் முன்னர் கூறியது தொகையைக் குற
பாடல் இல பாடிபவர்
岳 கடுவனிள வெயினனுர் l
நல்லந்துவனுர்
குன்றம்பூதனுர்
14. கேசவனுர்
7 நல்வழிசியார்
குன்றம்பூதனுர் 西
I நப்பண்ணணுர் LF
2. நல்லச்சுதஞர்
மேலேயுள்ள அட்டவணையை மால் மேற் பாடி
பும் ஏனேய பாடல்கள் பற்றிய விப ரங்களேயும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது திருமாலேயும் செவ்வேளேயும் பாடிய புலவர்களேப் பற்றிச் சில விபரங்களேத் தெரிந்துகொள்ள முடி கின்றது குன்றம்பூதனுர் செவ்வேள் மேல் இரண்டு பாடல்களேப் பாடி புள்ளார்; ஏனைய புலவர்கள் ஒவ் வொரு பாடலைப் பாடியுள்ளனர். நல்லந்துவனுர் செவ்வேள் மேற் பாடிய ஒரு பாடலோடு வேறு மூன்று பாடல்களே வையை மேற் பாடியுள் ார். கடுவனிளவெயினனுர் செவ் வேள்மேற் பாடிய ஒரு பாடலோடு வேறு இரண்டு பாடல்களேத் திரு
ஞர் செவ்வேள் ே பாடியதோடு, அt யும் அமைத்துள்ள செவ்வேள் மேல் பாடியதோடு நல் இரண்டுக்கும் கும் லந்துவனுர் ஆகி ஒவ்வொன்றிற்குப களுக்கு இசை
砷rf.°
மேலே எடுத் விபரங்கள் மூன் தெளிவுபடுத்துகின் பாடிய புலவர்கள் மேல் நிறைந்த பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் மேற் பாடப் பாடல்கள் முதற் கின்றன. அவற் 宮 grリrus Lrェーá。 பறுகின்றன.இந்த டற் பாட்டுகள் ாவா அல்லது செல்
சிதைந்திருந்த வடிவிற் கொண்டு பாசிரியரே இம் ற்றினுரா என்பது 2. இன்னும், பரி சின் தொகையைக் பாவும் திருமால், 1றவை, வையை புே அவைகளின் ப்பிடுவதும் நோக்
கற்பாலது. எனினும், பரிபாடல் காலத்தில் சைவம், வைணவம் என்ற வேறுபாடின்றி மக்கள் சிவனே யும் திருமாலேயும் வழிபட்டனர் என்பதற்குச் சான்றுகள் பல உள வாதலால் அவை எவ்வாறு அமை யினும் ஏற்புடைத்தே! இக்கட்டுரை பிற் செவ்வே&ளப் பற்றிய எட்டுப் பாடல்களே மட்டும் 'பரிபாடற் செவ்வேள்' என்ற தலைப்பில் ஆய் வுக்கு எடுத்துக் கொள்கின்ருேம்.
செவ்வேளைப் பற்றிய இவ் வெட்டுப்பாடல்களின் தொடர் இலக் கம், பாடிய புலவர்கள், அப்பாடல் களுக்குப் பண் அமைத்தோர். அப் பண்களின் பெயர் ஆகியன பின் பெருமாறு :
பண் அமைத்தவர்
LGBT safsir (MLJI. ii
ண்ணனுகனுர்
ருத்துவன் நல்லச்சுதனூர்
குத்துவன் நல்லச்சுதனுர்
உண்ணும் அவரே
ஸ்லச்சுதஞர்
லச்சுதனுர்
நத்துவன் நல்லச்சுதஞர்
*ண்ணகஞர்
பாவேயாழ்
பாலையாழ்
பாஃபாழ்
நோதிறம்
நேர்திறம்
காந்தாரம்
法rr岳エ
先rリエ
ள்ளார். கேசவ வில் ஒரு பாடலேப் பாட்டிற்கு இசை ர். நல்லச்சுதனுர்
ஒரு பாடலேப் ழிசியார் பாட்டு றம்பூதனுர், நல் 凸rfür LmL匈 "57i F5Ff Gñrg5 LI ri" L.si) அமைத்துள்
盛京市LL凸L亡L
உண்மைகளைத்
நருகப்பெருமான் தி உடையவர்கள்
ஆவர். கடுவனினவெயின்ஞர் செவ் வேளேயும் திருமாலேயும் பாடிப் பரவி புள்ளமையால் முருக பக்தராகவும் திருமால் பக்தராகவும் காணப்படு கின்ருர் இவர் சமயப் பூசல் சிறி தும் மருவாத தூய உள்ளம் படைத் தவர். இறையியல்பினே நுண்ணிதின் இயற்கையினின்றும் எடுத்துப் பற் பல இடங்களிலே விளக்கியுள்ளார். எனவே, பரிபாடற் காலத்திற் செவ்
வேளேயும் திருமாலேயும் எவ்வகை யான வேறுபாடுமின்றி வழிபட் டோர் வாழ்ந்துள்ளனர் என்பது
இனிது தெளிவாகின்றது. இன்னும் சைவம், வைணவம் என்ற இரு வேறுபட்ட சமயக் கருத்துகள் இலக்

Page 24
கியங்களிலே ஒன்ருக நிலவியுள்ளன என்பதற்குப் பரிபாவிலுள்ள திரு பால், செவ்வேள் ஆகிய கடவுளர் மேற் பாடப்பட்டுள்ள் பாடல்களே சான்ருகும். இந்து சமய வரலாற் நிலே தமிழ்நாட்டிற் சைவம், வைன வம் என்ற இரு பெரும்பிரிவுகள் வவிபெற்று நிலவத் தொடங்கிய தையே இச்சமயப்பாடல்கள் எடுத் துக் காட்டுகின்றன. பரிபாடலிற் சிவனைப் பற்றிய பாடல்கள் எவையு மில்வே அவ்வாறு பாடல்கள் இருந்த தாக மரபுமில்லே. எனினும், செவ் வேளேப் பாடிய புலவர்கள் உள்ளத் திற் சிவனேப் பற்றிய புராணக்கதை கள் நன்கு இடம் பெற்றிருந்தன என்பது வெள்ளிடை மலே
இரண்டாவதாக, கேசவனுரும் நல்லச்சுதஞரும் பெரும் புலவர்களா கவும் சிறந்த இசை அமைப்பாளர்
களாகவும் விளங்கினர் என்பது தெரிய வருகின்றது. இலக்கியப் புலமையும் இசைத் திறமையும்
ஒருங்கே இனேந்த ஆற்றல் மிக்க புலவர்கள் சிலர் பரிபாடற் காலத் தில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இவர்கள் இருவரையும் சான்றுகக் காட்டலாம். செவ்வேள் மேல் ஒரு பாடலே மட்டும் பாடிய நல்லச்சுத ஞர் நான்கு பாடல்களுக்கு இசை யும் அமைத்துள்ளார் என் ரு ல் அவரை ஆற்றல் மிக்க இசை அமைப் பாளராகவே குறிப்பிடுதல் சாலும் ஆகவே, இருவரும் இயலினும் இசை யினும் புலமை வாய்ந்தவர் என்று தெரிகின்றது. இன்னும், இவர் செவ் வேள் மேற் பாடிய பாட்டால் சுத் தியற் கலையிலும் வல்லவர் என்பதும் இன்று புலனுகின்றது.
ஆசிரியர் நல்லந்துவனுர் சமயப் புலவராகவும், அகத்துறைப் பாடல் களேப் பாடுவதில் ஆற்றலுள்ளவ ராயும் இயற்கையை வருணிப்பதில் உள்ள விழைவுள்ளவராகவும் காணப் படுகின்றர் என்பது மூன்ருவது உண்மையாகும். செவ்வேள் மேல் இவர் பாடிய எட்டாவது பாடவில் இவரின் பக்தியையும் இயற்கையை வருணிக்கும் திறனேயும் காணலாம். வையை மேல் இவர் பாடியவற்றுள் ஆறு, பதினுென்று, இருபது ஆகிய மூன்று பாடல்களும் அகத்துறைப்
LITE siggГГТ ЈЕ - 33. றன். எனவே, 3
வையும், உலகிய
frr:G3 LITT L புலவர்கள் பரிப வாழ்ந்துள்ளனர் புலனுகின்றது.
பரிபாடல் .ெ கடுவனிளவெயின ஐந்தாவது பாட் முருகப்பெருமான் விரித்துக் கூறுகின் பகுதி எடுத்து கதையை, "அ அஞ்சுவரமண்டி' காற்றுப்படையில் விளக்கவுரையாக பினே நச்சிஞர்க்சி
"இறைவன் : செய்துகொன் திரன் சென் தவிர வேண் டிக் கொள்ள்
தான்
தமிழிலுள்: என்ற Gi: விருந்து வந்தது றுதலாக நினேத் கிருர்கள். பார் "தாண்டவா ஏ என்று பொருளி வழங்கியுள்ளது பாகும்."தான் விட அடி வேரி சோல் தன் வேண்டும். பு: டம் முதவியவர் பொருளில் தா: வழங்குகிறது. என்று இதே ே கிறது. இன்தட வேர்ப் பொரு இதனே பொத் இந்திய - ஐே
களில் உண்டு தவோ வடமொ டாமையின், ! វិញ្ច្រាំg u_ិ தொன்றேயாகு படும்.
LL.
தமிழோை

மந்து விளங்குகின் ஆன்மீகச் gTriLIT:t ற் சார்பானவையு விப் பாடக்கூடிய ாடற் காலத்தில் என்பதும் இனிது
H நூலிலுள்ள, ונa־חת. ஞர் பாடியருளிய டிற் பெரும்பகுதி பின் பிறப்பினேயே றது. இப்பரிபாடற் சுேறும் புரானக் றுவேறு வகையின் 1" எனத் திருமுரு வரும் அடிக்கு ப் பின்வரும் குறிப் னியர் தருகின்ருர்,
2. LIGCII 3557 GI ஃட நாளிலே இந் ாது "நீ புணர்ச்சி டும்" என்று வேண் , அவனும் அதற்கு
TIL 5
ா'தாண்டவம்' சமக்கிருதத்தி எனப் பலர் தவ ந்துக் கொண்டிருக் வத புரான்த்தில் என்ற சொல் சுத்து ல் வடமொழியில்
ஐ விண்  ை யே டு' என்னும் திரா லிருந்துதான் இச் டா கி பிருத் த ல் லேயாளம், கன்ன 1றிலும் குதி என்ற ண்டு என்ற சொல் தெலுங்கில் நாடு சொல் காரைப்படு போன்ற அடி ளேக் கூறுதலோ, த வடிவம் பிற ராப்பிய மொழி என்று காட்டு ாழியினரால் மாட் இச் சொல் தமிழி மாழிக்குப் போன் ம் என்பது புலப்
பு: சிதம்பரநாதன் 1好,L),齿蒿,
உடம்பட்டு அது தப்பாணுகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்பி, அதனே இருடிகள் உனர்ந்து அவன் பக்கனின்தும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதான்க யினுவே இறைவன் சுருகிய முத்திக்க்ட் பெய்து, அதனோத் தம் மனே வி ய ர் கையிற் கொடுப்ப, அருந்ததி ஒழிந்த அறுவரும் வரங்கிக் விழுங்கிச் சூன்முதிர்ந்து சர வனப்பொப்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக ஆறு கூருகி வளர்கின்ற காலத்து இந்திரன் தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டு வந்து வச்சிரத்தான் எறிய அவ்வாறு வடிவும் ஒன் ருப் அவனுடனே பொருது அவ *னக் கெடுத்துப் பின் சூரபன் மாவைக் கொல்லுதற்கு அள் வடிவம் ஆருகிய வேறுபட்ட சுற்றலே மண்டிச் சென்ற தென்று புரானங் கூறிற்று."
இதனேப் 'பாயிரும் பனிக் கடல்" என்னும் பரிபாடற் பாட் டாலும் உணர்க என்றும் திருமுரு காற்றுப் படையில், "அறுவர் பயந்த ஆநமர்செல்வ' 11 என்ற அடிக்கு விளக்கவுரை தரும்போது,
அந்தரம் அத்தினரியின் கண் இட்டுச் சக்தி குறைந்த கருப் பத்தை முனிவர் எழுவரும் வாங்கித் தம் மனேவியர்க்குக் கொடுப்ப அருந்ததி ஒழிந்தோர் விழுங்கிச் சூல் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாபவிலே பெற ஆறுவடிவாக வளர்ந்தமை கூறிற்று'
இதனைப் பரிபாடவில் 'பாயி ரும் பனிக்கடல்" என்ற பாட்டா லும் உணர்க என்றும் விளக்கியுள்
ETT TIFF,
செவ்வேளின் பிறப்பைப் பற் றிய இப் புராண வரலாறு முப்பத் தெட்டு அடிகளில் நீண்டவருணன் யாகப் பரிபாடலில் இடம்பெறுகின் றது. வேறு எந்தப் பாடல்களிலும்

Page 25
இப்புராணக் கதை இவ்வளவு விரி வாக எடுத்துச் சொல்லப்படவில்ஃப் ஒரு சில அடிகளிலேயே திருமுரு காற்றுப்படையில் முருகனின் பிறப்பு எடுத்துக் கூறப்படுகின்றது. இவ்வா நன்றி, செவ்வேளின் பிறப்பின் வரலாற்றை வெவ்வேறு புராணங் களிற் சொல்லப்பட்டது போன்று வெவ்வேறு விதமாகவும் ה/ש אתיוIתו)ח முனர்.
முருகப் பெருமானுடைய பிறப் பினேப் பற்றிய இப் புராணக் கதை யும் திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் முருகனின் அவதாரம் பற் நிய வருனஃனகளும் ஆரியக் கட வுளேக் குறிப்பிடுவனவாகும். பரி பாடவில் வருகின்ற, "வென்றுயர்ந்த கொடி விறல் சான்றவை" 12 'பிணி முகம் இறைவ" 13, "செருவேற் ருனேச் செய்வ" 14, 'கா'அப் கடவுள் சேனா செய்வேள்' 15"மாறமர் அட்டவை மறவேல் பெயர்ப்பவை', 'உடை பும் ஒலியலுஞ் செய்யை மற்ருங்கே படையும்', "பவழக் கொடி நிறங் கொள்ளும்"1" ஆகிய தொடர்கள் பாவும் திராவிடப் போர்த் தெய் வத்தைக் குறிப்பிடுவன என்று கூற - הוחU=
பரிபாடலில் வரும் செவ்வேளைப் பற்றிய பாடல் ஒன்றில் "கடிமரம்" என்ற தொடர் வருகின்றது. கோல் விளக்கு இசைக்கருவிகள், நறுமனப் பொருள்கள், கொடிகள் ஆகிய வற்றை ஏந்திய பலர் ஒன்முகக் சி.டி வத்து சந்தனந் தெளித்து ஆட்டுக் கடாவினைக் கட்டிய திருப்பரங்குன் றத்தின் அடியின் கண் உள்ள 'வேலன் கடிமரம் பாடிப் பரவினர். என்று அப் பாடலிற் குறிப்பிடப்படு கின்றது.18 சங்க காலத்தில் அரசர் =ளின் காவற் சின்னமாகக் கருதப் ——LL — ""57iy q. Lri ruhi" " பரிபாடற் காலத் கிற் சமயத்துடன் ஒட்டியதொன் =ப் போற்றப்பட்டதனையே இது தெளிவுபடுத்தி நிற்கின்றது. எனவே, டப்பாடல்களில் விரும் வீரமிக்க - சங்கள் பரிபாடற் காலத்திலேயே =பப் பண்புக் கூறுகளாக କtତ#, எப்பட்டுள்ளன என்பது தெரிய பரிபாடற் காலத்தில் ܂ ܐܨàrinܘܱܣܛ5 ܒ சர்களுக்கு அரண் மனேகள்
அமைந்தன பே ஒக்கு ஆலயக் தொடங்கின. அ மக்கள், கடவுளை
மாறினர். அரசன் புலவர்கள், ஆன் பரவத் தொடர் கடிமரம் இறைவ: LOTIT, LDTila ng நிகழ்ந்த ஆடலுட பத்திலும் நடைெ
பரிபாடலிற் றிய பாடல்களில் முருபிக் கடவுளே,
திருக்குற்ரு: நாதிரைத் தக் இயற்றப்பெற்ற ஓசையின்பமும் களும் ஒருங்கே திரிபு, சிலேடை பெற்றுள்ளது. சம்பந்தப் பெரு இறையழகைக்
முதலிலே,
முருகனேயும் பு கூறிப் போற்று யாவுமே சிவலி
" ", ,
சிது
சுரேபுெ
இ3
கரேயே
நி3
விஃாயுே
$୍]]
பலாமரம் ஒ Gertill Fr's வள்ாரெல்லாம் சி ஆப் பழங்களிலு: விதைகளெல்லாம் விடத்தே தோன்
வோம் என்கிருர்
நான்கு ம.ை வேராகவும், பர் இளேகளாகவும் தொழுதுகொண்ட் பழங்களே 7வது துண்டாம்.
இந்தச் ஒ பேத்தம்

ன்று ஆண்டவ ୍ff அமையத் ச: இங்கிய ழிபடுபவர்களாக ப் பாடிப் புகழ்ந்த _Sll?:ðrt' LITL.L. பினர். அரசனின் ன் புனிதக்காவல் அரண்மனையில் List-gy, call றத்தொடங்கின.
செவ்வே&ளப் பற் ஏழு இடங்களிலே டு கடம்ப மரம்
தொடர்பு படுத்தி வருணிக்கப்பட் டிருப்பதைக் காணலாம். அவற்றுள் நான்கு இடங்களில் கடம்ப மரத் தின் கீழ் முருகன் கோயில் கொண் டுள்ளான் என்று குறிப்பிடப்படுகின் றது.19 கடம்புப் பூக்களாலான மாலே யைச் செவ்வேள் அணிந்துள்ளான் என்று இரு இடங்களில் கூறப்படு கின்றது.20 இன்னுெரு பாடலிற் கடம்ப மரமான கடிமரத்தை அடி யார்கள் வழிபடுவதாக எடுத்துச் சொல்லப்படுகின்றது."
கடம்பமரம் முருகக் கடவுளின் இருப் பிடமாகவும் அப்பெருமானே வழி
படச் சென்ற அடியார்களின் வதி
எல்லாம் சிவ லிங்கம் !
| நகரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுகிய கிரிகூட வராகக் கொண்டு திரிசுடராசப்பக் கவிராயரால் து சொல்லழகும், பொருளழகும், கருத்தாழமும், மிக்க 'திருக்குற்றுலக் குறவஞ்சி', பாமரரும் பண்டிதர் இன்பமடையத் தக்க விதத்தில், கற்பனே, யமகம், முதலாய அணிகள் அழகொழுக விரவி வரப் பாடப் இயற்கையழகிலே இறையழகைக் கண்ட திருஞான நம்ானேப்போல இந் நூலாசிரியரும் இயற்கையழகிலே கண்டு காட்டுகின்ருர், யாமும் காண்போம்.
கடவுள் வணக்கத்தில் முறையே பிள்ளையாரையும் ாடியபின், திரிசுடநாதரைச் "சிவக்கொழுந்து' எனக் கின்ருர் அவருடைய கண்களுக்கு - நெஞ்சத்துக்கு - கமாகத் தோன்றுகின்றன! 1ளாய்க் கிளேத்தபல கொப்பெலாஞ் |ர்வேதம் கிளேகள் ஈன்ற eurth rassists,lf, FgsfslLSorf லிங்கம் கனிகள் ஈன்ற லாம் சிவலிங்கம் வித்தெலாம்
லிங்க சொரூபம் ஆக மொரு குறும்பலவின் முளேத்தெழுந்த க்கொழுந்தை வேண்டு வோமே."
பன்றிலே கிளேகளாகப் பிரித்திருக்கின்ற பல கொப்புக ன்கு மறைகள் அக் கிளேகளிலிருந்து தோன்றிய வலிங்கம் அம்மரத்தின் பழங்களெல்லாம் சிவலிங்கம், iள சுஃயெல்லாம் சிவலிங்கம், அச் சுளேகளிலுள்ள சிவலிங்க வடிவமாக விளேந்துள்ள இக் குறும்பலா றியெழுந்த சிவபெருமானே நவந்தர வேண்டிக் கொள்
றகளும் ஒன்று சேர்ந்து ஒரு பலா மரமாகி, பிரணவம் கை இரண்டு கவடாகவும், சுருதிகள் முழுதும் இன்றும் நின்று தன் நிழலிலுள்ள சிவபெருமானத் பருப்பதாகப் புராணம் கூறும். இம் மரத்திற் பழுக்கும் ம் பறிப்பதில்லேயாம் குரங்குகள் பிடுங்கித் திண்ட்
கொழுந்துதான் சிவலிங்கம். குறிக் கதைகள் யாவும்
ー

Page 26
விடமாகவும் இருந்தது என்று கூறு வதற்கு இவ் வருணனேகள் சான் ருக அமைகின்றன.இன்னும், கடம்ப மரமே செவ்வேளின் கடிமரமாகவும் இருந்துள்ளது என்பதும் தெளிவா கின்றது. முருகக் கடவுளுக்கும் கடம்ப மரத்துக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாகக் கடம்ப மரத்தையே மக்கள் புனித மரமாகக் கருதி வழிபட்டனர். அம் மரத்தின் பூக்களேயும் இவேகளேயும் முருகக்கடவுளே வழிபடுவதற்குப் பயன்படுத்தினர். சுருங்கக் கூறின், ஊர் நடுவே நின்ற கடம்ப மரத்தை மக்கள்-கடவுளாகவே கருதி வழிபட் டனர் என்று கூறலாம். இவ்விடத் தில் "தென் இந்தியத் தெய்வங் களுக்கு ஆரம்பத்திற் கோயில்கள் எவையும் இருக்கவில்லே. எல்லாக் கடவுளரையும் புனித மரங்களின் வடிவிலேயே மக்கள் வழிபட்டனர். ஆணுல், இன்று மக்கள் தம் தெய்வங்
பாவம்
இலக்கியச் சுவையைப் பரப்பு வாருள் ஒரு சிலர் பாவம் என்ற Gantiana ay ital rital R. If தும் கையாளுப, உள்ளக் குறிப்பு என்பது அதன் பொருள். தமி ழில் முன்பே பாவம் எனப் பிறி தொரு சொல் உண்டு தீவி*ன என்பது அதற்குப் பொருள். புதிய குறிப்புப் பாவத்தைப் பழைய தீவினைப் பாவத்தினும் வேறுபடுத் துவதற்குப் பாவத்தின் முத லெழுத்தைத் தடித்துக் காட்டு ரர்கள் இப் பருவெழுத்து மொழிமுறையன்று வலிந்து புகுத் தினுலும் கைவழக்கில் ஒட்டுவ தவறு. தமிழ் வரம்பு அன்று. அதற்கு வளர்ச்சியும்அன்று. ஒரெ ழுத்தையே பட்டையாகவும் தட் டையாகவும் பருமனுகவும் சிறு மணுகவும் சாய்வாகவும் நேராக வும் கண்டவாறு பார் கையும் எழுதக் காண்தின்ருேம் ஒழுங் இல்லா இந் நிலையில், பருமை சிறுமை என்றின்ன ஒரெழுத்தின் தோற்ற வேறுபாடுகட்தெல்லாம் பொருள் வேறு வேறு சுறப் புகின் எம்மொழியும் விளங்காது விரைவில் இடுகாடு அடையும்.
- || ||Ti, L. FILI. LI LITT Gf, Hilir
கோல்காப்பியப் புதுமை, பக்கம் 1:7)
1 1T - ܩ .
களுக்கு பேரழகு கட்டிக் கொள்: கொண்டாலும், பு கும் புராதன நிலவுகின்றது" ?? י, J.T ויו"ש זנב:ITLE – יות.
பிடுவது சாலப் தாகும்.
Liff T_şi argirii. றது என்பதை இ "தீக்கடவுள் தன் ஒரு கூற்றைப் பி
ஃாக் கோழிச் நின்க்குரிய கொ தனன். இந்திர:
பின் ஒரு கூற்றை மயிலாக்கி அதன் பாக உதவினான். பினின்றும் ஒரு வெள்ளாட்டுக் கு உனக்கு அளித்தன் வேளேக் கடுவனின் ணிைக்கின்ருர் :
"அல்லவில் அரை
செல்வ வாரன்
வளங்கெழு செ
திகழ் பொறிப்பி
திருந்துகோன் !
திருங்கண் வெள்
மேலும், செவ்வே ருக்கு ஏற்பப் புலவ. பலவிடங்களில் * Tí", irşiğT:" TG என்றும் வருணிப்ட் நப்பண்ணணுர் என்
" உடையும் ஒலிய
படையும் பவழ
உருவும் உருவுத் விரிகதிர் முற்ரு
என்று முருகனே
ஒப்பிட்டுப் பேசுகி ஆர் என்னும் புனி கொடியை உயர்த்

ரள ஆலயங்களிேக் வதற்குக் கற்றுக் ரங்களே ம்ே வீரர் பழக்கம் இன்றும் என்று திரு.வெங் கூறுவதைக் குறிப் பொருத்தமான
தோற்றத்தைப் ாறு வருனிக்கின் னி நோக்குவோம். உடம்பினின்றும் 'ரித்தெடுத்து அத an Fr 국 டியாகக் கொடுத் ன் தன் உடம் ப் பிரித்து அழகிய ா உனக்கு ஊர்தி எமன் தன் உடம் சுற்றைப் பிரித்து ட்டியாக்கி அதனே ான்' என்று செவ் ாவெயினனுர் வரு
பின் தன்மெய்யிற் பிரித்துச் ங் கொடுத்தோன் வான்த்து ல்வன்றன் மெய்
fயிற் பிரித்துத் "சரி அஓரிப்பின்
(கொடுத்தோன் ஞமன்றன் மெய்
|யிற் பிரிவித் பாட்டெழின்மறி கொடுத்தோன்"13
பள்' என்ற பே Iர்கள் பரிபாடலிற் என்றும், எறும், "சேயோன்" பதைக் காண்லாம். ன்ற புலவர்,
והו jar)*
லுஞ் செய்யை மற் při Ga க் கொடி நிறங்
(கொள்ளும் கீ ஒத்தி முகனும் விரிசுடர் ஒத்தி"4ே
இளஞாயிற்றுக்கு ன்ருர் நல்லச்சுத வர், 'வெள்ளிக் திய வேலவனே!
குமரி முன
வடக்கில் இமயமயை பாப்பா - நெதர்: ாேழும் குற்ரிமுரே பாப்பா
= பாாதிா
குமரிமுனேக்கு வாழும் என்ற அடை கொடுத்ததன் கருத்து என்ன? தமிழகத்தின் தென் னெல்லே கடல்கோளால் அழிந்து குறுகி வந்த நில வரலாற்றைப் பாரதியார் அறிவர். இப்போ துள்ள குமரி முனே இனியும் அழி பாது வாழவேண்டும் என்பது அவர் ஆசை அவ் வாசையை வாழும் என்ற சொல்லால் புலப் படுத்துவர். நீலத் திரைக்கடல் ஒரத்திலே நின்று நித்தம் தவஞ் செய் குமரி-ஒரத்திலே ஏன் நிற் கின்ருள்? தவம் ஏன் செய்கின் ருள்? இவ் வோரத்தோடு கடல் கிடக்க வேண்டும். முன்னேறி வரக்கூடாது என்பதுவே தவத் தின் நோக்கம் என இப் பாட லுக்கு விபுலானந்த அடிகள் நயங் கூறினுரென்ச் சொல்ப
-- LITjLr. I. JGLI. Li siji, சோங்காப்பியப் புதுப் பக்கம் 100.10
நீ உணர்தியாகக் கொண்டு எழுந் தருள்வது தீப்போன்று விளங்கும் முகபடாத்தையும் போர் வென்றியா லுண்டாய புகழினேயும் பிணிமுகம் என்னுங் களிற்று யாஃகா ஆகும், தாமரை மலர் போன்ற திருவடிகளிலே அணிந்துள்ளவை தைத்தல் அமைந்த பீவிப் போழால் ஒப்பனே செய்யப்பட்ட அடையற் செருப்புகளாகும். சூரனத் தடிந்து கிரெளஞ்ச மலேயைத் துன்த்த வேற் படையை நீ கையில் ஏந்தியுள்ளாப், பெருமானே! நீ அணிந்த பாலே வள்ளிப்பூவை விரவித் தொடுத்த கடம்ப மலர் மாலே ஆகும்' என்று சொல்லோவியமாகத் தருகின்ருர், இவ் வருனனேகளிற் சில செவ் வே&ளத் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. பல ஆரியக் கடவு ளாகக் காண்பிக்கின்றன.
.+H_Emil A_ILI
செவ்வேளேப் பற்றிய பரிபாடற் பாக்களிற் கானப்படும் இன்னுெரு
வகைச் சொல்லோவியம் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானே சமேதராய்த் தோன்றும் காட்சி
யாகும். இவ்
வகையானவற்றுள்

Page 27
இரண்டு சொல்லோவியங்கள் சிறப் பான கருத்துக்களேத் தம்மகத்துக் கொண்டு மிளிர்தி ன்ேறன. இவ் வரு Eனேகள் சமயப் பின்னணியிற் FTதற் காட்சிகளாகவே கானப்படு கின்றன. முதலிற் குன்றம்பூதனர் என்ற புலவரின் வருண் இன பே நோக்குவோம். பெருமானே! 岛 வள்ளியைக்களவின் கண் மனந் தாய் žiál TJ Jiraifě: மனந்த அன்று முதுவேனிலானது கார்ப் பருவ ாகும்படி முகில் பழையைப் பொழிந்தாற் போன்று திருப்பரங் இன்றிலே தேவசேன்யின் தந்துள் கன்னிர் மழை பொழிந்தன:
மையிரு நூற்றிமை புண்கண் மான் பறிதோன் மணந்த ஞான் எறயிரு நூற்று மெய்ந்நாயனத்
தவன்மசுண் மலருண்கண் பனிமழை தஃஇயென் மாவேரில் காரேற்றுத்
அனிமழை தலேயின்று தண்பரங்
குன்று'
பாடலின் மிகுதியான பெரும்பகுதி பிலே தெய்வயானையும் வள்ளியும்
கணுேடு எவ்வாறு 후 『- alan பின் ஈடுபடுகின்றனர் என்பதைப் =வர் வருணிக்கின்றர் இன்னும் தெய்வயா:பூரின் தோழி, வள்ளி பின் தோழியுடன் சண்டை பிடுத& ட நகைச்சுவையுடன் புலப்படுத்து
இவற்ருேடு, தெய்வா: பின் மயிலும் கிளியும், வள்ளியின் =அடனும் கிளியுடனும் மாறுபடு == -ւք விளக்குகின்ருர்,
"காதற் காமம் காமத்துட் சிறந் து என்னும் உண்மையினேயே =க்குகின்றது இப் பாடல் Fls - fall உபபும் தென்புல மரபையும் சீர்
தூக்கி ஆராய்ந்து தென்புல மரபே தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின் தெரிந்து பண்ே பாடிப்பாடி மனங் பீட்டியதாக இப் பு Tேது வாணுவக்
இறுவக மங்கைபு (TTחi Lד חם835TI תותתו சியைக் கண்முன் பு:வன் வருணித்து
குரவர் மகள் மகள் தெய்வயா முருகனே நிறுத்தி, விண்ணுவகையும் gsfor Jafar god L முருகக் கடவுளே ந ணிைக்கின்ற இடம் மளிப்பதாகும். மு. கத் தெய்வமன்று தெய்வமும் ஆவான் பண்னனுர் நளின் நவின்றுள்ளார். ஈடேற்றத்துக்குத் நாடுவர் ஆணுல், ! மக்கஃாத் தேடி ம வந்து, வள்ளிமை ம தெய்வமாகவே கா பம் நல்குகின்ருன் வருணித்துள்ள II I ITGI affif .
'பெருமானே! கண் உறைந்து வான் பின்பம் நல்குவது ே வர்க்கும் பேரின்பு பொருட்டு மண்ணு திருப்பரங்குன்றத்தி புள்ளாப், மேலும்,
பரம்பொருள்
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினு எல்லேயறு பரம்பொருள்முன் இருந் திட்டி யிருப்பதுே
கன்னடமுங் களிதுெ ஆரங்குங்
கவின்ஃபா- எழுந்து
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆபிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவு சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே
— ճւIIIThilլյի சுந்தரம்பிள்: தமிழோசை பக்கம் :

து, அவற்றுள்ளே சிறந்தது என்ப வும் திட்பமாகவும் 1றது. பொருளேத் குனூடு பன்முறை கொண்டு மகிழக் ாடல் அமைந்துள் நங்கையும் மண் ம் திங் காதவன் படும் நாடற் காட் நிகழ்வது போன்று
ஸ்ளான்,
வள்ளிக்கும் தேவ னேக்கும் நடுவே மண்ணுலகையும் இஃனத்து பக் - தெய்வமாகவே ப்பண்ணணுர் வரு
| ருகன் விண்ணுல மண்ணுலகத் T என்பதஃன் நப் 岛山厅凸。应凸ü山一 மக்கள் ஆன்ம தேவ உலகத்தை முருகப்பெருமான் ண்ணுலகத்துக்கே இணந்து மக்களின் ட்சி தந்து பேரின் என்று புலவர் gjë. T. H.EIBם ויה
வானுலகத்தின் னவர்க்குக் காட்சி போன்று, மள்ள ம் ந ல் குதற் பகத்திற்கே வந்து வே எழுந்தருளி
Gl'ITg7 51 río LféFil
பாற் ரூவும்
"பரம்பொருள் முத்தொழிலு டையதாய் என்றும் அநாதியாய் அழிவிலதாய் இருத்தல்போலத் தமிழ்த்தாயும் ஆக்கல் அளித்தல் அழித்தல் தொழிலுடையவர்ாப்ட் பண்டுதொட்டு உள்ளவளாய்த் நிகழ்ந்தருளுபவள் எ ன் பதும் கன்னட முதலாய பல மொழி கிளேத் தன்பால் தோற்றுவித் தவள் என்பதும், அப் பல மொழி களில் ஒவ்வொன்றும் பலப்பல் வாகப் பல்கியக்காலும், தான், பிற சில பழைய மொழிகள் வழக்கழிந்து சிதைந்து போனது போலன்றி என்றுஞ் சீரிளமை நலத்தோடு பிறங்குகின்றனன் என்பதும், இக் காரணங்களால் வாழ்த்தி வன்ங்கத் தக்கவள் என் பதும் உறுதியாதல் காண்க."
- டாக்டர். அ. சிதம்பரநாதன் (தமிழோசை பக்கம், 32-33)
ஒருத்தியை மணந்து வானவர்க்கு மருகன் ஆணுற்போன்று, மண்ணவர் மகள் ஒருத்தியை மணந்து மண்ண வர்க்கும் மருகனுணுப்! வானவர் மகள் ஒருத்தி பக்கவிலே இருந்து விழாக் கொள்ளுமாறு, மண்ணவர் மகள் ஒருத்தியும் பக்கவிலே இருந்து விழாக் கொள்க என்ற கருத்தோடு வள்ளியையும் மனம் புரிந்தரு ஒளினுப்."
" நிலவரை பழுவத்தான் வானுறை புகறந்து புலவரை யறியாத புகழ்பூத்த
கடம்பமர்ந் தருமுனி மரபின் ஆன்றவர்
நுகர்ச்சிபன் இரு நிலத்தோரும் இயைகென
ஈத்தநின் தண்பரங் குன்றத் திபலனி
நின்மருங்கு சாறுகொள் துறக்கத் தவ்ளொடு மாறுகொள் வதுபோல மயிற்
கொடி வதுவை" 2
மண்ணுலக மகளே விரும் பி மண்ணுலகத்தை முருகன் உறை விடமாகக் கொண்டான் என்பதைக் கூறிய நப்பண்ணனூர், மண்ணுல கத்தை விரும்பியதனுல் அவன் மக் கள் தெய்வமானுன் என்பதையும் பு:றமுகமாகக் காட்டியுள்ளார்.

Page 28
நினேயும் தேவர்க்கும் ந ம க் கும் ஒத்து எனக் கம்ப நாடரும், நரகர்களுக்கும் சுரர்களுக்கும் நடு நின்ற நடுவே" என இராமலிங்க அடிகளாரும் கூறுவதற்கு நப்பண்னை ஞரின்வருணனேகால்கோளாக அமை ந்தது போலும் வள்ளியை மணம் புரிந்தமையால் மண்ணவர் முருகனு டன் உறவு கொண்டாடுதவேயும் அவனிடத்தில் உரிமையோடு வரங் கேட்டலேயும் இளங்கோவடிகள் குன் றக் குரவையிற் கூறியுள்ளார்.'
பரிபாடற் காலத்துக்குப் பிற் பட்ட காலத்திலே வாழ்ந்த நாயன்
மார்களும் ஆழ்வார்களும் இறை வனக் காதலனுகக் கண்டு அவன் மேல் ஆராக் காதல் கொண்டு
இறைமைக் காதலே இனிமையாக, முறையே தேவாரத் திருமுறைகளி லும் திவ்விய பிரபந்தங்களிலும் ஆங் காங்கே பாடியருளுவதற்குப் பரி பாடற் பாட்டுக்களும் அவைகளில் இடம்பெறும் காதற் காட்சிகளும் பெருமளவிற் கால்கோளாக அமைந் தன் என்று கூறி ன் அது மிகை பாகாது இன்னுெரு வகையாகக் கூறின், இறைமைக் காதலேப் புலப் படுத்தும் அகப்பொருள் அமைதி யுடைய பாட்டுகளும் அவற்றில்
ஆோயில்
கோவில்' என்னுஞ் சொல் கோயில்'எனவுர் வழங்குகின்றது. 'கோ' என்ருல் அரசன் இல் என் பது விடு. ஆகவே, கோவில் என பது அரசனது வீடு ஆயிற்று. இத ஞல், அரசனது விடும், தெய்வத் தின் வீடும் ஒரே நிவேயில் வைத்து மதிக்கப்படுவதைக் ருேம். அரசனேக் கண்கண்ட தெய் வமாகப் பழைய நூல்கள் வரு னிக்கின்றன. இந்திரன், அக் கினி, யமன், சூரியன், வாயு, சந்திரன், குபேரன் ஆகிய தெய் வங்களின் அம்சங்களே எடுத்துச் சேர்த்து இறைவன் அரசனே உரு வாக்கினுன் என மனுநீதி நூல் கூறுகின் து. எனவே, தெய்வ மும் தெய்வாம்சம் பெறும் மன் னனும் வசிக்கும் இடம் ஒரே பெயரால் குறிப்பிடப்படுவது பிழையாகாது, அரசன் தெய்வங் களின் உயர்நியிேனே வகிப்பதை இதிகாச புரானங்கள் தெளி வாகச் சுட்டுகின்றன.
- கா. எகலாசநாதக் குருக்கள் விசத் திசுக்கோளிற் கிரியை
Živo-ušis, R GB-GD.
இடம் பெறும் வ பாடலிலேயே மு: பெற்றன என்பதும் வருணனைகளும் ! திலே அவதரித்த
ஆழ்வார்களும் இ ஞகவும் தம்மை இ யாகவும் கண்டு அகப்பொருள் அை களே அருளிச் ெ வாக அமைந்தன
முடியாதன. பரிப காதல் போன்று வள்ளி, தெய்வய மிடையே வருண விகக் காதல், தே; விய பிரபந்தங்கள் tirrisT5 GILJI TAħ LI LI ITL
பரிபாடவிலு பற்றிய பாட்டுக் அருளிய தேவார யில் ஒப்புமை உை யில் வேறுபட்டு நன. செவ்வேஃள கள் முருகன் புகின் தேவாரங்கள் சில பேசுகின்றன. திருக்குமாரன் மு னங்கள் புகழ்ந்து LJ ITI iĝ ' LTD "Giŝiĥ கப்பட்டவை; ே ணுேடு கூடியவை றைப் பண்ணுே பண்ணுேடு பாடி
1. இறையஞர் அகப்
தென்னே, 1883, Li Es. 오. நொல்காப்பியம், 14. இளம்பூான்: 3. Marr. J. R., Tr ltg:It's with hր: நாநூறு பசி பதி rry ved for degr syphy in the VI 1958, pp. 13. 4. Li f L I TŁål, för 5. பரிபா , செவ்
1, 1, 1. ,ே பரிபாடல் மூவமு யா, பெருரை ரொமாநதானு அணிந்தும் பு 7. Lili, ai 8, பரிபாடல், திரும 9. பரிபாடல், நல்ல குன்றம்பூதஇரர் நல்:ததும் ஒர் 10. திருமுருகாற்று
E:'iiri r.l:II.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நனண்களும் பரி ன் முதல் இடம் அப்பாடல்களும் 1ற்பட்ட காலத் நாயன்மார்களும் *றவனேக் காதல் றைவனின் கருதவி பூராக் காதலினுல் மதியுள்ள பாடல் ாய்யத் தூண்டுத என்பதும் மறுக்க புடவிலே மனிதக் முருகனுக்கும் *ன ஆகியோருக்கு 1க்கப்படும் தெய் பாரங்களிலும் திவ் Fலும் இறைமைக்
ப்பட்டுள்ளன.
irer GTi. Cai &äTL" :ளும் நாயன்மார் ங்களும் பல வகை LL.giti fall sliga:
கானசுரப்படுகின் ப் பற்றிய பாடல் ஈழப் பாடுகின்றன: பன் பெருமையைப்
சிவபெருமானின் ருகன் என்று புரா கூறுகின்றன. பரி நீள் .ன் அமைக் தவாரங்களும் Luմ:" எனவே, இவற் பாட வேண்டும்; நிலையைப்
குறிப்புகள் :
பொருள், நக்கீரனூர்
தாமோதரம்பிள்ங் சூத்திரம், 1விளக்ககா
செய்யுளியல் சூத்திரம் F击、凸山rü、 te Eighir Tarrí - riffiFrii referent fri Lr ற்றுப்பத்து - h:P- e fif" (jarrar y Ffiloterry of Liridori,
ri 1, , 3,4, 1, IT էatiր: 5, 8, 9, 14, 17,
உரையும், உரையாசிரி புல்பர் திரு.போ.வே. , , 11
. 1-- ul: i. 1, 20.
வியார் பாட்டு: 1ங், 1.
18 ஆசிரியர் II F I}. பாட அடி 58 நச்சிஞர்க்
ria.
பெறும்போது, பாடுவதைக் கேட்டு நிற்போரும் பக்திப் பரவசமான நிலையினே அடைவர் என்பது திண் னம். தேவாரம் பன்னிரு திருமுறை யில் முதலிடம் வகிக்கின்றது. ஆணுல், பரிபாடல்,திருமால் மேலும் வையை மேலும் பாடப்பெற்ற பாடல்களேக் கொண்டமையாற் போலும் பன் ஓரிரு திருமுறையில் இட ம்பெரு தொழிந்தது. சைவ மக்கள் தேவா ரங்களே ஒதிப் பாராயணம் செய்து அவற்றை அருட் பாக்களாகப் போற் துகின்றனர். ஆணுல் | IAFLI T & லுள்ள செவ்வேளைப் பற்றிய பாடல் களேச் சைவ மக்கள் அருட்பாடல் களாகப் போற்றுவதுமில்லே பாடிப் பாராயணஞ் செய்வதுமில்லே, பண் அமைத்த பரிபாடலிலுள்ள । வேளேப் பற்றிய பாடல்கள் LITTIT யணஞ் செய்வதற்கு ஏற்றவை. :பான் நின்னே இரந்து வேண்டுவன பொருளும் பொன்னும் போகமும் அல்ல, அருளும் அன்பும் அறமும் ஆகிய மூன்றுமே" என்று வேண்டிச் செவ்வே&ளப் பற்றிய பாடல்களப் பாடுவோர் முருகப் பெருமானின் இன்னருளேப் பெற்று இன்புறுவர்.
உ- யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகிமு மல்ல நின்பால் அருளும் அன்பும் அறனு மூன்றும்
உருளினர்க் கடம்பின் ஒலிதா
[Gr rrG3aLuʼ"28
11. திருமுருகாற்றுப்பஈ- அபு B
ஆர்ங்சிேர் உசைன்யப் பார்க்க 2. Ti Li', it 50. 13. Liñi. I I isi", 17 : i . 14. шії11тt st, 18 : 54. i... Li i ii ii ITL fi 5 : 13
līLigi, 21 :: if 17. 11 if Lu TLisi:, 19: 97- 95, 13. L-IFI u ITL li ril, li l-id.
g. urlui, 8: 126, 19:2, 1914, 215
பரிபாட்ங், 8:31, 21:11, 1. Li fil ITL, li 71 --- - 2. Wellikata Rama nayyā, N., Art Past" o'r rhan Origirl of the Sir Iaith Iridiai'r Телтiрile, p. 5. 13, thiլյու5ն, 5 ։ 57-63, 24; Luft III Li, 19: 97 - 1'10.
1. ஒப்பநிரம், குன்றக் சூரிங் LITLE
insii. 15-6-7,

Page 29
(வை. அநவரத விநாயக மூர்த்
விஞ்ஞானத்தின் முன்னணி ' சா' பில் நின்று. அதன் ஆராய்ச்சியில் ச' இ மூழ்கி மிதந்து கொண்டிருக்கிருள்கள் ஆகிய இரண்டும் விஞ்ஞானிகள். இந்த அற்புதமான நடனக்ஃ. விஞஞான ஆராய்ச்சி குறைந்த அணுக்கள் இ நன்மைகளேயும் கூடிய அழியையும் இயங்குகின்றன தரக்கூடிய நிலமையை அடைந் " " ་ , i-T חי"ר ... .. இயக்க FLI துள்ளது. இது கஃபயும் சமயப் பற்றும் ஒன்றுபட்டு மனிதனுக்கு உதவி புரிய வழியில்லாத நாடு நிகழ்வது விஞ்ஞானி ளேயே பிரமிக்கச் செய்யுமாறு வளர்ந்துள்ளது எமது ஃஃபும் சமயப்பற்றும், விஞ்ஞானிகளே
மைகளே ச் சிற்பத்திலே பொதிநது
உண்மைகளே அதன் இயக்க றகளேச் சமய அடிப்படையிலே, களிற் செய்து காட்டி அரும் பரும் தத்துவங்களே விளக்கினர் கல்லிலும், மண்ணிலும், ரத்திலும் அருவமும் உருவமு என கடவுளே வெவ்வேறு வடிவங் Fவே அழகு பொருந்த அமைத்து
= மகிழ்ந்தார்கள்.
அணுக்களைப் பற்றி நுணுக்க 83 HJ52|| IF, ாக ஆராய்ச்சி செய்கின்ற மேல் ாட்டு விஞ்ஞானிகள் அணுக்கள் எவ்வாம் ஏக தாளத்தில் 무 திாண்ட வ மூ ர் த் காண்டிருக்கின்றன" 37 Gill 3:54 வேண்டும். ஆடல் ாடு அதற்குரிய காரணம் கான வாய்ந்தது ஆனந் பாது கலங்குகின்றனர். நம் ஐந்தொழில்களையு ளுேர் இதனே நடனக் கஜல இயக்குகின்ற ஆட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி, கல்வி அமைச்சு, கொழும்பு-2)
gaff. சாதாரவின யற்கை, இறை
பின்னிய தத்துவ
மங்க அண்டங்கள் அது டங்களே
ஆண்டவனும்
தி யா யிருக் க களிலே சிறப்பு திதி நாண்டவம், L ஒரு சேர -ல் இது. இந்த
நடனம் இலகுவிலே ஆடிவிட முடியாது. ஆனந்தம் வேண்டும். அளவுக்கு மீறிய ஆனந்தத்தினுள் ஆடும் நடனமே ஆாந்த நடனம் எனப்படும். நில்லேயிலே திருநடம்
புரிகின்ற அற்புதக் சுத் தனது ஆனந்த நடனத்தை அவனது அருளினூலேதான் நாம் கண்டு களிக்க முடியும்.
நம் நாட்டிவே தமிழ்ப் பண்பிலே நடராசர் நடனமாடு
சின்ருர் ஆதியும் அந்தமுமில்லாத இறைவன் உலகில் வாழும் ஒவ் வொரு சீவராசியின் உள்ளத்திலும் ஆன தீ தீத்தா எண் டவ ம் புரிந்து கொண்டிருக்கின்றன். காதலாகிக் கசிந்து சுண்ணிர் மல்கி அன்புடன்
பக்தி செலுத்திகுல் ஆவதுே நடனத்தைக் கண்டு அரிக்க முடியும். இவ் வுலகில் மனிதப்
பிறவி எடுத்த ஒவ்வொருவரும் துன்பமின்றி இன்ப மாக வாழவே பெரிதும் விரும்புகின்றனர். நாம் ஆனந்தமாக வாழ ஆனந்தத் தாண்டவம் புரியும் அற்புதக் கடவுளே அன்புடன் தினமும் வழி பட்டு வருதல் வேண்டும்.
அங்கிங்கெனுதபடி எங்கம் நிறைந்துள்ள இறைவன் ൧r களிடம் கொண்ட கருணையால், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களேச் செய்கிருன், அக் காரணம் பற்றியே நமது முன்

Page 30
ஞேரும் இறைவனேக் பெருமானுகப்
கூத்தப் போற்றி வந்துள் ளார்கள். இப் பெருமானது திருக் சுரங்களிலே விளங்கும் படைகளும் பிறவும் ஐந்தொழிலேயே உணர்த்து கின்றன என்றும் கூறுவர்.
ான் துடிதோற்றம் அமைத்தல் நிதியாம் பாங்கி தன்னிங் அறற் சங்காம் அாதுந் நப்ேபில் மந்த நிரோதாயி பாண்டி என்றும் அணுக்கிரகம் என்ப்ே
என்னும் திருமந்திரப் பாடல்
இதன்ே நன்கு விளக்குகின்றது.
திருநடனம் செய்கின்ற பெரு
மானது திருவடிவம் இறைவன் திருநாமமாகிய ஐந்தெழுத்தின் வடிவமென்று திருமூலர் தமது திருமந்திரத்தின் வாயிலாக எடுத் துக் கூறுகின்ருர்,
"மருவுந துடியுடன் மன்னிய ச்ேசு
மருவிய அப்பும் ஆனதுடன் கையும்
கருவி: மிதித்த கமயப் பதமும்
உருவில் கோய நம வென வோதே
இக் கருத்தையே கீழ்வரும் உண்மை விளக்கச் செய்யுளும் உணர்த்துகின்றது.
கல
தமிழில் வழங்குகின்ற'கலே' என்ற சொல் வடமொழியின் திரி பென் எத்தனையோ பேர் சொல்லி வருகிருர்கள். ஆயினும், "கன்" என்ற அடிப்படையிலிருந்து இச் சொல் பிறந்திருக்கிறது என்பது என்னும் பலருக்கு நன்று கத் தரிந்திலது. தமிழ், தெலுங்கு, பயோளம் கன்னடம் ஆகிய திராவிட மொழிகளிலெல்லாம் "அறிவது' என்ற பொருளேத் தருவதற்குக் 'கல்' என்ற அடி வேரே பயன்படுகிறது. இதனடி பாகத்தான் "கண்" என்ற சொல் தமிழிலே தோன்றி யிருத்தல் வேண்டும். இதனே வடமொழியாளர் 'கலா' என்த் வழங்கலுற்ருர்கள் வரலாறு இச் சொல்வின்கண்ணே மறைந்து கிடக்கிறது.
- டாக்டர் அ. சிதம்பரநாதன்
|
*š司、 I:
நடராசப் பி1 வமே திருவாசிப் முரட்சரபே ஞாஜகா சி மயம சிற்சபையாகவும் நடனம் புரிகின் மானது திருக்க இடப்புறம் சா அம்மையாரை ே யாக இருக்கும், ! திருநடனத்தை கண்டு களித்து வழங்குகின்ருள். கூத்தை உலகில் உயிர்களும் காணு எனவே, தாயா தருளும் பராசக்
குழந்தை நேரி தான் மருந்துள் காப்பாற்றும் தா. ஆயிர்கனின் பக் யை உண்ர்ந்து அற்புதக் ஆடி தரிசித்து உயிர் கின்ருள். இவ்வ. நோக்கியே இன புரியும் இயல்பு குருபரர்.
பாலுன் குழர பங் நோபு: மருந்து :
மீன்நவித்த அருள் சூல் கொண்ட திருமான் சாயல் நிரு சிற்ான்ய போவியத் அற்புதுக் கூத்து."
என் அழகாக வி
சிவபெருமா கின்ற தாண்டல்
TT | படைத்தல், கி" (EE, ex#= 5, שלaiםL பஞ்ச கிருந்திய அடங்கும், உயிர் துய்மை அன. அடைவதற்காக விருத்தியங்களே. இடைவிடாமற்
டிருக்கிருர் இ.

di Giri art I. Pi LLiਲ ழ் மு:கரூர் Fir"
பருமான், பிர என ாகவும் பூதபஞ் திருமேனியாகவும்
| கொண்டு ஆனந்த ரூர். இப் பெரு * பார்வை சிறிது
ய்ந்து நோக்கிய முறை நில்லேக் கிடத்தின் து துமை அமையும் அதனே உலகுக்கு இந்த அற்புதக் வாழும் எல்ாே ஜதல் எளிதல்ல. நம்மைக் காத் தி, பாலே மாத்திரம் ாள்ளும் பச சிளங் ப்ரப்பப்பட்டால் ாடு, பிள்ஃளயைக் பின் தன்மைபோல துவமற்ற JBBau sai trנ பெருமானுைேடய த்தைத் களுக்குக் air Lil' '; ாது அம்பிகையை றவன் திருநடனம் குறித்துக் குமர
குடர் பொறுதே
துன்டாங்கு க்கு இன்ாருள் கெடப்ப நய்யக் கற்பின்
வரித் தடங்கள் # Solid #iteriat நிருநடம் புரியும்
ாக்குகிருர்,
soft செய்தருளு பங்கள் நூற்றெட்டு
ஈறும், அழித்தல், ருளல் என்னும்
பங்களுள் ఇకవ
கள் பவம் நீங்கித் 一リ @ cmLth வே இந்தப் பஞ்ச |ம் இறைவன்
செய்து கொன் ந்த ஐம் பெரும்
தானே
திருக் கோயில்கள்
உலக முதல்வன் சிவபெரு மான். அவர் உயிர்கள் செய்யும் வழிபாட்டை ஏற்றுக்கொண்டு அருள்புரியும் அருள்நிவேத் தானங் களே திருக்கோயில்கள். எல்லா மக்களும் இறைவனே வழிபட்டே இம்மை மறுமை நலன்களேப் பெறுவதற்கு உரியவர். இதனுலே தான் ஒளவையார் குழந்தை இலக்கியத்தில் "ஆலயந் தொழு
STSSTT
வது சாளவும் நன்று' போதித்தார்.
தொழில் ஈளுள் முதலாவதாகக்
J.J.", ' L. Lati i tij, riti 5ë. அழித்தல் என்பன கடவது உபே களில் நிகழ்வன இறுதியாக உள்ள
மறைத் தள் அருளல் GTESTL 637 உயிர்களில் நிகழ்வன.
凸厂芭 தத்துவத்தினின்றும் உலகம் உண்டாகின்றது என்னும் 5 ITT FET பெரு
மானி ன வலக் கையிற் காணும் ஒனசதரும் உடுக்கை உணர்த்திப் படைத்தற் ருெழில் செய்கின்றது. மற்றுெரு திருக்கரம் அஞ்சேல் என்று அபயமளித்துக் காத்தற் ருெழில் செய்கின்றது. அக்கினி யேந்திய திருக்கரம், அகில உவசங் சு:ளயும் இறுதியில் அநித்திய மாக்கும் சங்கார சக்தியை அல்லது அழித் தவே உணர்த்துகின்றது. முயலகன் மீது ஆர்கன்றிய வவது திருப்பாதம் படைத்தல் முதலிய விஷயங்கள் எவருக்கும் எளிதில் விளங்கா வண்ண்ம் மறைக்கும் மாயா சக்தியை உணர்த்துகின்றது. உயிர்கள் செய்யும் பாவ புண்ணி யங் களுக்கு ஏற்றவாறு அவை இன்ப துன்பங்களே அனுபவிக்கச் செய்த இாகிய "திரோ பவம்" அல்லது மன்றத்தலே' இது விளக்குகின்றது. துரக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் கடவுளின் சுருனேயைக் குறிக்கின்றது. இப் பா த த் தை இடக்கை சுட்டிக் காட்டி நமசகு ஓர் உண்மையைப் புலப்படுத்து ஆண்டவன் திருவடி பின்றி உயிர்களுக்குக் சுதியில்ஃப்".

Page 31
ஆகவே அதனே அடைய முயலுங் அறிவுறுத்துகின்றது. எனவே, தாக்கிய திருவடி அணுக் கிரகம் அல்லது அருளேக் குறிக் கின்றது. ஆழ்ந்து சிந்திதது, பார்க்கின் இந்தத் தூக்கிய திருவடிக்கே எலு பெருமையும்.
Կf Lիր
சிறப்பும் "இனித்த முடைய எடுத்த பொற்பாதம் அதனே ஆப்டர் பெருமான் போற்றித் துதிக்கின்ரூர்
என்று
ஆன்மாக்களின் நன்மை கருதி இறைவன் செய்யும் இந்தப் பஞ்ச கிருத்திய நீடனத்தை "உண்மை
Fést sjálf " எவ்வளவு அழகாகக் கூறியிருக்கின்றது என்பதைக் ്ജി.', r.
Գքեւյն 5քածուուլում "நறியிடு மேேச :ாடு வேற்றகரம்
மலர்ப்பதத்தில் 瓦r萤 تقنيتي لا تكتملة لا التي تتعTت
நடராசப் பெருமானது அருள் 그 고교 முயலகன் (மாயை) என்னும் ஆதிக்கரே விதுே கீாவரது மிதித்துக் கொண்டு இடதுகா:
பரத் தாக்கி நின்று ஆடுவது அமைந்துள்ளது. முயல்கள் உருவம் ஆன்மாவிற் படிந்து கிடக்
திருக்குறள்
உலகம் பொது மறையாகப் போற்றப்பெறுவது திருக்குறள். இதற்குக் காரன், உலகத்துள்ள பல்வேறு மறைகளிலும் கூறப் பெறும் பொது சிறக் கொள்கை இரயும் இருக்குறள் தன்னகத்தே கெரன்டுள்ளமையாகும். ਸੁ அரியற்ற பரம்பொருளுக்குப் பல்வேறு பெயர்களேயும் &l/Iդ. உங்களையும் அவ்வச் சமய rÉ தஃவர்கள் G=TIGT "Fall, நாட்டின் இயல், Lਤੇ ਨੂੰ ஆகியவற்றிற்கு
■孟芷山r、 =வாயின. அவ்வச் சமயங்களின்
- an_ar구 நண்பன்ரி குத்துக்களே எண்ணிப் பார்
சமயக் காழ்ப்பின்றி
= வரும் ஒத்து வாழ இயலும்
*பது புல்னுகும்.
பெரும்
L(rā 岛、 மதிப்பவர்கள் LI TGħA LI FI g ta' ஆதிவால், பா கிளிலும், அவர் Lan பெரு
கின்ற மலத்தை சிண்டமுடி, பிறை என்னுமிவைகள் கின்றன. $]], [y ଈ:1: ஒரு கையில் மழு கிரிகவும் ஒரு கை மற்றுக் 童品
உபயோகிக்க விளங்குகின்றது.
இச்சா சக்தி இந்ாணு சக்தி சக்திகளே முக்கள் இத் தாண்டமூை சரங்கள் இயக்க ஆனந்த நடனும் இருக்கிருன் ஆச இபங்குவதற்காடி தானும் இயங்கி
என்னும் வாகின்றது.
கலேகளுக்கெ: வருக விளங்குபடி அவனிடமிருந்தே களும் தோன்றுகி3 காண்டவம் புரியு வடிவம் இதனை ந கின்றது. தில்: .ெ வம் ஆடும் = கிருவுருவம் கீழை சிறப்பாகத் தமிழ் பண்பாட்டுக்கு - க
சுந்தரமூர்த்தி, சிவனுல் தடுத்து பட்ட பின் கார்தa புறப்படுகின்ருர்,
தன்மையும் பொ பரத்தை அடைந்து

LIT 57EGI
Fப்பவர்களே நன்கு இல்லேயாயின், வர்சிளும் இவர் Tā Gīlī களே நன்கு மதிப் ஓம் பTவிகள்
றுேமுக நாவலர்.
நிக் குறிக்கின்றது. ச்சந்திரன், கங்கை சிரசை அலங்கரிக் உடுக்கையும் இம் ஏந்தியிருப்பு பேயஸ்தமாகவும்
காட்டியத்திற்கு டுவதாக புே ம்
கிரியா சக்தி, என்னும் மூன்று பின் ஆப் பெற்ற *த்தி அண்ட சரா * அன்ரெதமும் புரிந்த வண்ண்ம் வே, இவ் வுலகம் வே இறைவன் 盖 கொண்டிருக் உண்மை தெளி
i Th முதல் பன் இறைவன். பல்வேறு ஆலே ன்றன. ஆனந்தத் fi 5 - Tarifayfir ன்கு உணர்த்து Lur Griffi
iš L & Gaf i'r ility", l[i] மக்களின் பூர்களின் ஆர
|- எடுத் ங்குகிறது.
சுவாமிகள் பரம
rīt பத்திரைக்குப் சல்லும் வழியில் தெய்வீகத் ருந்திய சிதம்
|L
கண்ணே ஆனந்த நடனஞ் செய் தருளுகின்ற நடராசப் பெரு மாஃன்த் தரிசித் கின் ஒர் அவரது நடனத்திவே நம்பியாரூரர் தன்னே மறந்து CFL JF5F5" | ਹੁੰ தினோத்து இருக்கும் lăuanu. சேக்கிழார் எவ்வளவு அழகாகத் திதி திரு த் தொன் டர் புராணத்திலே சித்திரித்திருக்கிருர் என்பதைக் கீழ்வரும் உணர்த்துகின்றது:
ஐந்தபே ரறிவு:தோடு
அாப்பருங்காங்கள் நான்கும் சிந்தையேயாகக் கனமொரு முன்று
u இந்து வாழ் சனடா: ஆமோ காந்த வ்ேவேயில் தனிப் பெருக்கத்தின் வந்த பேரின்பு :ائيان الايم
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்
எனவே, தில்ஃலச் சிற்றம் பலத்தில் திருநடனம் புரியும் ஆற்புதக் கூத்தனே உள்ளன்புடன் தினமும் வழிபடுவோர் சிவானந்த அனுபூதியாகிய முத்தி பெறுவர் என்பது தின்:ாம்.
|- உருவமான் சீர்திக் கோடி நீடியருளுநர்
(மேலாது சிற்பா வியோ மாகுத் திரு சிற்றம்
பவத்துநின்று பொற்புறு நடது செய்கின்ற பூங்கழல்
@u、 பெரிய புராணம்)
蕾
தாய்லாந்தில்.
தாய்லாந்து மன்னரின் முடி குட்டு விழாவில் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி' எனத் தொடங்கும் முதல் இருபாக்களும் பாடப்படுகின்PEJABAT古山厅虹,、辛 சடங்குகளில் திருவெம்பாவையின் முதலிரு பாடல்களும் தி ரு ப் பா ைவ ப் பாடல் ஒன்றும் பாடப்பெறுகிறது. திருப்பாவை, திருவெம்பாவைத் திருநாட்களேத் தைத் திங்களில் தாய்லாந்து மக்கள் பெரு விழா வாகக் கொண்டாடி வருவதால் மன்னர் முடிசூட்டு விழாவிலும் பாவைப் பாடல் சிறப்பிடம் பெறுகின்றது.

Page 32
சுவாமி
யோக சுவாமிகள் ஆறுமுக சுவாமி விபுலாநந்தர், சுவாமி ஞானப்பிரகாசர் என்ற மேதாவிகளே உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டது எங்கள் நாடு காலத்துக்குக் காலம் இத்த கைய விபத்தகு பெரியTர்கள் இட்டுச் சென்ற நன்னெறி காட்டும் அடிச் சுவடுகளேப் பின்பற்றியமை பாற் போலும் இறைவன் அருளால் நாம் செய்த தவப்பயனுல் நமது நாட்டில் தேடியும் தேட்ொண்ணுப் பொக்கிஷம் ஒன்று இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. பொக்கிஷம் தவத்திரு யோகேஸ்வராநந்தர். சுவாமிகள் நமது நாட்டில் தேடியும் காணுெண்ணுதவாறு உயர் இமா சலத்தில் உள்ள உத்தரகாசியில் மென்ன குருவாக நித்தம் தவம் செய்து கொண்டிருப்பவர். எனினும், திடீரெனத் தமது நாடு வந்து இரண்டு மாத காலம் நம்மிடையே கலந்திருந்து பண்டிதரும், பாமரரும் எளிதில் விளங்கிச் செயற்படுத்தக் கூடிய முறையில் ஆத்மீக உண்மை களே வாரி வழங்கி நாம் வாழ்வாங்கு வாழ்தல் எப்படி எனக் கீதை, உபநிடதம் தழுவிய நாற்பது சொற் பொழிவு கள் மூலம் (31 கொழும்பிலும், 9 யாழ்ப் பாண்ாத்திலும் லெளகீக துன்பங் களிற் தத்தளித்துத் தாங்க முடியா வாழ்க்கைப் பழுவினே இலேசாக்கும் வழி வகைகளேக் கூறி, தெம்பினே ஊட்டி ஊனக்கண்களுக்கெட்டாமல் இமாசத்துக்குப் பறந்து போயினர்.
சுவாமிகள் ஞானத்தின் திருவுரு: ஆடம்பரமற்ற துறவி அமரருள் உய்க்கும் அடக்கமுள்ளவர், அகலாது அனுகாதுமெதுவழி செல்பவர்.தங்கு தடையின்றி ஆங்கிலத்திற் சொற் பொழிவாற்றும் ஆற்றலுள்ளவர் பல சொல்வதில் காமமுருதவர் வெல்லும் சொல்வன்மை அறிந்து சொற்களேக் கையாள்பவர் கேட் டார்ப் பிணிக்கும் தகையவாய சொல்லினர் கேளாரும் வேட்ப மொழிபவர் காய்தல் உவத்தல் இன்றிச் சொல்பவர் சுடச்சுடச் சொல்வி மக்களுள் நிறைந்துள்ள மாசினேப் போக்குபவர் சோர்விலர்: அஞ்சா நெஞ்சினர் வீரத்துறவி விவேகாநந்தரின் சாயக் ஒத்தவர். உள்ளத்தால் மிக உயர்ந்த சுவாமி களின் அருளுரைகளில் ஈர்ப்புண்டு
யோே
Kategorie
பக்குவ நிலே எய்த ஆயினர்.
தமது இரு வயதிலே பொறிய shelfety_ଞt மTந: ஆயத்தப்படுத்திக் நிமலேஸ்வரன் உறவினரை உற்று துறந்து போய்வி துக்கு உண்மை நல்வாசன்ன பின் (3LTTrĩ #GIITLf. இணக்கம் முத்தி "அரவிந்தரின்
வே. சத B. A. M. Litt.,
முன்ஞள் நடத
=ႏွ႔ိ33:
என்ற நன்னூல் : கொடுக்க யோ விருப்புக்கு இண்ா திருச்சிராப்பள்ளி துறை இராமகிரு: பட்ட துறவி
சில காலம் தங்கி கேரம் சென்று சி. தில் சமஸ்கிருதம் தர்க்கவியல் என்ட ரீதியாக உள்ள வின்ே வெறுத்து ճl/(եւ որ Հձr է 181 5 அலேந்து திரிந்து
 
 
 

த் துடிப்பவர் பலர்
பத்தி மூன்றுவது பியற் படிப்புக்கு நர் செல்வதற்கு கொண்டிருந்த பெற்ரு  ைர ரைத் திடீரெனத் பட்டார் இமாசத் தேடி, பூர்வீக ரிைன்று 翠岛点、 களின் அணுக்க நெறிப்படுத்த, தெய்வீகவாழ்வு"
நாசிவம் Dip. Ed., CE S விப் பரீட்சை
FILI TGTT fi
ஐவராக்கியத்தைக்
ங்கி, தென்னிந்திய திருப்பராய்த் ஷ்ண சங்கத் தனிப் சித்பவான்ந்தரிடம் ஆங்கிருந்து ரிஷி வாநந்த ஆச்சிரமத் 1. வேத நூல்கள் ான சுற்று, தாபன அல் ஆத்மீக வாழ் அறிந்தும் அறியாத துறவிகளுடன் கூடி "ஒடே காண்
உண்பது ஊரிடுபிச்சை காடே இட மாவது கல்லால் நிழற்கீழ்" என வுள்ள வாழ்வினே வாழ்ந்து பல வேத சுடங்களில், முக்கியமாக சுவாமி விவேகாநந்தர் பயிற்சி பெற்ற ஆனந்த ஆச்சிரமத்திலும், தனிப்பட்ட துறவிகளிடத்தும், வேத
உபநிடதங்கள் கற்றுத் தெளிந்து இறுதியில் தாம் தேடிச்சென்ற குரு தயானந்தகிரி என உணர்ந்து, அவரைப் பற்றிப்பிடித்து அவரிடம் "யோகேஸ்வராநந்தர்' என்ற திருநாமம் பெற்று பதினெட்டு ஆண்டுகள் ஆத்மீகப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற (3) TGT முனியானுர்,
என்னுேற்ருன் கொல்" எனக் கண்டார் வியக்கும் பெருமைக்குரிய தந்தை, ஈன்றபொழுதில் அநுப வித்த இன்பத்தின்ேவிட இன்று தன் மகன் "ஞானமுனி" எனப் பலர்
(ĠTT isali; கேட்டுப் (:Lİrfliği LI மடையும் அன்புத் தாய் தமது ஆண்ண்ணில் புள காங் கிதம்
அடையும் மூன்று தம்பிமார் நாலு தங்கையர் என்ற இக்குடும்பம் தவம் செய்த குடும்பமாகும். யோகேஸ் வராநந்தர் இலங்கை மின்சார சபையின் முன்னுள் தலைவர் முத்து பால சூரியரின் பாஸ்குரியன் அன்னே சுற்பகம் பெற்ற மணிமகுடமுத்து. தம்பி தங்கையரின் தன்னிகரில்லாத் தமையன் இக்கதிர் பதிபம் இலங்கை பெற்ற வரப்பிரசாதம்
பெறற்கரிய இவ் வ ர ப் பி ர ச' த த்  ைத. மா பெ ரு ம் துறவியை கண்டும் கேட்டும்
இன்புறும் பாக்கியம் பெற்ற நாம் மேலும் காண், கேட்கத் துடிப்பது இயல்பு. இத் துடிப்பு திருவருளால் அறங்காவல் அமைச்சரின் விடாப் பிடியான அணுக்கத்தால், இந்து சமய அமைச்சின் ஆதரவில் சனவரி யில் நடைபெறவிருக்கும் உலக இந்து மக்கள் மாநாட்டுப் பெருவிழா வில், நமது நாட்டின் இனே பற்ற ஐந்தவித்த ஒப்பில்லாப் பெருந் துற வியும் எமது நாட்டின் பிரதிநிதியா சுக் கலந்து கொண்டு தமது தனித் துவத்தைக் காட்டி மேலும் பலப்படி உலக மக்களே ஈர்த்து அருட் தாகத் தைத் தீர்த்து வைப்பார் என எதிர் பார்க்கின்ருேம்.
"யாம் பெற்ற இன்பம்
பெறுக இன் வையகம்"

Page 33
'கோபுரம்’ இதழ்த் சென்னே 'திருக் *புலவர் ஏறு' திரு. ந. ரா. மு: நிக!
வாழ்த்தியர்
இலங்கையிலுள்ள தமிழ்ச் சைவ மக்கள் அண்வரின் வாழ்க்கையிலும், அவர்தம் சமய வரலாற்றிலும் இன்று ஒரு சிறந்த நன்குள் மிகச் சிறந்த பொன்ஞள். இவங்கை அரசின் இந்து கலாசார அமைச்சின் சார்பில், இன்றைய தினம் 'கோபுரம்' என்னும் சிறந்த இதழ் தொடங்கப்பெற்று, இந்தக் சுப்பித்தாவத்தை ஒர் கயிலாசநாத சுவாமி கோயிலின், ரஜி பால் செல்வ விநாயகமூர்த்தி சந்நிதியில் வெளியிடப்படுகின்றது. இஃது ஒரு சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகும்.
இலங்கையில், அரசின் பல வேறு தினேக்களங்களில் எதிலேனும், அண்மைக் காலம்வரை 'இந்து கலாசார அமைச்சு, தி:ணக்களம்' என ஒன்று எப்பொழுதேனும் அமைந்திருந்ததில்லே. அண்மைக் காலத்திலேதான். இலங்கையின் அதியுத்தம சணுதிபதி திரு. ஜே ஆர். ஒயவர்த்தணு அவர்களின் பேராதரவிலும், மதிதகு பிரதமர் திரு. ஆர். பிரேமதாசா அவர்களின் அன்பு நிறைந்த ஒத்துழைப்பிலும், இந்து கலாசார அமைச்சும் னேக்களமும் தனியாகச் சிறப்புற முதன்முதலாக மைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன.
மதிதகு அமைச்சர் திரு. செல்ஃவயா இராசதுரை அவர்கள், நல்ல பல பணிகளே முனேந்து முயன்று FiL Gia, முன்வந்துள்ளார்கள். °凸山卑击 பணிகளுள் ஒன்ருகவே 'கோபுரம்" என்னும் சிறந்த சமயத் திங்கள் இதழ், தொடங்கி வெளியிடப்படுகின்றது. இவ் வெளியீட்டுத் தொடக்க ழா, திருவாதிரை விழாவின் பொட்டி நடைபெறுவது பரிதும் சிறப்புக்குரியது. திருவாதிரை, திருவோணம் ன்னும் இரண்டு நட்சத்திரங்களே, 27 நட்சத்திரங் குள் "திரு' என்னும் சிறப்பு அடைமொழியிஃப் பற்றுள்ளன. இதற்குக் காரணம் இவையிரண்டும் =றயே சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் உரிய ாள்களாக விளங்குதலேயாகும். திருவாதிரையானது, பெருமானுக்கேயுரிய தனிச் சிறப்பான் நாளாக விளங்குதலால், "சிவபெருமான்" - "ஆதிரையான்' என்று பெயர் பெறுவான். இதனே,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடக்க விழாவில்,
եցեովի ն" ஆசிரியர். ருகவேள் அவர்கள் M.A., M. O, L ழ்த்திய
ற் சிறப்புரை.
மன்னும் கனவி மதி நாண்மீன் என்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும் ஆதிரையான் ஆதிரையான் என்றென் நிறமிருமால் ஊர்திரைநீர் வேலி உலகு."
என்னும் மிகப் பழைய பாடல் ஒன்று விதந்தெடுத்துக் குறிப்பிட்டுப் புகழ்ந்து போற்றுகின்றது, சைவ சமயப் பெருந்தலேவரும் ஆசிரியருமாகிய திருஞான சம்பந்தர், திருவாதிரையிலேயே திருவவதாரம் செய்தருளிஞர்.
'அருக்கன்முதற் கோள்அனைத்தும் அழகிய உச்
| பெருக்கவளி யுடன்நிற்கப் பேனியநல்வோரைஎழத் திருக்கிளரும் ஆதிரைநாள் திசைவிளங்க பரசமயத் தருக்கொழியச் சைவமுதல் வைதிகமும்
தழைத்தோங்க."
திருஞான சம்பந்தர் தோன்றியருளிஞர் என்று, பெரிய புராணம் கூறுகின்றது, தோன்றியது மட்டுமன்றி, அவர் சின்ஜானப் பால் உண்டதும்; திருவாதிரை நாளிலே தும். இத் திருவாதிரை நாளிலேயே நம் சேக்கிழார் நீருமான், தமது பெரிய புராணத்தை *Wr向G五リ தொடங்கினர் திருவாதிரை நாளிலேயே அதனே நிறைவும் செய்தார். "முத்து விதானம் மணிப் பொற் சுவரி' எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் திருநாவுக் கரசர் பெருமான், "அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்' என்று திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரை விழாவின் சிற ப்பினேவிளக்கியருளியுள்ளார்.
இத்தகைய பல சிறப்புக்கள் மிக்க திருவாதிரை நாளில், இலங்கை அரசின் இந்து கலாசார அமைச்சர் மதிதகு திரு, செல்லேயா இராசதுரை அவர்களின் பெரு முயற்சியில், "கோபுரம் என்னும் இத் திங்கள் இது தொடங்கி வெளியிடப்பெறுவது, பெரிதும் போற்றுத குரியதாகும்.

Page 34
திருவாதிரை நாள் ஒருபுறம் இருக்க, இந்தக் கப்பித்தாவத்தை பறி பாவ செல்வ் விநாயக மூர்த்தி சந்நிதியில் கோபுரம்" என்னும் செந்தமிழ்த் திங்கள் இதழ் வெளியிடப் பெறுவதும் மிகப் பொருத்தமான சிறந்த செயலேயாகும். நமது சைவசமயத்துக்குரிய பன்னிரு திருமுறைகளும், பதிஞன்கு சித்தாந்த சாத் திரங்களும், நம்பியிாண்டார் நம்பிகள் போற்றிய திருநாரையூர்ப் பொவ்லாப் பிள்ளுமார் அருளினுலும், மெய்கண்டார் வழிபட்ட திருவெண்ணெய்நல்லூர்ப் பிள்ளேயரின் அருளினுலுமே, நமக்குக் கிடைத்தன. நமது தோத்திரம் சாத்திரம் என்னும் இரு வகைப் பெருநூல்களும், நமக்குக் கிடைப்பதற்குத் துணைபுரிந் தருளிய விநாயகப்பெருமானின் சந்நிதியில்,"கோபுரம்" இதழ் முதன்முதலாக வெளியிடப்பெறுவது,
" சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்,
இனிஎதிர் காலத்தின் சிறப்பும் இன்றெழுந் தருளப் பெற்ற பேறு இதனுல்
எற்றைக்கும் திருவருள் உடையோம்'
என்று பெரிய புராணத்தின் கண் வருவதுபோல, நம் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த நல்ல அறிகுறி என்று கூறலாம்,
" என்ஃன் நன்றுக இறைவன் படைத்தனன்
தன்ஃன நன்முகத் தமிழ் செய்யுமாறே"
என்று திருமூலர் பாடுவதுபோல, நமது அண்மச்சர் மதிதகு இராசதுரை அவர்களும், தமிழ் மொழி இலக்கியம், கலே, சமயம், பண்பாடு முதலியவற்றை வளர்க்கும் உயர்ந்த குறிக்கோள் கொண்டவர். அதற் காக முனைந்து முயன்று தீவிரமாகத் தொண்டாற்றிப் பாடுபடும் இயல்பினர். தமிழ் நலம் சான்ற அவர்தம் பேச்சாற்றலும், நாவன்மையும், பெரிதும் போற்றத் தக்க மாட்சிமையுடையன. பொதுநலத் தொண்டுகள் புரிவதிலும், தமிழ் வளர்ப்பதிலும், அவற்றுக்கெனச் சவியாது அல்லும் பகலும் உழைப்பதிலும், இன்பங் சுண்டு மகிழ்பவர் நமது அமைச்சர் அவர்கள், இறைவனின் திருவருளே, அவர்தம் உள்ளுணர்வைத் தூண்டி ஆட்கொண்டு, இந்து கலாசார அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொள்ளச் செய்து, அதுவே இந்தக் 'கோபுரம்' என்னும் சிறந்த திங்கள் இதழையும் தோற்றுவித்துத் தொடங்கியருளியதாதல் வேண்டும்.
'கோபுரம்' என்னும் பெயரில், இத் திங்கள் இதழ் வெளிவருவது, இதன் உயரிய கொள்கைகளேயும், குறிக் கோள்களேயும் விளக்குகின்ற முறையில் அமைந் துள்ளது. "கோபுரம்" நமது சமயச் சின்னம். தமிழ்ப் பண்பாட்டின் சின்னம், அம் முறையில் "கோபுரம்" இதழும் சமயமும் தமிழும் வளர்க்கும் குறிச்கோள் கொண்டது. கோபுரம் உயர்ந்து விளங்குதல் போல, இவ் விதழும் உயர்ந்து ஒங்கும் என்பதில் ஐயமில்வே. அழகும் சுவையும் ஆன்மிகமும் கோபுரத்திற் குடிகொண் டுள்ளன. அதுபோலவே இவ் விதழும் இலக்கியச் சிறப்பும், சுவையழகும், ஆன்மிகப் பண்பாடும் பரப்பி வளர்க்கின்ற பண்புடையதாகும். கோயிலின் கருவ றையை அணுகி றைவனேக் கண்டு வணங்க யலாமல், நெடுந்தொலேயில் உள்ளவர்களுக்கும் இறை etts-titly எழுப்பி அவர்தம் உள்ளத்தைக் கவர்ந்து, பலவகை நலங்களே விளேவிப்பது துரல் விங்கம் எனப்
 
 
 
 
 
 
 

படும், கோபுர தரிசனம், அதுபோலவே, நமது இலக்கிய சமய சாத்திர நூல்களே நுணுக்கமாக ஆழ்ந்து ஆராய்ந்து, கற்றுக்கொள்ள முடியாத நியிேல் உள்ள வர்களுக்கு, இக் 'கோபுரம்' என்னும் இதழ், பெரிதும் துண் புரிவதாகும்.
ஒரு கோபுரத்தின் கண் எண்ணற்ற பல சுதை வேலேப்பாடுகளும், அற்புதச் சிற்ப நுணுக்கங்களும், அழகிய பற்பல காட்சிகளும் அமைந்திருப்பது போலவே, இக் கோபுரம்' இதழும், அரிய பெரிய கருத்துக் களும், ஆராய்ச்சி நுட்பங்களும், அழகிய பற்பல தெளிவான விளக்கங்களும், கண்ண்ேக் கவரும் எழில் மிக்க தெய்வீகத் திருவுருவப் படங்களும், அறிவுக்கு விருந்தளிக்கும் பற்பல கட்டுரைகளும், கொண்டு விளங்கும் என்பது திண்ணம். இன்று தோன்றி நாளே மறையும் சில சில இதழ்கள் (Books for the hப1) போல இல்லாமல், என்றும் நின்று நிலைபெற்று விளங்கும் (Boks for War) சிறப்பு வகையினதாகக் கோபுரம்' இதழ் விளங்கும் என்று நாம் அனவரும் நம்பலாம். பூஜிலழறி நல்லுரர் ஆறுமுக நாவலர், அருட்டிரு விபுலானந்த அடிகள் தவத்திரு போகர் சுவாமிகள் போன்ற பெருமக்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நம் தமிழுக்கும் சமயத்துக்கும் இக் "கோபுரம்' என்னும் திங்கள் இதழ், சிறந்த பணியாற்றி மேலும் மேலும் வளர்பிறை போல வளர்ந்தோங்கி, நின்று நிே பெற்றுத் திகழவேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனின் திருவருளே இறைஞ்சுகின்றேன். இலங்கை வாழும் சைவத் தமிழ் மக்கள் அனேவரும், ஒருமுகாசி இச் சிறந்த திங்கள் இதழினேப் போற்றி ஆதரித்து வளர்ந்தோங்கச் செய்தல் வேண்டும் என்று பெரிதும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றேன்.
சிறந்துயர்ந்த பெருமக்களின் ஆதரவினுலும் முயற்சியினுலும் ஊக்கப்பாட்டினுலுமே, ஒப்புயர்வற்ற சிறந்த இலக்கியங்கள் தோன்றும் என்று அறிஞர் சுறுவர் இராசராச சோழனுல் சைவத் திருமுறைகள் தொகுக்கப் பெற்றன. இரண்டாம் இராசராசன் ஒட்டக்கூத்தர், தக்கயாகப்ப்ரணி முதலிய நூல்கே இயற்றிஞர். முதற் குலோத்துங்க சோழனின் காலத்தில் கீலிங்கத்துப்பரணி தோன்றியது. இரண்டாம் குலோத் துங்களின் வேண்டுகோள்ால், சேக்கிழார் அருளிய பெரியபுரான்ம் எழுந்தது. மூன்றும் குலோத்துங்கன் காலத்தில், இராமாயணம் என்னும் இனிய கவிதை நூலினேக் கம்பர் இயற்றி உதவிஞர். அம் முறையின் இக் காலத்தில் இந்த ஈழ வளநாட்டில், நமது மாண்புமிகு அமைச்சர் இராச்துரை அவர்களின் பெரு முயற்சியால், ஆக்கப் பணிகளால், இந்தப் பிரதே அபிவிருத்தி, இந்து கலாசார தமிழ் அலுவல்கள் அமைச்சு, நிரேக்களம் முதன்முதலாக அமைக்கப் பெற்று, யாவரும் போற்றும் வகையில் இனிதா பங்கத் தொடங்கியுள்ளது. அதன் பயணுக எழுந்துள் க் கோபுரம்' இதழும் ஓங்கி உயர்ந்து வளர்ந்து சிறந்தோங்க, எல்லாம் வல்ல இறைவனே இறைஞ்சி வழிபடுகின்றேன்.
'புலவர் ஒரு' கு. முருகவேள் அவர்கள், ே
॥ Eಳಿ'? விளக்க அளித்த வாழ்த்தியற் கவிதைகளே 36ம் பக்கத்திலே காணலாம்
- ஆசிரியர்

Page 35
ஓங்கார அமைப்புடன் அலங்காரமாக அமைந்த "கோபுரம்" முதலாவது வெளியீடு உண்மையிலே ஒரு கோபு ரமாக, வண்ணம் செய்கின்றது. திருகு ஒட்டிச் சிவ சிந்தை செய்ய ஒரு ஏடாக விளங்கும் அறிகுறி இங்கு காணப்படுகிறது.
அடிப்படையில் ஒற்றுமைக்குப் படி சமய சமரசம் என்ற சஞதிபதி அவர்களின் கருத்தும் பொருத்தமா
"தூய இலக்கியச் செந்தமிழில் கலவையும் கொச்சையும் மண்வா சனேயும் சாராத வகையிலே" கட் டுரைகள் வரையப்பட வேண்டும் என்று வரைவிலக்கணம் வகுத்த ஆசிரியனின் இத் துணிந்த விண்ணப் பத்தை இவ்வழி நிற்கும் இந்து சாத னம் இதய பூர்வமாக ஏற்கின்றது. தென்புலோலியூர் திரு.மு. கணபதிப் பிள்ளே அவர்கள் போன்ருேருக்கே இத் துணிவுண்டாகும். புலோலி புல மைப் பீடம் மட்டும் அன்று. புனித புலமைப் பீடம் - சைவப் பெரியா
ரின் தவத்துக்குரிய ஜனரல்லவா?
ஒழுக்கத்தையும் உயர்ந்த குறிக் கோளேயும் போற்றிப் பரப்பும் பத் திரிகைகள் அரியன ஆகையா 应 "கோபுரம் வரவேற்கப்பட வேண் டியதென்று ஆசி சொல்கிருர், பிரத மர் பிரேமதாசா அவர்கள்.
பேராசிரியர் ஆ. சு. ஞானசம் பந்தன் அவர்கள் சமயம் என்ருல்
ខ្ទឹោះ
}
స్క్డ్" "Ti"
கோபுரம்
:::::::::ಜ್ಡ
ଶtätest என்று தொகுத்துரைக்குட ருேர் நூல்களாம்
திருக்குறள் என். பற்றி சுட்டிக் கா பதை எடுத்துக் கா முற்போக்காளரை
திEALது.
திங்கள் இதழ் தெய்வத்தின் தி இது திருப்பணி அமைச்சர் திரு அருமையாக வருவி
FTFigur i H FIFA i தை அடிப்படை இச் சரிரம் ஆலயம் தில் இருக்க ஒண்ணு விளக்கு ஏற்றப்பட வகையிற் கருத்ெ ரம்" இவ் விளக்க சுவாமி பிரேமாத்ம துகின்றனர்.
கிருத்து மனம் னோத் தேன் ததும்பு திங்கள் ஏடு தரத் பரவ அருளுரை நல்ல ஆதீனப் பரப
இஸ்.
என்றும் எல்லே எடுத்துக் காட்ட ஒாற்று வரிகளின் பொருள் இதுவென் "தீதும் நன்றும் . என்பதை விட்டு
சொன்னமையாற் பொருளே அறிய என்றதை வழமை
இலக்கிய க லாநிதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7 ܟ
=്
பொழிப்பாசுத் ம் வகையில் ஆன் தொல்காப்பியம், ான சமயத்தைப் பட்டியுள்ளன எாள் "ட்டுவது இக் கால ' SIS:TSðar வைக்கும்
கோபுரம் நவிடம் என்றும் பாகும் என்றும்
தொண்டமான் Eத்திருக்கின்ருர்,
பம் என்ற கருத் | a அல்ல அந்தகாரத் ஒது அங்கு ஞான
வேண்டும் என்ற நடுத்துக் கோபு ாபீட்டும் என்று ானந்தா வாழ்த்
மேழிந்து சிந்த ம் இதழாக இத் தில் மிக்கதாய்ப் வழங்கியுள்ளனர் பாசாரிய சுவர
ாராலும் நன்றுக ப்படும் T பொருத்தமான று பல்லவியாகத் "זות זaur. יעת: ffשR முன்னடியையே
LIենrՒ ... " பா திருந்தனர் பான் பரங்கிர்
பண்டிதமணி
அவர்கள் ...a..., போதும் "கோபுரம்" வெளியீடு வாசிப்போர் மனத்தைச் சுத்தி செய் பவும் தன்ஃன்த் தான் காதலனுயின் எனத்தொன்றும் துன்னற்க தீவி னேப் பால்' என்றறியவும் உண் மைத் தரிசனத்துக் குதவியாகும் என்றன நன்று.
மத மாற்றம் அநர்த்தம் என்னே எம் மதமும் சம்மதம்என்று முறிகாஞ்சி காம கோடி பீடா ஜகத் குரு அழகா கக் கூறியிருக்கின்றனர். இந்துக்கள் கோபுரத்தைப் படித்து அறிந்தால் மதம் மாற எண்ணுர் என்பது இத ஞற் பெறப்படுகின்றது.
இத் திங்கள் வெளியீட்டுக் குக் கர்த்தாவாகும் | இராசதுரையவர்கள் இலங்கை
மனித்திருநாடு-ஒர் இன்பமயமான நாடு என்று சான்றுகள் பல காட்டி இங்கல்லவா கோபுரம் அமைய வேண்டும் என்றுரைப்பார்போல ஆசி வழங்கியிருக்கின்றனர்.
ஆசிரியர் அர்த்த விருத்தியாகத் திருமூலரின் ஒரு மந்திரத்தை ஓதிக் கோபுரப் பெருமையைச் செம் மையாகத் தெருட்டி எல்லோரின் நல்லாதரவையும் தமிழ்ப் பண் பினிற் சால வேண்டுகின்றனர்.
கோபுரம் கால்கோள் கொள் ளும் பொழுது பல்வகைத் திரவியங் கள் தானியங்கள் பரவித் திருநீறு சந்தனம் குங்குமம் சாத்திப் பூசை செய்வார்கள் சிவ ஆசாரியர்கள்.
அவ்வாறே இந்த இதழின் முளே எழும் பொழுது முன் சென்ற மூத் தறிஞர்களின் முது மொழிகளாம் திரவியங்களே ஆசாரியர்போல இதழ் ஆசிரியர் எழுத்துக்கலே இயற் சாத் திர விதிக்கினங்க அமைத்திருப்பது பொருந்தும்,
சற்குருமனியின் மணி வார்த் தை, சைவப்பெரியாரின் LITET மொழி, விபுலானந்த சுவாமிகளின் உள்ளக் கமலமும் கூப்பிய கைக் காந் தளும் ஆம் மெய்ம்மலர்கள், மதுரை ஆதீன சுவாமிகளின் புண்ணியப் பொருள்-இவற்றை யெல்லாம் தேர்ந் தெடுத்து அத்திவார அடிப்படிரின்

Page 36
பிற தொன்மை வாய்ந்த சொன் முத்துக்களுடன் முறையாகப் பரவி புள்ளார் பண்பு நிறைந்த ஆசிரியர்
சைவநெறி காப்பதிலே கோபு ரம் கண்ணுங் கருத்துமாயிருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவது போன்று நவாலியூர்த் தங்க த் தாத்தா-பவிப் பாவம் பார்க்க முடி யாது பலிக் கடாவின் தாயாட்டின் வாயிலாக அன்புணர்ச்சி அழுத்தும் இரங்கற் பாக்கள் இவ்விதழிலே எம் மனத்தையும் "அம்ம" என்று சொல் விக் கசிய வைக்கின்றன.
பத்திரிகை வித்தகர்கள் இருவர் தினபதி ஆசிரியர் ஒருவர், வீரகேசரி முன்னுள் ஆசிரியர் மற்றையவர்.திரு. சிவநாயகம் அவர்கள், கோபுரங்கள் எத்தகைய எழிலுடன் சைவாலயங் களிலே தாய் நாட்டிலும் சேய் நாட் டிலும் மக்கள் உய்வான் வானுேங் குந் தத்துவத்தைக் குறிக்கின்ற னவோ அத்தகைய அறிவுக் கோபு ரத்தை அமைக்கும் பான்மையில் இந்து சமய அமைச்சின் சிந்தனேக் கோபுரமும் எழுந்திருக்கின்றதென்று விரித்து ஓவியக் காட்சியுடன் விளங்க வைக்கின்றுர்,
பரமஃரப் பாடிப் பரகதியடைய லாம் என்ற பெருநெறியைக் கதை
தமிழாகவே வழங்கின.
திருப்பெயர்களும்,
தமிழாகவே உள்ளன.
திருப்புகழ் பாடிய
ਸ਼
விருகின்றன.
அங்ஙனமே திருமால்
எனவே, தேவார காலத்திற்கும் திருவூர்ப் பெயர்களேயும், இறைவன் இறைவியர் பெ. செய்து விட்டனர் என்று தெளிவாகின்றது.
எடுத்துக்காட்டாக முதுகுன்றம், மறைக்கா திருவூர்ப் பெயர்கள், தேவாரத்திற் காணப்படுகின்றன கும்ட்கோனம், மாயூரம் (மாயவரம், பூரீசைலம்
விதமாக நயம்பெ திரு. ஐரீநிவாஸ்ே
கவிஞர் கண்ணி கருத்து கோபுரம்
| iii காது. இப் பொரு மறைமுகமாக எடு பது "துறவிக்கு என்றெடுத்தமை லும், மன்னனும் ணும் என்று மக்ா: படுத்திய கருத்தை தனேயும் விண்டவ ஒப்பு நோக்கியிருச்
காண்கின்ற த்தே தோன்றும் என்ற தை மறைத்தி யானே" என்ற மந் விளக்கிக் கோ. இன்ற கோபுரத்தின் பெ டிச் சொல்கின் சுந்தையா அவர்க
"உயிர்கள் முத் மையை விளக்குத
பாகக் கொண்டது என்ற சைவப் டெ
mui
திருவூர்ப் பெயர்கள், சங்க காலத்தில் புலவர், புரவலர் முதவியே நூற்றுண்டுக்குப் பின் சங்கநூற் பயிற்சி தமிழ்நாட் சங்க காலப் புலவர் முதலியோர் பெயர்களே இடாது
7ம் நூற்ருண்ேடு முதல் 9-ம் நூற்ருண்டு வி கொண்ட திருவூர்ப் பெயர்கள் எல்லாம் தூய தமி இறைவன் இறைவியர் திருப்பெயர்கள் எல்லாம் : கொண்டுள்ள திருவூர்ப் ப்ெயர்களும், திருமால் கே.
சேக்கிழார் பெரியபுராணத்தில் அடியவர் டெ புகழேந்தி, ஒட்டக்கூத்தர் வின்
அருணகிரியார் காலத்தில்
அருணகிரி
திருவூர்களாகிய பூரீவில்லிபுத்தார் என வழங்கி வருகின்றன.
திருக்கோயில்களில் தூய தமிழில் வழங்கிய
தாயுமானச்செல்வர். நெல்லிக்காப் பெருமான், பாகப் என்பன முறையே அர்த்தநாரீஸ்வரன் மாதிரு பூதே பாலசுகாம்பின்சு, பிருகதாம்பாள் எது மொழி பெயர்

ந நவில்கின்ருர்
||f;ിr.
|ணதாசன் காட்டும் வான் அளாவுவது
ஞானத்துக்கீடா ளேக் கோபுரம்" த்துரைக்கும் என் வேந்தன் துரும்பு" இதற்காகப் போ மாசறக் கற்ருே தவி வேற்றுமைப் த விரித்து வேந் 1ரையும் பற்றி *கின்ருர்,
கண்கள்ேப் பொறு என்ற பொருளும் கருத்தை மரத் Er i T. E.P.55 திர சுவோகத்தை ரத்தைக் காண் பொறுத்ததே । றர் கலாநிதி
T.
தி பெறும் முறை வே முதல் நோக் கந்த புராணம் ரியாரின் கருத்தை
எடுத்துக்
விரித்து விளக்குகின்ருர் திருமுருக கிருபானந்தவாரியார்.
கோயில் நாகரிகத்தைப் புரைத்தால் அது வாயிலாகக் கோபு ரத்தை விளக்குவதாகும் என்றபடி திரு. இ. இரத்தினம் எழுதுகின்ருர், கோபுரங்களோ நம்முடைய சிறு பான்மையை நமக்குக் கெளரவமாக காட்டுகின்றனவென்று திரு.டி.கே. சிதம்பரநாத முதலியார் எப்பொழுதோ சொல்வியது இப் பொழுது "கோபுரம்" ஆசிரியர் கைக் கெட்டி இவ் வெளியிட்டின் நோக்கத் தை நுணுக்கமாக வெளிப்படுத்து கின்றது.
நல்லவை பல் வகையாக நறு மனங் கமழும் சிந்தனே மலர்களால் அருச்சிக்கப்பட்டவாறு கோபுரம்" திங்கள் வெளியீடு மக்கள் மத்தியிற் காட்சியளிக்க வைத்த அறிஞர்களின் அரும்பணி பெரும் பணியே. திங்கள் தோறும் தேசுடன் கோபுரம் காட்சி கொடுத்த வண்ணம் தி கழும் என்பதெங்கள் எண்ணம்.
(இந்து சாதனம், தை 1981)
பற்றி
எப்படி மாறிவிட்டன !
ார் பெயர்கள் எல்லாம் தமிழாகவே இருந்தன. 10-ம் டில் அருகி வந்திருப்பதால், அக் காலமுதல் தமிழ் மக்கள்
போயினர் என்று தெரிய வருகின்றது.
ரையுள்ள தேவார காலத்தில் சிவபெருமான் கோயில் நாகவே இருந்தன. திருக்கோயில்களில் அமர்ந்துள்ள மிழாகவே இருந்தன. அங்ஙனமே திருமால் (3 girrin Fáil யிங்களில் உள்ள இறைவன் இறைவியர் பெயர்களும்
பர்கள் எல்லாம் தமிழாகவேயுள்ளன. பன்னிரு ஆழ்வார் லிபுத்தூர் முதலிய பிற்காலப் புலவர் பெயர்களும்
வடமொழிப் பெயர்கள் பெருவாரியாக வழங்கக் Ffurf காலத்துக்கும் இடையில் வடமொழியாளர்கள் பர்களேயும் சமக்கிருதத்தில் மொழி பெயர்த்து வழங்கச்
டு, குடமுக்கு, மயிலாடுதுறை, திருப்பருப்பூதம் என்னும்
அவை பின்னர் முறையே விருத்தாசலும்,வேதாரண்யம் என மொழி பெயர்க்கப்பட்டு இப்போது வழங்கி
நிருவரங்கம், திருவில்லிபுத்தூர் என்பன பூரீரங்கம்,
இறைவன் இறைவியர் Q(r岛山、凸品、m点山厅、。 பிரியாள், நீலக்கண்ணி இளங்கிளியம்மை, பெரியநாயகி
அர்த்தநாரி, நிலாயதாககி
ஸ்வரர், ஆபங்கேஸ்வரர், ந்து வழங்கப்பெறுகின்றன.
- தென்னிந்திய தமிழ்ச் சங்கம்.

Page 37
G:n tilI.
அருள்மிகு பூர் சிவசுப்பிர
இராசகோபுர
கொம்பனித் தெரு அருள் மிகு ரு சிவசுப்பிரமணிய சுவாமி SS S T aS00r SS S AAAAA u Y K S விருக்கும் இராச கோபுரத்துக் =ான நிதி திரட்டல், 8.2.81 தேதி பன்று, பிரதேச அபிவிருத்தி, இந்து சமய, தமிழ் அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு செல்லேயா இராசதுரை அவர்களால் ஆரம்பித்து வைக்கப் 一二L5、 、Tü山 விழாவிலே சிறப்புச் சொற்பொழிவாற்றிய இனபதி ஆசிரியர், திரு.எஸ். டி. சிவநாயகம் அவர்கள் இராசகோபு ம் அமைப்பதன் தத்துவக் கருத்துக் ==ள எடுத்துக் காட்டியதுடன், அறி பியற் றுறையினும் புகுந்து இன்று உரை எவரும் காட்டாத பெளதிக உண்மைகளேயும் தெளிவுபெற விளக் சிக் காட்டினுர்கள். தீர்த்தம், தவ விருட்சம் ஆகியவை பற்றியும் சான் துகள் பல காட்டி "கோயில் இல்லா ாரிற் குடியிருக்க வேண்டாம்" என வழங்கும் பாடலினே எடுத்தோதி, மது முன்னுேர் கோயில்களேக் கலேக் டங்களாகவும், சுவடிச் சாலேகளா =Հյմ, அறங்களைப் பதியும் ஆவணக் =ாரிகளாகவும், முறை வழங்கும் ன்றங்களாகவும், நோய் பிE ர்க்கும் மருத்துவச் சாலேகளா கம், ஒரதிவார்க்கு ஊண் உடை ஸ்கி வாழ்வளிக்கும் ஆதுவர் சாலே =ளாகவும், இயல் இசை நடனம் ஆகியவை வளர்ச்சி பெறுவதற்கான தனி நிலேயங்களாகவும் திக ழ வைத்த தனிச் சிறப்பினேப் போற்றி ஞர்கள். அதன் பின்,திருமதி. பாலம் இலக்குமணன் அவர்களும், திரு. கு. குருசாமி அவர்களும் குறிப்புரை =றிஞர்கள்.
மாண்புமிகு பயன்தரும் இந்தத் பணிக்குப் பொது வளிக்க வேண்டும் திருக்கோயில் மான விளக்கினுர்கள். வி வதன் முன்னதா இலட்சம் ரூபாவு
பிரதேச
பிரதேச அட சமய, தமிழ் 马mLr品示f,凸mārā லேயா இராசதுரை மாகாணத்திலும், முள்ள இந்து ஆல. நிறுவனங்களுக்கும் பதற்கானதொரு 18、G芭岛 QLón cm
திலே முன்வைத்து
岳rリエ GL என்பதனே மகிழ்ச் துக் கொள்கின்றுே 巫rā Qur孟芷 ஆயிரம் ஒதுக்கிட நிதியுதவி பெறும் சமய நிறுவனங்கள் களே இங்கே காண
(1) நுவரெலிய வரர்ஆலயம் ருப
(2) 5, G-tTGoar I. சமாசம் ருபா 15,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தெரு
D55'sflu er a1 (I lf) G+, Tuilsi)
நிதி திரட்டல்
அமைச்சரவர்கள் தெய்வத் திருப் மக்கள் ஆதர Tigri Ġarr irfi, ாபினே எடுத்து ஜர முடிவு பெறு வே மூன்றரை கு மேற்பட்ட
அபிவிருத்தி அமைச்சின்
நிதி யுத வி
விருத்தி, இந்து அலுவல்க ள்
மிகு திரு. செல்
அவர்கள், வட மலேயகத்திலு ங்களுக்கும் சமய நிதியுதவி அளிப் விதப்புரையினே பன்று நடை வைக் கூட்டத் 芋应ārārā岛 1றுக்கொண்டார் புடன் தெரிவித் நிதியுதவிக் இலட்சத்து 97 பட்டிருக்கிறது. ஆலயங்களினதும் ஏதும் விவரங் 『TL, .
- இலங்காதீஸ்
5, COO
} - GGGGILITAI,
தொகையிளேத் திரட்டி விட்டதாக கோபுர அமைப்பு வேலேயினைப் பொறுப்பேற்றிருக்கும் சைவ் முன் னேற்றச் சங்கத்தின் தலேவரும் கண் வைத்திய நிபுனருமான டாக்டர் (திருமதி) சிவயோகம் பூரீ ஸ்காந்த ராசா அவர்கள் தெரிவித்து நன்றி கூறிஞர்.
(3) கம்பஹா - தொழுநோய் ஆஸ் பத்திரி முருகன் ஆலயம் ரூபா
O (4) மன்னுர் - பூஜி ராஜேஸ்வரி அம் பாள் ஆலயம் ரூபா 10,000
(3) புத்தளம் - திரெளபதி அம் மன் ஆலயம் ரூபா 12,000
(6) மட்டக்களப்பு - பாண்டிருப்பு ஆலயம் ரூபா 10,000
(7) யாழ்ப்பாணம் - கரவெட்டி கலிகைச் சந்தியிலுள்ள சிறுபான் மைத் தமிழர் வழிபடும் ஆலயம் ரூபா 10,000
(8) பதுளே - நாரங்கலே கதிர்வே வாயுத சுவாமிஆலயம்:tருபா 10,000 (9) பதுளே - பூரீ காளியம் மன் தேவஸ்தானம் ரூபா 15,000
(1) நுவரெலியா - முத்துமாரியம் மன் ஆலயம் ரூபா 20,000
(11) யாழ்ப்பாணம் - நல்லே ஆதி ürü、西山r°0,000
(12) மட்டக்களப்பு - இ ரா ம கிருஷ்ண மிஷன் ரூபா 25,000
(13) நாவலப்பிட்டி - ஆத்மஜோதி நிலையம் ரூபா 25,000
-

Page 38
கொழும்பு
*கோபுரம்' இதழ்
திருக்கோயில், 1980 புரட்டாசி
இலங்கை அரசின், பிரதேச அபிவிருத்தி-இந்து
சமய-தமிழ் அலுவல்களின் அமைச்சர் மாண்புமிகு திரு. செல்லேயா இராசதுரை அவர்களின் அரும்பெரும் முயற்சியினுலும், ஆற்றல் மிக்க தீர்க்கதரிசன நோக் கினுலும், அவர் தம் இந்து சமயத் தினேக்களத்தின் சார்பில், "கோபுரம்" என்னும் செந்தமிழ்த் திங்கள் இதழ் ஒன்று, நமது தமிழ் நாடு அரசின் அறநிலேய ஆட் சித்துறையின் திங்கள் இதழாகிய "திருக்கோயில்" போல, அண்மையில் தொடங்கப்பெற்றது. அவ் வித ழின் வெளியீட்டு விழா கொழும்பு மாநகர்க்கு அணித் தேயுள்ள மருதானேக் கப்பித்தாவத்தை அருள்மிகு கயிலாசநாத சுவாமி கோயிலின் அருள்மிகு பாலசெல்வ விநாயகமூர்த்தியின் சந்நிதியில், 21, 12. 80 ஞாயி நன்று, மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை அரசின் பிரதேச அபிவிருத்தி-இந்து சமய-தமிழ் அலுவலர்களின் அமைச்சர் மாண்புமிகு திரு. செல்ஃபா இராசதுரை, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சிவசுப்பிரமணியம், பேராசிரியர் திரு. கே:இலட்சு மண ஐயர், திரு. எஸ். டி. சிவநாயகம், இந்து சமயத் தினேக்கள் உயர் அலுவலர்கள் திரு. சிவ. சி. மானிக்க வாசகர், திரு. வே. ந.சிவராசா, கலாநிதி திரு. :ே கந்தையா, கோபுரம்" இதழாசிரியர் தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளே முதலிய பெருமக்கள் பலர் விழா விற் கலந்து கொண்டனர்.
அது போது, ஏற்கனவே (தி.1280 முதல் 3ே.12.80 முடிய) ஈழத்தில் சைவசித்தாந்தத் தொடர் சொற் பொழிவுகள் நிகழ்த்த அழைக்கப்பெற்றுச் சென்றிருந்த திருக்கோயில் ஆசிரியர் திரு. ந. ரா. முருகவேள், M.A., M.G.L. அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. இராசதுரை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவ்விழாவில் ஒரு சிறப்புரை நிகழ்த்தியதுடன் "கோபு ரம் இதழ் நன்கினிது உயர்ந்து வளர்ந்தோங்கிச் சிறந்த முறையில் சமயநெறியினையும், செந்தமிழ் மொழியினே யும் செழிப்பித்து ஒளிர்தல் வேண்டும் என்று விரும்பி, பின்வரும் வாழ்த்தியற் கவிதையினேயும் இயற்றிப் பொருள் விளக்கம் செய்தார். அப் பாடல்கள் வரு
リー

மாநகரில் வெளியீட்டு விழா
- ஐப்பசி இதழிலிருந்து,
அறுசீர் விருத்தம்
அன்பார் அமைச்சர் இராசதுரை அவர்கள்,
(சமயம் தமிழ் வளர்க்க
இன்பார்ந் தொளிர்கோபுரம் என்னும் இதழைத்
(தொடங்கி நடத்தலுற்றுர்
பண்பாடு, அன்பு, நல்லொழுக்கம், பக்தி,
(சமாதானம் பரப்பி,
நன்ருய் இக்கோ புரம் இதழ்தான் நலமே வளர்சி!
(வாழ்க நன்றே
இந்து சமயக் கலாசார இனிய
அமைச்சொன்றேற்படுத்தி,
முந்தெப் போதும் இலாதொர்தினேக் களமும்
fமுயன்று நன்கமைத்து,
செந்தமிழ்க்கோ புரம் இதழும் சிறப்பாய்த்
(தொடங்கும் இராசதுரை நந்தம் அமைச்சும், பூரீலங்கா நல்ல அரசும், நனிவாழ்க
அதிபுத் தமநற் சஞதிபதி ஆன்ற ஜெயவர்த் தணு
(அவர்கள்
மதிநுட்பஞ்சால் பிரதமராம் மாண்பார்
பிரேம தாசர், மற்று
துதிந லஞ்சால் 'கோபுரம்' நல் இதழைத்
(தொடங்கும் இராசதுரை
முதல்நல் அமைச்சர் யாவருமே, முழுதும் சிறப்பின்
(வாழ்க நன்றே
"கோபுரம்" இதழ் உயர்ந்தோங்கி வளர்க.
அமைச்சர் இராசதுரை அவர்களின் ஆக்கப் பணிக
மேன்மேல் வெல்க!! செழிக்க வாழ்க!
-ஆசிரியர்

Page 39
சுந்தரமூர்த்தி
திருவுரு
உபயம் : தொப்பொரு
'தம்பிரான் தோழர் grgirl' (, சுவாமிகள் திருவுருவம் வேறு எந்த நா தாக வார்க்கப்பட்டதில்லே எனக் க3 பொலநறுவையிலே சோழர் ஆட்சிக் சிவாலயங்களிலே வைத்துப் பூசிக்கப்ப அந்நியர் ஆட்சிக்காலத்திலே நிலத்து தொன்ருகும். 1906-ம் ஆண்டிலும், 19 இந்து விக்கிரகங்கள் பல கண்டெடுக்க கொழும்பு அரும்பொருட் காட்சிச்சாஃப
 

சுவாமிகள்
ட் டினேக்களம், கொழும்: போற்றப்படும் சுந்தரமூர்த்தி ட்டிலும் இவ்வளவு அழகான ப் புலவர்கள் கூறுகின்றர்கள். காலத்தில் அமைக்கப்பட்ட ட்டு வந்த இத் திருவுருவம் ட் புதைத்து வைக்கப்பட்ட 0ே-ம் ஆண்டிலும் இத்தகைய ப்பட்டன. அவற்றையெல்லாம்
ਕਰs.

Page 40
எமது நாட்டிலுள்ள பொ "புலைநரி' என வழங்கப்பட்டிருக்கி இலங்கையிலே, சோழர் ஆட்சி பொலநறுவையைத் தமது தலைநக வாலயங்களையும் அமைத்துக் கொண் தான் மேலே காண்பது அழிந்து"
 
 
 
 
 

லநறுவை" நகரம் சோழமன்னர் சாசனங்களிலே 2து. 'புலஸ்தி நகரம்' எனவும் கூறப்படுவதுண்டு. லவிக்கொண்டிருந்த காலத்திலே, அம் மன்னர்கள் ரக்கி, அங்கே பல சிவாலயங்களையும் விட்டுணு
டார்கள். அவர்
டெக்கின்றது.
கள் அமைத்த சிவாலயங்களுள் ஒன்று