கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய நூலகம் 2011.01.15

Page 1
உள்ளே.
புதிய நூலகம்
2 நூலகச் செய்திகள்
3 தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல்
4. சாமுவேல் கிறீன்
6 எண்ணிம
இடைவெளி
7 பறவையியல்
நூல்கள்
8 வலைப்பதிவிலிருந்து
எண்ணிம நூலக முற்றிலும் மாற்றிய எண்ணிம வடிவ கொண்டமைந்த
தகவல்களை எங்கி வேகமாகவும் வி கொள்ள முடிகிறது.
முழுதும் எண்ண வளர்ச்சியடைய, உள்வாங்கிக் கலப் சூழலில் இம்மாற் தவிர்க்க முடியாத நூலகங்களும் இது வுேண்டும்.
எமது சூழலைப் அடையாளங் கான் வளங்களைத் தே
அபிவிருத்திச் செய
அறிவுசார் அபிவிரு அணுக்கத்துடன்
வேண்டும் என்ற நிறுவனம் மேற்செ (www.noolaham.org) மின்னூல்களின் 6 நூலக வலைத்தள1
நூலக நிறுவனத் வெளிவருகிறது. இ துறைசார் தகவல் தகவல்கள், செய்தி
இந்த இதழில் தமி கட்டுரையும் எண் இடம்பெறுகின்றன விக்கிப்பீடியாவிலி மீள்பிரசுரமாகின்ற எடுத்துக்காட்டாக
உங்கள் கருத்துக்க
 

புதிய நூலகம்
ங்களின் வருகையானது தகவற் பயன்பாட்டை மைத்துள்ளது. எண்ணிம நூலகங்கள் எனப்படுபவை ங்களில் (digital formats) தகவல் வளங்களைக்
நூலகங்கள் ஆகும். எண்ணிம நூலகங்களில் ருந்தும் எந்நேரத்திலும் அணுகி, மிக இலகுவாகவும் னைத்திறனுடனும் தேடி உடனடியாகப் பெற்றுக்
ரிம வடிவத்திலமைந்த நூலகங்கள் ஒருபுறம்
பாரம்பரிய நூலகங்கள் எண்ணிம வளங்களை பு நூலகங்களாக (hybrid libraries) மாறியுள்ளன. தமிழ்ச் றம் மந்தகதியிலேயே நிகழ்கின்றதெனினும் இது தாகும். குறிப்பாகக் கல்விசார் நூலகங்களும் ஆய்வு தொடர்பில் உடனடியாக அதிக கவனஞ் செலுத்த
பொறுத்தவரையில் தகவல் வெற்றிடங்களை ண்பதும் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கான தகவல் டியடைவதும் ஆய்வை அடிப்படையாகக் கொண்ட
ற்பாடுகளுக்கு அடிப்படையாக இருக்கும்.
ருத்திக்குத் தேவையான தகவல் வளங்களைக் கட்டற்ற (free access) அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நோக்கத்துடன் பல செயற்றிட்டங்களை நூலக காண்டு வருகிறது. அவற்றில் முதன்மையானது நூலக வலைத்தளமாகும், 8,500 க்கும் அதிகமான விபரப்பக்கங்களுடன் தமிழின் முதன்மை எண்ணிம 0ாக அது மிளிர்கிறது. -
தின் ஒரு செயற்றிட்டமாக புதிய நூலகம் இதழ் இத் நூலக நிறுவனச் செய்திகளையும் தகவலறிவியற் களையும் எண்ணிமத் தகவல் வளங்கள் தொடர்பான
களையும் தாங்கி வெளிவரும்,
ழிெல் பல்லூடக ஆவணப்படுத்தலின் தேவை பற்றிய "ணிம இடைவெளி தொடர்பான அறிமுகமொன்றும் ா. கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமான ருந்து ஒரு கட்டுரையும் சில வலைப்பதிவுகளும் ன. நூலக வலைத்தளத்தின் ஆழத்தை விளக்கும் ப் பறவையியல் நூல்கள் சில அறிமுகமாகின்றன.
ளை எழுதுங்கள்.

Page 2
நூலகச்
மின்னூலாக்கப் பயிற்சி
2010 டிசம்பர் 7, 8 ஆம் திகதிகளில் சிந்தனைக் கூடத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் பெண்கள், அபிவிருத்தி நிலையத்தில் எண்ணிம ஆவணப்படுத்தல் பயிற்சி வழங்கப்பட்டது.
சுமார் முப்பது பேரளவில் பயன்பெற்ற இப்பட்டறையின் ஆரம்பத்தில் சிவச்சந்திரன், சசீவன் ஆகியோர் அறிமுக உரைகள் நிகழ்த்தினர். பயிற்சியை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகச் செயற்றிட்ட ஒருங்கிணைப்பு அலுவலரான அ.வளர்மதி வழங்கினார்.
எண்ணிமமாக்குதல் என்றால் என்ன? அதன் தேவைகள், பயன்கள் என்ன? எவ்வாறு எண்ணிமமாக்கலில் ஈடுபடலாம் என்பது போன்ற பொதுவான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் வீட்டுப் பாவனைக்குப் பயன்படும் சாதாரண மின்வருடி கொண்டு மின்னூலாக்கும் முறை தொடர்பிலும் பயிற்சி வழங்கப்பட்டது.
பக்கங்களை மின்வருடுதல், அவ்வாறு வருடுகையில் பொதுவாக ஏற்படும் தவறுகள், அத் தவறுகளைத் தவிர்க்கும் வழிவகைகள், மின்வருடப்பட்ட பக்கங்களைச் செம்மைப்
படுத்துதல், அவற்றை மின்னூல்களாக்குதல் ஆகியவை செயல்முறை விளக்கத்துடன் அறிமுகஞ் செய்யப்பட்டன. −
யாழ் குழு சந்திப்பு
நூலகத்தின் யாழ்ப்பாணச் செயற்பாட்டுக் குழுவினரின் சந்திப்பு ஒன்று 29 டிசம்பர் 2010 அன்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ரட்ணஜிவன் கூல், இ.கிருஷ்ணகுமார், இரா.சிவச் சந்திரன்,வி.பி. சிவநாதன், கெளதமன், சி.சேரன் உள்ளிட்ட 29 பேர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். நூலகச் செயற்பாடுகளை யாழ்ப்பாணத்தில் மேலும் பரவலாக்குவது தொடர்பில் இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
இதழ் 1
15-01-2011
இது ஒரு நூலக நிறுவன வெளியீடு noolahamfoundation(agmail.com

)சய்திகள்
எழுத்தாளர் மாநாட்டில் நூலகம்
2011 சனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டில் நூலக நிறுவன அறிமுகம் இடம்பெற்றது.
நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலக வலைத்தளம் தொடர்பான அறிமுகப் பிரசுரம் ஒன்று மாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும், பார்வை யாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. நூலக வலைத்தளத்தின் உள்ளடக்கம், பயன்பாடுகள் தொடர்பிலான தகவல்கள்ைக் கொண்டதாக அப்பிரசுரம் அமைந்திருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட நூலகத் தன்னார்வலர்கள் நூலகந் தொடர்பான மேலதிக விளக்கம் அளித்தனர்.
எண்ணிமமாக்குவதற்கான அனுமதி ஆவணமும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது. பெருமளவு
எழுத்தாளர்கள் மாநாட்டிலேயே தங்கள் அனுமதியினை வழங்கிச் சென்றனர். ஒரே தடவையில் பல அனுமதி ஆவணங்கள்
பெறப்பட்டமை இதுவே முதற் தடவையாகும். தமிழகத்தில் அறிமுக நிகழ்வுகள்
நூலக நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் க.சசீவன் 2010 டிசம்பரில்
தமிழகத்துக்குச் சென்றிருந்தார்.
தமிழகத்தின் L6) நூலக, ஆவணவாக்க நிறுவனங்களுக்குச் சென்றதுடன் துறைசார் வல்லுநர்கள், நூலகவியலாளர்களையும் சந்தித்தார். நூலகச் செயற்பாடுகள் ஏற்கனவே பரவலாக அறிமுகமாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது. பல நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் நூலகச் செயற்பாடுகளுக்குத் தம்மாலான பங்களிப்பை வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திலும் சசிவன் சிறுபான்மைச் சமூகங்களின் ஆவணப்படுத்தல் தொடர்பில் உரை நிகழ்த்தினார். மேலும் பல சிறு சந்திப்புக்களிலும் கலந்து கொண்டார்.
ஆசிரியர் குழு இ. கிருஷ்ணகுமார் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் க, சசீவன் தி. கோபிநாத்
பதிப்பாசிரியர் கோபி

Page 3
தமிழில் பல்லூட
இ.
தமிழின், தமிழரின், பிறரின் வரலாற்றை, கலைகளை, நுட்பங்களை, அறிவியலை எண்ணிம பல்லூடக முறையில் தமிழில் ஆவணப்படுத்திப் பகிர்வது தமிழ்ச் சமூக வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய செயற்பாடுகளில் ஒன்று. சங்க காலம், சேர-சோழ-பாண்டிய பேரசுக் காலங்களை நோக்குகையில் தமிழர்கள் பல் துறைகளில் உயர்ந்த அறிவைப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. உலக நாகரிகங்களில் ஒரு முக்கிய ஊற்று தமிழர்களுடையது. ஆனால் தமிழர்கள் வெல்லப்பட்டு அடக்கி வைக்கப்பட்டபோது நாம் எமது அறிவை இழந்தோம். எமது ஆவணப் படுத்தலின், பாதுகாத்தலின் போதாமைகளும் எமது அறிவை நாம் இழக்கக் காரணமாயின. இதனால் நாம் பண்பாடு, அரசியல், பொருளாதார முனைகளில் பல பாதிப்புக்களைச் சந்தித்தோம்.
எனினும் பிற பல மொழிகள் போல் அல்லாமல் தமிழுக்கு தொன்று தொட்டே எழுதப்பட்ட இலக்கியங்கள் உண்டு. கல்வெட்டுக்கள், சிலைகள், கட்டிடங்கள், தொல்பொருட்கள் ஆகியவை தமிழர் அறிவியலைச் அறிய உதவும் சான்றுகளாக உள்ளன. வாய் மொழி இலக்கியம், கலைகள், தொழில்கள் தமிழர் அறிவின் வாழும் ஆதாரங்களாக உள்ளன. இன்று, இந்த அறிவு எண்ணிம பல்லூடக முறையில் ஆவணப் படுத்தப்படுவது ஒரு முக்கிய தேவையாக உள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் ஏட்டில் இருந்த தமிழ் இலக்கியங்கள் அச்சுப் பதிக்கப்பட்டமை தமிழரின் மறுமலர்ச்சிக்கு ஒரு வளமாக அமைந்தது. 20 ஆம் நூற்றாண்டில் பலர் மேற்கொண்ட நாட்டாரியல் ஆய்வுகள் எமது பழமொழிகளை, பாடல்களை, வழக்கங்களை, இன்னும் பல கூறுகளைப் பதிவு செய்து தமிழ்ச் சமூகத்தின் உயர்நாடி ஒன்றைப் பாதுகாத்தது. ஆனால் இதே போன்ற செயற்பாடுகள் தமிழர் தொழில்நுட்பங்கள், அறிவியல் நோக்கிச் செயற்படுத்தப்படவில்லை. இன்று எமது சூழல், அது சார்ந்த உற்பத்திகள் பற்றி நாம் கொண்டிருந்த இயல்பான அறிவை இழந்து நிற்கிறோம். மீண்டும் மேற்குநாடுகள்
தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia.org
தமிழ் விக்சனரி ta.wiktionary.org
தமிழ் எண்ணிம நூலகம் noolaham.org

6 ஆவணப்படுத்தல்
ற்கீரன்
வழியே இயற்கை வேளாண்மை, பேண்தகு மீன்பிடிப்பு, மர வேலை, கட்டிடக்கலை போன்ற அறிவுகளை அறியத் தள்ளப்பட்டிருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் நாம் எமது அறிவை ஆவணப்படுத்தல் அவசியமாகும்.
எமது அறிவு மட்டும் அல்லாமல் வேகமாக மாறும் உலகின் பல்துறை அறிவும் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழர்கள் அந்த அந்த நாட்டுப் புவியியல், பண்பாடு, கலைகள், இலக்கியங்கள் பற்றி மட்டும் அல்லாமல், அங்கு உள்ள சமூக அமைப்புகள், சட்டங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவையும் பகிர வேண்டும். இது எமக்கு இன்று இருக்கும் ஓர் அரிய வாய்ப்பு.
இந்த அறிவுகளை நாம் இணையம் மூலம், பல்லூடக வழிகளில் ஆவணப்படுத்திப் பகிர வேண்டும். இன்று காட்சி ஊடகமே முக்கியம் பெற்று வருகிறது. பல பத்திகளில் சொல்வதை, ஒரு காட்சியில் காட்டி விட முடியும். ஒலிக் கோப்பு (audio), Jólasģp u Lid (video), guiu á Gulio (animation), flasp;556 (ppt), Lulliussir (images), தரவுகள் (data), எழுத்து (text) என எண்ணிமப் பல்லூடக முறையில் நாம் ஆவணப்படுத்தி, எளிய முறையில் பகிர வேண்டும்.
இந்த கூட்டறிவு ஆவணப்படுத்தலை, உற்பத்தியை நாம் கூட்டாக, பரவலான முறையில், சேர்ந்தியங்க உதவும் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யலாம். எமது விளைச்சல்களை கூட்டாக உரிமைப்படுத்தி அனைவரும் பயன் பெறலாம்.
இந்த செயற்பாடுகளில் தமிழ் விக்கியூடகங்கள், மதுரைத் திட்டம், நூலகத் திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற பலர் செயற்படுகிறார்கள். இவற்றில் பல நிறைகளும் குறைகளும் உள்ளன. இவற்றை மேம்படுத்தி, மேலும் பல் க்ளங்களை அமைக்க வேண்டியது எமது இன்றைய தேவை யாகிறது.
tamilwikipedia.blogspot.com
தமிழ் மரபு அறக்கட்டளை tamitheritage.org
நாள் ஒரு நூல் thanizham.net
தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் tamilarangam.net

Page 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இ
éიცpGწიJó
சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr Samuel Fisk Green, அக்டோபர் 10, 1822 - மே 28, 1884) அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமாவார்.
இவர் 1847ஆம் ஆண்டிற்கும் 1872ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை அமெரிக்க மிசன் ஊழியரின் முயற்சியால் யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார்
வாழ்க்கைக் குறிப்பு
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டர் (Worcester) நகரில் வில்லியம் கிறீன், ஜூலியா பிளிம்ப்டன் இணையினரின் பதினொரு பிள்ளைகளில் எட்டாவதாகப் பிறந்தவர் சாமுவேல். பதினொரு வயதிலேயே தாயை இழந்து, தந்தையாலும் தமக்கையாலும் வளர்க்கப்பட்டார். 18 வயதில் கிறிஸ்துவின் சேவைக்குத் தம்மை ஈன்றார். 1841 இல் நியூ யோர்க் மருத்துவக் assignifluigi) (The College of Physicians and Surgeons of New York) இணைந்து 1845 இல் மருத்துவராக வெளியேறினார்.
யாழ்ப்பாணத்தில் சேவை
யாழ்ப்பாணத்திலே தமது மிசனரிச் சேவையை நிலைப்படுத்திய அமெரிக்க மிசன், மருத்துவ சேவையையும் துவங்குவதென 1819 இல் தீர்மானித்தது. அதன்படி 1820 இல் பண்டத்தரிப்பில் முதலாவது மருத்துவ நிலையம் டாக்டர் ஸ்டேர் தலைமையில் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து டாக்டர் நேதன் உவாட் பணியாற்றினார். உவாட்டின் சேவைக் காலம் முடிவடைய வந்து பணியை ஏற்றவர் தான் டாக்டர் சாமுவேல் கிறீன். சமயப் பணிக்காகவும் கிறித்தவ சமய போதனைக்குமென வந்த மிசனரிமார் சமூக சேவையும் மனிதாபமான வழிகளையும் தொடர்ந்தார்கள்.
நீராவிக் கப்பல் மூலம் வந்த கிறீன், சென்னையில் தங்கி, பின்பு 1847.10.06 அன்று பருத்தித்துறையை வந்தடைந்தார். வட்டுக்கோட்டையிலே தமது பணியைத் தொடங்கி, பின்னர் 1848 இலே மானிப்பாய்க்கு மாற்றம் பெற்றார். மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணி புரியத் துவங்கினார். அங்கு தான் கிறீனின் சாதனைகள் யாவும் இடம்பெற்றன. அம்மருத்துவ மனை இன்று மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது.

ருந்து
) கிறீன்
தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், திருமணம் செய்து கொண்டு, ஐந்து ஆண்டுகளின் பின் மீண்டும் யாழ் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தார்.
மருத்துவவைத்தியம்.
& Ag வைத்தியத் தேர்ச்சியிற்றவலமை பொலிந்த uом si G s du u si 9. s i இயற்றிய மகுச்துவ வைத்திய அரற்கு நூயார்க்குப் பட்டினத்தில் வைத்திய மாட்சிமைபெற்று விளங்காகின்ற கில்மன்பண்டிதர் தாற்பரியங்களும் நூதனவிஷயங்களும் அமைத்துக்கறிய இக்விெஷ் பனுவலே யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷனர்களின் அனுமதிப்படி வைத்தியணுகிய ச. பி. கிறீன் ஆராய்ந்து திருத்தி தமிழ் காட்டாசாரங்களுக்கிசைய வில்லியம் கெவின்ஸ் முதலிய சில ஆசிரியருடைய உதவியைக்கொண்டு
மீத்த செய்திர,
u Th ủi u ar ao di : LLATALALLLLLLLS LLTTLLTTTLALALL0ATTTLTLLTLLALTTTekTLALALALSLALALS Pysgow,
A.
1857 இல் கிறீன் பதிப்பித்த நூல் Gusp6.556TD books.google.com
தமிழில் மருத்துவக் கல்வி
மருத்துவக்கல்வியை மானிப்பாயிலே தமது கல்லூரியில் தமிழில் கற்பிப்பதென்று 1855 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தார். அப்போது மாணவர் சிலர் அம்மாற்றத்தை விரும்பவில்லை என உணர்ந்தார். அவ்வேளையிலே தமது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்.
"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள்,

Page 5
வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்"
இவ்வண்ணம் உறுதியாகக் கூறிய கிறீன், தமிழில் மேனாட்டு மருத்துவத்தைத் துவங்கிய முன்னோடியாவார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.
மருத்துவ வைத்தியம் நூலுக்கு
முகவு ைர. சற்றேனும் வைத்திய பரீட்சையில் முயற்சிகொண்ட சகல கும் மருத்துவ வைத்தியத்தைபுக் தேர்ந்து பழகியிருக்க வேண் டியதவசியம். இற்றை வரைக்கும் கடத்தது போல் அறிவற்ற வர்கள் மகுத்துவ வைத்தியத் செய்வதை கிறுத்தி, அதன் விதி கவன கன்குனர்ந்தவர்களே மருத்துலு பரீட்சையிலேற்படக் காலமாயிற்று. ஆதலாற் பேர்பெற்ற மதத்துவ வைத்தியர்தா ஞ் செய்த தீர்க்க சோதவனகளிலும் கெடுக்காலப் பயிற்சி பீகுலும் கண்டமைத்தபிரமாணங்களும் முறைகளுமே இந்து விற் சுருக்கித் தெளிவாய்க் கறப்படும்.
இவ்வகை நூல்கள் அரும்பதங்களின்றிமுற்றுப்பெறல் கடா தி. ஆகிலும் அப்பதங்கவள இந்நூலந்தத்தில் அகராதிமூறையா கச்சேர்த்து அவற்றின் பொருள் தெளியவிளக்கியிருக்கிறதிகு ல், இந்துவலக் கருத்தாய் வாசிப்பவர்கள் சகலரும் விளங்கிக் கொள்வார்களென்று காத்திருக்கிகுேம்.
மதத்துவவைத்தியம் யாவருக்கும் தேவையானதர்தலால் அ த்தைக் கற்றறிந்தகாலத்திற் பிரசவ ஸ்திரிகளுக்கு விக்கின க்குறைந்து, மருத்துவர் மனத்தெளிவுடனே தமது தொழில்க ssir agaiadorasayab AflaaiABauBasqai fsaporapasir கள் ஆனதன்மையிருல் வைத்தியர் மருத்துவர்கும்ேபத்த வலவர் முதலிய இவர்களுக்கே இந்நூல் பிரதானமாய் வேண்டி tip.
திரேசியென்னும் பண்டிதர் இப்புத்தகத்திலுள்ள படங்களி ன் அச்சுகவளத் தயவாய் நமக்குத் தக்துதவினர்.
இப்புத்தகம் தமிழ்ச்சனங்களுக்கு கன்மையாக முடியும்படி " யெகோவா அணுக்கிரகத் செய்வாராக. չ9, Թ F. is
கிறீன் பற்றிய விரிவான தேடலை மேற்கொண்டோரில் முக்கியமானவர் அம்பி என்கின்ற எழுத்தாளர் இ. அம்பிகைபாகன். அவர் எழுதிய நூல்கள்
1. Scientific Tamil Pioneer Dr. Samuel Fisk Green 2. கிறீனின் அடிச்சுவடு 3. மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன் 4. மானிப்பாய் கிரின்
SAMMSiS iSqSqSSSSSSSSAAAqSqAASSSSSSS SSSSSSSAAASSSS SSAASS SS SSS SSSHHSSSAAA

தமிழருக்கான மருத்துவ ஊழியர்
தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (Medical Evangelist to the Tamils) 6T60T 956 Gump5.5g, Dirgi வேண்டிக் கொண்டார். 1884 இல் டாக்டர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம அடக்கசாலையில் அந்நினைவுக்கல் கிறீனை நினைவு படுத்தி இன்றும் நிற்கின்றது.
ச. பி. கிறீன் எழுதிய முன்னுரை
முகவுரை
சற்றேனும் வைத்திய பரீட்சையில் முயற்சி கொண்ட சகலரும் மருத்துவ வைத்தியத்தையும் தேர்ந்து பழகியிருக்க வேண்டியதவசியம். இற்றை வரைக்கும் நடந்தது போல் அறிவற்றவர்கள் மருத்துவ வைத்தியஞ் செய்வதை நிறுத்தி, அதன் விதிகளை நன்குணர்ந்தவர்களே மருத்துவ பரிட்சையிலேற்படக் காலமாயிற்று. ஆதலாற் பேர்பெற்ற மருத்துவ வைத்தியர் தாஞ் செய்த தீர்க்க சோதனைகளினாலும் நெடுங்காலப் பயிற்சியினாலும் கண்டமைத்த பிரமாணங்களும் முறைகளுமே இந்நூலிற் சுருக்கித் தெளிவாய்க் கூறப்படும்.
இவ்வகை நூல்கள் அரும்பதங்களின்றி முற்றுப்பெறல் கூடாது. ஆகிலும் அப்பதங்களை இந்நூலந்தத்தில் அகராதிமுறையாகச் சேர்த்து அவற்றின் பொருள் தெளிய விளக்கியிருக்கிற தினால், இந்நூலைக் கருத்தாய் வாசிப்பவர்கள் சகலரும் விளங்கிக் கொள்வார்களென்று காத்திருக்கிறோம்.
மருத்துவவைத்தியம் யாவருக்கும் தேவையான தாததால் அத்தைக் கற்றறிந்த காலத்திற் பிரசவ ஸ்திரிகளுக்கு விக்கினங் குறைந்து, மருத்துவர் மனத்தெளிவுடனே தமது தொழில்களை அனுகூலமாகவும் நிர்விக்கினமாகவும் நிறைவேற்று வார்கள். ஆனதன்மையினால் மருத்துவர் வைத்தியர் குடும்பத் தலைவர் முதலிய இவர்களுக்கே இந்நூல் பிரதானமாய் வேண்டியது.
திரேசியென்னும் பண்டிதர் இப்புத்தகத்தினுள்ள படங்களின் அச்சுகளைத் தயவாய் நமக்குத் தந்துதவினார்.
இப்புத்தகம் தமிழ்ச் சனங்களுக்கு நன்மையாக முடியும்படி யெகோவா அனுக்கிரகஞ் செய்வாராக,
ச. பி. கி.

Page 6
எண்ணிம்
Gs
தொடர்பாடல், தகவல் நுட்ப வளர்ச்சியானது இலங்கை போன்ற நாடுகளிலும் அறிவுசார் அபிவிருத்திக்குச் சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. கணினி, இன்ணயம் ஆகியவற்றின் பயன்பாட்டைப் பரவலாக்குவது அனைவருக்கும் சந்தர்ப்பமளிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.
ஆயினும் தகவல் நுட்பத்தின் வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் ஒரேயளவில் கிடைப்பதில்லை. எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் கிடைப்பதிலுள்ள இந்த ஏற்றத்தாழ்வு எண்ணிம இடைவெளி (Digital divide) எனப்படுகிறது.
காரணங்கள்
சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, பால், இனம், மொழி, வாழும் பிரதேசம் போன்ற பல்வேறு காரணங்களால் எண்ணிம இடைவெளி அதிகரிக்கின்றது.
கல்வியறிவு, கணினியறிவு, தகவல் அறிதிறன் (Information Literacy) Gurtsirposuub dissoofs of உபகரணங்கள், இணைய இணைப்புப் போன்றவையும் கிடைக்காத பொருளாதாரப் பின்னணி எண்ணிம இடைவெளியில் முக்கிய செல்வாக்குச் செலுத்துகிறது.
பொருளாதார நிலை ஓரளவு முன்னேறிய பின்னணியிற் கூட தகவல் நுட்பத்தின் தேவை, கணினியறிவின் முக்கியத்துவம், இணைய இணைப்பின் அவசியம் போன்றவற்றை உணராத சமூக நிலையும் எண்ணிம உலகின் சாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்தத் தடையாக உள்ளது.
கணினியும் இணைய இணைப்பும் கிடைத்தாலும் கூட பயனுள்ள எண்ணிம உள்ளடக்கம் அவரவர் மொழிகளில் கிடைக்காமையும், பிற மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கம் குறித்த சூழலில் பயனற்றதாக இருக்கின்றமையும் கூட எண்ணிம இடைவெளியினை மேலும் அதிகரிக்கின்றன.
தர்வுகள்
அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை உறுதிப்படுத்துவது போன்ற மிக அடிப்படையான செயற்பாடுகளுக்கு அப்பால் பொது நூலகங்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், ஏனைய சமூக நிறுவனங்கள் ஊடாக அனைவருக்கும் கணினிப் பயன்பாடும் இணைய இணைப்பும் கிடைக்கச் செய்யும் முயற்சிகள் இன்றி யமையாதன.

இடைவெளி
TL
கணினியும் இணையமும் ஆடம்பரப் பொருட்களல்ல, தனிப்பட்ட, சமூக,
தொழில்ரீதியான, கல்விசார்ந்த இலக்குகளை அடைவதற்கு அவை அத்தியாவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
அத்துடன் போதுமான எண்ணிம உள்ளடக்கத்தை இணையமேற்றுவதில் கல்வியியலாளர்களும், சமூக நிறுவனங்களும் அக்கறை செலுத்த வேண்டும்.
குடியேற்ற நாடுகளின் வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காகப் பெருந்தெருக்களையும் புகை வண்டிப் பாதைகளையும் உருவாக்கியது போல இணையமூடான விற்பனை, இலாபமீட்டலுக்காக இணையத்தையும் கணினியையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் தேவை வளர்ந்த நாடுகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் உள்ளது.
ஆனால் தகவல், தொடர்பாடல் நுட்பங்களின் வளர்ச்சியின் முழுப் பயனைப் பெறுவதற்குப் போதிய, பயனுள்ள, இற்றைப்படுத்தப்பட்ட (updated), நம்பகமான எண்ணிம வளங்கள் அவை தேவைப்படுவோருக்கு தேவைப்படும்போதே கிடைப்பதென்பது முக்கிய முன்நிபந்தனை ஆகும்.
நூலக நிறுவனத்தின் பணிகள்
நூலக நிறுவனமானதுஉலக அறிவுச் சமுதாயத்தின் முழுப்பயனை தமிழ்பேசும் இலங்கையர் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்குகிறது.
அவ்வகையில் எண்ணிம உள்ளடக்க வளங்களை அதிகரிப்பதில் மிக அதிக கவனத்தையும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க கவனத்தையும் செலுத்துகின்றது.
தகவல், தொடர்பாடல் நுட்ப வளர்ச்சியானது முன்னெப்போதும் இல்லாத சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கட்டற்ற தகவல் வளங்களும் (free content) திறந்த அணுக்க தகவல் வளங்களும் (open content) இணைய வசதியுள்ள அனைவராலும் எந்நேரமும் பயன்படுத்தக் கூடிவை ஆகும்.
அவ்வகையில் அளிப்புரிமையுடன் (copyleft) தகவல் வளங்கள் இணையத்தில் வெளியிடப்படுவதை நூலக நிறுவனம் ஊக்குவிப்பதோடு அது தொடர்பான செயற்றிட்டங்களுக்கும் வலைத் தளங்களுக்கும் நுட்ப, நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

Page 7
**Agitur*--saxois Joakissés
பறவை உலகம்
லகில் ஆகி s2áč "jesa Jage&
قنصغيعيخشع uேrசிவிவர் ஐம். வி. இராசேந்தின்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
தமிழில் பறவைப்
செரர்கள்
கடலைக் குயில் (191)
டாக்டர் க. ரத்னம்
பறவையிய
நூல் பறவை உ ஆசிரியர். ஸலி வெளியீடு: நெச முதற் பதிப்பு: 1
இந்த நூல் பற6 இடம்பெயர்தல் அதிகமான ட கொண்டுள்ளது நூலாசிரியர்களு உலகப்புகழ் ெ Birds 6T6irp இராசேந்திரன்.
கிடைக்கும் வை
நூல்: பறவைகே ஆசிரியர். க. சச் வெளியீடு. காந்
முதற் பதிப்பு: 19
பறவைகளைப்
வாழ்வுடன் தெ இந்நூல் அறி கொள்ளக்கூடிய தொடர்பான வ 23 கட்டுரைகள வெளிவந்தவை
கிடைக்கும் வை
நூல். தமிழில் ப ஆசிரியர் க. ரத் வெளியீடு: உல
முதற் பதிப்பு: 1!
தமிழில் வெ: பறவையானது
வேறுபாடுகள்
நீக்குவதாக இந் நூல்களில் இரு அவற்றின் 6 அகரவரிசையில் பெயர்களும் உ
கிடைக்கும் வை
இந்த நூல்களையும் பறவையியல் தொடர்பான வெளியீடுகளையும் நூலக வலைத்தளத்தில் (WWW.nt
 
 

ல் நூல்கள்
லகம்.
அலி, லயீக் பதஹ் அலி னல் புக் டிரஸ்ட், இந்தியா 76
வை இயலும் பறவை நோக்குதலும், இனப்பெருக்கம், ஆகிய அறிமுகக் கட்டுரைகளையும் 100 க்கும் றவைகள் பற்றிய விளக்கக் குறிப்புக்களையும் பறவைகளின் படங்களும் காணப்படுகின்றன. ல் ஒருவரான சலீம் அலி பத்ம விபூசண் விருதுபெற்ற 1ற்ற இந்திய பறவையியல் வல்லுநராவார். Common பூங்கில மூலத்திலிருந்து தமிழாக்கியவர் எம். வி.
sugg56nd : www.archive.org
នៃអា சிதானந்தன் தளகம்
380
பற்றிய விளக்கங்களையும் விபரங்களையும் நாளாந்த Tடர்புபடுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட வியற் கருத்துக்களைப் பொதுமக்களும் புரிந்து வகையில் கொண்டமைந்துள்ளது. பறவைகள் ரைபடங்களும் காணப்படுகின்றன. இந்நூலில் உள்ள ரிற் சில 1980 இல் வீரகேசரி வார வெளியீட்டில் ஆகும்,
sugg,6trid : www.noolaham.net
றவைப் பெயர்கள்
னம் கம் வெளியீடு, கோயமுத்தூர் 298
ரியாகும் நூல்களிலும் கட்டுரைகளிலும் ஒரே பல பெயர்களில் குறிபிடப்படுகிறது. இப் பெயர்
படிப்பவர்களுக்கு ஏற்படுத்தும் குழப்பத்தை நூல் அமைந்துள்ளது. அவ்வகையில் இந்நூலில் பல ந்து தொகுக்கப்பட்ட தமிழ்ப் பறவைப் பெயர்கள் பழக்குப் பற்றிய ஆதாரத்துடனும் ஆங்கில பறவைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப்
ாளன.
suggs&nd : www.thamizham.net
தகவல்கள், செய்திகளைக் கொண்ட பல்வேறு olaham.org) தேடிப் பெறலாம்.
7

Page 8
வலைப்பத
நூலகம் ஏழு மில்லிய
g56ġp 6rGřTGOTfLD grGiv#5 (www.noolaham.org) 6J6. தடவைகளுக்குமேல் பார்வையிடப்பட்டுள்ளது. இது
புள்ளிவிபரம் ஆகும். நூலக வலைத்தளமானது மீடியாவிக்கியில் இயங்கு 2007 செப்ரெம்பரில் இருந்து விரிவாக்கப்பட்டுவ விபரப்பக்கங்கள் நூலகத் தளத்தில் உள்ளன. இவற்றில் 5,000 க்கும் அதிகமான பக்கங்கள் கடந் அவ்வகையில் நூலக வலைத்தளத்தின் பயனாளர் எ6 இப்பொழுது ஒவ்வொரு மாதமும் 200,000 பார்வையிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 450 தளத்தைப் பயன்படுத்துகின்றனர். மாதமொன்றில் வ ஐத் தாண்டியுள்ளது. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தே மிக அ குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய பிரான்சு போன்ற நாடுகளில் இருந்தும் கணிசமான
ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிம
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வை ஆவணப்ட அவர்கள் ஈடுபடுவதில்லை என்பது இன்று நேற்றல் ஒரு குற்றச்சாட்டு. அவ்வாறான ஒரு சில ஆவ காரணங்கலாலும் நாசமாக்கப்பட்டதே வரலாறு.
ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி அ இணையத்தினூடே கொண்டுசேர்க்கும் ஒரு பெரு திட்டத்தின் மூலம் ஆற்றி வருகின்றது. இதில் கு திட்டம் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சிய தொண்டர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடாத் இன்று ஏறக்குறைய 7000 வரையான நூல் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக இப்பணியை அவ எண்ணிமப்படுத்தும் பணி மிகுந்த ஆர்முடுக்கப்பட்ட
"நூலகம்" எண்ணிம நூலகத்தில் நூல்கள், இது வகைகளாகவும் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பகுப்பாக்கி இலகுவில் தேவையான பாகுபடுத்தியிருக்கிறார்கள்.
ஈழத்து எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி முயற்சிக்குக் கைகொடுத்து உதவவேண்டியது ந நிறைவேறுமா..?
http:

திவிலிருந்து
ன் பக்கப் பார்வைகள்
லத்தளம் இன்றுடன் (11.01.2011) ஏழு மில்லியன்
து சுமார் 3 ஆண்டுகள், நான்கரை மாதங்களுக்கான
கிறது. 27.03.2007 அன்று உள்ளிடப்பட்ட இத்தளம் ருகிறது. இப்பொழுது ஏறத்தாழ 8,500 மின்னூல்
த இரண்டு ஆண்டுகளில் உள்ளிடப்பட்டவையாகும். ண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது.
க்கும் அதிகமான தடவைகள் பக்கங்கள் க்கும் அதிகமான வெவ்வேறான வாசகர்கள் நூலகத் பருகைதரும் வெவ்வேறான வாசகர் எண்ணிகை 9,200
திகளவான வாசகர்கள் வருகை தருகின்றனர் என்பது இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்,
வாசகர்கள் வருகின்றனர்.
http://www.noolahamfoundation.org/blog/
ப்படுத்தி ஆவணப்படுத்தும் ஒரு முயற்சி
படுத்தும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சியிலும் ல்ல நீண்டகாலமாகவே பலராலும் முன்வைக்கப்படும் ணப்படுத்தல் முயற்சிகளும் தீயாலும் வேறும் பல
ஆவணப்படுத்தி உலகளவிய ரீதியில் அனைவரிற்கும் ம் பணியை நூலக நிறுவனம் தனது மின்னூலகத் றிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இம் மின்னூலகத் ாக உலகெங்குமிருக்கும் தமிழ் பேசும் தன்னார்வத் தப்பட்டு வருகின்றது. 2005 இல் ஆரம்பித்த இப் பணி களை எண்ணிம ஆவணங்களாகத் தன்னகத்தே தானித்து வருபவர்கள் அண்மைக்காலத்தில் நூல்களை
நிலையில் மேற்கொள்ளப்படுவதைக் காணலம்
தழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் என ஆவண வெளியீட்டு ஆண்டு, நூல்வகை போன்ற பலவாறு நூல்களைப் பெற்றுக்கொள்ளத்தக்கவாறு
ஆவணப்படுத்தும் நூலக நிறுவனத்தின் இந்த ம் அனைவர் முன்னாலுள்ள வரலாற்றுக் கடமை.
//nizal-sinmajan.blogspot.com/2010/11/blog-post.html 18-11-2010