கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2010.03

Page 1


Page 2
திருமணம் செய்தலுக்கும்: ಇನ್ದಿ ந்தும் தாழ்த்தாதுகஸ்பர்ன்ந்தெழ்i
· ginaga sagisagag sagisina gisag
முன்னோர மூத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்குமான திருமண ஆற்றுப்படுத்துநர் தனிநபர் நிறுவநர் தங்கள் வேல் அமுதனுடன் ன் தவிர்ந்த நாழிகளிற்
குமுன்ாக்நிலப்பக்கம்
தரிவுக்குச் சுய தெரிவுமுறையே விக்குக்குரும்பசிட்யூர் மாயெழு
接移貓
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఇూ pប៉ាឡៃ
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஆதியினையக் லைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ான நிலை கண்டு துள்ளுவர்
| ui ||
இங்கிள்க நாடாளுமன்றத்தில் மாந்திரம் நான் ஓர்
|L பெற்றி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது.
|- - TI m - mm 11 m, ।
50-ஆவது ஆண்டை நோக்கி. DIT Tö
முந்ள்ே இங்குள் நிருந்துபெர்ந்ேத இக்
370 'ഠ//%' %e
ഭ% ഭ/ഗ്ഗ0%
மங்ைேக அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல் அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முமாரும் மல்விகையில் வெளியாகும் எழுத்துக்கரு க்கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel 232O721
- mallikaiseeva@yahoo.com
முள்ளது அதிநுடள் நடா ராற்றின் முதன் 11
சிலர் அன்னை G.S. 6. لعہ / و[0ز
2. WYK)CN)2,
. . . . 2.Man2ổ7F7CM. Mynă) (d22-cocyncy திேக்கக் 2)?? Θηλήθολό.
புத்த அவலச் சுமை மெல்ல மெல்ல அகன்று, பாமர மக்கள் கொஞ்சம் ஒய்வாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த அவலமகன்ற சூழ்நிலையில், நீண்ட நெடுங் காலமாக அடைப்புக்குள் ஒடுக்கப்பட்டி ருந்த மக்கள்- குறிப்பாக வட பகுதிப் பாமர மக்கள்- தலைநகருக்கு வந்துபோகக் கூடிய வசதி வாய்ப்புக்கள் பெருகி வருகின்றன.
மூன்று தளபாப்தங்களுக்கு மேலாகக் குணிய நிமிர முடியாத அடைப்புக்குள் சுட் டுக்குள் முடக்கி வைக்கப்பட்டிருந்த மக் கள் கொழும்பு மாநகரை நோக்கி இன்று அடிக்கடி வந்து வந்து போகின்றனர்.
இப்படி வந்து போகின்றவர்களில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் பலர் என்னையும் சந்திக்க மறப்பதில்லை.
யாழ்ப்பானத்தில் அந்தக் காலத்தில் என்னையும் மல்லிகையையும் நெஞ்சார நேசித்து மனம் விட்டுப் பழகிய ஒரு சில படைப்பாளிகள் சமீப காலமாகக் கொழும்பு வந்து திரும்புகையில் ஒரு தடவை நேரில் வந்து சந்திக்கவும் செய்கின்றனர்.
இப்படி வந்து சென்ற இலக்கிய நண்பர்களில் ஒருவர் என்னைக் குற்றஞ் சாட்டும் தொனியில், "நீங்களெல்லாம் இப்ப

Page 3
தப்பிச்சுக் கொண்டிருக்கிறியள். இப்ப நாங் கள் தான் அந்த மண்ணிலை கிடந்து, அடி மாரடிக்கின்றோம்!” எனக் குரலை உயர்த் திக் குற்றப் பத்திரிகை படித்து ஓய்ந்தார்.
"உண்மை தான் நண்பரே. வேலையி லிருந்து காலத்தைக் கடத்திட்டியள். இப்போ அதற்கு ஓய்வூதியமும் கிடைக்கி றது. அந்தக் காசிலை சாப்பிட்டுக் கொண்டு, ஊரை நேசிப்பது மகா முக்கியமானதுதான். எங்களுக்கும் ஒய்வுபூதியம் கிடைச்சால் இதைத்தான் சொல்லுவோம்’ என நானும் அதற்கு விதண்டாவாதமாகப் பதில ளித்தேன்.
எங்கே வாழுகிறோம், எந்த மண்ணில் வசிக்கின்றோம் என்பது முக்கியமல்ல. என்னத்தைச் செய்கின்றோம் என்பதுதான் நாங்கள் கவனத்தில் எடுக்கக் கூடிய சங்க தியாகும். அதைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டும்
கடைசி வரைக்கும் அந்த மண்ணில் இருந்து விலகக் கூடாது என்பது தான் எனது அடிப்படை நோக்கமாக இருந்தது. நானும் எனது குடும்பமும் என்றால் ஒரளவு சரி. ஆனால் மல்லிகை என்றொரு பெரும் பாரத்தை மாதா மாதம் சுமந்து கொண்டு செயல்பட்டு வருகிறேனே, அதை என்ன செய்யவது? அப் பாரத்துடன் மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை அடிக்கடி வெளி யிட்டு வருகின்றேனே, அந்த உப பாரத்தை யார் தலையில் சுமத்துவது?- கட்டுவது?
ஊர்ப் பெருமை பேசுகின்ற நம்மவர் களில் சிலருக்கு வாழ்க்கைப் பாதுகாப்புப் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. அதை அவர் கள் நன்கு தெரிந்தும் வைத்துள்ளனர்.
ஆனால், வெறும் பேனாவையும், மா
பெரும் இலட்சியத்தையும் மன ஆழத்தில் கொண்டு இயங்கி வந்த எனக்கு எதிர் காலப் பாதுகாப்புத்தான் என்ன?
சொந்தக் கட்டிடம், சொந்த வீடு. கூழோ கஞ்சியோ வீட்டுச் சாப்பாடு இத்தனையும் வசதியாக எனக்கும் மல்லிகைக்கும் இருந்து வந்துள்ளன.
இவைகள் ஒன்றுமேயற்ற நகருக்கு நான் என்னையும் மல்லிகையையும் நகர்த்தி, ஸ்தாபித்துக் கொண்ட அந்தச் சிரமமான வேளைகளில் நான் எத்தனை மன உபத்திரவப்பட்டிருப்பேன் என்பதை இந்தக் குறை சொல்வோர் புரிந்து கொண்ட தாகத் தெரியவில்லையே!
சாதாரண காலங்களிலேயே ஓர் இலக் கிய ஏட்டை வெளிக் கொண்டு வருவதே மகா மகா சிரமமானது- இங்கும் தமிழகத் திலும் இது எதார்த்த உண்மை.
கடந்த காலங்களில் பலர் இதில் நுழை ந்து தடம் புரண்டு கவிழ்ந்து போன வரலா றுகளுமுண்டு.
மாணவர்களின் கொப்பித்தாளில் மல்லிகை ஒரு காலத்தில வெளிவந்ததைப் பலரும் அறிவர். இது மல்லிகையின் வர லாற்றுப் பக்கங்களில் ஒன்று. புரிந்தவர் கள் புரிந்து கொண்டால் போதும்
எங்கிருந்து செயல்படுகின்றோம் என்ப தைப் பற்றி ஓய்வூதியவாதிகளே கவலைப் படட்டும். எதிர்காலத் தலைமுறையினரு க்கு இந்த நெருக்கடியான காலகட்டத்தி லும் என்னத்தைச் செய்து கொண்டிருக் கின்றோம் என்பதே நமது நோக்கங்களில் தலையாய நோக்கமாகும். இது புரிந்தால்
சரி تہہ مسس سیستحصہ سمہم مسجد ہے
. برای ماه مه ۶۷ مه مس-مم-سسسسيی يک

மெய்யாகவே மனநிறைவூைத்தருகின்றது
இந்த மண்ணில் தமிழ்ப் படைப்பாளியாக, கலைஞனாக வாழ்ந்து கொண்டிருப்பது பெரிதும் மன நிறைவைத் தந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் சிங்களச் சகோதர எழுத்தாளர்களுடனான புரிந்துணர்வு கட்டம் கட்டமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றது.
இந்த மண்ணில் வெளிவரும் தினசரிப் பத்திரிகைகள், வார இதழ்களில் மாத்திரமல்ல, தினசரி வெளியீடுகளிலும் கூட, படங்களுடன் மிக மிக விரிவாக இலக்கியவாதிகளின் கருத்துக்களும், புத்தக வெளியீட்டுத் தகவல்களும் அபிப்பிராயங்களும் கலம் கலமாக வெளிவருவதைக் காண, உண்மையாகவே இந்த மண்ணில் இலக்கியவாதிகளாக இருப்ப திலுள்ள தனிப் பெருமை துலாம்பரமாக இந்தக் கட்டத்தில் விளங்குகின்றது.
முன்னொரு காலத்தில் மொழிப் பாசம் காரணமாகவும், நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற கிட்டிய நேசிப்பின் நிமித்தமாகவும் நம்மில் பெரும்பாலானோர் தமிழகத்தை எதார்த்த நிலையிலும் பார்க்க மிக மிக அதீதமாக நம்பி, நெருங்கிய விசுவாசம் காட்டி வந்துள்ளோம்.
காலம் செல்லச் செல்லத்தான் ஓர் அடிப்படை உண்மை நமக்கெல்லாம் வெகு தெளிவாகத் தெரிய வந்தது.
தமிழ் மொழியின் பெயராலும், தமிழ்க் கலாசரத்தின் நாமத்தினாலும் நமது முன் சந் ததியே தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டு வந்திருப்பதை ஆழமாகச் சிந்தித்த போது தான் அதனது அடிப்படைக் குணாம்சத்தைச் சட்டெனப் புரிந்து கொள்ள முடிகின்றது.
தமிழ்மொழியின் செம்மை சேர் வளர்ச்சியாவது- தமிழ்ப் பண்பாட்டின் சர்வதேசப் பரவ லாவது- என்பதெல்லாம் தமிழின் பெயரில் நடந்த வர்த்தகச் சூதாடித் தனத்தின் மொத்த வடிவமே என்பதை இன்றைய இளம் சந்ததி வெகு தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டது. இந்த மண்ணைத் தமிழின் பெயராலும், தமிழ்க் கலாசாரத்தின் பெயராலும் தமிழகத் தின் நிரந்தச் சந்தைக் கடையாக வைத்திருக்கவே தமிழகத்து யாவாரிகள் முயன்று, முனைந்து செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் வேளையில் நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
எனவே தான் புதிய சிந்தனை இந்த மண்ணில் வேரோடத் தொடங்கி விட்டது. அதற்கு இந்த மண்ணில் நடந்த மூன்று தஸாப்தங்களுக்கும் மேலாக நடைபெற்ற மானுடக் கொடுமைகளுக்கு முகம் கொடுத்து நிமிர்ந்து, நிலைத்த வாழ்வின் அநுபவங்கள் நமது கலைஞர்களுக்குப் புதுப் புதுப் பாடத்தைக் கற்றுத் தந்துள்ளன.
இந்த வெளிப்பாடுகளின் பெறுபேறுதான் எழுத்தாளர்களுக்கு, கலைஞர்களுக்கு இன்று மக்கள் மத்தியில் கிடைத்து வரும் பிரபலம் என்ற முடிவுக்கே இன்று நாம் வந்துள்ளோம்.

Page 4
இதுவரைக்கும் சுமார் 200க்கு மேற்பeட இந்த உலகில் தகைமை சான்றோர்களின் உருவப்படங்களை மல்லிகையின் அடீடையில் பதிவுசெய்து வந்துள்ளேன். இந்த அடீடைப்பட ஒருவப்பதிவு சம்பந்தமாகநான் எனக்கே9ரித்தான இலக்கிய ஆளுமையுடன்தான் முடிவுகள் செய்வது வழக்கம். இது இன்றைக்கு சஞ்சிகை ஒன்றினர் அடீடைப்படப் பதிவுதான்.இன்னமும் நூறு ஆண்டுகளுக்குப் பின்நோக்கிப் பார்த்தால் இது ஒரு நூற்றாண்டின் இலக்கியப் பதிவுகளுமாகும். அப்பொழுதுதான் இதனது ஆவணப்பெறுபேறு பலருக்குப்புரியும் தெரியும் சகோதரர் ரீதரின் ஒருவத்தை மார்ச் 2010 இதழில் பதிய வேண்டும் எனக் கடந்த ஆண்டு கடைசிப் பகுதியில் முடிவெடுத்த அன்னாரது புகைப்படத்தையும் பெற்றுக் கொண்டேன். இது அவருக்கும் தெரியும். வெளிவர இருக்கும் முல்லிகை இதழில் தனது உருவத்தையும் தன்னைப் பற்றிய கருத்தக்களையும்பார்க்காமல் ຜົນຕເງນີeuຕ%, என்பதுதான் இதில் மிகப்பெரியசோகம் ஒரு கலைஞனுக்குரிய கம்பீரத்துடனும் சிறப்புடனும் ரீதரின் இறுதிச்சடங்குநடைபெற்றது. ஊடகங்கள் அதி உயர்ந்த கெளரவம் கொடுத்து, ஒரு பல்துறைக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தின. இந்த மண்ணில் ஒரு கலைஞனுக்கு எத்தகைய சமூக மரியாதைகள் உண்டு
என்பதை இந்த நிகழ்ச்சிகள் பாமரமக்களுக்கும் வெகு துல்லியமாக எடுத்துக் காடின.
-ஆசிரியர்
அட்டைப் படம்
பன்முகத்திரன் கொண்ட ந5நாட்டு இள6 கலைஞர்
-ஏ. எஸ்.எம்.நவாஸ்
நடிகர், பாடகர், கவிஞர், ஓவியர், அறிவிப்பாளர், எனப் பன்முகக் கலைஞராகத்
திகழுகின்ற முறிதர் பிச்சையப்பாவைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்கள் தான்
மல்லிகையின் இந்தப் பக்கங்கள்.
பூரணமாக இவரைப் பற்றி இதில் அடக்க முடியாவிடினும், ஒரு சிலதையாவது எழுதாலாமென எண்ணி என் பேனா குனிய.
இவரைப் பற்றி எதை எழுதலாம்.?
மல்லிகை மார்ச் 2010 $ 4

நிறையவே உண்டு. நிறைய எழுத முடியாது! மல்லிகையில் ஏற்படும் பக்க நெருக்கடி காரணமாக சுருக்கமாகவும், இறுக்கமாகவும் இவரைப் பற்றி எழுதலாம் என்று எண்ணி.
25 வருடங்களுக்கு வானொலியில் கலைஞராக, இசையமைப்பாளராக அவர் அமரராகும் வரை இயங்கியவர். மேடைக் கலைஞரும் கூட. அவர் டி. எஸ். பிச்சையப்பா, மனைவி கண்ணம்மா. இந்தத் தம்பதிகளுக்குக் கிடைத்த ஒரே ஒரு முத்துத்தான் இன்றைய மல்லிகை யின் அட்டைப் பட நாயகன். நிஜப் பெயர் சுப்பராயன். பிரபலமானது முநிதர்.
கலைஞர் உருவாகுவதில்லை. பிறக்கி றான்! என்பதற்கு ருரீதர் ஒரு சான்று. தனது 9வது வயதில் தந்தையுடன் இலங்கை வானொலி கலையகத்துக்கு செல்வது வழக்கம். அன்று வழமையாக வருகின்ற சிறுவன் நடிக்க வரவில்லை. பிச்சையப்பாவின் மகன் என்பதால் இவரைப் பயிற்சி பண்ணிப் பார்ப்போமென நடிக்க வைத்தனர். இளங் கன்று பயமறி யாது, துடிதுடிப்பாக நடித்தான், சிறுவனாக. நாடகம் பதிவு பண்ணப்பட்டது. அன்றிலி ருந்து குட்டி நடிகனானான்.
பல ஒத்திகைகளைப் பார்த்த அனுப வம் இவருக்குண்டு. அதன் பின்பாக 6ம் இலக்கக் கலையகத்தில் கு. ராமச்சந்திர னின் இயக்கத்தில் நாடகமொன்றில் நடித்தார். குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டி யது போல், மேடை இவருக்குப் பழக்க மானது.
இன்றுவரை. 48 வயதினைக் கண்ட வரையில், வானொலியில் சுமார் 1000
நாடகங்கள், தொலைக்காட்சியில் சுமார் 50 நாடகங்கள் அதில் பத்துக்கும் மேற்பட்ட சகோதர மொழியில் சிங்கள நாடகங்கள். ஒரு சிலர் தவிர்த்து நம்முடன் கூட இல்லாத தமிழ் சிங்களக் கலைஞர்கள் பலரோடு தொழில் புரிந்த கலைஞர்.
திரைப்படங்கள் சுமார் மூன்று. 1974இல் கே. செல்வராஜனின் கதை வசனத்தில் உருவான உறவுகள்' என்ற மேடை நாடகத்தின் மூலம் குண்டுச் சட் டியை விட்டுக் குதிரை ஓட்டத் தொடங் கினார். சுமார் 100 நாடகங்கள். 175 தட வைகளுக்கு மேல் அரங்கம் கண்டுள்ளார். அதனால் உலகெங்குமான கலைப் பய ணங்களைத் தொடர்ந்தார். பாரீஸ், லண் டன், சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, டென் மார்க், இத்தாலி, கனடா ஆகிய நாடுகளில் தன் கலைத் திறனை நிரூபித்துள்ளார். எனவே, இவர் தனது நன்றியை நாமறிந்த உலக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறார். பாடகராக இவரைப் பார்க்கையில் வானொலி, தொலைக்காட்சிக்குமாக "ஜிங் கில்ஸ் இறுவட்டு ஆகியவற்றில் பாடிய
டிருந்தாலும், வாஹினியின் ஆரம்பகால
நிகழ்ச்சிகள் முறிதர் பிச்சையப்பாவைப் பாட கனாக இனம் காட்டியது. உதயகீதம், காதம்பரி போன்ற பல நிகழ்ச்சிகளில் முரீதர் பாடிக் கொண்டே இருப்பார். அன் றைய சிந்தாமணிப் பத்திரிகையில் கூட, இவரது பாட்டுத் திறமை பற்றி சஞ்ஜயன் அடிக்கடி எழுதிக் கொண்டே இருப்பார். இவர் பாடிய பாடல்களில் தொலைக் காட்சிப் பாடலான 'ஒடை சலசலக்க' இவரைப் பேச வைத்தது. 50 பாடல்கள்
மல்லிகை மார்ச் 2010 தீ 5

Page 5
ான இவர் பாடிய தொலைக்காட்சிப் பாடல் களின் எண்ணிக்கை இருக்கும். இது தவிர, வானொலியில் இவர் பாடிய மெல்லி சைப் பாடல்கள் அதிக எண்ணிக்கை கொண்டதாகும். அவ்வப்போது இலங்கை வானொலி மனம் வைத்து ஒலிபரப்பு செய் யும் போது இவர் பாடிய பாடலையோ, அல் லது இவர் இயற்றிய பாடலையோ கேட்க முடியும். இவர் பாடலாசிரியராய் மற்றொரு முகம் காட்டியபோது ஒலி, ஒளி ஊடகங்கள் இவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண் டன. இவர் எழுதிய பாடல்களில் 350 எனப் பட்டியல் காட்டும். எனினும் இவரை ஒரு தடவை சந்தித்தபோது, இன்னும் இசைய மைக்கப்படாத பாடல்கள் 750 இவர் வசம் உண்டு என்பதை அறிந்தேன். அவ்வா றான பாடல்களில் ஒன்றுதான் என் கண் படக் கிடந்தது.
அந்தப் பிரதிகளின் முன் பக்கத்தில் இவர் எழுதி வைத்திருக்கும் ஆரம்ப வரிகள்
'எல்லைகளில்லா கற்பனை எனக்கு கலைமகள் கொடுத்திடுவாள்! பல்லவியோடு பாதியில் நிற்கும் பாடல்கள் முடித்திடுவாள்!"
தமிழ் சிங்கள இசைக் குழுக்களுடன் இணைந்து 1500 தடவை மேடை கண் டிருக்கிறார். ஒவியராக ஏகலைவன் போல், துரோணராக ரமணி அவர்களை வரித்துக் கொண்டே வரைய ஆரம்பித்தார். கோடு கள், கோலங்கள் போட்டன. இவரது ஒவி யங்கள் பல தினகரன் வாரமஞ்சரிச் சிறு கதைக்குப் பயன்பட்டன. தினகரன் கவி தைகளையும் அலங்கரித்தன. இன்றும் மித்திரன் வாரமலர் 'கலாவானம்' (இவர்
நடத்தும் பகுதி) பக்கத்தில் இவரது சிறந்த ஒவியங்களைத் தரிசிக்கலாம் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்துமளவிற்குக் கறுப்பு வெள்ளை, வண்ண ஒவியங்கள் இவர் கை வசம் இருக்கின்றன (சுமார் ஆயிரம்). பத்தி ரிகை ஒவியங்களில் மொத்தமாகத் தினகர னுக்கு 225 படங்களும், மித்திரனுக்கு (இன்று வரை) 150 படங்களும் வரைந்துள் ளார். மல்லிகை போன்ற இலக்கிய ஏடுகளும், மற்றும் இலங்கை எழுத்தாளர்க ளின் சிறுகதை, கவிதைத் தொகுதிகளும் கூட முரீதரின் ஒவியங்களை ஏந்தியுள்ளன. மல்லிகைக்கு வரைந்த அட்டைப்பட ஓவி யங்கள்' (நூல்) இவர் கைவண்ணமே. தமிழக ஏடுகளான தாமரைக்கும், கவிக் கோவுக்குமான ஒவியங்கள் இவரது தூரிகை துல்லியப்படுத்தியிருக்கின்றன. பெரும்பாலும் நவீன ஓவிய வழிப்பாதையி லேயே முரீதர் பயணிப்பது அதிகம்.
பொதுவாகவே ஒவியத்தை கவிதைக் காகத்தான் வரைவார்கள். இவரின் ஒவி யத்துக்குக் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை எழு தியதை நெகிழும் இவர் அதற்காக உத விய கவிஞர் அறிவுமதி அண்ணாவையும், நம் கவிஞன் அஷ்ரப் சிஹாப்தீனையும் நினைவு கூருகிறார்.
கவிக்கோ அப்துல் ரகுமான் நடத்து கின்ற உலகக் கலைஞர்கள் இணைந்த குழுவில் ஒவியர்கள் பட்டியலில் முரீதர் பிச் சையப்பாவின் பெயரும் இடம் பெற்றிருப் பது விஷேசம்.
சுமார் 75 இலங்கை எழுத்தாளர்களின் புத்தக அட்டைப் படங்களுக்கு வரைந்தி ருப்பதோடு தனிச் சுற்று இதழ்களுக்கு
Lpetis6aps Loirítě 2010 $ 6

(றோணியோ உட்பட) வரைதல் பணி செய்திருக்கிறார்.
ஒவியனாக, கவிஞனாக 1982 பாரதி நூற்றாண்டு மல்லிகையில் டொமினிக் ஜீவாவால் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க வரலாறு.
அத்தோடு பிரபலங்களை வரைந்து, அவர்களிடமே காட்டி அதைப் பற்றி கருத் தையும் கையெழுத்தையும் வாங்கிக் கொள்வது இவர் வழக்கம்.
இது எஸ். பி.பி, எம். எஸ். வி, கிருபான ந்த வாரியார், வைரமுத்து, மேத்தா, ஆதிமூலம், மருது, இளையராஜா என பட் டியல் நீள்கின்றது. இதில் அவர் நெகிழ்வது நோபல் பரிசு பெற்ற மதர் திரேசா நம் தேசம் வந்த போது, அச்சாக அவரை வரைந்து அவரிடமே கையெழுத்து வாங்கியதை.
மேடைகள், வானொலி, தொலைக் காட்சி ஆகியவற்றின் ஊடாக ஒரு அறி விப்பாளராகவும் தன்னை அடையாளப் படுத்தியிருக்கிறார். இவர் குரலை சக்தி வானொலி சுமார் ஒன்றரை வருடங்கள் ஒரு மணித்தியாலமாக பாடிக் கேட்ட பாடல்' என்ற நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தி யது கூட, என் நினைவுக்கு வருகிறது. சக்தியில் சுமார் 50 வாரங்கள் வந்துட்டாங் 60) is T...... வந்துட்டாங்கையா'வில் நடித்த அனுபவமும் உள்ளது.
அதே போல் சுயாதீன தொலைக்காட் சியில் சுமார் ஒரு வருடம் திரை இலக் கியம்' என்ற நிகழ்ச்சி நடத்திய ஆற்றலும் கொண்டவர். இதர சில தொலைக்காட்சி நிகழ்வுகள் பற்றிய அறிமுகங்களை நான் பார்த்திருக்கிறேன். அது பட்டியலிட அவசி யமில்லை. அவற்றுள் முத்துச்சரம்' நிகழ்ச்
சியை உதாரணத்துக்கு முத்திரை யிடலாம்!
இவர் எழுதிய பாடல்வரிகள் தென்னிந் தியப் பாடகர்களின் நாவுகளையும் தழுவியுள்ளது. கே. ஜே. ஜேசுதாஸ், அனு ராதா முரீராம், சீர்காழி சிவசிதம்பரம், காயல் ஷேக் முஹம்மது ஆகியோர் பாடியிருப்பது குறித்து இப்பகுதியில் பதிவு செய்யப்பட வேண்டியதொன்று.
மேடைகளில் தென்னிந்தியப் பாடகர் கள், எல். ஆர். ஈஸ்வரி, மனோ, மறைந்த சாகுல் ஹமீத், எஸ். பி. பி. சரண் ஆகியோ ருடன் சேர்ந்து பாடிய அனுபவத்தையும் பெற்றவர்.
வாங்கிய பட்டங்களும் விருதுகளும் 6JJIT6TTLb.
சுருக்கமாய்க் குறித்தால்
பாடகர் டி. எம். எஸ் அவர்களால் 'கலாரத்னா’, நடிகர் மேஜர் சுந்தரராஜனால் 'கலைச் சித்தன்', இலங்கையின் முன் னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த னாவினால் "நவகலா இளவல்’ தமா எனும் இசைக்குழுவினால் 'இசைப் புயல்’, சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜினால் பல்கலைத் தென்றல், இவர் பற்றிய தக வல்களைக் கேட்டு ஒரு அரசியல்வாதி மூல மாக ஜப்பானியப் பல்கலைக் கழகமொ ன்று டாக்டர் கலாநிதி பட்டம் கொடுத்தமை, புத்தளத்தில் சாட்டை" பத்திரிகை மூல மாக “சகலகலா வல்லவன்', அண்மையில் அல்ஹாஜ் எஸ். நிஜாமுதீன் அவர்களால் நிந்தவுரில் இவருக்கு வழங்கிய 'பல் துறைக் கலைஞர் எனப் பல பட்டங்கள் பல இருந்தும் அந்த வட்டங்களுக்குள் வசி த்து விடாமல், அதை உபயோகிக்காமல்
மல்லிகை மார்ச் 2010 தீ 7

Page 6
சுதந்திரக் கலைஞனாக வட்டமடித்துப் பற ப்பது இவரது தனிப் பாணி. இருந்த போதும் 2005ம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகராக அரச விருது நாகூர்கனியின் 'இப்போ இதெல்லாம் சகஜங்க நாடகத் தில் நடித்ததற்காக இவருக்குக் கிடைத்தது. எதிர்வரும் வருடத்தில் இவரது இர ண்டாவது குழந்தையாக வரவிருக்கிறது ஒரு கவிதைத் தொகுதி. அதன் வேலை களில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார், முரீதர். அதில் பல ஆச்சர்யங்கள். மார்ச் வரை பொறுங்கள்.
சமீபத்தில் சுகவீனப்பட்டிருந்த இவரை ஒரு நண்பாய் நான் பார்க்கச் சென்ற வேளை படுத்தபடியே அது பற்றிய வேலை களில் மூழ்கியிருந்ததை அறிந்தேன். புத்தகத்தின் தலைப்பைக் கூட, அவர் சொல்லவேயில்லை.
தொலைபேசியில் ஒருமுறை இவரு டன் தொடர்பு கொண்டு கலைத்துறையில் இவருக்கு உதவிய நபர்கள் பற்றிக் கேட்டேன். அவர் கூறியது
"என் பெற்றோர்கள் தொடங்கி நான் கடைசியாய் சந்தித்தவர்கள் வரை சொல்ல வேண்டும்’ என்ற அவர், தன் தந்தை யாருடனேயே நடித்த பிரபல வானொலிக் கலைஞர் கே. சந்திரசேகரன், இவரை நாடக மேடைக்குள் நுழையச் செய்து திறமைகளை வெளிப்படுத்தி வைத்த கே. செல்வராஜன், மல்லிகையையும், அதன் ஆசிரியரையும் அறிமுகம் செய்து வைத்த கவிஞர் மேமன் கவி, தனது கலை வாழ்வில் உதவித் தூண்களாய்த் திகழும் ரி. உதயகுமார், சந்தர், மேடை நடிப்புக் கற்றுத் தந்த லடீஸ் வீரமணி, பள்ளி
ஆசிரியர் சோ. சந்திரசேகர சர்மா ஆகி யோர் பற்றி நன்றியுடன் கூறினார்.
டப்பிங்" என்ற பின்னணிக் கலையி லும் பின்னிப் பிணைந்தவர் முீதர். ‘மாமி யார் வீடு', 'ரத்தத்தின் ரத்தமே போன்ற இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள் அதனை நிரூபணம் செய்கின்றன. இன் னும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூட உண்டு. 'டப்பிங் கலை மிகக் கடின மான கலை என்பது நமக்குத் தெரிந்ததே சிங்கள தமிழ் நாடகங்களுக்கு 200க்கும் மேல் டப்பிங் செய்திருக்கிறார். இப்போது இவர் செய்கின்ற, செய்யப் போகின்ற சில விடயங்கள் இதில் எழுதப்படவில்லை.
இந்தப் பக்கத்தில் 'இவனை' என்று உரிமையோடு அறிமுகப்படுத்தவும் என க்கு உரிமை உண்டு. 25 வருஷப் பழக்கம். மேலாக நட்பு. 1984 இல் நடிகர் எஸ். ராம்தாஸ் அவர்களின் ஒலிப்பதிவுக் கூடத் துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு. அந்த ஸ்ரூடியோவில் தான் வானொலி சம்பந்த மான நாடகங்கள், சில நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படும். அங்கேதான் ஒரு தொடர் நிகழ்ச்சி ஒன்றில் நடிப்பதற்காக ருரீதர் பிச் சையப்பா வந்திருந்தான்! நான் அந்தப் பதிவை ரசிப்பதற்காக நின்றிருந்தேன். அறிமுகமானோம். இருவரும் படம் பிடித் துக் கொண்டோம். ரசிகனாக அனைவ ரையும் அணுகி வந்த காலகட்டத்திலி ருந்து மாறி, ஒரு இலக்கிய எழுத்தாளனாக இன்று பரிணமித்துக் கொண்டிருக்கின்ற சூழலில், முந்தர் பற்றி மல்லிகையில் எழுத எனக்குக் கட்டளை வந்தது. மகிழ்ச்சியான கட்டளை என்பதால் ஏற்றுக் கொண்டேன். நான் நினைக்காத ஒன்று நடந்திருக்கிறது.
osisteps prš 2010 率 8

2திர்ந்த
இேஷங்கள் కాళి, శ్రీహణ
அன்று முஸ்லிம்கள் வாழும் கிராமங்கள் தோறும் உரிமையுடன் வந்து போகக் கூடியவர்களாக பக்கீர்கள் இருந்தார்கள். ஏனைய பிச்சைக்காரர்களைப் போலன்றி, இவர்களுக்குச் சகல வீடுகளிலும் விசேட கவனிப்புக்கள் கிடைக்கப் பெற்றதுடன், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர். மேலும் இவர்களுக்குப் பிடி அரிசி அல்லது ஹதியா ஒன்று கொடுக்கப்பட்டது. ஒரு சில வீடுகளில் இவை இரண்டும் கொடுக்கப்பட்டன. இன்னும் ஒரு சில வீடுகளில் இவற்றுக்கு மேலதிகமாக அரிசி, தேங்காய், உடுபுடவைகள், உணவுப் பண்டங்கள் என்பனவும் கொடுக்கப்பட்டன.
அதிகமான பக்கீர்கள் மாதத்துக்கு ஒரிரு முறை வந்து போனாலும், இவர்களின் தலைமைப் பக்கீரான மம்மன்சார் வருடத்துக்கு ஒரிரு முறை தான் இந்தக் கிராமங்களுக்கு வந்து போவார். மற்றைய பக்கீர்களுக்குக் கிடைப்பவற்றை விட, வேறு சில வருவாய்களும் இவருக்குக் கிடைக்கப் பெற்றதனால், அவற்றைப் பெறுவதற்கு விசாலமான ஒரு பிரதேசத் துக்குள் அலைய வேண்டி இருந்தமையே, அதற்குரிய காரணமாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு மம்மன்சார் பக்கீருடன் பச்சை நிறக் கொடியொன்று காட்சியளித்தது. அழகான இளம்பிறை ஒன்றும் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. மறு கையில் வெள்ளிச் செம்பொன்று இருந்தது. அதன் வாய் மூடப்பட்டு, வெள்ளிப் பூட்டொன்று இடப்பட்டிருந்தது. அது வருடத்துக்கு ஒரு முறை அவர் சென்று வருவதாகக் கூறப்படும் இந்தியாவில் உள்ள ஒரு தர்காவின் உண்டியலே. அதனைச் சுற்றி வெள்ளியினாலான வளையல்களும் பலவித ஆபரணங்களும் தொங்க விடப்பட்டிருந்தன. அவரின் தோளில் தகராக் கட்டையொன்று சாத்தி வைக்கப்பட்டிருந்தது. அவர் நடக்கும் நடைக்கேற்ப அதன் சலங்கைகள் ஒலித்தன. வெள்ளை நிறச் சாரத்துக்கு மேலால் அணிந்திருந்த பச்சை நிற மேலங்கி, அவரின் முழங்கால்களைத் தொட்டு நின்றது. தலையில் தரித்திருந்த இளம் பச்சை நிறத் தலைப்பாகை அந்த உடைக்கு மேலும் மெருகூட்டியது. தலைப்பாகைக்குள் நான்கைந்து சுருமாக் கூறுகள் சொருகப்பட்டிருந்தன. அத்துடன் மருதோண்டிச் சாயமூட்டப்பட்டிருந்த குறுந்தாடியும் அவரின் சுருமா இடப்பட்ட கண்களும் அவருக்கு ஒரு புதுப் பொலிவை ஊட்டின. சிவப்பு, மஞ்சள், நீலம் எனப் பல வர்ண மணிகளாலான மாலைகளும் அவருக்கோர் பிரமாண்டமான தோற்றத்தை அளித்து நின்றன. அத்துடன் மூக்கைத் துளைக்கும் அத்தர் வாசனையொன்றும் அவரிடம் சதா கமழ்ந்து கொண்டே இருந்தது.
அவர் தனது வருகையை அறிவிப்பதற்காகத் தோளில் சாத்திய தகராவைக் குலுக்கி
மல்லிகை மார்ச் 2010 தீ 9

Page 7
விட்டார். அதன் ஒலியைக் கேட்ட மை மூன் தாத்தா, முன் வாயிலுக்கு ஓடி வரும் போது, தன் முக்காட்டை நன்றாக இழுத் துத் தலையை மூடிக் கொண்டாள். அவ ளின் பணிந்த விழிகள் மம்மன்சார் பக் கீரை வரவேற்றன.
"LIT6JIT, 6 ITIC3SIT........ வாங்கோ. வந்து உக்காருங்கோ"
வீட்டிற்குள் சென்ற மைமூன் தாத்தா, வெண்ணிறத் துணியொன்றில் நன்கு சுற்றப்பட்டிருந்த காணிக்கையொன்றைக் கொண்டு வந்து, அதை அவிழ்த்து, உண்டி யலில் சேர்த்தாள். அது அவள் தன் இளைய மகளுடைய குழந்தையின் சுகப்பிரசவத் துக்காக, அவ்லியாக்களுக்கு வைத்த நேர் த்திக் கடனாகும்.
'உம்மா, வேறேதும் நேர்ச்சைகள், நிய்யத்துக் கடனுகள் ஏதாவது ஈக்கா?"
"பாவா, ஏன்ட மகள்ட புள்ளெக்கி 66 யொன்டும், தொட்டிலுக்கு தொட்டிலொண் டும் குடுக்கோணும்"
மம்மன்சார் பக்கீர் பிறைக் கொடியைச் சுற்றி சுவரில் சாத்தி வைத்து விட்டு, வெள் ளிச் செம்மை மடியில் வைத்துக் கொண்ட வண்ணம் கதிரையொன்றில் அமர்ந்து கொண்டார்.
'பாவா, பேரன நாப்பது குளிப்பாட்டின தும் நேத்துத்தான். அல்லாட நாட்டம், நேர காலத்துக்கு நீங்களும் வந்து சேந்தீங்க”
மம்மன்சார் பக்கீர் வெள்ளிச் செம்பில் இருந்து வெள்ளித் தொட்டில் ஒன்றைத் தெரிவு செய்து கொண்டார். அதற்குள் சிறிய அளவிலான குழந்தையொன்றும் வைக்கப்பட்டிருந்தது. மைமூன் தாத்தா நன்கு புகையெழுப்பும் சாம்பிராணிச் சட்டி
ஒன்றுடன் கூடத்துக்குள் வந்தாள். அதை ஒரு புறமாக வைத்தவள், மம்மன்சார் பக்கீரின் துஆவை எதிர்பார்த்துக் கைக ளிரண்டையும் ஏந்திக் கொண்டாள்.
கம கம எனக் கமழும் சாம்பிராணி மனத்தில் லயித்த வண்ணம் மம்மன்சார் பக்கீர் துஆ ஒதினார். அவரின் ஏந்திய கை களுக்குள் வெள்ளித் தொட்டிலும் குழந்தை யும் இருந்தன. துஆவை ஒதும் பொழுது அவரின் முகம் அண்ணாந்து இருந்தது டன், கண்களிரண்டும் மூடிய வண்ணமாக இருந்தன. பக்கத்தில் நின்று கொண்டி ருந்த மைமூன் தாத்தா, அவர் ஒதின துஆவுக்கு ஆமீன் சொன்னாள்.
அதன் பிறகு, மைமூன் தாத்தா வெள் ளித் தொட்டிலைப் பெற்றுக் கொண்டு அறைக்குள் சென்றாள். அங்கு தொட்டி லில் சுகமாகக் கண்ணயர்ந்து கொண்டி ருந்த குழந்தையின் தலையை, வெள்ளித் தொட்டிலாலும், குழந்தையாலும் மூன்று முறை சுழற்றித் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டாள். அதன் பின் அவற்றை மீண்டும் கொண்டு வந்து மம் மன்சார் பக்கீரின் கைகளில் ஒப்படைத் தாள். அத்துடன் அந்த வெள்ளித் தொட்டி லுக்கும் குழந்தைக்குமான பெறுமதியைக் கேட்டு, அதற்கு ஏற்ற பணத்தையும் மம்மன் சார் பக்கீரின் கைகளில் வைத்தாள்.
'உம்மா, கண்டி மீராம் மக்கம் பள்ளி வாசலில் கொடி ஏத்தினதும் நாங்க நாகூ ருக்குப் போவோம். அப்ப இந்த நேர்த்திக் கடன ஒப்புவிப்போம்”
“மீராம் மக்கம் பள்ளி வாசலில எப்ப சாயிபு கொடி ஏத்தம்?"
'வருகிற வெள்ளிக் கெழமக்கி அந்தி பட உம்மா. கூடு எடுக்கிறத்த நிப்பாட்டின
மல்லிகை மார்ச் 2010 $ 10

தோட மீராம் மக்கம் பள்ளிவாசலுக்கு ஈந்த செறப்பெல்லாம் கொறஞ்சி போச்சுதே உம்மா. அதுக்குப் பொறகு ஊரெல்லாம் பலாய் முளபேத்துகளும் கூடிப் போச்சுதே d-LibLOT.”
இதைச் சொல்ல, அன்று தகராக் கட் டைகள் முழங்க, பக்கீர்மார் பைத்தோத கண்டி மாநகரின் வீதிகளில் பவனி வந்த சந்தனக் கூடும் சாம்பிராணிக் கூடும் மைமூன் தாத்தாவின் மனத்திரையில் மின்னி மறைந்தன.
'உம்மா, இந்தக் கோப்பிக் கோப்பய சாயிபுக்குக் குடுங்கோ'
கதவுத் திரையை மெதுவாக அகற்றிய மைமூன் தாத்தாவின் மகள், கோப்பிக் கோப்பையொன்றை ஒரு தட்டில் வைத்து தன் தாயிடம் நீட்டினாள். அதைப் பெற்றுக் கொண்ட மைமூன் தாத்தா, பக்கத்தில் இருந்த மேசை மீது அதை வைத்தாள்.
'பாவா கோப்பியக் குடிச்சிட்டு இரீங்கோ'
கோப்பிக் கோப்பையை எடுத்த மம்மன் சார் பக்கீர் அதை அருந்திவிட்டு, கோப்பை யைப் பக்கத்தில் இருந்த மேசை மீது வைத்தார்.
மைமூன் தாத்தா தன் சரிந்த முக்கா ட்டை எடுத்துத் தன்னை நன்றாகப் போர்த் திக் கொண்டாள்.
"அது சரி உம்மா, கேக்கிறத்துக்குக் கோவிச்சுக் கொள்ள வானாம். இந்த ஊட் டுல நான் பதினஞ்சு, இருபது வருஷமாகக் கண்டு வார வெளிச்சம் இப்ப இல்ல. பாத்த பொறமெல்லாம் இருளடஞ்சி பெய்த்தீக்கு. எவனாவது பாவிகள் செய்வின, சூனியம் ஏதாவது செஞ்சிட்டானுகளோ?”
*செய்வின சூனியமா?’ மைமூன்
தாத்தா மலைத்து நின்றாள். ராத்திபு மஜ்லி சுகளை தகரா அடித்து, தவுஸ் குத்தி கல கலப்பாக்குவது போல் செய்வினை, சூனி யம் இருக்கும் இடங்களை சொல்லக் கூடிய ஒரு தீர்க்க ஞானமும் மம்மன்சார் பக்கீரிடம் இருப்பதை, அவள் நன்கு அறி ந்து வைத்திருந்தாள்.
அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட மைமூன் தாத்தா பேச்சைத் தொடர்ந்தாள்.
"சாய்பு, நாங்க ஊருலகத்துல கொஞ் சம் நல்லா ஈக்கிறோம். எவனாவது, ஏதா வது கோவத்துல என்னத்தயாவது செஞ் சிட்டானுகளோ, தெரியா?"
மைமூன் தாத்தாவின் உள்ளம் அவ ளின் எதிரிகளையெல்லாம் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. அவளுக்கு அப்படியான தொரு துரோகம் செய்வதென்றால், அது பக்கத்து வீட்டு குல்துமோ அல்லது முன் வீட்டு முத்து பீபியாகவோதான் இருக்க வேண்டும் என அவள் தனக்குள் நினைத் துக் கொண்டாள்.
'உம்மா, இந்தப் வீட்ல செய்வின, சூனி யம் ஏதாவது ஈக்கா எண்டு மொதல்ல பாப்போம். அதுக்குப் பொறகு வேண்டிய வேல வெட்டிகளச் செஞ்சி, அந்தச் சூனி யத்த வெட்டிப் போடுவோம். வேணு மென்டா செஞ்சவனுக்கே திருப்பி அடிச்சிப் போடுவோம். ஒகட வசதிக்கேத்த மாதிரி எனக்கிட்ட ஆட்கள் ஈக்கிறாங்க"
மம்மன் சார் பக்கீரின் பேச்சினால் மைமூன் தாத்தாவின் மனதில் ஒரு நிம்மதி பிறக்க, அடுத்து அவர் என்ன சொல்லப் போகிறாரோ என அவள் கூர்ந்து அவரை அவதானித்தாள்.
'உம்மா ஒடனே பெய்த்து ஒரு கிளாஸ்
மல்லிகை மார்ச் 2010 & 11

Page 8
நெறயத் தண்ணி கொண்டாங்கோ. நகம் கிகம் அதுல படாமல் ஈக்கோணும்”
மைமூன் தாத்தா ஒடோடிப் போய் அலு மாரியைத் திறந்து, அதிலிருந்து ஒரு புதுக் கிளாஸ் எடுத்து, கிணறு வரை சென்று, கிணற்றில் இருந்துநீர் அள்ளி, அதை அலசி, நகம் படாமல் தண்ணிரை நிறைத்து, மிக வும் பயபக்தியோடு வந்து, அதை மம்மன் சார் பக்கீரின் கைகளில் ஒப்படைத்தாள்.
மம்மன்சார் பக்கீர் உடனே தனது அங் கிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெள் ளிக் கூரொன்றை வெளியே எடுத்துத் தண் னிர் கிளாசில் போட்டு அதைக் கலக்கினார்.
"ஓங். ரீங். ரீங். ரிங்
L9..... 6).T..... 6hirt..... 6 IT.... ஏழு பூமிகளயும் பொளந்து வா. ஏழு மலைகளயும் கடந்து வா. ஏழு கடல்களயும் கலக்கி வா." அவர் உச்ச ஸ்வரங்களில் மந்திரங் களை உச்சாடனம் செய்தார். அப்பொழுது ஒரு காந்தச் சக்தியைக் கக்கிய அவரின் இரு கண்களிலும் ஏற்பட்ட பாவனைகள், மைமூன் தாத்தாவின் உள்ளத்தில் அவ ரைப் பற்றி ஏற்கனவே இருந்த பயம் கலந்த மரியாதையை ஒரு படி கூட்டி விட்டது. கண்களில் ஆர்வம் மேலிட, அவள் மம் மன்சார் பக்கீரையே கூர்ந்து நோக்கினாள். நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கைகளாற் துடைத்த வண்ணம், மம்மன் சார் பக்கீர் தண்ணிர் கிளாசை மேசை மீது வைத்தார். அதன் பின் வெள்ளிச் செம்பில் தூக்கப்பட்டிருந்த வெள்ளியிலான ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்தார். அது பச்சை நிறத் துணியொன்றால் சுற்றிக் கட்டப்பட்டி ருந்தது. மிகவும் பயபக்தியுடன் பச்சை நிறத் துணியை அகற்றிய மம்மன்சார் பக்
கீர், அதன் வாய் மட்டம் வரை, ஏற்கனவே மந்திரித்து வைத்திருந்த நீரை ஊற்றினார். 'உம்மா, நான் இந்த வெள்ளிக் கிண் ணத்தையும், இதில ஈக்கிற தண்ணியை யும் உருப் பண்ணி ஈக்கிறேன். தப்பித் தவறி இதில ஈக்கிற தண்ணில, ஒரு துளி கூட நெலத்துல கவுந்தா, நெலம் பொசுங்கிப் போகும். அந்த அளவுக்கு இந்தத் தண் ணிக்கு நான் சக்தி ஊட்டி ஈக்கிறேன். அதோட எங்க செய்வின சூனியம் ஈக்குதோ அதெல்லாத்தையும் இது காட்டித் தந்திடும்" அங்கே மம்மன்சார் பக்கீரின் ஒவ் வொரு செயலையும் மிக ஆவலுடன் முத லில் இருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான், இஸ்ஹாக், அவன் கல் லூரி விடுமுறையைக் கழிக்க வீட்டுக்கு வந்திருந்த, மைமூன் தாத்தாவின் மூத்த பேரன். உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்தவன்.
'உம்மா, நான் இப்ப இந்த வெள்ளிக் கிண்ணத்த இந்தக் காகிதத்தால மூடு வேன். அதுக்குப் பொறகு வெள்ளிக் கிண் ணத்த தலைகீழாகக் கவுப்பேன். அப்போ கிண்ணத்துல ஈக்கிற தண்ணி நெலத்துல கவுந்தா, இந்த ஊட்டுக்கு நாகூர் அவ்லி யாக்களின்ட கிருபயால எந்தச் செய்வின யும் இல்ல. சூனியமும் இல்ல. கொடி வினயும் இல்ல. ஆனா, இந்தத் தண்ணி நெலத்துல கவிழ இல்ல, இந்தப் பூமிக்கு யாரோ ஒத்தன் செய்வினயோ, சூனியமோ, கொடிவினயோ செஞ்சீக்கிறானுகள்’
"நாகூர் ஆண்டகேட கிருப" என்றவாறு மம்மன்சார் பக்கீர் நீர் நிரப்பப்பட்ட வெள்ளிக் கிண்ணத்தைத் தடித்த காகிதத் துண்டொன்றால் மூடித் தலைகீழாகக் கவிழ்த்தார்.
மல்லிகை மார்ச் 2010 * 12

என்ன புதுமை! தண்ணிர் நிலத்தில் கவிழவில்லை. தலை கீழாக உள்ள வெள் ளிக் கிண்ணத்துக்குள் இருந்த நீருடன் காகி தத் துண்டு ஒட்டிய வண்ணம் இருந்தது.
'உம்மா கண்டீங்களோ, அற்புதத்த! இந்த ஊட்டுக்கு எவனோ நாசமாப் போன வனுகள், என்ன சரி சூனியம் ஒன்டச் செஞ்சீக்குறானுகள்'
மம்மன்சார் பக்கீர் பக்கத்தில் இருந்த மேசையில் ஓங்கித் தட்டினார். அவரின் உத டுகள் துடித்தன. கைகள் நடுங்கின. கண் கள் கொவ்வைப் பழங்களாகச் சிவந்தன. மைமூன் தாத்தாவின் கண்களில் கண் னிர் மல்கியது. உடல் புல்லரித்து நின்றது. ஏற்பட்ட அதிர்ச்சியில் தலையில் இருந்த முக்காடு கூடச் சரிந்து விழுந்து விட்டது.
"ஐயோ சாய்பு. பூச்சி புழு ஒன்டுக்கா வது தீம செய்யாத எனக்கும், ஏன்ட புள்ளக ளுக்கும் எவனோ நாசமாப் போனவனுகள் சூனியம் செஞ்சி போட்டானுகளே! இப்ப நான் என்ன செய்வேன் சாய்பு, இப்ப நான் என்ன செய்வேன்? இவனுகளுக்கு நல்ல பாடம் படிப்பிச்சு நீங்க தான் வழி செல்ல வேணும். நீங்கதான் வழி செல்ல வேணும்" தனது பாட்டியின் கதறலைக் கேட்ட இஸ்ஹாக், தனக்குள் சிரித்துக் கொண் டான். அவன் கீழ் வகுப்பொன்றில், கல் லூரி விஞ்ஞானகூடத்தில் வைத்து, வளி மண்டல அமுக்கம் தொடர்பாகச் செய்திரு ந்த அதே பரிசோதனையை, மம்மன்சார் பக்கீர் தன் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய் திருக்கிறார் என்பதை உணர, அவரின் மேல் அவனுக்கு ஒர் அனுதாபமே ஏற்பட்டது.
இஸ்ஹாக் மிகவும் துணிச்சல் மிக்க வன். விஞ்ஞான உண்மையொன்றை போலியான விடயமொன்றை உறுதிப்படுத்
தப் பயன்படுத்தி, தனது பாட்டி போன்றவர் களை ஏமாற்றித் திரியும் மம்மன்சார் பக்கீரின் ஏமாற்று வித்தையைக் கலைத் தெறிய வேண்டுமென அவனின் உள்ளு ணர்வுகள் அவனை உதைத்தன.
‘வாப்பம்மா, இந்தச் சாய்பு அங்கல் ஒகல ஏமாத்துறாரு அவர இங்கிருந்து போகச் செல்லுங்கோ'
“என்னத்த, சாய்பு அங்கலா? மரியா தயா அவர சாய்பு அப்பா என்டு செல்லு"
"இந்தச் சாய்பு அப்பா தண்ணி மந்திரி ச்சி செய்த வித்தய, நான் தண்ணி மந்திரிச் சாமலேயே செஞ்சி காட்டவா?
"மூடுடா வாய! அவர் இந்த விஷயங்கள இன்று நேத்து செய்றவரல்ல. ஒன்ன கண்டி ஸ்கூலுக்குச் சேக்கப் போகக்குள்ள, ஒன்ட வாப்பாட்ட நான் பாடிப் பாடிச் சென்னேன். பொடியன் கெட்டுப் போவான். கண்டி ஸ்கூலில சேக்காதே. சேக் காதே. என்டு. இந்தக் கெழவிட பேச்ச அவன் எங்க கேட்டான். சரி, ஒன்ட வாப்பா இன்டெய்கு வரட்டும். ஒனக்கு நல்ல பாடம் ஒன்டு படிப்பிச்சித் தாறேன்"
இஸ்ஹாக், உடனே அங்கிருந்து விருட்டென ஒடிச் சென்றுவிட்டான். தனது வார்த்தைகளுக்குப் பயந்துதான், அவன் அங்கிருந்து சென்று விட்டதாக மைமூன் தாத்தாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி.
'அவன் போறான் போக்கத்தவன், சாய்பு நீங்க ஒகட வேலய கவனியுங்கோ' 'வாப்பம்மா! நான் போக இல்ல, வந்துட்டேன்.”
அவனின் ஒரு கையில் ஒரு கிளாஸ் நிறையத் தண்ணிரும், மறு கையில் தடித்த பத்திரிகைத் துண்டொன்றும் இருந்தது.
மல்லிகை மார்ச் 2010 * 13

Page 9
"சாய்பு அங்கல். இல்ல, சாய்பு அப்பா, நீங்க மந்திரிச்சதண்ணிய, வெள்ளிக் கிளா சில ஊத்தி, பேப்பர் துண்டால மூடிச் செஞ்ச அதே அதிசயத்த, சாதாரண கிளாசுல, சாதா ரண தண்ணி ஊத்தி, சாதாரண பேப்பரால மூடி நான் செஞ்சி காட்டப் போறேன். வாப் பம்மா நீங்களும் பாத்துக் கோங்கோ'
"ஆ. என்ன மகென் நீஇது ஒளருறாய்? தனக்கு சவால் விட வந்திருக்கும் சிறு வனின் பேச்சைக் கேட்ட மம்மன்சார் பக்கீ ரின் உடல் நடுங்கியது. மீசை துடித்தது. கண்களில் இருந்து கோபக் கனல் பறந் தது. அங்கே அவரின் பார்வைக்குள் அகப் பட்டுள்ள தனது பேரனுக்கு, ஏதும் விபரீதங் கள் நடக்குமோ என மைமூன் தாத்தா கதி கலங்கி நின்றாள்.
"ஒகட வித்தய நான் இப்ப செய்யப் போறேன், சாய்பு அப்பா பாருங்க”
அவன் தண்ணிர் கிளாசின் வாயில் காகி தத்தாளை வைத்து மூடி கிளாசைத் தலை கீழாகக் கவிழ்த்துக் காட்டினான். அதே முடிவு தான். நீர் நிலத்தில் கவிழவில்லை. காகிதம் தண்ணிருடன் ஒட்டி இருந்தது.
"சாய்பு அப்பா இப்ப என்ன சொல்லு நீங்க? நான் தண்ணி மந்திரிக்கவுமில்ல, வெள்ளிக் கிளாசில ஊத்தவுமில்ல'
மம்மன்சார் பக்கீருக்கு வியர்த்துப் போட்டது. நாற்பது வருடங்களுக்கு மேலாக, அவர் ஊர் ஊராகத் திரிந்து செய்து காட்டிய அற்புதங்களுக்கு, இது வரை எவனும் சவால் விட்டதேயில்லை.
'மகென்! நான் நாகூருக்குப் பெய்த்து, நாற்பது நாள் கபுறொன்றுக்குள்ள தரிச்சி ருந்து, அந்த அவ்லியாக்களுட்ட வரம் எடு த்து செஞ்சி வார அற்புதங்கள் வாப்பா இது.
ஒன்னால இத பொய்ப்பிச்ச ஏலா வாப்பா!'
"அங்கல், அப்ப நான் செல்லுறத்த கேளுங்கோ, எகளச் சுத்தி வளிமண்டலம் ஒன்டு ஈக்கு. அதுதான் காற்று மண்டலம். அதுக்கு ஒரு அமுக்கம் ஈக்கு. அந்த அமுக் கம் மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக மட்டுமல்ல, எல்லாத் திசைகளிலும் செயல் படுது. அதுல கீழிருந்து மேலாகச் செயல் படுற அந்த அமுக்கம் தான் தலைகீழாக உள்ள கிளாசில பேப்பர் துண்டுக்கு மேலால ஈக்கிற தண்ணியத் தாங்கிக் கொள் ளுரதென்டத்த வெளங்கிக்கோங்கோ’
அங்கே மம்மன்சார் பக்கீருக்கு இவை யொன்றும் விளங்கவில்லை. ஆனால், பூனை மீசை கூட முளைக்காத ஒரு சின் னப் பயல், தான் நீண்ட காலமாக மந்திர சக்தியுடன் செய்து வந்த ஒர் அற்புதத்தை, எந்த மந்திர மாயமும் இன்றிச் செய்து விட, அவர் தானாகவே தோல்வியை ஒப்புக் கொண்டார்.
மைமூன் தாத்தா என்ன நடக்குமோ என வாயடைத்துப் போய் நின்றாள். மம் மன்சார் பக்கீர் ஒன்றும் பேசாமல் பாதை க்கு வந்து விட்டார். மைமூன் தாத்தா அவரின் பின்னால் ஒடோடி வந்தாள்.
*சாய்பு தெரியாத புள்ள. ஏதோ செல் லிட்டான். அத மன்னிச்சிக் கொண்டு, சூனி யத்த வெட்ட நல்லொரு மந்திரக்காரனக் கூட்டிக் கொண்டு வாங்கோ’
மைமூன் தாத்தா சொன்னவற்றைக் கேட்கும் நிலையில் மம்மன்சார் பக்கீர் இருக்கவில்லை. அவரின் கால்கள் அவரு க்குக் கட்டுப்படவில்லை. பிறைக் கொடி காற்றில் அசையவில்லை. தலை திரும்பிய திசையில் அவர் நடக்கத் தொடங்கினார்.
மல்லிகை மார்ச் 2010 $ 14

குறுங்கதை
GDB is GOLL
எம். எம். மன்சூர்
நீண்ட தூர ஓட்டத்தின் பின்னர் பிரயாணிகளின் களைப்பைப் போக்க அந்தப் பஸ் வண்டி ஒடிக் களைத்த ஒட்ட வீரன் ஒய்வெடுப்பதற்கு ஒரிடத்தில் அமர்ந்தது போல, அந்த ரெஸ்டூரண்டுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப் பட்டதும் பூஸ். புஸ் என்ற பெரு மூச்சுடன் அடங்கியது.
சிலர் பஸ்ஸை விட்டிறங்கி அந்தக் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். தத்தமக்குத் தேவையான சிற்றுண்டிகளையும் தேநீரையும் ஒடர் கொடுத்துப் பெற்றுக் கொண்டு, மேசைகளில் போய் அமர்ந்து கொண்டனர். சிலர் பஸ்ஸை விட்டிறங்காமலே அப்படியே தமது ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். நின்று கொண்டு பிரயாணம் செய்தவர்கள் தமது கால் கடுப்பைப் போக்கிக் கொள்ள, காலியான ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்.
பஸ்ஸை விட்டு இறங்கிச் சென்றவர்களில் முகுந்தனும் ஒருவன். அவன் திரும்பி வந்த பொழுது, அவனது ஆசனத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். முகுந்தன் வந்ததும் அவள் எழுந்திருக்க முற்பட்டாள். அவன் வேண்டாம் என்பதை சைகை மூலம் காட்டிவிட்டு, அதே ஆசனத்தில் யன்னல் ஒரமாக அமர்ந்து கொண்டான். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அறிமுகம் இல்லாதவர்களிடம் எதற்குப் பேச்சு?
பஸ் புறப்பட முன்னர் அவளது கணவனோ காவலனோ ஒரிளைஞன் வந்து அவளுக் குப் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அவள் அமர்ந்திருந்த ஆசனத்துக்குரியவன் வரவில்லை. இறங்கிப் போயிருப்பான்.
பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் தான் பஸ் ஒடியிருக்கும். அக்குழந்தை, பச்சிளம் பாலகன் தன் பசி போக்கிக் கொள்ள தாயின் இரத்தத்தைப் பாலாக்கிப் பருகக் கொடுக்கின்ற இயந்திரத்தின் மீது பிஞ்சுக் கைகளை வைத்து அழுத்திய வண்ணம் முனகத் தொடங்கியது. தாய்க்குத் தெரியாதா தன் குழந்தைக்கு என்ன தேவையென்று. என்றாலும், எல்லோர் முன்னிலையிலும் எப்படி தனமிரண்டைத் திரை நீக்கம் செய்வது? தட்டிவிட்டாள் பிஞ்சுக் கைகளை. அது மீண்டும் மீண்டும் தனக்குப் பசிக்கிறது என்பதை உணர்த்தியது. இரக்கத்தின் ஊற்றல்லவா தாய். மெதுவாகத் தனம் ஒன்றைத் தன் கரம் கொண்டு மெதுவாக வெளியில் எடுத்து அழுத்திப் பிடித்தவளாய் பிள்ளையின் வாயில் காம்பைப் பதித்தாள். பிள்ளை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கியது. முகுந்தனின் கண்கள் அதனை நோக்கியது என்பதை விடத் தாக்கியது என்பது தான் பொருந்தும். அதனாலோ என்னவோ இரக்க மேலிட்டால் தனது கைக்குட்டையை எடுத்து அவள் முன்பாக
மல்லிகை மார்ச் 2010 தீ 15

Page 10
நீட்டினான். குறிப்பறிந்தவள் அதனை எடுத்து மார்பை மறைத்துக் கொள்ள, குழந்தை நிம்மதியாகப் பசி போக்கிக் கொண்டிருந்தது.
இதனையே அவதானித்துக் கொண்டு பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த கண வனோ, காவலனோ ஒரு கணம் அதிர்ந்து தான் போனான். தனக்குரியவள் ஒருத்திக் குத் தானறியாத ஒருவன் கைக் குட்டை கொடுப்பதா? அவனது முகத்தில் எள்ளு வெடித்தது. மனதுக்குள் பூகம்பம் குமு றியது.
இறங்க வேண்டிய இடம் வந்ததும், அவர்கள் இறங்கிக் கொண்டனர். முகுந்த னும் இறங்கினான். கண்களால் நன்றி சொன்னாள், அவள். இதனைக் கண்ட கணவன், என்னதான் ரகசியம் கண் ணோடு கண் நோக்குகின்றதோ எனச் சினங் கொண்ட சிங்கமானான். முகுந்த னின் சட்டைக் காலரைப் பிடித்துக் கழு த்தை நசித்துக் கொண்டு "என்னடா உன க்கு காதல் கேக்குதோ இன்னொருத்தன் பொம்பள மேல? என்னத்துக்கடா காதல்? ஏனடா அவளுக்குக் கைலேஞ்சி கொடுத் தாய்? காதல் பரிசோ?" என வெகுண்டெ ழுந்து தாறுமாறாகத் தாக்கத் தொடங்கி னான். முகுந்தனுக்கோ, கூடியிருந்தவர் களுக்கோ ஒன்றும் புரியவில்லை.
"ஐயோ வேண்டாம் விட்டு விடுங்க அவர் எனக்கு ஒன்றும் செய்யவில்லை. நெஞ்சை மறைக்கத் தான் கைலேஞ்சி தந்து உதவினார்’ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
என்று உரக்கக் கத்த
ஆனால் வெறி கொண்டவன் முன்னால்
ஒன்றும் எடுபடாது என மனதுக்குள் அழுது வழிந்தாள். பாவம் அவன் யாரோ எவனோ?
Excellent Photographers
2 FOr : Wedding Portraits
& Child Sittings
á Photo Copies of
器 Passport &
登 g Driving Licences & Within 15 Minutes 2
Colombo - 15. Tel: 2526.345
மல்லிகை மார்ச் 2010 * 16
 
 
 
 
 
 
 
 
 

நிழல்களில் இருந்து வழிந்துகொண்டிருக்கிறது குருதி ஒவ்வொரு கணமும் பேசப்பeடது ஒருவனை ஒருவன் கொல்வது பற்றி செவ்வரி பூத்து சகதிக்குள் சிக்கிய கவிஞர்களின் பேனாழுனைகள் மடீடும் நகரவேயில்லை. கவிதைகள் வாசிப்பவர்களும் நிறுத்திவிடீடார்கள், நிரந்தரமாகத் தம் தொழிலை. ரோபோக்களோடு விளையாடும் சமூகமும் அலுத்தப் போய்விeடது சிவலப்பeடு.
அல்லைப்பிடியிலும் கோப்பாயின் பெரியதரவையிலும் கொல்லப்பeடுக் கொண்டிருக்கின்றன கடவுளின் வரங்கள்
டீேபர்கள் வருவார்களென்று நம்பி தாமாகண்ேடவர்கள் படகேறித்தப்பித்தனர்தலைகளை மடீடும் சுழந்தபடி
வரிசுமந்த பேடிகளுக்கு வரி கடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை
தொழுவதற்கென்றே ஆகிவிeடது
அரியதான எம்கை.
அவலங்களின் சிலுவைகளில் θιωpιυόυε υφθιυ பிறந்திருக்கிறது சபலங்களோடு சமாதானச் சிறகு பறவைகளால் பொருத்தி பறக்க விடக் காத்திருக்கின்றன கழுகுகளும் வருடங்களும்.
ஆறு நடந்த சுவடில் மணலள்ளிச் சூடாக்கி கறுபோடீடு விற்கிறது வன்னி வியாபாரிவரழுதல் பதிந்த தோeடக்காரன் சுவடுகளை வியாபாகம் செய்கின்றன செய்மதிகள்.
பொய்மதிகள் சாடீசியாக கைக் கலிகள் வாக்காக பெய்துகொண்டிருக்கிறது சீழ்மழை ஒஸ்லோவிலும், கிராண்டீ ஒரியண்டல்களிலும்
புல்வாணமாகிப் போகிறது ஒவ்வொரு மனிதனதும் வாழ்க்கையும் மற்றும் கனவுகளும் ளெடகங்களுக்கான மாநாடும்
இத்துடன் நிறைவுபெறுகிறது
-606), argrisdir
மல்லிகை மார்ச் 2010 & 17

Page 11
சுமார் முப்பது வருடங்களாக நடைபெற்ற தமிழ் ஈழப் போராட்டத்தில் நாம் எத்தனையோ புத்திஜீவிகளை இழந்து விட்டோம். ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள் கோடான கோடிப் பெறுமதி மிக்கச் சொத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாய்த் தரை மட்டமாய்ப் போனதை நினைத்து வருந்தாத உள்ளங்கள் இல்லை. இவற்றை மீளக் கட்டி எழுப்புவதாயிருந்தால் இன்னும் பல லட்சம் கோடி ரூபாக்களைத் தண்ணிராய் இறைக்க வேண்டும். ஆனால், எம்மை விட்டுப் பிரிந்த எமது தமிழ் பேசும் சகோதரர்களின் போன உயிர் திரும்பி வந்து விடுமா? புத்தி ஜீவிகள் தான் வந்து விடுவார்களா?
இந்த வகையில் உடுத்த துணியோடு இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கை கவலைக்குரியது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இடம் பெயர்ந்து வாழ்பவர்களின் நிலையும் அப்படியே!
20Iல் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுதிதாளர் மாாடு- ஒரு நட்புக் குறிப்பு
-எம். எம். மன்ஸPர்
==========================
ஆசிய, ஐரோப்பிய, அவுஸ்திரேலியா, அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளில் வாழும் இலங்கையர்களில் இடம் பெயர்ந்த எமது எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். கற்றவருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதனை அவர்கள் அங்கிருந்து நிரூபித்து வருகின்றார்கள். அவர்கள், தாம் குடிபெயர்ந்திருக்கும் நாடுகளில் தமிழை வளர்த்து வருகின்றார்கள். இணையத்தளத்தின் மூலமும், சஞ்சிகைகள் நடத்தியும், தமிழ் விழாக்கள், ஒன்றுகூடல்கள், ஆண்டு விழாக்கள், சஞ்சிகைகளின் ஆண்டு வெளியீட்டு விழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள் எனப் பலதரப்பட்ட நிகழ்வுகளின் மூலம் தமிழ் வளர்த்து வருகின்றனர்.
இவர்கள் அத்தனை பேரையும் ஒரே கூரையின் கீழ் ஒன்று திரட்டி இலங்கையிலே ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று எழுத்தாளப் பெருந்தகைகள் வேணவாக் கொண்டு, முயற்சிகள் மேற்கொணடு வருவது எமக்கு மகிழ்ச்சியைத் தரும் விடயம். 2011ம் ஆண்டு அதாவது, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் ஏழு நாள் விழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்னோடியாக 03.01.2010ல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை
மல்லிகை மார்ச் 2010 & 18

மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டமாக ஒன்று கூடல் ஒன்று இடம் பெற்றது.
மூத்த எழுத்தாளரும், 'மல்லிகை ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா, "ஞானம்' ஆசிரியர் திரு. தி. ஞானசேகரன் ஆகியோரால் குத்து விளக்கு ஏற்றி வைக் கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் மையாக நாட்டுக்காகத் தமது இன்னுயிரை நீத்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவ தற்காக ஒரு நிமிட மெளனஞ்சலி செலுத் 5ull-gil.
இடம் பெயர்ந்து தற்போது அவுஸ்திரே லியாவில் வசிக்கும் எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதி அவர்கள் ஒன்றிணைப்பு அமைப்பாளராக நின்று கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆலோசனைக் கூட் டத்தை முன்னெடுத்தார்.
தலைவர் என்ற வகையில் அதன் நோக் கத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் இன்று இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர் களை எல்லாம் ஒன்றிணைத்துப் பரஸ்பரம் புரிந்துணர்வையும், கலை இலக்கியப் படைப்புக்களின் மீதான செம்மைப்படுத் தும் பணிகளை மேற்கொள்வதற்கும், தமிழ் இலக்கியப் படைப்புகள் பிற மொழி களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற் காகவும், இடம்பெயர்ந்தவர்களின் அடுத்த சந்ததியினருக்கு அவர்களது கலை இலக் கிய ஆற்றல்களை வளர்ப்பதற்குக் காலத் தின் தேவை அறிந்து ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதால், இலங்கை யில் அத்தகைய எழுத்தாளர்களை ஒன்று திரட்டி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற முயற்சியில் பாடுபடுவதாகவும், தனது இலக்கிய நண்பர்களை இதில் பங்கு
கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காக மின்னஞ்சல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் அவுஸ்திரேலியாவில் இரு ந்து ஒருமாத விடுமுறையில் இங்கு வந் திருப்பதாகவும், அவுஸ்திரேலியப் பிரஜை யாக இருப்பதால், அதற்கு மேல் இங்கு தங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
முதுபெரும் எழுத்தாளரும், மல்லிகை ஆசிரியருமான திரு. டொமினிக் ஜீவா அவர்கள் அங்கு தமது கருத்தைத் தெரி விக்கையில், ‘புலம் பெயர்ந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தக் கூடிய பூரண உரிமை எமது இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தான் உண்டு. சிலர் தமிழ் நாட்டில் இதனை நடத்துவது தான் பொருத்தம் என்ற கருத்தைத் தம் மிடம் தெரிவித்த போது, கடுமையாக அதற் குப் பதில் அடி கொடுத்ததாக அவர் கூறி னார். ஈழத் தமிழர்களான நாங்கள் தமிழை வளர்ப்பதற்கும், காப்பதற்கும் சுமார் 45 வருடங்களாகப் போராடியிருக் கிறோம். பேனா கொண்டு உழுதிருக்கி றோம். இந்த மண்ணிலே இரத்தம் சிந்தி வாழ்ந்தவர்கள் நாம். யாழ்ப்பாணத்திலே இந்திய இராணுவத்தினரின் நெருக்குதல் இருந்த போதும், எமது முயற்சியை நாம் முடக்கவில்லை. எதிர்பாராத விதமாக யுத் தம், ஆயுதப் போராட்டம் ஏற்பட்ட போதும் நாம் ஓயவில்லை. இடம் பெயர்ந்து கொழும் புக்கு வந்து எமது முயற்சியைக் கைவிடா மல் சர்வதேசத்திலும் தமிழை வளர்த்து வருகிறோம்" என்று சொன்னவர், "சுமார் 32 நாடுகளில் தமிழ் வளர்த்தவர்கள் நாம்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னார்.
Lobesans Lorš 2010š 19

Page 12
அதே வேளை, இலங்கையில் சர்வ தேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத் துவத்தைப் பற்றிக் கடந்த வருடம் மல் லிகை மூலமாகவும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
அதே போல மல்லிகையின் 45ஆவது ஆண்டு மலரிலும் தமிழ் எழுத்தாளர் மா நாடு பற்றி முக்கிய கருத்துக்களைத் தெரி வித்திருக்கிறார். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஹிரோஷிமா அமெரிக்க யுத்த வெறியர்களால் துவம்சம் செய்யப் பட்ட போதும், ஆயிரக்கணக்கான உயிர் கள் கொன்று ஒழிக்கப்பட்ட போதும், சகல அட்டூழியங்களுக்கும் முகம் கொடுத்து இன்று புதிய ஒரு ஜப்பானைக் கட்டி எழு ப்பி இருக்கிறார்கள். அதே போல யுத்தத் தால் பாதிக்கப்பட்ட எங்களாலும் புதிய தொரு தமிழ் பேசும் சமூகத்தை எதிர் காலத்தில் உருவாக்க முடியும் இது சர்வ நிச்சயம்’ எனச் சூழுரைத்து ஆவேச உதிர த்தை ஊட்டியிருக்கிறார்கள். அது மட்டு மல்லாமல், 'அதற்கு அத்திவாரமாக அமை யும் இலக்கிய விழாக்களையும் மல்லிகை யும் வாழ்த்தி வரவேற்கிறது' என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், ஞானம்' ஆசிரியர் திரு. தி. ஞானசேகரன் அவர்கள் ‘புலம் பெயர்ந் தோர் இலக்கியம் இன்று நவீன இலக்கி யமாக உருமாற்றம் பெற்றிருக்கிறது. சிறுகதை, நாவல் என்பவற்றில் எஸ். பொ. வும், கவிதைத் துறையில் ஈழத்து சேரன், ஜெயபாலன் போன்றோர் உச்சத்தைத் தொட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு இலங்கை
யில் நடத்தப்படுவது மிக மிகப் பொருத்தம்' என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலுக்கு முறை யான அழைப்புகள் விடுக்கப்படாத போதும், பெருந்திரளான எழுத்தாளர்களும், பேராசி ரியர்களும், இடம் பெயர்ந்து வெளிநாடு களில் வசித்து வரும் எழுத்தாளப் பெருந் தகைகளும் கலந்து கொண்டு ஒன்று கூடலை ஒளி பொருந்தச் செய்தனர் என் பது முயற்சிக்கு முழு வெற்றி என்று சொல் 6)6)IT b.
முறையான அழைப்புக்கள் என்று சொல்லும் பொழுது, தனித்தனி நபர்களுக் குத் தனிப்பட்ட அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படவில்லை என்பது பொருள். சகல எழுத்தாளர்களும் பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் படித்தும், நண்பர்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தத்தமக்குத் தெரிந்த எழுத்தாள் நண்பர்களுக்கு சேதி சொன்னதாலும் கலந்து கொண்டவர்கள் தான் ஏராளமானோர்.
அதே வேளை முக்கியமாகப் பரந்து பட்டு வாழும் எழுத்தாளர்களின் சரியான பெயர் முகவரிகள் கைவசம் இல்லாததால் அழைப்புக் கடிதங்கள் அனுப்புவதில் சிரமங்கள் காணப்பட்டன என்பது தான்
2-6ioTeolo.
எப்படியோ மாநாட்டின் வெற்றிக்குக் கலந்துரையாடலில் அடிக்கல் நடப்பட்டு விட்டது. இனி அதனை வெற்றிகரமாக நடாத்துவதற்கு ஒவ்வொரு எழுத்தாளரும் தமது பங்களிப்பைச் செய்வது முக்கிய அம்சமாகும். எல்லாவற்றுக்கும் முன்ன
psibs6sadas Lomrňrė 2010 率 20

தாக சகல எழுத்தாளர்களையும் ஒன்றி ணைக்கும் முயற்சியை முதலில் செய்ய வேண்டும். மாநாடு நடப்பதற்கு இன்னும் ஒரு வருடம் அப்படியே காலம் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்குள் தமிழ் எழுத் தாளர்கள் என்ற வகையில், முஸ்லிம் எழுத்தாளர்கள் ஏராளம் பேர் இன்று எழுதி வருகின்றனர். அவர்களையும் ஒன்றிணை த்து அவர்களது கருத்துக்களையும் பெறு வது அத்தியாவசியமான ஒன்றாகும். இல ங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மலையகம் என எழுத்தாளர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அத்தனை பேர்களையும் ஒன்றி ணைப்பதன் மூலம், மிகச் சிறந்ததொரு மாநாட்டை நடத்தி முடிக்கலாம். ஆரம்பக் கலந்துரையாடல் என்பதால் சில வசதியீ னங்கள் காணப்பட்டாலும், பின் வரக் கூடிய கலந்துரையாடல்களில் அக்குறை கள் களையப்படலாம்.
பேராசிரியர் திரு. கா. சிவத்தம்பி அவர் களும் ‘சர்வதேச மட்டத்தில் பரந்துபட்டு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர் களையும் இந்த மாநாடு இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான கால அவகாசம் அதிகமாகவே இருக்கிறது’ எனக் குறிப்பிட்டார். அத்தோடு கூடினோம் கலைந்தோம்’ என்று இல்லாமல் தமிழ் மொழி மேம்பாடு, வளர்ச்சி என்பனவற்றை ஆரோக்கியமுள்ளதாக ஆக்க வேண்டும். நடைபெற இருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் மூலம் புலம் பெயர்ந்த தமிழர் களின் வாழ்வியல் அம்சங்கள், கலை இலக்கியப் பங்களிப்பு, மொழி வளர்ச்சி, மொழி செம்மையாக்கல், இளம் சந்ததி
யிடம் தமிழ் மொழியைக் கொண்டு செல்லு தல் என இன்னும் பலவற்றை ஆராயும் ஒரு மாநாடாக இது அமைய வேண்டும்" என ஆலோசனைகளையும் வழங்கி மாநாடு வெற்றி பெறத் தனது வாழ்த்துக் களையும் தெரிவித்தார்.
உத்தேச மாநாட்டுக்கு முன்னதாகக் கலந்தாலோசிக்கப்படக் கூடியதாக 12 அம்சங்கள் கொண்ட கருத்துக் கோவை ஒன்று சமூகமளித்திருந்த எழுத்தாளர் அத்தனை பேருக்கும் வழங்கப்பட்டது. இதனைப் படித்தறிந்து, தத்தமது யோச னைகளை அல்லது திருத்தங்கள், அப்படி யுமின்றேல் சேர்க்க வேண்டிய, நீக்க வேண்டிய யோசனைகளை முன் வைக்கு மாறு அமைப்பாளர் திரு. லெ. முருகபூபதி அவர்கள் வேண்டிக் கொண்டார். அதற் கேற்ப எல்லோரும் தத்தமது கருத்துக் களை ஒருவர் பின் ஒருவராக முன் வைத் தனர். ஏற்கனவே அந்த 12 அம்சங்கள் அடங்கிய கருத்துக் கோவை மல்லிகை யில் இடம்பெற்றதால் மீண்டும் அதனை இங்கு தருவது அவசியம் இல்லை என நினைக்கிறேன். எழுத்தாளர்களும், மல் லிகை வாசகர்களும் அதனை அறிவார்கள்.
மாநாடு நடத்தப்படும் இடம் எது என இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. பின்வரும் காலங்களில் அதற்கான தீர்க்க மான பொருத்தமான ஓர் இடம் தெரிவு செய்யப்படும்' என்ற கருத்துத் தெரியப்படுத் தப்பட்டதோடு, ‘மாநாட்டுச் செலவுகளுக் கான நிதி எவ்வாறு பெறப்படும்? என்ற கேள்வி எழுந்த போதும், "அது முழுக்க முழுக்க இடம் பெயர்ந்தவர்கள் மூலமாக செலவிடப்பட இருக்கிறது என்ற கருத்தை
LDsöcsianas Lord 2010 šį 21

Page 13
அமைப்பாளர் தெரிவித்தார். அதற்கு சபை யில் இருந்த எழுத்தாளர்கள் தமது பங்க ளிப்பு இல்லாமல் போய்விடுமே" என்று அச் சம் தெரிவித்தனர்.
எப்படி இருந்த போதும், எல்லோரதும் பங்களிப்பும் அதில் இடம்பெறும் என plbu6urt b.
மேலும் முக்கியமாக 12 அம்சங்கள் அடங்கிய கருத்துக் கோவையில் 4ம் இல க்க அம்சம் மீது கவனம் செலுத்தப்படுவது முக்கியம் என்பது கவனத்திற் கொள்ளப் பட்டது. அதாவது இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியவற் றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (Trust Fund) D-((56. Táss6.g' 5T66T 9.g.
12 அம்சங்களில் இது முக்கியமான ஓர் அம்சமாகும். இன்று எத்தனையோ எழுத் தாளர்கள், கலைஞர்கள் வசதியீனப்பட்ட வர்களாக இருக்கின்றார்கள். இவர்களது குடும்பமும் ஒரளவுக்கேனும் மீட்சி பெறுவதற்கு இந்த நிதியம் கை கொடுத்து உதவ முடியும். எனவே இதன் மீது முக் கிய கவனம் செலுத்துவது அவசியம் என் பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
களை கட்டிய இந்த ஆலோசனை ஒன்று கூடலில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, "மல்லிகை" ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா, ஞானம்' ஆசிரியர் திரு. தி. ஞான சேகரன், அவுஸ்திரேலிய 'உதயம் நிறு வன நிருவாக ஆசிரியர் டாக்டர் நடேசன், பேராசிரியர் சி. மெளனகுரு, கம்பவாரிதி இ. ஜெயராஜ், ஆ. சிவநேசச் செல்வன், கே.
விஜயன், வ. தேவராஜ், க. குமரன், ஜி, இராஜகுலேந்திரா, வண. ஜெப நேசன் அடிகளார், மானா மக்கீன், மேமன் கவி, திருமதி வயலட் சந்திரசேகரன், அந்தணி ஜீவா, நாச்சியாதீவு பர்வீன், திக்கு வல்லை கமால், பேராசிரியர் சபா ஜெயராஜா, தெளி வத்தை ஜோசப், ஒ. கே. குண நாதன், இன்னும் பல பேர் தமது கருத் துக்களை முன் வைத்தனர். அத்தோடு பல பெண் எழுத்தாளர்களும் தமது கருத்துக் களை முன் வைக்கத் தவறவில்லை.
இங்கு விழாவின் கொழும்பு இணைப் பாளராக ஞானம்' ஆசிரியர் திரு. ஞான சேகரன் நியமிக்கப்பட்டதோடு, யாழ்ப்பா ணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் போன்ற இடங்களில் இத்த கைய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப் படும் போது, அவ்வப் பிரதேசங்களைச் சார்ந்தவர்களை இணைப்பாளர்களாக நியமித்து விழாவுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைப்பாளர் லெ. முருகபூபதி அவர்கள் தெரிவித் தார்கள்.
ஆலோசனை ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை எழுத்தாளர் களுக்கும் தினக்குரல் நிறுவனர் திரு. எஸ். பி. சாமி அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு பிறந்தநாள் பரிசாக மனேஜ் மண்ட் டைரி வழங்கப்பட்டது.
மதிய உணவு வழங்கப்பட்டது. சகோ தர எழுத்தாளர்கள் குடும்ப உணர்வு ஒற்றுமையுடன் கூடிக் களித்துப் பிரிந்து சென்றனர்.
மல்லிகை மார்ச் 2010 தீ 22

-ஆனந்தி
உலகைப் புரிந்து கொள்ள இயலாத, குழந்தைத் தனத்துடன் அவரையே ஆழ்ந்து நோக்கி மிரள மிரள உற்றுப் பார்த்தபடி அவரிடம் கதை கேட்க, அவள் அமர்ந்திருக்கும் நேரம் சுகமான ஓர் அந்தி மாலைப் பொழுது. கோவில் மண்டபத்துக் கருங்கல் தூணருகே, இறை வழிபாடு முடித்துக் கொண்டு வந்த, தெய்வீக உயிர்ச் சிற்பமாக அவர். அவரை நேரிலே பார்த்தால், ஒழுக்கம் தவறாத அசல் பிராமண குலத்து உத்தம புருஷன் போல, முகத்தில் தீர்க்கமான ஆதர்ஸ்க் களையுடன், ஒரு வழிபாட்டு நாயகன் போல், பிரசன்ன ஒளிக் கோலமாகப் பளிச்சென்று தோன்றுவார். அவரையே உலகமாக அறிந்து உணர்ந்து கொண்ட அவள், ஒரு புத்தி விளங்காத பேதைப் பெண் மட்டுமல்ல, பூப்படைந்து மலர்ந்து, ஒளி விட்டுப் பிரகாசிக்க முடியாமல் போன ஒர் இருடியும் கூட. அப்படியிருக்கிற அவளைக் கொஞ்சமும், மனம் கோணாது ஏற்று, வாழ வைத்துக் கொண்டிருக்கிற அவர், ஒரு சமூகம் சார்ந்த, கறைகளோடு கூடிய ஒரு சராசரி மனிதரல்லர். அவளுக்கு மட்டுமல்ல, அவள் போன்ற ஊனப் பழு சுமக்கிற- தீனமுற்ற மனிதர்களுக்கெல்லாம் கடவுள் மாதிரி அவர். தமிழிலும், வடமொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பேரறிஞர், அவர். பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்து, ஒய்வு பெற்றவர். அவள் அவருக்குத் தூரத்து உறவு. மதுர சுந்தரியென்று மிகவும் அழகான பெயர் அவளுக்கு. மதுரா என்றே, அவர் அவளை அன்பொழுக அழைப்பதுண்டு. அவர் அவளை மணம் முடித்தது, சுயவிருப்பத்தின் பேரி லேயே அன்றி, நிர்ப்பந்தத்தினாலல்ல. அப்படி மணம் முடிக்க நேர்ந்ததால் தான் அவள் மீது அவர் பொழிகின்ற அந்த அன்பு மழை.
அவளால் கண்டு உணர்ந்தறியக் கூடிய, முழு உலகமும் அவரே தான். அந்தி மயங்குகிற நேரத்தில், கோவில் மண்டபத்துக் கருங்கல் தூணருகே செதுக்கிய சிற்பம் போலச் சலனமின்றி, அமர்ந்தவாறே அவளுக்கு அவர் கதை சொல்லிக் கொண்டிருக்கிற அழகைப் பார்க்க வேண்டும். அவர் மடியில் சாயாத குறையாக அவளின் உயிர்க் கொடி மிகவும் நெருக்கமாக அவர் மீது படர்ந்திருக்கும். அவர்களினிடையே உணர்வுகள் ஒழிந்து போன சாந்தி மயமான ஒரு தவக் கோலம் போல, அது பிடிபடும். உலகம் அதை எப்படி நம்புகிறதோ? அவரது மிக நெருங்கிய சீடனான சம்பந்தனைப் பொறுத்தவரை, விகாரம் ஒழிந்து போன, நிர்மலமான ஒளியின் கடவுளாகவே, அப்போது அந்நிலையில் அவரை அவன் உணர்வதுண்டு.
மதுரா என்றுதான் செல்லமாக அவர் அவளை அழைப்பார். வெள்ளை வெளோரென்று,
LDéseaans LDirĥě 2010 å° 23

Page 14
செதுக்கி வார்த்த பளிங்குப் பொம்மை மாதிரி, அவள் இருப்பாள். எனினும், உலகு டனான தொடர்பு ஆளாய், அவள் இயங்கு வதற்கான உயிரற்ற வெறும் நிழல் பொம் மையே அவள். அந்தப் பொம்மையை இயக் குவதற்கான அதி சக்தி வாய்ந்த மந்திரத் திறவுகோல், அவரிடமே இருப்பதாக அவன் நம்புவான். அப்படிப்பட்ட ஒருவரின் பாத பூசை காண்பதற்கு தான் கொடுத்து வைத் திருப்பதாய் அவன் அடிக்கடி நினைப்பான். அவன் ஒரு பல்கலைக்கழக மாண வன். கலைப் பிரிவிலே படிப்பதால், சமஸ் கிருதத்தையே அவன் சிறப்புப் பாடமாகக் கொண்டிருந்தான். அதில் நன்கு தேர்ச்சி பெற மானஸிகமாக அவனுக்கு ஒரு குரு தேவைப்பட்டது. அப்படியொரு குருவாக வந்து சேர்ந்தவர்தான், இந்த நந்தகோபால். அவரிடம் இருவருடங்களாக, அவன் வடமொழி பயின்று வருகிறான். விடுமுறை நாட்டிகளிலே தான் அதை அவனால் படிக்க முடிந்தது.
அந்தி நேரத்தில், அவர்கள் ஒன்று கூடி மனம்விட்டுப் பேசுவது போல், பாவனை காட்டும், அந்த முருகன் கோவில், அவரின் பொறுப்பிலேயே இருந்தது. அதை நேர் மையாகவும் ஒழுங்கு தவறாமலும், கொண்டு நடத்துவதற்கான ஆளுமை பெற்ற ஒரு யோக புருஷனாகவே அவர் இருந்தார். ஒழுக்க நெறி தவறாத அசல் பிராமணகுலத்து, உத்தம புருஷன் போல் கண்களில் தீட்சண்யமான ஒளியுடன் முக த்தில் ஆதர்ஸ்க் களை வடிய, அவரைப் பார்க்கும் போதெல்லாம் கையெடுத்துக் கும்பிடவே தோன்றும்.
அக் கோவிலுக்கருகிலேயே, அவர்க
ளின் மாளிகை போன்ற பெரிய வீடும் இருந் தது. மதுர சுந்தரியின் சீதனச் சொத்தாகவே அந்த வீடும் கிடைத்தது. அங்கு சமையல் வேலை செய்யவும், பூந்தோட்டம் பராமரி த்து, வெளிவேலையைக் கவனித்துக் கொள் வதற்கும், ஆணும் பெண்ணுமாக இரு பணியாட்கள் இருந்தனர். நந்த கோபால் மீது நல்ல விசுவாசம் அவர்களுக்கு. அவ ளைப் பராமரிப்பதற்கே தனியாக ஒர் ஆள் தேவை.
அவள் தினமும் அரை குறையாகப் பட்டுபுடவையே உடுத்துவாள். கழுத்திலும் கைகளிலுமாக நிறைய நகைகள் போட்டுக் கொண்டு வலம் வருவாள். எப்படி அழகு படுத்தினாலும் உயிர் இல்லாதது போல, ஒரு பாவனைதான். அவள் சிரிப்பதே குறைவு. பேசினாலும் அர்த்தம் பிடிபடாத குளறுபடி பாஷைதான். அப்படியென்றால், ஏன் இந்தக் கூட்டு இல்லறம்? அதை அவரிடம் தான், கேட்க வேண்டியிருந்தது. வாழ்வு மயமான் வரட்டு உணர்ச்சிகளி லிருந்து, விடுபட்டு, விலகியிருக்கிற மனம் கொண்டவர்களுக்கே இது சாத்தியம். மெழுகினால் வார்க்கப்பட்ட, வெறும் நிழற் பொம்மை போலிருக்கிற அவளோடு, அவர் வாழ்கிற வாழ்க்கைக்கு முன்னால், தான் எம்மாத்திரம் என்று சம்பந்தனுக்குப் படும். அவரிடம் படிக்க வரும் போதெல்லாம் இதற்கான ஆழமான அறிவையும், மிகவும் கூடிய மனோபலத்தையும் ஒரு வரமாக அவரிடமே கேட்டுப் பெற வேண்டுமென்று அவன் விரும்புவான். வெளிப்படையாக அதைக் கேட்கவும் பயம்.
ஆனால், ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. புறப் பிரக்ஞையோடு உலக விவகாரங்களில் மூழ்கியிருப்ப
மல்லிகை மார்ச் 2010 தீ 24

வனைத் தான், இந்த உலகம் நம்புகிறது. நந்தகோபால் மாதிரி மனசளவில் வாழ்ந்து கொண்டு, பற்றற்ற நிலையில் துணிந்து வாழ்வையே வேள்வியாக்கி, வாழ்கிற எவனையும், இந்த உலகம் இனம் கண்டு கொள்ளாதது, மட்டுமல்ல, புறம் தள்ளி மறந்துவிடுமென்பதே அவன் கண்டு தெளிந்த மிகப் பெரிய வாழ்க்கைச் சித் தாந்தமாகும்.
மதுர சுந்தரி போல, இருக்கிற ஊனம் விழுந்த மனிதர்களை இந்த சமூகம் விட்டு கல்லெறிந்து துரத்தும் ஆனால், அவர்..? வாழ வைப்பதொன்றே
வைக் காது.
அவரின் குறிக்கோள். அவர் போலாக வேண்டுமென்பதே சம்பந்தனின் நெடு நாள் கனவு. அவன் படிப்பதெல்லாம், அதற்குத் தான். இதில் பணம், பதவி முக்கியமல்ல. வாழ்க்கையை, வேள்வியாக்க வேண்டும். அது ஒன்றே முக்கியம்.
எனினும், அவனின் இந்த நினைவுக ளுக்கு, மாறாக வாழ்க்கைத் துருவத்தில், நின்றே அவனை அழைப்பது போலப்படும். இரண்டுக்குமிடையே தான், எவ்வளவு பெரிய இடைவெளி? அவன் போன்ற, இளை ஞர்க்கு மனதில் தான் எத்தனை விதமான கனவுகள்! பணம் மட்டுமே வந்தால் போதும் என்ற நினைப்பு வேறு. வெறும் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய? எல் லாம் செய்யலாம். வாழ்க்கையையே விலை க்கு வாங்க முடியுமென்றுதான் எங்கள் இளைஞர்கள் நம்புகிறார்கள். சம்பந்த னால் அப்படி நினைக்க முடியவில்லை. பணத்தை விட முக்கியம், உயர்ந்த வாழ் க்கைக் கோட்பாடுகள். உயர்ந்த சிந்தனை. வளமான மனம். இவையெல்லாம் ஒழிந் தால் பேய் வாழ்க்கைதான். அவனுக்கு
அது புரிந்த படியால் தான், நந்தகோபா லிடம் வந்திருக்கிறான். அவர், சராசரி மனிதர்கள் நம்புவது போல, புறவாழ்க் கையை நம்பியோ, உணர்ச்சிகளின் பொரு ட்டோ, வாழ்பவரல்ல. அவருள்ளே இருக் கிற வாழ்க்கை யுகம், தடம் புரண்டு
போகாத, உயிர்நெறிகளையே கோட்பாடா
கக் கொண்டு இயங்குவது. அப்படி இயங் குவதாலேயே, மதுர சுந்தரிக்கும் ஒரு வாழ்வு கிடைத்தது. அவளை அவ்வாறு சுமப்பதைக் கூட, அவர் ஒரு பாரமாகக் கருதவில்லை. அவரது இந்த உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட வாழ்க்கை வேள்வியில், இளைப்பாறுவது அவள் மட்டுமல்ல, அவனும் தான். வாழ்க்கைச் சூடு தணிந்து, மனம் குளிர்ந்து போயிருக் கிறான். அவரிடம் படிக்க வருகிற பொழுது களே, அவனை உச்சி குளிர்ந்து மனம் சிலிர்க்க வைக்கும் இனிய தவப் பொழுது களாகும். அதை அவன் மனப்பூர்வமாகவே உணர்ந்திருக்கிறான்.
கடைசியாக அவரை அவன் சந்தித் தது, கோவில் மண்டபத்தினுள்ளே தான். அப்போது அவர் தனியாகவே இருந்தார். மதுர சுந்தரி தூரத்தில் நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அதுதான் தருணமென்று அவன் அவரின் காலடியில் அமர்ந்தவாறே அவரைக் கேட்டான். w
"ஐயா. எனக்கொரு சந்தேகம், பாடத் திலல்ல." என்றான் புதிர் போடுகிற மாதிரி.
அவர் விநோதமாகப் பார்த்தவாறே சொன்னார்,
'நீ என்ன கேட்கப் போகிறாயென்று
எனக்கு விளங்குது சுந்தரியோடு இருக்கி
மல்லிகை மார்ச் 2010 தீ 25

Page 15
றேனே! அதைப் பற்றித்தானே உன்ரை கேள்வியெல்லாம்"
"மனதைப் படித்த மாதிரிச் சொல்லுறி யளே, எப்படி ஐயா?"
'எனக்குத் தெரியும். இன்றைக்குப் புதிசாய், நீ வேறு என்ன கேட்க முடியும்? உன்ரை கண்ணை உறுத்துகிற விடயம் இது ஒன்றுதானே. மதுரா ஆர்? மொட்ட விழாத ஒரு மலர். ஊமைச்சி. மனம் கோணல் கொண்டவள். சரியாக உணர் கிற புத்தி கூட, இல்லாத மகா பேதை, அவள் மனசின் ஒளியாக நான். அவளுக்கு உல கமே நான் தான். எப்படி விட முடியும்? சொல்லு?
"அது தான் எப்படி என்று கேட்கிறன். உணர்ச்சியடங்கிய வைரமரமா நீங்கள்? "நீ என்னை வைரமென்கிறாய். வாழத் தெரியாத அசடு என்று, உலகமே என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. கல்லெறிகிறது. நீ அதைக் கூடவா, காணவில்லை?"
அதற்கு அவன் கூறினான்! 'நான் கண்டது உங்கட மனதைத் தான். அதை மட்டுந்தான்"
'நீ எனக்கொரு நல்ல சீடனாக இருப்பாயென்று, நான் நம்புகிறன்'
"நிச்சயம்’
அதற்குப் பிறகு அவர்கள் பேசவி ல்லை. வாழ்க்கை பேசியது. தூரத்தில் அதன் குரூரமான நிழல்கள், பட்டுப் பட்டுத் தெறித்தது. அது விழுங்குகிற மனிதர்கள், குறித்து அவருடன் இருக்கும் போதே அவனுக்கு அந்தப் பயம் வந்தது. அந்த நிழல் விழுக்காட்டிலிருந்து எழும்பவே தன்னைக் காப்பாற்றவே இப்போது மட்டு மல்ல, எப்போதுமே அவரின் கறைபடாத குரு சந்நிதானம் போன்ற மிகப் பெரிய ஒளி தனக்காகக் கண் திறந்து, காத்திருப்பதாய் அவன் மிகவும் உணர்ச்சி புல்லரித்த வண்ணம் நினைவு கூர்ந்தான்.
மல்லிகை மார்ச் 2010 தீ 26
 

சுயசரிதை: 6
ܗܸܗܸܐ
saias
VSOnTaô - Ol

Page 16
“குணம், உனக்குத்தேவையான பத்திரி கைகளை எடுத்துக்கொள். அவற்றோடு நீ அவசியம் படிக்க வேண்டியவை தாமரை, ஜனசக்தி, சரஸ்வதி இவை.சுதந்திரனை மட்டும் படிக்காதை. தேசாபிமானியையும் படி” அவர் பல இலக்கியப்பத்திரிகைகளை அறி முகப்படுத்தி வைப்பார். இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன் என்னைத் தக்கதொரு எழுத்தாளனாக உருவாக்கிய பெரு மக்களில் அவரும் ஒருவர். அவர் தந்த பத்திரிகைகள் வித்தி யாசமானவை. விலைக்கு விற்கின்ற சஞ் சிகைகளை அவர் எடுத்துச் சென்று வீட்டில் வாசிக்க என்னை வைத்தார். முதல் நாள் எடுத்தவற்றை, மறுநாள் கசங்கா மல் திருப் பித் தந்து விடுவேன். பூபாலசிங்கத்தின் பெருந் தன்மை யாருக்கும் வராது.
யாழ்ப்பாணத்தில் வை.சி.சி.கு தேநீர்க் கடை பிரசித்தமானது. யாழ்ப்பாணம் பெரிய கடையில் கடைவைத்திருக்கும் வியாபாரிக் கள் தேநீர் அருந்துவதற்கு அங்கு செல்வர். பூபாலசிங்கம் அங்கு செல்வார் பின்னேரங்க ளில். சரியாக 4.30 மணிக்கு அவர் கடைக்கு அந்தோனி என்று ஒருவர் வருவார். அழுக் கடைந்த வேட்டி. கிழிந்த சேர்ட் முகம் நிறை ந்த தாடி, அந்தோணியைக்கண்டதும் பூபால சிங்கம் கடையில் என்ன வேலை இருந்தா லும் விடடுவிட்டு எழுந்து செல்வார். அவர் முன்னே நடக்க அந்தோனி பின்னால் தொடர்வான். தேநீர்க்கடைக்குள் பூபாலசிங் கத்தார் நுழைந்ததும் அவர் பின்னால் போய் மேசை முன் கதிரையில் அமர்ந்து கொள் வான். அவர்களைக்கண்டதும் வெயிற்றர் ஒருவன் அந்தோனிக்கு முன் வாழையிலை போட்டு தோசைகள் வைப்பான். அவருக்கு வெறும் தேநீர் வைப்பான். அந்தோனி வயி ராற உண்ணும் வரை அவர் அமர்ந்திருப்பார். வெளியேறும்போது இருவருக்கும் பணம் செலுத்திவிட்டு வருவார். இந்த நிகழ்ச்சி
ஒருநாள் நடப்பதன்று. தொடர்ந்து ஒவ் வொரு நாளும் நடந்தேறியது. அவர் தேநீர்க் கடைக்கு வருவது அந்தோனிக்காக என எனக்குப்பட்டது.
இதனைக் கேட்டும் வைத்தேன். அவர் சிரித்தார். அந்தோனியைப்போல பெரிய கடைப் பைத்தியங்கள் சில அவரால் பசி யாறி வருகின்ற சங்கதி எனக்குத் தெரிய வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிச்சைக்காரர் பலர் ஒரு சதத்துக்காக ஒவ் வொரு கடையாக ஏறியிறங்குவார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் மத்தியானங் களில் ஐந்தாறு பைத்தியங்கள் போன்றோர் அவருக்காக அவர் கடை முன் அவர் வரும் வரை இருபத்தைந்து சதத்துக்காகக் காத் திருப்பார்கள். அக்காலத்தில் இருபத்தை ந்து சதம் பெரிய காசு. ஒரு நேரச்சாப்பாட்டு க்குப் போதுமானது. பெரிய கடைப்பைத்தி யங்கள் பலரின் மதியப் பசியைப் பூபால சிங்கம் தீர்த்து வைப்பார்
பூபாலசிங்கத்தாரின் வார்த்தையாடல் களைக் கவனித்திருக்கிறேன். அவள் நடை உடை பாவனைகளில் பலத்த வேறுபாடு கள் காணப்படுவதாக எனக்குப்பட்டது. நயினாதீவைக் கோயிலைச் சேர்ந்த பலர் அவரிடம் அடிக்கடி ஆலோசனை உதவிகள் கேட்டு வருவார்கள். மு. கார்த்திகேசன், வைத்திலிங்கம், அரியரெத்தினம் போன்ற கம்யூனிஸ்டுகளின் தொண்டர்கள் வருவார் கள். இரு பகுதியினருடனும் கலந்துரையாடு வார். இரண்டும் இரு கோணங்கள். நானறிந்த வரையில் கம்யூனிசத்தையும் பக்தியையும் கலந்து இரு பகுதியினரையும் திருப்திப் படுத்திய திறமை அவரிடம் இருந்தது. ஒரு நாள் நேரில் கேட்டும் விட்டேன்:
“நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். பக்தியில் ஈடுபடலாமா?. s
மல்லிகை மார்ச் 2010 தீ 28

அவர் சிரித்து விட்டுச் சொன்னார்:
“உன்னைப் போலப் பலர் கேட்கிறார் கள். நயினாதீவுக் கோயில்காரருடன் கதை க்கும்போது ஜிவா போன்றோர் முகம் சுழிக் கிறனர். ஆனாப் பார் சற்குணம். இரண்டும் ஒன்று என நான் நினைக்கிறன். நம்புறன். ஒரு மனிதனுக்கு அக வாழ்வு புற வாழ்வு என இரண்டு வாழ்க்கை இருக்கின்றன. அகவாழ்வை பக்தி மூலம் பார்க்கலாம். புற வாழ்வை நல்ல ஒரு கம்யுனிஸ்ட்டால் தான் பார்க்கமுடியும் . இந்தச் சமூகத்தில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன தெரியுமா? வறுமைக் கொடுமை, சாதிக் கொடுமை இருக்குத் தெரியுமா? அவற்றைச் சரிவர கம்யுனிஸ் தீர்வு மூலம் தான் அணுக முடியும். கடல் கடந்து நயினாதீவு செல்கி றார்கள். மதிய உணவை அங்குள்ள மடம் வழங்குகிறது. எத்தனை பேரின் பசியாறுகி றது தெரியுமா? ஆங்கோர் ஏழைக்குப் பசியா றுவது எவ்வளவு புண்ணியம் தெரியுமா? ஆலோசனை என்று கேட்டு வருபவர்க ளுக்கு வழிகாட்டாமல் அனுப்புவது எனக் குச் சரியாகப் படவில்லை. நான் கம்யூனிஸ் ட்டாக நடக்கிறன். பக்திமானாக வழிகாட்டு றன். அவ்வளவு தான்.”என்று சிரித்தார்.
“உங்கள் மூத்தமகனைப் பத்திரிகை வேலையில் ஈடுபடுத்துகிறீர்களே? படித்து நல்ல உத்தியோகம் பார்க்கலாம். பஸ் ஸ்ராண்டில் தேசாபிமானி விற்க விடுகிறி uJ6ॉी, gीि(3u?”
"படித்தால் உத்தியோகம் பாாக்கலாம் தான். எவ்வளவு உழைக்கலாம்.? அவன் திறனை நல்லதொரு தனித்தொழிலில் ஈடுபடுத்தினால்..? ஒரு காலத்தில் அவன் என் பெயரைக் காப்பாற்றுவான். பஸ் ஸ்ரா ண்டில் பத்திரிகை விற்பதால் அவன் பெறும் அனுபவம் கொஞ்சமா?நீ நினைப்பது போல இல்லை. அவன் குடும்பத்துக்கு மூத்தவன்.
அவனை நம்பி குமருகள் இருக்கினம். இப் பிரச்சனைகளை உத்தியோகத்தால் தீர்க்க முடியாது. யாழ்ப்பாணத்து மென்ராலி ற்றி.உத்தியோக விருப்பு. உன்னிடம் இருக்கு. இருந்து பார் என் மூத்த மகனின் எழுச்சியை.அப்போது சொல்வாய்...!”
அவர் கணிப்பு பொய்க்கவில்லை. உத் தியோகத்தை நம்பியிருந்தால் சாதாரண கிளார்க்காக மாதம் அறுநூறு ரூபாவுடன் அல் லல்ப்பட வேண்டியவன், இன்று தொழில் அதிபராக உயர முடிந்திருக்கிறது.
என் இலக்கிய வாழ்வில் பூபாலசிங்கத் தின் பங்கு அதிகம். கல்கியை, தேவனை, அகிலனைப் போன்றோரை அறிந்து கொள்ள அவர் தந்த நூல்கள் உதவின. இன்னொரு விதத்தில் என்னை என் அண் ணர் புதுமைலோலன் உதவியிருக்கிறார். புதுமைலோலன் பற்றி ஒரு நூலே எழுத லாம். அவ்வளவு விடயங்கள் இருக்கின்றன.
1953 ஆம் ஆண்டு கொழும்பு காலிமுகச் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டவர். வலது கை முழங்கட்டுடன் கழன்ற நிலை யில், பயிரா ஏரியில் குண்டர்களால் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். யாழ்ப்பாணம் கச்சேரி முன் சத்தியாக்கிரகம் செய்தமைக்காகக் கைதானார். கைதான தலைவர்களுடன் பனாக்கொடை முகாமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஈழத்தின் பிரபல எழுத் தாளர் வரதருடன் இணைந்து 'ஆனந்தன்” என்றொரு சஞ்சிகையின் இணையாசிரி யராகக் கடமை யாற்றியிருக்கிறார். ‘தமி ழரசு’ என்ற ஒரு வார ஏட்டை நடாத்தினார். அதில் தான் வரித்த கட்சியைப்பற்றி எழுதி னார். நாகநாதனின் மறைவுடன் நல்லூர் தொகுதிக்கு எம்.பி வெற்றிடம் ஏற்பட்டது. அவ்விடத்துக்கு புதுமை லோலனைக் க.பொ.இரத்தினம் சிபார்சுசெய்தார். ‘புதுமை லோலன் ஒரு தமிழாசிரியர் அட்வகேட்
மல்லிகை மார்ச் 2010 தீ 29

Page 17
அல்லர்’ என அமிர்தலிங்கம் மறுத்தார். அம்மறுப்போடு தமிழரசிலிருந்து புதுமை லோலன் விலகினார். அவரைத் தொடர்ந்து நாவேந்தன், கரிகாலன் ஆகியோர் விலகி னர். தொண்டர்கள் தலைவர்களாகக் கூடாது. தொண்டர்களாகவே இருக்க வேண்டுமென்ற கோட்பாடு இன்னமும் உடைத்தெறியப்படவில்லை.
அண்ணர் தன் ஆசிரியக் காலத்தில் வாங்கிய பத்திரிகைகள் கொஞ்சமல்ல. அவர் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை யில் ஈடுபாடு கொண்டவர். கடவுளின் பெய ரால் நடைபெறுகின்ற இழி செயல்களை விமர்சித்தார். மூடநம்பிக்கைகளை எதிர்த் தார். திராவிடக் கழகத்தின் அனைத்துப் பத்திரிகைகளையும் விலைக்கு வாங்கினார். அந்தக்காலத்தில் அப்பத்திரிகைகளையும் திராவிடக்கழக நூல்களையும் தமிழ்ப் பண்ணை ராமசாமி என்றொரு பத்திரிகை ஏசண்ட் விற்பனை செய்தார். திராவிடநாடு தொடக் கம் நம்நாடு வரையும் வாங்கினார். பிரசண்ட விகடன், பொன்னி, காதல், உமா, கலைமகள், அமுதசுரபி, இன்னும் பல வற்றை வாங்கி வருவார். அவற்றை அவர் படிகிறாரோ இல்லையோ நான் படித்தேன். வாசிப் பதில் அப்படி ஒரு ஆர்வம். காதலில் அரு.இராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ என்ற தொடர்கதையைப் படித்த பின்னர் சரித்திரக் கதைகளில் தனி ஆர்வம் ஏற்பட்டது.
அண்ணரின் எழுத்து ஆர்வம் என்னை யும் தொற்றிக் கொண்டது.
“நீ எழுதுவதில் ஆட்சேபமில்லை. முதலில் நீ என்ன எழுதுவது என முடிவு செய்யும் போது இந்த எழுத்தால் சமூகத் துக்கு என்ன சொல்ல விரும்புகிறாய் என முடிவு செய். இலக்கு இல்லாத எழுத்தால் பயனில்லை. இந்த சமூகத்தைச் சரிவரப்
புரிந்து கொள்ள வேண்டுமாயின் முதலில் நீநிறையப் படிக்கவேணும். அது உன்னிடம் இருக்குது. நீ நிச்சயமாக இரண்டு நூல்க ளைப் படிக்க வேணும். அவற்றைப் புரிந்து கொள்ள வேணும் ஒன்று சிக்மண்ட் பிராய்ட். அவரைப் படித்தால் மக்களது மனப்பாங் கைப் புரியலாம். மற்றையது கார்ல் மார்க்ஸ். அவரைப் படித்தால் தான். இந்த சமூக
அமைப்பை. போக்கைப் புரியலாம். சமூக
வறுமையை, ஏற்றத் தாழ்வை, சாதியத்தை, வர்க்கபேதத்தை அவற்றிற்கான காரணத் தைப் புரிந்து கொள்ளலாம். அதன் பின்னர் எழுது. எதற்காக யாருக்காக எழுதுகிறாய்? என்ற ஒரு இலக்கு இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இலக்கியத் தேடல் இருக்க வேண்டும்”
அவர் கூறியதன் அர்த்தம் நீண்ட காலம் எனக்குப் புரியவில்லை. பாடசாலையில் படிக்கும் போது புரிந்தது.
to&sâan= orửẻ 2010 $ 30
 

பிரியா அக்கா கையில் பத்திரிகையை விரிச்சபடிதானிருந்தா. ஆனா வாசிக்கிற மாதிரி
தெரியேல்லை. நானும் கன நேரமாகப் பாத்துக் கொண்டிருக்கிறன். அக்கா கொஞ்ச நாளாய் உப்பிடித்தான். எப்பவும் யோசிச்சபடி. பத்திரிகையில மணமகள் தேவை பக்கத்தைத் தான் பாத்துக் கொண்டிருக்கிறா. பாவம் பிரியா அக்காவுக்கு முப்பது வயசாகப் போகுது. முன் தலையிலை லேசாக ஒரு வெள்ளி மயிர் கூட எட்டிப் பாக்குது.
பிரியாக்கவுக்கு என்னைவிட பத்து வயசு கூட. நான் தான் வீட்டில கடைக்குட்டி. செல்லப் பையன் எல்லாம். அக்காவுக்கும் எனக்கும் இடையில மூண்டு அண்ணன்மார். மூத்தண்ணர் காதலிச்சு தன்ர விருப்பப்படி கலியாணம் கட்டிக் கொண்டு போட்டார். நடுவில் அண்ணர் குண்டு வீச்சிலை அகப்பட்டு அவலமாகச் செத்துப் போனார். கடைசி,
சிறீயண்ணா நல்லாகப் படிச்சு சாதாரண தரப் பரீட்சையிலை ஆறு பாடங்களில் விசேட சித்தியடைஞ்சவர். திடீரெண்டு ஒரு நாள் நாலைஞ்சு சினேகிதர்மாரோட இயக்கத்துக்குப் போட்டார். அண்டைக்கு அழத் தொடங்கின அம்மா இப்பவும் அழுதபடிதான். 'நாலு ஆம்பிளைப் பிள்ளையளைப் பெத்தன். மூண்டும் எனக்கு இல்லாமல் போட்டுது. நீயாவது கடைசி வரை என்னோட இருப்பியே ராசா?" அம்மா அழுதழுது என் கை களைப் பற்றும் போது, நானும் அழுவன். 'போகமாட்டன் அம்மா... நான் உன்னோடதான் இருப்பன்." எண்டு சொல்லும் போது, குண்டு வீச்சில செத்த
- 9. ஒருகானந்தன்
மல்லிகை மார்ச் 2010 தீ 31

Page 18
சின்னண்ணாவின்ர நினைவும், இயக்கத் துக்குப் போன சிறீயண்ணாவின்ர நினை வும் வரும்.
அண்ணைமார் எல்லோரும் பக்கத் திலை இருந்த போது, பிரியா அக்காவைப் பிடிக்கேலாது. அம்மாவையும் தான். “எனக்கு என்ன? தங்கக் கட்டியளாய் நாலு ஆம்பிளைப் பிள்ளையன், ஒரே மகள். உனக்கு நல்ல மாப்பிளையாப் பாத்துச் செய்து வைப்பன்’ எண்டு பிரியாக்காவிடம் சொல்லுவா. பிரியாக்காவும் அப்பிடித்தான். ஒடுமீன் ஓடி உறுமின் வரும் வரைக்கும் ஒற்றைக் காலில காத்திருக்கிற கொக்குப் போல, பெரும் எண்ணத்தோட தான் இருந் தவ. பெரியண்ணன் தன்ர இஷ்டத்துக்குக் கட்டிக் கொண்டு போன பிறகு, மெல்ல மெல்ல அவவின்ர எண்ணங்கள் சரியத் தொடங்கியிட்டுது. எண்டாலும், முழுமை யாக மாறேல்லை. பியோனாக வேலை செய்யுற பெரியமாமாவின்ர மகன் சுரேன் அத்தானைப் பேசி வந்தபோது, மறுத் திட்டா. தான் ஆசிரியையாக இருந்து கொண்டு, தன்னை விட சின்ன உத்தியோ கத்திலை இருக்கிறவரைச் செய்யேலா தெண்டுட்டா.
பிரியாக்கா படிப்பிக்கிற பள்ளிக்கூடத் தில தான் நான் படிச்சனான். வழி தெரு வெல்லாம் சென்றி எண்டபடியால் இரண்டு பேரும் தான் சேந்து போய் வாறனாங்கள். பிரியாக்காவுக்கு நான் துணையோ, என க்கு பிரியாக்கா துணையோ எண்டு சொல் லேலாது. ஆனா, சேந்து போய் வாறத்தில மனதுக்கு நிம்மதி. வீட்டிலை அம்மாவுக்கு ஆறுதல்.
ஒவ்வொரு இராணுவத் தடையையும் தாண்டிச் செல்கின்றபோது நெஞ்சு பட
படக்கும். எத்தனையோ பேரைச் சோத னைச் சாவடியிலை பிடிச்சுக் கொண்டு போயிட்டு, தங்களுக்குத் தெரியாதெண்டிட் டாங்கள். என்ர சினேகிதன் சுமன் வலு கெட்டிக்காரன். எல்லாப் பாடத்திலையும் விசேட சித்தியடைஞ்சவன். அவனையும் ஒரு நாள் சோதனைச் சாவடியிலை பிடிச்சவங்கள். இன்று வரையிலை தகவல் இல்லை. புதைகுழிகளிலை மீட்ட அடை யாளம் காணாத பிரேதங்களிலை ஒண் டாக அவனும் இருந்திருப்பான். தாய்க்காறி இப்பவும் கோயில் கோயிலாய் நேர்த்திக் கடன் வைச்சபடி, ஆரோ சோதிடர் 'அவன் உயிரோடு வருவான் எண்டதை நம்பிக் கொண்டிருக்கிறா.
நாங்கள் சோதனைச் சாவடியாலை போற போதுதான் முதன் முதலாக அந்த ஆமியைக் கண்டது. அவன் சற்று வித்தி யாசமாக, கடுகடுப்போ வெறுப்போ இல்லா மல் சிரித்துக் கதை கேட்டபடி அடையாள அட்டை பாத்தபீோது, விசித்திரமாக இருந் தது. அக்காவைக் கண்டு தான் சிரிச்சுப் பேசுறானோ எண்டு நினைச்சன். ஆனா, பிறகு பாத்தால் அவன் எல்லோருடனும் அன்பான முறையில தான் கதைக்கி றவன் எண்டதை அறிய முடிஞ்சுது.
தினமும் பாடசாலைக்குப் போற வாற நேரத்திலை அடிக்கடி சந்திப்பம். அவனு க்கு கொஞ்சநாளையில எல்லாரின் பேரும் அத்துப்படி. சரியான ஞாபக சக்தி. என் னைக் கண்டதுமே, "எப்பிடிக் காந்தன் சோதினை கிட்டுது தானே? நல்லாப் படிக்கணும்..” என்றபடி அடையாள அட் டையைப் பாக்காமலே போகச் சொல்லு வான். அக்காவிலை அவனுக்கு நல்ல மதிப்பு. "ரீச்சர். பிள்ளையஞக்கு ஒற்று
மல்லிகை மார்ச் 2010 தீ 32

மையாக வாழுறதைப் பற்றி பாடம் சொல் லிக் கொடுங்க. நாங்களும் நீங்களும் இந்த நாட்டு மக்கள். ஒற்றுமையாக வாழ்ந்தால் எல்லாருக்கும் சந்தோசம். தலைவர்மாருக்கு இது விளங்கலியே.?” எண்டு கூறுவான். அக்கா ஒண்டும் கதைக் கமாட்டா. சிரிச்சுக் கொண்டு கடந்திடுவா. அவனாகவே ஒருநாள் கேட்டான், 'உங்கட பேரெல்லாம் எனக்குத் தெரியும். என்ர பேர் தெரியுமா? நீங்க ஒரு நாளும் கேக்கலியே? பயம் தானே?. என்ர பெயர் இந்திக்க. உங்கட இந்து மதம் ஞாபகம் வருதா?. புத்தர் கூட, இந்து மதத்தில இருந்து தான் வந்தவர். இந்துவிலையும், சமணத்தி லையும் இருக்கிற நல்ல விடயங்களை உள்ளடக்கினது தான் பெளத்தம்."
சனப் போக்குவரத்துள்ள நேரத்தில் கூட, இந்திக்க அன்பாக ஒரிரு வார்த்தை கள் கதைக்காமல் விடமாட்டான். சனம் குறைவென்றால் ஆறுதலாகக் கதைப் பான். "ரீச்சர். எங்களைக் கண்டா உங்க ளுக்குப் பயம் தானே?. எங்களிலை சிலருடைய மோசமான செயலாலையும், இன யுத்தத்தாலையும் அப்பிடி நினைக் கிறியள். எங்களுக்கும் உங்களைப் போல பாசமான அம்மா, அப்பா, சகோதரம் எல் லாம் இருக்கு” என்பான்.
இப்படி மெல்ல மெல்ல தொடங்கிய அறிமுகம், தனது குடும்பத்தைப் பற்றி கேட்காமலே கூறுமளவுக்கு சினேகமாக வளர்ந்து வந்தது.
"ரீச்சர். உங்களைப் பாக்கிறபோது என்னுடைய காதலி சோமாவதியோட நினைவு தான் வாறது. அவவும் உங்க ளைப் போல ரீச்சர் தான். வடிவும் தான். நிறம் மட்டும் இன்னும் கொஞ்சம் செவ்வி
ளனி மாதிரி கூட." இந்திக்க நாணத் துடன் சிரிப்பான். "நீங்க ஒருத்தரையும் காதலிக்கவில்லையா? அவன் அக்கா வைப் பாத்துக் கேட்கும் போது, பலமாக மறுத்து தலை அசைப்பா. அப்போது பாக்க வேண்டுமே, அக்காவின் முகத்தில் தோன் றும் நானத்தை.
இந்திக்க தான் தொடர்வான். 'காந்தனு டைய வயதில் எனக்கும் ஒரு தம்பி இருக்கு. கணினிப் பொறியியலாளராக வர வேண்டும் எண்டு அக்கறையோட படிக் கிறான். அவனும் இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளான். ம். நீங்கள் தான் பாவம். படிப்பிலை கவனம் செலுத்த முடியாதவாறு ஒரே பிரச்சினை, என்ன?’ எங்களது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு இந்திக்க கதைக்கும் போது, ஒரு அண்ணாவாக என்னை உணர்வேன். சிறீ யண்ணாவும் இப்பிடித்தான். எப்ப பாத்தா லும் படிப்பைப் பற்றித் தான் சொல்லுவார். ஒரு நாள் நான் இந்திக்கவுடன் உரை யாடும் போது கேட்டேன். "நீங்கள் ஏன் ஆமியிலை சேந்தனிங்கள்? தேசப் usibgeoTIT6 on?"
இந்திக்க சிரித்தான். அவனது முகத் தில் சோகத்தின் ரேகைகள். "ம். ஒ. எல் வரைக்கும் படிச்சு நல்ல பெறுபேறும் எடுத்தனான். இன்னும் படிச்சு மேல வர ஆசை தான். ஆனாக் குடும்ப நிலைமை, அப்பா உழைக்கிறதில பாதியைக் குடிச்சே அழிச்சிடுவார். அம்மா பாவம். தையல் வேலையும் செய்து சம்பாதிக்கிறதில தான் குடும்பச் செலவை ஈடு செய்ய முடிஞ்சுது. எனக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கச்சி எல்லாரும் படிக்கினம். அவர்களை நல்ல
நிலைக்கு கொண்டு வரணுமென்னா நான்
மல்லிகை மார்ச் 2010 * 33

Page 19
உழைக்கணும். வேலை தேடினேன். ஆமி யிலும், பொலிசிலையும் தான் வெற்றிடம் இருந்தது. சேந்திட்டன். மற்றும் படி தேசத்தவர்களையே அழிக்கிற இந்த யுத் தத்திலை எனக்கு நம்பிக்கை இல்லை"
அவன் கதைப்பது எங்கட நெஞ்சை உரு க்கியது. பிரியா அக்கா, அதிகம் அவனோடு கதைக்கிறதில்ல. ஆனா, அண்டைக்குக் கேட்டா, “உங்களுக்கு பயமில்லையா? இந்த யுத்ததிலை எத்தனையோ ஆமி சாகுது.’ என்று பரிவோடு கேட்டாள்.
"ரீச்சர். போற உயிரை யாரும் இழு த்து வைச்சிருக்க ஏலாது, தானே?. உங்கட பொடியங்களும் உயிரைத் துச்ச மாக மதிச்சு போராடுறாங்கள் தானே?. ஏன் உங்கட தம்பி சிறீ கூட." இந்திக்க சொன்ன போது மனம் திக் என்றது. 'அட, இது இவனுக்கு எப்பிடித் தெரியும்?
“என்ன யோசிக்கிறீங்க ரீச்சர்? எப்பிடித் தெரியுமெண்டு தானே? எல்லாம் உங்கட ஆக்கள் சொல்லுற தகவல் தான். அதுக்கு யோசிக்க வேணாம். பயம் வேணாம்."
அன்று அதிக போக்குவரத்து இல்லா மையால் இந்திக்க கனநேரம் கதைத் தான். அதிலை நிண்டு கதைக்க எனக்குப் பயமாக இருந்தது. நாங்கள் இருவரும் வீட் டுக்குப் போன போது, மகிழ்ச்சியான அதி ர்ச்சி ஒண்டு காத்திருந்தது. சிறியண்ணா வந்திருந்தார். இத்தனை சோதனைச் சாவடியளுக்கிடையாலை எப்பிடி வந்தார் எண்ட ஆச்சரியம் எனக்கு. சிவிலிலை தான் வந்திருந்தார். கழுத்தைக் கவனித்தேன். சயனைட் மாலை நூல் தெரிந்தது.
அண்ணை வந்ததிலை அம்மாவுக்கு வலு சந்தோசம். எங்கட வீட்டுக் கொண் டைச் சேவலுக்குத் தான் கஷ்ட காலம்.
கனநாளைக்குப் பிறகு கோழிக் கறியோட நல்ல சாப்பாடு. அம்மா இறைச்சிக் கறி சமைக்கிறதே தனிருசி. அதிக தண்ணிப் பதமும் இல்லாமல், வறட்டலும் இல்லாமல் அருமையான தூள்ப் பிரட்டல். இறைச் சிக் கூடு கமகமக்கும். இப்பிடியான நாட்க ளிலை பின்னேரமும் சாப்பிடுவன்.
சிறீயண்ணை சாப்பிடும் போது அம்மா ஊட்டி விட்டா. ஆசை ஆசையாகக் கண் கலங்கச் சாப்பிட்டான். “ஏன் அழுகிறாய் ராசா..?” அம்மா பதறவே, "சரியான தூள் அம்மா. அங்க இப்பிடி ருசியாகக் கிடைக் கிறதில்லைத் தான? கன நாளைக்குப் பிறகு, இப்பிடித் துாளோட சாப்பிடக் கண்கலங்குது அம்மா." என அவன் கூறி னாலும், அவன் உண்மையிலேயே கண் கலங்கினான் எண்டு எனக்குப் புரிந்தது.
"பயப்பிடாமல் இருக்கிறாய்..? இக்க ணம் ஆமி சுற்றி வளைச்சுதெண்டால்..? அக்கா அன்போடு கேட்டாள்.
"இல்லை அக்கா. இனி எப்ப வரக் கிடைக்குதோ? எத்தனை காலத்துக்குப் பிறகு உங்களை எல்லாம் பாத்தது?" அவன் குரல் கரகரத்தது.
சிறீ அண்ணா அம்மாவை நோக்கி னான், "அம்மா பிரியாக்காவை இன்னு மேன் கட்டிக் குடுக்காமல் வைச்சிருக்கிறி யள்? கால நேரத்தோட கட்டி வையுங்
கோவன்.”
அம்மா நெடுமூச்செறிந்தாள், “வந்த சம் மந்தங்களை எல்லாம் தட்டிக் கழிச்சிட் டம். இப்ப பேசப் போனா சீதனம் எக் கச்சக்கமாக் கேக்கிறாங்கள். 6ा[Ble8 போறது மேனை? கிட்டடியிலை ஒரு இடம் கிட்டத் தட்டச் சரி வந்தது. கல்விக் கந்தோ
மல்லிகை மார்ச் 2010 $ 34

ரிலை இலிகிதராக இருக்கிற பொடியன். சீதனமும் ஒரளவு எங்களால ஏலுமான மாதிரித் தான் கேட்டவை. பிரியாவும் சரி எண்டவள். அதுக்கிடையில ஆரோ குத்தி விட்டிட்டினம். D-Isles6oL- Eksos-Lorrupt வின்ர சின்னவள் வேற சாதிக்காரனோட ஒடியிட்டாளெல்லே. அதை அறிஞ்சிட் டினம். சாதிக் கலப்பு வேண்டாம் எண் டிட்டினம். ஒரிஜினலா வெள்ளாளர் வேணுமாம். கலப்பு வேணாமாம்."
“என்னம்மா! இன்னும் எங்கட சனம் மாறயில்லையே? விடுதலைக்குப் போரா டுற போதும், சாதி பாக்கினமே?
"ஒம் ராசா. சாதி எண்டது எங்கட இனத்தோட கூடப் பிறந்த சாபக்கேடு. இப்ப கூட அழியேல்லை. நீறு பூத்த நெரு ப்பாக இருக்கு. கனடா, அவுஸ்திரேலியா விலை கூட, எங்கட ஆக்கள் சாதி பாக்கின மாம். கனக்க ஏன் தம்பி, உங்கட இயக் கத்திலையும் சிலபேர் ரகசியமாய் சாதி பாத்துத்தான் கட்டியினமாம். ம். நீ ஆரைக் கட்டினாலும் எனக்குச் சம்மதம் தான். இயக்கத்திலை சேந்தும் ஆறேழு வரிசமாச்சு. அனுமதியிருந்தால் ஆரா வது ஒரு பிள்ளையைக் கட்டு மேனை." "ஏன் அவளை விதவையாக்கவோ? என்று சொல்ல நினைத்தவன், அம்மா வைத்துக்கப்படுத்தக் கூடாதெண்டு மெளன மாகிவிட்டான். பின்னர் தனியாக என் னோடு கதைத்த போது, “காந்தன். 6 னமாகப் படி தம்பி. நீ தான் குடும்பத் துக்கு மிஞ்சியிருக்கிற ஒரே ஆம்பிளைப் பிள்ளை. அக்காவின்ர அலுவலைக் கெதிப் பண்ணப் பாரப்பு. நான் இனிமேல் வரமாட்டன். வரவே மாட்டன் தம்பி. முக்கியமான ஒரு பணியிலை போகப்
போறன். அது தான் உங்களை எல்லாம் வந்து பாத்தனான். அம்மா, அக்காவை யட்டைச் சொல்லிப் போடாதை. எனக்கு ஏதும் நடந்தால் இரகசியமாக உனக்கு மட்டும் தகவல் வரும். அம்மா சாகிற வரை வெளிவிடாதை.’ சிறியண்ணா சொல்லச் சொல்ல என் இதயம் அழுது கண்கள் கலங்கின.
"கவலைப் படாத காந்தன். நாட்டுக்கு நான், வீட்டுக்கு நீ. அதுசரி. சென்றி யளிலை ஆIக்காரருடன் அக்காவைக் கதைக்க விடாத. அவங்கள் தகவல் எடுக்கத் தான் கதைக்கிறவங்கள். அதோட எங்கட ஆக்களுக்கு அக்கா கதைக்கிறது பிடிக்கயில்லை. சொல்லச் சொன்னவங்கள்."
அண்ணை இதைச் சொல்லும் போது இந்திக்க தான் என்ர நினைவில வந்தான். இந்திக்க போன்ற நல்லவங்களும் ஆமி யில இருப்பதை சொன்னாலும் அண்ணை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்ப தால், மெளனமாகத் தலையசைத்தேன்.
அண்ணா அன்று மாலையே திரும்பி விட்டான். "எப்பிடி வந்தனி அண்ணை?" எண்டு கேட்டபோது, "தூணிலும் இருப்பம், துரும்பிலும் இருப்பம், கொழும்பிலும் இருப் பம்’ எண்டு அவன் பதில் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. அண்ணை போன பிறகு வீடே வெறிச்சோடின மாதிரி இருந்தது
இதுக்குப் பிறகு சென்றியில இந்திக்க வைக் கண்டாலும், அதிகம் கதைப்பதி ல்லை. ஒரு நாள் இந்திக்க எங்களை மறிச் சுக் கதைத்தான். 'ஏன் என்னோடை கதைக்கிறியள் இல்ல? கதைக்க வேணா மென்று புலி சொன்னதா?. ம். எங்க ளோட கதைச்சா உங்களுக்குப் பயம்.
uDdössans Lorið 2010 šệ 35

Page 20
உங்களோட கதைச்சா எங்களுக்குப் பயம். எங்கட கப்டன் என்னை உங்கக் கூட கதைக்க வேணாம் சொன்னது. நீங்கள் அவங்கட உளவாளியாக இருக்க லாமாம். நான் நம்பல்லை. ம்..”
இந்திக்க ஏக்கத்துடன் எங்களைப் பாத்தான். "இரண்டு, இனங்களுக்கும் இடையில புரிந்துணர்வு இல்லாதது தான் இந்த சண்டைக்குக் காரணம். நீங்க போங்க. பாத்தாலும் என்னிலயும் சந்தே கப்படுவாங்க."
இதுக்குப் பிறகு இந்திக்க எங்களோடு கதைப்பது குறைவு. சிரித்துக் கொள் வோம். அதுவும் மெதுவாக. புன்ன
65ts.
நாட்கள் நகர்ந்த போது, இந்திக்க ஒருநாள் எம்முடன் வலிந்து வந்து பேசி னான். "ரீச்சர். என்ர காதலி சோமாவைப் பற்றி உங்ககிட்ட சொன்னது தானே?. அவ என்ன விட்டுட்டு அவ கூடப் படிப்பிக் கிற மாஸ்ரரைக் கலியாணம் முடிச் சிட்டா.." என அழுவாரைப் போல கூறி விட்டு, தமது குடும்ப உறவினரிடமிருந்து அனுதாபத்தை எதிர்பார்ப்பது போல, நோக்கினான். எமக்கு எப்பிடி ஆறுதல் சொல்லுவது எண்டு தெரியேல்லை. "கடவுள் இருக்கிறார்" எண்டு நெடுமூச்சு டன் அக்கா கூறினார்.
இதற்குப் பின்னரும் இந்திக்கவுடன் நாம் அதிகம் பேசுவதில்லை. எனினும், எமது போராளிகளிடமிருந்து எமக்கு அழை ப்பு வந்தது. போனோம். "நீங்க இனிமேல் ஆமி கூடக் கதைக்கக் கூடாது. கதைச்சால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக் கும்." என எச்சரித்து அனுப்பினார்கள்.
அதற்குப் பின்னர் இந்திக்கவின்
பக்கமே நாம் திரும்பிப் பாப்பதில்ல. நாட் கள் நகர்ந்தன. ஒருநாள் இந்திக்க எம்மு டன் கதைத்தான்.
'எனக்கு மாற்றம் வந்திருக்கு. நான் போகப் போறது கடைசியாக ரீச்சர் கிட்ட ஒண்ணு கேட்பேன். சரியென்னா சொல் லுங்க. கோபம் வேணாம். நான் ரீச்ச ரைக் கலியாணம் கட்ட விருப்பம். ஒ சொன்னா அம்மா அப்பா கூட பேசிக் கொழும்பில கலியாணம் வைக்கலாம்.” பிரியா அக்கா அதிர்ச்சியும் கலக்கமு மாக அவனை நோக்கினாள். உடலெங் கும் வியர்த்தது.
"நான் சிங்களம், ஆமி சொல்லித்தானே பயப்படுறது? நீங்க நல்லம் ரீச்சர். சோமா மாதிரி இல்ல. நான் உங்களப் பூப்போல வைச்சுப் பாக்கிறது.”
அக்கா எதுவும் பேசவில்லை. ஒம் என்று சம்மதம் சொல்லவுமில்லை. (36600TLITub என்றும் சொல்லவுமில்லை. இதுக்கிடையில கப்டன், இந்திக்கவை அழைத்தான். 'உனக்கு அந்த தமிழிச்சி யோட என்ன கதை?. அவ தம்பி புலி தானே?.ம் வெடி தான் வைக்கணும்.” இதற்குப் பின்னர் இந்திக்கவை காண வில்லை. மாற்றத்தில போய் விட்டான் என்பதை ஊகிக்க முடிந்தது. அக்காவுக் கும் திருமணம் கைகூடவில்லை. எப்பவும் ஒரே யோசினையாக இருப்பா. முன்னைய கலகலப்பில்லை.
இன்றும் அப்படி யோசினையுடன் தான் பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறா.
அக்காவைப் பாக்க எனக்குப் பாவமாக இருக்கும். அவரின் உணர்ச்சிகளை என் னால் புரிந்து கொள்ள முடியுது. சாதி,
Losöcsians Lorrirë 2010 iš 36

சீதனம், சோதிடம் எண்டு அர்த்தமற்று மூழ் கிப் போயிருக்கும் இந்த சமூகத்தின் மீது எனக்கு வெறுப்பு கோபமும் ஏற்படுகுது.
தொடர்ந்தும் அக்காவின் வாடிய முகத்தைப் பாத்துக் கொண்டிருக்க என்னால முடியேல்லை. சயிக்கிளை எடுத் துக் கொண்டு வெளியிலை போயிட்டன். நான் திரும்பி வர பின்னேரமாயிட்டுது. வீட் டிலை அக்கா இல்லை.
இருண்டு போச்சு, இன்னும் அக்கா வரயில்லை. அம்மா குரல் கொடுத்தா, "பிரியா கோயிலுக்குப் போட்டு வாறனெ ண்டவள், இன்னும் காணன்' அம்மா பதட்டத்துடன் குரல் கொடுக்கவே சுவர்
மணிக்கூட்டைப் பாத்தன். ஏழு மணி ஆகப் போகுது. ஐஞ்சு மணிக்குப் பூசை முடிஞ்சி ருக்கும். பத்து நிமிச நடை. ஏன் இன் னும் காணயில்லை? மனது சஞ்சலப்பட் டது. மனதில் எழுந்த பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சயிக்கிளை எடுத் துக் கொண்டு கோயிலடிக்குப் போனன்.
அங்க வழியிலை கூட்டமாய். கூட்டத்தை விலக்கிக் கொண்டு பாத்தன். பிரியாக்கா தலையிலை சூடு பட்டு ரத்த வெள்ளத்திலை செத்துப் போய்க் கிடந்தா.
"ஐயோ, என்ர அக்கா. * உலகம் இருண்டு கொண்டு வந்தது.
/
Colombo - 11.
பெற்றுக் கொள்ளலாம்.
மல்ல்lகழக ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ஆண்டுச் சந்தா 600/- தனிப்பிரதி 40/-
estin G Douf 200/-
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231, Hatton National Bank. Sea Street,
45ஆவது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும். காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominic Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. காசுக்கட்டளை sispöLU6uss6T Dominic Jeeva. Kotahena, P.O. 6T60Tš (s.S.ISu-6 esplIUStö.
பலர் தனித் தனி இதழ்கள் கேட்டு எம்முடன் தொடர்பு கொள்ளுகின்றனர். தனி இதழ் தேவைப்படுவோர் ஐந்து பத்து ரூபா முத்திரைகள் அனுப்பி மல்லிகையின் தனி இதழ்களைப்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
ཡོད༽
மல்லிகை மார்ச் 2010 & 37

Page 21
வாழும் நினைவுகள்: 33
ഉിക്രതയെക കേരളക് കര00%
-திக்குவல்லை கமால்
இலங்கை நூலக சேவைகள் ஆவணவாக்கல் சபை முன்னர் நூலக சேவைகள் சபை என்ற பெயரில் இயங்கியது. இது பல்வேறு சேவைகளையும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
1980 முதல் தரமான நூல்களை வெளிக் கொணரும் வகையில் வசதியற்ற எழுத்தாளர்களுக்கு உதவும் திட்டமொன்றை ஆரம்பித்தது. ஆண்டு தோறும் இதன் மூலம் நூறு புத்தகங்களை வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டது. இது எழுத்தாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்ததென்றே சொல்ல வேண்டும். குறித்த நூலில் ஆயிரம் பிரதிகளுக்கான அச்சீட்டுச் செலவை மதிப்பிட்டு வழங்கி வந்தது.
தமிழ் எழுத்தாளர்களுக்கு இத்திட்டம் எந்தளவுக்கு கை கொடுத்தது? தமிழ் எழுத்தாளர்கள் இதனை எந்தளவுக்குப் பயன்படுத்திக் கொண்டார்களென்பது, பத்தாண் டுகளுக்கு மேல் கடந்தும் ஒரு புதிராகவேயிருந்தது. பதிவுகளின் படி இந்த வாய்ப்பை மிகச் சிலரே, அதுவும் அரச பதவிகளில் அமர்ந்திருந்தவர்களே பயன்படுத்தியிருந்தார்கள்.
பதவியில் உள்ளவர்களுக்குத் தானா இந்த வசதி வாய்ப்பு? அரசியல் சிபார்சின் படி உதவி வழங்கப்படுகின்றதா? இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்தன. இதில் உண்மை, பொய் தெரியவில்லை. 1990ல் நானும் விண்ணப்பித்தேன். சில காலத்தின் பின், உதவித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படவில்லை என்ற குறிப்போடு பிரதி திரும்பி வந்து விட்டது.
1994ல் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தபோது, முரீ ஜயவர்தனபுர பல் கலைக் கழகத்தில் பேராசிரியராகவிருந்த ஹென்றி சமரளிலிங்ஹ சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரேம்ஜி ஞானசுந்தரம் பணிப்பாளர் சபை உறுப்பினராக இணைந்தார்.
அவர்களது செயற்பாட்டில் நெகிழ்வு தெரிந்தது. இப்படியொரு விஷயமிருப்பது வெளிச் சத்துக்கு வந்தது. முதல் வருடத்திலேயே எனது "விடுதலை சிறுகதைப் பிரதி தெரிவாகியது.
ஒப்பந்தம் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்தில் முன்னறிமுகம் இல்லாவிட்டாலும் கூட,
நானொரு தமிழ் எழுத்தாளன் என்ற வகையில் தலைவர் என்னோடு தனது எதிர்பார்ப்பை
மல்லிகை மார்ச் 2010 தீ 38

வெளியிட்டார். அதாவது, ஆண்டுதோறும் இருபது தமிழ் நூல்களுக்கு உதவி வழங் கத் தயாராக இருப்பதாகவும், விண்ணப் பங்கள் மிகக் குறைவென்றும் முடிந்தவரை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
வெளியீட்டு விழாக்களில் அதிக அக்கறை காட்டாத நான் விடுதலை நூல் அறிமுகக் கூட்டமொன்றைக் கொழும்புமுஸ்லிம் லீக் வாலிப முன்னணி மண்டபத் தில் ஒழுங்கு செய்தேன். இதில் டொமினிக் ஜீவா, அன்னலட்சுமி ராஜதுரை, எம். எச்.எம் சம்ஸ், எஸ். எம். ஜே. பைஸ்தீன், இராஜழுநீகாந்தன் போன்றோர் உரையாற் றினர். இவ்விழாவில் எனது உரை தமிழ் படைப்பாளிகள் இந்த வசதியைப் பயன் படுத்த வேண்டும் என்பதாகவே அமைந் தது. அதனை முதன்மைப்படுத்தி தேசியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. படிப்படியாக எமது எழுத்தாளர்கள் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
எழுதி வெளிவந்த ஆக்கங்களைத் தொகுத்து நூலாக்குவதிலேயே எமது எழுத்தாளர்கள் பழக்கப்பட்டிருந்தனர். புதி தாக எழுதிப் புத்தகமாக்க முயற்சிப்ப தில்லை. இவ்வுதவித் திட்டத்தினபடி குறித்த ஆக்கம் முன்பு வெளிவராததாக. ஒலி, ஒளி பரப்பப்படாததாக இருக்க வேண்டுமென்ற விதிமுறை அப்போது காணப்பட்டது.
சந்தர்ப்பத்தை நம்மவர்கள் பயன்படுத் திக் கொள்ள வேண்டுமென்பதில் நான் அக் கறையாக இருந்தேனே தவிர, எனக்கும் சபைக்கும் எந்த விதமான உத்தியோக பூர்வ சம்பந்தமும் இருக்கவில்லை. சில பேர் என்னைப் பிடித்தால் புத்தகம் போட்
டுக் கொள்ளலாமென்று பார்த்தார்கள். இன்னும் சிலர் தங்களது புத்தகம் நிராக ரிக்கப்பட்ட போது, என்னைத் தூற்றிக் கொண்டும் திரிந்தார்கள்.
அது அப்படியிருக்க 2001ல் திடுதிப் பென்று இந்தத் திட்டம் இடை நிறுத்தப் பட்டு விட்டது. அதற்கான நிதி வழங்கப்பட வில்லை என்றார்கள். மீண்டும் வழங்கும் போது பணி தொடரப்படும் என்றார்கள். இர ண்டு மூன்று வருடத்தின் பின்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
காலத்திற்குக் காலம் அதன் விதி முறையில், ஒதுக்கீட்டுத் தொகையில் மாற் றம் நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
ஒரு கையெழுத்துப் பிரதி தெரிவு செய் யப்படும் பட்சத்தில், அதனை அச்சிட்டு குறி த்த பிரதிகளை சபைக்குக் கையளித்த பின்னரே ஒதுக்கீட்டுத் தொகை வழங்கப் படும்.
ஒரு சிங்கள எழுத்தாளனைப் பொறுத் தமட்டில், ஒப்பந்தப் பத்திரத்துடன் தனது பிரதியை வெளியீட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கும் போது, அந்நிறுவனம் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. சம்பந் தப்பட்ட எழுத்தாளனுக்குப் பணப் பிரச் சினை ஏற்படுவதில்லை. தமிழ் எழுத்தாள னுக்கு இவ்வாய்ப்பு இல்லை. அவன் எப்ப டியாவது பணம் புரட்டிக் காரியத்தை ஒப் பேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறான்.
இந்த வாயப்பைத் தமிழ் எழுத்தாளர் கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ளா மைக்கு பல காரணங்கள் இருந்தாலும், மேற் குறித்த நிலைப்பாடே முக்கிய காரண மென நம்புகிறேன்.
மல்லிகை மார்ச் 2010 தீ 39

Page 22
‘விடுதலை"யை வெளிக் கொணர்வதில் நானும் இந்த வலியை அனுபவித்தேன். பின்னர் முழுத் தொகையும் காசோலை யாகக் கிடைத்த போது, புது இரத்தம் பாய்ந்ததையும் உணர்ந்தேன்.
வாழும் நினைவுகள்: 34 ഉരില്ല മശ്ര കക്രീ
1973 so surrassog உதவி அரசாங்க அதிபர் பணிமனையிலிருந்து எனக்கொரு கடிதம் வந்திருந்தது. அது உத்தியோக பூர்வமான கடிதமல்ல. அதை எழுதியவர் உதவி அரசாங்க அதிபர் என்று குறிப்பிடா விட்டாலும் கூட, அவர் உதவி அரசாங்க அதிபர் என்பதை நானறிவேன்.
அப்பொழுது எனது ‘எலிக்கூடு' என்ற புதுக் கவிதைத் தொகுதி வெளிவந்திருந் தது. பதினாறு பக்கம் கொண்ட பிரசுரம், இருந்தும் புதுக்கவிதைகளைக் கொண்ட தாக இருந்ததால், பத்திரிகை மதிப்பீடுகள் அதற்கொரு முக்கியத்துவத்தைத் தந்தன. அதில் ஒரு பிரதி அனுப்புமாறு கேட்டே அக்கடிதம் வந்திருந்தது. அக் கடிதத்தை அனுப்பியிருந்தவர் எல்லோராலும் அறியப்பட்ட செ. யோகநாதன் தான்.
ஒரு கட்டத்தில் இலங்கை நிர்வாக சேவைக்கு செ. யோகநாதன், செங்கை ஆழியான், கதிர்காமநாதன் போன்ற ஐந் தாறு எழுத்தாளர்கள் தெரிவு செய்யப்பட் டனர். ஒரு குட்டி எழுத்தாளன் என்ற
வகையில் இந்நிகழ்வு எனக்கும் பெரு மகிழ்வையேற்படுத்தியிருந்தது. அவர்க ளில் ஒருவர், என்னோடு கடிதத் தொடர்பு கொண்டால் எப்படி மகிழ்ச்சியிருக்கும்
'ஒளி நமக்கு வேண்டும்" என்ற குறு நாவல் தொகுதி. அவரது எழுத்துக்களில் எனக்கொரு பிடிப்பை ஏற்படுத்தியது. அப் பொழுதெல்லாம் அவரது ஒரிரு புத்தகங் களே வெளி வந்திருந்தன.
தமிழ்நாடு மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்மலர்' சஞ்சிகையில் எனது சிறுகதைகள் வெளி வந்து கொண்டிருந் தன. சமகாலத்தில் செ. யோகநாதனும் அதற்கெழுதிக் கொண்டிருந்தார் அந்த வகையில் எமக்கிடையேயொரு மானசீக உறவு தொடர்ந்தது.
பின்னர் செ. யோ இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார். இது அவரது தனிப் பட்ட வாழ்க்கையிலேயே கஷ்டமானதாக விருந்தாலும், இலக்கிய ரீதியாக வெற்றியா கவே அமைந்தது. இந்தியாவில் அவரது புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தன. இக் கால கட்டத்தில் அறுபதுக்கு மேற்பட்ட புத் தகங்களை வெளியிட்டு அசுர எழுத்தாள னென்ற பெயர் பெற்றார். இந்திய எழுத்தா ளர்களே பெறாத பரிசுகளையெல்லாம் பெற்றுக் குவித்தார்.
"சுப மங்களா'வில் எனது "குருட்டு வெளிச்சம் சிறுகதைத் தொகுதிக்கு சிறியதொரு விமர்சனம் எழுதியிருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்தது. அவர் மீது மிகுந்த ஈடுபாட்டை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அடுத்து வெளிவந்த விடை பிழைத்த கணக்கு - மல்லிகைப் பந்தல் சிறுகதைத் தொகுதிக்கு அவரிடமே
மல்லிகை மார்ச் 2010 தீ 40

அணிந்துரை பெறவிழைந்தேன். அதையும் சிறப்பாகச் செய்து தந்தார்.
1995 பிறகு மீண்டும் இலங்கைக்கு வந்தபோது தான், நேரில் பழகக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. திட்டமிட்டுக் காரிய மாற்றுவதிலும், திட்டங்களைக் கட்டம் கட்டமாக முன்னெடுத்துச் செல்வதிலும் முகாமைத்துவ ஆற்றல் மிக்கவரென்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவருடைய பேச்சுக்கள், விமர்சனங் கள், மிகவும் திட்டவட்டமானதாகவி ருக்கும். மேடைப் பேச்சுக்களைத் தான் சொல்கிறேன்.
இவரது திறமையை அறிந்த எம். டி. குணசேன நிறுவனம் தன்னைப் புதுப்பித் துக் கொள்ள முயன்றது. பல சந்தர்ப்பங் களில் தமிழ் மொழி மூல வெளியீடுகளை ஆரம்பிப்பதும் கைவிடுவதுமாக இருந்து வந்தனர். தமிழ் புத்தக விற்பனைப் பிரிவும் சோபையிழந்தே காணப்பட்டது. இவர் அந்நிறுவனத்தில் இணைந்த பின், தமிழ் வெளியீட்டுத்துறையும், விற்பனைப் பிரிவும் புதுப் பொலிவு பெற்றது. குறிப்பாக ஈழத்துத்
தமிழ் நூல்களை விற்பனை செய்வதில் தனிக் கவனம் செலுத்தினார். நூலகங்கள் நூல்கொள்வனவு செய்யவும் அது வசதியாக அமைந்தது.
புதிய தமிழ் நூல் வெளியீட்டுத் தொட ரில் முதற் கட்டமாக ஒரு தடவையில் ஆறு நூல்களை வெளியிட்டார். அதில் எனது பாதை தெரியாத பயணம் என்ற நாவலும் ஒன்றாகும். தெற்காசியாவில் மிகச் சிறந்த வெளியீட்டு நிறுவனத்தினூடாகத் தரமான அச்சமைப்பில் நூலொன்று வெளிவரும் சந்தர்ப்பம் கிட்டுவது பெரிய விடயம் தான்.
குறிப்பிட்ட காலம் கொழும்பில் சுறுசுறப் பாக இயங்கிய செ. யோ. மீண்டும் யாழ்ப்பா ணம் சென்ற பின் தொடர்பற்றுப் போய் விட்டார்.
நோய். மரணம். என்ற செய்திகள் அடுத்தடுத்து வந்து சோகம் தந்தது.
அவர் பற்றி சாதக பாதகமான பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதும், அவரது உறவும் தொடர்பும் எனக்குத் தந்த நன்மை களே ஏராளம்.
Dikwellekamal(agmail.com.
ஆழ்ந்த துயர
மறைந்து விட்டார்கள்.
வித்துக் கொள்கின்றது.
இடைதீன்றோல்
பல்கலைச் செல்வன் முறிதர் பிச்சையப்பா அவர்களும், கொழும்பு நாடக
உலகில் தனது தனித்துவ நாமத்தைப் பதிவு செய்து பிரபலம் பெற்ற சகோதரி திருமதி மணிமேகலை ராமநாதன் அவர்களும் சமீபத்தில் நம்மை விட்டு
அன்னாரது இழப்பை எண்ணி மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தை தெரி
G
uது
-ஆசிரியர்
மல்லிகை மார்ச் 2010 & 41

Page 23
"மலரா'வின் புதிய இலைகளால் ஆதல் தமிழ்நேசன் அடிகளாரின் நெருடல்கள்
-இரு நூற்களைப் பற்றிய பார்வை
-மேமன்கவி
1.'மலரா'வின் புதிய இலைகளால் ஆதல்
சிமீப காலமாக இலக்கியப் பிரதிகளைக் கொண்ட குறிப்பாக ஆக்க இலக்கியப் பிரதிகள் அடங்கிய நூற்களை எனது வாசிப்புக்கு உட்படுத்தும் பொழுது, ஒரு முறைமையை நான் கையாண்டு வருகிறேன். அதாவது அந்த நூற்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரைகள், பதிப்புரைகள். பின்னுரைகள் உட்பட்ட எந்த உரைகளையும் வாசிக்காது, நேரடியாக அந்த நூலில் அடங்கியுள்ள படைப்புக்களை நான் வாசிக்க முற்படுகிறேன். இதற்கு அர்த்தம் அவ்வுரைகள் வழங்கியவர்களின் கருத்துக்களை மதிக்காத நிலை அல்ல, மாறாக எந்தவொரு முன் தயாரிப்பான சிந்தனைகளுடன் இலக்கியப் பிரதிகளையும் வாசிப்புக்கு உட்படுத்த கூடாது என்ற எண்ணம் தான் காரணம். அதே வேளை அந்த நூலில் படைப்புக்களைப் பற்றிய எனக்கான ஒரு கருத்து உருவான ဂါနှံ அவ்வுரைகளை என் வாசிப்புக்கு உட்படுத்தும் பொழுதுதான் அப்படைப்புக்களை பற்றி நான் உருவாக்கிய கருத்துக்களின் பலம், பலவீனம் எனக்குப் புரிகிறது. இந்த வாசிப்பு முறைமையின் (உரைகளை பிறகு வாசித்தல்) உள்ளார்த்த நோக்கங்களில் இதுவும் ஒன்று.
மலரா வின் புதிய இலைகளால் ஆகுதல் எனும் இத்தொகுப்பைக் கூட, அத்தகைய ஒரு முறைமையில் தான் எனது வாசிப்புக்கு உட்படுத்தினேன். இவ்வளவுக்கும் இத்தொகுப்புக்கு நண்பர் உமா வரதராஜன் முன்னுரையும் நான் பெரிதும் மதிக்கும் சண்முக சிவலிங்கம் அவர்கள் பின்னுரையையும் வழங்கி இருக்கிறார்கள் என்பது தெரிந்தும், மலரா படைப்புக்களை பற்றிய எந்தவொரு கருத்துக்களாலும் நிரம்பியிராத என் வாசிப்புடன் உரசி பார்க்கின்ற பொழுது, கிடைக்கப் போகும் ஓர் புதிய அனுபவத்தை வேண்டி நின்ற நிலையில, மலராவின் படைப்புக்களை என் வாசிப்புக்கு உட்படுத்திய வேளை கிடைத்த உணர்வுகளைப் பகிர்த்து கொள்வதே இக்குறிப்பின் நோக்கம்.
மல்லிகை மார்ச் 2010 தீ 42
 

பிரதியொன்றின் அர்த்தம் என்பது அப்பிர தியில் ஒலிக்கும் குரலோடு சம்பந்தப்பட்டது. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் படைக்கப்படும் பிரதிகளில் பல்வேறு குரல்கள் ஒலிப்பபதை காணக் கூடியதாக இருக்கிறது. இக்கருத்து எல்லாக் கலைப்பிரதிகளுக் கும் பொருந்தும். அதிலும் குறிப்பாக மொழியை அடிப்படையாக கொண்ட இலக் ’கியப்பிரதிகளை பொறுத்த வரை, அப்பிரதிக ளின் குரல்களை அடையாளம் காண மொழி யானது பெரும் பங்காற்றுவதே அப்பொரு த்தப்பாட்டுக்கு காரணமாகுகிறது. ஆக்குரல் கள் பன்முகப்பட்ட வகையாக இருப்பினும் பெண்களால் படைக்கப்படும் பிரதிகளில் நாம் தாயின் குரலை, மகளின் குரலை, சகோதரியின் குரலை, காதலியின் குரலை இப்படியாக சமூ கத்தில் பெண் பாத்திரம் ஏற்றிருக்கும் பலரின் குரலை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். கேட்டு வருகிறோம். அக்குரல்களில் (பெண் நிலை நின்ற குரல்கள்) ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட நிலையிலும், பெண்ணியத்தளத்தில் நின்று ஒலிக்கும் குரல்களும் அடங்கும். தாய், மகள், சகோதரி. காதலி என்ற தன்மை கொண்ட குரல்களாக இருப்பினும், பெண்ணின் அந்த ரங்க மனோநிலையில் அல்லது காதல் நிலை யில் நின்று ஒலிக்கும் பிரதிகளை உள்ளடங் குகின்றன. அப்பிரதிகள் ஆணாதிக்க சக்திக ளின் பார்வைக்கு உட்பட்ட நிலையில், அப் பிரதிகளில் சிலவற்றில் பெண்ணின் உடலரசி யல் சார்ந்த சொல்லாடல்களைக் கையாளப் பட்ட வேளையெல்லாம் ஆபாச இலக்கியப் படைப்புக்கள் எனக் கண்டிக்கப்பட்டன என் பது இங்கு அழுத்திச் சொல்ல வேண்டியே இருக்கிறது. அவ்வாறு கண்டனம் தெரி விக்க இந்த ஆணாதிக்க சக்திகள் எந்தள வுக்கு தகுதியானவை என்பது நாம் அறி
வோம். மேலும் அவ்வாறான சொல்லாடல்கள் கையாளப்படாத பெண்ணின் அந்தரங்க உண ர்ச்சிகளை எடுத்தியம்பு பிரதிகளையாவது இவர்கள் கவனித்தார்களா என்றால் அதுவும் இல்லை. இவையெல்லாம் பெண்ணியப் பிரதிகள் மீதான ஆணாதிக்க சக்திகளின் ஒவ்வாமையையே வெளிப்படுத்தி நிற்கிறன. இத்தகைய சிந்தனை சூழலில்தான் இல ங்கை பெண் படைப்பாளியான மலரா வின் புதிய இலைகளால் ஆதல்' எனும் தொகுப்பு நம் கையில் கிடைத்திருக்கிறது.
மலரா எனப்படும் கல்முனையைச் சார்ந்த டாக்டர் புஷ்பலதா லோகநாதன் அவர்களின் கவிதைகள் வெவ்வேறு வெளியீட்டு களங்க ளில் படிக்கக் கிடைத்திருப்பினும், ஒரு சேர ஒரு தொகுப்பாக பயிலும் பொழுதுதான், அவ ருடைய கருத்து நிலை என்பதை நிறுவுவ தற்கு எவ்வாறு இத்தொகுப்பிலுள்ள அடங் கியுள்ள கவிதைப்பிரதிகளில் இயங்கியுள்ளார் என்பது நமக்கு தெரிய வருகிறது.
பெண்ணின் சுயத்தை அந்தரங்க உணர்ச் சிகளை வெளிப்படுத்தும் பிரதிகளை ஆவண மையப்படுத்தி வெளிப்படும் பிரதிகளே நம் சூழலில் அதிக அளவில் நமக்கு கிடைத்து வருகின்றன. அந்த வகையில் மலராவின் இத் தொகுப்புகளிலும், பொதுவான ஒரு சில கவி தைகளைத் தோழியுடனான பிரிவைப் பேசும் கவிதையையும் கடந்து பார்த்தோமானால், மிஞ் சும் கவிதைகளில் இரண்டு வகையான அவன்களை இலக்காகக் கொண்டுள்ளன. பல அவள்களின் அறிக்கைகளாகவும் இக்கவி தைகள் வெளிப்பட்டுள்ளன. முதலில் வரும் அவன் என்பது இப்படைப்புகள் படைக்கப் பட்ட காலகட்டத்தில் படைப்பாளி எதிர் கொண்ட போர்ச் சூழல், அகதி வாழ்வு காணா மல் போகுதல் என்ற மாதிரியான சூழலில்,
மல்லிகை மார்ச் 2010 & 43

Page 24
அவர் சந்திக்கும் முதலாமவன் அவன் பற்றிய மன உணர்வுகளைச் சித்திரிக்கின்றன. அவ் வாறான சித்திரிப்பில் தோழமை உணர்ச்சி மோலோங்கி நிற்பதை நம்மால் காணக் கூடியதாக இருக்கிறது. உதாரணமாக பல கவிதைகளைச் சொல்லாம். நீ காற்றாய், மழையாய் (பக்-24)எனும் கவிதையில் இருப்பும் வெறுமையும் உனது ஞாபமாகும்’ எனக்கூறி அக்கவிதையை இப்படி முடிக்கிறார்
தேடுகிறேன் வானப் பெருவெளியில் எனக்குப் பிடித்த ஒற்றை விண்மீனுக்குப் பக்கத்திலாவது இருக்க மாட்டாயா?
இவ்வாறாக தோழியைப் பற்றிய மற்றும் தோழனைப் பற்றிய கவிதைகளை நாம் கடக் கும் பொழுது, சந்திக்கும் அந்த அவனை கடந்து அடுத்து வரும் கவிதைகளில் உள் நுழையும் பொழுது, அவர் முன் வைத்தி ருக்கும் பல அவள் களில் இரு அவள் கள் சந்திக்க போகும் இன்னொரு வகையான 'அவன் களை சந்திக்க நம்மை தயார்ப்படுத் தும் வகையில் அக்கவிதைகளை இத் தொகுப்பில் தொகுத்திருப்பது தான் இத் தொகுப்பிற்கான நமது கவனத்திற்குரிய விட யங்களில் ஒன்றாக இருக்கிறது. காத்திருப்பு (பக்-33) எனும் கவிதையை இப்படி தொடக்கமாக ஓர் அவளின் குரல் இப்படி ஒலிக்கிறது தீபாவளி வாழ்த்து மடலில் அர்த்த்நாரீஸ்வரரவரின் படம். என் பெயரின் கால்களுக்கு அழகாக
பூ வைச் சித்திரமாக்கியிருந்தான் பெண் பாதியில் என் பெயரும் ஆண் பாதியில் அவன் பெயரும். பார்த்து முடித்து விட்டு வாழ்த்து மடலைத் தூரப்படுத்தினேன்.
இவ்வரிகளில் தூரப்படுத்தினேன்’ எனும் சொல்லாடலின் மூலம் அந்த அவள், திருமண பந்தம் எனும் கட்டை ஏற்க விருபம்பாத நீ பாதி நான் பாதி(அர்த்த்நாரீஸ்வர நிலை) எனும் ஆணாதிக்கத்தின் மயக்கும் வார்த்தை ஜாலத்தை ஏற்றுக் கொள்ளாத அல்லது விரும்பாத ஒர் அவளின் குரலாக இவ்வரிகள் தமது வாசிப்புக்கு உட்படுகின்றன. இத்த கைய வாசிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இக்கவிதையில் அடுத்து வரும் வரிகள் அமைகின்றன என் பாதி தேடாமல் வருவதையும் ஏற்காமல் இருக்கின்ற என் மெளனம் அவர்களுக்கு உடன்புாடில்லை
ஆனால் இக்கவிதை முடியும் முன்னமே இன்னொரு வகையான அவளின் குரல் ஒலிக்கிறது. நான் காத்திருக்கிறேன்தான் என் பாதிக்கு. அதை காணப் போகும் கணத்திற்கு. என்னுள் நிகழவிருக்கும் பெருக்கெடுப்புக்கு. அலைவரிசைகள் ஒன்றாகி அதன் காலடியில் நான் எனைத் தரப்போகும் தருணத்திற்கு. நான் காத்திருக்கிறேன்தான் என் அர்த்தநாரீஸ்வரப் பாதி தேடியபடி,
மல்லிகை மார்ச் 2010 & 44

ஒரே பிரதியில் இருவகையான பெண் ணின் குரல்கள் என்பதுதான் இக்கவிதையின் கட்டமைப்பின் விசேஷம்.
பலிபீடம் (பக்க-40) எனும் கவிதையோ மேலே சொன்ன கவிதையின் முதலாம் பகுதி யில் ஒலித்த அவளின் குரல் முழுக்க முழுக்க ஒலிக்கின்ற கவிதையாக வெளிப்பட்டு நிற்கி றது. அக்கவிதையை இங்கு முழுமையாக தருவதன் மூலம், நாம் அந்த திருமண பந்த த்திற்கு உடன்பாடில்லாத அவளின் உணர்வு களை இனங்கண்டு கொள்ளகூடியதாக இருக்கிறது. ஆணி கொண்டு அடிக்கின்றார்கள் சுவரில் கை வலிக்க வேகவேகமாய் பூவை இதழ் இதழாகக் கிள்ளி, முன்னறையில் தவில் நாதஸ்வரம் கொண்டு ஓர் கச்சேரி. தாள லயம் எங்கோ பிறழ்வது புரிந்தும், ரசிக்கிறார்கள். உள் அறையில் பாத்திரம் பண்டங்கள் வெள்ளித்தட்டு, தங்கக் குத்து விளக்கு தட்டித் தட்டிப் பார்ப்பதில் காதே கருதி அற்றுப் போவதாய். சமையலறையில் பரிவாரங்களுடன் காய்கறி, அரிசி முதற்கொண்டு யாவும் தீயில் கனன்று எரியும் தீ மொத்தமாய் எனக்குள்ளும். வாசலில் வேரறுத்த வாழை அழகிய பூவும் குலையுமாய். எத்தனை நாள் தாங்கும்? இப்போதே வாடிய மாதிரிதான்.
கொஞ்சமும் உறவாய் நெருங்காமல் மனத்திள்குள் தூரமாய். எனக்குப் பாதியாக வரப்போகும் என் மணவாளனையும் நாளை மணப்பெண்ணாகப் போகும் என் நிலையையும் சொல்லி எல்லாமும் எனக்குள் உறவாய் உரக்கின்றன காதோரம்.
உண்மையில் இதுவோர் அருமையான கவிதையாகவே எனக்கு படுகிறது. உடன் பாட்டியின்மையை ஏற்றுக்கொள்ளாமையை மிக நுண்ணியமான முறையில் அந்த நிலை சூழலில் நிகழும் நிகழ்வுகளை உருவங்களாக, படிமங்காளாக்கி முன் வைத்திருப்பது மனசை கவர்கிறதுடன், சொல்ல முனையும் கருத்தை வந்த மிக அழுத்தமாக மனதில் பதிய வைத்துள்ளது இக்கவிதை.
ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்க ளின் நிலை என்பதை இப்பிரதிகள் மூலம் வெவ் வேறான பெண்களின் குரல்களின் வழியாக சொல்ல முனைகின்றார். இப் படைப்பாளி என நாம் கருதிக் கொள்ளலாம். அதாவது இன் றைய ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண் என்பவள் இவ்வாறான ஒரு முரண் நிலையி லில் சிக்கி தவிக்கிறாள் என்பதின் சித்திரிப்புத் தான் இவ்விரு கவிதைகள்.
பிறகு இத்தொகுப்பில் ஒரு பாரிய காட்சி மாற்றம் இடம் பெறுகிறது. அதுதான் காத்தி ருப்பு கவிதையின் இரண்டாவதாக வரும் அவளின்( அதாவது தன் பாதிக்காக காத்தி ருக்கும் பெண்ணின்) குரலாக மற்ற எல்லா கவிதைகளும் வெளிப்படுகின்றன.
'உன்னிடம் எனும் கவிதையுடன் தொடக் கம் ஆகும். அக்காட்சி மாற்றம் இடம் பெற்றா
மல்லிகை மார்ச் 2010 $ 45

Page 25
லும், அக்கவிதையின் ஓரிடத்தில் மட்டும் இன் னொரு வகையான இன்னொரு பெண்ணின் குரல் சற்று கேட்டு ஒய்ந்து விடுகிறது. அது திருமண பந்தத்தை ஏற்றுக் கொள்ளாத பெண் அணின் குரல் அல்ல. இவளோ திருமண பந் தத்தில் தனக்கான சில எதிர்ப்பார்ப்புக்களைக் கனவுகளைச் கொண்ட பெண். அவள் இப் படி பேசுகிறாள். ‘என் இளவயதின் எல்லை விரிந்த கனவுச் சட்டங்கட்குள் உன்னைப் பொருத்திப் பார்க்கும் எண்ணம் எனக்கில்லை.
அடுத்து வரும் கவிதைகளில் அவள் காணாமல் போய் விடுகிறாள். கடைசியில் உச்ச மான குரலில் பேசுகின்ற ஒரு பெண்ணின் குரல் மிஞ்சும் முழுமையான கவிதைகளில் ஒலிக்கிறது. சரி அது யாருடைய குரல்? நிச்சயமாகத் தன் கணவனைக் காதலிக்கின்ற, நேசிக்கின்ற, ஆராதிக்கின்ற, பூஜிக்கின்ற ஒரு மனைவியின் குரலே அது.
இதுவரை காலமும் பெண் நிலை நின்று எழுப்பப்பட்ட கவிதைகளில் நாம் ஏலவே குறிப்பிட்டது போல், பல்வேறு வகையான குரல்களை நாம் கேட்டு இருக்கிறோம் எனக் குறிப்பிட்டோம், அதில் மனைவியின் குரலும் அடங்கும், அவ்வாறு வெளிப்பட்ட பிரதிகளில் கணவன் புரியும் கொடுமை, அவனது ஆதிக் கம், அராஜகம். புரிந்துக் கொள்ளமை, உணர் ச்சிகளை மதிக்காமை என்றதாக வெளிப்பட்ட தாகவே பெரும்பாலான பிரதிகள் இருந்தன. அபூர்வமாக பெண்கள் தன்னிலை நின்று காதல் உணர்ச்சியையோ, தன் அந்தரங்க உணர்வையோ வெளிப்படுத்திய பிரதிகள் கவனத்திற்கு அதிகம் வராத நிலையில்
(அவ்வாறான பிரதிகள் அடங்கிய தொகுப்பாக இலங்கையில் தமிழில் வெளியிடப்பட்ட 'உயிர்வெளி (ஊரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்-1999 தொகுப்பைக் குறிப்பிடலாம்.) மலராவின் இக்கவிதைகளில் இந்த மனைவி யின் குரல் என்பது, அதாவது தன் கண வனை காதலிக்கின்ற, நேசிக்கின்ற, ஆராதிக் கின்ற, பூஜிக்கின்ற ஒரு மனைவி குரல் என் பது தமிழ் பெண்ணிய எழுத்துத் தளத்தில் இது அதிகம் ஒலிக்காத ஒரு குரல் என்று சொன்னால் அது மிகையாகாது.
இத்தகைய மனைவியின் குரலானது துணிந்து பகிரங்கமாக தன் ஆண் சார்ந்த தன் உணர்வுகளை, உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் ஒரு குரலாக நாம் அடையாளம் காண ஆழாமான ஊடறுத்து இபபிரதிகளை வாசிப்புக்கு உட்படுத்தும் போது மட்டுமே, இவரின் இக்கவிதைகள் தீவிர பெண்ணிய எழுத்துப் பிரதிகளாக நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.
இல்லையென்றால் மேலெழுந்தவாரியான இப்பிரதிகள் வாசிப்புக்கு உட்படுத்தப்படும் போது, சிலவேளை ஒரு மானசீகமாக ஆணா திக்கத்திற்கு அடிமையாகிப் போன ஒரு பெண்ணின் குரலாக உருமாறித் தெரியும் ஆபத்திற்கும் இப்பிரதிகள் ஆட்படக் கூடும். அத்தகைய ஆபத்து நிகழக் கூடிய சாத்தி யத்தை இக்கவிதைகளைக் கொண்டிருக்கும் இன்னொரு போக்கும் காரணமாகுகிறது.
அதாவது, மனைவியின் குரலாக பதிவாகி இருக்கும் மனைவியின் தன்னிலைக் குரலாக இருப்பினும் இக்கவிதைகளின் எந்தவொரு பிரதியிலும் அவன் (கணவன்) அவள் சார்ந்தி ருக்கும் கொண்டிருக்கும், அல்லது அவ ளது அந்த நிலை உறவுக்கு அவன்
மல்லிகை மார்ச் 2010 & 46

வெளிப்படுத்தும் எதிர்வினை, வெனிப்பாடு என்பது எந்தவொரு பிரதியிலும் வெளிப்பாடா மல் அக்கவிதைகள் நகர்ந்திருப்பதுதான் அப் போக்காக நமக்குத் தெரிகிறது.
அப்படியும் அவனது அவள் சார்ந்த நிலை அறிந்துக் கொள்ள இவள் முயற்சிக்கி றாளா என்றால். அதுவும இல்லை. மாறாக தன் நிலையை தாழ்த்தி எதையோ அவனி டம் கேட்கிறாள் என்று பார்த்தோமானால், அது கூட, அவன் மீது இவள் செலுத்தும் காதல் இவளுக்கு (அவனுக்கு அல்ல இவ ளுக்கு) கனமா? கர்வமா? என்பதைத் தீர் மானம் எடுக்கும் கேள்விக்கான பதிலை இவ னிடம் எதிப்பார்ப்பதாகவே முடிகிறது. பிரசி னம்’ எனும் கவிதையில் அவள் கேட்கிறாள் நூல்ப்பந்துச் சிக்கலாய் Ls)675 உன் காதல் எனக்கு கனமா? கர்வமா? கெதியாய் சொல் மடைச்சி பிறகு நானாக யாரிடமாவது சிக்கி கவிழ்க்கப் போய் மாட்டிக் கொள்ளப் போகிறேன்.
இப்படியாக மலரா வின் கவிதைப் பிரதி கள் பன்முக வாசிப்புக்கு உட்படுத்தப்படும் வகையில் வெளிப்பட்டிருப்பது, தமது தமிழ் சூழலில் பெண்ணிய எழுத்துக்கான மொழி, குரல் போன்றவையையிட்டு உரையாடுவ தற்கான சிந்தனைகளைக் கிளறி விடக்கூடிய சந்தர்ப்பதை உருவாக்கும் என்ற வகையில் மலரா வின் "புதிய இலைகளால் ஆதல் எனும் இத்தொகுப்பு கவனத்திற்குரியதே
2.தமிழ் நேசன் அடிகளாரின்
நெருடல்கள்
தமிழ் நேசன்
அடிகளா ரினி நெருடல்கள்
தொட நு கரிய பொழுது நான் எதிர் கொண்ட ஒரு விடயம் தான். இந்த நூலின் அமைப்பு. ஒரு கவிதைத் தொகுப் பின் இத்தகைய சிே அமைப்பையிட்டு உட்பாடான ரசிகன் என்றாலும், அத்தகைய அமைப் போடு ஒரு நூலினை வெளியிட்டு சற்று எனக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையிலான ஒரு எதிர்வினையாற்றலை அந்த நுாலிட்டு எதிர்கொணி டேன். உண்ணமையில் அந்த நூலில் அத்தகைய கட்டமைப்பை நான் கையாண்டதற்கு காரணம், ஒரு கவிதைப் படைப்பை பயிலும் பொழுது, உணர்வளவில் நமக்குள் எழும் படிமங்கள் புகைப்படக் கலையின்
துணையுடன் அக்கவிதைப் படைப்புக்களை சித்திரிக்கும் படங்களை கிராபிக் கலவையு டன் அந்த நூலில் சேர்த்த பொழுது, நமது தமிழ் பேசும் சமூகச் சூழலில் வாசக மனத்திற்கு அதனை எதிர்க் கொள்வ தில் சிரமம் இருந்தது போல் தெரிந்தது. அச்சிரமத்திற்கும், திருப்தியின் மைக்கும் சொல்லபட்ட காரணம் ஒரு கவிதைத் தொகு தியில் அதிக அளவு படங்கள் கவிதையை பின் தள்ளி விடுகின்றன என்பதுதான். ஒரு பத்திரிகையில், சஞ்சிகையில் ஒரு படைப் புக்கு ஒரு படத்தை ரசித்த தமிழ் வாசக மனத்திற்கு ஒரு நூலில் ஒரு படைப்புக்கு
மல்லிகை மார்ச் 2010 & 47

Page 26
ஒரு படம் என்பதை எதிர் கொள்வதில் சிரமத்தை சந்தித்தது ஆச்சரியம் தான். ஆனால், தமிழ்நேசன் அடிகளாரின் இத் தொகுதியை பொறுத்த வரை இத்தொகுப்பில் அடங்கியுள்ள படங்களை நாம் ரசித்தாலும், அவரது கவிதைகள் நமக்கு முக்கியம் என்ப தனால், அவரது இத்தொகுப்பிற்கான கவிதை களையிட்டு நமது கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த நூற்றாண்டில் உலக அளாவிய ரீதி யாக நாம் எல்லோருமே உணர்வு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கி றோம். அத்தகைய சூழலில் அவ்வதிர்வுகளை பதிவு செய்ய எல்லா நூற்றாண்டிலும் மிகுந்த வன்மைமிக்க ஆயுதமாக, கலை ஆயுதமாக இருந்த கவிதையானது, இந்த நூற்றாண்டி லும் நவீன கூறுகளை தம்மகத்தே கொண்டு ஒரு வன்மையான மக்கள் மயப்படுத்தப்பட்ட ஓர் கலை இலக்கிய ஆயுதமாகப் பயன்பட்டு வருகிறது. நவீன கூறுகள் எனும் பொழுது. குறைந்த சொற்களை கொண்ட, அதே வேளை தேர்தெடுக்கப்பட்ட சொற்களுடனான தன்மைகளால் நவீன யுகம் கவிதையைச் செழுமைப்படுத்தி இருக்கிறது. ஆனால் துர திஷ்டவசமாக, நமது தமிழ் கவிதைச் சூழ லில் வணிக எழுத்துலகில் துணுக்குகள் செல்வாக்கு கொண்டவையாக இருப்பதா னால், நவீன கவிதையின் தன்மைகளைக் கொண்ட, அதாவது குறைந்த சொற்களை கொண்ட கவிதைகளையும் கூட, துணுக் குகளாக நிராகரித்து விடும் மனோபாவத்தின் காரணமாக தமிழ் நவீனக் கவிதை வளர்ச் சியில், அத்தகைய கவிதைகள் கவனத்திற்கு வராமலே விடுகின்றன.
தமிழ் நேசன் அடிகளாரின் கவிதைகளும் குறைந்த சொற்கள் கொண்ட கவிதைகளாக அமைந்துள்ளன. அத்தகைய அவரது படை
ப்புகளில் அவரது மனித நேயம், சமூகப்பி ரக்ஞை மற்றும், போர்ச்சூழல், அகதி வாழ்வு. பெண்களின் நிலை, ஆண்-பெண் உறவு நிலை என்பவற்றை மிக துல்லியமாக சித்தி ரித்துள்ளார். அதே வேளை எந்தவிதமான ஆர்பாட்டமான தொனியின்றி. மிக எளிமை யான சொற்களால் அக்கவிதைகளை அவர் கட்டமைத்திருப்பது வாசிப்புக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் அமைந்துள்ளன.
என்னை பொறுத்த வரை நல்ல கவிதை யின் பணி என்பது. அது நம்மை ஏதோ ஒரு வகையில் அறிவு, உணர்வு, அதிர வைக்க வேண்டும். அத்தகைய அதிர்வை ஏற்படுத்த முக்கிய பங்காற்றலை அக்கவிதையின் உள்ளடக்கமே வகிக்கிறது. என்பதுதான் உண்மை. உருவத்தை பற்றிய முன் தீர்மா னம் அற்ற நிலையில் கையாளப்படும் உள்ள டக்கம் இன்றைய நவீன கவிதை உருவாகு வதைத் தீர்மானிக்கும் பங்கினை வகிக்கிறது. இதனைதான் உலகக் கவிஞர் எஸ்ரா பவுண்ட் சொல்வார்
நவீனக் கவிதையின் வடிவம் என்பது, நீரை எந்த பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அந்த பாத்திரத்தின் வடிவத்தை நீர் பெற்றுக் கொள்ளவது போன்றுதான்’ என்பார்.
நவீனக் கவிதையின் வடிவம் என்பது. இக்கூற்றின் மூலம் உள்ளடக்கமே நவீனக் கவிதையின் உருவத்தை நிர்ணயிக்கிறது எனத் தெரிகிறது. அந்த வகையில், தமிழ் நேசன் அடிகளாரின் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகளின் உருவதை அக்கவிதைகளில் கையாண்டு இருக்கும் உள்ளடக்கமே தீர்மானித்திருக்கிறது.
குறித்த ஒரு சமயத்தை சார்ந்த முக்கிய மான ஒரு தளத்தில் நின்று அவர் இயங் கினாலும், சமயச் சார்ப்பு என்பதை கடந்து கவிதைகளை முன் வைத்திருக்கும் அதே
மல்லிகை மார்ச் 2010 * 48

வேளை, தான் சார்ந்திருக்கும் சமயம் சார்ந்த பெரும் கதையாடல்களையிட்ட இவரது கவி தைகள் கூட, அச்சமய கதையாடல்களை யிட்ட விமர்சனங்களாக அமையாது, அக் கதையாடல்களைப் புதிய பார்வையுடன் நோக்க வைக்கும் வகையில் அமைந்துள் ளன. இதற்கு உதாரணங்களாக இத்தொகுப் பில் அமைந்துள்ள பல கவிதைகளைச் சொல் லாம். உதாரணமாக சவுல் பவுல் ஆனார்’ மற் றும் “அந்தியம்’ எனும் கவிதைகளைச் சொல் லலாம்.
அன்னை திரேசா அம்மையாரை பற்றிய 69(Iნ கவிதையில் அடிகளார் இப்படி பேசுகிறார் "ஆனால் நீயோ காாயப்பட்ட மானிடத்தை கையில் ஏந்தவே முந்தி நின்றாய்!
அடிகாளாரின் இவ்வரிகளை படிக்கின்ற பொழுது அன்னை திரேசா அம்மையாரின் ஒரு கூற்று எனக்கு தவிர்க்க முடியாமல் நினை வுக்கு வந்தது. அவர் ஒரு முறை சொன்னார், ‘கண்ணுக்குத் தெரிகின்ற மனிதன் மீது அன்பு செலுத்தாதவன், கண்ணுக்குப் புலப்படாத கடவுளுக்கு எப்படி அன்பு செலுத்துவான்? என்ற கேள்வியே நினைவுக்கு வந்ததது.
இன்றைய பெருளாதார சமூக அமைப்பில் எல்லாமே கொடுக்கல் வாங்கலாக வணிக மயப் படுத்தப்பட்ட சூழலில் பிரார்த்தனை பற்றி அடிக ளார் இப்படி கேட்கிறார் ‘கேட்டதைக் கொடு என்று காணிக்கை போடக் கடவுள் என்ன கடைக்காரரா? என வினாவுகிறார்.
அடிகளாரின் கணிசமான கவிதைகளில் அங்கத உணர்ச்சி இடைக்கிடையே எட்டிப்
பார்க்கிறது. அத்தகைய உணர்ச்சி நம்மை சிரிக்க வைக்கின்ற அதே வேளை, சிந்திக்க வும் வைக்கிறது.
அடிகளாரின் கேள்விக்குறிகளுடன் முடி யும் பெரும்பாலான கவிதைகளுடன், கேள்விக் குறிகளுடன் முடியாத கவிதைகளுடன் இணை த்து, அக்கவிதைகளை வாசிக்கும் எம்மில் பல கேள்விகளை எழுப்பிச் செல்கின்றன. "கேள்வி’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை நம்மைப் பார்த்து இப்படிக் கேட்கிறது “ஒவ்வொரு நாளும் கலண்டரில் நீ திகதியைக் கிழிக்கிறாய் ஒவ்வொரு நாளும் நீ எதைக் கிழிக்கிறாய்? கவிஞர் கேள்விகளாக மட்டுமல்ல சிலே டைகளாக சில விடயங்களை கூறி நம்மை சிந்திக்க வைக்கிறார். ‘தங்கமும் வெள்ளியும் கவிதை பெண்களின் இன்னும் மாறா நிலையை சிலேடையாக கூறுகிறார் ‘ஐந்து பவுண் தங்கம் கொடுக்க வழியில்லாததால் அக்காவின் தலைமுடியில் தோன்றி கொண்டிருக்கின்றன வெள்ளிகள்!’
இத்தொகுப்பின் தலைப்பை வாசிக்கை யில் அடிகளாருக்கு அவர் சந்தித்த பல அனு பவங்களை ஏற்படுத்திய நெருடல்கள் கவி தைகளாக்கி இருக்கிறார் எனத் தோன்றியது. ஆனால் முழுப் படைப்புக்களைப் படித்த பின், இவரது பல கவிதைகள் பலருக்கு பல வகைகயான நெருடல்களை ஏற்படுத்தி இருக்கும் எனத் தெரிகிறது. அத்தைகைய ஒரு கவிதையாக வரும் காக்க’ எனும்
Losossians drtě 2010 š 49

Page 27
அகதி வாழ்வு பற்றிய கவிதையில் ஒரு கேள்வியை எழுப்புகிறார் 'அடிபட்ட-அகதியான மக்களுக்கு உதவுவதை விட அந்த மக்கள் அடிபடாமல் அகதியாகாமல் இருக்க என்ன செய்கின்றனர் இன்றைய நல்ல சமாரியர்கள்?’
இன்றைய சூழலில் இத்துணை அராஜ கங்கள். அட்டுழியங்கள் அநியாயங்கள் வழியாக, சக மனிதனை கொன்று குவிக்கும் சூழலி லும், மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என் பதை நிலை நாட்டுவதில் மனிதநேயப் படைப் பாளிகள் தீவிரமாகத்தான் இருக்கி றார்கள். அடிகளாரும் அந்த வரிசையில் சேரும் வகை யிலும் சில கவிதைகளைத் தந்திருக்கிறார்.
“வேண்டுதல்’ எனும் கவிதையில் ஆலயத்திலிருந்து வெளியே வந்த முதியவர்கள் இருவரும் வழக்கம்போல் கூடினார்கள் ‘மகன் துணிக்கடை திறந்திருக்கிறான் Lòbih 6 m. LLÒ mLL-LOTULJ வரவேண்டுமென வேண்டிக் கொண்டேன்’ என்றார் ஒருவர்
நீங்கள் என்ன வேண்டினீர்கள்? என் மகன் டாக்டர் புதிதாய் மருந்தகம் திறந்திருக்கிறார் உங்களைப் போல வேண்ட எனக்கு மனம் வரவில்லை என்றார் மற்றவர்.’
இவ்வாறாக அடிகளாரின் ஒவ்வொரு கவி தைகளையும் பிரித்துப் பிரித்து வாசிக்கும்
பொழுது பல அனுபவங்கள் நம் முன் விரிகின் றன.
அடிகளாரின் உச்சமான மனிதநேயத்திற் கான உச்சமான உதாரணமாக இத்தொகுப் பில் அமைந்துள்ள 'மனிதம்’ எனும் இக் கவிதை எனக்குப்படுகிறது
ஆய்வு ஒன்று தரும் அதிர்ச்சித் தகவல் இது. ‘உலகப் போர்களில் உயிர் துறந்தவர்களை விட, மதக் கலவரங்களின் போது மாண்டவர்களே அதிகம்’ எனவே நீ கிறிஸ்தவனாக இந்துவாக முஸ்லிமாக பெளத்தனாக உனக்குள்ளே இரு வெளிவரும் போது மனிதனாக வா!’ :
இந்த கவிதை ஒன்று போதும், அடிகளார் யார் என்பதை நமக்கு எடுத்துக் காட்ட பல்லின இன மதம் சார்ந்த சமூக அமைப்பில் அத்தகைய மனிதன்தான் தேவை என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் என்பதை இக் கவிதை உணர்த்துகிறது.
தமிழ் நேசன் அடிகளாரின் “நெருடல்கள் இத்தொகுப்பில் அமைந்துள்ள இந்தச் சின்னச் சின்னக் கவிதைகள் சொல்லிச் செல்லும் செய்தி களும் சரி. அவை நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வும் சரி, ஓர் அடிகளாருக்குள் மனித நேய மிக்க ஒரு கவிஞனும் இன்றைய நம் உலகச் சூழலுக்குத் தேவையான நேயமிக்க ஒரு மனிதனும் ஜீவிக்கிறான் என்பதை எடுத்துக் காட்டுகின்றன என்பது மறுப்பதற்கு இல்லை.
DebsSans tortë 2010 ë 50

(or 8- Flores ossf. Saró)
பெண்ணழகு எனும் மாயாவரும்
-ubuിഞ്ഞി
இன்றைய நவநாகரீக உலகில் அழகு என்பதில் மனித வாழ்வுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒர் அம்சமாகியுள்ளது. அழகு என்பது எவ்வளவு இனிமையைத் தரும் விடயமாக உள்ளது. அழகு என்றதும் உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. மனது குதூகலிக்கிறது. மகிழ்வான உணர்வுகள் தோன்றி ஒரு ரம்மியமான நிலையைத் தருகிறது.
அழகு என்பது இயற்கையின் பாற்பட்டு இருக்கிற போது, அது உன்னதமானது தான். இளவேனில் கால மரங்களும், செடிகளும், வடிவானவை தான். குளமும் அழகு; குட்டை யும் அழகு; அருவியும் அழகு; ஆழ்கடலும் அழகு; குன்றும் அழகு; மலையும் அழகு; நீர் வீழ்ச்சியும் அழகு. சிற்பங்கள், சிலைகள், கோபுரங்கள், கட்டடங்கள் யாவும் அழகே! சித்தரமும், கலைகளும், ஏன் கலை இலக்கியங்களும் அழகுதான்! சடப் பொருளும், உயிரினங்களும் கூட எழிலானவை தான். அப்படியாயின் எது தான் அழகில்லை?
அழகும், அழகுணர்வும் இயல்பான ஒன்றா? அன்றி கட்டமைக்கப்பட்டுப் பாராம்பரியமாய்த் தொடர்ந்து மரபில் வந்துவிட்ட அம்சமா? எது எப்படியோ, மனிதனோடு ஊறிப் போய்விட்ட அழகுச் சமாச்சாரம் இன்று மனுக்குலத்தை ஆட்டிப்படைக்கிறது என்றால், அது மிகையாகாது. மனித மனதின் உணர்வாகி ஒன்றிப் போயிருக்கும் அழ குணர்வு ஆரம்பம் முதலே இருந்த விடயமா? அல்லது இடைப்பட்டு ஏற்பட்டு, பரம்பரை பரம்பரையாகக் காவப்பட்டு நிறமுகூர்த்தங்களில் படிந்து போன விடயமா? என்பதில் வாதப் பிரதிவாதங்கள் இருப்பினும், மார்க்சியம் இதைக் கட்டமைக்கப்பட்ட அம்சம் என்றே கூறுகிறது.
மானுட குலத்தினர் கூடலழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது கண்கூடு. அதிலும் பெண்கள் தொடர்பான அழகு சமூகத்தில் மிகையாக உள்ளது. பெண்களின் உடல்ரீதியான இக் கவனக் குவிப்புக்குக் காரணம், பெண்கள் உண்மையில் ஒப்பீட்ட ளவில் அதிக அழகானவர்களா? அல்லது அவ்வாறு நோக்கப்படும் நிழல் மாயையா? என்பது தெளிவில்லை. எனினும், இதர ஜீவராசிகளில், பறவைகளில், மிருகங்களில் ஆண்
மல்லிகை மார்ச் 2010 & 51

Page 28
அழகாகத் தோற்றமளிக்கையில் மானிட குலத்தில் மட்டும் பெண்பாலர் அழகென் பது அபத்தமாகத் தெரிகிறதல்லவா? பெண்களை அழகுக் கண்ணோட்டத்தில் ஆண்கள் அதீதமாக நோக்குதல் ஒருபுறமி ருக்க, பெண்களே தமது அழகு பற்றி அதீதமான எண்ணங்களைக் கொண்டவர் களாக இருக்கின்றார்கள். இது வலிந்துரு வாக்கப் பட்டதாகத் தான் இருக்க வேண்டும்.
அழகு என்ற மாயைக்குள் மனித குலத்தை, அதன் அதிகார வர்க்கமே சிக் குண்டு போக வைத்துள்ளதான மார்க்சியக் கருத்துகளை வெறும் மேலோட்டமாகப் பார்த்து நிராகரிக்க முடியாதுள்ளது. ஆழ மாகச் சிந்தித்துப் பார்த்தால் பெண்கள், அழகெனும் திறந்த வெளிச் சிறைக்குள் அடைத்து, வைக்கப்பட்டுள்ளமை புரியும். அழகும், அழகூட்டலும் பெண்னை அடி மைப்படுத்த ஆணாதிக்கச் சமூகத்தால் உருவமைக்கப்பட்டதென்றால் அது மிகையாகாது. ஆணாதிக்கவாதிகளால் பெண்களைச் சுற்றிப் போடப்பட்டுள்ள அருவ முள்வேலியே அழகு என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் இச்சமுதாயம் கட்டமைக்கப்பட் டுள்ளது. மனிதப் பண்பே நாகரீகம் என்பதை மறுதலித்து, உடலின நடை, உடை, பாவனை, என்பனவே நாகரீகம் என்ற தோற்றப்பாட்டில் இன்றைய நவ நாகரீக உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண்களை பாலியல் ரீதியில் அடிமை கொள்ள பயன்படுத்தப்படும் முதலாவதும் கூரியதுமான ஆயுதம் அவர்களில் தோற்று விக்கப்பட்டிருக்கும் அழகு என்ற பிரமை
தான். அழகூட்டல் எனும் நவீன ரக ஆயு தங்கள் இன்னொரு படி சிந்தளையற்ற வளாகப் பெண்ணை அடிமை கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றது.
அழகு என்பது நித்தியமானதோ, நிரந் தரமானதோ இல்லை. ஏன், உண்மையா னதும் இல்லை என்றால் கூட அது மிகை யாகாது. அழகு சார்பான சிந்தனைகள் மரபு வழியாக ஏற்படுத்தப்பட்ட ஒரு கருவூ லமாகும். இப் பாரம்பரியமான நோக்கு வர்க்க நலனுக்கானதும், ஆணாதிக்கம் பொதிந்திருப்பதை மறைத்து நிற்கும் கார்மேகம் தான் என்பதும் ஒவ்வொரு பெண்ணாலும் முதலில் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும். காலம் காலமாக வேர் பாய்ச்சியுள்ள இந்த மாயை நிழலா னது. அதிகாரமும், ஆக்கிரமிப்பும் கொண் டவையாக மேலேழுந்து பாலியல்ரீதியில் பெண்ணைப் பின் தள்ளி ஆண்களுக்கான வளாக வடிவமைக்க உதவுகின்றது.
பெண்ணுடல் அழகானது என்று கூறுதலும், பேணுதலும் கூட வர்க்க சிந்த னையோடு கூடிய அதிகாரச் சிந்தனையும் செயற்பாடுமே என்பது மேலெழுந்த வாரி யாக நோக்கும் போது தோன்றாது. ஆனால், ஆழமாக நோக்கி ஆராய்ந்து பார்த்தால் இது புலப்படும். அழகு என்பது கால ஒட் டத்துடனும், ஆடை அணிகலனுடனும் மற் றும் புறச் செயற்பாடுகளாலும் மாறுபடு கிறது. இவற்றால் அழகு உயர்த்தப்படுவ தும், தாழ்த்தப்படுவதும், நிராகரிக்கப்படு வதும் தொடர் செயற்பாடுகளாக இருந்து வருகின்றன. இது வெறும் மாயக் கண் ணாடிப் பார்வை தான்.
மல்லிகை மார்ச் 2010 தீ 52

அழகு என்ற தோற்றப்பாடு சிலிர்ப்பைக் கொடுத்தாலும், அதன் எதிர்வினையானது இருண்ட எதிர் நடவடிக்கைகளை ஏற்படுத் திப் பெண்ணைப் பணிந்து போகின்றவ ளாக, மாற்றிட இலகுவில் வழி வகுக்கிறது. அமைதியைக் குலைத்தும், பதகளிப்பை ஏற்படுத்தியும், வன்முறையான தூண்டுத லைப் பிரயோகித்தும், பாலியல்ரீதியில் பெண் பாதிப்புக்கு உள்ளாவதைத் தோற்று வித்தும் ஒரு பாதிப்பு நிலையை அழகு உந் துகிறது. மேலும் பெண்ணுக்கு எதிரான புதிய ஒழுக்காற்று நடவடிக்கைகளையும், இருண்ட எதிர் நடவடிக்கைகளையும் ஏற் படுத்தி பெண்ணைப் பணிந்து போகின்றவ ளாக மாற்றிட இலகுவில் வழி வகுக்கிறது.
அதிகார வர்க்கம் முழு மனித சமுதா யத்தையுமே பணிவுடலாக்கும் ஒழுக்காற்று முறைமையை உருவாக்கிய வேளை, இதில் பெண்ணுடல் பணிந்து போதலை குவியப்படுத்தி, கூர்மைப் படுத்தியுள்ளதன் வகிபாகம் இந்த அழகு மாயைக்கு உண்டு. சமுதாய நோக்கில் அதிகார வர்க்கத்திற் கும், குறிப்பாக ஆண் பாலுக்கும் பணிவு டையவளாகப் பெண் கட்டமைக்கப்
படுகிறாள்.
தந்தை வழி ஆதிக்கத்தைப் பேணும் குடும்ப அலகுக்குள் உட்படுத்திப்பட்டிருக் கும் மனித வாழ்வில், அழகு எனும் பிம்ப மானது, சிறைக் கம்பிகளாக, முள்வேலிக ளாகப் பெண்ணடிமைத் தனத்தைப் பாதுகாக்க ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதான பொய்மைக் கோலங்கள் நிதர்சனமா னவை. அழகு மிக்கவளாகப் பெண்ணை உருவகப் படுத்தியமையும், ஆணாதிக்க
த்தை நிலை நிறுத்தும் மறை நிலையே. பெண்ணின் உடலும், உள்ளமும் பணிந்து நடக்குமாற் போல் மாற்றியமைக்கப்பட்ட மைக்கு இந்த அழகு நிழல் பெரிதும் பயன்பட்டு வருகிறது.
பெண்களின் உடற் கட்டுமானக் கோலம் பற்றிய கருத்து நிலையானதாக இருந்ததில்லை. இது பல்வேறு புற, அகக் காரணிகளின் ஊருடுருவலால் மாறுபா டடைகிறது. உதாரணமாகப் பண்பாட்டு வேறுபாடுகளுக்கு ஏற்றதாய் மாறுபட்டிருப் பதைக் குறிப்பிடலாம். அழகு என்ற போர் வையில் பெண்களின் உடலைக் கட்டுப் படுத்தி பூங்கொடியாள், சிற்றிடையாள் என் றெல்லாம் வர்ணனைப் படுத்தி உடற் கட் டுப்பாடுகளுக்கு இட்டுச் சென்றிட இயல்
பாகவே, வழி சமைக்கப்பட்டுள்ளது.
உடலமைப்பு, உடலசைவு, உடலி ருப்பு நிலை முதலியவற்றைப் பொறுத்த வரையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் பால்ரீதியில் ஏற்படுத்தப்பட்டுப் பெண்க ளைக் கட்டுப்படுத்தியுள்ளனர். தமது உடலை எவ்வாறு வாகாக வைத்திருக்க லாம் என்பது முதல், அணிகலன்கள் வரை பலவற்றிலும் பெண்களுக்கு அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். கூடவே நளினமாக இருத்தல் என்று கூறிக் குறிப்பிட்ட எல்லை களை மீற முடியாதளவு அவர்கள் கட்டுப் படுத்தப்பட்டுள்ளனர். பேச்சு மொழிகள், புன்னகைத்தல் என்பவற்றிலும் பெண் களை மென்மையானவர்களாக்கி, அழகி யல் போர்வைக்குள் கட்டுப்படுத்தப்பட் டுள்ளாள். கைகளை ஒடுக்கி நடத்தல், கால்களை அகட்டாமல் அமர்ந்திருத்தல்,
மல்லிகை மார்ச் 2010 & 53

Page 29
குனிந்த பார்வை, எப்போதும் செயற்கை யான புன்சிரிப்பு, மெதுவே நடத்தல் என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
பலவற்றைச்
அழகு மாயைக்குள் பெண்களை அமிழ்த்தி வைத்திருப்பதில் ஊடகங்கள் வினைத் திறனுடன் தம்பங்கைக் கச்சித மாகச் செய்தும் வருகின்றன. பெண்களுக் கான சஞ்சிகைகள், பெண்களுக்கான பகுதிகள், பெண்களுக்கான நிகழ்ச்சிகள் எனப் பலவற்றிலும் பெண்ணின் அழகூட் டல் பற்றிய அம்சங்களை உட்புகுத்தியுள் ளனர். மேலும் வர்க்கத்திற்கு எப்போதுமே கீழ்ப்படியக் கூடியவர்களாக, பெண்களின் உடல் பணிவுடலாக மாற்றப்படுவதற்கு மென்மையானவள் என்று கூறிப் பெண் னின் மனதை அதைரியப்படுத்தி அவ ளைப் பலயினமானவளாக வைத்திருக் கிறார்கள். பல நிலைகளின் ஊடாக ஆணாதிக்கம் இந்தச் செயற்பாடுகளை நிகழ்த்துகின்றது. ஆணில் பெண் தங்கி யிருக்கும் நிலையை ஏற்படுத்தியது கூட இதன் ஒர் அம்சமே. உண்மையிலேயே பெண்ணில் ஆண் எத்தனையோ விடயங் களில் தங்கியிருக்கின்றான்.
இன்னொரு புறம் உடலைப் பணிவுட லாக மாற்றிக் கொள்ளாத பெண்கள் பல நிலைகளிலும் ஆண்களின் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்ணின் உடலில் மட்டுமல்ல, உள்ளார்ந்த மனதி லும் பணிவு நிலைப்படுத்தப்படுகிறாள். இதற்காக பெண் பிள்ளைகளின் வளர்ப்பி லும் பெண் மனதை மென்மையானதாக வடிவமைப்பதிலும் பலவித பிரயத்தனங்
கள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டிலும் பாடசாலையிலும் இது தொடர்கின்றது.
பாலியல் ஈர்ப்புக்கு ஆடை, அலங் காரம், அழகூட்டல் என்பதெல்லாம் இரண் டாம் பட்சமே. இளமையும் உடலில் சுரக் கப்படும் ஒமோன்களும் தான் முதன்மைக் காரணம். குரங்கும் குமரில் அழகாகத் தான் இருக்கும் என்று சொல்வதில் பொதிந்துள்ள இரகசியமும் இதுதான்.
மேலைத் தேசங்களிலிருந்து மாறுபட்டு எமது தமிழ்ச் சமூகத்தில் பெண்ணின் திருமணத்தில் பல இடையூறுகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. பெண், சுதந்திரமான முடிவு எடுக்க முடியாத நிலை இருக்கிறது. பெண்ணின் திருமணத்தில் சீதனம் என்ற போர்வையில் பணப் பரிமாறாலும், சொத் துடமை மற்றும் நகை என்பனவும் முக்கிய இடம் வகிக்கின்றன. இதில் நகைகள் அழகுடன் தொட்ர்பு படுத்தப்பட்டுள்ளது. சீதனக் கொடுமையின் தாக்கத்தை ஒரளவு குறைத்திட தமது அழசுட்டலில் பெண்கள் அதிக கவனம் செலுத்தும் நிலை உள்ளது. இதனாலேயே எமது பெண்களின் அலங் காரம் மேற்கத்தைய பெண்களின் அலங் காரத்தை விட, அதிகமாக உள்ளது. நிறம் எனும் மாயையும் பெண்ணின் அழகூட்ட லுக்கு பிறிதொரு காரணம். உண்மையி லேயே இவ்வாறான நிறப் பிரேமை கூடப் பாரம்பரியமாக உருவாக்கப்பட்டதேயன்றி உண்மையில் இதில் சிறப்பு, சிறப்பின்மை என்று எதுவுமில்லை. மேலைத் தேசத்த வர்கள் தாம் வெள்ளையர்களாக இருந்த மையினால், ஏனையோரை தம்மை விடக் கீழானவராக்கி அதிகாரம் செலுத்தவே
மல்லிகை மார்ச் 2010 தீ 54

வெள்ளை கறுப்பை விட மேன்மையானது என்ற நிழலுருவாக்கம் ஏற்படுத்தப்பட்டது. நிஜத்தில் எல்லாமே ஒன்று தான். உஷ் ணவலயங்களில் சூரியக்கதிரின் தாத்தி னைக் குறைத்திடவே தோலின் கீழ்ப் பகுதியில் மெலனின் என்ற கரு நிறமூட்டும் பதார்த்தம் படிவானது. நிஜத்தில் எல்லாத் தோலும் ஒன்று தான்.
பெண்களின் மதிநுட்பத்தையும். ஆற் றல், ஆளுமை, செயற்திறன்களையும் பின் தள்ளிவிட்டு, அவர்கள் தமது தனித்துவ த்தை உடலழகினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும் என்ற போலிக் கட்டுடமை இந்த ஆணாதிக்க சமுதாயத்தால் உரு வாக்கப்பட்டுள்ளது. இதுவே பெண்ணைப் போகப் பொருளாக நோக்கவும் வழி வகுக்கிறது. இதை வலுப்படுத்த பெண்க ளின் உடல் அலங்காரத்துக்கென மிகை யான அழகூட்டல் கருவிகளும் உருவாக் கப்பட்டு உலகச் சந்தையில் நிறைந்து போயுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி அழகூட்டாது விட்டால், தாம் அழகில்லை என்ற ஒருவித குற்ற உணர்வில் உளவி யல் தாக்கத்திற்குப் பெண் உள்ளாகும் நிலை இருப்பதைக் காணலாம்.
அழகூட்டலின் செயற்கைத் தனங்க ளாக, முகத்தைப் பளபளப்பாக்க, தோலைப் பளபளப்பாக்க, கண்களையும் இளமை யையும் அழகூட்ட, இதழ்களை அழகூட்ட, கைவிரல் நகங்களை அழகூட்ட எனப் பலவிதமான அநாவசிய ஆடம்பர அழகு சாதனப் பொருட்களால் சுரண்டல் ஒரு புறம், அதிகார ஆதிக்கம் மறுபுறமாக பெண்கள் போகப் பொருளாக்கப்படுகின்ற
னர். எமது சமுதாயத்தில் பொது நிகழ்ச்சி கள், திருமணம், பூப்புனித நீராட்டு விழா என்றால் பெண்ணின் அலங்காரத்திற்கு செலவிடும் பணம் மிகவும் அதிகமானதும், அவசியமற்றதுமாக உள்ளது. ஆயிரங்க ளைத் தாண்டி, இலட்சங்களாக இத் தொகை அதிகரித்துள்ளமை சாபக்கேடா கும். இதற்கு விரயமாகும் நேரமும் பண மும் வீணானது என்று கூறினால் யார் தான் ஏற்றுக் கொள்வார்கள்? ஆம். அவ் வளவு தூரம் அழகு மாயை கட்டமைக் கப்பட்டு பேணப்பட்டு வருவதே இதற்குக் காரணம்.
கடந்த சில தசாப்தங்களாக மேலோ ங்கி வரும் பெண்ணிலைவாதத்தினால் பல அம்சங்களில் பெண்கள் விழிப்படை ந்து வந்தாலும், அழகு நிழலை விட்டு வெளி வர அவர்களால் முடியவில்லை. இறுகிய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பெண் களின் செயற்பாடுகளில் கூடுதல் நெகிழ்ச் சிப் போக்கினை மேலோட்டமாக உணர முடிந்தாலும், நாசுக்காகப் புலப்படாமல் செலுத்தப்படும் அதிகாரம் தொடரவே செய் கிறது. முன்னேறி வரும் பெண்ணின் உயர்வுக்கு அமர்முடுகலாக இருப்பதில் அழகு எனும் மாயை முதலிடம் வகிக்கிறது என்பதைப் பெண்கள் உணரவேண்டும்.
எனவே, முடிவாக நோக்குவோமானால் பெண்கள் மீது அதிகாரம் செலுத்தவே பெண்களின் பணிவுடலாக்கமும், அழகூட் டலும் இடம் பெறுகிறது என்ற கருத்தை நிராகரிக்க முடியாதுள்ளது. அழகு எனும் அம்சம் பூதக் கண்ணாடியால் பெருப்பிக்கப் பட்ட பிம்பமாய் பெண்களை ஆக்கிரமிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
மல்லிகை மார்ச் 2010 தீ 55

Page 30
ຢູ່່
memonkavi (a) yahoo. con
எழில் நிலா(http://ezinila.com) எனும் இணையத்தளம் பல்வேறு விடயங்களைப் பற்றிய பதிவுகளை அத்தளத்தில் வெளியிடுகிறது. அந்த
இணையத்தளத்திலிருந்து விக்கிபீடியா எனும் இணையக் கலை களஞ்சியத்தை பற்றிய ஒரு பதிவையும் இணையத்தளத்தைப்பற்றி வெளிவந்த
கலைக்கலைக்
சில குறிப்புக்களையும் இங்கே தருகிறோம்
1.விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்
என்சைக்ளோபீடியா - கலைக் களஞ்சியம்: உலகின் எந்த பொருள் குறித்தும் தேவையான தகவல்களைத் தொகுத்துத் தன்னிடத்தே கொண்டிருக்கும் தகவல் தொகுப்பு. அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புகள் தொடங்கிய நாள் முதலாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களைத் தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தரும் அரிய பொக்கிஷம் இது. ஒவ்வொரு நாடும், இனமும் மக்களும் தங்கள் மொழியில் இதனைக் கொண்டிருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ள என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தான் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது. இதே போல இணையத்தில் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு எழ, எண்ணம் முதிர்ந்து வளர்ச்சி பெற்று விக்கிபீடியா என்ற ஒரு அருமையான தகவல் தளம் நம் சந்ததிக்குக் கிடைத்துள்ளது. இந்த தளம் அண்மையில் ஒரு சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த தளத்தின் கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மல்லிகை மார்ச் 2010 $ 56
 
 
 
 
 

உலகத்தின் அறிவுத் தேடல்களையும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும் ஓர் இடத்தில் குவிக்க வேண்டும் என்ற எண் ணம் மிகப் பழமை வாய்ந்த அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் மூலம் ஏற்பட்டது. ஆனால் அச்சு வடிவில் இதனை ஒரு நூல் தொகுப்பில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் 18 ஆம் நூற்றாண்டில் தான் ஏற்பட்டது. அதன் முதிர்ச்சி தான் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.
இன்டர்நெட் வளரத் தொடங்கிய போது, பலர் இன்டர்நெட் என்சைக்ளோபீடியா திட் டங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்கினர். 1993 6ð si LifąLLIT (Interpedia) (http://en. wikipedia.org/wiki/Interpedia) 6T sigp தொடங்கியதை இதன் முன்னோடி எனக் கூற லாம். இலவசமாக சாப்ட்வேர் வழங்கும் கோட் பாடினை முன்னுரைத்து அமல்படுத்திய ரிச் சார்ட் ஸ்டால்மேன் 1999ல் உலகளாவிய அள வில் கற்றுக் கொள்ள தொகுப்பாக என்சைக் ‘ளோபீடியா ஒன்று இன்டர்நெட்டில் இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
முதலில் நுபிடியா (Nupedia) என்ற பெய ரில் இன்டர்நெட்டில் ஓர் இலவச என்சைக் ளோபீடியா உருவாக்கப்பட்டது. இன்டர்நெட் டில் விளம்பரங்களைக் கையாண்டு வந்த பொமிஸ் (Bomis) என்ற நிறுவனம் இதனைத் தொடங்கியது. இதன் உரிமையாளர்கள் ஜிம்மி வேல்ஸ், டிம் ஷெல் மற்றும் மைக்கேல் டேவிஸ் ஆகியோர் இதற்கான முயற்சிகளைப் பல தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் எழுத் தாளர்களின் பங்களிப்புடன் கொண்டு வந்தனர். கன்னிங்காம் மற்றும் ஸ்டால்மேன் (Ward
Cunningham and Richard Stallman) 6Tsip இருவர் முதலில் இதனைத் தொடங்கினர்.
Nupedia தங்கள் பங்களிப்புடன் இதனை உருவாக்க எண்ணினார்கள். ஆனால் நுபெ டியா துவண்டு போக விக்கிபீடியா உருவா னது. 2001 ஆம் ஆண்டு வெப்சைட் உரு வாக்குவதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஞ்சர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் விக்கிபீ டியா தொடங்க விக்கிமீடியா பவுண்டேசன் நிறுவப்பட்டது.
2001 ஆம் ஆண்டில் ஜனவரி 15ல் விக்கி பீடியா (Wikipedia) என்னும் ஆன்லைன் என்சைக்ளோபீடியா வெளியானது. விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு ஹவாய் (Hawai) மொழியில் விரைவு என்னும் பொருள் உண்டு. விரைவாக மக்களுக்கு அறிவு சார் தகவல் களைத் தருவதால் இதற்கு விக்கிபீடியா எனப் பெயரிட்டனர். பலமுறை இதன் தன்மை, தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வு கள் வெளியான போதும் தொடர்ந்து இது இணைய வாசகர்களிடையே நம்பிக்கயைப் பெற்று வருகிறது. 2004 முதல் 2007 வரை யிலான காலத்தில் இதில் ஏற்பட்ட முன்னேற் றம் புயல் வேகத்தில் இருந்தது. இன்று பல மொழிகளிலும் இது உருவாகி உள்ளது. உலகின் 267 மொழிகளில் விக்கிபீடியா உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆகஸ்ட் 17ல் விக்கிபீடியா மிகச் சிறந்த வெற்றி இலக்கை அடைந்துள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டது. இதன் பின்ன ணியில் ஆயிரக்கணக் கானவர்களின் அயரா
மல்லிகை மார்ச் 2010 & 57

Page 31
உழைப்பு உள்ளது. கடந்த எட்டு ஆண்டு களில் இது நிறைவேறி உள்ளது. மனித இனத்தின் அறிவுசார் முன்னேற்றம் அனைத் தையும் கொண்டு வருவதே இந்த விக்கிபீடி யாவின் இலக்காக, நோக்கமாக அறிவிக்கப் பட்டு அதனை அடைவதற்காகத் தொடர்ந்து உழைத்து வருகிறது விக்கிபீடியா.
விக்கிபீடியா தளத்தில் பதிந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்க ளால் ஒரு கோடியே 70 லட்சம் பக்கங்களில் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரைகள் 32 கோடியே 60 லட்சம் முறை எடிட் செய்யப்பட்டுள்ளன.
முதல் மாதத்தில் விக்கிபீடியாவில் 12 கட்டுரைகளே இடம் பெற்றன. அப்போது இதற்கான சாப்ட்வேர் மற்றும் சர்வர் உதவி யினை பொமிஸ் நிறுவனத்தின் ஊழியர் களே தந்தனர். இவ்வகையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இதன் பெயருக்கேற்ப மிக விரைவாக அனைத்து பிரிவுகளிலும் வளரத் தொடங்கியது. 2001 பிப்ரவரியில் இதன் கட்டுரைகள் 1000 ஐத் தாண்டின. தொடர்ந்த செப்டம்பர் மாதத்தில் இது 10,000 ஆக உயர்ந்தது. இவ்வாறாக முதல் ஆண்டின் முடிவில் இதன் கட்டுரைகள் 20 ஆயிரத்தைத் தாண்டி இருந்தன. இதுவே 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 40 ஆயிரமாக முன்னேறியது.
தொடங்கிய ஆண்டிலேயே இந்த விக்கி பீடியா திட்டம் உலக மக்களைக் கவர்ந்தது. முதல் ஆண்டிலேயே வேறு மொழிகளிலும்
விக்கிபீடியா தொடங்கப் பட்டன. மார்ச் 16,
20016 deutsche.wikipedia.com GigsList
பட்டது. இதனைத் தொடர்ந்து உலகின் முன்னணி மொழிகளில் விக்கிபீடியாக்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலத்தை அடுத்து இரண்டாவதாக இடம் பெறுவது ஜெர்மன் மொழியில் உள்ள விக்கிபீடியா. இந்த கலைக் களஞ்சியத்தில் உள்ள கட்டுரைகளின் எண் ணிக்கை பத்து லட்சத்தை விரைவில் தாண்ட உள்ளது. இதில் அடுத்த நிலையில் பிரெஞ்சு மொழி விக்கிபீடியா உள்ளது. இதில் 8 லட்சம் கட்டுரைகள் உள்ளன. அடுத்ததாக ஜப்பானியம் போலிஷ் மற்றும் இத்தாலிய மொழி களில் உள்ள விக்கிபீடியா தளங்கள் 6 லட்சத் திற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற் றுள்ளன.
மொத்த விக்கிபீடியா தளங் களையும் எடுத்துக் கொண் டால், ஆங்கிலம் அல்லாத வேறு மொழிகளில் தான் 75% கட்டுரைகள் உள்ளன. யார் வேண்டுமானாலும், எந்த மொழி யிலும், தங்களுக்குத் தெரிந்த பொருள் குறி த்து கட்டுரை ஒன்றை எழுதி இதில் வெளி யிடலாம். அல்லது ஏற்கனவே உள்ள கட்டு ரைகளின் வரிகளை எடிட் செய்திடலாம். புதிய விவரங்கள் மற்றும் தகவல்கள் இருப் பின் அவற்றை இணைக்கலாம்.
விக்கிபீடியா தமிழ் மொழியிலும் உள்ளது. 2003 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கியவர் தன் பெயரை வெளியிடவில்லை. மனித மேம்பாடு என்ற கட்டுரையை இவர் வெளியிட்டார். ஆனால் அதன் பின் தமிழ் சமுதாயம் குறித்த ஒரு சில ஆங்கிலக் கட்டுரைகளே வந்தன. பின் நவம்பர் 2003ல் மயூரநாதன் என்பவர் இதன் முகப்பு பக்கம் முழுவதையும் தமிழில் கொண்டு வந்தார். இவரே பின்னர் தொடர்ந்து
LosbsGanas Dritë 2010 3ë 58

கட்டுரைகளை அளித்து வரத் தொடங்கினார். இன்றைய அளவில் மிக அதிகமாகக் கட்டு ரைகளை எழுதியவர் இவரே. தமிழில் 2780 கட்டுரைகளைத் தந்துள்ளார். இவர் இலங் கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரைப் போலவே வெளிநாடுகளில் வாழும் பலர் தமிழ் விக்கிபீடி யாவிற்குப் பங்களிப்பு செய்துள்ளனர். கனடா விலிருந்து நிரோஜன், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வாழும் பேராசிரியர் வி.கே. (188 கட்டுரைகள் -பெரும்பாலும் கணிதம், வானவி யல் மற்றும் தத்துவம்) மற்றும் ஜெர்மனி யிலிருந்து எழுதும் இலங்கைத் தமிழ்ப் பெண் சந்திரவதனா ஆகியோர் இதில் முக்கிய மானவர்கள். தமிழ்நாட்டிலிருந்து தமிழ் விக்கி பீடியாவினை வளர்ப்பவர்கள் மிகவும் குறை ந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
bLàj 5611560),5% 35st60OT ta.wikipedia.org என்ற முகவரிக்குச் செல்லவும். அங்கு சென்று புதிய அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கவும். கட்டுரைகளை எப்படி எழுதலாம் என்று அறிந்து உங்கள் பங்களிப்பினையும் வழங்க வும். இதுவரை இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக் கை ஏறத்தாழ பத்தாயிரத்தைத் தொட உள்ளது. ஆனால் பங்களிப்பவர்கள் என்னவோ மிகவும் குறைவு தான். தமிழ் விக்கிபீடியா வளர வேண்டும் என்பதில் ஆர்வ முள்ளவர்கள் பலர், ஆங்காங்கே அறிவிப்பு கொடுத்து இதற்கான பயிலரங்கங்களை இலவசமாக நடத்தி வருகின்றனர். இந்தப் பயிலரங்கங்களில் எப்படி விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது, உள்ளீடு செய்து பதி வது எப்படி, படங்கள். அட்டவணைகளை உருவாக்கிப் பதிவது எப்படி என்ற விபரங் கள் சொல்லித் தரப்படுகின்றன. இதில் கலந்து
கொண்டு பயன்பெற்று இந்த உலக அறிவுத் தேடலில் நீங்களும் உங்கள் தடத்தைப் பதிக்க லாம்.
நன்றி. தினமலர் கம்ப்யூட்டர் மலர்
2.மூளையை வளர்க்கும் இணையத் தேடல்
இன்டெர்நெட்டை பொருத்தவரை
மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?
முதல் தலைமுறை இன்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட் டல் தலைமுறை. இரண்டாவது தலை முறை இன்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை. 30 வயதுக்கு மேற் பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.
மூன்றாவதுதலைமுறை இன்டெர்நெட் என்றாலே பயந்து ஒதுங்கி கொள்ளும் மூத்த தலை முறை. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான தாத்தா பாட்டிகளை இந்த பிரிவில் தான் சேர்க்க வேண்டும். இப்படி இன் டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்பம் என்று கருதக்கூடிய தாத்தக் களுக் கும் பாட்டிகளுக்கும் இன்டெர்நெட்டை அறிமுகம் செய்து வைப்பதை விட பெரிய சேவை வேறு இருக்க முடியாது தெரியுமா?
இன்டெர்நெட் அறிமுகம் வயதானவர்க ளுக்கு புதிய உலகை திறந்துவிடும் என்பது ஒருபுறம் இருக்க அது அவர்களின் மூளை
மல்லிகை மார்ச் 2010 $ 59

Page 32
செயல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதே விஷயம்.அதாவது இன்டெர்நெட்டில் தகவல்களை தேடுவது மூளைக்கான மிகச் சிறந்த பயிற்சியாக அமையும் என தெரிய வந்துள்ளது. அதிகம் இல்லை ஒரு வார காலம் கூகுல் தேடலில் எடுபட்டாலே போதும் பெரியவர்களின் மூளை செயல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக் கும் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல் மேம்படுபவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த யுசிஎல்ஏ என் னும் அமைப்பு இது தொடர்பான ஆய்வை நடத்தியுள்ளது. 55 வயது முதல் 78 வயதானவர் களை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் மூளையின் செயல்பாடு அலசி ஆராயப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோர் இன்டெர்நெட்டை பயன்படுத்தும் போது அவர்கள் மூளையில் நிகழும் ரசாயான
மாறுதல்கள் கவனிக்கப்பட்டன. அப்போது
தேடலில் செயல்பாடு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது
ஈடுபட்டவர்களின் மூளை
கண்டுபிடிக்கப்பட்டது.
மூளையில் முடிவெடுக்க பயன்படும் பகுதியில் இந்த செயல்பாடு அமைந்திருந் ததை ஆய்வாலர்கள் கவனித்துள்ளனர்.
இந்த வகை செயல்பாடு முடிவெடுப்பது மற்றும் புரிந்து கொள்ளுதலில் முக்கிய பாங்காற்றும் என்று கருதப்படுகிறது. எனவே இன்டெர்நெட்டில் தகவல்களை தேடுவது மூளைக்கான பயிற்சியாக அமையும் என்று கருதப்படுகிறது. ஒரு வார காலம் தேடலில் ஈடுபட்டாலே போதுமானது என்றும் தெரிய வந்துள்ளது.
அல்சைமர்ஸ் போன்ற நினைவுத் திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைய தேடல் உதவலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே உங்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்து அவர்கள் இன்டெர்நெட் விஷயத் தில் பயந்தாங்கொள்ளிகளாக இருந்தால் அவர்களுக்கு இன்டெர்நெட்டை கற்றுக் கொடு ப்பது மிகச்சிறந்த உதவியாக இருக்கும்.
3. மனம் கவர்ந்த இரு SMS MESSAGE 356
சமீபத்தில் எனக்கு வந்த மனம் கவர்ந்த 3D SMS MESSAGE disi plid, of
ரசனைக்கு.
1. விவாதம் என்பது யார் சரியென தீர்மானிக்கிறது. கலந்துரையாடல் என்பது எது
சரியென தீர்மானிக்கிறது.
2. வாழ்க்கை என்பது ஒரு கண்டிப்பான ஆசிரியர் போன்றது. ஆனால்ஆசிரியர் பாடம் கற்பித்து சோதனை வைப்பார். வாழ்க்கையோ - சோதனை வைத்து பாடம் கற்பிக்கும்!
மல்லிகை மார்ச் 2010 * 60

വരി'- ဈဗ်9 အံ છrrજીતી لمدعو إO* nெJ2Moெnடு பெர்ப்பு Agܘܗܶ
தி.85.
தமிழ் சிங்கள மொழிகளில் வெளிவரும் சிறந்த ஆக்க இலக்கியங்களைப் பரஸ்பரம் மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற கருத்து நீண்டகாலமாகவே கூறப்பட்டுவரும் விடயமாகும். அவ்வாறான நடவடிக்கைகள் ஆங்காங்கே இடம் பெற்று வருவதையும் மறுப்பதற்கில்லை.
இன்றுள்ள இலங்கைச் சூழலில் பன்முகப் பண்பாட்டைப் புரிதலுக்கும் தெரிதலுக்கும், இலக்கியப் பரிவர்த்தனை மிக முக்கியமானதொரு செயற்பாடென்பது உறுதியாகியுள்ளது.
பெரும்பான்மைச் சமூக தனியார் வெளியீட்டுத் துறையினர், இதில் களமிறங்கியிருப்பது வரவேற் கத்தக்க அறிகுறியாகும். தோதென்ன, கொடகே, போன்ற நிறுவனங்கள் இதில் முன்நிலை வகிக்கின்றன.
அதேவேளை, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நூலபிவிருத்திச் சபை, அண்மையில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளமை மேலும் மகிழ்ச்சி தருகிறது.
அதிலொன்றாகத் தமிழ் சிறுகதைகளின் சிங்கள மொழி பெயர்ப்பாக "அழகிய வனம்" என்ற இந்நூல் : அமைகிறது.
Losios&amas Lorriñë 2010 &# 61

Page 33
இந்நூலின் பின்னுரைக் குறிப்பில் மேற்படி சபையின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான குணசேன விதான பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
'தமிழ் தெரியாத சிங்கள வாசகர்களுக் காக, தமிழ் எழுத்தாளர்களால் தமிழில் சிருஷ்டிக்கப்பட்ட சிறுகதைத் தொகுப் பொன்றினை நாம் சிங்களத்தில் வெளியி டுகிறோம்.
தேசிய ஐக்கியத்திற்காக அதிகமான நாடுகளில் அந்நாட்டு மக்கள் அதிக மொழிகளைக் கற்க வேண்டியுள்ளது. இலங்கையர்களைப் பொறுத்த வரையில் இரண்டு தாய் மொழிகளையும் ஒரு தொடர் பாடல் மொழியையும் மட்டுமே படிக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலான தங்களது சமூகத்தை ஊடுருவும், பெறுமதி யான கதா மூலங்களைத் தேடிப் பிடித்துத்
எழுத்தாளர்கள்
தமது உன்னத படைப்புக்களை சிருஷ்டித் துள்ளார்களென்பதை, இக்கதைகளைப் படித்துப் பரிசீலிக்கும் சிங்கள வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்'
சுமார் நூறு பக்கங்களில் வெளிவந் துள்ள இத் தொகுப்பிலே பின்வரும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
1. டொமினிக் ஜீவா. "பேப்பர் பிரசவம்'
2. தெளிவத்தை ஜோஸப்- தோட்டத்துப்
பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள்
3. மு. பொன்னம்பலம்- "பயம் கக்கும் விஷம்"
4. செங்கை ஆழியான்- "கஞ்சிப்பொழுது
5. சுதாராஜ்- 'மாடு"
6. ராஜமுநீகாந்தன். எரிதணலில் வாழும் LDssib'
7. எஸ். எச். நிஃமத்- 'ஆளடையாள அட்டையும், ஐந்து ரூபா நாணயமும்"
08. ஜின்னா செரிபுத்தீன்- நாடற்றுப் போனவர்கள்
09. எஸ். நஸிருத்தீன்- 'தொலைந்தவர் கள்"
10.விமல் குழந்தை வேல்- அசதி
:
வித்தியாசமான பார்வையும் வித்தியாச மான எழுத்து வீச்சும் கொண்ட இவ்வெழுத் தாளர்களின் கதைகளை உள்வாங்கி, எளிமையும் வசீகரமும் தங்கு தடையுமற்ற உயிர்ப்பான நடையிலே கதைகள் யாவும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழிலிருந்து சிங்களத்திற்கு ஆக்க இலக்கியங்களை மொழி பெயர்ப்பதில் முன்நிலை வகிக்கும் மொஹமட் ராஸ்க்ை, மொழிபெயர்ப்புக்காக சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள இலக்கியச் சூழலில் பேசப்படப் போகும் ஒரு தொகுப்பு என்பதில் சந்தேக மில்லை.
மல்லிகை மார்ச் 2010 $ 62

நீ ஒரு திசையில்
நானொரு திசையில்.
எல்லாம் முன்னேற்றம் } எமதுநபியுப் பற்றி அடைந்து விடL போதும் ஒரு அறுகம் இன்னும் நமது முகவரிகள் மட்டும் 160656D 6D6 GOLDUIIIGO மூடியே கிடக்கின்றது, நமது நம்பு பற்றி நாம் அறியாமல். இன்னும் எனது -ష్ట్రాTC கண்ணீர்த் துளிகள் பேசுகின்றது. ”T மழலை மொழி
எல்லோருக்கும் அகராதி தோற்றுப் போனது 2ன்னைப் போலவே இதற்கு அர்த்தம் தேடி. அன்பும் மென்மையும் வரலாற்றுத் தெருக்களில் நிறைந்த நண்பன் கிடைப்பதில்லை வழக்கொழியா அந்த வகையில் , மொழி இது. நான் அதிஸ்டக்காரன். ్యతో
எல்லா மொழிக்கும் لاتی کم எந்தத் துர்தேவதையின் کشم தாய் மொழி இதுதான்.
. . . . . f. fry V சாபம் நம்மைப் பிரித்தது? t్య\
ჯაS எழுத்துருவம் ஒவ்வொரு விருமுறையும் گام ," ". இல்லாத இனிய மொழி நம் கிராமத்தைத் / صيد y அழுகையும் சிரிப்பும் தரிசனம் செய்யும் རི་
கலந்த அற்புத தருணங்களில்
மொழி இது. உன்னைத் தேடி அவாவும் என் கண்கள் உன்னாலும் வெறுமை கலந்த என்னாலும் ஏமாற்றத்துடன் திரும்புகிறது. Χ & உலகப் பந்தின்
வ்வொரு மனிதனாலும் **** جتخت نہ வாழ்க்கைப் பாரத்தை ཇི།། പ്പെ கக் கவடிய ஒரு இறக்கிவைக்க కో*భజ=జూయిజ్క - IQ
ldsbsGanas Dritë 2010 ë 63

Page 34
uேய்க் கூத்தும் ஆமணக்கம் தடியும் -03
மேம்ப்பன் இவனே..?
-uyGOT
“வணக்கம்" என்றார் அலன் இளங்கோ.
"5LDITffeofisi....."
தமிழ் நாட்டில் அதுவும் சென்னை விமான நிலையத்தில் தமிழில் பேசும் போது ஆங்கிலத்தில் பதிலளிக்கும் அதிகாரியைப் பார்க்க அவனுக்கு விசித்திரமாகப்பட்டது.
"நீங்கள் தமிழில் பேசுவதில்லையா..?" என்ற அவனின் கேள்வி அதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
"இது சர்வதேச விமான நிலையம். ஆங்கிலம் தான் பொது மொழி." அவர் நியாயப்படுத்திய போதும் அவனால் அதை ஏற்க முடியவில்லை.
"நீங்கள் தமிழர். நான் தமிழிலேதான் பேசினேன். ஏன் ஆங்கிலத்தில் வாழ்த்த வேண்டும்.?
'நீங்கள் இலங்கையில் இருந்து வருகின்றீர்களா..?" இப்போது அதிகாரி தமிழில் பேசினார்.
"நான் ஜெர்மனியன். லக்சம்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகின்றேன், செம்மொழி மாநாட்டிற்காக."
“மன்னிக்கவும். பேராளர்களின் வருகை பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின் றார்கள். முனைவர் சேரமான் உங்களுக்காகக் காத்திருக்கின்றார் வாருங்கள்." என முன்னே நடந்தார் அதிகாரி.
செம்மொழி அந்தஸ்துப் பெற்ற பின்னும் தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் உபயோகம் குறித்த விசனத்துடன் பின்னே சென்றார் அலன் இளங்கோ.
முனைவர் சேரமான் சிரித்தபடி வரவேற்றார்.
மல்லிகை மார்ச் 2010 & 64

பேராசிரியர் அலன் இளங்கோ என்று அறிமுகப்படுத்தியதும் கட்டித் தழுவிக் கொண்டார்.
"எடின்பரோ பல்கலைக்கழகத்தின் மொழிப் பிரிவில் பணியாற்றினேன். இப்போது தாய் நாட்டுக்காகப் பணியாற்று கிறேன்’ எனத் தன்னைச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பயணப் பைகள் வந்து சேர்ந்ததும் விடைபெற்றுக் கொண்டார் அதிகாரி.
“வணக்கம்..” எனத் தமிழில் பேசி அவர் விடைபெற்ற போது இருவருக்கும் புன்சிரிப்பு முகிழ்ந்தது.
"பேராசிரியர் அலன் இளங்கோ அவர்களே, பயணம் நலமாக இருந்
‘நன்றி சேரமான். என்னை அலன் என்றே அழையுங்கள். டெல்லியில் இருந்து புறப்படும் விமானம் தாமதமாகிவிட்டது. நான்கு மணிநேரம் விமானநிலையத்தில் தங்க வேண்டியதாயிற்று. அது ஒரு பொருட்டல்ல. ஆனால், இங்கே. அதுவும் சென்னை விமான நிலையத்தில், அதிகாரிகள், பயணிகள் எல்லோரும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்கிறார் களே. ஏன்.?" அலனின் கேள்வியில் ஆச்சரியம் தொனித்தது.
"கோயம்புத்தூர்ப் பயணத்தின் போது இது பற்றிப் பேசலாம்" என்றபடி முன்னே நடந்த சேரமானைப் பின் தொடர்ந்தார் அலன்.
கோயம்புத்தூரை அடையும் வரை சேரமான் வழி நெடுகப் பேசியபடியே வந் தார். இருந்தாலும் தமிழ் நாட்டில், தமிழர் கள் ஏன் ஆங்கிலத்திலேயே அதிகமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு மட்டும் பேராசிரியர் அலன் இளங்கோ விற்கு விடை கிடைக்கவே இல்லை.
«Х» «Х• «Х• «Х» «Х•
அறை வாயிலில் அலனைக் கண்டவுட னேயே எழுந்து வந்த பேராசிரியர் தமிழ்நிதி, எண்பதைக் கடந்தும் தமிழுக் காகவே தன்னை அர்ப்பணித்துப் பணி புரிகின்ற பேராசிரியரை மீண்டும் சந்திப்பது அலனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
'அலன். காரணத்தோடுதான் உம்மை இங்கே வரவழைத்தேன். மாநாட்டிற்கு வருகை தருகின்ற வேற்று மொழிப் பேராசிரியர்களை இணைத்து வழி நடத்தும் பணி உம்முடையது தான். என் னுடைய மின் அஞ்சலில் விபரங்கள் அனுப்பியிருந்தேன், கிடைத்ததா. ?・
"நன்றி பேராசிரியரே. யாவும் கிடைத் தன. பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகவே வந்துள்ளேன். உங்களுடன் மீண்டும் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி"
"நல்லது அலன். இன்னமும் இரண்டு வாரங்களில் மாநாடு ஆரம்பமாக இருக்கி றது. விரைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. வேறு ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமா..?"
மல்லிகை மார்ச் 2010 季 65

Page 35
'இல்லைப் பேராசிரியரே. பிற விடயம் ஒன்று உங்களுடன் பேச வேண் டும். மாநாடு சம்பந்தப்பட்டதல்ல. y
"பேசுவோம், இப்போதல்ல. மாலைத் தேநீரின் போது. இலங்கையைச் சேர்ந்த முனைவர் ஜெயசிங்கத்தை உமக்கு உதவியாளராக நியமித்திருக்கின்றேன். கெட்டிக்காரன்! அவனுடைய கணினி அறிவும் அபாரமானது சேரமான், இவரை அலுவலகத்திற்கு அழைத்துப் போங் கள்." என்று விடை பெற்றார் பேராசிரியர் தமிழ்நிதி.
'ஜெயசிங்கம் நான்தான்' என்று முன்னே வந்து நின்ற இளைஞனை, எடு த்த எடுப்பிலேயே அவனுக்குப் பிடித்திருந் தது. எதுவித பத்தாவும் இல்லாமல் சிரித்த முகத்துடன் இருந்தான். வயதில் சிறியவ னாக இருந்தாலும் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றானே என்று பிரமிப்பாக இருந்தது.
"இந்தியாவிலா படித்தீர்கள்.?” என்ற அலனின் கேள்விக்குப் பதில் சொல்லா மலேயே, "பேராசிரியர் தமிழ்நிதியோடு முன்னரே பணியாற்றியிருக்கின்றீர்க ளாமே. ?" என்று தன் வியப்பைத் தெரிவித்துக் கொண்டான், ஜெயசிங்கம்.
'லக்சம்பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரும் நானும் இணைந்து பணி புரிந்தோம். நீங்கள் பேராசிரியரின் LDmeOOT6.j60TT.....?'
"ஆமாம் இலண்டன் பல்கலைக்கழ கத்தில் என் கலாநிதிப் பட்டப்படிப்பு மேற் பார்வையாளராகப் பேராசிரியரே இருந்தார். அவரின் அறிவும் வேகமும் என்னைக் கவர்ந்தன. அதனால் ஆராய்ச்சி உதவியா ளனாக அவருடன் ஒட்டிக் கொண்டேன்." என்று சிரித்தான் ஜெயசிங்கம்.
அவனுடைய பணிபற்றி விளக்கமான மின் செய்தி மடலைப் பேராசிரியர் அனுப்பி இருந்ததால், அதற்கேற்ப நடைமுறை ஒழுங்கு விபரத்தை அமைத்து தேவை யான தகவல்களையும் விபரங்களையும் இணைத்து கணினி மென்பொருள் வடிவத்தில் கொண்டு வந்திருந்தார் அலன்.
கணினியில் வேலை தொடங்கிய போது தான் அலன் தயார் செய்து வைத் திருந்த ஒழுங்குகள் எவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளன என்பது ஜெயசிங்கத் திற்கும் தெரிய வந்தது. பேராசிரியர் தமிழ்நிதிக்கு இணையாக வேலை செய்ய அலனும் வல்லவர் தான் என்பதும் புரிந்தது.
மின்னஞ்சலில் வந்திருந்த, பேராளர் கள் சிலரது பதில்கள் அலனுக்கு ஆச்சரி யத்தை அளித்தன. முதலில் அழைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் இப்போது வரமுடியவில்லை என அனுப்பியிருந்த மின்மடல்கள் அலனை அதிர்ச்சியடைய
வைத்தன.
*ஜெயசிங்கம். வரமுடியவில்லை என்று இப்போது மின் அஞ்சல் அனுப்பி யிருக்கின்றார்களே என்ன செய்ய
மல்லிகை மார்ச் 2010 ஜீ 66

'மீண்டும் மின்அஞ்சல் அனுப்பு (36.JTtb....”
"அப்போதும் வரவில்லை என்று பதில் வந்தால்..?”
'மீண்டும். மீண்டும். மின் அஞ்சல் அனுப்புவோம். அதுவும் சரிவராவிட்டால் தந்தி அடிப்போம்.”
"என்ன ஜெயசிங்கம் விளையாடுகி
'இல்லை இதுதான் இந்த நாட்டு 6 peoLD. &L95b........ கடிதம். தந்தி’ ஜெயசிங்கத்தின் முகத்தில் ஒரு புன்முறு வல் இருந்தது.
"ஏன். நேரடியாகத் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு வரும்படி வேண்டுகோள் விடுப்பது சுலபமான வழி அல்லவா?" அலனின் கேள்வியில் ஜெயசிங்கத்தின் முறுவல் சிரிப்பாய் மலர்ந்தது.
"அதை விடக் கடிதம் எழுதுவது தான் நல்லது என்று மேல்மட்டத்தில் அபிப் பிராயப்படுகிறார்கள். அதுவும் தமிழ் பற்றிய பிரச்சினை எழும்போதெல்லாம் தொடர் கடிதம் எழுதுவது தான் இந்த நாட்டு நடைமுறை.”
'ஜெயசிங்கம் அரசியல் பேசுகிறீர் போலிருக்கின்றதே. ?・
"உண்மையைச் சொன்னால் அரசியல் என்கிறீர்களே?” ஜெயசிங்கத்தின் பேச்சில்
இருந்தது எள்ளல் என்று அலனுக்குப் புரிந்தது.
'இலங்கையரான உமது கோபம் எனக்குப் புரிகின்றது. அதற்காகச் செம் மொழி மாநாட்டு நடைமுறைகளைக் குறை கூறாதீர்கள்."
'கோபப்பட எங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. மனது கனத்துப் போய் இருக்கின்றது. இருந்தாலும் செம்மொழி மாநாட்டிற்கு வரவேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. பேராசிரியர், தமிழ்நிதியின் மாணவன் என்ற முறையில்’
மதியம் வரை இருவரும் பேசாமலே பணியைத் தொடர்ந்தார்கள். ஜெயசிங்கத் தின் மனதைக் காயப்படுத்தி விட்டோமா என்ற குற்ற உணர்வு அவனுக்கும் இருந்தது. மதிய இடைவேளையின் போது இருவரும் ஒன்றாகவே அமர்ந்து உண வருந்தினார்கள்.
"ஜெயசிங்கம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் மனநிலையை என்னாலும் புரிந்து கொள்ள முடியும். எனக்கும் கூட உங்கள் நாட்டோடு உறவு முறை உண்டு. என் தந்தை ஜெர்மனி யராக இருந்தாலும். தாய் இலங்கைத் தமிழ்ப் பெண்தான்."
“ஒகோ. நீங்கள் இந்த மாநாட்டில் பணிபுரிய அழைக்கப்பட்டதற்கு ஒரு ‘சர்வதேசக் காரணமும் இருப்பது போலப் படுகின்றதே. ’ என்று முறுவலித்தார் ஜெயசிங்கம்.
Loissans Lord 2010 * 67

Page 36
மீண்டும் அந்தப் பேச்சை ஆரம்பித் திருக்க வேண்டாம் என்று அலனுக்குப்
I-L-gal.
«Х• «Х• «Х» «Х• «Х•
மாலையில் பேராசிரியர் தமிழ்நிதியிட மிருந்து அலனுக்கு அழைப்பு வந்தது. ஜெயசிங்கத்தையும் வரும்படி அழைத்த போது "வேலை இருக்கின்றது. நீங்கள் போய் வாருங்கள்' என்று விலகிக் GeisstecoTLsrf.
“என்ன அலன் காலையில் ஏதோ பேச வேண்டும் என்று சொன்னாயே.. ?... என்றபடி தேநீர்க் கோப்பையை நீட்டினார் பேராசிரியர்.
"தேநீர் நன்றாக இருக்கிறது. இலங் கையிலும் இந்தியாவிலும் மட்டும் தான் இந்த மாதிரியான தேநீர் கிடைக்கின்றது" என்றார் அலன்.
"இலங்கையிலும். இந்தியர்கள் தான் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள் என்பதை மறந்துவிடாதே" என்று சிரித்தார் பேராசிரியர்.
மனதில் ஒரு திரை விலகியது போல இருந்தது, அலனுக்கு. இந்தத் தொடர்புக ளும் தான் ஜெயசிங்கம் போன்றவர்களை அதிகம் எதிர்பார்க்க வைக்கின்றனவோ என்ற கேள்வியும் அலனின் மனதில் எழுந்தது.
“ஏதோ கேட்க வேண்டுமென்றாயே.
அலன்’ என மீண்டும் நினைவூட்டினார் பேராசிரியர்.
"தமிழ்நாட்டில் எல்லோருமே ஆங்கி லத்தில் பேசுகிறார்களே! ஆனால் டெல்லி யில் இந்தியில் தானே பேசுகிறார்கள்.’
"ஆங்கிலம் உலக மொழி. வெளிநாட் டில் தொழில் கிடைக்கிறது. வசதி வாய்ப்பு அதிகரிக்கின்றது. தமிழன் தான் வளைந்து நெளிந்து வாழப் பழகிக் கொண்டவ னாயிற்றே"
"தமிழ் நாட்டில் தமிழின் நிலை இப்படி இருக்கும் போது செம்மொழி மாநாடு அவசியம் தானா?” என்றார் அலன்.
'அதனால் தான் இந்த மாநாடு. தமிழை எல்லோரும் மதிக்கும் நிலை உருவாக வேண்டும். மேலும் மாநாடு நடாத்துவ தென்று தீர்மானித்தது மேலிடம். அதற் கான அநுசரணையை வழங்குவதுதான் என் பணி. உதவிக்குத் தான் உம்மை வரவழைத்தேன், அதிருக்கட்டும், இப்படி ஒரு சந்தேகம் எப்படி உமக்கு வந்தது அலன்? ஜெயசிங்கம் உன்னோடு விவா தித்தானா? அவன் சின்னப் பையன். யதார் த்தம் அவனுக்குப் புரியாது. நீயும் அவ னோடு அதிகம் பேச்சு வைத்துக் கொள் ளாதே. நான் பெரியவரைச் சந்திக்க வேண் டும். போய்ப் பணியைத் தொடர்” என்றபடி வெளியேறினார் பேராசிரியர்.
செம்மொழி மாநாடு நடந்து முடியும் வரை இந்த வாதப் பிரதிவாதங்கள் ஒயப் போவதில்லை என்ற உண்மை மட்டும் புரிந்தது. பேராசிரியர் சொன்னவற்றை அசைபோட்ட வண்ணம் ஜெயசிங்கத்தின் அறையை நோக்கி நடந்தார் பேராசிரியர், அலன் இளங்கோ
மல்லிகை மார்ச் 2010 * 68

-டொகிே% ஜீவா
S ஒரு படைப்பாளியின் எழுத்துக்களை வாசகன் ஒருவன் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது எனில், அது படைப்பாளியின் தவறா? - வாசகனின் வாசிப்புக் குறைபாடா?
கற்பிட்டி ஷர்மிலா ஸாரூஸ்
* தரமான ஒரு வாசகன் கடத்தங்களது எழுத்தைப் புரிந்து விடக் கூடாது என மனதார நம்பி எழுதி வரும் சில படைப்பாளிகள் நம்மிடையே உள்ளனர் என்பது நடைமுறை உண்மைதான் தாங்கள் மெத்தப் படித்தவர்கள் என்பதை வாசகனுக்குத் தெரியப்படுத்துவதில் மனநிறைவு கொண்டவர்கள், இவர்கள்.
இவர்களின் எழுத்து உள்ளடக்கத்தைப் பற்றி நீங்களோ நானோ இன்று கவலைப்படத் தேவையில்லை. காலம் இவர்களினது அதிமேதாவித்தனத்தையெல்லாம் குப்பைக் கடைக்குள் ஒதுக்கித் தள்ளிவிடும். ஒன்றை மனசார ஒப்புக் கொள்ளுங்கள். மகா மகா அற்புதமான உலகப் படைப்புக்கள் எல்லாமே படிப்பவர்களுக்குப் புரிந்து கொள்ளும் மொழியில் தான் இதுவரை படைக்கப்பட்டு, வந்துள்ளன.
& எழுத்தாளர்களுக்குக் கோபம் வந்தால், எதிரிகளைப் பேனாவால் சாடு வார்கள். பத்திரிகையாளனுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வார்கள்?
alsfiQprásá க, இரத்தினசிங்கம்
C彦= பத்திரிகையாளனுக்குப் கோபம் வந்தால் எதிரியின் கருத்துக்களை இருட்டடிப்புச் செய்து விருவான். அல்லது கருத்துக்களைச்சிதைத்து, மழுப்பி, வேறுபட்ட அர்த்தம் தொனிக்கும் வகையில் பிரசுரித்து விடுவான்.
& போர் ஓய்ந்துள்ள இந்த வேளையில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பாதை
மல்லிகை மார்ச் 2010 தீ 69

Page 37
எதிர்காலப்போக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என நீங்கள் கருதுகிறீர் கள்?
புலோலி வேல்நந்தன் * உலகத் தமிழரின் இதுவரை வந்த வர லாற்றில் இலங்கைத் தமிழன் தனது வாழ்வு ரிமைக்காகக் கொருத்த விலை இருக்கிறதே, அப்பப்பா வரலாறு காணாத பெரும் இழப்பு அது! இதிலும் ஒரு நன்மையுண்டு. முன்னர் நமது நாட்டுத் தமிழன் ஒரு சின்னஞ்சிறு தீவுக் குள் முடங்கிப் போய்க் கிடந்தான். இன்று நம்ம வன் சர்வதேசப் பிரஜை. பல்வேறு மொழியின ருடன் உறவாடி வருகின்றான். அந்தச் சர்வ தேச நிலைக்கு நாம் நமது தமிழை வளர்த் தெடுத்து, நமது தமிழைச் சர்வதேச அந்தஸ்தி நீற்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்.
& உண்மையைச் சொல்லுங்கள். மல்லிகை இதழ்களை யாருக்காக இத்தனை சிரமப்பட்டும் வெளியிடுகி றிர்கள்?
வவுனியா எஸ். சக்திவேல்
* நிச்சயமாகச் சொல்லுகின்றேன், உங்களு டைய எதிர்காலப் பரம்பரையினருக்காகத் தான்,பின்னொருகாலத்தில் இன்னும் இருபதுமுப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் உங்களு டைய சந்ததியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் உங்களிடம் ஈழத்து இலக்கியம் சம் பந்தமாகச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுத் துளைப்பான். மல்லிகை இதழ்கள் கட்டுக் கட் டாக உங்களது கைவசம் இருந்தால், அந்த இதழ்க் கட்டுகளை அவன் முன்னால் எடுத்து வைத்தாலே போதும். அவன் பின்னர்நன்றியறி தலுடன் உங்களை நினைவு கரிவான்.
$ இந்தக்காலகட்டத்திலும்-இத்தனை
ஆண்டுகளுக்குப் பின்னரும்- ஒரு சிலர் உங்களைத் திட்டமிட்டு அவ துாறு பொழிகின்றனரே, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கன்னாகம் க. வேலும்மயிலும்
* திரு.எஸ்.பொன்னுத்துரை என்மீது பொழி ந்த அவதூறுகளுக்கே பதிலேதும் சொல்லாமல் நிராகரித்தவன் நான். முடிவில் என்னை அழைத்துச் சென்னையில் எனக்குப் பாராட்டு விழாவையே நடத்தியவர் அவர். பொறுத்திருங் கள். இன்று என்மீது அவதூறு பொழிபவர்கள். நாளை இவர்களே எனது நேர்மையான இலக் கியச் செயலைப் பாராட்டவே செய்வர்.
S மீண்டும் ஈழத்து இலக்கியத்திற்கு முற்போக்கு எழுத்தாளர்கள் தலைமை தாங்கக் கூடிய நிலை தோன்றுமா? இது பற்றி உங்களுடைய கருத்து Gröraor? புலோலி. வேல் நந்தகுமார் * 45 ஆண்டுகண்ளக் கடந்தும் 50-வது ஆண்டை நோக்கிநடைபோட்டு வரும் மல்லிகை இதழின் தோற்றமும் வளர்ச்சியும் அந்த முற் போக்கு இயக்கத்தின் அடிப்படையில் தோன் றிய இலக்கியப் பெறுபேறுதானே? அன்று யாழ்ப்பானத்திலும், மலையகத்திலும், கொழும் பிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் படித்த சிறு சிறுகுழுக்களாக இயங்கி வந்த ஒரு சிறு கட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இன்று தேசம் பூராவும் பல்கிப் பெருகிப் போய், வாரம் ஒரு புத்தகத்தை வெளியிட்டு வருகின்றனரே, அந்த மந்திரவித்தைக்குச் சொந்தக்காரர்களே, முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைக் கட்டி வளர்த்தெடுத்த முன்னோடிகள் அல்லவா! வர லாறு இதைத் தானே ஒப்புக் கொள்ளுகின்றது.
வரப் போகின்ற 2011-ல் கொழும்பில்
மல்லிகை மார்ச் 2010 辜 70

நடைபெறப் போகின்ற சர்வதேசத் தமிழ் எழுத் தாளர் ஒன்றுகடல் கட்ட முற்போக்கு எழுத்தா ளரின் ஒருங்கு முனைந்த செயற்பாட்டின் பெறுபேறாகத்தானே இடம்பெறப்போகின்றது. ஒன்றை நம்புங்கள் முற்போக்கு என்பது ஒரு சொல்லல்ல.
அது வரலாற்றை முன்னெடுத்துச் செல்லத்
தக்க ஒருதத்துவமாகும்.தொடர்ந்துகாலம் கால மாக அத் தத்துவம் இயங்கி வரவே செய்யும்
இ நம்மவர்கள் 2011ல் கொழும்பில் கூடப் போகும் உலகத் தமிழ் எழுத்தா ளர்களினது ஒன்று கூடல் பற்றி முன் னர் பத்திரிகையில் தகவலொன்றுபடி த்தேன். அந்தச் சர்வதேசச் சந்திப்புப் பற்றி விரிவான தகவல் தரமுடியுமா?
s ஆர். குணநாதன்
சி நண்பர் முருகபூபதி உட்படஎங்களில் பலர் கொழும்பு மாநகரில் சந்தித்து இப்படியான தொரு உலகத் தமிழ் எழுத்தாளர்களினது ஒன்று கடல் பற்றி, விரிவாகத் திட்டமிட்டுள் ளோம். கட்டம் கட்டமாக அதற்கான ஆயத்தங் கள் நடந்தேறி வருகின்றன.
உலக நாடுகளில் இருந்தெல்லாம் நம்ம வரிகள் உற்சாகமூட்டி வருகின்றனர். கொஞ் சம் பொறுத்திருங்கள். கட்டம் கட்டமாக அவ் விழாவை பற்றிய முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இ இதுவரை காலமுமில்லாத வகை யில் சிங்கள- தமிழ் எழுத்தாளர்க ளிடையே ஒரு புரிந்துணர்வு, ஒருவகை யான அந்நியோன்னியம் தோன்றி வருகின்றதே, நாளையும் இந்த நேச உறவு தொடர்ந்திருக்குமா? தெஹிவளை ஆர். சிவதாஸன்
* இந்தக தேசத்திவ் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வரும் சிங்களதமிழ்- முஸ்லிம் புத்திஜீவிகளான எழுத்தாளர் கள் கடந்த காலங்களில் பல்வகைப்பட்ட நடை முறைப் பிரச்சினைகளுக்கு முகம் கொருத்தே இயங்கி வந்துள்ளனர். அந்த அநுபவம் நம் மூவருக்கும் பல படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளது. நேரடியாகக் கற்றுத் தெளிந்த அந்த அநுபவப் பாடங்களிலிருந்து, இந்த மண்ணைச் சார்ந்த மூவின எழுத்தாளர்களும் நெருங்கி வரத் தொடங்கியுள்ளனர். சகோதர எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து பழக முன் வந்துள்ளனர். போகப் போக நிலைமை இன்னும் இன்னும் நெருக்கத்தையும் நேச உறவையுமே துரிதப்படுத்தும், வளர்க்கும்.
இ முன்னொரு காலத்தில் இந்த மண்ணிலிருந்து எழுதிக் கொண்டி ருந்த பல படைப்பாளிகள் இன்று புலம்பெயர்ந்து, நாடு விட்டு நாடு போய் வாழ்க்கையைத் தொடர்ந்த நடத்தி வருகின்றனரே, அவர்கள் அங்கும் தமது எழுத்துப் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனரா?
JS9ʼL4JTub என்.குசுமகுமாரி * நாங்கள் நினைப்பது போல, அவர்கள் அங்கு தினசரி வாழ்வதற்கே பாரிய விலை கொருக்க வேண்டியுள்ளது. தங்களை அந்தப் புதிய பூமியில் வேர் விட்டுத் தளைக்க உழைக்க வேணடியுள்ளது. எனவே அவர்க ளுக்கு அங்கு பல பிரச்சினைகள். அத்துடன் மொழிப் பிரச்சினை அவர்களை ஆரம்பக் கட் டங்களில் குழப்பியடித்ததும் உண்மை. மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாட்டால் உடல் படும் சுவாத்திய நெருக்கடி. இத்தனைக்குள்ளும் நம்மவர்கள் வெற்றிகரமாக முகம் கொடுத்து,
மல்லிகை மார்ச் 2010 ஃ 71

Page 38
மல்லிகை மார்ச் 2010 * 72
எழுதிக் கொண்டு வருகின்றனர் என்றால், அது மாபெரிய சாதனைதான். அங்கும் நமது தாய் மொழியைச் செழுமைப்படுத்தும் வகையில் பலர் தொடர்ந்தும் எழுதிக் கொண்டேவருகின்றனர்.
$ உங்களுடைய நீண்ட நாளை*சரஸ்வதி காலத்து இலக்கிய நண்பர் ஜெயகாந்தனுட இன்றும் தொடர்பைப் பேணி வருகின்றீர்களா?
சுன்னாகம். எஸ். தவசீலன்
* மல்லிகை இதழ்களை அவருக்கு இடையி டையே அனுப்பி வருகின்றேன். சென்னை போகும் எனது நெருங்கிய நண்பர்களிடம் அவரை நேரில் சென்று பார்த்து வரச் சொல்லு கின்றேன். சமீபத்தில் அவரது சிறுகதைகளில் சில சிங்கள மொழியில் புத்தகமாக வெளி வந்துள்ளது. அந்நூலை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அது சம்பந்தமாக அவருடன் தொலைபேசியில் சமீபத்தில் பேசினேன். 'கவிதா' சொக்கலிங்கம், வெளியீட்டு அதிபர் சமீபத்தில் கொழும்பு வந்திருந்தார். ஜெயகாந்தனின் நூற்களை அவர்தான் வெளியிட்டு வருபவர். அவர் புது விரு கட்டிக் கொண்டிருப்பதாகவும், அவ்விரு முடியுந் தறுவாயில் இருப்பதாகவும் விரிவாக அவரைப் பற்றிச் சொன்னார். இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பொது வாழ் விலிருந்து கொஞ்சம் அவர் விலகிப் போயிருப் பதாகவும் சொன்னார். கெக்கிராவ ஸஹானா அவரது பிரபல வாசகி. அவரும் அடிக்கடி ஐேகேயுடன் தொலைபேசியில் உரையாடி வருபவர். சஹானாவும் இடையிடையே அவரது தகவல்களைத் தந்துதவுவார்.
இ சமீபத்தில் இலக்கிய நண்பர் முருக பூபதி யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடன் கதைக்கும் போது, தன்னு டன் நீங்களும் யாழ்ப்பாணம் வருவ
தாகவும் கடைசி நேரத்தில் சேர்ந்து வரும் பயணம் தடைப்பட்டுப் போன தாகவும் சொன்னார். தெளிவாகச் சொல்லுங்கள்,நீங்கள் யாழ்ப்பாணப் பகுதிக்குவருவீர்களா?-மாட்டீர்களா?
கோப்பாய், (BurrCBassiusui asigasirab
சி மல்லிகை இதழின் ஆரோக்கிய வரவை முன் வைத்துத் தான் நான் எனது சுற்றுப் பயணத் திட்டத்தை ஒழுங்கு பண்ண முடியும். உங்களுக்குத் தான் வெகு தெளிவாகத் தெரி ந்திருக்கும். யாழ்ப்பான மண்ணில் மல்லிகை வெளிவந்த காலத்தில்- அத்தனை யுத்தக் கெடுபிடிகளுக்கும் மத்தியிலும்- மாதா மாதம் நான் கொழும்பு வந்து திரும்பி விரும் சங்கதி. இன்றைய சூழலில் நான் ஒரு வாரகாலம்தான் மல்லிகைக் காரியாலயத்தை விட்டு வெளியில் செலவிட முடியும். அடுத்த இதழ் தயாரித்து முடிக்க வேண்டும். எனவே எனது கால நெருக் கடிச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். என்னை படைர்பாளியாக்கிய, சஞ்சிகை &drfu IGITab உருவாக்கிய அந்த மகத்தான மண்ணின் பெருமையைத் தூர இருந்து தரிசிக் கும் போது தான் நான் பூரணமாகத் தெரிந்து கொள்ளுகின்றேன்.
s, இந்த உலகத்திற்கு நீங்கள் பிரகட னப்படுத்த விரும்பும் இலக்கியக் கர்வ வமாழி என்ன?
யாழ். பல்கலைக்கழக மாணவி
* மிகச் சிறந்த இலக்கிய உலக மொழிகளில் பலர் தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், நான் உதிர்த்த இந்தக் குறிப்பை எவருமே கையாண்டதில்லை. இதில், எனது தனித்துவம் பேணப்படுகின்றது.
"சவரக் கடைதான் எனது சரிவகலா Transo”
201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

எமது புதிய வெளியீடுகள்
அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்
கலாநிதி குமாரி ஜயவர்த்தன மொழிபெயர்ப்பு க. சண்முகலிங்கம்
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் முதலாளிவர்க்கம் எழுச்சி பெற்ற வரலாற்றை இந்நூல் கூறுகின்றது. நவீனகால வரலாற்றில் கவனிக்கப் படாத விடயமான இந்த முக்கிய விடயத்தை கூறும் இந்நூல்
தலாளித்துவ வளர்ச்சியின் படிநிலைகளை விவரிக்கிறது. ------- (ԼՔ சாதியைவிட வர்க்கம் முதலாளி: முதலாளித்துவத்தின் தோற்றம் மாற்றத்தில் முதன்மை பெறுவதை எடுத்துக் காட்டுகின்றது.
ν « பல் சாதிகள், பல்வேறு இனக்குழுமங்கள், சமயப் பண்பாடுகளை பின்னணியாகக் கொண்ட அநாம ISBN 978-955-659-205-4 தேயங்களாக இருந்தோர் (NOBODIES) அறியப்பட்டவர் பக்கங்கள்: xxvi + 150 களாக (SOME BODIES) சமூக பொருளாதாரப் படியில்
விலை 350.00 உயர்வதை இந்நூல் விளக்கிச் செல்கிறது.
1. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
- கலாநிதி நா. சுப்பிரமணியன் 7OOOO 2. செ. கணேசலிங்கன் நாவல்கள்: ஓர் ஆய்வு
- அமிர்தலிங்கம் பெளநந்தி 5OOOO 3. நவீன அரசியல் சிந்தனை: ஓர் அறிமுகம்
- க. சண்முகலிங்கம் 350.OO 4. ஈழத்துத் தமிழ் நாவல் வளமும் வளர்ச்சியும்
- கலாநிதி செ. யோகராசா 25O.OO 5. ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி
- பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா 300.00 6. இலங்கையில் அரசியற் கட்சி முறைமை
- சி. அ. யோதிலிங்கம் 300.00 7. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்
- பேராசிரியர் கா. சிவத்தம்பி 937.50 8. ஈழத்துப் பழைய இலக்கியங்கள்: வரலாறு தேடல்
- பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை 3OO.OO 9. தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள்
- பேராசிரியர் அ. சண்முகதாஸ் 450.00
క్తికి ՀՀ వ్లో
அகன்ற ஆழ்ந்த அறிவி) ட்

Page 39
% DATABASE PRINTING BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOKMARKS, GREETING CARDS, NAME TAGS, CD/DVD CO COLOUR BIC STICKERS INVITATION CARDS, PROJECT REPORTS BOOK COVER MENU CARDS, THANKING C. CERTIFICATES
CD STOMER, PLASTIC CARDS SCRATCH CARD VISITING CARI
 

issa Mawatha, colombo - 12. 941 17394592 E-mail: happy2002Olive.com