கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசறிவியலின் அடிப்படைத் தத்துவங்கள்

Page 1


Page 2

* 。雷 7 ?િ<\ \ \ \ \.( ՀC- V S}o Ččo
一、闸
Κ Α , Coleo
VIE}ነሶ
KARTH TIGESU SIN ATHA
M.A. (SL), Ph. ם.)E1 שובו. לם ונוחתta (Hon、 ஆதம்
Fքըրքրքրք քու | 5 . انقلابی
Cet il 鲇 Rewie. W L Tid )تان) کا قو{ 琵、 LEWE లో *。 CTçiu էanguage Se": :פץ?א
^ நு
* இந்நூல், T 2, 3,
길 82
பசுமை குன்றா நினைவுகளுக்கு
త్స G ^^^ கொழும்புத் &. 2. C *
స్ద్వ پہنچائی தமிழ்ச்சங்கம் ಇಂ R ༽ S. கன்பூ
s ఎల్లోనీ கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்திற்
F திருதிருமிதிதெழ்
அவர்கள் நன்கொடையாக அளித்தது
திகதி:

Page 3

அரசறிவியலின் அடிப்படைத்தத்துவங்கள்
தொகுதி !
கு. ரஞ்ஜகுமார், B.A (Hons) அரசறிவியல் விரிவுரையாளர், பொருளியல்துறை,
யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம்,
|L
இலங்.ை
1990
Basic Principles of Political Science
Vofume I
K. Ranjakumar, B. A. (Hons.) Lecturer in Political Science, Department of Economics University of Jaffna,
Jaffna,
Sri Lanka.
990

Page 4
அரசறிவியலின் அடிப்படைத்தத்துவங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
23. காங்கேசன் துறை விதி
நூாஜின் பெயர்
தொகுதி1
ஆசிரியர் குமாரலிங்கம் ரஞ்ஜகுமார்
CHTerrassulfid affael Ju ITETst பொருளியல்துறை,
யாழ்ப்பாணம், இலங்கை,
மொழி தமிழ்
பதிப்பு ரேண்டாவது
பக்கங்கள் 171 + וחיו
ஆண்டு LEL 1995
பதிப்புரிமை திருமதி ச. குமாரலிங்கம்
வெளியீடு புரு லங்கா புத்தகசால்ை
யாழ்ப்பாணம்,
விரும் 1.5/-
Title of the Blok
Author
Language
Etlltitյր
Pages Dillլ: Լյի PլյիlittlTitյր
Caբyright
PL||5||2
Price
Basic Principles of Political Science Willic KLI TInaralingann Ria I, kumar Lecturer in Political Science Department of Ec homics University o Taffna, Jaffill, SI Lik.
Ti Se:CO Field |7|| - Hi Teeler Mrs. S. Kumaralingam Sri Lanka BookDepot 234, K.K.S. Road,
FI 25
 

பொ ருளடக்கம்
தொடக்கவுரை
ii חוJFHשJBוHT={ם.
என்னுரை W
*/ அரசறிவியலும் அதன் அணுகுமுறைகளும் 1 - 2
அரசறிவியல் - அரசறிவியற் கற்கைநெறியின் வளர்ச்சி அரசறிவியல் ஒரு விஞ்ஞான்மாகுமா? - அரசறிவியல் அணுகுமுறைகள்
1. / அரசும் அதன் தோற்றம்பற்றிய கோட்பாடுகளும் 3 - T.
அரசு - நவீன அரசு - அரசின் தோற்றம்பற்றிய கோட்பாடுகள் - தெய்வீகக் கோட்பாடு - தந்தைவழிக் கோட்பாடு - தாய்வழிக் கோட்பாடு - சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு - பலவந்தக் கோட்பாடு - பரிணாம வளர்ச்சிக்கோட்பாடு - மாக்சிசக் கோட்பாடு
', 75 - 도
இயல்புகள் - இறைமைக் கோட்பாடுகள்
IY வலுப்பிரிவினையும் அதன் பிரயோகமும் 9ዕ – 1IT"
இ* வலுப்பிரிவினை- வலுப்பிரிவினைக் கோட்பாடுகள்
ஐக்கிய அமெரிக்காவில், பிரித்தானியாவில், பிரான்சில் வலுப்பிரிவினையின் பிரயோகம்
W. அரசியல் திட்டமும் அதன் வணிகப்பாடுகளும் | - 14{}
அரசியல் திட்டம் - புராதன, நவீன அரசியல் திட்ட வகைப்பாடுகள்
WI, சமஷ்டி ஆட்சிமுறை III - 『
W சமஷ்டியின் இயல்புகள்- ஒற்றையாட்சி முறையி விருத்தும் வேறுபட்டுக்கொள்ளும் வழிமுறைகள் - சமஷ்டி முறையின் வளர்ச்சி-சமஷ்டி முறை நிலவுவதற்கான சூழ்நிலைகள் - சமஷ்டி முறையின் பிரச்சினைகள்
உசாத்துனை நூற்பட்டியல் L 7

Page 5
தொடக்கவுரை
தமிழருக்கும் அரசியலுக்குமிடையிலான தொடர்பு மிகத் தொன்மை வாய்ந்ததொன்றாயினும் அது சமூகரீதியாக எப்போதுமே எல்லா வர்க்கத்தினரையும், எ ல் வாத் தரப்பினரையும் அரவினைத்திருந்த தெனக் கூறமுடியாது. அரசியல்மட்டத்திற் பங்களிப்புச் செய்தவர்கள். அரச வம்சங்களுக்குப் புறம்பான் நிலைகளிற்கூட உயர் வர்க்கத்தின ராகவும் உயர் குடும்பங்களைச் சார்ந்தவர்களாகவும்தான் காணப்பட் டனர் முடியாட்சி நிலவிய பழைய அரசியல் முறைமையின் கீழ்த்தான் இந்த நிலையென்றால் நவீன அரசியல் முறைமையிற்கூட இது பெரு மளவு வேறுபடவில்லை.
இலங்கையிற் பிரித்தானியராட்சிக் காலத்தில் மக்க ஸ் அரசியல் அலுவல்களிற் பங்குகொள்வதற்கான வாய்ப்புகள் படிப்படியாக அதி கரித்துச் சென்றிருந்ததுடன் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பிரதி நிதித்துவ மக்களாட்சியும் மலர்ந்திருந்தது. எனினும் வசதிபடைத்த தமிழரே அரசியல் அலுவல்களில் அதிகளவு பங்குகொள்ள முன்வந்த னர் சாதாரண தரத்தைச் சேர்ந்த ஏனைய மக்கள் அவர்களைச் சார்ந்து இயங்குவோராகப் பெரும்பாலும் தேர்தற்காலங்களில் மாதி திரம் உயிர்த்தெழுவோராகக் காணப்பட்டனர். அரசறிவியல் cije மட்டத்திற்றானும் தகுந்தளவு அங்கோரத்தைப் பெற்றிருக்கவில்லை. 1970கள் வரை இலங்கையின் பல்கலைக்கழகங்களில் அது ஒரு யான் பாடநெறி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை.
1970களின் நடுப்பகுதியளவிலிருந்து தமிழர்தம் அரசியல் இலங்கை அரசியலின் ஒரு நிர்ணயிப்புக் காரணியாகப் படிப்படியாக FEFEFELD ஆரம்பித்திருந்தது. அதையும்விட முக்கியமாகத் தமிழர் அர פfalL ಛಿನ್ದೆ? படங்கள், வசதிபடைத்த வர்க்கம் என்ற நிலை களிலிருந்து கீழிறங்கிச் சாதாரண தரத்தைச் சேர்ந்தவர்களாற். குறிப் T இளைஞர்களாற் கொண்டு நடாத்தப்படுவதொன்றாக மாறு மும் பட்டிருந்தது. இன்றுவரை அதன் பல்வேறு பரிமாணங்களை நாம் இனம் கண்டுகொள்ள முடிந்தாலும் தமிழர்தம் அரசியலும் நிர்வாக மும் பெருமளவு மக்கள்மயப்படுத்தப்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறான ஒரு சூழலில் அரசறிவியலின் தத்துவங்களையும் விபரங்களையும் பக்கன்மயப்படுத்துவதும் அவசியமானது. துவிட பத்தில் யாழ்ப்பானப் =ழைகத்தின் பங்கு தலையாயகொன் றெனலாம். அதனை நிறைவேற்றும் வகையில் அரசறிவியல் விரிவுரை யாளர் குமாரலிங்கம் ரஞ்ஜகுமார் அவர்களின் இந்நூல் அமைந்திருச்
 
 
 

హ\స్త్రీ
கின்றது. அரசறிவியலின் அடிப்படைத் தத்துவங்கள் எளிய தமிழ் நடயில் இங்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
திரு. ரஞ்ஜகுமார் ஒரு சிறந்த அரசறிவியல் மாணவர் மாத்திர டின்றித் தான் கற்றவற்றைத் தம்  ைமச் சார்ந்தோருக்கு விளக்கிக் சுதும் ஆற்றலும் மிக்கவரென்பதை இந்நூல்மூலம் நிரூபித்திருக்கின் றார். அவருடைய ஆசிரியன் என்ற வகையில் இது எனக்குப் பெரு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகின்றது. இந்நூல் முதலாவது தொகுதி எனக் குறித்தமைமூலம் தமது பங்களிப்பு நிறைவுறவில்லை அது தொடரும் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். நூலின் அடுத்த தொகுதியை அரசறிவியல் மாணவரும் ஏனையோரும் ஆவ லுடன் எதிர்பார்த்திருப்பரென்பதிற் சந்தேகமில்லை. இந்த நூலின் பிற தொகுதிகள் மாத்திரமன்றி, அரசறிவியலின் வேறுபட்ட மட்டங் களிலிருந்து அதன் பலதரப்பட்ட அம்சங்களையும்பற்றி எழுதப்பட்ட நூல்களின் வரிசை திரு. ரஞ்ஜகுமார் அவர்களிடமிருந்து ஊற்றெடுக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன். -
வி, நித்தியானந்தன் விவசாயப் பொருளியற் பேராசிரியர்
taug Ti Li,
கிளிநொச்சி,
இலங்கை.
- II - )

Page 6
அணிந்துரை
-, - -
அரசியலும் அரசியற் கருத்துக்களும் வெகுவிரைவாக மாறிவரும் காலமிது. நவீன தொடர்பு சாதனங்கள் மூலமாக கருத்துப் பரிமாற்றங்கள் அசுரகதியில் ஏற்படுகின்றன. இதனாற் கற்கை தெரிகளும் ஆராய்ச்சித் துறைகளும் பல்கிப் பெருகியுள்ளன. அந்த வ ைகயி ல் அரசறிவியற் துறையில் ஆராய்ச்சிகளும் வெளி பீபி க ரூ ப் பெருகிவருகின்றன். புதிய அணுகுமுரைகளும் கோட்பாடுகளும் முன்வைக்கப்படுகின்றன.
எனினும் எமது சூழவில் இதன் வளர்ச்சி இன்னமும் மத்தகதியிலேயே உள்ளது. மேலைநாட்டு வளர்ச்சியைக்கண்டு ஏங்குபவர்களாக உள் ாோமே தவிர அந்த வழியில் நாம் செல்லவோ, புதிய அகுேமுறை க்ளைத் தோற்றுவிக்கவோ இயலாதவர்களாக உள்ளோம். இது ந்கு போருளாதாரத்தடை ஒன்றே காரணமெனக்கூற இயலாது. நம்மிடையே அதற்கான உந்து சக்தியும் ஆரோக்கியமான சூழ்நிலையும் இல்லாமையே ஆகும். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் ஆசிரியர்களும் த க்கு ன்ேறு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தினைச் சாதகமாகப் பயன்படுத்தி குேதிவாய்ந்த ஆராய்ச்சிகளைச் செய்வதோடு நூல்களையும் பெருமள் பிேல் வெளியிட வேண்டும். நமது மன்னரின் சிறப்பையும் மத் த் எ க் தனித்தன்மையையும் உலகறியச்செய்ய இதுவே வழியாகும்.
திரு குயிர்விங்கம் சஞ்ஜ்குமார் யாழ் பல்கலைக்கழக பொருளியல் திரையில் அரசறிவியல் சிரபுக்கல்ை மாணவனாக ப தி ன் து ப்ேபொழுது விரிவுரையாள்ாகப் பணிபுரிகின்றார். அவர் தமது கட மிேயின்போது மாணவர்களின் தேவைய்ை மனதிற்கொண்டு முதலாம் ருெட அரசறிவியல் மாணவர்களுக்குப் பயன்படும்வகையில் அரசறி வியவின் அடிப்படைத் தத்துவங்கள் என்று இந்நுரவினை எழுதி வெளி சிகிேன்றார். அரிஸ்டாட்டிவ் காலத்திலிருந்து ஆராயப்பட்டுவரும் இவ் பேடிப்படை அரசியற் கோட்பாடுகளை புதிய கண்ணோட்டத்தில் 5:24, 7 AYLU முற்படுகின்றார். இது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமன்றி உல கியல் விடயங்களை விளங்கிக்கொள்ள முற்படும் எல்லா மாணவர்களுக் கும் பொதுமக்களுக்கும் பயன்படுமென நம்புகின்ரேன். குமாரலிங்கம் 'ஞ்ஜகுமாரின் இந்நூல் வெளியிடும் முயற்சி வெற்றியளித்து அவர் மேலும் புதிய துரங்கள்ை எழுதவேண்டுமென் விரும்புகின்றேன்.
கலாநிதி. எஸ். கே. எஸ். நாதன் யாழ்ப்பான்ாம் தலைவ்ர். பொருளியல்துறை, இலங்கை. யாழ் பல்கலைக்கழகம்,
3- E - 9)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமூகம்பற்றிய அறிவியல்களில் ஒன்றாகிய அரசறிவியல் ஆளுவோர் =ஆளப்படுவோர்க்கு இடையிலான உறவுகள்பற்றிய கல்வியாகும். மிகத்தெளிவாசு இவ் வா று கூறமுடிந்தாலும் அக்கற்கைநெறியின் நோக்கமும் உள்ளடக்கமும் செயற்பரப்பும் விரிவானது, அத்தியாயம் ஒன்று இதனை ஆய்வுசெய்கின்றது. இவ்வாறான மிக நீண்ட கற்  ை கப் பரப்பின் அடிப்படைகளின் சிலவற்றைப் பற்றியதே இந்நூலா கும் மாறாக அரசறிவியலின் அடிப்படைகள் யாவற்றையும் இந்நூல் உள்ளடக்கியிருக்கவில்லை. எடுத்துக்கொண்ட விடயங்களைத் தெளி வாகவும் விளக்கமாகவும் ஆய்வுசெய்ய வேண்டுமென்ற துே ரை ம் ஆரம்பத்திலேயே இருந்தமையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முக் கி ய மான சில விடயங்கள் மட்டுமே இந்நூலின் உள்ளடக்கமாகின்றது. இந்நூலில் மேற்கொண்டு விடயங்களை இணைத்துக்கொள்வது மேற் குறிப்பிட்ட எனது நோக்கிலிருந்தும் வழுவுவதற்கு காரணமாகுமென் பதனால் தொகுதி 1 என் இந்நூலை எல்லைப்படுத்தி ஏனைய அடிப் படை அம்சங்களை தொகுதி II இன் உள்ளடக்கமாக்க எண் ணு கின்றேன். உங்களிடமிருந்து உவந்து நிற்கும் ஆக்கபூர்வமானகருத்துக் களும், விமர்சனங்களும் தொகுதி I இன் உருவாக்கத்தினை வழிப் படுத்தட்டும்.
இந்நூல் பிரதானமாக ஆறு அத்தியாயங்களாக ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. முதலாவது அத்தியாயம் அரசறிவியற் கற்கை நெறியின் நோக்கம், தன்மை, அக்கல்வி தொடர்பான அணுகுமுறைகள் பற்றி பும், இரண்டாவது அத்தியாயம் அரசு - அதன் தோற்றம் - அதன் இயல்புகள் - அரசின் தோற்றம் தொடர்பான கோட்பாடுகள் பற்றியும் மூன்றாவது அத்தியாயம் இறைமை - அதன் இயல்புகள் - அது தொடர் பான கோட்பாடுகள் பற்றியும். நான்காவது அத்தியாயம் அதிகாரப் பிரிவினை - அதன் முக்கியத்துவம்-அதனது பிரயோகம் பற்றி யும், ஐந்தாவது அத்தியாயம் சமஷ்டிமுறை - அதன் பண்புகள் - ஒற்றை பாட்சியிலிருந்தும் அதுவேறுபட்டுக்கொள்ளும் முறைபற் றியும் விரிவாக நோக்க முற்படுகின்றது. ܠܐ
இந்நூல் உருவாக்கத்திற்கான முன்னேற்பாடுகளைக் கடந்த ஆண் நடுப்பகுதியிலிருந்தே மேற்கொண்டிருந்தபோதும் நூலை எழுதும் முயற்சியை இவ்வாண்டின் முதற்காற்பகுதியின் முடிவிலேயே ஆர ம் பித்திருந்தேன். முயற்சி பூர்த்தியானதும் மே மாதத்தின் இறுதிப்பகு தியில் அச்சுப்பதிப்புக்காக அச்சகத்திற்குச் சென்ற இந்நூல் யூன் மாதத் தின் நடுப்பகுதியில் ஆரம்பித்து இன்றுவரை தொடர்கின்ற உள்நாட்டு புத்தங் காரணமாக காலந்தாழ்த்தி வெளிவருகின்றது, நீண்டகால
副

Page 7
ாக நிகழும் உள்நாட்டு யுத்தத்தின் மிகத் தீவிரமான ஒரு கட்ட மான இவ்வாண்டு யூன் மாதத்தில் ஆரம்பித்த புத்தம் இப்பகுதி மக் களின் சாதாரண வாழ்க்கையைப் பல்வேறு மட்டங்களிலும் பாதித் தது, இனமுரண்பாட்டின் விளைவான இப் பலாத்கார வெளிப்பாடு பழைய அனுபவமாக அமைந்தபோதும் அது மிகத் தீவிரம் மிகுந்ததாக இருந்தமைப்பினால் கடந்த காலங்களைவிட மக்களின் சாதாரண வாழ்க் கையை மிகவும் சீர்குவைத்தது. இவ்வாறான சீர்குலைவின் மத்தியி லும் இந்நூல்ை வெளியிடுவதில் நான் மிகவும் நம்பிக்கையும் ஆர்வ மும் வேகமும் கொண்டிருந்தேன். ஏனெனில் த ரப்பட்ட நிலவக் டிய சூழலுக்குள் நாமும் எப்படியாவது வாழ்ந்துதானேயாக வேண்டு மேன்பதனார். எனினும் அச்சகம் அமைந்திருந்த இடம் எனது துரித ஆயற்சியில் கிரந்தரமான தாமதத்தினை இயல்பாகவே ஏற்படுத்தியது. ருடாநாட்டின் இ த ப ம Th திகழும் யாழ் நகர்ப்பகுதியில் அதைத் *ā 、 அழித்தொழிந்த கட்டிடங்கள் போக அவற்றின் பத்தியிந் சேதங்களுடன் எஞ்சியிருந்த சிலவற்றுள் ஒன்று. மிகத்திவிராக நடந்தேறிய பாழ்நகரப்பகுதி புத்தம், செப்டெம்பர் ாதத்தின் இறுதிப்பகுதியில் திசைமாறியிருந்ததுடன் அக்டோபர் ாதத்தில் இடைநிறுதிப்பட்டிருந்த அச்சுப்பதிப்பு வேலைகளை மீண் டும் ஆரம்பித்தபோது போர்க்காலப் பொருள்ாதார நெருக்கடிகள் தலைநீட்டி மக்களின் அன்றாட வாழ்க்கையே மிகவும் பாதிக்கப்பட் டிருந்த இரசூழ்நிலையில் மின்சாரத்துண்டிப்பு, பத்திரிகைத்தாள் எரி பொருள் தானவற்றின் பற்றாக்குறை, அவற்றின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருந்தது. இவ் வா து எதிர்பார்த்த, ஆனால் எதிர்பார்க்கையைவிட கத்தீவிரமான )Lמקו2+ ת பில் நிகழ்ந்த இவ் உள்நாட்டு புத்தம் குறுகிய காலப்பகுதிக்குள் விரைவாக நிகழ்ந்திருக்கவேண்டிய இந்நூற்பிரசவத்தைக் காலம் தாழ்த் நியது.
இவ்வாறு காவம்தாழ்த்தியேனும் இத்துலே Ĝi al GIF, IJS? டும் இவ் வேளையில் இம் மு பற் சிக்கு உதவியவர்கள் நன்றியுணர்வுடன் எண்ணிப்பார்க்கின்றேன். பேராசிரியர் வி. நித்தியானந்தன் வேளாண்மைப் பொருளியல்) - இவர் எனது விரிவு ரை யா ள் ரு ம் இந்நூல் எழுதப்பட்ட வேளையில் பொருளியல்துறையின் தலைவரு மாவார் -னது பட்டப்படிப்பின் நான் காண்டு காலப்பகுதியில் பின்னைய மூன்று வருடங்களிலும் இவரிடம் பயின்ற எனக்கு குறிப் பாசு இறுதியாண்டில் 'இலங்கையின் அரசியல் மாற்றங்கள்" என் னும் பாட அலகின் விரிவுரையாளராவார். மிக ஆழமாக பல்பக்க பார்வையுடன் எடுத்துக்கொண்ட விடயத்தினை அணுகும் இவரது விரிவுரை வகுப்புகள் ஒவ்வொன்றுமே எனக்கு ஆய்வுப்பயிற்சியை சரித்த இவ்வாறு நான் பெற்றுக்கொண்ட அறிவும் ஆய்வுமுறை

அனுபவங்களும் இந்நூலை உருவாக்குவதின் எனக்குப் பெரிதும் உதவி பிருந்தது. கலாநிதி. கே. சண்முகநாதன் (சிரேஷ்ட விரிவுரையாளர் அரசறிவியல்) - இவர் எனது விரிவுரையாளரும் தற்போது பொருளியல் துறையின் தலைவருமாவார். பட்டப்படிப்பின் நான்காண்டு காலத் திலும் இவரிடம் கல்வி பயின்ற எனக்கு இந்நாலை உருவாக்குவதில் அவரது விரிவுரைகள் வழிகாட்டியாக அமைந்தன. இந்நூல் எழுதப் பட்டவேளையில் கல்விக்கால விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த இவர் மீண்டும் வந்து பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது பூர்த்திசெய்யப்பட்ட் எனது நூலின் கையெழுத்துப் பிரதியை அவரிடம் ஆலோசனைக்காகச் சமர்ப்பித்த வேளையில் அதனைப் பார்வையிட்ட துடன் முயற்சி வெற்றிபரிக்க ஆரம்பத்திலேயே வாழ்த்தியுமிருத்தார். திரு. வே. மணிவாசகம் M. A. (விரிவுரையாளர் அரசறிவியல்) பட் டப்படிப்பின் இறுதி மூன்றாண்டுகளிலும் எனது விரிவுரையாளர் இவர். இவரது போதனைகளும் வழிகாட்டல்களும் எனக்கு இந்நூலை ஆகு வாக்குவதில் பெரிதும் உதவியது. திருமதி. சி. சிவநாராயணமூர்த்தி B, A (London) - எனது பாடசாலை நாட்களின் உயர்கல்வி வகுப்பில் அரசறிவியல் ஆசிரியர் இக்கற்கை நெறியின் ஆரம்பத்தையே எனக் குப் புகட்டி இக்கல்விநெறியின் மீதான இ யல்பான விருப்பத் தினை ஏற்படுத்தியவர். இவர்கள் அனைவரையும் அன்புடனும் நன்றி யுடனும் இவ்வேளையில் நினைவுகொள்கின்றேன்.
இந்நூலை எழுதும் வேளையில் இடையிடையே எழுந்த சந்தேகங் களைத் தீர்ப்பதில் பேராசிரியர். எஸ். இராஜரட்னம் (பொருளியல்) பேராசிரியர் என். பாலகிருஷ்ணன் (பொருளியல் ) பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளை ( புவியியல் ), ஆகியோர் தகுந்த வழி காட்டிகளாக அமைந்தனர். கூடவே துறைசார்ந்த சக விரிவுரை யாளர்களான செல்வி. எஸ். பிரான்சிஸ், செல்வி, ஜெயராணி மயில் வாகனம் திரு. த கிருஷ்ணமோகன் ஆகியோரும் உதவி புரிந்தனர். குறிப்பாக இந்நூல் எழுதப்பட்டதிலிருந்து வெளிவருவது வரையில் கிருஷ்ணமோகன் நிறையவே துணைபுரிந்தார். இந்நூலை எழுதும் வண்ணம் என்னை ஆரம்பம் முதலே எனது விரிவுரையாளர் திரு. என் பேரின்பநாதன், M.A. (சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளி பல்) ஊக்குவித்திருந்தார். இவர்கள் அனைவருக்கும் என து இதய பூர்வமான நன்றிகள்.
இந்நூலை ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தொடரும் உள்நாட்டு யுத்தத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் மத்தியிலும் ஒப்புக்கொண் டதற்கினங்கவே நூல் வெளியிடுவதில் அன்னை அச்சகத்தினர் உதவினர். எப்போதும் இன்முகத்துடன் வரவேற்று எனக்கு முன்னணு

Page 8
。
பவமில்லாத நூல்வெளியீட்டு உபாயங்களை உணர்த்தி நூலைச் சிறப் பாக வெளிக்கொணர்வதில் உற்சாகத்துடன் ஈடுபட்ட அவர்களுக்கு எனது நன்றிகள்.
என்னுரையை நிறைவுசெய்யுமுன் எனது பெற்றோர்க்கும் இதயன், பிறேமன், அஷ்ரப், முரளி, சற்குணா. சுபி, யசோ ஆகியோர்க்கும்
ானது பாசமிகு நன்றிகள்
இறுதியில் எனது உயர்வுக்காக பாடசாலையில் அறிவு புகட்டிய ஆசிரியர்களையும் பல்கலைக்கழகத்தில் அறிவுத் தேடலுக்கு வழி காட்டிய விரிவுரையாளர்களையும் அன்புடனும் நன்றியுடனும் மனங் கொள்வதுடன் என்னை உருவாக்கிய சாவகச்சேரி இந்துக்கல்லூரிக் கும் யாழ்ப்பானப் பல்கலைக்கழகத்துக்கும் சிரந்தாழ்த்துகின்றேன்.
குமாரலிங்கம் ரஞ்ஜகுமார்
பொருளியல்துறை, -ենի ճւյլ է եւ Lբ :
யாழ்பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம், இலங்கை. - -
 

அரசறிவியலும் அதன் அணுகுமுறைகளும்
அரசறிவியல்
சமூகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட நவீன கற்கைத் துறை களில் அரசறிவியல் தனித்தான ஒரு கற்கை நெறியாக விளங்குகின் றது. அரசறிவியலை ஒரு நவீன கற்கை நெறி என இனங்கான முடிந்தாலும் அதன் தோற்றம் கிரேக்க காலமளவிற்குப் பழமையா னது என்பதுடன் கிரேக்க நகர அரசுகளே இக்கற்கை நெறியின் ஜன னத்தைப் பொறுத்தவரை கருவறையாகவும் விளங்கின. அதாவது அரசியல் (Politics), அரசியல் தொடர்பான (Political) என்ற சொற் றொடர்கள் கிரேக்க கால சமுதாய அமைப்பினைக் கொண்டே பொருள் கொள்ளப்படுகின்றது. இங்கு அரசியல் என்பதைக் குறிக் கும் Politics என்ற ஆங்கிலப் பதமானது கிரேக்கத்தின் நகர அரசு களை (City States) குறிக்கும் "Polis" என்ற இலத்தின் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். ஆரம்பகால கிரேக்கத்தின் அரசியல் ஒழுங் கமைப்பின் அடிப்படை அலகுகளாகவும், சமூக வாழ்வின் சுயதேவைப் பூர்த்தியுடைய அலகுகளாகவும் காணப்பட்ட இந்நகர அரசுகள் மனித வாழ்வின் மேம்பாட்டுக்கான சிறந்த ஒழுங்கமைப்பாகவும் கருதப்பட் டது. நில அளவால் மிகச் சிறியனவாகக் காணப்பட்ட இந்நகர அரசு களை அக்கால சமுதாயத்திலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடிய வில்லை. அதாவது இவை அரசுகளாக விளங்கின என்பதுடன் மட்டு மன்றி சமுதாயமாகவும் விளங்கியமையால் மக்களின் பொதுநடத்தை பையும், தனிநடத்தையையும், அரசியல் நடத்தையையும் வேறுபடுத் திப் பார்க்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் இந்நகர அரசுகளில் வாழ்ந்த மக்களின் நடத்தைகள் பாவும் அரசியல் சம்பந்தப்பட்ட

Page 9
தாகவே கருதப்பட்டது. இதனால் நிகர அரசுகளில் வாழ்ந்த பக்க ளின் நடவடிக்கை பற்றிய கல்வியாக் அரசியல் (Politics) கருதப்பு டது. ஆனால் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் உலக இயக்கத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் பொதுவாக செல்வாக்குச் செலுத்தியதற்கு ஒப்பவே அரசியலிலும் செல்வாக்குச் செலுத்திய போது ஏற்பட்ட வளர்ச்சி, விருத்தி என்பன காரணமாக அரசிய லானது அரசறிவியலாக (Political Science) மாற்றமடைந்தது. எனவே தோற்றத்தினால் "அரசியல் பழமை வாய்ந்ததாக இருந்த போதும் ஒரு கற்கை நெறியாக 'அரசறிவியலின்" தோற்றம் மிக வh சமீப காலத்துக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்நூற்றாண்டிலேயே இக் கற்கை நெறியின் மிகக் கூடிய வளர்ச்சி கிளை அவதானிக்க முடியும்.
மிக நீண்டகால வளர்ச்சிகளைக் கொண்ட இக் கற்கை நெறி சமூ கத்தைக் கருப்பொருளாகக் கொண்டது என மிக நேரடியாகக் கூற முடிந்த சலும் அது மேலதிக விளக்கங்களையும் கருத்துக்களையும் கொண்டுள்ளது. அரசறிவியலின் தந்தையான அரிஸ்டோட்டவினால் "முதுநிலை விஞ்ஞானம்' (Master Science) என அழைக்கப்பட்ட இக் கற்கை நெறிக்கு ஆரம்பகாலம் தொடக்கம் நவீன ஆய்வுகள் வரையிலும் பல்வேறு வகையான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்
துள்ளன.
ஆரம்பங்களில் 'அரசு பற்றிய விஞ்ஞானம்' என்றும், "அர சின் கடந்தகால - நிகழ்கால - எதிர்கால நிலை பற்றியும் அவ்வரசு சார்ந்த அமைப்புக்கள், நிறுவனங்கள், கோட்பாடுகள் பற்றிய கல் வியே அரசறிவியல்" என்றும் அரசினை முதன்மைப்படுத்தி அரசறி வியலுக்கு விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. பிளன்ற்சிலி (Bluntchi), கார்னர் (Garner), கெட்டல் (Getal), பிராங்குட்நோவ் (Frank goodnow), Guit Garris (Pollock), siu Guitri (Strong) (p56) rear அரசியலறிஞர்கள் அரசினை மையப்படுத்தும் இவ்விளக்கத்தினை ஆத ரிக்கின்றனர். 19ம் நூற்றாண்டின் கடைசிக் காற் பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலும் அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் அரசியற் கல்வியில் அரசு சார்ந்த இக்கருத்துநிலை கூடிய ளவில் செல்வாக்கு செலுத்தியிருந்தது. அதாவது அரசியல் என்பது அரசு பற்றிய கல்வி என்றும், இது சில சமயங்களில் அரசு பற்றிய விஞ்ஞானம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இக்கருத்துநிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1950களிலிருந்து 1970களின் நடுப்பகுதியள வில் இவ்வெண்னம் பெருமளவு மாற்றமடைந்துவிட்டது" குறிப் பாக இரண்டாம் உலக மகா யுத்தத்துடன் ஏற்பட்ட மாற்றங்கள் பெருமளவில் மேற்குறிப்பிட்ட நிலைமைக்குப் பொறுப்பாக அமைந்

தது இரண்டாம் உலக புத்தத்தைத் தொடர்ந்து ஆசிய ஆபிரிக்க இலத்தின் அமெரிக்க பிரதேசங்களில் புதிய அரசுகள் தோற்றம் பெற்ற துடனேயே இந்நிவை கூடியளவில் மாற்றத்துக்குள்ளானது. இதனால் அரசினை முதன்மைப்படுத்தி, அரசறிவியலுக்கு விளக்கம் கொடுக்கும் நிலை காலங் கடந்த ஒன்றாகவோ, முக்கியத்துவம் குறைக்கப்பட்ட முயற்சியாகவோ, கைவிடப்பட்ட எண்ணங்களாகவோதான் மதிக்கப் LPLGUFTLP).
பிற்பட்ட காலங்களில் அரசாங்கம், அதன் நிறுவனங்கள், அவற் பின் நடவடிக்கைகள் என்பவற்றை மையமாகக் கொண்டு அரசறிவிய லுக்கு விளக்கமளிக்கும் நிலையே கூடியளவிற்கு முக்கியப்படுத்தப்பட்
டது. "சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கம் ஒன்றை மையப்படுத்திய அரசொன்றின் அலுவல்களின் ஒரு பகுதியே அரசறி வியல்" என்றும், "அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் மையங்
களை சூழ நிகழுகின்ற நிகழ்வுகள் பற்றிய ஒர் கற்கை நெறி?" என் றும், நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் அரசாங்கம் அதன் அடிப் படைச் சட்டங்கள், மக்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள தொடர்புகள், அவற்றை வகுத்துக் காக்கும் நியதிகள், சமூக நிவை கள். அவற்றின் குறிக்கோள்கள் என்பன பற்றிக் கூறும் அறிவுத் துறை' என்றும் கூறப்படுகின்றது. அரசாங்கத்தினை முதன்மைப் படுத்தும் இவ்விளக்கங்கள் ( Seely ) ஸ்டபென் லியகொக் (Stephen LCCCLLLLLSS TTTTJ TTTTTTTTT S S LLLLLL HLC LCLCCL S TTOLTT ரினால் முன்வைக்கப்படுகின்றது. "அரசாங்கம் பற்றிய கல்வியே அரசறிவியல்" என்ற சாராம்சத்தை விளக்க முற்படும் இவர்களின் கருத்துக்களை 'அரசு பற்றிய கல்வியே அரசறிவியல்" என்று சுற முற்படுவோர் விமர்சிக்கும்போது அரசு பற்றிய கல்வி என்பதற்குள் அரசாங்கம் பற்றிய கல்வி உள்ளடங்குகின்றது என்று கூறுகின்றனர். இருப்பினும் அரசாங்கம் பற்றிய கல்வி என்பதே கூடியளவிற்கு விசா வமானதாகத் தென்படுகின்றது. கட்டுப்பாடு, கீழ்ப்படிவு என்பன அரசாங்கமொன்றின் செயற்பாடுகளாகவே இருப்பதனாலும் இவற் றின் திருப்திகரமான அமுலாக்கமே அரசு பற்றிய எண்னத்தை தோற்றுவிப்பதன்ாலும் அரசாங்கமே மிக வெளிப்படையான உயர் அமைப்பாக விளங்குவதனாலும் அரசாங்கம் பற்றிய கல்வி என் பதே கூடியளவிற்கு யதார்த்தமான விளக்கமாகும். இவ் விளக்கம் அரசறிவியலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதுடன், அரசறிவியல் என் பது அர்சுக்கு அப்பாற்பட்டது என்பதையும் வெளிப்படுத்துகின்றது. இதனால் அரசு அரசாங்கம் என்ற இரண்டையும் மையப்படுத்தி அரசறிவியலுக்கு விளக்கம் கொடுக்கும் நிலையும் காண்ப்பட்டது. இதன்படி சமூக விஞ்ஞானங்களின் ஒரு பகுதியாகிய அரசறிவியல் அரசின் அடிப்படைகளையும் அரசாங்கத்தின் ஒழுங்கு முற்றகளையும்

Page 10
臺
பற்றிய கல்வி' என்று கூறப்படுகின்றது. இவ்வாறான விளக்கங் களை முன்வைப்பவர்களுள் ஜெங்ஸ் (Jenks) கில்கிரைஸ்ட் (Gil Ghrist) பெளல் ஜனெட் (Paul Jaret) முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
சமீபத்திய காலங்களில் "அதிகாரம்" (Power) என்பதை மையப் படுத்தி அரசறிவியலுக்கு விளக்கமளிக்கும் போக்கும் காணப்படுகின் நது "அதிகாரம் பற்றிய கல்வியே அரசறிவியல்" என்றும்,' "சமூ கம் ஒன்றின் மனித நடத்தை மீதான அதிகாரத்தின் கட்டுப்பாடு பங்கீடு, அதன் பாவனை என்பன பற்றிய ஒரு கல்வியே' என்றும் அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கான போராட்டம் அல்லது அதி காரத்தைப் பகிர்வதற்கான போராட்டம் பற்றிய கல்வியே அரசறி வியல்' என்றும் கூறப்படுகின்றது. அதிகாரத்தை முதன்மைப் படுத்தும் இவ்விளக்கங்கள் பெருமளவுக்கு லாஸ்வெல் (H. D. L388 LLLLLL SS TTTTT SS LS LS LLLLLLLH SS TT TMLLT S LCC LLLLLC S S TT TT JTTT SS LLLLLLLLa LLLLLLSS TLSS STuTu uumSSLS LS LCLLLLLC S TTTTTTTTTT SS SS LLLLLSS S LCGCmCLCLLLLSS TTTH TT SS LLLLLLLH S TT வான அரசியலறிஞர்களினால் முன்வைக்கப்படுகின்றது.
அரசறிவியல் என்பது அரசு பற்றியதோ, அரசாங்கம் பற்றியதோ அதிகாரம் பற்றியதோ என்பதற்கு அப்பால் அரசாங்க நட வடிக்கைகளுடன் தொடர்புபடும் மனித நடத்தை பற்றிய ஆய்வே அரசறிவியல் என்று கூறப்படுகின்றது. பேராசிரியர் கன்சேலொ (PTOf Hanselau) அவர்கள் "மனிதன் ஏன் அரசாங்கத்தின் அவ சியத்தினை உணர்கின்றான்? எதற்காக அரசாங்கத்தினை அமைக்கின் றான்? எவ்வாறு அவன் தனது வேறுபட்ட தேவைகளுக்கேற்ப சி" சாங்கத்தினை ஏற்றுக் கொள்கின்றான். ஏன், எதற்காக பொதுக் கொள்கைகளை தீர்மானித்துக் கொள்கின்றான் என்பன பற்றிய கல்வியே அரசறிவியல் என்றும், இது மனித நடத்தையின் நிலை மைகளையும் விளைவுகளையும் கருத்தில் கொண்ட ஒரு கற்கைநெறி' என்றும் கூறுகின்றார். அவ்வாறே சாள்ஸ் கெனமன் (Charles hyneman) என்பவர் "சட்டரீதியான அரசாங்கமொன்றினுடைய நிறுவனங்களின் அமைப்பு, அவற்றின் தீர்மானம் எடுக்கும் செப் முறை. அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள், கொள்கைகள், ! அவற்றின் அமுலாக்கம் என்பவற்றுடன் தொடர்புபட்ட ம இனி த நடத்தைகள் பற்றிய ஆய்வே அரசறிவியல்" என்று' கூறுகின்றார். அரசறிவியலானது அரசியல் அமைப்புக்களையோ, நிறுவனங்களையோ அவற்றின் தொழிற்பாடுகளையோ கவனத்தில் கொள்வது மட்டுமன்றி சமுதாயத்தின் தனிநபர்களும், சங்கங்களும், குழுக்களும் அதிகாரத் தைத் தேட முயற்சிக்கும் போது அது தொடர்பான நடவடிக்கைகள் யாவற்றையும் உள்ளடக்குவதனால் கோட்பாட்டுரீதியாக மட்டுமன்றி

聶
நடைமுறை விடயங்களையும், பிரச்சனைகளையும் ஆப் எ க் குட்படுத்தும் ஒரு கற்கைநெறியாக அரசறிவியல் விளங்குகின்றது. இதனால்த் தான்-"பிரச்சனைகளைத் நீர்க்கும் கற்கை நெறி" என்" விசாலமான பொருளில் மிக அண்மைக் காலங்களில் அரசறிவியல் அழைக்கப்படுகின்றது.
இவ்வாறாக வேறுபட்ட நோக்கில் விளக்கங்கள் முன்வைக்கப் பட்ட போதிலும் நடைமுறையில் முக்கியம் பெறும் அரசறிவியலுக் கான வரைவிலுக்கனமானது இரண்டு பிரதான பிரிவுகளுக்குள் வகைப்படுத்தப்படலாம்,"சி
கு அரசாங்க அமைப்பை மையம் கொண்டது.
அதாவது அரசாங்கத்தினுடைய கொள்கைகளையும் நடவடிக் கைகளையும் தீர்மானிக்கும் சக்திகளைக் குறிப்பிடுகின்றது.
*轟 இவ்வாறான சக்திகளின் தன்மைபற்றியது.
அதாவது அதிகாரம், செல்வாக்கு என்ற எண்ணக்கருக்களைப்
பற்றியது.
இங்கு அரசாங்கம் என்பது சமூகத்தின் பெயரால் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செயலாற்றும் முழு அமைப்புக்களையும் உள்ளடக்கும். அவ்வாறே அதிகாரம் என்பது மனித உறவுகளுடன் தொடர்புபட்ட ஒர் செயற்பாட்டு வடிவமாக அமையும். அதாவது இணக்கம், போட்டி, கீழ்ப்படிவு, கட்டுப்பாடு என்பவற்றின் மூலமாக ஒருவரோ ஒரு அமைப்போ ஏனையவர்களின் நடவடிக்கையின் மீது செல்வாக்கு செலுத்துதல் அதிகாரம் எனப் படும். இதனால் அரசறிவியல் என்பது இவ் இரண்டு நிலை கனின் இணைப்பாகவே காணப்படுகின்றது. மாறாக தனித்து அர சாங்கம் பற்றிய ஆய்வாகவோ அன்றி அதிகாரம் பற்றிய ஆய்வா கவோ மட்டுப்படுத்தப்படாமல் நீண்ட பரந்துபட்ட ஒரு கற்கை நெறியாக விளங்குவதை அவதானிக்கலாம். இங்கு அதிகாரம் என் பது அரசறிவியலின் மத்திய ஒழுங்கமைப்புக் காரணியாகின்ற வேள்ை யில் அரசாங்கம் என்பது அதனுடைய அடிப்படையான தொழிற் பாட்டு அமையமாகவும் விளங்குகின்றது. இந்த வகையில் அரசறி வியல் என்பது "அதிகாரம் பற்றியதும் அரசாங்கம் பற்றியதுமான ஒரு கற்கை நெறி எனக் கூறலாம்.
இவ்வாறு அரசறிவியலுக்கான விளக்கங்களை ஒரளவுக்கு ஒரு எல்வைக்குள் அடக்க முடிந்த போதிலும் அரசறிவியல் கல்விக்கு ஒரு தெளிவான வரைவிலக்கணத்தை இலகுவில் வழங்கிவிட முடியாது. நெகிழ்ச்சியற்ற முறையில் திடமான ஓர் விளக்கத்தை அல்லது வரை

Page 11
விலக்கணத்தை அரசறிவியலுக்கு வழங்குவது கடினமான முயற்சிப்ா கவே தென்படுகின்றது. மாறாக தெளிவான முறையில் நெகிழ்ச்சி பற்ற வரைவிலக்கணம் ஒன்று வழங்கப்படுமாயின் சமூக விஞ்ஞான மான் அரசறிவியலின் வளர்ச்சி தடைப்படக் கூடும் என்பது முன் உணரப்படவேண்டிய ஒன்றாகும். சமூக மாற்றத்துக்கும் நெகிழ்வுக்கும் ஏற்ப அரசறிவியலின் நோக்கங்களும், தள்மைகளும், விளக்கங்களும் மாறுபட்டே செல்லும் என்பதனால் அரசறிவியலின் உள்ளடக்கத்தை மிகச் சரியாக வன்ரயறுப்பது கடினமாக இருந்த போதிலும் ஆளு வோர் - ஆளப்படுவோர் ஆகிய இரு சாராருக்கும் இடையிலான உறவுகளையும் அவை தொடர்பான செய்முறைகளையும் விளக்க முற்படும் ஒரு கற்கைநெறியே அரசறிவியல் என்று கூறுவது பொருத்தமானதாக அமையலாம்.
அரசறிவியல் கற்கைநெறியின் வளர்ச்சி
அரசறிவியலானது ஆரம்பகாலங்களில் வரலாற்றுடன் இணைத்தே கற்பிக்கப்பட்டது.20 இதன்படி அரசறிவியலின் எண்ணக் சுருக்களை வரலாற்று ரீதியில் ஆய்வு செய்கின்ற நிலையே காணப்பட்டது. ra அரசாங்க அமைப்புக்களினதும் நிறுவனங்களினதும் வளர்ச்சி பற்றிய ஆய்வுகளுக்கு அரசியலாளர்கள் பெருமளவில் வரலாற்றையே நம்பியிருந்தார்கள். அரசறிவியலானது தனித்து அரசாங்கம் பற்றிய கல்வியாக முதன் முதலில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலேயே கற்பிக்கப்பட்டது.21 இந்த வகையில் அமரிக்க அரசியல் விஞ்ஞானி களின் முதலாவது தொகுதியினர் ஜேர்மனியின் வரலாற்றுப் பேரா சிரியர்களினாலேயே வழிநடத்தப்பட்டனர்.ஃ இவ்வாறு வரலாற்று டன் மிக நெருக்கம் கொண்டதாக அரசறிவியல் வளர்ந்து வந்த நிலை 1903 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியல் விஞ்ஞான சங்கம் அமைக்கப்பட்டதுடன் மாற்றமடையலாயிற்று. இச்சங்கம் அமைக்கப் பட்ட பின்னர் அரசறிவியற் கல்வியும் அது பற்றிய ஆய்வு முறை களும் விருத்தியடைந்தவுடன் வரலாற்றுக் கற்கை நெறியில் தங்கி யிருக்கும் நிலை பெருமளவு மாற்றமடைந்து நடைமுறை lin களையும், பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ளும் போக்கு வளர ஆரம்பித்திருந்தது. இவ்வாறான அபிவிருத்தியின் பின்னர் அரசறி வியலின் நோக்கம், எல்லை என்பன விரிவுபடுத்தப்படலாயிற்று 1908 ம் ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கிய அமெரிக்க அரசியல் விஞ்ஞான விமர்சனப் பத்திரிகை (American Political Science Review கூடியளவு அரசறிவியலின் மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி களை முன்னெடுக்க உதவியது. இந்த வகையில் பிராங்குட்நொவ் (Frankgoodnow ), பிறைஸ் (Bryce), சாள்ஸ் பியேட் (Charles LLLLLL SS T TTTTT SSLLS LLLSS T LLLSS SKSTT TTTTTT LLLLLLCLLL Beatly),
 
 
 

வோல்டர் பேகொட் (Walter Bagehot) கிரகம் வொ வாஸ் Graham Wallas) ஆகியோருடைய எழுத்துக்களும் ஆய்வுகளும் அர சிறிவியலுக்கு புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தது. அரசியல் நிறுவனங்களைப் பற்றிய ஆய்வினைத் தவிர்த்து மனித நடத்தை பற்றிய ஆய்வினை முன்வைப்பதிலும், முன்னெடுப்பதிலுமான அவசி பத்தினை இவர்கள் வவியுறுத்தியிருந்தார்கள். இவர்களில் கிரகம் வொலாஸ் (Graham Wallas) 1908 ம் ஆண்டில் வெளியிட்ட "அர சியவில் மனித தன்மை" (Human Nature in Politics) என்ற நூலில் "பொதுவான எல்லா அரசியல் மாணவர்களும் அரசியல் நிறுவனங்களைப் பற்றி ஆய்வு செய்கின்றார்களே தவிர மனிதனைப் பற்றி ஆய்வுசெய்வதில்லை" என்று கூறி அவ்வாறான ஆய்வினை வலியுறுத்தியிருந்தார். இம்மாதிரியான வளர்ச்சிகளின் குறிப்பிடத் கூடிய ஒரு கட்டமாக நடத்தை வாத அரசறிவியலின் (Behavioural Political Science) GartJöJth Jystrinsleiring. அதிாவது பீடியள வுக்கு அரசியல் செய்முறைகளில் மனித நடத்தையின் பங்கினை ஆய்வு செய்தலை இது சிறப்பாகக் குறிக்கின்றது. இந் நடத்தை வாத அரசறிவியலின் முன்னோடியாக சாள்ஸ் ஈ மெறியம் (Charles E. Merriam) மதிக்கப்படுகின்றார். கூடவே ஆதர் பென்வி (Arthur. A. F. Bently ) ap2TiTill. Gjiria@larë) ( Harold Lasswell) TS S S S S LS S LCCLSSTTTLTTTTT S SL S LS LLLLLLaLLLLLL SS T STTSS குமன் (David Truman), கொம்டே ( Comte) (alo.JLFrf (Weber) தல்கொட் பார்சன்ஸ் (Talent par801) புரூட் (Freud) முதலான வர்களின் முயற்சிகளும், ஆய்வுகளும் மேற்குறிப்பிட்ட புதிய போக் குக்கு காரணமாக அமைந்தது. இவ்வாறான தனிப்பட்ட சிந்தனை யாளர்களுக்கு புறம்பாக ஒரு நிறுவனம் என்ற முறையில் அரசறி வியலின் இப்புதிய விருத்திகளுக்கு அமெரிக்காவின் சிக்காக்கோ பல் கலைக்கழகம் ( Chigag0 University) ஒரு தளமாகவே அமைந்தது. கூடியளவுக்கு அமெரிக்க அரசியலறிஞர்களினால் ஏற்படுத்தப்படும் புதிய அபிவிருத்திகள் அரசறிவியலின் புதிய போக்குகளுக்கு ஆதார மாக அமைகின்றது. அரசறிவியலின் நடத்தை வாதத்தின் முக்கியத் துவம் 1960 களில் வெளிப்படையாகவே அவதானிக்கக் பீடிய ஒரு அபிவிருத்தியாக குறிப்பிட முடிந்தாலும் 1980 களில் இருந்து அரசறிவியவில் மேலும் சில அபிவிருத்திகளை கண்டுகொள்ள முடியும் இதன்படி கொள்கை ஆய்வு (Policy Analysis) என்பது கூடியள விற்கு முக்கியம் பெறுகின்ற நிலை காணப்படுகின்றது.24 பெரும் பாலான அரசியலறிஞர்களின் கவனம் அரசாங்கங்களின் கொள்கை பற்றிய ஆய்வினை நோக்கி திரும்பியிருக்கின்றது. அரசாங்கங்களின் கொள்கை என்ன, அவற்றின் புதிப்போக்குகள் பாவை, அரக் கொள்கைகளின் விளைவுகள் எவ்வாறு அமையும், என்பதைப்பற்றிய ஆய்வுகளே சமீபத்திய வ்ருடங்களில் கூடியளவிற்கு முதன்மைப்படுத் தப்படுகின்றது.

Page 12
治
அரசறிவியல் என்பது மிக நீண்ட சுற்கைநெறியாகவும் நேரக்குத் தாலும் தன்மையாலும் விரிவடைந்த ஆற்கைத் துறையாகவும் கர்ஜ்
தனால் அது" வேறுபட்ட பல்வேறு சிறப்புத் துறைகளைபு உள்ளடக்கியுள்ளது. அரசறிவியல் ள்வ்வாறான பாடங்களை கொண்டி குத்தல் வேண்டும் என்பதை சர்வதேச அரசியல் விஞ்ஞர்ன சங்கம் யுனெஸ்கோவின் (Unes0ே ) அனுசரனையுடன் தீர்மானித்திருந் தது: அதன்படி அரசியல் கோட்பாடுகள் (Political Theories'). அரசாங்கம் (Government J. அரசியற்கட்சிகளும் அமுக்கக்குழுக்களும் QL Tag Toy Lil 21st pin ( Parties Pressure Groups and Public 0pion), சர்வதேச உறவுகள் (Internation Relation) என்ற பிர தான் கல்விநெறிகளாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக வரையப்பட்டிருந்தது. பிரித்தானியா, அமெரிக்கா, சுவீடன், கனடா முதலான நாடுகளிலும் ஏன்னய நாடுகளிலும் இதையொத்ததாகவும் வேறும்பல் சேர்க்கைகளுடனும் பல்கலைக்கழக மட்டங்களிலும், உயர்கல்வி மட்டங்களிலும் அரசறிவியல் பயிலப்பட்டு வருகின்றது. அரசறிவியலானது பல்வேறுபட்ட உப சுற்கைத் துறைகளை கொண் டிருந்த போதிலும் பின்வரும் துறைகள் அதன் ட தன்மை களையும், விரிந்த ஆய்வுப் பரப்பினையும் வெளிக்காட்டுகின்றன.
இ அரசியற் கோட்பாடும் அவைபற்றிய வகை முறைகளும்
Political Theory and Methodology
கு தேசிய அரசாங்கமும் அரசியலும்
National Government and Politics
O பொது நிர்வாகம்
Public Administration
கு ஒப்பீட்டு அரசாங்கமும் அரசியலும்
Comparative Government and Politics
இ சர்வதேச உறவுகள்
International Relations
அரசியற் கோட்பாடும் வகை முறைகளும்
அரசறிவியல் கற்கை நெறியின் பிரதான அலகாக அரசியற் கோட்பாடுகளும் அவை பற்றிய வகை முறைகளும் முக்கியம் பெறு கின்றது. அரசறிவியலானது சமூக விஞ்ஞானங்களில் ஒன்றாகக் கருதப்படுவதற்கும் அது பற்றிய முத்தியத்துவம் பெரிதும் உணரப் படுவதற்கும் முன்பாகவே அரசியல் கோட்பாடுகளும் அவைபற்றிய சிந்தனைகளும் முக்கியம் பெற்றிருந்தன. அரசறிவியலின் அடிப்படை
 

அந்த நிறுவனங்களின் நோக்கம் அவற்றின் நடைமுறை அதன்மூலம் மக்கள் அடைந்து கொள்ள எத்தனிப்பவை என்ன? என்பவைபற்றியும் இது ஆய்வு செய்கின்றது. சமுதாயத்தில் மக்கள் எவ்வாறு அதிகா ரத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அந்த அதிகாரத்தின் மூலம் எதனை அடைந்து கொள்கின்றார்கள் என்பது பற்றியும் இது ஆய்வு செய்கின்றது. அரசு எவ்வாறு தோற்றம் பெற்றது. அதன் வளர்ச் சிப் போக்கில் எவ்வாறான வடிவங்களை அது அடைந்து கொண்டது என்பது பற்றியும், அதன் தோற்றம் பற்றிய கோட்பாடுகள், அர சாங்கம் பற்றிய நடைமுறைகள், அவற்றுடன் தொடர்புபட்ட சட் டம், ஒழுங்கு முறைகள் என்பன பற்றியும் இது ஆராய்கின்றது. மேலும் அரசு தொடர்பான கம்யூனிசம், தாராண்மை வாதம், அர சின்மை வாதம் முதலான சிந்தனைகளையும், கோட்பாடுகளையும், இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றது.
தேசிய அரசாங்கமும் அரசியலும் :
தேசிய அரசாங்கமும் அரசியலும் என்பது அரசறிவியலின் முக் கியமானதொரு கற்கைப் பிரிவாகும். ஒவ்வொரு நாட்டின் மான் வர்களும் தமது தேசிய அரசாங்கம் அதன் அரசியல் பற்றி கற்கின்ற ஒர் கற்கைத்துறையாகவும் அக் குறிப்பிட்ட நாட்டின் அரசியல் ரீதியான் வரலாறு. அது சுதந்திரம் பெற்ற முறை, அதுவரை கால மும் நிலவிய அரசியல் நிர்வாக் முறைமைகள், சுதந்திரத்திற்கு பிற் பட்ட அதன் அரசியல் வளர்ச்சி, அப்போது ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களான சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை, அரசியற் கட்சிகள், அமுக்கக்குழுக்கள் என்பன பற்றிய ஆப் வாகவும் இக் கற்கை நெறி அமைந்திருக்கும்.
பொது நிர்வாகம் :
அரசியல் அமைப்புக்களின் நடவடிக்கைகள் அவை தொடர்பான அமுலாக்கம் பற்றிய ஒரு கற்கை நெறியாக பொது நிர்வாகம் அமைந்திருக்கும். அரசாங்க நடவடிக்கைகளின் அதிகரிப்பும், கைத் தொழில் வாதத்தின் அமுலாக்கமும் இக் கற்கை நெறியின் அவசியத் தினையும் முக்கியத்துவத்தினையும் உண்ர்த்தின. ஆரம்பகால அர Fr||4f8fില്ക്ക് மிக முக்கியமான் பணிகளாகக் கருதப்பட்ட நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு என்ற நிலை மாற்றமடைந்து சமுதாய மக்களின் கல்வி, சுகாதாரம் முதலான சமூகநல வசதி களையும் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டியதின் அவசியம் பெரிதும் உணரப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கி துறைகளும் மக்களின் நலன் பேணும் அமைப்புக்களும் ஒழுங்கல்மிக்கப்படத்
=。喜

Page 13
IO
தொடங்கியதைத் தொடர்ந்து, அவைபற்றிய ஆய்வுகளும் கல்வியும் முக்கியத்துவம் பெற்றபோது பொது நிர்வாகம் என்ற கல்வி அரசறி வியவில் முக்கியத்துவம் பெற்றது. இவ்வாறு நாடொன்றின் உள் நாட்டு நிர்வாகம் பற்றிய ஒரு சிறப்பான கற்கை நெறியாக பொது நிர்வாகம் காணப்படுகின்றது.
ஒப்பீட்டு அரசாங்கமும் அரசியலும் :
ஒப்பீட்டு அரசாங்கமும் அரசியலும் என்ற கற்கைத்துறை ஒப் பீட்டு அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இக் கற்கைநெறி அரிஸ்டோட்டல் காலத்துப் பழமையானது. இக்கிற் கைப் பிரிவானது வேறுபட்ட அரசுகளையும் அவை சார்ந்த அரசாங் கங்களையும் அவற்றின் சிறப்பான பொதுவான தன்மைகளையும் ஒப்புநோக்குவதன் மூலம் உலகநாடுகள் பற்றியும் அவற்றின் அரசாங் ஆங்கள் பற்றியும் அறிய முற்படுகின்றது, இம் முறையின் மூலம் ஒவ்வொரு அரசும் தனது அரசியல் ரீதியான அபிவிருத்தியை அளவீடு செய்ய முடிவதுடன் தனது அரசியல் நிலையை மதிப்பீடு செய்யவும் முடிகின்றது. ஒரு நாட்டின் உள்ளக அரசியலையும் இன்னொரு நாட்டின் உள்ளக அரசியலையும் ஒப்பிடுவதன் மூலம் ஒவ்வொரு நாடும் தமது உள்நாட்டு அரசியல் பற்றி அறிந்து கொள்ள முடிகின் றது. தேசிய அரசாங்கங்கள் மட்டுமன்றி அவற்றின் அரசியல் நிறுவனங்கள், சமுதாய அமைப்பு. சமுதாய குழுக்கள் என்பவை பற்றியும் இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச உறவுகள் :
சர்வதேச உறவுகள் என்ற கற்கைப் பிரிவு அரசறிவியலில் மிக முக்கியத்துவமான இடத்தினைப் பிடித்துள்ளது. உலகின் வேறுபட்ட நாடுகளிடையிலான உறவுகளும், வேறுபட்ட நாட்டு மக்களரிடையி வான உறவுகளும் பேணப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்ட போது சர்வதேச உறவுகள் என்ற கற்கைநெறி அரசறிவியலில் முக் கியம் பெற்றது. பெருமளவுக்கு இக்கற்கை நெறி இரண்டு உலக மகாயுத்தங்களுக்கும் பின்னரேயே முக்கியம் பெற்றது. நாடுகளுக் இடையிலான அதிகாரம், அந்த அதிகாரத்தில் பேணப்படவேண்டிய சமநிலை என்பன பற்றியும், அந்நாடுகளிடையே கடைப்பிடிக்கப்பட வேண்டிய இராஜதந்திர நடைமுறைகள் பற்றியும் சர்வதேச உறவு களைப் பேனும் பொது அமைப்புக்கள், பிராந்திய அமைப்புக்கள் உதாரணமாக ஐக்கியநாடுகள் சபை, அணிசேரா இயக்கம். சார்க் syömin ( SAARC). Fu rriär sy FALDÜ - ( ASEAN) aJnTrifĜaĵFF (WARSO) நேட்டோ (NATO) அணிகள் என்பன பற்றியும் இக் கற்கை நெறி ஆய்வு செய்கின்றது.
 
 

鹭
i தனித்தான ஒரு கற்கைத்துறையாக அரசறிவியல் GellGTE கியபோதிலும் ஏனைய சமூக விஞ்ஞானங்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருப்பதயுைம் அவதானிக்க முடியும், வரலாறு, பொருளியல், உளவியல், அறவியல், சட்டவியல், சமூகவியல், புள்ளி விபரவியல் முதலான சமூக அறிவியல்களுடன் தனது ஆய்வுகளுக்கும் முடிவுகளுக்குமாக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. இவ் வாறாக ஏனைய சமூக விஞ்ஞானங்களுடன் அரசறிவியல் கொண் டுள்ள தொடர்பானது அதனது ஆராய்ச்சிகளை முழுமைப்படுத்துவ துடன் சமூகத்தின் பல்வேறு நிலைமைகளையும் கவனத்தில் கொள் ளும் அறிவியலாக அதன் நோக்கத்தையும் விரிவுபடுத்துகின்றது. இவ்வாறு சமூகத்தின் பல்வேறு அம்சங்களையும் அரசறிவியல் ஆய்வுக் குட்படுத்த முயல்வதனாலேயே அது "கலாசார விஞ்ஞானம்" ( Cultural Science 28 எனவும் அழைக்கப்படுகின்றது.
அரசறிவியல் ஒரு விஞ்ஞானமாகுமா ?
அரசறிவியல் ஒரு கலையா அல்லது விஞ்ஞானமா? என்ற வினா காலங்காலமாய் முன்வைக்கப்பட்டுவருகின்றது. அரசறிவியல் ஒரு கலை என்றும் விஞ்ஞானம் என்றும் இருபக்க நியாயங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. அரசறிவியல் ஒரு கலை என்பதில் பெருமளவு முரண்பட் டுக் கொள்ளாத அரசியலறிஞர்கள் அது ஒரு விஞ்ஞானமா ? என்ற நிலையில் நிறையவே சர்ச்சைப்படுகின்றனர். ஆரம்பகால அரசியல் என்பது அரசு பற்றியதும் அாசுசார்ந்த நிறுவனங்கள் பற்றியது மான ஒரு கலையாகவே இருந்தமையினால் குறிப்பிடத்தக்க தெளி வான முடிவுகளை முன்வைக்கும் ஆய்வுகள் அங்கு முக்கியம் பெற வில்லை. ஆனால் பிற்பட்ட காலங்களில் திட்டமிட்ட ஆய்வு முறை பாக இது வளர்ச்சியடைந்த போது அரசியல் ஒரு விஞ்ஞானமாக கணிக்கப்பட்டது. இங்கு, அரசியல் ஒரு விஞ்ஞானமாக அழைக்கப் படலாமா ? அவ்வாறாயின் அது எவ்வளவு ஆாரம் விஞ்ஞான யான் முடிவுகளை முன்வைக்கின்றது என்பது முக்கியமான வின்ா வாகின்றது. திட்டமிடப்பட்ட ஆய்வு எதுவோ அது விஞ்ஞானம் என அழைக்கப்படும் என்று விஞ்ஞானம் என்பதற்கு வழங்கப்படும் வரைவிலக்கணத்துடன் ஒப்பு நோக்குகின்றபோது அரசறிவியல் ஒரு விஞ்ஞானமாகக் கருதப்படலாம் என்ற முடிவிற்கே வரமுடியும். ஏனெனில் அரசறிவியலில் திட்டமிடப்பட்ட ஆய்வுகள் சமீபத்திய கரிலங்களில்முக்கியம் பெற்று வருகின்றமையினாலாகும். திட்டமிடப் பட்ட ஆய்வொன்று பின்வரும் நான்கு செய்முறைகளை உள்ளடக்கி
யிருக்கும்.

Page 14
அவதானித்தலும் தகவல் சேகரித்தலும் Observation and Collection of Data தகவல்களை வேறுபட்ட முக்கியத்துவத்திற்கேற்ப வகைப்படுத்தல் Classification of the Data in Significant and meaningful Categories. டு பொதுவான அம்சங்களை அனுமானித்து அதனை முன்கூட்டியே
கூறுதலும் தெளிவாக்குதலும் Formulation of Generalization and Predictions கு பொதுமைப்படுத்தப்பட்டவற்றை விதிகளின் போக்குக்குக்கு ஏற்ப
நிரூபித்தல், Werification of the Stated Generalizations as Laws Trend or Tendencies.
அரசறிவியலில் அரசியல் நிகழ்வொன்று தொடர்பாக முதலில் அவதானம் மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவை. முக்கியத்துவம் என்பன கருதி அவை வகைப்படுத்தப்படுகின்றன. பின்பு நோக்கத்திற்கு இசைவான முறையில் அவற்றின் பொதுவான அம்சங்கள் அனுமானிக்கப்பட்டு அந்த நிகழ்வுபற்றிய முடிவு ஒன்று எதிர்வு கூறப்படுகின்றது. இவ்வாறு விஞ்ஞானம் அல்லது திட்ட மிடப்பட்ட ஆய்வு ஒன்றுக்குரிய முதல் மூன்று நிலைகளும் திருப்திகர மான முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வின் அடுத்த நிலையான ஆய்வுகளின் எதிர்வு கூறுதலை நிரூபித்தல் என்பதில் அர சறிவியல் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. இது தனித்து அர சறிவியலுக்கு மட்டும் பொருத்தமான பிரச்சனை என்றில்லாமல் பொதுவான சமூக விஞ்ஞானங்களுக்குரிய பிரச்சனையாகவே உள்ளது. மாறாக பெளதீக இயற்கை விஞ்ஞானங்களில் இந்த நான்காவது செய்முறை திருப்திகரமாகப் பூர்த்தி செய்யப்படுகின்றது. ஆனால் அரசறிவியலில் ஏற்கனவே கூறப்பட்ட எதிர்வு கூறவின் பூரணமான வெற்றியினை அடையமுடியாது. இதனால் பெளதீக இயற்கை விஞ்ஞானங்களிலிருந்தும் அதாவது திடமான முடிவுகளே வெளிப் படுத்துவதிலிருந்து அரசறிவியலும், ஏனைய சமூக அறிவியல்களும் மாறுபட்டுக்கொள்கின்றன. மனித உறவுகள், மனித நடத்தி er= பன பற்றிய ஆய்வொன்று சிக்கலாதனதாகவும் குழப்பமானதாகவும இருக்குமென்பது நிச்சயம். இதனால் பெளதீக இயற்கை விஞ்ஞா எங்களைப் போல திட்டமிடப்பட்ட ஆய்வு ஒன்றினை இவை பூர னப்படுத்த முடியாவிட்டாலும் அந்த ஆய்வுக்குரிய மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளையும் திருப்திகரமான முறையில் பூர்த்தி செய்வத அால் அரச்நியவையும் திட்டமிடப்பட்ட ஒரு ஆப்சி அளி: விஞ்ஞானம் எனக் கூறிக் கொள்ள முடியும். இதனால்த்தான் 1948

Ꮨ8
செப்டெம்பரில் பரிவின் யுனெஸ்கோ அலுவலகத்தில் (BEEற Hoப80 Paris) சந்தித்துக் கொண்ட உலகின் மிக முக்கியமான அரசியலறிஞர் கள் அரசறிவியல் அல்லது அரசியல் விஞ்ஞானம் (Political Science) என்ற சொற்பிரயோகத்தை பொதுவாக ஏற்றுக் கொண்டார்கள்?" அதேவேள்ை வோல்டர் பேகொட் ( Walter Bagehot), அமொஸ் (Ames), பிநடறிக் பொலோக் (Frederic Polok) முதலானவர்கள் "விஞ்ஞான அரசியல்" (Science of Polities) என்றும் குறிப்பிட் டிருந்தார்கள். இங்கு அரசியல் Politics ) என்பது அரசறிவியல் (Political Science) என்பதைவிட விசால மா ன உணர்வில் பயுன்படுத்தப்படுவதும் பொருள் கொள்ளப்படுவதும் நோக்கப்படத் தக்கது. எவ்வாறாயினுய அரசறிவியலை தூய விஞ்ஞானம் என்று கூறு வதைவிட விஞ்ஞானத்துறை ஒன்றுக்குரிய ஆராய்ச்சிப் பண்புகளை கூடியளவில் கொண்டுள்ள ஒரு கலையாகக் காணப்படுகின்றது என கூறிக் கொள்ள்லாம். இவ்வேளையில் ஒக்ஸ்போட் ஆங்கில அகராதி LSLSLLLLLLGL LTaaLa LLLLLLLCCCCLCC SS S S STJTTTTTT TTTTS STTTTTTT பற்றிய கலையும் விஞ்ஞானமுமாகும்" எனக் குறிப்பிடுவது நோக் கத்தக்கது.
அரசறிவியல் கற்கைநெறிக்கான அணுகுமுறைகள்
பிளேட்டோ காலத்தில் இருந்தே அரசறிவியல் ஆய்வுகளுக்கும்
முடிவுகளுக்கும் பல்வேறுபட்ட அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகளை பிர தானமாக இரு பிரிவுகளுக்குள் அடக்கலாம். {ர் மரபுரீதியான அணுகுமுறைகள்
Traditional Approaches )
(i) நவீன அணுகுமுறைகள்
(Modern Approaches)
மரபுரீதியான அணுகுமுறைகள் (Traditional Approaches) (i) தத்துவார்த்த அணுகுமுறை
(Philosophical Approaches) இவ் அணுகுமுறை அரசியல் தத்துவங்களை விளக்குவதன் மூலம் அரசறிவியலின் உட்கிடக்கைகளை விளக்க முற்படுகின்றது. மிகவும் பழமை வாய்ந்த இவ் அணுகுமுறை தத்துவங்களை அடிப்படையாகக்

Page 15
遭基
கொண்டு மனிதனையும் அரசையும் பற்றி ஆய்வு செய்கின்றது. பிளேட்டோ (Plate ) மூர் (More), பேகன் ( Bacan ), ஹரிங்டன் S LLLCLCaaLLLSS S TTTTTTSSSTaLSS TTTTT SLCTLS rTTTC SLLLLLLaLLLLSSS சீட்ஜ்விக் (Bigwick ) முதலானவர்கள் இவ் அணுகுமுறையைப் பெருமளவு பின்பற்றியும் வலியுறுத்தியும் இருந்தனர். இம்முறை ஏற்கனவே உய்த்துணர்ந்த தத்துவவியல் கருத்துக்களின் அடிப்படை பில் அரசியல் நிறுவனங்களின் தொழிற்பாட்டை மதிப்பிட முயல் கின்றது.
(i) வரலாற்று அணுகுமுறை
(Historical Approach)
வரலாற்றை ஆராய்வதன் மூலம் அரசியல் முறைமைகளை விளக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை இவ் அணுகுமுறை சிறப் பாக குறிப்பிடுகின்றது. இதன்படி இவ் அனுகுமுறையைப் பயன் படுத்தும் அரசியலறிஞர்கள் அரசினதும் அதனது ஏனனய நிறுவனங் கிளினதும் இயல்பையும் தொழிற்பாட்டையும் பற்றி அவற்றின் தோற் ாம், வளர்ச்சி என்பவற்றை ஆய்வு செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முயல்கின்றனர். இம்முறையைப் பின்பற்றுபவர்கள் அரசி பல் நிகழ்வுகளை வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்தான் நீர்மானிக்க முடியும் என் கருதுகின்றனர். பொலோக் (Polk) ான்ற அரசியலறிஞரின் கருத்தின்படி இவ் அணுகுமுறை, அரசியல் நிறுவனங்களை வரலாற்றுப் பரின் அடிப்படையில் ஆராய முற் டுகின்றதே தவிர நடைமுறை சூழ்நிலைகளின் அடிப்படையில் ஆப் ஆகளை மேற்கொள்ளவில்லை. ஜோர்ஜ். எச். சபைன் ( George H. Sabile). மாக்கியவல்லி(Machiaveli), ஹெகல் (Hegel), லொக்(L0ck), பில் (Mill ), டணிங் (W. A. Dunning ) குக் (T. 1. Cok) லஸ்கி SLtLLLL0SS TTTT SSLLCLLLLLSS TK SLLLHHLLLLSS TTTTTTTT TT SS SaS LaamLmmLLLHLS தோமஸ் (St Thomas ) முதலான அரசியலறிஞர்கள் இவ் அணுகு முறையினைமிகவும் ஆதரித்து இருந்தார்கள். அரசறிவியலின் தந்தை யான் அரிஸ்டோட்டல் தனது ஆய்வுகளுக்கு இவ்வணுகுமுறையினையும் பயன்படுத்தியிருந்தார்.
ti) நிறுவன அணுகுமுறை :
(Institutional Approal.ch) அரசின் பிரதான நிறுவனங்களாகிய சட்டத்துறை, நிர்வாகத் நீதித்துறை முதTேE நிறுவனங்களை ஆராய்வதன் மூலம் וGi அரசறிவியலின் தன்மையை அறிய இவ் அணுகுமுறை முயல்கின் றது. புராதன் காலத்தில் அரிஸ்டோட்டல் பொலிபியள் (Polybius) - முதலானோரும், நவீன காலத்தில் பிறைஸ் (BryCே) GALGET

(Finar) ஆகியோரும் இவ் அணுகுமுறையைப் பயன்படுத்தி, அரசறி வியல் விடயங்களை விளக்க முற்பட்டனர். இங்கு அரசியல் கட்சிகள் நான்காவது அரசியல் நிறுவனமாகக் கருதப்பட்டு அவைபற்றி விளக் குவதன் மூலமும் அரசியல் முறைமைகள் பற்றிய ஆய்வு முன்னெடுக் கப்படுகின்றது. பென்ட்லி (Bentley ), ரூமன்ட் (Truman ), லதாம் (Lathan ), வி. ஒ. கீ ( W. .ெ Key) முதலானவர்கள் நலன் பேணும் குழுக்களும் நிறுவனரீதியானவை எனக்கூறி அவை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலமும் அரசியல் முறைமைகளை விளக்க முயல்கின்றனர். இவ் அணுகுமுறை தொடர்பாக வால்ட்டர் T TT SKS SSSS LLLLLLaLLLLLL S S LaCTCLLLLL SSS TTS S STS SS S L S S S S CTYSS ஹேர்மன் பைனர் (Hitman Fiel ) எச். ஜே. வஸ்கி (H J. Eski) சி. எப். ஸ்ரோங் ( C. F. Strong) முதலானவர்கள் குறிப்பிடத்தக் கவர்கள்.
(iW) சட்ட அணுகுமுறை
(Legal Approach)
சட்ட அல்லது நீதிசார்ந்த அணுகுமுறை (LEgal or பdicial Approach ) எனக் குறிப்பிடப்படும் இவ் அணுகுமுறையானது சட்ட முறைகளை விளக்குவதன் மூலம் அரசறிவியலின் தன்மையை விளக்சு முற்படுகின்றது. நாடொன்றில் பின்பற்றப்படுகின்ற சட்டமுறைமை அந்தச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நிலவும் நீதிநிர்வா கம் ஆகியவற்றை விளக்குவதன் மூலம் அந்நாட்டின் அரசியல் முறையை விளக்க இவ் அணுகுமுறை உதவுகின்றது. இவ் அணுகு முறையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு ரோமானிய அரசியலறிஞரான சிசரோவும் ( Cicero ), பிற்பட்ட கால வளர்ச்சிக்கு டைசி (Diety) முதலானவர்களும் IITT&TLDITés இருந்தார்கள். அத்துடன் கொப்ஸ் (Hobbes), தேறோசியஸ் (Grotius), பென்தம் (Benthபm), ஜோன் ஒஸ்டின் ( John Austin), சவிக்னி (Sawigny), சேர் ஹென்றி மெயின் (Sir Henry Maine) ஜெலிநெக் ( Jellink ) முதலானவர்களும் இவ் அணுகுமுறை தொடர்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள்
(W) ஒப்பீட்டு அணுகுமுறை :
(Сопрагаitive Method Approach)"
அரசறிவியலில் முக்கியம் பெறும் அணுகுமுறைகளில் ஒப்பீட்டு அணுகுமுறையும் ஒன்றாகும். கடந்தகால, நிகழ்கால அரசியல் நிறு வனங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் ஒப்பீடு செய்வதன் மூலம் அரசறிவியலில் சில பொது முடிவுகளையும் விதிகளையும் அடைவதற்கு இவ் அணுகுமுறை முற்படுகின்றது. இவ் அணுகுமுறை தரவுகளை சேகரித்தல், தெரிவுசெய்தல், ஒப்பிடுதல், நீக்குதல்,

Page 16
ஆய்வுசெய்தல் என்ற சேய்முறைகளினூடாக முடிவுகளை நீர்பா
னிக்கின்றது. இவ் அணுகுமுறை ஆரம்பத்தில் அரிஸ்டோட்டலின்ால் அவரது ஆய்வுகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அவரைத்
தொடர்ந்து மொன்டஸ்கியு (MontesபேiEப), பிறைஸ் ( Bryce ),
மெயின் ( Iaine ) முதலானவர்களினாலும் இவ் அணுகுமுறை பயன்
படுத்தப்பட்டது. இவ் அணுகுமுறையை அண்மைக்காலத்தில் அல்
nsirit (Almound), sääili liitiatsirai (Talcot Parsons ), itäio
வெபர் (Max Weber ), டேவிட் அப்ரர் ( David Aple ) முதலா எர்வர்களும் பயன்படுத்தினர். கடந்தகால நிகழ்கால அனுபவங்களை
ஒப்பிடுவதன் மூலம் அரசறிவியலில் சில எதிர்பார்க்கைகளையும்
முடிவுகளையும் முன் கூட்டியே முன்வைப்பதால் இவ்வணுகுமுறை
அரசறிவியலில் முக்கியம் பெறுகின்றது.
நவீன அணுகுமுறைகள் (Modern Apргоaches)
(i) சமூகவியல் அணுகுமுறை
(Sociological Approach)
சமுதாய நிறுவனங்களையும் தனி மனிதர்களையும் முதன்மைப் படுத்தி ஆய்வு செய்வதன் மூலம் அரசியல் முறைகளை விளக்க இவ் வணுகுமுறை முயல்கின்றது. இவ்வணுகுமுறை அரசியல் சமூக பேவாக்கம், அரசியல் கலாசாரம், அரசியல் அபிவிருத்தி என்பவற்றை பிரதானமாக ஆய்வு செய்கின்றது. சமுதாய மட்டத்திலுள்ள சகல் நிறுவனங்களும், குழுக்களும் தனிநபர்களும் எவ்வாறு அந்நாட்டின் அரசியலில் பங்கெடுக்கின்றனர் என்பதை இவ்வணுகுமுறை ஆய்வு செய்யும். நாடொன்றின் அரசியலுக்கான சமூக பொருளாதார அடிப்படைகளையும் அரசியல் நிறுவனங்களின் தொழிற்பாட்டுக்கான அாரணங்களையும் ஆய்வு செய்வதன் மூலமாக அரசறிவியலின் தன் மையை விளக்க இவ்வணுகுமுறை முற்படுகின்றது. இவ்வணுகுமுறை தொடர்பாக மைக்கைவர் ( R. M Macive) டேவிட் ஈஸ்டன் SLLLTLLLLLLL LLLLLLLC SS STCTTTTTT SS LLLLLLTa SSS TL TS BTTTTTT SSLLLHC ITIan), முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவ் வணு கு முறையை பின்பற்றுபவர்கள் " அரசியல் சமூகவியல் " (Political Sociology) என்ற புதியதோர் கற்கைத்துறையையும் படிப்படியாக தோற்றுவித்துள்ளனர். இவ்வணுகுமுன்றயானது பல்வேறு வழிமுறை களில் மேற்கொள்ளப்படுவதனால் சில சமூகவியல் ஆய்வாளர்கள் இதனை "சமூகவியல் அணுகுமுறைகள்" (Sociological Approaches) என்றும் அழைக்கின்றனர்.

(i) உளவியல் அணுகுமுறை :
Psychological Approach) அரசறிவியவில் மனித நடத்தை, உளவியல் முதலானவற்றின் தாக் கம், பெறுமதி என்பவைபற்றி இவ்வணுகுமுறை ஆய்வு செய்கின்றது. உளவியற் கல்வியுடன் மிக நெருக்கம் கொண்டுள்ள அரசறிவியல் பற்றி ஆய்வு செய்வதில் இவ்வணுகுமுறை முக்கியம் பெறுகின்றது. இவ்வணுகுமுறை தொடர்பாக Figues, Lib G F TGJ TGño (CGTahı II. Wallis) சாள்ஸ் மெறியம் (Charles Merriam), ஹரோல்ட் கீா ஸ் வெல் (Harold Lasswell), டாவ் (R. A Dahl) முதலானவர்கள் குறிப்பி டத்தக்கவர்கள். எல்லா அணுகுமுறைகளும் அரசியல் நிறுவனங்களைப்' பற்றிக் கூறுகின்றனவே தவிர மனிதனின் அரசியல் நடத்தை  ைய ஆய்வு செய்யவில்லையெனக் குறிப்பிட்ட கிர கம் வொ லாஸ் இவ் வணுகுமுறையைப் பெ ரிதும் வலியுறுத்தியிருந்தார். கிரகம்வொலா விற்கு முன்னர் பிள்ேட்டோ முதல் பென்தம் வரை இவ்வ னு கு முறை ஒரளவு பயன்படுத்தப்பட்டிருந்தது. 1980 களில் வாஸ்வெல் "உள உணர்ச்சி ஆய்வும் அரசியலும்" ( Psycho Pathology and Politics) என்ற நூலிலும் எப். டபிள்யூ அடோர்னோ "ஆட்சி ITE.5a gamin' (The Authoritarian Personality - F. W. Adorno) என்ற நூலிலும்? இவ்வணுகுமுறையின் முக்கியத்துவத்தைப் பெரிதும் வலியுறுத்துகின்றனர்.
(i) பொருளாதார அணுகுமுறை :
Economic Approach) பொருட்களின் உற்பத்தியும் புங்கீடும் பொருளாதாரத்தில் முக் கியம் பெறுவதுபோல ஒரு நாட்டின் அரசியலிலும் நெருக்க மான தொடர்பினைக் கொண்டுள்ளது. பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக்கொண்டே அரசு, அதன் த ன் மை என்பவற்றைப் பெரும்பாலான அரசியற் தத்துவங்கள் விளக்க முற்படுகின்றன. இவ் வாறானவைகளுள் தாராண்மை வாதம், சோசலிசம், கம்யூனி சம் முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவ்வணுகுமுறை தொடர்பாக மில் (Mill), மாக்ஸ் (Marx), மிற்செல் (Mitchel) முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் கார்ள்மாக்ஸ் சிறப்பாகக் குறிப் பிடப்பட வேண்டியவராவார்.
(i) மாக்கிச அணுகுமுறை :
(Marxia In Approach)
அரசு என்பது சமூக வர்க்கமுரண்பாடுகளின் வெளிப்பாடெனக் வீறும் இவ்வணுகுமுறை, இயக்கவியல் முறையின்படி சமூக அபி
-

Page 17
விருத்தியினதும், மாற்றத்தினதும் இறுதிக்கட்டம் அரசிற்ற சமூகம் எனவும் கூறுகின்றது. அரசறிவியலின் தன்மையையும், நோ க் கத் தையும் மிக ஆழமாக ஆய்வு செய்யும் இவ் வணு கு மு ன்ற சமூக முரண்பாடுகள் எவ்வாறு தனிமனிதனின் அரசியல் நடத்தையை நிர் னயிக்கின்றது என்பதுபற்றி ஆய்வு செய்கின்றது. இவ்வணுகுமுறை தொடர்பாக காள்மாக்ஸ், ஏங்கல்ஸ் முதலானவர்கள் குறிப் பிடத் தக்கவர்களாக விளங்கினர்.
(w) புள்ளிவிபர அணுகுமுறை : " (Quantitative Approach)
புள்ளிவிபரரீதியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விஞ்ஞான ரீதியாக அரசியற் பிரச்சினைகளை ஆய்வு செய்வதை இ ன் வணு கு முறை நோக்காகக் கொண்டுள்ளது. ஒரு நிகழ்வு தொடர்பான தக வல்தள் புள்ளிவிபரரீதியாகக் கணிப்பிடப்பட்டு அதன் அடிப் படே யில் அந்நிகழ்வு தொடர்பான எதிர்வுகூறல்களும், முடிவுகளும் முன் வைக்கப்படுவதை இவ்வணுகுமுறை குறிக்கின்றது. இவ்வணுகுமுறை தேர்தல் நடத்தை பற்றிய ஆய்வுகளுக்கும், பொதுசன அபிப்பிராயக் கணிப்பீடுகளுக்கும் சிறப்பான் முறையிற் பயன்படுத்தப்படலாம். ஆயினும் அரசியல் நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் எல்லாக் காரணி களையும் பற்றிய மதிப்பீட்டிற்கும் இவ்வணுகுமுறை உதவுமெனக் கூறிவிட முடியாது. இவ்வணுகுமுறை தொடர்பாக கலாநிதி. TTTTTY S HLS aLLaaHS u T u TT TT T T TT S aLLLL LLCCLLLLL S TTTT LSSS T T TTTT SLLLLLLLL LLLaLLLL S SK T HH u T அமெரிக்க அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
(yi) முறைசார் அணுகுமுறை :
(Systern Approach) இவ்வணுகுமுறை அண்மைக்காலங்களில் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது. உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து பெறப் பட்ட இவ்வணுகுமுறை தற்போது அர சறி வி ய வில் முடிவுகளை ஆய்வுசெய்வதிற் பெரிதும் பயன்படுகின்றது. இவ்வ னு குமுறை தொடர்பாக டேவிட் ஈஸ்டன் (David Easton) என்பவர் முக்கியம் பெற்றபோதிலும் தல்கொட் பார்சன் ( Talcol Par801) என்ப வ ருடைய சிந்தனைகளும் கூடியளவு இவ்வணுகுமுறையின் வளர்ச்சிக்கு காரண்பாக அமைந்தது. உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து சமூக விஞ் ஞாாத்திற்கு புகுத்தப்பட்ட இவ்வணுகுமுறை அரசறிவியலில் மனித நடத்தைபற்றி ஆய்வு செய்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. டேவிட் ஈஸ்டனினால் வெளியிடப்பட்ட அரசியல் முறைமை" (Political System) என்ற நூலில் இவ்வணுகுமுறைபற்றிக் குறிப்பிடும்போது

ஒவ்வோர் சமூக அமைப்பிலும் வேறுபட்ட பகுதிகளும் அன்வ ஒவ் வொன்றும் வேறுபட்ட இயல்புகளும் செயற்பாடுகளும் கொண்டன் வாகக் கானப்படுகின்றன. இவையாவும் ஒருங்கிணைந்து செயற்படு வதும் அமைப்பு ரீதியாக அவை ஒவ்வொன்றும் தமக்கிடையே உற வுகளை வளர்த்துக் கொள்வதும் அவசியமெ ன்று ம் அவ்வாறான நில்ைமையை ஆய்வு செய்வதே இவ்வணுகுமுறையின் நோக்கமென் றும் குறிப்பிட்டார், டேவிட் ஈஸ்டனினுடைய சிந்தனைகளுக்கு முன் னோடியாக அமைந்த து; தங்கொட் பார்சன் எழுதி ப "சமூக முறைமை" (The Social System) என்ற நூலே ஆகும். மிகவும் பிரபல்யம் பெற்றுவரும் இவ்வணுகுமுறையில் "அமைப்பு தொழிற் TLTTTTS SkOTTTTTTTT HS aCLLLLLSLS LLLLCLL LLLCHHCaLaLL SS TTTTT தும் உள்ளிட்டு வெளியீட்டு அணுகுமுறை (Input Output Approach) என்பதும் கூடவே பின்பற்றப்படுகின்றனர். இவ்வாறு தடைப்பிடிக்கப் படும் இவ்விரு வேறுபட்ட அணுகுமுறைகளும் முறைசார் அணு கு முறையினைத் தொழில்நுட்பரீதியான தன்மை கொண்டதாக மாற்றி விடுகின்றது. கூடியளவில் வளர்ச்சியடைந்துவரும் இவ்வணுகுமுறை மக்ஸ் வெபர் (Max Weber) முதலான சமூகவியலாளர்களினால் ஆய்வுகளுக்குப் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
(Wi) ஒருங்கமைவு அணுகுமுறை :
(SiI 11 Lultation Approach)
இவ்வணுகுமுறையானது இயற்கை விஞ்ஞானத்திலிருந்து சமூக விஞ்ஞானத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அரசறிவியலிற் பயன் படுத்தப்படுகின்றது. கணிதத்துறையில் மிகச் சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் இவ்வணுகுமுறை அங்கு ஆய்வுகளை இலகுவாக்கப் பெரிதும் உதவுகின்றது. ஏற்கனவே குறிப்பிட்ட முறைசார் அணுகு முறையைப் போன்றே இவ்வணுகுமுறையும் பெரும்பாலும் ஒரே வித மான முறையில்த்தான் அரசறிவியலை ஆய்வு செய்கின்றது. இவ் வணுகுமுறையில் மேலும் தீர்மா ன் ம் செய்யும் அணு கு முறை (Dேேsேion Making Approach) அரசியற் தொடர்பாடல் அணு கு upsino (Political Communication Approach) விளையாட்டுக் கோட் பாட்டு அணுகுமுறை (Approach of Game Theory) என்பன முக்கியம் பெறுகின்றன.
(i) ஒருங்கிணைந்த அணுகுமுறை :
(Integrated Approach) இவ்வணுகுமுறை காள். ஜே. பிரெட்றிச் (Carl J. Friedrich) என்பவரால் முன்வைக்கப்படுகின்றது. அரசறிவியலை விஞ்ஞான ரீதி

Page 18
岛0
யாகவும் தத்துவார்த்தரீதியாகவும் நோக்குவதை இவ்வணுகுமுறை குறிப்பாக வலியுறுத்துகின்றது. விஞ்ஞானரீதியான ஆய்வினையும் தத்துவார்த்த முறையிலான ஆய்வினையும் இவ்வணுகுமுறை ஒன்றி ணைப்பதனால் ஒருங்கிணைந்த அணுகுமுறையென இது அழைக்கப்படு கின்றது. அண்மைக்காலங்களில் அரசறிவியல் ஆய்வுகளில் இவ் வணுகுமுறை பிரபல்யம் அடைந்து வருகின்றது.
(ix) நடத்தைவாத அணுகுமுறை :
(Behavio ural Approach)
அரசறிவியல் அணுகுமுறைகளுள் மிக முக்கியமான அணுகுமுறை யாக நடத்தைவாத அணுகுமுறை தற்போது கருதப்படுகின்றது. ஆரம்பகாலத்திலிருந்ததுபோல அரசியல் நிறுவனங்களையோ அவற் நின் வரலாற்று அபிவிருத்தியையோ ஆய்வுசெய்வதற்குப் பதிலாக அரசியலிற் பங்குகொள்கின்ற மனித நடத்தைகள் பற்றியும் ஆப் வு செய்யப்படவேண்டுமென்ற சிந்தனைகள் வலுப்பெற்றபோது, அரசறி வியவில் இவ்வணுகுமுறை முக்கியத்துவம்பெற்றது. "அரசிய வில் LTTTTTTT TT HHHS SSLLLLLLLHHLH LLLLLLH LLLLCSSS uTTTTT S 0000 TT TT இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கிரகம்வொலாஸினுடைய நூ லும் அமெரிக்க அறிஞரான ஆதர் எப். பென்வியினுடைய 'அரசாங்சித் is in Liu Gaft pins' (The Process of Government ) என்ற நூலும் மனித நடத்தைபற்றிய ஆய்வு கள் அரசறிவியலில் மேற் கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தைப் பெருமளவு வலியுறுத்தி யிருந்தன.31 மேலும் வாஸ்வெல் என்ற அரசியலறிஞரின் பங்களிப் பும் இவ்வணுகுமுறை வளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது. ஆரம்பத்தில் ஒரு எதிர்ப்பு இயக்கமாகக் கா ன ப் பட்டிட நடத்தை வாதம் தற்போது அரசறிவியலுக்கான பிரதான அணுகுமுறையாகக் காணப்படுகின்றது. இவ்வணுகுமுறை மரபுரீதியான நிறுவன ரீதி யான அணுகுமுறைகளையும் அரசியல் ரீதியான ஆய்வுமுறை களையும் நிராகரிக்கின்றது. இந்நடத்தைவாத அணுகு முறை யின் ஆராய்ச்சிக்கான பாதை உண்மையில் சாள்ஸ் ஈ. மெரியம் (Chries B. Merriam) என்பவரினால் 1935 ம் ஆண்டு அமெரிக்க அரசியல் விஞ்ஞான சங்கத்தில் நிகழ்த்தப்பட்ட தலைமை உரையின் மூலம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்பின் அதிகளவிலான அமெரிக்க எழுத் தாளர்களின் சுட்டு முயற்சியினால் இவ்வணுகுமுறை பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்களின் முயற்சியினால் இவ்வணுகுமுறை LLLTT TTTYTTTTSYSTTS T Y T S T T T SLLS LLL LLLLLLLLS என்ற அமெரிக்க அரசியல் விஞ்ஞான சங்கத்தின் பிரதம நிர்வாகி இதுபற்றிக் குறிப்பிடும்போது "இரண்டாம் "உலக யுத்தத்துக்கும்

』量
1950 களின் நடுப்பகுதிக்கும் இடையில் நடத்தைவாத்ம் என்பது ஆராய்ச்சிகளையும் சவால்களையும் எதிர்நோக்கியது. இதனால் நடத்தைவாதம் தொடர்பான விவாதங்கள், இயக்கங்கள், நீர்மானங் கள் என்பன இக்காலப்பகுதியில் முக்கியம்பெற்றன" என்றார்.
நடத்தைவாத அணுகுமுறையானது சிறப்பாக கோட்பாட்டு ரீ தி
யாகவும், நடைமுறை அனுபவங்களின் மூலமாகவும் மனிதனதும் சமூக
அமைப்புக்களினதும் அரசியல் நிறுவனங்களினதும் நோக்கங்களையும் செயற்பாடுகளையும் ஆய்வுசெய்வதனால் அரசறிவியலிற் கூடியளவு
விஞ்ஞானத்தன்மை வாய்ந்த முடிவுகள் முன்வைக்கப்படுவதற்கு கார
ன்னமாகின்றது. மனித வாழ்வின் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களையும் அக்கட்டங்கள் ஒவ்வொன்றிலும் மனிதனது சமூக அரசியல் நடவடிக் கைகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் இவ்வணுகுமுறை ஆய்வு செய்வதனாற் கூடியளவுக்கு யதார்த்தமான முடிவுகள் அரசறிவிய வில் முன்வைக்கப்படச் சாத்தியம் உண்டு. இவ்வாறாக கடினமான ஆய்வுகளை மேற்கொண்டு திடமான தெளிவான முடிவுகளை அரச றிவியலில் முன்வைப்பதில் நடத்தைவாத அணுகுமுறை முக்கியமான இடத்தைப்பெற்றுள்ளது. இவ்வணுகுமுறை அரசறிவியலிற் பிரயோ கிக்கப்படத் தொடங்கிய பின்னர் அரசறிவியலின் நோக்கமும், தன் மையும் விரிந்து பரந்ததாகிவிட்டது அரசறிவியலின் ஒழுங்கு அபி விருத்தியடைந்துள்ளது. அரசியல் யதார்த்தம் பெரிதும் உணரப்பட்
டுள்ளது. இரு ப் பி னு ம் நடத்தைவாத அணுகுமுறைக்கு எதிரான
கண்டனங்கள் அண்மைக்காலங்களில், அமெரிக்காவின் அரசியலறி ஞர்களினால் முன்வைக்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் 萨 சங்க குறிப்புகள் : கொழும்புதம்!சி
1. varma S. P. (1975): 04
=్క AT 2. Ibid. 瓯@@" Յ, Ibid 4. Agarwal N. N., Vidyabhushan, Wishnolobhagwan (1980) : 08,09
5, John Dear love (1989) : 521 6. Tbid
7. Ibidi : 522
8
Rais A. Khan, James D. Mc Niven, Stuart A. Mackowa (1977): 02

Page 19
O.
II.
12.
3.
4.
5.
5. 17.
S.
9.
(),
22,
3.
.
25.
26,
7.
28.
.
Լեitl framachami P. (1978): 219
Agarwal N. N. Vidyabhushan Vishnolobhagwan (1980) : 08
Daller Deol (1977) : 15 Rais A. Khan, James D. Mc Niven, Stuart A. Mackow (1977) : 02
Dalert Deol (1977) : 15, 16
Peter B. Ha Tris (1976): 40
Värma, S. P (1975):38
Hugh W. Emy (1989): 204 Rais A. Khan, James D. McNiven, Stuart A. Mackown (1977):03
Ibitl
Warma, S., p. (1976): 36, 37
| bitl : Hի
Ibidi
IEid : 44
Alan R. Ball (1988: 14 Agarwal1 N. N. Widyabhushan, Wish noobha gwan ( 1980 ) : 16 Hugh W. Elmy (1999) ; 204
Agarwal N. N. Widyabhushan, WishnolobhagWan ( 1980) : 06
Eid
See: English Oxford Dictionary
Naresh Chandra Roy, Jyotirindradas Gupta, Jayan Lakumar Ray (1963): 13
Warrna. S. P. (1975): 45.
 

அரசும் அதன் தோற்றம் பற்றிய கோட்பாடுகளும்
The State
அரசு தோன்றிய பின்னர் பல்வேறு வடிவங்களில் அது நிலை பெற்று வந்தமையை வரலாற்றின் வா யி லா அறிந்துகொள்ளமுடி கின்றது. நவீன அரசுகளின் தோற்றத்திற்கு முன்பாகக் காணப்பட்ட அரசுகள் கிழக்கு நாடுகளின் வல்லரசு கிரேக்கநகர அரசு ரோமானிய சாம்ராச்சியம், நிலமானிய அரசு என்ற வேறுபட்ட வடிவங்க ளில் நிலவியிருந்ததையும் அதன் பின்னர் பிரான்சிய்ப் புரட்சி யைத் தொடர்ந்து நவீன அரசுகள் தோற்றம் பெற்றதையும் அவதானிக் GJITH.1
கி. மு. சுமார் 5000 ஆண்டு காலங்களுக்கு முன்பாகவே நதியோ ரங்களில் வாழ்ந்து மக்களிடையே அரசுகள் நிலைபெற்றிருந்தன. மக்களின் சுயதேவைப் பூர்த் தி க்கு இவ்வாறான வாழ்க்கைமுறை மிகப்பொருத்தமானதாகக் காணப்பட்டதுடன் அதனை அடிப்படை யாகக்கொண்டே உலகின் சிறந்த நாகரீகங்களும் தோன்றியிருந்தன. இவ்வாறு நதிக்கரையோரங்களில் வாழ்ந்த மக்களிடையே தோன்றிய அரசுகள் பல வழிகளிலும் பலமுடையனவாகக் காணப்பட்டன. மக்கள் சுயதேவைப் பூர்த்தி நிலையை அடைவது இலகுவானதாக்க் காணப்பட்டபோது சேமிப்பு தோன்றுவதற்கும் வாய்ப்பிருந்தது இவ் வாறு சேமிப்பின்வழி சொத்துடமைப் பிரச்சினைகளும் நிலவுடமைப்

Page 20
24.
பிரச்சினைகளும் தோன்றியபோது அவற்றினைத் தீர்க்கும் நோக்கி லும், கட்டுப்படுத்தும் எண்ணத்தாலும் இவ்வரசு பலமடைந்து வந் தது. இருப்பினும் காலகட்டத்தில் அரசினுடைய மிகக்கூடிய அதி காரம் துஷ்பிரயோகம் பெய்யப்பட்டபோது மக்களினுடைய ஆதரவை இக் கிழக்குத்தேச அரசுகள் இழந்தன. இவ்வாறு இவ்வரசுகள் நீடித்து நிலைக்காவிடினும் குறிப்பிட்டளவு காலம் உலகில் நிலைத் திருந்து புகழ்பெற்ற நாகரிகங்களை உருவாக்கியமை முக்கியமானதே.
உலகில் மிக ஆரம்பங்களிற் தோன்றிய கிழக்கின் நாகரீகம் பல் வேறு வடிவங்களில் ஐரோப்பாவில் நுழைந்து கொண்டபோது அந்த நாகரீகத்தின் மிகக்கூடியமட்ட வெளிப் பா டு கிரேக்க நகர அரசு களிற் பிரதிபலித்தது. இக்கிரேக்க நகர அரசுகள் இயற்கைச் சூழ ால் வேறுபடுத்தப்பட்டபோது சிறிய நிலப்பரப்புக்களைக்கொண்ட அரசுகளாகக் காணப்பட்டன. நிலப்பரப்பினாற் சிறிய அரசுகளாகக் காணப்பட்டமையால் சுதந்திரத்தையும் மக்களாட்சியையும் விரும்பிய வையாகவும் மக்கள் அனைவரும் அரசாங்க நடவடிக்கைகளிற் பங்கு கொள்ளுமாறும் அமைந்திருந்தன. நேரடி மக்களாட்சி நிலவிய போதும் ஒவ்வொரு கிரேக்க நகர அரசுகளிலும் பிரபுக்களாட்சி, உயர் குடியினராட்சி, தனியாட்சி என்ற முறை யில் வேறுபட்ட ஆட்சி
முறைகளும் நிலவியிருந்தன.
ஒரு நகர அரசாகவே ரோம் ஆரம்பத்திற் காணப்பட்டபோதும் படைவலிமையால் நிலங்களை ஆக்கிரமித்தும், ஆதிக்கம் செலுத்தியும் நாட்டை ரோமானியர்கள் விரிவாக்கிக் கொண்டபோது ரோமானிய சாம்ராச்சியம் நிலைபெற்றது. ரோமில் ஜூவியர்சிசர் பதவி க்கு வந்தபோது ரோமானிய சாம்ராச்சியம் பர்னமித்தது. ஆரம்பத்தில் ரோம் நகர அரசாகக் காணப்பட்டபோது நிலவியிருந்த மக்களாட்சி நிறுவனங்கள் தொடர்ந்தும் ரோம் சாம்ராச்சியமானபோதும் நிலை பெற்றது. இங்கும் கிரேக்க நகர அரசுகன் எப்போன்றே வேறுபட்ட ஆட்சி முறைகள் முடியாட்சி, உயர்குடியாட்சி, மக்களாட்சி என்ற வடிவங்களில் நிலைபெற்றிருந்தது. இருப்பினும் கி. பி. 3ம் நூற் றாண்டளவில் ரோமானிய சாம்ராச்சியம் பலமிழந்த வேளையில் சாம்ராச்சியத்தின்கீழ், படை வைத்திருந்த சிறிய பிரபுக்களெல்லாம் சிறு சிறு நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு தமது சொந்த ஆட் சியை நிறுவ முயன்றபோது ரோமானிய சாம்ராச்சியம் சிறு அரசு களாகப் பிரிந்து பிரபுத்துவ ஆட்சி ஏற்பட வழிகோலியது. மத்திய காலத்தில் ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்த நிலமானியமுறை பின்கீழ் திவப்பிரபுக்கள் அரசர்களைவிட அதிகாரம் மிக்கவர்களாக விளங்கி , அரசனின் ஆணைகளைவிட பிரபுக்களின் கட்டளைகள் மக்கள்ை வெகுவாகப்பாதித்தது. மத்தியகாலத்தில் 6jpחמש"חת"LIrh # יש

盟、
சியல் முறைமைகளை ஆதாரமாகக் கொண்டு புனித ரோமானிய சாம் ராச்சியம் நிறுவப்பட்டபோது கிறிஸ்தவ மதத்தின் மேலாதிக்கம் முதன் மைப்படுத்தப்பட்டது. எனினும் மத்திய காலத் தின் பிற்பகுதியில் அரசர்களுக்கும் பாப்பரசர்களுக்கும் இடையிலான முரண்பாட்டின் கார ணமாக பாப்பரசரின் செல்வாக்கு குறைக்கப்பட்டது. கி. பி 800 இல் புனித ரோமானிய சாம்ராச்சியம் நிறுவப்பட்டபோதும் அதன் நிலை பேறு சாத்தியப்படாமல் வெகுவிரைவிலேயே சி ர றிந்து விட்டது. தொடர்ந்து 15 ம் நூற்றாண்டில் நிகழ்ந்த மறுமலர்ச்சியும் 16 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதசீர்திருத்தமும் புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்திய போது பிரபுத்துவ அரசுமுறையும் புனித ரோமானிய சாம்ராச்சியமும், பாப்பரசரின் மதத் தலைமைத் துவமும் அரசி யவில் புறந்தள்ளப்பட்ட நிறுவனங்களாகியபோது நவீன அரசின் தோற்றம் இனங்காணப்படுகின்றது. இந்த வகையில் 1789 ம் ஆண்டில் இடம்பெற்ற பிரான்சியப் புரட்சியே நவீன அரசு களின் தோற்றம் தொடர்பில் ஒரு பிரிநிலைக் கோடாக கொள்ளப்
LG. Trio.
இவ்வாறாக நாளடைவில் ஐரோப்பாவில் பல தேசிய அரசுகள் தோற்றம் பெற்றதுடன் உலகின் சகல பாகங்களிலும் தேசிய அரசு
களின் தோற்றம் சாதகமாகியது. இவ்வாறு தேசிய அரசுகள் உல
கெங்கிலும் தோற்றம் பெற்றபோதிலும் ஒரேமாதிரியான முறை யில்தான் இ ன வ யாவும் தோற்றம்பெற்றன என கூறிவிடமுடி யாது. இவ்வாறாக நிலைபெற்ற அரசுகள் வலுவடைந்தும் விருத்தி யடைந்தும் வந்தபோது அவை சிறப்பான இயல்புகளைப் பெற்றுக்
கொண்டதுடன் புதிய அதிகாரங்களையும், புதிய பொறுப்புக்களை
யும், புதிய தொழிற்பாடுகளையும் வகிக்கத் தொடங்கின. அரசா னது தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட நிலப்பரப்பில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட முனைந்தபோது அந்நிலப்பரப்புக்கு உள் ளேயும் வெளியேயும் இருந்து தோன்றிய பிரச்சனைகளை எதிர்த்து நிற்க வேண்டியிருந்தது. மதசீர்திருத்தத்தின் பின்னர் ஐரோப் பாவில் தோன்றியிருந்த மதப்பூசல்கள் அரசுக்கு எதிரான நடவடிக் கைகளை தோற்றுவித்திருந்தன. சமுதாய கட்டுப்பாட்டை மீறி இத்தகைய நடவடிக்கைகளை புரிவோர்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது அரசு க்கு அவசியமாகியது. தனது நிலப்பரப்புக்கு உள்ளாக மட்டுமன்றி, நிலப்பரப்புக்கு வெளியேயும் ஏனைய அரசுகளை எதிர்த்துப் போராட
வேண்டிய அவசியமும் இருந்தது. இவ்வாறாக அரசுகள் எதிர்நோக்
கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அதிகாரமே பிரதான கருவியாக
இருந்ததினால் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் பின்பற்றப்
一星

Page 21
፵ß
பட்ட முறைகள் பெருமளவு அரசின் தன்மைகளையும் சிறப்பியல்பு களையும் தீர்மானித்தன. அரசு தனக்கே உரிய தென உரிமை கோரிய நிலப் பரப்புக்குள் வாழ்ந்து வந்த மக்களின் கீழ்ப்படிவை வலிந்து பெற்றுக்கொண்ட போதும், உள்ளூர் பிரபுக்களையும், குலங் களின் தலைவர்களையும் கீழ்ப்படுத்தி படைபலத்தின் தனியுரிமையை அரசு பெற்றுக்கொண்ட போதும், தனது நிலப்பகுதிக்குள் ஏனைய சட்டங்கள், விதிமுறைகள், வழமைகள் என்பவற்றை புறந்தள்ளி புதிய சட்டமுறைகளை உருவாக்கி தனது நிலப்பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் தனக்கு மேவான ஒருவரோ ஒரு அமைப்போ இருக்க முடியாது என அரசு கருதியபோதும், அதாவது "இறைமை' தனக் குரியதென அரசு பிரகடனப்படுத்திக் கொண்ட போதும் நவீன அரசு களின் நிலைபேறு சாத்தியமாக்கப்பட்டது.
நவீன அரசு (Modern State)
அரசறிவியலில் முதன்மைப்படுத்தப்பட்ட நிறுவனமாகவும் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகமாகவும் அரசு (State) என்பது விளங்குகின்றது. அரசு என்ற கருத்து அல்லது எண் னக்கரு கிரேக்க காலத்து நகர அரசுகளை (City States) குறிக்கும் "Polis" என்ற கிரேக்க பதத்துடன் நெருக்கமான பிணைப்பினைக் கொண்டுள்ளது என்றும். அவ்வாறே அரசு (State) என்ற பதம் ரோமானியச் சொல்லான " குடியரசு" என்பதைக் குறிக்கும் "Status" என்பதிலிருந்து பெறப்பட்டது" என்றும் குறிப்பிடப்படு கின்றது. மகெர் (Mager) என்பவரின் கருத்தின்படி "Status' என் பது அரசனின் நிபந்தனை, அதிகாரம், கெளரவம் என்பவற்றையும் ஆட்சி அமைப்பின் கருத்து வடிவத்தையும் குறிப்பதாக அமையும்" இருப்பினும் அரசு என்ற பதம் படிப்படியாக விருத்தியாகி ஆட்சி முறையின் பொதுவான ஒரு பதமாக 14ம் -17ம் நூற்றாண்டுகளுக் கிடையிலேயே மாறியிருந்தது. உண்மையில் நவீன உணர்வில் அரசு என்ற இப்பதம் முதன்முதலில் 16ம் நூற்றாண்டு காலப் பகுதியில் மாக்கியவல்லியினாலேயே பயன்படுத்தப்பட்டது. இதன்படி 15ம் நூற்றாண்டுவரை அரசு என்ற பதம் உண்மையான பொருளில் பயன் படுத்தப்படவில்லை என்று கூறலாம். அரசொன்றின் நிலைபேற்றுக்கு இறைமை முக்கியமானது என்பதனால் "இறைமை" பற்றிய கருத் துக்களுடன் இணைந்தே "அரசு' என்ற பதமும் பயன்படுத்தப்பட் டிருக்க வேண்டும், இறைமைக் கோட்பாடுகளும் சிந்தனைகளும் 16ம் நூற்றாண்டிலிருந்தே விருத்தியடைவதனால் அரசு என்ற பதமும் உண்மையான உணர்வில் 16ம் நூற்றாண்டிலிருந்தே பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம்.

4?”
இவ்வரசிற்கு விளக்கமளிப்பதில் ஈடுபட்ட அரசியலறிஞர்கள் வெள் வேறு விதமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் முஜ்வைத்துள் ளனர். அரிஸ்டோட்டல் என்னும் அறிஞர், இயற்கையான உணர் வினாலும், நம்பிக்கையினாலும் கூடிவாழ்ந்த மக்கள் குடும்பமாகிய போதும், குடும்பம் கிராமமாகி, சமுதாயமாகி, அதன்வழி அரசாகி பது என்றும், இவ்வாறு மனித தேவைகளுக்காக எழுந்த அரசு அவ எனது நல்வாழ்விற்காகத் தொடர்கின்றது என்றும்,ே அரசு பற்றிக் குறிப்பிடுகின்றார். கார்னர் (Garner) என்னும் அறிஞர் "எண்ணிக் கையில் அதிகமாகவோ குறைவாகவோ அமைந்த மக்கள் சமுதாயம் வெளிக்கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரத்துடன் ஒரு குறிப்பிட்ட ஆட்சி நிலத்தை நிரந்தரமாக்கிக்கொண்டு அமைக்கப்பட்ட அரசாங்கத் துடன் வாழுகின்றபோது பெரும்பான்மையான மக்கள் அவ்வரசாங் அத்துக்கு கீழ்ப்படிவார்களேயானால் அது அரசு எனப்படும் 8 எனக் கூறுகின்றார். லஸ்கி (Laski) என்பவர் "தனது குறிப்பிட்ட ஆட்சிப் பகுதியில் மற்ற ஸ்தாபனங்களின்மேல் ஆதிக்கம் கொண்டு அரசாங்கம் மக்கள் எனப் பிரிக்கப்பட்டு நிரந்தரமாக அமைந்துள்ள மக்கள் சமு தாயமே அரசாகும்"10 எனவும், மைக்கைவர் (R. M. Maciver). Is réir பவர் 'குறிக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட சமுதாயத்தில் மிக உயர்ந்த அதிகாரத்துடன் கூடிய அரசாங்கமொன்றினால் பிரகடனம் செய்யப் பட்ட சட்டத்தினூடாக, சமூகஒழுங்கை நிலைநாட்டும் சங்கமே அரசு" எனவும் கெர்ல் (Hegel) என்பவர் "மனிதனது அக உணர்வின் அடிப் படையில் எழுந்த நடவடிக்கையே அரசு12" என்றும் "மனிதன்து சிறந்த படைப்பே அரசு'13 என மாக்கியவல்லியும் "நிச்சயிக்கப் பட்ட நிலப்பகுதிக்குள் வாழுகின்ற மக்கள் சட்டத்துக்காக ஒழுங்கி மைக்கப்படுகின்றபோது அது அரசு எனப்படும்" என அமெரிக்க ஜனாதிபதிக் வில்சனும் "சமுதாய வர்க்க முரண்பாடுகளின் விளைவே அரசு' என மாக்சிச கோட்பாட்டாளர்களும்" " இறைவனால் திோற்றுவிக்கப்பட்ட ஒரு நிறுவனமே அரசு" என தெய்வீக உரிமைக் கோட்பாட்டாளர்களும் கூறுகின்றனர்.
"அரசு" என்பதற்கு இவ்வாறு காலத்திற்கு காலம் வேறுபட்ட விளக்கங்களை அரசியலறிஞர்கள் முன்வைத்துள்ள போதிலும் பொது வான நோக்கில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிக்குள் வாழுகின்ற மக்கள் தமக்கான சட்டவாக்கலை மேற்கொள்ளும் நிறுவனமாக அரசாங்க மொன்றை அமைத்துக் கொள்கின்ற போது அந்த மக்களின் மனதில் தோன்றுகின்ற எண்ணம் அரசு எனப்படும். இவ்வரசானது பின்வரும் பிரதான மூலக் கூறுகளைக் கொண்டிருக்கும்.
இ குறிக்கப்பட்ட நிலப்பரப்பு ம் Particular Territory ჩlpä சங்சி
፱bu! ቓ'
@ቓff® 壘

Page 22
0 மக்கள் தொகை
Population அரசாங்கம்
GOWT lillet இறைமை Sovereignty
அரசொன்றின் நிலைபேற்றுக்கு எல் ை வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி அவசியமானதாகும். அங்கு வாழுகின்ற மக்கள் தமக்கான அரசின்ை உறுதி செய்து கொள்வதற்கு அரசொன்றின் நில எல்லை தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு நிலப்பரப்பு என்பது நிலம், நீர், ஆகாயம், கடல், மலைகள், கனியவளங்கள் உள்ளிட்ட சசுவதை யும் குறிக்கும். இந் நிலப்பகுதி அளவால் வேறுபடலாம். கிரேக்கர் கள் அரசொன்றின் நிலப்பகுதி குறுகியதாக இருப்பது சிறந்ததெனக் கருதினார்கள். இவ்வாறான அவர்களின் எண்ணம் கிரேக்க நகர அரசு கிளின் அனுபவமாகும். ஆனால் ரோமானியர்கள் அரசின் எல்லை எவ்வளவு தூரம் பரந்திருக்க முடி யு மோ அவ்வளவு பரந்திருக்க வேண்டுமெனக் கருதினர். இதனாற்றான் ஒரு நகர அரசாகக் காணப்பட்ட ரோம், ரோமானிய சாம்ராச்சியமாகவே வளர்ந்தது. எவ்வாறாயினும் மிகப் பெரிய நிலப்பகுதியைக் கொண்ட அரசுகள் அரசியல் பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றன எனக் கூற முடியும். இவ்வாறான மிக நீண்ட நிலப்பகுதிகள் இயற் கையாகவோ, ஆக்கிரமிப்பின் மூலமாகவோ ஒரு அரசுக்கு உரியதாக் கப்பட்டிருக்கலாம். இதன்படி மிகப் பெரிய நிலப்பகுதிகளைக் கொண்ட அரசுகளையும் மிகச்சிறிய நிலப்பகுதிகளைக் கொண்ட அரசுகளையும் உலகில் காணலாம். உ-மாக உலக நிலப்பரப்பின் 1/8 பகுதியை சோவியத்யூனியன் கொண்டுள்ளது. பிரித்தானியா 93, 383 சதுரமைல்களையும், பிரான்ஸ் $10 , 38 சதுரமைல்களை பும் மேற்கு ஜேர்மனி 96, 005 சதுரமைல்களையும் கொண்டுள் ளது. அவ்வாறே தென் பசுபிக்கிலுள்ள "நவுரு" (Nauru) என்னும் அரசு 8 சதுரமைல்களுடனும் "மோல்டா" (Mala) என்னும் அரசு 95 சதுரமைல்களுடனும், மொனாக்கோ (Mona00) 8 / 10 சதுர மைல் அளவுடனும் வத்திக்கான் (Watican) என்ற அரசு சுமார் 4 சதுர கிலோ மீற்றர் அளவுடனும் காணப்படுகின்றன. இங்கு நிலப் பகுதி வரையறுக்கப்பட்டதாகவும் தெளிவாக்கப்பட்டதாகவும் அமை தல் முக்கியமானது. ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியில் குடியே நாத மக்கள் தமக்கென அரசினையோ அரசாங்கம் முதலான நிறுவனங்களையோ ஒழுங்கமைக்காதவர்களாகக் காணப்படுகின்றனர். உ- மாக அரேபியாவுைச் சேர்ந்த "பெடோயின்' Bedouins இன்த்திவரும், ஜிப்சிஸ் (Gypsies) இனத்தவரும் ஒரு குறிக்கப்பட்ட
". *

2
நிலப் பகுதியில் நிரந்தரமாகக் குடியேறாததினால் த மக் கென அரசினையோ அரசாங்கத்தினையோ ஏற்படுத்திக்கொள்ள முடிய வில்லை. அத்துடன் குறிக்கப்பட்ட நிலப்பகுதி தெளிவாக்கப்படாத சந்தர்ப்பங்களிலும் அரசு அங்கு நிலை பெற முடியாது. உ-மாக பாலஸ்தீனம், இஸ்ரேவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் நிலப் பகுதிகள் தொடர்ந்தும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் பாலஸ்தீனம் ஒரு அரசாக முடியவில்லை. அவ்வாறே பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலும் எல்லை வரையறுக் கப்படாத ஒரு நாடாகவே இருந்து வருகின்றது.
அரசின் பிரதான அம்சங்களின் மக்கள் தொகை மிக வெளிப் படையானதும் முக்கியமானதுமாகும். இருப்பினும் மக்கள் தொகை பின் எண்ணிக்கை எவ்வளவு என்பது முக்கியமானதல்ல. உலகி வ் வேறுபட்டளவு எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண் ட அரசுகளை அவதானிக்கலாம். உ- மாக சுமார் இ0 பில் வி பள் மக்களை சீனாவும், சுமார் 55 மில்லியன் மக்களை பிரித்தானியா வும், சுமார் 5 மில்லியன் மக்களை பிரான்சும், சுமார் 18 மில்லி யன் மக்களை இலங்கையும் கொண்டுள்ளது. அ வ்வாறே மிகக் குறைந்தளவு மக்கள் தொகையையுடைய அரசுகளையும் நாம் அவ தானிக்க முடியும். உ-மாக தென் பசுபிக்கிலுள்ள "நவரு" என்ற அரசு சுமார் 8000 மக்கள் தொகையையும் வத் திக் கான் சுமார் 1, 000 மக்கள் தொகையையும் மட்டுமே கொண்டுள்ளன.
அரசுக்கு நிலப் பகுதி, மக்கள் தொகை என்பனவற்றின் அவசி யம் உணரப்படுவது போல் அரசாங்கம் என்பதும் மிக முக்கியமான அம்சமாகும். அரசாங்கம் என்பது குறிக்கப்பட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களின் நலன்களைப் பேணவும், பாதுகாக்கவும் உயர்த்திக் கொள்ளவும் அரசின் பெயரால் தொழிற்படும் ஒரு முகவராகும். அதாவது அரசினுடைய ஒரு கருவியாகத் தொழிற்படும் நிறுவனமே அரசாங்கமாகும். இதனால் அரசாங்கமானது தனது அடையாளம், அதிகாரம், நடவடிக்கை என்பவற்றினால் அரசுடன் ஒன்றித்துள் ளது. அரசொன்றின் நிலைபேற்றுக்கு அரசாங்கம் அத்தியாவசிய மானதென்பது உணர்ந்து கொள்ளப்பட்டாலும் அரசாங்கமென்பது அரசினுடைய ஒரு கருவியே என்பதும் கூடவே விளங்கிக் கொள்ளப் பட வேண்டும். இதனாற்றான் சர்வதேச சட்டமானது அரசுகளை அங்கீகரிக்கின்றதே தவிர அரசாங்கங்களை அங் தீ க ரி ப் பதில்லை. உ-மாக ஐக்கியநாடுகள்சபை வழங்கு ம் அங்கீகாரம் அரசாங்க மொன்றிற்கு வழங்கப்படாமல் குறிப்பிட்ட அரசிற்கு மட்டுமே வழங் கப்படும். எனவே ஒரு அரசின் முகவராக மட்டுமே அரசாங்கம் தொழிற்படும் என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதாகும்.

Page 23
அரசினுடைய முக்கிய அம்சங்களுள் இறைமையும் ஒன் றாகும். அரசினுடைய நிலைபேற்றுக்கு அவசியமான நான்காவது மூலமாக இறைமை விள்ங்குகின்றது. இறைமை என்பது ஒரு அரசானது தனது நிலப்ப்ரப்பிற்குள் கொண்டுள்ள முழு நிறைவானதும் முடிவானது மான சட்டரீதியான அதிகாரமேயாகும். தனது குறிப்பிட்ட நில எல்லைக்குள்ளான சகல விடயங்களின்மீதும் தனது மேலான அதி காரத்தைச் செலுத்துகின்றபோது வெளியில் உள்ள எந்த சக்தி களுக்கும் அவ்வரசு கட்டுப்பட்டதல்ல என்பதை இது குறிக்கும். அரசொன்றின் உள்நாட்டு அலுவல்கள்மீதும் வெளி புற வு விடங் களின் மீதும் இவ்வுயர் அதிகாரமானது பயன்படுத்தப்படும். இவ் இறைமையானது குறிப்பிட்ட அரசின் சார்பில் அதன் அரசாங்கம் பூரணமான சுதந்திரத்துடன் தொழிற்படுகின்றபோது பிரயோகப் படுத்தப்படும்.
இவ்வாறான பண்புகளுடைய அரசு தேசம் (Nation) என்பதிவி ந்ேதும் வேறுபட்டது.' அரசை விட தேசம் என்பது விரித்த பொரு ளைக் குறிக்கின்றது. பொதுவான வாழ்விடம், வரலாற்றுப்பின்னணி என்பனவும் பொதுவான இன, மத, மொழி, கலாசாரம், அரசியல் உணர்வு என்பனவும் கொண்ட மக்கள் வெகு இலகுவாக ஒரு தேச மாகி விடுவார்கள். இத் தேசத்திற்கு அரசாங்கமோ இறைமையோ இல்லாமையினால் அது அரசாக முடிவதில்லை. அவ்வாறே எல்லா அரசுகளும் தேசமாகி விடுவதில்லை. இதே போன்றே அரசானது அரசாங்கத்தைச் சார்ந்திருந்த போதும் அரசாங்கத்திவிருந்து வேறு பட்டது என்பதும், அரசு சமுதாயத்தில் இருந்து தோற்றம் பெற்ற போதும் சமுதாயத்திலிருந்து வேறுபட்டது என்பதும், சமுதாயத்தில் பல்வேறு சங்கங்கள் மத்தியில் ஒரு சங்கமாக அரசு தொழிற்பட்ட போதும் அவற்றிலிருந்து வேறுபட்டது என்பதும் புரிந்து கொள்ளப் பட வேண்டும். இவ்வாறாக ஏனைய நிறுவனங்கள், அமைப்புக்கள் என்பவற்றிலிருந்தும் அரசினை வேறுபடுத்தும் பிரதான கா ர எனி "இறைமையே" என்பதனால் அவ் இறைமையை இழக்கும் போது அரசொன்று அழிந்துவிடும் எனக்கூறலாம். அதாவது புத் தங் காரணமாக இன்னோர் அரசினால் குறிப்பிட்ட அரசின் நிலப் பகுதி ஆக்கிரமிக்கப்படும் போதும், மக்கள் அழிக்கப்படும் போதும், இயற் றிய சட்டங்கள் அவ் அரசின் அரசாங்கத்தினால் அமுலாக்க முடி யாத போதும் அரசொன்று அழிக்கப்படும்.

அரசின் தோற்றம்பற்றிய கோட்பாடுகள்
அரசு வேறுபட்ட சமூக, பொருளாதார புவியியற் சூழ்நிலை களை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்றதென்பது வரலாற்றா சிரியர்களினதும் மானிடவியலாளர்களினதும் ஆய்வின் முடிவாகும். இதன்படி அரசொன்று எவ்வாறு எப்போது, ஏன் தோற்றம் பெற் றது என்பதுபற்றி இறையியலாளர்களும் சமூக பொருளாதார கோட்பாட்டாளர்களும், அரசியலாளர்களும், வேறுபட்ட விளக்கங் களை முன்வைக்கின்றனர். இவ்வாறு வேறுபட்ட விளக்கங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும் பொதுவாக எல்லோரும் அரசு என்பது இயற்கையானதும், விர்க்கமுடியாததும், இயக்கமுடையதுமான ஒரு நிறுவனம் என்று கூறுவதில் ஒன்றித்துள்ளனர். அரசறிவியலின் தந்தையான அரிஸ்டோட்டல் "ஒரு அரசின் அங்கத்தவர் ஆவதன் மூலமே மனிதனொருவன் பூரணமான நிலையை அடைகின்றான்" என கூறுவதன் மூலம் அரசின் முக்கியத்துலுத்தை வெளிப்படுத்து கின்றார். இவ்வாறாக அரசின் அவசியம் உரரப்பட்டதனால் அத் தகைய அரசின் தோற்றம் பற்றி பல்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறான விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்ற போது அரசினு டைய தோற்றத்தை விளக்கும் கோட்பாடுகளாக, அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளாக அவை அரசறிவியலில் ஆய்வு செய்யப்படு கின்றன.
தெய்வீகக் கோட்பாடு : (The Divine. Theory)
அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் மிகப் பழமையான தான தெய்வீக கோட்பாடு, அரசு என்பது இறைவனின் படைப்பு என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. அரசு இறைவனால் படைக்கப் பட்டதுமட்டுமன்றி அவ்வரசில் மேற்கொள்ளப்படுகின்ற நிர்வாகம் யாவும் இறைவனாலேயே மேற்கொள்ளப்படுகின்றதெனவும் இக் கோட்பாடு கூறுகின்றது". அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் இன்ற வனின் பிரதிநிதிகள் என்றும் இறைவனிடமிருந்து அதிகாரங்களைப் பெறும் அரசர்களே சமுதாய சட்டத்தை உருவாக்குகின்றார்கள் நான் றும் அதனால் அச்சட்டங்களுக்கு கீழ்ப்படிதல் மக்களின் கடமை என் றும் கூறும் இக்கோட்பாடு, சமுதாய மக்கள் சட்டங்களை உருவாக்க முடியாது எனவும், இறைவனின் பிரதிநிதியான மன்னன் மட்டுமே சட்டங்களை உருவாக்க முடியும் எனவும், விரும்பியோ விரும்பா மலோ சட்டங்களுக்கு கீழ்ப்படிதல் மக்களின் கடமை எனவும் கூறு கின்றது. இங்கு மன்னனின் நிலை இறைவனுக்கு சமமாக மதிக்கப்

Page 24
படுவதனால், அச்சமுதாயத்தில் மன்னனே மிக உயர்ந்தவனாக சுரு தப்படுகின்றான். அம் மன்னன் தெய்வீக சட்டத்திற்கு கட்டுப்பட்ட வன் என கூறப்பட்ட போதிலும், தெய்வீக சட்டத்தையும் பிறப்பிப் பவன் மன்னனாகவே இருப்பதனால், அச் சமுதாயத்தில் அரசனே மிகவும் உயர்ந்தவனாக கருதப்படுவான்.
சமுதாயத்தில் மத நம்பிக்கை மிக முக்கியத்துவம் பெற்று விளங் கிய ஆரம்ப காலங்களில் மிகுந்தளவு செல்வாக்கு பெற்று விளங்கிய இக் கோட்பாடு, அரசியல் நடவடிக்கைகளுக்கு மதம் தொடர்பான விளக்கங்களை கொடுப்பதாக அமைந்திருந்தது. 16 ம் 17 ம் நூற் நாண்டுகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கிய இக்கோட் பாடு, சிறப்பாக புராதன சமுதாயங்களிலும், கலாசாரங்களிலும் அடையாளங் காண்க்கூடியதாகவும், யூதர்கள். எகிப்தியர்கள் கிரேக் கர்கள், பாரசீகர்கள், சீனர்கள், யப்பானியர்கள் ஆகியோர் மத்தியில் நம்பிக்கைக்குரியதாகவும் விளங்கியிருந்தது9ே. கிறிஸ் த வர்களின் விவிலியநூலிலும், இந்துக்களின் மகாபாரதத்திலும் இக்கோட்பாட் டுக்கான ஆதாரங்கள்ை காணமுடிந்தது. அரசு இயற்கையான தென் தும், தெய்வீகமானதென்றும் நம்பிக்கை கொண்டிருந்த மக்களிடையே இக் கோட்பாட்டை மேலும் வளர்ப்பதில் கிறிஸ்தவ மதம் முக்கிய காரணியாகியது1ே. கிறிஸ்தவ மதத்தில் மிகமுக்கியம் பெற்ற பாப்பரசர் என்ற மதத் தலைமைத்துவம் இக் கோட்பாட்டின் முக்கி பத்துவத்தை பெரிதும் வலியுறுத்தியது. ரோமானிய காலத்தில் எழுச் சியடைந்த கத்தோவிக்க திருச்சபையும், பாப்பரசர் என்ற மத தலை மைத்துவமும் அரசர்களும், அரசுகளும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டுமென வலியுறுத்திய போதும், அரசியல் அதிகாரம் தெய்வீகத்தன்மை பொருந்தியது என விளக்கமளிக்கப்பட்ட வேளை பிலும் அரசு பற்றிய தெய்வீக கோட்பாடு கூடியளவு முக்கியத்துவம் பெறலாயிற்று அக்காலத்தில் மதம் சார்ந்த விடயங்களில் பாப்பரசர் செல்வாக்கு செலுத்த மதசார்பற்ற விடயங்களில் புனித ரோம சாம் ராச்சியமானது உயரதிகாரம் பெற்றிருந்தது. மாறாக பாப்பரசர்களே ஆத்மீக விடயங்களிலும் அரசியல் விடயங்களிலும் செல்வாக்கு செலுத் தியமைக்கும் சான்றுகள் உண்டு.ே உ-மாகி, ... OC T. " LSYSYTTS LLLTLSYYSTY TLLL uuuLSLTTtmSSLHCLL LLLLH LLLCLL S LLLLLCS S TTTTTS தெய்வீக சட்டத்தின் அடிப்படையில் உலகியல் நிறுவனங்கள். ஆன் கேவியல் நிறுவனங்கள் அனைத்தும் நிர்வகிக்கப்பட்டதும் இத்தெய் வித சட்டத்தை பாப்பரசர்களும், சாம்ராச்சியங்களின் பேரரசர்களும் நீர்மானித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சந்தர்பங்களில் இவ்விருவருக்குமிடையே சமுதாயத்தில் அவரவர்க்குரிய பங்கினைப் பற்றி அவ்வப்போது முரண்பாடுகள் எழுந்ததாயினும், அதிகாரம் அனைத்துக்கும் தோற்றம் இறைவனே என்னும் அடிப்படைக் கருத்து

፮፻፵
ஒருபோதும் வலுவாக எதிர்க்கப்படவில்லை. குறிப்பாக மன்னர்கள் தமது அதிகாரத்தை மறைமுகமாகவே இறைவனிடமிருந்து பெறுகின் நார்களென்றும் உண்மையில் இறைவனிடமிருந்து அவ்வதிகாரத்தை நேரடியாக பாப்பரசர் பெற்றுக்கொள்ள், பாப்பரசரிடமிருந்தே நீரீரர்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்றார்களென்றும் அதனால் மன்னர்களைவிட திருச்சபையும் பாப்பரசருமே சமுதாயத் தில் உயர்ந்தவர்கள் என்ற முறையில், சுத்தோலிக்க திருச்சபைக்கும் மன்னர்களுக்குமிடையே மத்தியகாலத்தில் முரண் பா டு காணப் பட்டது3ே.
மத்தியகால ஐரோப்பாவின் மக்கள் இறைவனிடமிருந்தே அதி காரம் அனைத்தும் பெறப்பட்டன என நம்பியமையால், இக்காவத் தில் ஆட்சி செய்த அரசர்களும் தமது ஆட்சிபுரிமைக்கு ஆதாரமாக இக் கோட்பாட்டை வலியுறுத்தினார்கள். சிறப்பாக பிரித்தானியா வின் ஸ்ரூவேட் மன்னன் (Stuart King), பிரான்சின் 14 ம் லூயி (Louis XIV) முதலானோர் மேற்குறிப்பிட்ட நிலைக்கான நல்ல உதா ரனங்களாகக் கொள்ளப்படலாம். இக்கோட்பாட்டை பெருமளவு வலியுறுத்தும் இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ் (James - I) "மன்ன ளிேன் கட்டளைகளை மக்கள் இறைவனின் கட்டளைகளாக ஏற்து நடக்கவேண்டுமென்றும், அம்மன்னனின் ஆட்சி சர்வாதிகாரமாக இருப்பினும் மக்கள் அதற்கு கீழ்ப்படிய வேண்டுமெனவும்' கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அரசின் தெய்வீக கோட்பாடு பற்றிய இவ ருடைய கருத்துக்கள் பெருமளவில் "சுதந்திர அரசுகளும் உண்மைச் சட்டங்களும்" (True Law of Free Monarchy) என்ற நூலில் ஒழுங் சுமைக்கப்பட்டுள்ளன25. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்க ஞக்கு ஆதரவான விளக்கத்தினை சேர் றொபேர்ட் பில்மெர் (Sir. LLLLLL LLLLLLSS TTTu uHLaTTTTSTTT STYTTTTTSSSLaTCLLLLLC S 0000S என்ற நாளிலும் காணமுடிகின்றது.ே இக்கோட்பாட்டுக்கு ஆதர வான விளக்கத்தினை மத சீர்திருத்த காலத்தில் லூதர் (Luther), சுவிங்லி (ZWingi), கல்வின் (Calvin) முதலானவர்களும், பிரான்சிய எழுத்தாளரான போசெற் (BoபBSet) என்பவரும், இங்கிலாந்து அறி TTuTL Lu SYTTTS S TTTTTT TT S LLLLLLLLmmLLLL LLLLL SS TTT கொவெல் (ph COWlே), றொகர் மன்வறிங் (Roger Manwaring) முதலானவர்களும் அளித்திருந்தமை நோக்கத்தக்கது.
சாராம்சத்தில், அரசு என்பது இறைவனின் படைப்பு என்றும் அங்கு நிலவும் முடியாட்சியானது இறைவனின் பிரதிநிதியான அரச எனினால் நடத்தப்படுவதென்றும் அம்முடியாட்சியின் அரசர்கள் இறை வனுக்கு மட்டும்தான் கட்டுப்பட்டவர்களென்றும், அப்பரம்பரை
H.

Page 25
፵4
ரீதியான முடியாட்சி மாற்றப்படக்கூடாது என்பதனால், ஆiஅர சிற்குரிய மக்கள் அரசனை எதிர்க்கக்கூடாதென்றும் அரசு பற்றிய நிலையினை விளக்கும் இக்கோட்பாடு, சமுதாயத்தில் மதம் முக்கியம் பெற்று விளங்கிய ஓர் காலகட்டத்தில் மிக பூக்கியத்துவத்தையும் வர வேற்பையும் பெற்றிருந்தது. நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும். அரசு, அதன் தோற்றம் என்பனபற்றி விக்கும் இக்கோட்பாடு, காலகதியில் தனது முக்கியத்துவத்தை இழக்கலாயிற்று 18-ம் நூற் றாண்டளவில், அரசு என்பது மதச் சார்பற்ற நிறுவனம் என்ற முறை யில், மதத்தின் தலையீட்டினை அரசியலில் கண்டிக்கும் பாாக்கியவல் வியின் சித்தனைகள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து பரப்பரசரின் தலைமைத்துவத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அரசியலில் புறந்தள்ளப்பட, இக்கோட்பாடு தனது செல்வாக்கை இழந்தது ' முடியாட்சியைத் தவிர வேறு எந்த ஆட்சிமுறையையும் ஆதரிக்காத இக்கோட்பாடு மக்கள் சம்மதத்தை (Pepie Consen) அடிப்படை யாகக்கொண்ட ஒரு நிறுவனமே அரசு என்பதை விளக்கும் சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு முதன்மை பெற்ற வேளையிலும் மக்களாட்சியை வலியுறுத்தும் பிரான்சியப்புரட்சி இடம்பெற்றதைத் தொடர்ந்தும் தனது முக்கியத்துவத்தை இழந்தது. இருப்பினும் பிரான்சியப்புரட்சி பின் பின்னர் இடம்பெற்ற நெப்போலியனுடைய எழுச்சி இக்கோட் பாட்டின் முக்கியத்துவத்தையே உணர்த்தியது நம்பிக்கையுடன் கூடிய பதக்கொள்கை ஒன்றை அரசின் அதிகார பூர்வமான கோட்பாடாக விளக்க எடுத்த முயற்சிகளை இக்கோட்பாடு பற்றிய ஆய்வில் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருப்பினும். ஏதோ ஒரு வகையில் நம்பிக்கையின் அடிப்படையிலாயினும் மக்களின் கீழ்ப்படிவை வலியுறுத்திப் பெற்றுக் கொண்டு சட்டத்தையும், ஒழுங்கையும் சமுதாயத்தில் நிலைநாட்ட இக்கோட்பாடு ஆரம்பங்களில் உதவியிருந்தது. ஒழுக்கத்தையும் அறக் தையும் வலியுறுத்துவதன் மூலமாக மக்களை அதிகாரத்துக்கு ஈட்டுப் பட்டவர்களாக்கிய இக்கோட்பாடு, சமுதாயத்தில் ஐக்கியத்தையும் கூடவே வவியுறுத்தியிருந்தது. அரசின் தோற்றம் அதன் தன்மை என்பனபற்றி தெளிவான விளக்கத்தினையும், விஞ்ஞானபூர்வமான முடிவுகளையும் முன்வைக்க இக்கோட்பாடு தவறியிருந்தமை உண்மை ய்ாயினும், இக் கோட்பாட்டினை பெறுமானமற்ற ஒன்றாக அரசறி வியலில் மதிப்பீடு செய்துவிட முடியாது. அரசுகளின் வளர்ச்சியில் சில சமயங்களில் குறிப்பிடப்படும் சமயச்சார்பு ஆட்சி முன் P (Theocracy) இக் கோட்பாட்டின் அரசியல் முக்கியத்துவத்தையும் வர லாற்றில் அதன் அடையாளத்தையும் உணர்த்தும் அவ்வாறே நேபா ளத்தில் சில எதிர்ப்புக்களின் மத்தியிலும் தொடர்ந்தும் நிலவும் இந்து முடியாட்சியும் முடியாட்சி முறைக்கு மாறாக முடியாட்சி தவிர்ந்த வேறுபட்ட ஆட்சி முறைகளில் மதம் பெற்றுள்ள முதன்மை நிலையும் எடுத்துக்காட்டாக, இஸ்லாமிய அரசுகள் மற்றும் மூன்றாம் உலக

B
நாடுகள், அரசின் தோற்றம் பற்றிய தெய்வீக கோட்பாடு முற்றாக அரசியலில் செல்வாக்கை இருந்துவிடவில்லை என்பதையே உணர்த்தி நிற்கின்றன.
தந்தைவழிக் கோட்பாடு (Patriarchal Theory)
அரசின் தோற்றம் பற்றி விளக்கும் கோட்பாடுகளில் தந்தை வழிக் கோட்பாடும் ஒன்றாகும். இக் கோட்பாட்டினை வளியுறுத்தும் சேர். கென்றி மெயின் (Sir Henry Mine 1822-1888) என்பவர் தனது கருத்துக்களை புராதன சட்டம் (Ancien LaW - 1861) ஆரம்பகால வரலாற்று நிறுவனங்கள் (Early History of Institutions - 1875) ஆகிய நூல்களினூடாக முன்வைக்கின்றார்: புராதன கிரேக்க, ரோமானிய, இத்து கலாசாரங்கள், சட்டங்கள் வாழ்க்கை முறைகள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு இவர் தனது கோட்பாட்டை விளக்க முற்படுகின்றார்ச்சி.
இக் கோட்பாடானது ஆரம்பகால சமுதாய அமைப்பில் ஆண்கள் பெற்றிருந்த மேலாண்மையின் அ டி ப் படை யில் வளர்ச்சியடைந்த நிறுவனமே அரசு என விளக்குகின்றது. இக் கோட்பாட்டின்படி, ஆரம்பகால சமுதாய அமைப்பில் தலைமைத்துவம், அதிகாரம் என் பன ஆண்களிடம் இருந்தது என்றும் ஒவ்வொரு குடும்பப் பாதுகாப் பையும் ஆண்களே உறுதிசெய்தனர் என்றும், ஒரு குடும் பத் தில் இருந்து ஏனைய குடும்பங்கள் பெருக்கமடைய பிரதான காரணமாக ஆண்களே இருந்தனர் என்றும் ஒரு குடும்பத்திலிருந்து ஏனைய குடும் பங்கள் உருவாகிய போது அக்குடும்பத்திற்கும் ஆனே தலைமை வகித் தான் என்றும் இவ்வாறு ஒரே குடும்பத்தில் இருந்தே பல குடும்பங்கள் பிரிந்ததால் அவர்கள் ஒரே குலமாக மதிக்கப்பட்டனர் என்றும் இவ் வாறு குடும்பம் குலமாகி சமுதாயமாக மாறிய போதும் தொடர்ந்து ஆண்களிடமே அதிகாரம் இருந்தது என்றும் ஆண்களிடம் இவ்வாறு குவிந்திருந்த அதிகாரமே நாளடைவில் அரசின் அதிமுக்கிய அம்சமான இறைமையினை தோற்றுவித்தது என்றும் கூறப்படுகின்றது. குடும்பத் திலும் சமுதாயத்திலும் ஆண்களிடம் இருந்த மேலான அதிகாரத்திற்கு சமுதாயத்தில் ஏனையவர்கள் கீழ்ப்பட்டு இருந்தனர் என்றும் இவ்வாறு அதிகாரம் பெற்ற ஆண்களின் தலைமைத்துவத்தை மை ய மாகக் கொண்டு வளர்ச்சியடைந்த நிறுவனமே அரசு எனவும் விளக்கப்படு கின்றது. நிரந்தர மண்வாழ்க்கையின் அடிப்படையில் குடும்ப உற அகள் ஆண்களினாலேயே ஏற்படுத்தப்பட்டதினால் "உறவு" என்பது ஆண்களின் மூலமாக நிர்ணயிக்கப்பட்டதென்றும், அதனால் சொத் துரிமையும் வாரிசுரிமையும் ஆண்கள் மூலமாகவே தீர்மானிக்கப்பட்ட

Page 26
தென்றும் இவ்வாறு குடும்பத்திலும் சமூகத்திலும் மேலாண்மை பெற்ற ஆண்களின் அதிகாரத்தினூடாக வளர்ச்சி பெற்ற நிறுவனமே அரசு என்பதே இக் கோட்பாட்டின் விளக்கமாகும். இக் கோட்பாடானது நடைமுறையில் அதிகளவு முக்கியம் பெறாவிட்டாலும் புராதனகால கிரேக்கர்கள், ரோமானியர்கள், இந்துக்கள், சீனர்கள், யூத ர் கள் ஆகியோர் மத்தியில் மிகுந்தளவு நம்பிக்கைக்குரிய ஒன்றாக விளங்கி யிருந்தது". அண்மைக் காலங்களில் இக் கோட்பாட்டினை ஆதரிக் கும் பிரான்சியஅறிஞர் டியூகிற் (Dபgui) என்பவர், ஆரம்பகால அரசுகள் சிறியனவாகக் காணப்பட்டதாலும் சில குடும்பங்களின் ஐக்கியமாக விளங்கியதாலும் குடும்பங்களில் ஆண் தந்தை பெற்ற அதிகாரத்தின் அடிப்படையில் அச்சிறிய அரசுகளின் அரசியல் அதிகா நம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என கூறுகின்றார். இக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் இக் கோட்பாட்டிற்கு வரலாற்றாதா ரம் எதுவுமில்லை என கூறுகின்றனர். தந்தை வழிக் குடும்பங்கள் ஆரம்பகால சமுதாயங்களில் நிலைத்தது உண்மையாயினும் வரையறை பற்ற அதிகாரங்களை ஒர் ஆண் அல்லது குடும்பத்தின் தந்தை ஓர் குடும் பத்தின் மீது செலுத்தியமைக்கு ஆதாரம் எதுவுமில்லை என கூறுகின் றனர்32. இந் நிலைக்கு உதாரணமாக ஆரம்பகால கிரேக்கத்தின் ஹேபிறேவ் (Hebrew) குடும்ப வாழ்க்கையும், ஆரம்பகால ஜேர்மன் சமுதாயத்தின் வாழ்க்கை முறையும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆரம் பத்தில் தந்தைவழிக் குடும்பங்கள் நிலைபெற்றிருந்தாலும், இத் தந்தை வழிக் குடும்பங்கள் தான் ஆரம்பகால நிறுவனங்களுக்கெல் லாம் அடிப்படையாக இருந்தனவென்றோ புராதன சமுதாயத்தின் நிலைபேற்றுக்கு மிக அவசியமான அலகுகளாக விளங்கின் வென்றோ கூறிவிடமுடியாது. எவ்வாறாயினும் அரசின் மிக அடிப் படையான அலகு குடும்பம் என்பதை இக் கோட்பாடு தெளிவாக்கு கின்றது. அதாவது குடும்பத்திலிருந்து பெறப்படும் அதிகாரமே அர சின் அதிகாரத்தை நிர்ணயிக்கின்றது என கூறுகின்றபோது அரிஸ் டோட்டலின் குடும்பத்தின் விரிவாக்கமே அரசு என்ற கருத்துடன் இக் கோட்பாடு ஒருமிக்கின்றது. இவ்வாறு அரசின் அடிப்படை குடும் பம் என்றும் குடும்பங்களை மையமாகக் கொண்டே அரசு வளர்ச்சி யடைந்தது என்ற விளக்கத்தையும் இக் கோட்பாடு சார்ந்திருப்பி னும் 'குடும்பத்திற்கும் அரசுக்குமிடையில் சிலவகையான தொடர் புகள் காணப்பட்டாலும் சாராம்சத்தில் அமைப்பிலும், தொழிற் பாட்டிலும் நோக்கத்திலும் அவை வேறுபட்டவை'33 என பேரா சிரியர் கார்னர் குறிப்பிடும் கருத்துக்களுடன் நோக்குகின்ற போது அரசின் தோற்றம் பற்றிய விளக்கத்தை முன்வைப்பதற்கு இக் கோட் பாடு தவறியுள்ளதென்றே கூறவேண்டும். அரசின் தோற்ற்ம் பற்றி விளக்க முன்வைக்கப்பட்ட இக் கோட்பாடு அரசின் தோற்றம்" அதற்

37
கான காரணங்கள் என்பவற்றை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தா மையையே இங்கு காண முடிகின்றது.
தாய்வழிக் கோட்பாடு (Matriarchal Theory)
தாய்வழிக் கோட்பாடானது மக்லெனன் (Melenan), மோர்கள் (Morgan), ஜெங்ஸ் (Jenks) ஆகியோ ரா ல் முன்வைக்கப்பட்டது. மக்லெனன் "பூர்வீக சமுதாயம்" (Primitive Society -1865) என்ற நூல் மூலமாகவும், மோர்கன் "புராதன வரலாற்று கல்வி" (Studies in ADiேent History - 1877) என்ற நூல் மூலமாக அ ம், ஜெங்ஸ் 'அரசியல் வரலாறு' (A History of Polities - 1900) என்ற நூல் மூலமாகவும் தமது சிந்தனைகளை முன்வைத்துள்ளனர்: அவ்வாறே சுவிற்சவாந்தின் மா னி டவியலாளரான ஜோகான் ஜாகொ ப் பசோபென் (Johan Jacob Bachofen) என்பவரும் இக்கோட்பாட்டை வலியுறுத்துகின்றார்."
இக்கோட்பாடானது தந்தைவழிக் கோட்பாட்டுக்கு மு ர னாக ஆரம்பகால சமுதாய அமைப்பில் பெண்களிடமே அதிகாரம் இருந்தது என்றும் அவ்வாறு பெண்கள் பெற்ற அதிகாரம், தலைமைத்துவம் என்பனவே அரசின் தோற்றத்துக்கான காரணம் எனவும் கூறு கின்றது. இவர்களது விளக்கப்படி ஆரம்பகால சமுதாயத்தில் பேண் களிடம் இருந்த அதிகாரமே நாளடைவில் அரசின் இறைமையை நிர்ணயித்தது என கூறப்படுகின்றது. இக்கோட்பாடு சிறப்பாக அவுஸ் திரேலியாவின் ஆதிகால் சமுதாய வாழ்க்கையை மையமாகக் கொண்டு விளக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் சமூக அலகு குலம் (Tribe) என குறிப்பிடப்படாமல் கூட்டுக்குழு (Talem Tribe) என்றே அழைக் கப்பட்டது." பல்வேறு கூட்டுக்குழுவாக காணப்பட்ட மக்களிடையே பின்பற்றப்பட்ட மிக அடிப்படையான சட்டஒழுங்குமுறை திருமணம் சம்பந்தப்பட்டதாக இருந்தது. அதாவது பல்வேறு கூட்டுக்குழுவாகப் பிரிந்திருந்த மக்கள் தம்மை ஒத்த கட்டுக்குழுவினரிடையே திருமணம் செய்தல் கூடாது என்பதே அச்சட்டமாகும். இதனால் ஒரு கூட்டுக் குழுவைச் சேர்ந்த ஆண் இன்னோர் கூட்டுக்குழுவைச் சேர்ந்த பெண் னைத் திருமணம் செய்துகொண்டான். இங்கு இவ்வாறு ஒரு கூட்டுக் குழுவிவச் சேர்ந்த பெண்ணை அவன் திருமணம் செய்வது அக்கூட்டுக் குழுவைச் சேர்ந்த பெண்கள் பாவரையும் திருமணம் செய்தமைக்கு ஒப்பாகக் கொள்ளப்பட்டது. இதனால் அச்சமுதாயத்தில் குடும்ப உறவு என்பது பெண்களினாலேயே வளர்க்கப்பட்டது என்று ம் அதனால் குடும்பத்தின் பொறுப்பு, அதிகாரம் என்பன பெண் களிடமே ஒப் படைக்கப்பட்டது என்றும் அவ்வாறான அதிகாரமும் தலைமைத்துவ

Page 27
፵8
முமே அரசினைத் தோற்றுவித்தது என்பதும் இங்கு விளக்கப்படுகின் றது. குறுகிங்கா மணவாழ்க்கையினால் ஒழுங்கமைக்கப்படும் குடும்ப உறவானது பெண்களினாலேயே நிர்னயிக்கப்பட்டதால் சொத்துரி மையும், குடும்ப அதிகாரமும் பெண்களுக்கே உரியதாகவும், வாரிசு ரிமை பெண்களாலேயே நிர்ணயிக்கப்படுவதாகவும் காணப்பட்டது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி வடஅமெரிக்கா, சுமத்திரா முதலான நாடுகளின் சமுதாயங்களிலும் இக்கோட்பாட்டின் முக் கி யத் துவ ம் உண்ரப்பட்டது" ஆரம்பகால சமுதாயங்களில் இவ்வாறானதாய் வழிசமூகங்கள் நிலை பெற்றிருந்தாலும் தந்தைவழிக் கோட்பாட்டைப் போன்றே ஆரம்பகால சமூக நிறுவனங்களுக்கெல்லாம் இத்தாய்வழிக் குடும்பம் ஒரு அடிப்படையாக விளங்கியதென்றோ, அவசியமான புராதன சமூக நிறுவனங்களாக காணப்பட்டனவென்றோ கூறிவிட முடியாது. குலங்களை அடிப்படையாகக்கொண்டு வளர்ந்த அதிகாரம் அரசின் தோற்றத்தினை நிர்ணயித்தது என இக்கோட்பாடு சுறுகின்ற போது சமுதாயததின் ஏனைய சக்திகளை புறந்தள்ளி விட்டுள்ளது. இக்கோட்பாடு தந்தைவழிக் கோட்பாட்டுக்கு முரணாக அமைந்த போதும் ஒருவகையில் தந்தைவழிக் கோட்பாட்டையும் ஏற்றுக்கொள் ன்ெறது. அதாவது ஆரம்பத்தில் தாய்வழிக் குடும்பங்கள் முக்கியம் பெற்று அதிலிருந்து பிற்பட்டகாலங்களில் அபிவிருத்தி அடைந்து வந்ததே தந்தைவழிக் குடும்பங்கள் என கூறுவதன்மூலம் தாய்வழிக் கோட்பாட்டை லெர் வலியுறுத்துகின்றனர்.38 ஒருவகையில் அரசின் தோற்றம் பற்றி விளக்க எழுந்த தந்தைவழிக் கோட்பாடும் தாய்வழிச் கோட்பாடும் சமஅளவு வளர்ச்சிகளையே கண்டுள்ளன எனக் கூறலாம்: ாவ்வாறாயினும் அரசின் தோற்றம்பற்றி விளக்க எழுத் த-இக்கோட் ாடு அரசின் தோற்றம் பற்றிய சரியான் விளக்கத்தின்ை முன்வைக்கத் தவறிவிட்டது என்றே கூறவேண்டும்.
சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு (The Socia A Contract. Theory)
சமுதாயத்தில் அறிவு வளர்ச்சி ஏற்பட்டு வந்தபோது, மக்கள் சம்மதத்தை (3ெ3ent) அடிப்படையாகக் கொண்டு அரசு தோற்று விக்கப்பட்டது என்ற கருப்பொருளை விளக்க முற்படுவதாக சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு அமைகின்றது. அரசாங்க் அமைப்பு ஒன்று இல்லாதிருந்த வேளையில், மக்களினால் செய்யப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் விளைவாக அரசு தோற்றம் பெற்றது என்ற சிந்தனையின் 3து நிறுவப்பட்டதே இக்கோட்பாடு. இங்கு உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் என்பது இரு வேறுபட்ட நிலைகளைக் குறிப்பிடுகின்றது.??

9.
 ேஆளுவோர் - ஆளப்படுவோர்க்கு இடையிலாா டன்படிக்கை
இது அரசாங்க ஒப்பந்தம் (Government Cobra) எனப்படும்.
குறிப்பிட்ட அரசியல் சமுதாயத்தின் தனிநபர்களுக்கு இடையி லான ஒப்பந்தம். இது சமூக ஒப்பந்தம் அல்லது அரசியல் ஒப் LTTTTT S ErLaa LLLHLLLLLLL LLLL LLLLCTHHLLSlSuHSKSK TSYaLS0LS
அரசினுடைய அல்லது ஆள்பவர்களினுடைய ஆட்சிபுரிமை, குடி, மக்களின் இணக்கித்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பது காலம் காழ்த்தியே மிகவும் வலியுறுத்தப்பட்டபோதும், வராற்றில் காலத் கால் முந்திய ஒரு சிந்தனை என்பது குறிப்பிடத்தக்கது. அரசறிவி யவில் மிக முக்கியப்படுத்தப்படும் அரசியல் சிந்தனபாளராகி பிளேட்டோ (#28-347 BC) காலத்திலேயே ஒட்டந்தம்" பற்றி! எண்ணங்கள் காணப்பட்டிருக்கின்றன. பிளேட்டோ தனது "கிரிட்டோ" rேito) குடியரசு (Republic) என்ற நூல்களில் தில் ஒப்பந்தம்பற்றி குறிப்பிட்டுள்ளதும்40 கெளடில்யர் (Kattiya, 32 - 700 BC) திTேது 'அர்த்த சாஸ்திரம்" (Artha59stra) என்ற நாளில் துன்பங்கள் விருந்தும் விலக விரும்பிய மக்கள் மனு என்ற பரிசர்ந்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் மூலம் தமது பாதுகாப்பு உறுதிப்படுத் திக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளதும் சாம்ராச்சியங்களின் அதிகாரம் மக்களினுடைய சம்மதத்தில்தான்டதந்தியுள்ளது எ ரோமானிய நீதிபதிகள் கு றிப்பிட்டிருந்ததும்' இங்கு நோக்கத்தக்கது இவ்வாறு காலத்தால் முந்திய ஒரு சிந்தனையாக இது அமைந்த போதிலும் வரலாற்றின் ஆரம் 'ங் களில் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கவில்லை. மத்திய காத்தில் சமுதாய ஒப்பந்தது கோட்பாடுபற்றிய விவாதங்கள இடம் பெற்ற போதிலும், அந்த விவாதங்கள் சமூக ஒப்பந்தமா அரசாங்க ஒப்பந்தா? காலத்தால் முந்தியது என்ற அடிப்படையில் அமந்திருந்தனடேசுவிரட்டதுச்தோட் பாட்டின் முழுப்பரிமாணம் பற்றிய ஆய்வாக அமையவில்லை. ஆரோங் 17ம் நூற்றாண்டின் ஆரம்பங்களுடனும், தேசிய எழுச்சியைத் தொடர்ந்தும் இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் பெரி தும் உணர்ந்து கொள்ளப்பட்டது. அல் தூசியஸ் (Anthusias 15:57, 1638) இனால் ஆரம்பிக்கப்பட்ட49 புதிய ஆயவுகள் பின்னர் கிகோகுறோசியஸ் (Hugo Gratus 1583 - 1645) சாமுவல் புபன் டோவ் (Samuel Putendorf 1632-1894) முதலானவர்களினால் விருத்திசெய்யப்பட்டிருந்தது. இவ்வாறு விருத்தி செய்யப்பட்டிருந்த இக்கோட்பாடு பற்றிய மிக முக்கியமான ஆய்வுகளும் விளக்கங்களும் 17ம் நூற்றாண்டின் மத்திய காலம் தொடக்கம் 18 ம் நூற்றான் டின் இறுதிக்காலம்வரை தோமஸ் ஹொப்ஸ் (Thomas Happgs 亭亭á 1879) ஜோன் லொக் (John Locke 1632 - நிகரழுசி

Page 28
()
TTTJ S SKLH LLaaaaLHH LLLLLLLLmLCCL 0 L 0 S 00 0 L0LS TTTTLTTTTTTeOu TLTS முன்னெடுக்கப்பட்டிருந்தது.13 சமுதாய ஒப்பந்தம் பற்றிய மிக முக் யமான கோட்பாட்டாளர்களாக இவர்கள் கருதப்படுவதனால், அர சின் தோற்றம் பற்றிய சமுதாய ஒப்பந்தக் கோட்பாடுபற்றி நோக் கும்போது இம் மூன்று அரசியல் சிந்தனையாளர்களினதும் கருத்துக் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
இம்மூன்று சிந்தனையாளர்களும் இக்கோட்பாட்டினூடாக அர சின் தோற்றம்பற்றி விளக்க முற்பட்டபோதும் அவர்களுடைய சிந் தனைகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதாகவும் வேறு பட்ட கோணத்தில் நின்று முன்வைக்கப்பட்ட கொள்கைகளாகவுமே காணப் படுகின்றன. இக்கோட்பாட்டின் மிகத்தெளிவான முடிவு, அரசு என்பது ஒரி ஒப்பந்தத்தின் மூலமாக மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதாகும். தவிர, ஆரம்பகாலத்து மக்கள் ஒரு அரசாங்கம் இல்லாமல் எப்படி வாழ்ந்தார்கள்? எதற்காக அவர்கள் அரசாங்கம் ஒன்றை நிறுவிக்கொள்ள விரும்பினார்கள் ஒப்பந்தம் யாருக்கிடை யில் இடம்பெற்றது? ஒப்பந்தத்தில் இடம்பெற்ற விடயங்கள் என்ன? என்பன தொடர்பாக கருத்துவேறுபாடுகளை இக்கோட்பாடு நிறை பவே கொண்டுள்ளது. உடன் பாடு ஒன்றின் முஸ்ந்தான் அரசு அமைந்தது என்று கூறும்போது ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட இச் சிந்தனையாளர்கள், அதற்கு அப்பால் அரசுபற்றிக் குறிப்பிடும் போது அதிகாரம் - அது அடைந்து கொள்ளப்படும் முறை, அதன் உறைவிடம் பற்றிய விடயங்களில் மாறுபட்டுவிடுகின்றனர். இங்கு ஹொப்ஸ், லொச், ரூசோ ஆகிய மூவரும் இயற்  ைக நிலை யில் வாழ்ந்த மக்கள் ஒர் ஒப்பந்தத்தின்மூலம் அரசைத் தோற்றுவித்தனர் என்பதில் ஒன்றுபட்ட போதும் இயற்கை நிலையில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர், அவர்களுடைய குணவியல்புகள் யாவை, எங்ஙனம் அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். இறைமை - அதன் உறை விடம், சட்டம் - அதன் ஊற்று, உரிமை - அதன் பிரயோகம் என்பன எவ்வாறு அமைந்தது, முதலான முக்கிய விடயங்களில் முரண்பட்ட சிந்தனைகளை முன்வைக்கின்றனர். இவ்வாறான வேறுபட்ட சிந்தனைகளுக்கு இவர்கள் வாழ்ந்தகாலம் வாழ்ந்த சூழ் நிலை, வாழ்வின் அனுபவங்கள் என்பன தகுந்த பின்னணியாக அமைந்தபோது ஹொப்ஸ் பாதுகாப்பின் அடிப்படையில் முடியாட்சி யேயும் (Monarchy) லொக், சுதந்திரத்தின் அடிப்படையில் மட்டுப் படுத்தப்பட்ட முடியாட்சியையும் (Limited Monarchy ), ரூசோ சமத்துவத்தின் அடிப்படையில் மக்களாட்சியையும் (Democracy) வலி
புறுத்துகின்றனர்: மொத்தத்தில் இவர்கள் ஒவ்வொருவரும் தமது
காலப்ப்குதியின் சூழ்நிலைகளுக்கு இணங்கிச் கிந்தனைகளை முன்

壹直
வைத்துள்ளனர் என்ற உண்மையை, அவர்களது கோட்பாடுகளை நோக்குகின்றபோது புரிந்துகொள்ளமுடியும்.
ஹொப்ஸ் :
இங்கிலாந்தில் உள்நாட்டு புத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வாழ்ந்த தோமஸ் ஹொப்ஸ் அங்கு நிலவிய குழப்பமான சூழ் தனது சிந்தனைகளுக்கான தகுந்த பின்னணியாகக் கொண்டு அச் சூழ்நிலைக்கு விளக்கமளிக்க இக்கோட்பாட்டைப் பெரிதும் பயன் படுத்திக்கொண்டார். ஹொப்ஸ் 1851 ல் தான் வெளியிட்ட லெவியதான்" (Lewiathan) என்ற நாவின் மூலம், மனிதன் சுயநலம் மிக்கவன் என்ற உளவியல் பண்பை அடிப்படையாகக் கொண்டு சமூக உடன்பாட்டுக் கொள்கையை முன்வைக்கின்றார்." இயற்கை நிலையில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தான் என்றும் இவனது வாழ்க்கை குறுகியதாகவும், மரணபயம் நிறைந்ததாகவும், தனிமை யானதாகவும், மொத்தத்தில் அபாயகரமானதாகவும் காணப்பட்டது என்றும் இதனால் அச்சமுதாயத்தில் நீதியோ பாதுகாப்போ நிலவ வில்லை என்றும் ஹொப்ஸ் கூறுகின்றார். இயற்கை நிலையில் ஏற் பட்ட மனித நடத்தைகள் அனைத்தும் வெறும் உண்ர்ச்சிகனால் எழுந்தவையே அன்றி, பகுத்தறிவு ரீதியாக ஏற்பட்டவை துல்ல என வும் ஒவ்வொரு மனிதனும் தனது சுய நன்மையினை நோக்காகக் கொண்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையிலேயே தனது நட வடிக்கைகளை நிர்ணயம் செய்து கொள்கின்றான் எனவும், அந்த நோக்கத்தின் ஒரு விளைவே சமுதாயத்தின் சட்டம் எனவும், இதுவே இயற்கைச் சட்டம் (Natural Lay) எனப்பட்டது எனவும் ஹொப்ஸ் கூறுகின்றார். இந்த வகையில் இயற்ன்சு நிலை அமைந்தமையினால் சமுதாயத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன. சமூக அமைதி என்பது அடையப்பட முடியாத ஒன்றாக இருந்தது. உயிருக்கோ உடமை களுக்கோ பாதுகாப்பு இருக்கவில்லை. காட்டுமிராண்டிகளாக, 후 அற்ற முறையில், ஒருவரோடு ஒருவர் முரண்பட்டவகையில் வாழ்க்கை நதி மக்கள் தமது பாதுகாப்புக் கருதி, தம்மிடையே ஓர் ஒப்பந் கத்தைச் செய்து அவ் ஒப்பந்தத்தின் கீழ் வாழத் தலைப்பட்டனர். ஒப்பந்தத்தின்படி, மக்கள் தமது உரிமைகள் அனைத்தையும் ஒரு மனி தனிடம் ஒப்படைத்து அம் மனிதனின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ உடன்பட்டுக் கொண்டன்ர். இங்கு, இத்தனிமனிதனே இறை மையாளன் என்றும், அவனுடைய ஆணைகளே சட்டங்கள் என்றும் அச் சட்டங்களுக்கு சமூகத்தின் சகலரும் கீழ்ப்படிய வேண்டும் என வும் ஏன் - எதற்கு என்ற வினாக்களை மக்கள் முன்வைக்க முடியாது என்னும் சாராம்சத்தில் அத்தனிமனிதனே சகல உரிமைகளும், அதி
= 6 .

Page 29
காரமும் கொண்டவராகத் திகழ்வார் என்றும் கூறி ஓர் தனிமனித சர்வாதிகார முடியாட்சியை ஹ்ொப்ஸ் வலியுறுத்த முற்படுகின்றார். ராஜாங்கம் என்பது ஒரே மன்னனாக இருக்கவேண்டும் என்பளிதி வலியுறுத்துவதன்மூலம் ஹொப்ஸ், மன்னனுக்கு மட்டற்ற அதிகாரத் ன்தக் கொடுத்து வரம்பற்ற முடியாட்சியை (Absolute Monarchy) அல்லது தனிமனித சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முற்படுகின்றார்.
லொக்
1688ல் இடம்பெற்ற இரத்தம் சித்தாப் புரட்சியின்போது இங்கி வாந்தில் வாழ்ந்த ஜோன் லொக் , 1690 இல் தான் வெளியிட்ட 'சிவில் அரசாங்கத்தினுடைய இரண்டு உடன்படிக்கைகள்' (TW) LLLLLLLLlLLLLLLL LL LLL LLLLLLLCLLSS TTTTTT STT uTTTT TCCCHTTT SYT TuuTT தோற்றம் பற்றிய சமுதாய ஒப்பந்தக் கோட்பாட்டினை முன்வைக் கின்றார்46. இவரும் ஹொப்ஸைப் போன்றே இயற்கை நிலையில் வாழ்ந்த மக்களை அடிப்படையாகக் கொண்டே தனது கோட் பாட்டை வெளியிட்டபோதும், இவர் காணும் இயற்கை நிலை ஹொப்ஸ் கருதிய நிலையில் இருந்தும் வேறுபடுகின்றது. аутi னுடைய நோக்கில், மனிதன் "சுயநலம்" கொrரடவன்ாக வாழி வில்லை. லொக் காணும் மனிதன் அமைதியும் நல்லொழுக்கமும் உடையவனாகவும், பொதுநலனை நோக்கமாகக் கொண்டு வாழ்பவ எாகவும் இருப்பதனால், பாதுகாப்பாகவும் வாழுகின்றான். இந்த நிலையில் சமுதாயத்து மக்கள் சகல உரிமைகளையும் பெற்று ஒருவர்க் கொருவர் ஒத்துழைத்து சமாதானமாக வாழ்ந்தனர் எனக் கூறுகின் றார். முதலில் உடமைகள் அதிகமாக இருந்தமையினாலும் அவை பொதுச் சொத்துக்களாக இருந்ததினாலும் பிரச்சனைகள் ஏற்ப வில்லை. பின்பு சமுதாய வளர்ச்சியின் காரணமாக உடமை பற்றிய பிரச்சன்ை எழுந்த வேளையில், ஒருவர் உடழையை மற்றவர் ஆக்கி ரமிக்கும்போது அதைத் தடுக்க, பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே உரிமை உண்டு என்ற நிலையில் பாதிக்கப்பட்டவன் தான் ஒரு நீதி பதியாக இருந்து, ஆக்கிரமித்தவனைத் தண்டிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது என்றும், இதுதான் இயற்கைச் சட்டம் எனவும் னோக் கூறுகின்றார். இங்கு நீதிபதியாக இருப்பவர் பகுத்தறிவின் அடிப் படையில் நீதி பற்றிய விளக்கங்களைக் கொண்டிருக்காமையினால் பல சிக்கல்கள் அச்சமுதாயத்தில் எழுந்தது என்றும் இதனால் இவ்வியற் கைச் சமுதாயத்திற்கும் இயற்கைச் சட்டத்திற்கும் ஒர் முடிவுகட்டி மக்கள் தமக்குள் ஓர் உடன்படிக்கையைச் செய்து அரசியல் சிமுதி" பம் ஒன்றை அமைக்கின்றனர் என லொக் விளக்குகின்றார் இவ் வாறு அரசியல் சமுதாயம் ஒன்றை அமைத்தவர்கள் தமது ്.', உடமை, உரிமைகளைப் பாதுகாக்க ஒரு தலைவனைத் தெரிவுசெய்து அவனோடு மற்றொரு ஒப்பந்தத்தைச் செய்கின்றனர். எனவே இங்கு

#4)
இரண்டு உடன்படிக்கைகளை லொக் குறிப்பிடுகின்றார்' முதலா a reps, still rigin (Social Contract or Political Contract). இரண்டாவது அரசாங்க ஒப்பந்தம் (Governmental Compact), இங்கு முதலாவது ஒப்பந்தம் அரசையும் (State) இரண்டாவது ஒப்பந்தம் sy Friisagur (Government) ஏற்படுத்தியது எனக் கூறும் saðallfrá அதன்வழி அரசையும் அரசாங்கத்தையும் வேறுபடுத்துகின்றார். இங்கு "இறைமை" மக்களிடமும் மன்னனிடமும் காணப்படும் என்றும். சட்டவாக்கல் அதிகாரம் மக்களிடம் இருக்கும் என்றும், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசினுடைய கடமை என்றும் மக்களி னுடைய விருப்பத்தை மீறி ஆட்சி செலுத்த அரசனுக்கு அதிகாரம் இல்லை என்றும், மக்கள் விரும்பும்போது அரசாங்கத்தை மாற்றி அமைக்க முடியும் எனவும் கூறி அளவற்ற அரச அதிகாரத்துக்கு வரம்பு கட்டுகின்றார். ஹொப்பைப் போல் லொக், மக்கள் தமது முழு உரி மைகளையும் ஒப்படைப்பதன் மூலம் உடன்படிக்கையை செய்துகொள் கின்றனர்'எனக் கூறவில்லை. அதனால் பகுதியளவான உரிமைகள் அம்மக்களிடமே தொடர்ந்தும் இருப்பதனால் மக்கள் விரும்பும்போது அரசாங்கத்தை மாற்றி அமைக்க முடியும் என லொக் கூறுகின்றார். சட்டம் பொதுநலனை நோக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது என் றும், சட்டத்தின் முன் சகலரும் சமம் என்றும், அந்த வகையில் அர சனும் சமூகத்தில் ஒர் அங்கத்தவன் என்றும் கூறி, அரசாங்கம் என் பது ஆளப்படும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பு என்ற முடிவுக்கு வருகின்றார். இங்கு லொக், வரம்புக்குட்பட்ட அதிகாரங்களைக் கொண்ட ஒர் முடியாட்சியை அல்லது சிலர் ஆட் சியை வலியுறுத்துகின்றார்.
ரூசோ :
சுவிற்சலாந்தில் பிறந்தபோதும் பிரான்சிய அரசியல் அறிஞராகவே கருதப்படும் ரூசோ என்பவர். இக்கோட்பாடு பற்றிய விளக்கங்களை 1788ல் தான் எழுதிய "சமூக ஒப்பந்தம்" (Social Centract) என்ற நூலின் மூலமாக முன்வைப்பதைக் காணலாம்?. இவரும் ஹொப்ஸ். லொக் ஆகியோரைப் போன்றே இயற்கை நிலை என்ற அடிப்படை யிலேயே தனது கோட்பாட்டினை முன்வைக்கின்றர்ர். இவர் இயற்கை நிலையின் அடிப்படையிலேயே தனது கோட்பாட்டை முன்வைத்த போதும், அவ்வியற்கை நிலையைச் சமுதாயம் தோன்றுவதற்கு முன் னுள்ள நிலை, சமுதாயம் தோன்றிய பின்னர் அரசு உருவாவதற்கு முன்னுள்ள நிலை என்று வேறுபடுத்தி நோக்குகின்றார். இங்கு சமு தாயம் தோன்றுவதற்கு முன்னுள்ள நிலையில் ஹொப்ஸ் கூறியது போல, மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தான் என்றும் சமுதா யம் தோன்றிய பின்னர் அரசு தோன்றுவதற்கு முன்னர் லொக் கூறி

Page 30
:
பது போல, ஒழுக்கமுடையவனாகவும், பொது நோக்கம் கொண்டவ னோகவும் வாழ்ந்தான் என்றும் கூறுவதன் மூலம், ஹொப்ளின் சிந்த னையில் உருவாண்தைப் போல முழுக் காட்டுமிராண்டிகளாகவோ அல்லது லொக் குறிப்பிடுவதுபோல நாகரிகமடைந்தவர்களாகவோ, இல்லாமல், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டவர் களாகக் காண்கின்றார். மேலும் இந்த இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் சகல உரிமைகளையும் பெற்று வாழ்ந்தனர் என்றும் இதனால் சமத்துவமும் அதன்வழி சமாதானமும் அச்சமுதாயத்தில் நிலவியது என்றும் ருளோ கருதுகின்றார். பிற்பட்ட காலத்தில் சமுதாயத்தில் ஏற்பட்ட வார்ச்சியின்ால் பொருளியல் ரீதியாக பொருட்கள். சேவை கள் என்பவற்றின் சேமிப்பு தோன்றியபோது, அமைதிக்குப் பாதசு மான நிலை ஏற்பட்டது. இந்தப் பாதிப்பில் இருந்து தம்மைப் பாது காக்க மக்கள் தமக்கிடையே ஒர் உடன்படிக்கையைச் செய்து, பொது நலனைக் கருத்திற் கொண்டு, தமது உரிமைகளை அரசிடம் ஒப்ப டைத்தனர் என ரூசோ கூறுகின்றார். ரூசோவின் கருத்தின்படி மக்கள் தமது உரிமைகளை ஆட்சியாளனிடம் ஒப்படைக்கவில்லை: மாறாக சமுதாயத்திடம் ஒப்படை க்கின்றனர். இங்கு, ஹொப்ஸ் கூறியதைப் போன்றே மக்கள் தமது உரிமைகளைப் பூரணமாக ஒப் படைக்கின்றனர். ஆனால் ஹொப்ஸ் தனிமனிதன் ஒருவனிடம் ஒப் படைக்கின்றனர் என்று கூற, ரூசோ சமுதாயத்திடம் ஒப்படைக்கின் றனர் என்றும் இதனால் சமுதாயமே உண்மையான இறைமையாளன் என்றும் கூறுகின்றார். இவ்வாறு உரிமைகளை மக்கள் அரசிடம் ஒப் படைத்தமையை 'பொது விருப்பு' (General Will) என்பதன் மூலம் ரூசோ விளக்குகின்றார். பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்ப விதயே இவரது பொதுவிருப்பு என்பது காட்டுகின்றது. இங்கு இறைமை மக்களிடம்தான் இருக்குமெனவும், மக்களுக்காகத் தான் அரசு என்றும், சட்டம் என்பது மக்களின் விருப்பம் என்றும் அச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை மட்டுமே அரசாங்கம் கொண் டிருக்க முடியுமென்றும் ரூசோ கூறுகின்றார். தனிமனிதர்களது விருப் பங்களும், சிந்தனைகளும் வேறுபட்டுக் காணப்படினும் பொதுநலன் என்ற நோக்கில் அவற்றைத் தனிமனிதன் இழக்கத்தான் வேண்டும் எனக் கூறி ஒருவருக்காக எல்லோரும், எல்லோருக்குமாக ஒருவரும் என்ற மக்களாட்சியின் அடிப்படையை விளக்குகின்றார். ரூசோவின் சிந்தனைகளை நோக்குமிடத்து அவர் முடியாட்சியை நிராகரித்து மக்களாட்சியை நிலைநிறுத்த முற்படுவதைக் காணலாம்.
ஹொப்ளினுடைய விளக்கங்களை நோக்குகின்றபோது மனிதன் சுயநலம் மிக்கவன் என்ற் அடிப்படையில், உறவுகள் அற்றமுறையில் தனித்து வாழ்ந்தான் எனவும் விலங்கு வாழ்க்கை வாழ்ந்தான் எனவும் குறிப்பிடுகின்றார். இங்கு ம்விதன் மிருக வாழ்க்கை வாழ்ந்தான் எனக்

ಪ್ಲೆ:
கூறும் ஹொப்ஸ் அவன் தனித்து வாழ்ந்தான் எனவும் கூறுவதன் மூலம் மிருகங்கள் தனித்து வாழ்வதில்லை ஒன்றுகூடியே வாழ்கின்றன
என்ற யதார்த்தம் ஒன்றை நிராகரிக்க முற்படுகின்றார். அத்துடன் ஹொப்ஸ் கூறுகின்ற காலகட்டத்திற்குமுன்பே மனிதன் நாடோடி யாகத் திரிந்து பல தேசங்களைக் கண்டுபிடித்து படிப்படியாக சிறிய, பெரிய நாடுகளை உருவாக்கியுள்ளான். இவ்வாறு அவன் வாழ்ந் திருக்கும்போது ஹொப்ஸ் அவனை மிருகங்களுக்கும் கீழான நிலையில் வைத்துப்பார்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததே. மேலும் ஆதிகால மக்கள், இயற்கை நிலையில் இருந்த மக்கள், காட்டுமிராண்டிபோல வாழ்ந்த மக்கள். எவ்வாறு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொங் டார்கள் என்பது சேள்விக்குரிய விடயமே. இயற்கை நிலையில் விாட்டுமிராண்டிகளாக ஒருவருக்கொருவர் முரண்பட்டு வாழ்ந்த மக்கள் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்ட பின்னர் அமைதியாக வாழ்ந்தனர் எனவும், அந்த ஒப்பந்தத்தை மக்கள் மீறினால் i டும் இயற்கை நிலைக்கே திரும்புவார்கள் எனவும் ஹொப்ஸ் கூறுவது பகுத்தறிவின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு சித் தினையே. மேலும் ஹொப்ஸ் ஏற்படுத்திய ஒப்பந்தம் ஒருதலைப் பட்சமானது அந்த ஒப்பந்தத்தில் எவ்விதமான நிபந்தனைகளுக்கும் ஆட்சியாளன் உட்படுத்தப்படவில்லை. அதாவது ஒப்பந்தத்தில் ஈடு படும்போது அதன் நிபந்தனைக்கு சம்பந்தப்பட்டவர்கள்'உட்படுத் கப்படவேண்டும். அந்த வகையில் இந்த ஒப்பந்தத்தில் ஆட்சியாளன் உட்படுத்தப்படவில்லை. சில அரசியல் அறிஞர்கள் ஹொப்ஸினுடைய கருத்துக்கள் வரலாற்றில் அதுவரை காரைப்படர்த சர்வர் திரை கோட்பாடு ஒன்றுக்கு வழிசமைத்துள்ளது என கூறுகின்றனர். குறிப்
பாக பிளன்ற்சிலி (Bluntchi) என்பவர் இக்கோட்பாடு அரஐகத் திற்கு வழிவிடலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.43 அதே வே என "எபன்ஸ்டைன்" (Ehenstein) என்பவர் "தொப்ஸ் கூறுவது, ஒரு
மன்னனின் செங்கோவாட்சியையே ஒழிய, பாசிச ஆட்சியை அல்ல"
எனக் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. ஹொப்ஸ் தனிமனிதனைப் பற்றி சிந்தித்தாரேயொழிய மக்களைப்பற்றி சிந்திக்கவில்லை. அரச னின் ஆட்சி எவ்வாறு இருந்தாலும் மக்கள் ற்ேப்படித்து நடக்க வேண்டும் என ஹொப்ஸ் நினைப்பது அநாகரிகமானது. இவ்வாறான ஒரு நிலையில் மக்கள் வாழ்வதைக்காட்டிலும் இயற்கை நிலை யிலேயே அவர்கள் இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் ஹொப்வி ஆணுடைய கொள்கைகள் இங்கிலாந்தில் காணப்பட்ட சமுதாயப் பொருளாதார வாழ்க்கை நின்லமைகளின் ஒரு விளைவாகவே கானப் படுகின்றது. இக்கொள்கையை ஹொப்ஸ் உருவாக்கிய காலத்தில் இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சட்டமும் ஒழுங்கும் சீர்குலையும் நிலையில் இருந்தது. எனவே மீன்
டும் அமைதியையும் உறுதியையும் நாட்டில் நிலைநாட்ட அதி உயர்

Page 31
as
அதிகாரம் கொண்ட ஆட்சியாளன் ஒருவனாலேயே முடியும் என் ஹொப்ஸ் சுருதினார். அதனால் வரம்பற்ற சர்வாதிகார முடியரிட் சியை அவர் வலியுறுத்தினார். இவ்வாறு தன்னுடைய தோற்றம் முதலே குழப்பம் நிறைந்த ஒரு சூழ்நிலையை கண்டிருந்த ஹொப்ஸ், அதனுடைய தாக்கத்திலிருந்தும் விடுபட்டிருக்க முடியவில்லை. இந்த வகையில் அவர் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலை, அவரது வாழ்க்கை முறை, வாழ்வின் அனுபவங்கள் என்பன யாவுமே அவரது சிந்தனை களைப் பெரிதும் நிர்ணயித்துள்ளதைக் காணலாம். ஏற்றுக்கொள்ள முடியாத சில சிந்தனைகளை ஹொப்ஸ் கூறியபோதும், ஒரு குழப்ப மான காலப்பகுதியில் அரசியற் கட்டுப்பாட்டைப் பற்றிச் சிந்தித் தீமை சிறப்பானதே. இதனால்தான் ஐவர் பிறவுண் (Ivo Brown) என்பவர். "சமுதாய ஒழுக்கத்தைப் பற்றிச் சிந்தித்த முதலாவது தத்துவஞானி ஹொப்ஸ்" எனக் கூறியிருந்தார்1. இயற்கை பற்றிய இவரதுஆய்வு கண்டிக்கப்பட்டாலும் அரசியல் பற்றிய சிந்தனைக்கு அது புதுபெருசுட்டியது நோக்கத்தக்கது. "இறைமை" என்பது சட்டமியற்றும் அதிகாரம்' என்பதைக் குறிப் பி டுவதன் மூ 3 ம் பிற்பட்டriச் சட்ட இறைமை பற்றிய ஒஸ்டினுடைய ( Austin} சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றார். அதைவிட சட்ட இறைமை (Legal SBWereignty) என்பதை முதன்முதலில் ஒரு கோட் பFடாக வலியுறுத்தியவர் ஹொப்ஸ்" என்றே கூறலாம். தனிமனி தனான அரசனின் நிலைபற்றி அதிகளவு கவனம் எடுத்ததின்மூலம் அரசியகரில் தனியாள் வாதத்தின் (Individualism) ஸ்தாபகராகவும் :ப்படுகின்றார்.3 மறுபுறம் தீவிர தனியாண்மை வாதத்தின் நோக்கங்களே ஹொப்ளினுடைய சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி பிருந்தது என்றும் கூறலாம். ஒருவகையில் ஹொப்ளினுடைய சிந் தனைகள் அவருக்கு பிற்பட்டகால சிந்தனையாளர்களின் கோட் ாடுகளுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் பிற்காலத்தில் அரசின் தொற்றம்பற்றி தெளிவான ஒரு கோட்பாடு உருவாக வழிவகுத்தவை காாகவும் காணப்படுகின்றன.
ஹொப் 17ம். வொக்கும் ஏறக்குறைய ஒரே காலத்தில் இங்கிலாந் நீள் வாழ்ந்திருந்தபோதும் வேறுபட்ட சமுதாய சூழலில் அவர்கள் யாழிந்திருந்தார்கள். ல்ொக் தனது கருத்துக்களைக் கூறும்போது இங்கிலாந்தில் விவில் யுத்தம் முடிவடைந்து அரசனின் அளவற்ற 'திகாரம் வீழ்ச்சியடைந்து, பாராளுமன்றத்தின் அதிகாரம் எழுச்சி பHடந்து தாராண்மை வாதம் வளர்ச்சியடைந்துகொண்டிருந்தது. 1888 ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட புரட்சியின் பின்னர் "முடி" அதி ாேரம் எதுவுமற்ற நிறுவனமாக பெயரளவு நிலையை அடைய ஆரம் பித்திருந்தது. இவ்வாறு பாராளுமன்றத்திற்கும் முடிக்கும் இடையில் அதிகாரம் தொடர்பான போராட்டம் நடைபெற்ற வேளையில்

லொக், மன்னனுடைய சர்வாதிகாரத்திற்கு எதிராகப் பாராளுமன்ற ஆட்சி முறையை ஆதரித்தார். அளவற்ற அதிகாரங்களைக் கொண் டிருந்த தனிமனித அரசாட்சியின் விளைவுகளை லொக், நேரடி பாக உணர்ந்திருந்தமையினால், வரம்புடைய முடியாட்சியை ஆதரிகி கும் வகையில் தனது கோட்பாட்டினை முன்வைக்கின்றார். லொக் தனது கோட்பாட்டில் ஹொப்வினுடைய சிந்தனைகளுக்கு மாறான முறையில் மக்களை நாகரீகமடைந்தவர்களாகவும் அன்பாகவும்: அமைதியாகவும் வாழ்பவர்களாகவும் காண்கின்றார். இக்கருத்து, குழப்பநிலையில் இருந்த மக்கள் எவ்வாறு நாகரீகமடைந்த நிலைக்குத் திடீரென வளர்ச்சியடைந்தார்கள் என்ற நோக்கில் கண்டனத்திற் குள்ளாகின்றது. உண்மையில் இவ்வாறான சிந்தனைகள் அவரது சமூகப் பிண்னணியின் ரு விளைவாகவே இருக்கமுடியும், முதலா எளித்துவ வளர்ச்சியுடன் இணைந்து இங்கிலாந்தில் வளர்ந்துவந்த உயர்வர்க்கம் ஒன்றையே லொக் பெரிதும் சார்ந்திருந்தமையினால், தனது வரிக்கம் சார்ந்த எண்ணங்களை முன்வைப்பதிலேயே வொக் கவனம் செலுத்தியிருந்தார். லொக் கூறுகின்ற ஒப்பந்தம் மக்களுக்கு சில உரிமைகள் சுதந்திரங்களை வழங்கியபோதும் அது சமுதாயத் தில் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பாக பிரட்சி களுக்கு மட்டுமே அவை வழங்கப்பட்டன. ஆயின், லொக் குறிப் பிடும் அரசாங்க ஒப்பந்தம் தனித்து பிரபுக்கள் வகுப்பினருக்கு மட்டுமே சொந்தமான்துபோல் தென்படுகின்றது. இந்த வகையின் லொக்கினது சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் உயர்வாக்கம் ஒன்றுக்கே பொருந்தக்கூடியதாகவும், அதன்வழி அவர் வலியுறுத்தும் ஆட்சி சிது குழு ஆட்சியாகவும் (Oligarchy) அமைகின்றது ஹொப்ஸ், பிள்' னின் கட்டளைகளுக்கு மக்கள் கீழ்ப்படியாதபோது, அம்மக்கள் மீண் டும் இயற்கை நிலைக்குச் செல்வார்கள் என்று கூறும் வேளையில், மக்கள் அவ்வாறு மீண்டும் இயற்கை நிலைக்குச் செல்லச் சாக்கிய மில்லை என்றும், அவர்கள் தொடர்ந்தும் அரசியல் சமூகத்தில்தான் இருப்பார்கள் என்றும் லொக் கூறுவது அறிவுபூர்வமான ஒரு சிந்த னையாகும். மேலும் லொக் தனது சிந்தனையின் மூலம் சமூகம் நாடு, அரசு என்ற மூன்று நிலைகளையும் பிரித்துக் காட்டியவி சிறப்பானதே. மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட வகையில் அரசன் விளங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றபோது அரசியல் திட்ட முடியாட்சியை (Constitutional Monarchy) அரசிய வில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையை இவர் பெற்றுள் கொள்கின்றார்4ே அரசனும் சமுதாயத்து அங்கத்தவன்தான் என்ப தைச் சுட்டிக்காட்ட அரசனும் சட்டத்தின்முன் சமன் என்பதை நிலைநிறுத்தியபோது சட்டவாட்சி ( Rule Of LAW தத்துவத்தை விளக்குவது நோக்கத்தக்கது. மக்கள் தமது அதிகாரம் அனைத்தை யுமே ஆட்சியாளனிடம் ஒப்படைப்பதில்லை என்றும் அவ்வதிகாரத்

Page 32
氢s
தில் ஒரு பாகத்தைத் தங்களிடமே வைத்துக்கொள்கின்றார்கள் என்" றும், ஆட்சியாளன் எல்லாம் வல்லவன் அல்ல என்பதனால் அவனு டைய அதிகாரங்கள் வரையறைக்கும் நிபந்தனைக்கும் கட்டுப்பட்டவை என்றும் மக்கள் தமது இயற்கையான உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான நிமைமைகளை உருவாக்குவதும் நிலைநிறுத்துவதும் ஆட் சியாளனின் கடமை எனவும் கூறுகின்ற போது லொக், மக்களின் இயற்கை உரிமைகளைத் தெளிவாக்க முற்படுவது சிறப்பான முயற் சியே. மேலும் மக்கள் சம்மதமே அரசின் அடிப்படை என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் நவீன மக்களாட்சியின் அடிப்படைச் சிந்த னையை உண்ர்த்தியிருக்கின்றார். அரசாங்கம் என்பது ஆளப்படும் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒர் அமைப்பு என்ற ல்ொக்கி னுடைய சிந்தனை பிற்பட்ட காலத்தில் வஸ்கி (Lasky) usssär Frèr பற்றிய சிந்தனைகளுக்கும், அரசியல் இறைமை - அதன் மூன்று வகை யான அதிகாரங்கள் என்பன பற்றிய லொக்கின் சிந்தனை மொன் டஸ்கியூ (Montesqueu) வின் வலுவேறாக்கல் கோட்பாட்டுக்கும் தகுந்த அடிப்படையைக் கொடுத்திருந்தமை அவதானிக்கத்தக்கது. ஒரு வகையில் லொக்கினுடைய சிந்தனைகள் ஒரு பெரிய மரபின் இறுதிக் குரலாகவும் இன்னொரு பெரிய மரபின் ஆரம்ப குரலாகவும் அமைந்துள்ளமை அவதானிக்கப்படலாம். அதாவது சர்வாதிகார முடியாட்சியின் அழிவினையும் அரசியல் திட்ட் முடியாட்சி முறையின் ஆரம்பத்தையும் விளக்குவதற்கு லொக்கினுடைய சிந்தனைகள் முயற் சிப்பதைக் காணலாம்.
பிரான்சிய அறிஞராகக் கருதப்படும் ரூசோ, பிரான்சியப் புரட் சிக்கு முன்னர் பிரான்சில் நிலவிய சர்வாதிகார முடியாட்சியை எதிர்த்து பெரும்பான்மையோரின் விருப்பத்தின் அடிப் படையில் அமைந்த மக்களாட்சி முறையே சிறந்தது எனக் கூறுவதற்கு தனது கோட்பாட்டினை ஒரு ஊடகமாகப் பயன்படுத்திக்கொண்டார். இயற்கை நிலையில் ஏற்பட்ட ஒர் ஒப்பந்தம் மூலமே அரசு தோற்றம் பெற்றது என ரூசோ கூறினாலும் அந்த இயற்கை நிலையை இரண்டு வேறுபட்ட கோணங்களில் பார்க்க முற்படுவது சிறப்பானதே. ரூசோ வினது சிந்தனைகள் பெருமளவு கூட்டுடமை வாதத்தை (Collectivism) வலியுறுத்துவதாகவும், -FIS அடிப்ப்டையா கக்கொண்டதாகவும் அமைவது அவதானிக்கத்தக்கது. தனது சிந்தனையின் மூலம் மக் களின் அதிகாரத்தை ரூசோ வலியுறுத்தியபோதிலும், மக்களுக்கு அளவற்ற அதிகாரத்தை வழங்குவதை சில அரசியலாளர்கள் கண்டிக் நின்றனர். மக்களின் பொது விருப்பம் என்பது எப்போதும் நீதியான தாகவும் நியாயமானதாகவும் இருக்கமுடியாது என்பதே இவ்வாறான தண்டனத்துக்கான பிரதான காரணமாகும். லொக், அரசு - அர சாங்கம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை விரிவுபடுத்தி,

விளக்கிச் சென்றதன் மூலம் புதிய சில சிந்தனைகளை அரசியலுக்கு அறிமுகம் செய்கின்றார். முடியாட்சியை ஒழித்துவிடவேண்டுமென் பதில் முழுநிறை முயற்சிகளை மேற்கொண்ட இவரது சிந்தனைகள் பாராளுமன்ற ஆட்சி முறையின் சிறப்புக்களை தெளிவாக்குகின்றது. மேலும் நவீன அரசியல் முறைகளுள் முக்கியமான சமஷ்டி அரசாங்க முறையின் ஒழுங்கமைப்பானது சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் சிந் தினைகளுக்கு உட்பட்டதெனக் கூறப்படுகின்றது. சிறிய அரசுகள் தமது அதிகாரங்களையும் உரிமைகளையும் கைய ஒளி ப் ப த ன் மூலம் தமது பாதுகாப்பையும் உறுதியையும் நிலைநாட்ட முற்படுவதானது சமூக ஒப்பந்தத்தின் ஒரு பிரதிபலிப்பே ஆகும். சுதந்திரம், சமத் துவம் சகோதரத்துவம் என்ற மக்களாட்சியின் தாரகமந்திரங்களை வலியுறுத்திய தென்ற முறையிலும் பிரான்சிய, அமெரிக்க ரஷ்யப் புரட்சிகளுக்கு தனது சிந்தனையின் மூலம் ஒளியூட்டி, உலக வரலாற் விறயே நிர்ணயித்ததென்ற வகையிலும் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் மிளிரும் சிந்தனைகளின் பெறுமானத்தைப் புரிந்து கொள்ளலாம். மனித உரிமைகள் பிரகடனம் (1789), பிரான்சியப் புரட்சியின் சாஸனம், அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் என்பன இச் சிந்தனைகைளின் பெறுமானத்தை உணர்த்தி நிற்கின்றன. முடிவில் நவீன அரசியலில் மிகவும் வரவேற்கப்படுகின்ற ஒரு ஆட்சி முறையான மக்களாட்சிக்குரிய சிந்தனாவாத அடிப்படையை வழங்கியது என்ற வகையில் ரூசோவினால் முன்வைக்கப்பட்ட இக்கோட்பாட்டின் மேன் மையை உணர்ந்து கொள்ளலாம்.
பொதுவான நோக்கில், ஹொப்ஸ், லொக், ரூசோ ஆகியோ குடைய சிந்தனைகள் இயற்கை நின்லயில், சுய விருப்பத்தின் அடிப் படையில் வாழ்ந்த மக்கள் ஒர் ஒப்பந்தத்தின்மூலம் அரசைத் தோற்று வித்தனர் என்ற நிலையில் ஒன்றுபட்டபோதும் எவ்வா து மக்கள் அந்த உடன்படிக்கையைச் செய்துகொள்கின்றனர் என்ற நோக்கில் வேறுபட்டு நிற்கின்றனர். இந்நிலையில் அவர்கள் அரசின் தோற்றம் பற்றிய பூரணமான விளக்கத்தை முன்வைக்கத் தவறிவிடுகின்றனர். தாம் விளக்க வந்த விடயத்திற்கு நிறைவான ஒரு விளக்கத்தைக் கொடுக்க இவர்கள் தவறியிருந்த பொழுதிலும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் அரசியல் முறைகளை அறிமுகம் செய்வ தில் வெற்றி கண்டுள்ளனர். சூழ்நிலையின் கைதிகளாக விளங்கி யிருந்த இவர்கள், தாம் வாழ்ந்த சூழ்நிலைக்கும், எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கும் விளக்கமளிக்க இக்கோட்பாட்டை மிகத்திறமை யாகப் பயன்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசின் தோற்றம் பற்றிய தாராண்மைவாத சிந்தனைகளைக் கொண்ட ஒரு

Page 33
50
கோட்பாடு என்ற வகையில் அரிஸ்டோட்டல் பிளேட்டோ, அக் வைனாஸ் அல்துTசியஸ் முதலானவர்களும் இக்கோட்பாடுபற்றிக் கூறி யிருந்தபோதிலும், 'அரசு என்பது மக்கள் சம்மதத்தை அடிப்படை யாகக் கொண்டு மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம்" என அரசின் தோற்றம் பற்றி தீர்க்கமான ஒரு முடிவினை வலியுறுத்திய வர்கள் ஹொப்கம், லொக்கும், ரூசோவுமே என்று கூறின் அது மிகை பTATது.
பலவந்தக் கோட்பாடு (The Force Theory)
அரசினுடைய வரலாற்று ரீதியான தோற்றம், அபிவிருத்தி என் பவற்றை விளக்க பலவந்தக் கோட்பாடும் பயன்படுத்தப்படுகின்றது. "அரசு என்பது புலமானவர்கள் பலவீனமானவர்களை அடிமைப் படுத்துவதன் விளைவே" எனக் கூறும் இக்கோட்பாடு, பலாத்காரம், ஆக்கிரமிப்பு, விகப்பற்றுதல், கீழ்ப்படுத்தல் அடிமைப்படுத்தல் என் பனவே அரசொன்றின் தோற்றத்துக்குக் காரணமாகுமெனவும்" கூறுகின்றது. புத்தம் மன்ன்னை உருவாக்கும் எனக்கூதும் இக்கோட் பாடு, யுத்தத்தில் வெற்றியடைந்த தலைவன் தொடர்ந்து ம் தனது அதிகாரத்தினை நிலைநாட்டும் போது அரசு அங்கு நிலை பெறும் என அரசின் தோற்றத்தை விளக்குகின்றது. இக்கோட்பாட் டின்படி புத்தத்தினால் மட்டுமே பலம் வாய்ந்த மன்னர்களை உரு வாக்க முடியும்ென்றும், பலமானவர்கள் பலவீனமானவர்களை அடக் குவதன் மூலம் மட்டுமே அரசொன்று நிலைபெறமுடியுமென்பதையும் தெளிவாக்குகின்றது.
18ம் நூற்றாண்டில் கியூம் (Hume) என்பவர் அரசின் தோற்றத் தினை விளக்க இக்கோட்பாட்டினை வலியுறுத்துகின்றார். இயற்கை நிலையில் வாழ்ந்த மக்களிடையே சுயதேவைப் பூர்த்தி, சுயநலம் என் பன காரணமாக எழுந்த போட்டிகள் யுத்தமாக மாற்றமடைந்த தென்றும், தொடர்ந்தும் சமுதாயம் வளர்ச்சியடைந்தபோது இதே நின்லமை தொடர்ந்ததினால் அமைதியற்ற இச் சூழ்நிலையில் பலம் வாய்ந்தவர்கள் பலவீனமானவர்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தின ரென இந்நிலையினை அவர் விளக்குகின்றார். அவ்வாறே இக்கோட் பாட்டினை ஆதரிக்கும் ஜெங்ஸ் (Jenks) என்பவரும் தனது விளக்கத் துக்கு வரலாற்றாதார்ம் தர முற்படுகின்றார். இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் வளர்ச்சியடையும்போது போர்க்கலையிலும் வளர்ச்சி காணப்பட்டதென்றும், இவ்வாறு போர்க்கவையில் திறமையுடைய வர்களாகக் காணப்பட்டவர்கள், அமைதியற்ற குழல் நிலவிய காலத் தில், மற்றவர்களை அடக்கி அரசர்களானார்களென்றும் கூறுகின்

岳正
நார் 58 முதலில் தனது இனத்தின்மீது ஆதிக்கம் செலுத்திய தலை வன், பின்னர் அண்மையிலுள்ள குலங்களின் மீது ஆக்கிரமிப்புச் செய்து அவர்களை அடிமைப்படுத்தியபோதும், அவ்வாறே தொடர்ந்து புதிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றிய போதும் அரசு நிலைபெற்ற தென விளக்கப்படுன்றது. மேலும் இக்கோட்பாட்டினை ஆதரிக்கும் பிரான்சிய தத்துவஞானி அகஸ்டே கொம்டே (Auguste Conte} "ஒவ்வொரு மனித சமுதாயத்தினதும் அடிப்படை பலமே' என்கின் நார்?. இவர் வரலாற்றின் ஆரம்பகால சமுதாயங்களின் சமூக உறவானது பலத்தின் மூலமே நிர்ணயிக்கப்படுகின்றதென்றும் பவம் வாய்ந்தவன் சமுதாயத்தின் தலைவனாகியபோது அச்சமுதாயத்தின் உற்பத்தி, சேவைகள் உள்ளிட்ட ஒவ்வொன்றும் அவனுக்காகவே மேற்கொள்ளப்பட்டதனால் அச்சமுதாயத்தினை பலமே ஒழுங்கமைத் திருந்ததெனவும் கூறுகின்றார். இவ்வாறே காள்மாக்ஸ், ஏங்கல்ஸ் முதலான ஜேர்மனிய சமூகவியலாளர்கள் இப்பலவந்தக் கோட்பாட் டின் மூலமே அரசின் தோற்றம் பற்றி விளக்க முற்பட்டபோதிலும், அவர்களின் அரசு பற்றிய மாக்சிச கோட்பாடு இப் பலவந்த கோட் பாட்டிலிருந்தும் வேறுபட்டது. அரசு பற்றிய மாக்சிச கோட்பாடு பொருளாதார அடிப்பட்ையில் சுரண்டல் மூலம் உருவாகும் பலம் வாய்ந்த வர்க்கம் ஒன்று, ஏனைய பலவீனமான வர்க்கங்களை அடக் கும்போது அடையப்படும் அதிகாரம் அரசினை உருவாக்குமென விளக்க முற்படுகின்றது. ஆனால் பலவந்தக் கோட்பாடு தனித்து பிர தேச ரீதியான ஆக்கிரமிப்பு ஒன்றையே முதன்மைப்படுத்தி நிற்கின் நறது. 19 ம் நூற்றாண்டின் ஜேர்மனிய சிந்தனையாளர்களான நிட் சக்கி (Nichke) டிரட்சகி (Tristschke) ஆகியோரும் இக்கோட்பர்ட் டினை ஆதரித்திருந்தனர்.89 அரசு என்பது பலத்தின் அடிப்படை உருவாக்கப்படுகின்றதென்றும் பலவீனமானவர்களை பல முடையவன் ஆதிக்கம் செய்யும்போது அரசு அங்கு கருப்பெறுகின் றதென்பதும் இவர்களது விளக்கம் பலமுடையதும் சக்தி மிக்கவர் களுமான தனி நபர்கள் பலவீனமானவர்கள்மீது தமது அதிகாரத் தினைச் செலுத்தி, அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் தாம் குடியேறி, ஆட்சி அதிகாரத்தினை தமக்கென உரிமை கோரும்போது அரசு நிலைபெறுகின்றதென இக்கோட்பாட்டிற்கு அவர்கள் விளக்கமளிக் கின்றார்கள். இவ்வாறே "பலவந்தக் கோட்பாடென்பது மிகமுக்கிய மானதும் பிரிக்கமுடியாததுமான அரசினுடைய ஒரு அம்சம் பலம்" என்பதை உணர்த்தி நிற்கின்றது' என பிளன்ற்சிலி (Bluntschi) என்பவரும், "பவமே மிக உயர்ந்த உரிமை" என வொன்பென் கார்டி (Won Bernhardi) என்பவரும் இக்கோட்பாட்டை ஆதரிக் கும் வகையில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நோர்வே, டென்மார்க், சுவீடன், ஸ்பெயின், ஸ்கன்டிநேவியா, இங்கிலாந்து முதலான நாடுகளின் ஆரம்பகால வரலாற்றுக் கட்டம் இக்கோட்

Page 34
5墨
பாட்டிற்கு தகுந்த ஆதாரமாக அமைந்தது. ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி இருபதாம் நூற்றாண்டிலும் இக்கோட்பாட்டின் நேரடி பான செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும். உதாரண்மாக : கிட்லர். முசோவினி முதலான சர்வதிகாரிகள் இக்கோட்பாடினால் கவரப்பட்டும், இக்கோட்பாட்டை நடைமுறைப்படுத்தியும் இருந்
தார்கள். சாராம்சத்தில் இக்கோட்பாடு " வலிமை சரியானது " LTaaa L S LSaaaaL S TTTH TTTTTuT TuTS TTTLSS SLaLaaa LaLLLLLLL Fight) 'வரிமையே உன்னத உரிம்ை" (Might is the supreme
Tight) என்பவற்றை வலியுறுத்துவதாக அமைகின்றமை அவதாரிக் கப்படலாம்.
அரசின் மிக முக்கியமான பலத்தை தெளிவாக்கி நிற்பது இக் கோட்பாட்டின் சிறப்பம்சமாக இருந்தபோதும் பலம் மட்டுமே அரசை நிர்ணயிக்க முடியுமென இக்கோட்பாடு விளக்குகின்றபோது, ஏனைய சமூக சக்திகளை அது நிராகரிக்கின்றது. அரசின் தோற்றம், வளர்ச்சி என்பன தொடர்பில் பலம் மிக முக்கியமான பங்கினை வகித்துவத்துள்ளதென்பதும் புலமே சரியானதென்பதும் பெரும் பாலும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. புத்தங்களின் வெற்றியின்மூலம் தான் செல்வமும் நிலமும் பெருகியதென்பதை வரலாறு நிரூபிக் கின்றது. இவ்வாறு பலமே பல இராச்சியங்களின் தோற்றத்துக்கு காரணமாக அமைந்திருப்பினும் பலம் மட்டுமே அரசின் தோற்றத் தினை தீர்மானிக்கும் பிரதான காரணி எனக் கூறிவிடமுடியாது. ஏனெனில் அரசொன்றின் தோற்றத்துக்கு இனம், மதம் பலம், அரசியலுணர்வு முதலான யாவுமே ஒருங்கிணைந்த காரணங்களாக விளங்கமுடியும், அரசின் தோற்றம்பற்றி விளக்க முன்வைக்கப்பட்ட கோட்பாடென்று வகையில், அரசின் தோற்றம், வளர்ச்சி என்ப வற்றை முற்றுக விளக்காததுமட்டுமன்றி அதற்கான காரணங்களை யும் முழுமையாக விளக்க இக்கோட்பாடு தவறியிருந்தபோதும் அர சொன்றின் பிரதான பண்பு "பலம்' என்பதை வெளிப்படுத்துவதில் இக்கோட்பாடு பூரணம் பெற்றுள்ளதெனக் கூறமுடியும். பலம் அர சொன்றினை நிர்ணயிக்க முடியுமென இக்கோட்பாடு கூறியமை, வரலாற்றின் ஆரம்பங்களில் மட்டுமன்றி எக்காலத்துக்கும் பொருத்தக் கூடியதாக உள்ளது. சிறப்பாக அமுலாக்கப்பட்ட காலனித்துவம் வளர்ந்துவரும் ஏகாதிபத்தியம், துரிதமாக ஒழுங்கமைக்கப்பட்டுவரும் நவகாலனித்துவம் என்பன யாவும் பலவந்த கோ ட் பா ட்டி ன் சாயல்களை பெருமளவு கொண்டிருப்பதை அவதானிக்கும்போது நடைமுறையிலும் பலவந்தக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

占芷
வரலாற்று அல்லது பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு (The Historical or Evolutionary Theory)
அரசு என்பது வரலாற்றின் உற்பத்தி என்பதை வலியுறுத்துங் தாக இக்கோட்பாடு அமைகின்றது. காலமாறுதல்களால் படிப்படி பாக ஏற்பட்ட மாற்றங்களும் வளர்ச்சிகளுமே அரசின் தோற்றத் திற்கு ஆதாரமென்று வரலாற்று வாயிலாக விளக்கமளிக்க இக் கோட்பாடு முற்படுகின்றது. அதாவது அரசின் தோற்றம் தொடர் பாக தனித்து குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையை விளக்குவதாக இக் கோட்பாடு அமையாமல் மனித வரலாற்றின் படிமுறைரீதியான வளர்ச்சியின்மூலம் அமைக்கப்பட்டதே அரசு என்பதைக் கூறுகின்றது. புராதன, புத்தியகால, தற்கால சமூகங்களின் பல்வேறு அம்சங்களை யும் ஆய்வுசெய்த வரலாற்றாசிரியர்கள், மானிடவியலாளர்கள், சட்ட வியலாளர்கள் ஆகியோரின் ஆய்வின் முடிவாக அமையும் இக்கோட் பாடு சமூக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கடந்தகாலத்தில் பெரும்பாலும் நடைபெற் றிருக்கக்கூடிய வளர்ச்சி முறைகளைத் தொகுத்துத் தருவதாக அமை கின்றது. கடந்தகாலத்தில் நடைபெற்றிருக்கக்கூடிய வளர்ச்சிகளை தொகுத்து அரசின் தோற்றத்தை விளக்க முற்படுவதனால், கூடியளவு முழுமைத்தன்மை வாய்ந்ததாகவும், பல அம்சங்களின் ஒரு கூட்டுக் கொள்கையாகவுமே இக்கோட்பாடு விளங்குகின்றது.
தற்கால அரசானது இயற்கை நிலையில் வாழ்வதோடு திருப்தி படையாத மக்களால் செய்யப்பட்ட சமூக ஒப்பந்தத்தின் விள்ை வாகவோ, இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிறுவனமாகவோ, குடும்பத்தின் விரிவாகவோ, பலாத்காரத்தின் உற்பத்தியாகவோ உடனடியாகத் தோற்றம் பெற்றதாக அன்றி, நீண்டகாலமாக இடம் பெற்றுவந்த பரிணாம செயல்முறை ஒன்றின் விளைவாகவே தோத் நம்பெற்றதெனக் கூறப்படுகின்றது. இதனை பேராசிரியர் கார்னர் (Prof Garner) "அரசு என்பது இறைவனால் செய்யப்பட்டதோ, மிக உயர்ந்த பலத்தின் விளைவோ ஒப்பந்தத்தின் உருவாக்கமோ, குடும்பத்தின் விரிவோ அல்ல' என குறிப்பிடுகின்றார். 89 மேற்சொல் வப்பட்ட பரிணாம செயல்முறை அல்லது மறுமலர்ச்சி முறையானது குறிப்பிட்ட ஒரு தன்மையைப் பிரதிபலிக்காமல் வெவ்வேறு தன்மைகளை வேறுபட்ட காலப்பகுதிகளில் பிரதிபலித்திருந்தது. மிகவும் ஆரம்பகாலத்தில் குடும்பத்துடன் ஆரம்பித்த மறுமலர்ச்சி முறையானது படிப்படியாக துலமுறையாக மாற்றமடைந்தது. அதா வது குடும்ப எல்லைக்குள் மட்டுமே நின்று தேவைகளை நிறைவு செய்ய முடிந்தபோது குடும்பத் தலைவரின் கீழ் ஏனையவர்கள் தமது பாதுகாப்பைப் பெற்று வாழ்த்தனர். இத்தகைய குடும்பத் தொடர்பு

Page 35
நிதி
அரசின் பரிணாமத்திற்கு பெரிதும் உதவியது. பொது உணர்வு பொது விருப்பு, பொதுக் குறிக்கோள் முதலான மனோ உணர்வு வளர இக் குடும்ப உணர்வுகள் காரணமாயிருந்தது. ஆனால் குடும்பங்கள் குலங் க்ளானபோதும் உலகிலே வெவ்வேறு வகையான குலமரபு அமைப் புக்கள் தோன்றியபோதும் இக் குலங்களில் வயதில் முதிர்ந்தவர்கள் பொது அலுவல்களை நிர்வகித்து சமுதாயக் கட்டுப்பாட்டை நிலை நாட்டி வந்தனர். இவ்வாறு குடும்பம் கோத்திரமாகவோ குலமா கவோ விரிவடைந்தபோது பொது உணர்வு ஏற்பட குடும்ப உணர்வு மிக முக்கியமாக இருந்தது. இத்தகையகுடும்ப உறவால் பிணைக்கப் பட்ட அங்கத்தவர்களிடையே தாம் வாழ்ந்தி சமூகத்தை ஒழுங்கு படுத்திய அரசு தோற்றம் பெற்றது. இங்கு, இத்தலைமைத்துவமா னது சில குலங்களில் தாய்வழிக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்க சில குலங்களில் தந்தைவழிக் கோட்பாட்டின் அடிப் படையில் அமைந்திருந்ததுடன் இதன் நிர்வாகமானது வழமை, பாரம் பரியம், கலாசாரம், மத ஒழுங்கு என்பவற்றின் அடிப்படையிலும் அமைந்திருந்தது. குலங்களின் வாழ்க்கை முறையைப் பொறுத்தவரை யில் மதம் முக்கியம் பெற்றதால், அரசின் தோற்றத்திற்கு மதமும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றதென்பதையும் இக்கோட்பாடு விளக்க முற்படுகின்றது. குறிப்பிட்ட மதம் என ஒன்று வளர்ந்திருக்கா விட்டாலும் இயற்கையை வணங்கிய மனிதர்க்ளிடையே குலம் என்ற உணர்வும் மதம் என்ற அம்சமும் இணைந்திருந்தது. பொதுவான் மதம் என்ற நிலையானது குடும்பத் தொடர்புகளை பலப்படுத்துவ தாக அமைந்ததுடன் பொதுவான அதிகாரத்திற்குக் கீழ்ப்படியும் பழக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
காலப்போக்கில் பிரதானமாக இன உறவின் அடிப்படையில் வெவ் வேறு குலங்கள் ஒன்றிணைந்தபோது வேறுபட்ட வழமை. பாரம் பரியம் என்பவற்றைக் கொண்ட குலங்களிடையே முரண்பாடுகள் காணப்பட்டபோது இயல்பாகவே பிரச்சனைகள் தோற்றமடைந்தன. இவ்வாறு எழுந்த பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதற்கு அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதன் அவசியம் உணரப்பட்டது. அத்துடன் சமுதாயத்தில் உட்புறமாக ஒழுங்கின்மையும், வெளிப்புறமாக அச்சு துத்தல்களும் ஏற்பட்ட வேளையில் அவற்றிலிருந்து பாதுகாப்பளிக் கும் பிரச்சனையும் ஏற்பட்டது. அதன்போது யுத்தத்தில் மிகுந்த வீரனாகக் காணப்பட்டவன் அல்லது சமுதாயத்தில் வலிமையுடையவ னாகக் காணப்பட்டவன் ஆட்சியாளனானான். இங்கு அரசின் தோற்றத்துக்கு பலமும் யுத்தமும் காரணங்களாக அமைந்தன என் பதை இக்கோட்பாடு வலியுறுத்த முற்படுவதை அவதானிக்கலாம். ஏற்கனவே மதம் என்ற ஒரு நிலையில் பொது அதிகாரத்திற்குக் கட் டுப்பட்டு வாழ்ந்த மக்கள் இங்கும் மன்னர்களின் அதிகாரத்திற்குக்

கட்டுப்பட்டு வாழ்ந்தமை ஒருவகையில் தெய்வீகத் தன்மையைப் பிரதிபலித்திருந்ததினால் அரசர்களும் தெய்வீக நிலைக்கு உயர்த்தப் பட்டிருந்தார்கள்.
இவ்வாறு காலவோட்டத்தில் அரசு நிலைபெறத் தொடங்கியதும் சகல மக்களுக்குமான பொதுவான பணிகளை மேற்கொள்ளும் முக மாசு சட்ட அமைப்பை உருவாக்கவும், நிலைநாட்டவும் அரசானது குறிப்பிட்ட நிலப்பரப்பையும், மக்களையும், அரசாங்கத்தையும் ஒழுங் சுமைத்துக் கொண்டது. இங்கு மக்களிடையே ஏற்பட்ட அரசிய லுணர்வு அரசின் நிலைபேற்றுக்குக் காரணமாகியது. அரசின் அவசி யத்தை உணர்ந்த மக்கள் மத்தியில் அரசு நிலைபெற்றதென்பது இங்கு விளக்கப்படுகின்றது. காலப்போக்கில் சமுதாய பொருளாதார மாற்றங்களும் அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்தபோது அரசின் தன் மையும் ஆட்சியாளர் பற்றிய கருத்தும் மாறுதலடைந்தன. ஆரம்ப காலத்தில் உருவான அரசிற்கு முழு அதிகாரமும் இருப்பதாக Laffix Llo கோரப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோற்றம் பெற்றபோதும், அரசின் முக்கிய நடவடிக்கையாக அச்சமு தாயத்தில் சட்டத்தையும் ஒழுங்கை யும் நிலைநாட்டலென்பது அமைந்தபோதும், அச்சமுதாயத்தில் பிரச்சனைகளைத் தீர்க்க வேண் டிய அவசியம் உணரப்பட்டபோதும் அரசினுடைய தலையீடு படிப் படியாக அதிகரித்திருந்தது. நாளடைவில் மக்களின் விருப்பமே அர அடிப்படையாகியது. அதாவது பொதுநலனின் கருவியாக அரசு மாறியது. இங்கு மக்கள் சம்மதம் அரசின் தோற்றத்துக்குக் காரண மென்ற சமூக ஒப்பந்த நிலையினை இக்கோட்பாடு விளக்க முயல்வகை அவதானிக்கலாம். சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்கு பிரதான சவா லாகக் கருதப்பட்ட இக்கோட்பாடு மக்கள் சம்மதத்தினை அரசின் தோற்றத்திற்கான ஒரு காரணியாகவே காண்கின்றது. மாறாக, மக்கள் செய்துகொண்ட உடன்படிக்கையின் விளைவே அரசு எனக் கூறும் சமுதாய ஒப்பந்தக் கோட்பாட்டினை அவ்வாறே ஏற்றுக் கொள்ளவில்லை. "சமூகத்தின் தோற்றமும் அடிப்படையும் ஒரு உடன்படிக்கையல்ல. எந்த வகையிலும் எவ்வாறான சந்தர்ப்பமும் இதுபோன்று இடம்பெறவில்லை, பூர்வீகசமுதாயத்திலோ விருத்தி படைந்த சமுதாயத்திலோ, குடிமக்களுக்கும் அரசனுக்குமிடை யிலோ, சமத்துவமான மக்கள் மத்தியிலோ ஒருவர்க்கொருவர் கீழ்ப் படியும் நிலை இடம்பெறவில்லை. உண்மையான நிலை இயற்கை வளர்ச்சியடைந்தபோதே ஏற்பட்டது' என ஜோன் மோலே (John Morley) என்பவர் 64 குறிப்பிடும் கருத்துக்கள் இதனைத் தெளிவுபடுத் துகின்றது. இவ்வாறு தோற்றம்பெற்ற அரசின் கடமை, அதிகாரம் என்பன சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றமடைந்து வந்தது. இத்தகைய படிமுறை வளர்ச்சியின் அடிப்படையில் மனிதனின் இறுதி

Page 36
55։
யான அமைப்பாக அரசு கணிக்கப்பட்டது. இருப்பினும் இவ் அரசு தான் இறுதி அமைப்பு என்பதற்கு மாறாக காலப்போக்கில் நவீன அரசில் வேறொரு வகை மாற்றமும் ஏற்படலாம் என்பதையே இக் கோட்பாடு குறித்து நிற்கின்றது. பொத்தத்தில் இக் கோட்பாடு கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கக்கூடிய அரசின் வளர்ச்சியைத் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இக் கோட்பாட்டாளர் களின் விளக்கப்படி மனித உறவு, குடும்பம், குலம், மதம், பலம், புத்தம் அரசியலுணர்வு மக்கள் விருப்பம் ஆகிய ஒவ்வொரு கார எரியும் அரசின் தோற்றத்தைப் பெரிதும் நிர்ணயித்தது என்பதாகும். எனினும் ஒவ்வோர் சமுதாயத்திலும் இவற்றில் எவை நிரந்தரமாக இனைந்து அரசின் தோற்றத்தைத் தீர்மானித்தன என்பதை தெளிவு படுத்திக் கூறமுடியாது எவ்வாறாயினும் அரசினுடைய தோற்றத்தை விளக்குவதில் கூடியளவு முழுமைத் தன்மை பெற்ற ஒரு கோட்பா டாகக் கருதப்படுவதனாலேயே தாராண்மைவாத அறிஞர்களினால் பெரிதும் வரவேற்கப்படுகின்ற அரசின் தோற்றம் பற்றிய கோட்பா டா விளங்குகின்றது.
அரசு பற்றிய மாக்சிச கோட்பாடு (The state Theory of marxism)
பிரதானமாக காள்மாக்சினதும் ஏங்கல்சினதும் கருத்துக்களின் வெளிப்பாடாக அமையும் இக்கோட்பாடு அரசின் தோற்றம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளுள் ஒன்ருக அமைகின்றது. இயக்கவியல் பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் வரலாற்று மாற்றங்களை விளக்குகின்ற காள்மாக்ஸ், வரலாற்று மாற்றங்கள் தனித்து பொரு ாாதார காரணிகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன் என்றும், வர லாற்று மாற்றங்களுக்குப் பின்னணியாக பொருளாதார சாரணிகள்ே அமைகின்றன எனவும் முன்வைக்கின்ற முடிவின் அடிப்படையிலேயே அரசு என்ற நிறுவனத்தின் தோற்றம் தன்மை என்பனவற்றை i முற்படுகின்றார். வரலாற்றில் பொருளாதார காரணியான சொத் துடமைப்பின் தோற்றம், அதன் வளர்ச்சி, அதனுல் சமூகத்தில் அண்ட யாளம் காணக்கூடியதாக இருந்த "வர்க்க முறைமை' இதனால் விரிவடைந்து வந்த வர்க்க முரண்பாடு என்பவற்றின் அடிப்படையில் அரசு என்ற நிறுவனத்தின் தோற்றத்தை விளக்குவதாக இக்கோட் பாடு அமைகின்றது. அரசு என்பது வர்க்க முரண்பாட்டினால் நிர்ண பிக்கப்படுவதனால் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினால் நிலைநாட் டப்பட்ட முறைமைகளைப் பாதுகாக்கும் ஒரு கருவியாகவும் ஒடுக் கப்பட்ட வர்க்கங்களைக் கீழ்ப்படுத்தி அடக்குவதற்காக ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தினால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகவும் விளங்குகின்றதென்றும், இதனால் அரசு என்ற அமைப்பின் வெளிப்

57.
படையான பிரதான அம்சங்களாக பலாத்காரமும் அடக்கு முறையும் விளங்குகின்றன என்பதே இக்கோட்பாட்டின் சாராம்சமாகும். இவ் அரசின் தோற்றமானது சமுதாய வர்க்க அமைப்பின் தோற்றத்துடன் இணைந்ததாக விளங்குவதனால், முதலில் வர்க்க சமுதாயத்தின் தோற்றம் விளங்கிக்கொள்ளப்படுவதன் மூலம் அரசு பற்றி நோக்கு வது பொருத்தமானதாக அமையும்.
இ
வர்க்க முறைமை :
உற்பத்தி உறவுகளே வர்க்க வோறுபாடுகளை நிர்ணயிக்கின்றன எனக் கூறுகின்ற மாக்ஸ், சொத்துடமை அதன் கட்டுப்பாடு என்ப வற்றுடன் இணைந்ததே வர்க்க முறைமை என கூறுகின்றார். "வர லாற்று வழியில் தீர்மானிக்கப்பட்ட சமூகப் பொருள் உற்பத்தி அமைப்பில் அவை வகிக்கும் இடத்தாலும், உற்பத்திச் சாதனங் களுடன் அவற்றுக்குள்ள உறவினாலும் உழைப்பின் சமுக ஒழுங் கமைப்பில் அவற்றுக்குள்ள பொறுப்பினாலும் சமூகச் செல்வத்தில் அவற்றின் ஆளுமைக்கு உட்படும் பங்கின் பரிமாணங்களினாலும், இப்பங்கினை அவை அடைந்துகொள்ளும் முறையினாலும் ஒருவர் மற்றவரிடமிருந்து மாறுபடக்கூடிய மக்கள் குழுவினரே வர்க்கங்கள்' என்ற லெனினுடைய விளக்கப்படி, வர்க்கம் என்பது சொத்துடமை யின் அளவால் தீர்மானிக்கப்படுகின்ற சமுதாய ஒழுங்கமைப்பு என லாம். இவ்வாறு சமுதாய வர்க்க அமைப்பானது சொத்துடமை யினால் சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றதென்பது தெளிவாகின்றபோதிலும், ஆரம்பத்தில் வர்க்கங்கள் உயர் மக்களாகக் கருதப்பட்ட சுரண்டுவோர் தோன்றியதன் மூலமும் புத்தக் கைதிகள் அடிமைகளாக்கப்பட்டபோதும், வறிய மக்கள் தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாதபோது அடிமை களாக்கப்பட்டபோதுமே தோற்றம்பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.9 மிக ஆரம்பகாலங்களில் மக்கள் சமமான வாழ்க்கை நிலை மைகளையே அனுபவித்தனர். இந்த சமூகத்தில் மரபுகள், வழக் காறுகள், முதியோருக்கு மதிப்பளித்தல் ஆகிய பண்புகள் முக்கியத் துவம் பெற்றதன் அடிப்படையில் சமுதாயத்தின் சில கடமைகள்ை முதியவர்கள் நிர்வகித்தனர். அதாவது, சில தனி உறுப்பினர்கள் சமுதாயத்தின் பொதுநலன்களை நிர்வகித்தனர். இதன்படி அரசாங் கத்தின் முக்கியமான சில அதிகாரங்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட் டிருந்தமை உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தபோதும் இந்தச் சேவைக்காக ஊதியம் எதுவும் இவர்களுக்கு வழங்கப்படாததும் குறிப் பிடத்தக்கது." ஆனால் பிற்பட்ட காலத்தில் உற்பத்தி சக்திகள் பெருக்கமடைய, உழைப்பு பிரிவினை முக்கியத்துவம்பெற சமுதாயத்
- 5

Page 37
岳昌
~
தின் பொதுநலன்களை நிர்வகிக்கும் நோக்குடன் தனி அமைப்புக்கள் நிறுவப்பட்டபோது, இத் த விஅமைப்புக்கள் சமுதாயத்தின் ஒரு சாராரிடமிருந்து தனிமைப்பட்ட வேளையில் அவற்றிட்ையே முரண் பாடு ஏற்பட்டது. ஆரம்பத்தில் முரண்பாட்டினை உருவாக்கிக் கொண்ட இவ் அமைப்புக்கள் காலவோட்டத்தில் சமுதாயத்திலிருந் தும் வேறுபட்டு இறுதியில், அந்த சமுதாயத்தின்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற குறிப்பாக சமுதாரச் சுரண்டவை மேற்கொள்ளு கின்ற சுதந்திர அமைப்புக்களாக மாற்றமடைந்தபோது, வர்க்கங்கள் தோற்றம்பெற்றன. இவ்வாறே உற்பத்தி வளர்ச்சியடைந்தபோது உழைப்பாளர்களின் தேவை அதிகமாக உணரப்பட்ட நிலையில்
புத்தங்களின் மூலம் பிடிக்கப்பட்ட கைதிகள் உழைப்பாளர்களின் தேவையைப் பூர்த்திசெய்த வேளையில் முன்னர் யுத்தங்களின்போது கைகிகள் கொலைசெய்யப்பட்டு வந்த நிலை மாறி, அக் கைதிகளை உயிருடன் வேத்து உற்பத்தியில் ஈடுபடுத்துவது இலாபமானதென உணரப்பட்டது. இதேபோன்று பிற்பட்ட காலங்களில் சமுதாயத்தின் தலைவர்கள் தமது சக மக்களை திட்டமிட்ட முறையில் சட்டபூர்வ மாக அடிமைப்படுத்தியபோது வர்க்கங்கள் நிலைபெற்றன. இங்கு வறுமையின் தாக்கத்தினால் சமுதாயத்தின் தலைவர்களிடமிருத்து வாங்கிய ஈடனை நிருப்பி அடைக்க முடியாதவர்களும் திட்டமிட்ட முற்ைபில் அடிமைகளாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலைமை கிளின் கீழேயே சமுதாயத்தின் வர்க்க அமைப்புக்கள் தோற்றம் பெற்றன.
மாக்சிசக் கோட்பாடானது வரலாற்றுப் பொருள்முதல்வாதத் நின்படி சமுதாயமானது பிரதானமாக புராத ன கம்யூன் சமுதா பம் அடிமை முறை சமுதாயம், நிலமானிய சமுதாயம், முதலாளித் துவ சமுதாயம், சோசலிச சமுதாயம் என வகைப்படுத்தப்படக் கூடி யது என்பதைத் தெளிவாக்கி8ே இச்சமுதாய நிலைமைகளின் கீழ் எவ்வாறு அரசு தனது உருவமைப்பைப் பெற்றுக்கொண்டதென் பதையே விளக்க முற்படுகின்றது:
புராதன கம்யூன் சமுதாயம்
Prinitive Communal Society
மிகவும் ஆரம்பகாலத்தினைக் குறிக்கும் இச் சமுதாயத்தின் மக் கள் உற்பத்தியில் சமநிலைகளையே வகித்துவந்தம்ையினால் சுரண் டலை அடிப்படையாகக் கொண்ட வர் க் க வேறு பாடு கள் நிலவ வில்லை. உயிர்வாழ்வதற்கான சாதனங்களைப் பெறுவதற்கு மக்கள் ஒருவர்க்கொருவர் உதவிசெய்து கூட்டாக உற்பத்தியில் ஈடுபட்டமை யினாலும், உற்பத்தியின் விளைவுகளைக் கூட்டாகப் பயன்படுத்திய ைேமயினாலும், உற்பத்தி சாதனங்கள் சமுதாயத்தின் சகலருக்கும்

- 岳博
சொந்தமானதாக இருந்தமையினாலும் உற்பத்தி உறவுகளின் அடிப் படையிலான வேறுபாடுகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. முக்கியது உற்பத்தித்திறன் இக்காலத்தில் மிகவும் தாழ்வான் நிலையிலேயே காணப்பட்டமையால், மக்கள் தமது குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதுகூடக் கடினமான ஒன்றாக இருந்ததுடன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உடனடியாகவே பயன்படுத்தவேண்டிய ஒரு அவசியத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. இதனால் சேமிப்போ, சொத்துடமையோ தோன்றி சமுதாய சிமத் துவமின்மைக்கு அடிப்படையாக அமையவில்லை தெஈழில் ரீதியான வளர்ச்சிகளோ, தொழில்நுட்ப மேம்பாடுகளோ, சொத்துடமையோ இல்லாத இச்சமுதாயத்தில் நிரந்தரமான முறையிலமைந்த சமுதாய வர்க்க முறைகள் தோற்றம்பெறவில்லை. வர்க்க வேறுபாடுகள் இல்லாமையினால் வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் அமையும் அரசு என்ற அமைப்பும் தோற்றம் பெறவில்லை என்பதையே மாக் சிசக்கோட்பாடு சுட்டி நிற்கின்றது. சமூகத்தி ன் ஒரு பிரிவினர் ஏனையவர்கள்ைக் காட்டிலும் உயர்ந்தவர்களாகவோ, ப்லம்மிக்க வர்களாகவோ தம்மை ப் பிரகடனப்படுத்திக்கொள்ளாத இச் சமு தாயத்தில், பலமான அப்பிரிவினரின் நலன்களைப் பேணும் நோக்கி லமைந்த அரசு என்ற அமைப்பும் அவசியமானதாக இருக்கவில்லை என்பதையே இக்கோட்பாடு வவியுறுத்த முற்படுகின்றது இவ்வாறு "அரசின் இல்லாமை" என்பது அராஜகத்தினை ஏற்படுத்தியிருக்கவு மில்லை. மக்களிடையே இருந்த புரிந்துணர்வுகளும், முதியவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும் அக்கான சமுதாயத்தின் சிறப்பான நிர்வாகத்துக்கான இயங்கு சக்திகளாக விளங்கியிருந்தன. ஆனால் இத்தகைய சமத்துவமான புராதன கம்யூன் சமுதாயம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நிலைக்கவில்லை. உற் பத்தி க் கருவி களி லா ன தொடர்ச்சியான முன்னேற்றம் உலோகக் கருவிகளை தோற்றுவித்த போது, இச் சமுதாயம் அடிமையுடனம சமுதாயத்திற்கு வழிவிட்டது இவ்வாறு ஏற்பட்ட அச் சமுதாய மாற்றமானது பரிணாம வளர்ச்சி நிலையைப் பெற்றிருந்தது.
அடிமைமுறைச் சமுதாயம்
Slave Owning Society ) |
உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட முன்னேற்றம் உலோகக் கருவி களைத் தோற்றுவித்தபோதும் உற்பத்திக் கருவிகளின் அதிகரித்த பாவனை உற்பத்தி அதிகரிப்புக்கு காரணமாகியபோதும், தனிப்பட்ட குடும்பங்கள் தனியாகவே உற்பத்தி செய்ய முடிந்ததுடன் உற்பத்திச் சாதனங்களின் உடமையும் தனிப்பட்ட குடும்பங்களிடம் சென்றடைந் தது. இதனால் உயிர்வாழ்வதற்கு தேவையானவற்றைவிட மேலதி

Page 38
¢ኛ0
மாக உற்பத்திப்பொருட்களைப் பெறமுடிந்தபோது மனிதன் தனது வாழ்க்கைக்கு மட்டும் தேவையானதைவிட அதி க மாக உற்பத்தி செய்த வேளையில், மிகுதியான உற்பத்திப் பொருட்களின் தேக்கம் சொத்துடமைக்கும் அதன்வழி சமுதாய சமத்துவமின்மைக்கும் காரண மாகியது. இங்கு மேலதிகமான பொருள் உற்பத்தியானது, மேலதிக மான உழைப்பாளர்களை நாடிநின்றதுடன் அவர்களைப் பேணுவதற் கான பொருளாதார வளங்களையும் கொண்டிருந்தபோது, புத் த க் கைதிகள் முன்னைய arraiobrigainarri7 போலன்றி, கொலை செய்யப்ப டாமல் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலைமை இச் சமு தாயத்தில் அடிமை - அடிமை உடமையாளர் என்ற வர்க்க வேறு பாட்டுக்கு வழிகோலியது. இங்கு சமூக உழைப்பின் உற்பத்திப் பொருள் சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டபோதும் மிகச்சிறிய எண்ணிக்கையிலான அடிமையுடமையாளர் பெருமளவு எண்ணிக்கை பிலான அடிமைகளினுடைய உழைப்பினால் பெறப்பட்ட உற்பத்தி யின் பெரும் பகுதியை அபகரித்துக்கொண்ட வேளையிலும் சமுகத்தின் மிகப் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்டனர். இவ்வாறு சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவடைந்ததும், ஆட்சி மக்களிடமிருந்து பிரிக்கப் படுகின்றதென்ற கருத்தினை முன்வைக்கும் இக்கோட்பாடு அந்த சமு திாயத்து மக்களின் ஒரு பகுதியினரின் பிரதிநிதியாக அரசு தோன்றிய தெனக் கூறுகின்றது. ཟ
அதாவது சமுதாயத்தின் சிறுபான்ம்ைபினரான ப வ ம் தி க் + அடிமை உடமையாளர்களின் நலன்களை நிலைநிறுத்தும் நோக்கில் இங்கு அரசு நிலைபெறுகின்றது. வரலாற்றில் அடிமை உடமை அரசு என அழைக்கப்படும் இக்கால அரசு அடிம்ை உடமையாளர்களின் அரசாக இருந்து அடிமைகளை அடக்கிவைக்கப் பயன்பட்டது. அடி மைகளைச் சர் ரண் டு ம் அதிகாரத்தை அடிமையுடமையாளர்களுக்கு வழங்கிய இக்கால அரசு பல்வேறு வடிவங்களில் நிலைபெற்றிருந்தது. குறிப்பாக இவ் அரசு குடியரசாகவும் முடியரசாகவும் விளங்கியிருந்தது. அரசினது வடிவம் எவ்வாறு இருந்த போதிலும் ஆளுவோர் அடிமை உடமையாளர்களாகவும், ஆளப்படுவோர் அடிமைகளாவும் இருந் தனர். அரசு முடியரசாக இருப்பின் அடிமையுடம்ையாளர் ஒருவரும், அரசுகுடியரசாக இருப்பின் அடிமையுடமையாளர் வர்க்கமும் அதி காரத்தின் உறைவிடமாக விளங்கினர். இங்கு ராஜாங்கம் என்பது அடிமை உடமையாளர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாக விளங் கியது. சாராம்சத்தில் அடிமைகள் எவ்வித உரிமைகளும் அற்றவர்களாக அட்க்கப்பட்டனர். உதாரணமாக ஆரம்பகால எதன்ஸ், ரோம் ஆகிய அடிமையுடமை அரசுகளில் இந்நிலை அவதானிக்கப்பட்டது. இச் சமூகத்தில் பலம்வாய்ந்த அரசொன்றின் தேவை உணரப்பட்ட போது நிரந்தர இராணுவம் ஒன்றையும் அரசு ஏற்படுத்திக் கொண்

岱直
டது. மிகப் பெரும்பான்மையான மக்களை, மிகச் சிறுபான்மையிார் ஆட்சிபுரியவேண்டிய அவசியம் இருந்தமையினால் அது பலாத்கார ஆட்சியாக இருக்க வேண்டிய தேவையும் கூடவே இருந்தது. இதனால் தனது தோற்றத்திலிருந்தே அரசு என்பது ஆதி க் கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசியல் ஸ்தாபனமாகவும், சுரண்டப்படும் மக்களின் மீது பலவந்தமாக ஆட்சிசெலுத்து ம் கருவியாகவும் விளங்கி வருகின்றது. இவ் அரசு என்ற அமைப்பின் வெளிப்படையான அம் சங்களாக பலாத்காரமும் அடக்குமுறையுமே காணப்படுவதனால், பலாத்காரத்தினை படைபலத்தின் மூலமும், அடக்குமுறையைச் சட் டத்தின் வாயிலாகவும் பிரயோகிக்கின்றது. மாக்சினுடைய நோக்கில் இங்கு சட்டமென்பது ஆளும் வர்க்கத்தின் நலன் க ைr வெளிப்பு டுத்தும் ஒரு சீருவி மட்டுமே இவ்வாறு அடிமை - அடிமையுடமை யாளர் என்ற இரண்டு பிரதான வர்க்கங்களுக்கிடையிலான முரண் பாட்டினால் அரசு என்பது நிலை பெறுவதும் அவ் அரசு மிகப் பெரும் பான்மை மக்கள்ான அடிமைகளைச் சுரண்டுவதனூடாகவே அக்கால சமுதாயத்தின் அரசியல், பொருளாதார, கலாசார விருத்தியை அடையமுற்பட்டதும் இக்கோட்பாட்டின் மூலம் அறியப்படுகின்றது.
நிலமானிய சமுதாயம் t (Feudal Society)
விவசாய முறைகள் சீரமைக்கப்பட்டும் தொழிற் திறமைகள் முன் னேற்றமடைந்தும் உலோகங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும் பயன்படுத்தும் முறைகளும் கூடியளவு சாத்தியமாக்கப்பட்டும் வந்த போது ஏற்பட்ட விவசாய வளர்ச்சியினர்ல் அடிமைமுறை சமுதாயம் நிலமானிய சமூகம்ாக மாறியது. விவசாயம் முக்கியத்துவம் பெற்ற இச் சமுதாய்த்தில்" பிரதான உற்பத்திக்காரணியான திவத்துக்கு சொந்தமானவர்கள் நிலப்பிரபுக்களெனவும் அவர்களது நிலங்களில் வேலை செய்தவர்கள் குடியானவர்களெனவும் வேறுபடுத்தப்பட்ட இரண்டு பிரதான சமூகவர்க்கங்கள் காணப்பட்டன. நிலம் உள்ளிட்ட முதன்மையான உற்பத்தி சாதனங்கள் நிலப்பிரபுவிற்கு சொந்தமான தாகக் காணப்பட அந்த நிலத்தை உழுவதற்கும் கால்நடைகளைப் பராமரிப்பதற்கும் தேவையான சில கருவிகளே குடியானவர்களுக்கு கிடைத்தமையால், நிலப்பிரபுவின் நிலத்தில் உணவுக்காக உழைக்க வேண்டிய அவசியம் குடியானவனுக்கு இருந்தது. சுரண்டல் முறைமை குடியானவர்களை நிலத்துடன் சேர்த்துப் பிண்ைத்தமையினால் நிலப்
குடியானவர் என்ற சமூக வர்க்க வேறுபாடு உறுதிபெற்றது.
வரலாற்றில் நிலப்பிரபுத்துவ அரசு என அழைக்கப்படும் இக்கால அரசு நிலப்பிரபுக்களின் அரசாக இருந்து குடியானவர்களை சுரண்டு

Page 39
கின்ற ஒரு அமைப்பு என்பதே மாக்சிசக்கோட்பாட்டாளர்களின் விளக்கமாகும். சமுதாயத்தின் மிகவும் சிறுபான்மையினரான பிரபுக் களின் நவனை, உறுதிப்படுத்துவதும் மேம்படுத்துவதுமே அரசின் நோக்கமும் செயற்பாடுமாகக் காணப்பட்டது. வடிவத்தில் முடியர சாகவும், குடியரசாகவும் விளங்கிய இக்கால அரசின் ஆட்சியாளர் ETT நிலப்பிரபுக்களே விளங்கினர். இங்கும், பெரும்பான்மையினரை சிறுபான்மையினர் அடக்கியாளவேண்டிய தேவையிருந்தமையால் பலம், பலாத்காரம் என்பவற்றின் துணையுடனன்றி அரசு ஆட்சி செய்ய முடியவில்லை. மிகவும் பெரும்பான்மையானவர்களாகவும் பொருளாதாரரீதியாக பலவீனமானவர்களாகவும் காணப்பட்ட குடி யானவர்கள்ை, மிகவும் சிறுபான்மையினராகக் காணப்பட்ட நிலப் பிரபுக்கள் மேலும் சுரண்டுவதற்கும். அதன்மூலம் தொடர்ந்தும் தமது வர்க்க நலன்களை வளர்த்துக்கொள்வதற்குமான ஒரு அமைப்பே அரசு என்பதை இக்கோட்பாடு வி ளக்கமுற்படு கின்றது.
முதலாளித்துவ சமுதாயம்
Capitalist Society)
தொடர்ந்தும் உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்து வந்தபோது தொழிற்பிரிவினையும் இதேப்படுத்தப்பட்டதுடன் கைத் தொழில் உற்பத்தியும் தோள் ஆ ப டி முறை யாக வளர்ச்சியடைந்து இந்த சுைத்தொழிற் சமூகத்தை நோக்கிய முன்னேற்றம், நாளனிட விக் கைத்தொழிற் புரட்சி ஒன்றை ஏற்படுத்தியதுடன் நிலமானிய சமூகமும் கைத்தெர்திற் சமூகமாக மாறியது இம்மாற்றமானது பரிணாமவளர்ச்சி :றயிலேயே இடம்பெற்றிருந்தது. உதாரண மாக நெதர்ாந்தி 16 ம் நூற்றாண்டிலும், இங்கிலாந்தில் 17 ம் நூற்றாண்டிலும் பிரான்சில் 18 ம் நூற்றாண்டிலும் இம் மாற்றம் ஆர்டயப்பட்டது. ஒரு தாளித்துவ சமுதாயத்தின் பிரதான வர்க் கங்களாக உற்பத்தி சாதனங்களின் உடமையாளர்களான முதலாளி கரும் தமது உழக்கும் சக்தியைத்தவிர உடமைகள் எதனையும் கொண்டிராத பாட்டாளிகளும் காணப்படுகின்றனர். உற்பத்திச் சாதனங்களின் நடனம்ாளர்களாக முதலாளிகள் கானப்படுவத னால், உற்பத்திச் சாதரர்களைக் கொண்டிராத தொழிலாளர்கள் தமிடமுள்ள உப்புச் சக்தியை விற்பனை செய்வதன் மூலமே உயிர்வாழ முடிந்தது. முதலாளித்துவ சமுதாயத்தில் உழைப்பாளரி களை வேலைக்கமர்த்தி அவர்களது உழைப்பைக் கொள்வ என வு செய்யக் கூடியவர்களாக முதலாளிகள் மட்டுமே காணப்பட்டதனா ஆம் முதலாளிகளிடம் தன்னைத்தானே விற்பனை செய்துகொள் தைத்தவிர வேறு தெரிவு தொழிலாளிக்கு இருக்காமையினாலும் இச்சூழ்நிலையை மையமாகக் கொண்டு முதலாளி-தொழிலாளிவர்ச்சு

6፥፵
வேறுபாடு நிலைத்தது. இச் சமுதாயத்தில் முதலாளிகளும் தொழி வாளிகளும் வாழ்க்கை நிலைமைகளினாலும், கலாசாரத்தினாலும், கருத்துக்களினாலும் ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றனர். ஆலை சுளுக்கு சொந்தமான மிகச் சிறிய எண்ணிக்கையிலான முதலாளிகள் சொத்துடையவர்களாகவும் அதன் வழி அரசியலதிகாரம் மிக்கவர் களாகவும் காணப்பட அந்த ஆலைகளில் வேலைசெய்யும் பெரும் பாலான தொழிலாளர்கள் சொத்தற்றவர்களாகவும், சுரண்டப்படு பவர்களாகவும் காணப்பட்டபோது அங் த அரசு முதலாளிகளின் நலன்பேணும் நோக்கில் முதலாளிகளுக்காக நிலைபெற்றதென்பதே இக்கோட்பாட்டின் விளக்கமாகும்.
வரலாற்றில் முதலாளித்துவ அரசு என அழைக்கப்படும் இவ் அரசு முதலாளிகளின் அரசாக இருந்து ஏனைய கீழ்ப்பட்ட களை அடக்கப்பயன்படும் ஒரு கருவி மட்டுமே. இச் சமூகத்திலேயே வர்க்கமுரண்பாடு, சுரண்டல் என்பவற்றின் உச்சக்கட்ட வளர்ச்சி காணப்படுவதனால் அரசு" என்ற அமைப்பும் மிகக் கூடியளவுக்கு பலமடைந்து காணப்படுகின்றதென கூறும் மாக்ஸ் "இவ் அரசு பூர்ஷ்வாக்களின் ஒன்றிணைக்கப்பட்ட அ ஆ வ ல் க ைள நிர்வகிப் பதற்கான ஒரு குழு மட்டுமே" எனவும்) 'பூர்ஷ்வாக்கள் தமது சொத்துக்களையும் நலன்களையும் அகநிலை வெளிநிலை மட்டங்களில் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு அமைப்பு மட்டுமே" எனவும்' குறிப்பிடுகின்றார். இம் முதலாளித்துவ அரசு வடிவத்தில் பெரும் பாலும் தன்னை ஒரு மக்களாட்சி அரசாகக் காட்டிக்கொள்ள முற் பட்டாலும் அது ஒரு வர்க்க நலன்பேனும் கருவி மட்டுமே என்பதை வலியுறுத்துகின்ற இக்கோட்பாடு முதலாளித்துவ அரசின்கீழ் வழங்கப் படுகின்ற உரிமைகள் சுதந்திரங்கள் யாவும் முதலாளித்துவ வர்க்க ஆட்சியை மறைக்கும் முகமூடி எனவும் அங்கு காணப்படும் ஜனநாய அம் என்பது வெறும் பாசாங்கு எனவும் குறிப்பிடுகின்றது.
கம்யூனிச சமுதாயம் Communist Society)
முதலாளித்துவ வர்க்கத்தினுடைய சுரண்டல்களையும் பல 7 த் காரத்தின் அடிப்படையிலான அடக்குமுறை ஆட்சியினையும் சகிக்க முடியாமல் பாட்டாளி மக்கள் முதலாளித்துவ அர சுக் கு எதிராகக் குரல் கொடுப்பார்களென்றும், அந்தக்குரல் நாளடைவில் பெரும் புரட்சியாக வெடிக்குமெனவும், அப்புரட்சி முதலாளித்துவ சமுதா பத்தை ஒழித்துவிடுமென்றும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக பாட்டாளிகள் தமது சொந்த அரசினை உருவாக்குவார்களென்றுக்

Page 40
台皇
பாட்டாளிகளினால் அரசு உருவாக்கப்படும் காலத்தில் கம்யூனிச சமு தாயத்தின் முதற் கட்டமான சோசலிச சமுதாயம் (Socialist Society) உருவாகுமெனவும் மாக்ஸ் கூறுகின்றார். இச்சமுதாயத்தில் வர்க்க வேறுபாடுகள் தளர்வடைந்து விடுவதனால் சுரண்டல்முறை நிலவ மாட்டாதெனவும் அதனால் வர்க்க முரண்பாடு, சுரண்டல் என்ப வற்றின் அடிப்படையிலமைந்த அரசு என்ற அமைப்பு படிப்படியாக மறைந்து நாளடைவில் அரசில்லாத (Statel8ே5) கம்யூனிச சமுதாயம் தோன்றுமெனவும் மாக்ஸ் எதிர்வு கூறினார்."
இவ்வாறு மாக்சிசக் கண்ணோட்டத்தில், பொருளாதாரக் கார னியான சொத்துடமையின் தோற்றம் வர்க்க வேறுபாடுகளை உரு வாக்க, சுரண்டல்முறை அதனை விரிவாக்க, அதன்வழி அரசு என்ற அமைப்பு பலமடைந்து சென்றதெனவிளக்கப்படுகின்றது. இதனால் சமுதாயவரலாற்றின் எந்தக் கட்டத்தை நோக்கினாலும் சொத்துடைய வர்கள் சொத்தற்றவர்களை அடக்கியாளும் அமைப்பாகவே அரசு என்பது இருந்துவந்துள்ளதென்று வரலாறு பற்றியதோர் புதிய விளக்கம் "எல்லாச் சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான்' என்னும் முறையில் முன்வைக்கப்படுகின்றது. அதா வது உடையவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும், சுரண்டுபவர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும், அடக்குவோருக்கும் அடக்கப்படுவோருக் குமிடையிலான போராட்டமாகவே வரலாற்றின் முக்கிய கட்டங்கள் காணப்படுகின்றதென மாக் ஸ் குறிப்பிடுகின்றார். மாக்ஸ் தனது இயக்கவியல் விதியின்படி மு ர ன் பட்ட சக்தி களு க் கி ைடயே மோதல்கள் ஏற்படும்போது அந்த மோதல்களின் விளைவாக புதிய சக்தி உருவாகுமென்றும், உலக வரலாறென்பது இத்தகைய முரண் பட்ட சக்திகளுக்கிடையிலான மோதலாகவே இருந்து வந்துள்ளதென் றும், இவ்வாறே வரலாற்றில் தோன்றிய சகல சமூகங்களும் முரண் பட்ட சக்திகளுக்கிடையே தோன்றிய மோதல்களினாலேயே ஏற்பட்ட தென்றும் கூறுகின்றார். அடிமை முறைச் சமூகத் தி ல் அடிமை புடமையாளர்களுக்கும் அடிமைகளுக்குமிடையே நிகழ்ந்த மோதவி னால் நிலமானிய சமுதாயம் தோன்றியது. உதாரணமாக கிரேக்க, ரோமானிய அடிமையுடமைச் சமுதாயத்தில் நிகழ்ந்த அடிமைகளின் போராட்டம், புராதன எகிப்தில் அடிமையுடமையாளர்களுக்கு எதி" ரான அடிமைகளின் எழுச்சி என்பன, நில மானிய சமுதாயத்தில் நிலப்பிரபுக்களுக்கும், குடியானவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோத லின் காரணமாக முதலாளித்துவ சமூகம் தோற்றம் பெற்றது. உதா ானமாக ஜேர்மனியில் மத்தியகாலத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் போராட்டம், பிரான்சில் ஜாக்கேரியின் போராட்டம் முதலானவை, முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி அவர்க்கத்துக்குமிடையே ஏற்படும் மோதலின் காரணமாக கம்யூனிச
 

65。
சமூகத்தின் ஆரம்ப நிலையான், சோசலிச சமுதாயம் பிறக்குமென வும் எதிர்வு கூறினார். உதாரணம்: ரஷ்யாவின் அக்டோபர் புரட்சி.
ஹெகலைப் பின்பற்றிய மாக்சும் தனது இயக்கவியலில் கோள் (Thesis), (LPITEis Grci (Anti thesis), Görgülő Garreir (Synthesis) என்னும் மூன்று நிலைகளைக் குறிப்பிட்டு இயக்கவியல் செய்முறை பின்படி இடம்பெறும் முரண்பட்ட சக்திகளுக்கிடையிலான மோத வானது தொடர்ச்சியாக இடம்பெற்று கம்யூனிச சமுதாயமொன்றுடன் முற்றுப்பெறுமென்று கூறுகின்றார். இங்கு நடைமுறையில் உள்ள முதலாளித்துவ சமூகம் (Thesis) மார்சினால் மிகவும் ஆழமான முறை யில் ஆய்வு செய்யப்படுகின்றது. சமுதாயத்தின் மிகச் சிறுபான்மை பினராக இருந்தபோதும் உற்பத்தி சாதனங்களின் உடமையாளராக இருக்கும் ஒரே காரணத்திற்காக, முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கம் மீது நடாத்தும் திட்டமிட்ட பொருளாதாரச் சுரண்டலை T고 தொழிலாளர்களின் உண்மையான உழைப்பின் பெறுமதிக் கும் அவர்கள் கூவியாகப் பெறும் தொகைக்குமிடையே உள்ள வேறு பாட்டினை அவர் "Lflser LAL DLarsarth" (Surplus Value) 5Tsip பொருளியல் கோட்பாட்டின் மூலம் விளக்குகின்றபோது, அச்சமுதா பத்தின் அரசு உட்பட்ட சகலவற்றினதும் சா ய ல் க  ைள் வெளிக் கொணர்கின்றார். இச்சமுதாயத்தில் முதலாளிகளே பொருளாதார பலமுள்ளவர்களாக இருப்பதனால் இ ய ல் பாகவே அரசியலதிகா ரமும் அவர்களிடமே சென்றுவிடுகின்றது. இதனால் இச் சமூகத்தில் அரசு என்பது முற்றாக முதலாளித்துவ நலன்பேணும் ஒரு அமைப் பாகவே விளங்குமென்றும், அது தனது நிலை பேற்றுக் கு ஆயுத பலத்திலேயே தங்கியுள்ளதென்றும் மாக்ஸ் கூறுகின்றார். சிறு பான்மையினரான முதலாளிகள் பெரும்பான்மையினரான பாட்டாளி களின் பலத்தை ஆயுதபலத்தின் மூலமே அடக்கவேண்டிய அவசிய மிருப்பதனால் முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் சட்டம், பொலிஸ், இராணுவம், நீதிமன்றம் சிறைக்கூடங்கள் அனைத்துமே பாட்டாளிகளின் மீது முதலாளிகளின் அடக்குமுறைச் சாதனங்க ளோகவே பயன்படுகின்றன என மாக்ஸ் கூறுகின்றார். முதலாளித்துவ சமூகத்தில் முதலாளி - பாட்டாளி வர்க்க முரண்பாடுகள் நாளடைவில் பெருகும்போது அந்த முரண்பாடு வர்க்க மோதல்களுக்கு வழிவிடு மெனவும், முதலாளித்துவமென்பது ஆயுதபலத்தை நம்பியிருக்கும் ஒரு ஆட்சிமுறை என்பதனால், அந்த மோதல்களை ஆயுதபலத்தின்மூலம் அடக்கவே முதலாளிகள் முன்வருவார்களென்றும், இதனால் அந்த ஆயுதபவத்தை பாட்டாளிகளும் ஆயுதபலத்தின் மூலம்தான் முறி படிக்க வேண்டுமெனவும் கூறுகின்ற காள்மாக்ஸ், இதன்மூலம் பாட்டாளி மக்களின் விடுதலைக்கு பலாத்கா ரப் புரட்சி அல்லது

Page 41
ஆயுதப்புரட்சி அவசரமும் அவசியமுமானதென்பதைப் பிரகடனம் செய்கின்றார். எந்த ஓர் பழைய சமூகத்திலிருந்தும் புதிய தோர் சமூகம் பிறக்க பலாத்காரம் ஒரு மருத்துவமாதாகத் தொழிற்படு கின்றது' என இந்நிலைமையினை விளக்குகின்ற மாக்ஸ், இப் பலாத்காரப் புரட்சிக்காக பாட்டாளிகள் தம்மைத் திட்டமிட்டு ஒழுங் கமைக்க வேண்டுமெனவும் கூறுகின்றார். இவ்வாறு இடம்பெறும் பலாத்காரப் புரட்சி வரலாற்றில் இடம்பெதும் சகல் புரட்சிகளிலும் சிறப்புமிக்கதெனக் கூறுகின்ற மாக்ஸ், வரலாற்றில் இடம்பெறும் வேறு எந்தப் புரட்சியினாலும் வர்க்க இரண்பாடுகளோ, சுரண்டவோ, அரசு என்ற அமைப்போ ஒழிக்கப்படவில்வியெ ன் தும் மாறாக அவை வேறோர் வழியில் மாற்றீடு செய்யப்பட்டனவென்றும், ஆனால் பாட்டாளிகளின் புரட்சி என் பது வர்க்கமுரண்பாடு, சுரண்டல், அரசு என்ற மூன்றையும் ஒழித்துவிடும் தன்மை வாய்ந்ததெனவும் கூறுகின்றார். இவ்வாறு பாட்டாளிகளின் புரட்சியால் முதலாளித் துவ அரசு ஒழிக்கப்பட்டு உருவாகும் புதிய அரசினை பாட்டாளி DuuTTTT S uT TTT TTuJTT SSLLLLLLLLaC L aLLL LLLLLLLLLLS S S TTT TT இப்பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசே வரலாற்றில் முதலாவது பெரும்பான்மை பெற்ற மக்களின் அரசாகுமெனவும், அதுவே உண் மையான ஜனநாயக அரசு எனவும் மாக்ஸ் குறிப்பிடுகின்றார்." இந்நிலைமையை விளக்க முற்படும் மாக்சும் ஏங்கல்சும் "முதலானித் துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இடைப்பட்ட காலமானது ஒன்றி விருந்து மற்றையதற்குப் புரட்சிகரமான உருமாற்றம் பெறும் காலப் பகுதியாகும் இவ்வரசியல் நிலைமாற்ற கா லத் தி ல் அரசு என்பது பாட்டாளிகளின் புரட்சிகர சர்வாதிகார அரசாக விளங்குமேயன்றி வேறொன்றுமாக இருக்கமாட்டாது' எனக் குறிப்பிடுகின்றனர். பாட்டாளிவர்க்க ஆட்சி நடைபெறும் காலமே சு ம் யூ சிைச சமூகத்தின் முதற்சுட்டமாகிய சோசலிச மூ சுமா கும். இச்சமூகத்தினுடைய செயற்பாட்டுத்தத்துவமாக "ஒவ்வொருவரிடமிருந்தும் திற விமக் சுேற்றது பெறப்பட்டு வேலைக்கேற்றது வழங்கப்படும்' (From each according to his abilities to each according to his works) என்பது அமைந்திருக்கும். இச்சமுதாயத்தில் பாட்டாளிகளின் அரசு முதலாளித்துவத்தினுடைய சகல சாயல்களையும் இல்லா மற் செய் வதுடன் அது மீண்டும் தலையிடாதவாறு தனிநபர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்களைப் பறிமுதல்செய்து, சகல உற்பத்திகளை யும் விநியோகத்தையும் சமுதாயச்சொத்தாக மாற்று கின்றது. இவ்வாறு சோசலிச முறையின் கீழ் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடமையாக்கப்படுவதனால் சுரண் டலும் வர்க்கவேறுபாடு களும் ஒழிக்கப்படுகின்றன. மக்கள் அனைவரினதும் நலன் பேணும் நோக்கில் திட்டமிடப்பட்ட முகாமை ஒன்று அமைக்கப்படுவதனால் தேசிய வர்க்கப்பகைமைகள் இல்லாது ஒழிக்கப்படுகின்றது. இப்பாட்

67
டாளிவர்க்க அரசின் ஆட்சியதிகாரம் உழைக்கு ம் மக்களிடம் செறிந்திருக்குமென்றும், இவ்வரசினை பாட்டாளிகளைப் பிரதிநிதித் துவப்படுத்தும் அவர்களுடைய சுட்சி நிர்வகிக்குமெனவும் கூறுகின்ற மாக்ஸ், பா ட்டாளிகளின் முன்னணிப்படையாகிய இக்கட்சியி னுடைய கட ைம அந்த அரசினை நிர்வகிப்பதுடன் மட்டும் நிறுத் தப்படாமல் சர்வதேச ரீதியாக முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டும் நோக்கில் அது தி ட் டமி ட்டு செயற்படவேண்டுமென்றும், அந்த நோக்கில் சர்வதேசரீதியாக தொழிலாளர்களை ஒழுங்கமைக்கும் பணியை கட்சி மேற்கொள்ளவேண்டுமெனவும் குறிப்பிடுகின்றார்.
ஏனெனில் முதலாளித் துவ அரசுக்கு எதிரான பாட்டாளிகளின் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி என மாக்ஸ் கருதியதனால் சர்வ தேசரீதியில் முதலாளித்துவம் தோற்கடிக்கப்படும்போது மட்டுமே அரசு இல்லாத கம்யூனிச சமுதாயம் தோற்றம்பெற முடியுமென நம்பினார். இதனாற்றான் தமது கம்யூனிச பிரகடனத்தில் (1848) "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு
உங்களது கைவிலங்குகளைத் தவிர எதுவுமில்லை - ஆனால் நீங்கள் வெல்வதற்கு ஒர் உலகமே இருக்கின்றது' என78 தொழிலாளர்களை புரட்சிக்காக அறைகூவல் விடுக்கின்றார்.
இவ்வாறு சர்வதேசரீதியாக முதலாளித்துவம் தோற்கடிக்கப் படும்போது மட்டுமே கம்யூனிச சமுதாயம் உருவாகுமென மாக்ஸ் எதிர்வு கூறினார். அதாவது முழுமையாக முதலாளித்துவம் ஒழிக் கப்பட்டதும் பாட்டாளிகளின் அரசு, தான் அரசாய் இருப்பதையும் ஒழித்துக்கொள்கின்றது. இதுவரை காலமும் சமுதாய ம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்தமையினால் பொருளா தாரரீதியாக பலம்வாய்ந்த வர்க்கமொன்று பலமற்ற வர் க் கத்  ைத அடக்க அரசு என்ற கருவி அவசியமானதாக இருந்தது. ஆனால் கம்யூனிச சமுதாயத்தில் வர்க்கமுரண்பாடுகளும் சுர ண் டல் சுளும் இல்லாமையினால் அரசு என்ற அடக்குமுறைக் கருவிக்கு அவசியமும் இருக்கவில்லை. அதாவது பொருள் உற்பத்திச் சாதனங்கள் பொது இடமையாகி விடுவதனால் சமுதாய உறவு களி ல் அரசின் தலையீடு தேவையற்றதாகி தணிந்துவிடுகின்றது. இந்த நிலையினை 'அரசு ஒழிக்கப்படுவதில்லை. அது உலர்ந்து டிநிர்ந்துவிடுகின்றது" என79 ஏங்கல்ஸ் வர்ணிக்கின்றார். இச்சமூகத்தில் சொத்துக்கள் யாவும் பொதுவுடமையாக இருப்பதனால், கூட்டுச்சொத்துடமையும் கூட்டு வாழ்க்கையுமே நிலவும். அந்த சமூகத் தி ன் செயற்பாட்டுத்தத்துவ மாக 'ஒவ்வொருவரிடமிருந்தும் திறமைக்கேற்றது பெற ப் பட்டு G55InféGFsåsog atypå GLLIGch"so (From each according to his abilities to each according to his needs) Tirus gyanidiscuigth. இச்சமுதாயத்தில் தமது திறமைக்கேற்ப ஒவ்வொருவரும் உழைக்க

Page 42
as
முன்வருவதனால் அதிகள் வான் பொருள் உற்பத்தி, தரமுயர்ந்த உழைப்பு, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, நவீன உற்பத்தி சாதனங்களின் பயன்பாடு, உயர்ந்த கலாசாரம் முதலான அம்சங்கள் அனைத்தும் ஒருங்கே காணப்படுமென மீாக்ஸ் எதிர்பார்ப்பதனால், உலக வரலாற்றில் மிக உன்னதமான காலகட்டம் இதுவே என்றும் குறிப்பிடுகின்றார். இக் கம்யூனிச சமுதாயத்தின் தோற்றத்துடன் மாக்கள் கூறிய இயக்கவியலின் அடிப்படையிலான முரண்பட்ட சக்தி களுக்கிடையிலான மோதலும் முற்றுப்பெறுகின்றது. ஏனெனில் கம் யூனிச சமுதாயம் முரண்பட்ட சக்திகள் எதுவுமில்லாத ஒரு சமநிலை JLJ TAGO" - "Pri lin Togoj , ni
மாக்ஸ் தான் வாழ்ந்த 13ம் நூற்றாண்டு முதலாளித்துவ சமு தாயமொன்றின் நிலைமைகளை மையமாகக் கொண்டே அரசு பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தார். ஆனால் இன்று அந்த முதலா ஒளித்துவம் நடைமுறையில் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் முதலாளித்துவம் நலன்பேணும் முதலாளித்துவமாக (Welfare aேpitalism) நாறி விட்டது. உற்பத்தியில் தொழிலாளர்களை பங்காளர் களாகச் சேர்த் தும் இலாபத்தின் ஒருபகுதியை தொழிலாளருக்கு பகிர்ந்தளித்தும், தொழிலாளர் நலன்பேனும் சட்டங்களை இயற்றி பும், தொழிற்சங்க உரிமைகளை விரிவுபடுத்தியும் தொழிலாளர்களின் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பெற்று வருகின்றன. இத னால் மாக்ஸ் எதிர்பார்த்த வர்க்கப்பகைமை நிலைக்கு பதிலாக வர்க்க நட்புறவே வள்ர்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் நாக்ஸ் எதிர்பார்த்தபடி முதலாளி-பாட்டாளி வர்க்க முரண்பாடு கடுமையாகி முதலாளிகளுக்கு எதிராக பாட்டாளிகளின் பலாத்காரப் புரட்சி இடம்பெறுவதற்கான உளவியல் ரீதியான் உத்வேகம் குறை வாகவே தென்படுகின்றது. மேலும் முதலாளித்துவத்தில் தொடர்ந்தும் தனியார் சொத்துடமை பெருக்கமடையுமென்று எதிர்பார்த்த மாக்ஸ், முதலாளித்துவ பொருளாதாரத் துறையில் அரசின் தலையீடு இடம் பெற்று பொருளாதாரத்தின் பல மட்டங்களிலும் உச்சநிலை வரை யறுப்புக்களை அரசு ஏற்படுத்துமென்பதை எதிர் பார்க்க வில்லை. உதாரணமாக வருமான உச்ச வரம்புச் சட்டம், காணி உச்சவரம்புச் சட்டம் முதலானவை. இதனால் மாக்ஸ், தர்க்க ரீதியாக வரையறுத்த படியே முதலாளித்துவ அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கவில்லை. மாக்ஸ் எதிர்பார்த்தபடி சகல அரசுகளிலும் வர்க்கப்பணிகமையானது முக்கியத்துவம் பெறுவதற்குப்பதிலாக இனப் பகைமையும். இனப் போட்டிகளுமே மிகவு ம் முக்கியத்துவம் பெறுவதனால் வர்க்கரீதி பாசு நிலைபெறும் ஒரு அரசுக்குப் பதிலாக பெரும்பான்மை இன மொன்றின் ஆதரவுபெற்ற அரசாங்கமே இன்று நிலைபெறுகின்றது. இதனால் வர்க்கமுரண்பாடுகளைக் காட்டிலும் இனமுரண்பாடுகளே
 
 
 

GS
கூர்மையடைவதனை தற்கால அரசு சு எளின் அனுபவங்களின் மூலம்
அனுமானிக்கக்கூடியதாக உள்ளது. இந்த நி ன வ யில் வர்க்கமுரண்
பாட்டின் அடிப்படையில் மாக்ஸ் எதிர்பார்த்த பலாத்காரப் புரட்சி ஒன்று சாத்தியமாவதற்குப்பதிலாக இன எதிர்ப்புப் புரட்சிகளும்
கலவரங்களுமே முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் மாக்ஸ் சோசலி சத்தை பலாத்காரப் புரட்சியொன்றின்மூலமாகவே அடைந்துகொள்ள முடியுமெனக் கூறியபோதிலும் ரஷ்யப் புரட்சி, சீனப்புரட்சிமுதலான சில எடுத்துக்காட்டுகளைத் தவிர, ஏனைய முதலாளித்துவ சமுதா பங்கள் பலாத்காரமற்ற முறையிலேயே சோசலிசத்தை அடைந்து கொள்ள முயற்சிக்கத் தொடங்கின. உதாரணமாக பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் பாராளுமன்றத்துக்குட்பட்ட சில நிலைமை களின் கீழேயே சோசலிசத்தை அடைய முற்படுகின்றமை அவதானிக் கத்தக்கது.
வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தின் வளர்ச்சி தினையும், அரசின் நிலைபேற்றினையும் விளக்கிய மாக்ஸ் அரசற்ற கம்யூனிச சமு த ப ம் உருவாக்கப்படுவதை தனது கோட்பாட்டில் எதிர்வுகூறியுள்ளார். இவரது இவ் எதிர்பார்க்கையை சில ஜனநாயக சோசலிச வாதிகள் கண்டனம் செய்கின்றனர். சும் யூ ரிைச சமுதாய மTனது அடையப்படமுடியாத ஒரு கற்பனை வடிவமென்பது ஜனநாயக சோசலிசவாதிகளின் கருத்தாதும் நடைமுறை அனுபவங்களினால் இதுவரை அச்சமூகம் அடைந்துகொள்ளப்படாமை அவர்களின் கண் டனங்கள் சாதகமானவை என்பதையே உண்ர்த்துகின்றது. மேலும் Lifrgi, Fi எதிர்பார்த்ததுபோல அர சற் ற கம்யூனிச சமுதாயம் தோற் றம் பெற் றாலும் அது மாற்றமடையாத ஒரு சமூக அமைப்பாக
இருக்குமென்று எதிர்பார்ப்பதற்கு எதுவித ஆதார மும் இல்லை.
னெனில் சமுதாய சமத்துவம் நிலவிய பூர்வீக கம்யூன் சமுதாயத் திலிருந்தே ஏனைய வர்க்க முரண்பாடுகள் கொண்ட சமுதாயங்கள்
தோற்றம் பெற்றன. அதேபோல் கம்யூனிச சமூகத்திலும் மீண்டும்
சொத்துக்கள் தொடர்பான தே டல் கள் ஆரம்பித்து சேமிப்புக்கள் தோ ன் றி வர்க்கவேறுபாடுகள், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கலாம்.
மாக்சிசக்கோட்பாடு அரசு என்பது வர்க்க முரண் பா ட் டி ன் உற்பத்திமட்டுமே என்றும், வர்க்க முரண்பாட்டின் தன்மையினா
வேயே அரசின்தன்மையும் நிர்னயிக்கப்படுகின்றதென்றும் கூறுகின்ற
போது, ஏனைய காரணிகளினாலும் அரசின் நிலைபேறு நிர்ணயிக்கப் பட முடியுமென்பதனை நிராகரிக்கின்றது மதம், புத்தம் தேசிய
வாதம் போன்ற காரணிகளினாலும் அது நிர்ணயிக்கப்படக்கூடிய
ஒன்று என்பதனை மார் க் ஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. "காள்மாக்ஸ்

Page 43
구()
1882 ம் ஆண்டு இங்கிலாந்தில் செய்யப்பட்ட தேர்தல் சீர்திருத்த சட்டமொன்றின் மூலம் அங்கு கொண்டுவரப்பட்ட புரட்சிகரமான மாற்றங்களுக்கும், ஜனாதிபதி ஜக்ஸனினால் அமெரிக்காவில் ஏற்படுத் தப்பட்ட புரட்சிகரமான மாறுதல்களுக்கும் சரியான முக்கியத்துவத் தினை கொடுக்கவில்லை" என பேராசிரியர் வில்லியம் எபென்ஸ்டைன் SLLLLLLLL LLaaLLLL LLLLLLLLSS TTTT T S LLLLLLCLLCS S CCCLCL TTTTTT TTu uTTTT குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது. மாக்ஸ் சமுதாயத்தினை இரு பெரும் தெளிவான வர்க்கங்களாக வேறுபடுத்தி தனது கோட்பாட் டினை விளக்கியபோதிலும், ஒவ்வோர் சமுதாய அமைப்பிலும் வேதும்பன் வர்க்கப்பிரிவுகள் இரு ந் த ைம அவதானிக்கப்படலாம். உதாரணமாக, அடிமைமுறை சமுதா யத் தி ல் உழைப்புப்பிரிப்பின் அடிப்படையில் கால் நடை வளர்ப்போர், சுதந்திரமாக விவசாயம் செய்தோர், கைவினைஞர்கள் ஆகியோர்கள்ை உள்ளடக்கிய வர்க்கப் பிரிவு கானப்பட்டது. நில மானிய சமுதாயத்தில் போர்வீரர்கள் ஏனையவர்களுக்காக தொழில் செய்த கைவினைஞர்கள், சிறிய வர்த் தகர்கள், வழக்கறிஞர்கள் வைத்தியர்கள் முதல்ானோன் உள்ள் டக்கிய வேறோர்வர்க்கப்பிரிவும் காணப்பட்டது இவ்வாறே முதலா எரித்துவ சமுதாயத்திலும் முதலாளி-பாட்டாளி என்ற இரண்டு பிரதான வர்க்கங்களுக்கு மே வாக சக்திமிக்க ஒரு வர்க்சுப்பிரிவாக மத்தியவகுப்பினரின் எழுச்சியமைந்தது. இந்த நிலையில் தனது கோட் பாட்டினை மாக்ஸ் விளக்கியபோது சமுதாயத்தின் ஒரு சாராரைக் கவனத்தின் கொள்ளவில்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் எழுச்சி புடைந்த மத்திய வகுப்பினருடன் ஒப்பிடுமிடத்து முன்னைய சமு தாயத்தின் வர்க்கப் பிரிவினர் எண்ணிக்கையில் சிறிதாக இருந்தமை, அவ்வாறு அவர்கள் கவனத்தில் கொள்ளப்படாமைக்கு ஒரு காரன் பு:ாக அமையலாம். ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தில் மத்திய வர்க்கமொன்றின் செல்வாக்கின்ைப் புறக்கணித்துவிட்டு அச்சமூகம் பற்றி ஆய்வுசெய்வது பூரணம் பெற்ற செய்முறையாக அமைய மாட் டாதென்றே கூறத்தோன்றுகின்றது.
மாக்சினுடைய கோட்பாடு முதலில் லெனினுடைய வழிகாட்ட வின்கீழ் சோசலிசப் புரட்சி யின் மூலம் சோவியத்யூனியனிலேயே நடைமுறைக்கு வந்தது. சுமார் எழுபதாண்டுகால சோசலிச முறையின் அனுபவத்தின் பின்னர் சோவியத்யூனியனில் மேற்கொள்ளப்பட்டிருக் கும் பெரஸ் ரொயிக்கா' (Perestrika) வின் கீழான புனர்நிர்மான நடவடிக்கைகள் சோசலிசம் தொடர்ந்தும் கம்யூனிசமாக வளர்வதி கிருத்தும் தடைசெய்யப்படுவதற்கான ச ந் த ர்ப் ட் ண் களை வழங்கு மென்றே கூறவேண்டும் எவையெல்லாம் சோவித்யூனியனில் சாத்திய மர்கமாட்டாதென கருதப்பட்டனவோ அவையனைத்தும் இ ன் று சாத்தியமாகி வருகின்றன. உதாரணமாக, இனக்கலவரங்கள், வேலை

நிறுத்தங்கள். அரசியல் எதிர் ப் புக்க ள், தேவாலய ஆராதனைகள் விசேட மத நிகழ்ச்சிகள் முதலானவை. இவ்வாறான சமூக மட்ட மாற்றங்களுக்கு பிறம்பாக மாக்சினுடைய கோட்பாடுகளையும், சிந் தனைகளையும் மாற்றியமைத்துவிடக் கூடிய வகையில் சோவியத் யூனியனுடைய அரசியற் சிந்தனைகள் மாற்றமடைந்து வருகின்றன என்பது வெளிப்படையான உண்மையாகும். சோவியத் கம்யூனிசக் :பின் 9 வது தேசிய மகாநாட்டில் கட்சியின் பொதுச் செயலா irri : கொபர்ச்சேவ் அவர்கள், "அரசாங்கமும் கம்யூனிசக் கட்சியம் இணைந்து செயற்பட்ட நிர்வாகமுறை சோவியத்யூனியனில் தோல்வியடைந்துவிட்டதனால் கட்சி தனியாகவும், அரசு தனியாக செயற்பட வேண்டும். கம்யூனிசக் கட்சியின் உயர்சபை (Supreme Council) நாட்டை ஆளும் முறை அகற்றப்படவேண்டும் ஒரு பாராளுமன்றம் நிறுவப்படவேண்டும். ப்ாராளுமன்ற உறுப்பினரைத்
தெரிவுசெய்யப் பல வேட்பாளர்கள் போட்டியிடும் தேர் த ல் தடத்
駕"驚 அந்தப் பாராளுமன்றம் தெரிவு செய்யும் நிறை
வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே நாட்டை நிர்வகிக்க
வேண்டும் வெளியுறவுக் கொள்கைகளையும் அந்த ஜனாதிபதியே
வகுக்கவேண்டும். இதன் மூலம் பூ ர ன ஜனநாயகமுறை நாட்டில்
அமுலாக்கப்படவேண்டும்.' எனக் கூறிய கருத்துக்களும் அவற்றின்
செயல்முறையின் ஆரம்பமும் சோவியத் யூனியனின் அரசியலை
எதிர்காலத்தில் முற்றாகவே மாற்றியமைக்கக்கூடிய சாத்தியக்கூறு
களை நிறையவே கொண்டுள்ளன. இந்நிலையில் பாட்டாளிவர்க்க
ரர்வாதிகார அரசை அவர்களின் முன்னணிப் படையாகிய கட்சியே
நிர்வகிக்கவேண்டுமென்றும். அதனுடாக அடையப்படும் சமுதாய
முன்னேற்றம் காரஐ மாசு, அந்த சமுதாயம் வரலாற்றிலேயே மிக
நன்னதமானதாக விளங்குமென் மாக்ஸ் நினைத்ததும் எதிர்பார்த்த
தும்போல கம்யூனிச சமுதாயமொன்று அடையப்படுவதற்கு மாறான
சிவ வழிகாட்டல்களே சோவியத்யூனியனில் தற்போது நடைபெறுவதே
உணரமுடிகின்றது. சோவியத்யூனியனில் மட்டுமன்றி, சோசலிசமுறை
சுளைப் பின்பற்றும் நாடுக ளா ன, கிழக்கு ஜ்ேர்மனி, பல்கேரியா
ருமேனியா, செக்கோசெலவாக்கியா ஆகிய நாடுகளிலும் புனர்நிர்
ான முயற்சிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த
ாடுகளில் கூடுதல் ஜனநாயகத்துக்கான கோரிக்கைகளும், அவை
ார்ந்த சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை இங்கு
நோக்கப்படவேண்டியதே. இவை தொடர் பில் ஐக்கிய ஜேர்மனி
பாருத்தமான அவதானமாகும்.
முடிவில், மாக்ஸ் தனது வாழ்க்கை அனுபவத்தினாலும், வரலாற்று உண்மைகளினாலும் ஆரம்பத்திலிருந்து 蠶 凸F西
ரை அரசுபற்றிக் கூறிய கருத்துக்கள் விஞ்ஞஇகருதி'ஃவீாக

Page 44
72
ܠܵܐ. வும், நிரூபிக்கப்படக்கூடியவையாகவும் தென்பட்டபோதும், அவரது வாழ்க்கை அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு எதிர்பார்க்கையில் அவரது கோட்பாடு சமூக யதார்த்தமொன்றுடன் முரண்படுகின்றமை உணரப்படலாம். இந்தநிலையில், சமுதாயத்தின் சூழ்நிலைகள் எப் போதும் ஒரே மாதிரியானவையாக இல்லாமை காரணமாக, எல்லாக் கருத்துக்களும் எ ல் லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தி விடுவதில்லை யெ ன் ற ஒரு நிலைப்பாட்டில் அரசுபற்றிய மாக்சிசக்கோட்பாடும் அடக்கப்படலாமென்றே கூறத்தோன்றுகின்றது.
குறிப்புகள் :
1. Aga Twal N. N., Widyabhushan, Wishnoobh a gwan (1980) : 90 91 2. Clarance G. M. Peliks T., (1962): 13 - 27 pp. 3. Burns J. H. (1988): 479 4. Ibid
5. David Miller (1987): 505
6. Ibid 7. Agarwal N. N., Widyabhushan, WishnoobhagWan (1980) : 03 8. Daler Deol (1977) : 15 9. Agarwal N. N., Widyab husbaan, Wishnooblagwan (1980) : 07 1). bid
11. Daler Deol. (1977) - 44
David Miller (1987): 505
Na ta Tajan P. (1973) : 7 || Biman Behari Majumdarı (1949) : 13 Sheptulin A. P. (1978) : 378
Na Teshchandra Roy, Jyotirindradas Gupta, Jayntakumar Ray (1963): 41
Stephen Leacock (1921): 16 Daller Deol (1977) : 14 Appadorai A. (1975): 30
Bimum Behari. Majumdar (1949) ; 29.
 

73
bid Encyclopedia of Americana, Wol. IX: I99 Biman Behari Majumdar (1949) : 29 24. Appadorai A. (1975): 31 25. Biman Behari Majumdar (1949) : 29
Iեitl
Ibitl : 30
Appadorai A. (1975) : 33
Ibid
Encyclopedia of Americana, wol. XXI : 407 Biman Behari Majumlar (1949) : 39 Iիiti : it)
Ibitl
Appadorai A. (1975): 35 35. Encyclopedia of Americana, Vol. XVIII : 437
Appadorai A. (1975): 35 Encyclopedia of Americana, vol. XVIII : 437 Biman Behri Majumdar (1949) : 40 Ibi : 3)
Appadorai A. (1975): 20 Biman Behari Majumdlar (1949) : 31
Iիiti
Ibid
Լիլվ է 32
Appa do rai A. (1975) : 22
IԵit1 : 24 Biman Behari Majumdar (1949) : 33 Appadorai A. (1975): 26 Biman Behari Majumdar (1949) : 36 Rajago balan G. (1958) : 129
-

Page 45
"
51.
莺莺。
53.
}
55.
56.
57.
S.
59. 60.
G.
62.
3.
5.
66.
67.
8.
69.
70.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
SO.
BI.
Appadora i A. (1975) : 24
Ibidi :
Peter H. Merk| (1967) : 47 Biman Behari Maju Tindar (1949) : 34 Peter H. merkil (1967) : 49, 50 Biman Behari Majumdar (1949) : 40 Appadoral A. (1975) : 32
Natarajan P. (1973) : 193 Biman Behari Majumdar (1949) : 43 Ibid : 41
bid
Ibid 4.
Ibiti
volkov M. I. (1985) :43 Poklluslavsky W. M1 (1978) : 364, 365
1Եid է 368
Wallery. Deyev (1987 : 74 Shakhnasarov. G. K. (1985): 60
Agarwal N, N., Widyabh Lushan, Wishnolobhagwan (1980) ... O
Chapter four)
Denisov A. (1987) 68, 69 Adrian Leftwich (1984) : 134 Sheptulin A. P. (1978): 363 Denisov A. (1987) : 42
Ibid 86
1 biti Shakhna5arcbu G. K. (1985): 349 Karl Illa Tx: "S COITIITLI mist Manifesto George H. Sabine (1937): 739 Ibicill: 741 SuTesh Chandra Pant (1983) : 271 (Chapter – xxii)
 

*
இறைமை " "
அறிமுகம்
அரசறிவியலில் மிகவும் அடிப்படையான ஒரு எண்ணக்கருவாக "இறைமை" விளங்குகின்றபோதிலும், அதன் பண்புகளைத் தெளி வாக்குவதிலும் வரையறுத்துக் கொள்வதிலும் இன்னமும் சிக்கல்களுக் கும் கருத்துவேறுபாடுகளுக்கும் இடமளிக் கும் ஒரு பதமாகவும் இருந்து வருகின்றது. " உயர்ந்த அதிகாரம்' (Supreme Power) என்பதைக் குறிக்கும் "இறைமை" (Sovereignty) என்ற பதமானது பழைய பிரஞ்சு பதமாகிய Soveralnet என்பதிலிருந்தும், மத்திய காலத்து லத்தீன் பதமாகிய Sபprmitas அல்லது Suprema potestas என்பதிலிருந்தும் தனது தோற்ற த்ன் த ப் பெற்றுக்கொண்டது.
அர ஆளுந்து அவரது கொண்டிருக்கவேண்டிவதிகாரங்
அைடுத்தும் ஒன்று விளங்குவதனால்ராமிகவும் நேரடியான் Fayumrusiiiiiiiiiiiiiiiiiii, tarixi cırılır. TİTA FIE
- 국민 த்தாயி
இங்கு இறைமை என்பது ஒரு அரசினுடைய "மேலான அதிகாரம்" என்பதும் அவ்வரசினுடைய அடிப்படையான
ஜீயை உயர்ந்து விருப்பமே இறைமைப்னனாவில்லோபி (Wioughby)என்பவரும்ாஜர் அரசு கட்டங்கனை உருவாக்கவும் அதனை நடைமுறைப்படுத்தவும் கொண்டிருக்கும் அதிகாரமோ-இறம்ை" FäS BILDT Saison (Woodrow Wilson) ன்பவரும் ஒர் அரக்
ம்மக்களின் நிறுவனங்களின் من يش التي མོ་ வானதும் எல்வியற்றது 颚需

Page 46
t ülmülü):
முடிவில் உயர்ந்த அதிகாரம் என்பதனை உணர்த்துகின்ற இறைமை என்ற பதமானது ஒரு அரசு கொண்டிருக் ஆம் நட் துேப் - ரங் தள் அவற்றின் மேறண்மைஎன்பவற்றையே பொருள்கொண்டிருப் ' 'Goor" or 500 அரசிலு' பயன்
Toți அது அமைகின்றது. இவ்வாறு ஒவ்வொரு அரசும்பெற்றி ருக்கக்கூடிய இறைமையின் பரிமாணமே அவ்வரசுகளின் தன்மைகளை யும் நிர்ணயிக்குமென்பதனால் அரசு அரங்கம் தொடர்பான தற்கைத்துறையில் MEHMETIn மிகவும் முக் கிபத்துவம் பெறுகின்றன.
சமூக வரலாற்றின் வேறு பட்ட காலப்பகுதிகளில் வேறுபட்ட வகையில் இன்றமையின் முக்கியத்துவமானது உணரப்பட்டபோதிலும் அதன் தன்மை, அதன் அளவு, அதன் ஆதிக்க எல்லை எ ன் பவ ற் றைப் பொறுத்து முரண் பட்ட விளக்கங்களையும் கூடவே அது பெற்றுவந்தது. இங்கு 'இறைமையின் உறைவிடம்" என்பது முரண் பட்ட விளக்கங்களுக்கான முக்கிய வினாக்களை முன்வைத்த ஒன்றாக விளங்கியிருந்தது. இறைமையின் உறைவிடம் மனிதனிடமா இறை வனிடமா இருந்ததென்ற நிலையில் இம்முரண்பாடு காணப்பட்டது. அவ்வாறே இறைமை தொடர்பான சிந்தனைகள் அக்காலங்களின் சமூக, பொருளாதார க்வாசார சூழ்நிலைகளுக்கு அமைவாக ஒழுங் கமைக்கப்பட்டிருந்தின் புராதன கிரேக்கத்தில், அரசு இறைமை உடையதென்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டபோதிலும், புராதன க்ரோசாரங்களில் அ ர சு கொண்டிருக்கவேண்டிய மேலான அதிகாரத் தின் பிரயோகத்தின்ன அடையாளம் காணமுடியவில்லை? புராதன காலங்களில் உணர்ந்துகொள்ளப்பட்ட அரசின் இறைமையின் உறை வீட்மாக இறைவனே இருந்தானென்ற என்ா ன மே முக்கியத்துவும் பெற்றிருந்தது. இதனால் அந்த இறைமை கட்டுப்படுத்தப்படமுடியாக ஒன்று என்ற எண்ணமும் கூடவே நிலவியிருந்தது. இவ்வாறு ஆரம்ப காலங்களில் சர்வாதிகார அரசுகளிடம் காணப்பட்ட இறைEபு, அவற் றின் தன்மை என்பன அரசியவில் உணர்ந்துகொள்ளப்பட்டபோதிலும் இறைமையின் உறைவிடம், அதன் ஆதிக்க எல்லை என்பன தெள் வாக்கப்பட்டிருக்கவில்லை. ரோமானிய காலத் தி ல் பலம் வாய்ந்த சாம்ராச்சியங்களின் தோற்றத்துடன் இறைமை பற்றிய உணர்வுகள் பெருக்கமடைந்தது. மத்தியகாலத்தின் ஆரம்பத்துடன் அரசு என்பது வெளிவாரியாக ஏனைய எந்த சக்திகளினதும் அரசுகளினதும் தலை பீட்டிற்கும் பல்ாத்காரத்திற்கும் உட்படாமல் சுதந்திரமாக இயங்க முடிந்தமையால் அவ்வரசுகள் தமது குடிமக்களின் மீதும், மக்களின் நிறுவனங்கள்மீதும் மேலா ன அதிகாரத்தைச் செலுத்தியிருந்தமை
 
 
 
 
 
 
 
 

77
பிந்துத்துக்குக்களிலும்ாற்றம்ாவிற்பத்ெைகாங் து நிலவுடமைகளினாலும் நீரின்மகளினாலும் தமது அதிகாரத் திளைப் பெற்றுக்கொண்ட பிரபுக் க்ள் உள்ளூர் அரசர்கள் என்ற நிவைக்கு வளர்ந்துவிட்டிருந்த வேளையில், அரசன் தன் ஆண்ணயை அவர்கள்மீது பிரயோகப்படுத்துவது சாத்தியமற்ற ஒரு நடவடிக்கை பாக மாறியது. இவ்வாறு சமுதாயத்தில் செல்வாக்கினையும் அதி காரத்தினையும் அடைந்துகொண்ட நிலப்பிரபுக்கள் பலம் வாய்ந்த அரசர்களின் அதிகாரத்துக்கு எதிரான சவால்கள்ாக விளங்கியபோதும் தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் மூலம் அரச அதிகாரமென்பது இறைவனிடமிருந்தே பெறப்படுகின்றதெனும் கருத்தில் கிறிஸ்தவ மதமும் தேவாலயமும் பெற்றுக்கொண்ட முதன்மையும், அதன்வழி நிலைநிறுத்தப்பட்டிருந்த பாப்பரசரின் செல்வாக்கும் சுதந்திரமான, =மத்துவமான, பலம் வாய்ந்த அரசுகளை ஒழுங்கமைப்பதை அசாத்திய Eாக்கியபோது இறைமை என்பது கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒன்று என்ற தலைதூக்கத் தொடங்கியது. நூற்றாண்டின் ஆரம்பங்களில் பலம் வாய்ந்த மன்னர்களின் அவசியத்தையும் பலம் நிக்க முடியாட்சி நிறுவப்படுவதன் தேவையையும் அதிகார அரசிய வின் தந்தையான மாக்கியவல்லி வலியுறுத்த முற்பட்டதைத் தொடர்ந்து கத்தோவிக்க மதத்துடனும் மதி தைைலமப் பீடத்துட ணும் அரசர்கள் முரண்பட்டுக்கொண்ட வேளையில் சாம்ராச்சியங்கள் பலமிழச்சு, புத்தங்கள் மூலமும், உடன்படிக்கைகள் மூலமும் மன்னர் கள் தமது நிலப்பரப்புக்களில் அதிர் ரம் மிக்கவர்களாக் மாற்ற மடைந்த போது பிரபுக்களின் செல்வாக்கு மட்டுப்படுத் தப்பட்ட நிலை பில் அரசின் இறைமையற்றிய சிந்தனைகளில் மீ ண் டு ம் மாறுதல்
Effettiti GN
翠。 ப ■ III a. čia LFT து
ாழுக்கிறந்த
EFTER
இறைமைக் கோட்பாடுகள்
ஜின்போடின்
வணகுரணான்வழ்ந்தானியலறிஞ.

Page 47
WS
TTTTTTT TTLTTTTLSSSLSLTTYYYYYSLTTLLLLSeTuuuTLSDDTDTYYSDLLTDMqS 鸥凰蕾、 "ARAREA ஆள் மீதும் செலுத்தப்படுகின்றாவிதமான கம்பங்களினாலும் கடைகெங்காமிகவர்ந்த அரசின் அதி
li f' lill- ஊடவிளங்குவாவின் குறிப்பீடு கின்றனர். அதாவது அல்லது ஒரு குழுவிடமோ இறைமை உறைவதை நிராகரிக்காத போடின் தனிமனிதன் ஒருவனிடம் இறைமையின் உறைவிடம் ஒழுங்கமைக்கப்படும் நிலைக்கு முன் ணுரிமை அளிக்கின்றார். மீந்தன்கு ரினதும்மிக்கள் கெருத்துக் CATALUNGUMASTERDAMETRAETE மை அதிகாரத்
ரியமென்றும்
தின் கூறுகின்றினேன்.அவ் இறை
RNLACEITGAVEN 'க்' லதுநாரையே உள்ளடக்கி இருக்கு மென்றும் கூறுகின்றார். இ 萱* 畿醬 சிங்கங்களிவிவகிருவாக்குவதும்டது ஊ=அமுஸ்ாக்குவதும் அரசி
utilius AIFF REPARA fileF =ाक्का
TE । குறிப்பிட்டுள்ளார்.இந்த நிவிலமைகளுடன் "இறைவழி ங் மீதும் செலுத்தப்படுகின்றாது
Tr:LJ LE:'Flf LE:Í g LL # lis
விக் கட்டங்களுக்கும் கட்டும்ா
அதுருைங்கினை இணுக்கும்பெறதானவர் சிந்தனையிாக முரண்பட்டுக்கொள்வதினார்னிக்கமுடியும் பிரான்சில் நிறைந்த இெட்டு மத்தங்களே விரும்பார் போடின் அதிகாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியுமெனாககுதியிருந்தார். உறுதி ஐக்கியம், அமைதி என்பன ப வம் வா ய்ந்த மன்னனொருவனின் மூலமே ஒரு சமுதாயத்தில் அடையப்படுவது சாத்தியமானது என்பதை உணர்ந்திருந்த போடின் இறைமையின் உறைவிடமாக தனிமனித னான் மன்னன் விளங்கவேண்டுமென விரும்பியிருந்தார் இதனால், இயற்கையாக பிரான்சில் இடம்பெற்றிருந்த சிவில் புத் தங்களின் வெளிப்பாடாகவே போடினுடைய இறைமைபற்றிய சிந்தனைகளும் உருவமைக்கப்பட்டிருந்தது. குழப்பத்தில் அமிழ்ந்திருக்கும் ஒரு யத்தில் பேணப்படுகின்ற சமூக அமைதியானது தனிமனித கட்டளை களாகவே இருப்பதும் நவீன மக்களாட்சியிலும் அவ்வாறான தன்மை தொடர்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிஸ் ல பில் சிவில் யுத்தங்களுக்கு தீர்வினையும், சமுதாய மீட்சியையும் வேண்டி நின்ற போடின் தனிமனித இறைமையைப்பற்றி சிந்தித்திருந்தார். இதன் லேயே போ டி ன் வலியுறுத்தமுற்பட்ட ஆட்சிமுறை முழுநிறை புரட்சியாக அமைந்தது. "இன்மை என்பதுண்துவி
5ा =
தேசச்சட்டம் என்ற யாவும் பெருமளவு ஒன்றுக்கொன்று வேறுபடுத்தப் படக் கூடியனவாக விளங்கியிராமல் சாராம்சத்தில் "துெ ப் வீ க நீதி" என்ற மதசிந்தனையுடன் பிணைக்கப்பட்டவைகளாகவே வின் ங் கி யிருந்தது இக்காலத்தில் முதன்மைபெற்றிருந்த கிறிஸ்தவ மத
சார்ந்த சிந்தனைகளாகவே 'தெய்வீக நீதி'யும் விளங்கியிரு
கரின்னம்மண்களுக்கு இறைமைாண்டுப்பட்டிருக்கே டியிதேவையும் இருந்து இவ்வாறு பாப்பரசரின் மதசம்பந்தமான கட்டளைகளுக்கு இறைமை கட்டுப்பட வேண்டியிருந்ததென்பதனை முடிவாக கூறமுடியாவிட்டாலும் பாப்பரசரின் சக்தி, செல்வாக்கு என்பன அரசியல் முறைகளை, சூழ்நிலைகளை தீர்மானிக்கக் கூடிய
தாக இருந்ததென்பது உண்மை. இதனால்ாக்காவற்தின் தடை Gilthilosfi Eilishek AMEL ARFER
ந்தமையால்
கிெமியக்
臀量 Ahli ATP ழ்ந்த III அவர் த னி ம னித மு
இறைமை என் பு த ை வலியுறுத்தியபோதிலும் அவ்இறைமைக்கு பிறம்பான சிவசக்திகளின் செயற்பாட்டினால் அது பூ ர ன த் துவ ம் பெறவில்லையென்றே தெரிகின் ந து, இவ்வாறு போ டினுடைய இறைமைபற்றிய கோட்பாடு, அதற்கு அளிக்கப்பட்ட விளக்கம், அதன் நடைமுறை முக்கியத்துவம் என்ற பா வற்றை பும் நோக்கும்போது
EL AF DIFFE

Page 48
RO
இளாகவோவை தென்படுகின்றன் இருப்பினும் ஒரு அரசினும்ை:
"ll"
மின்றி மக்கள் தமது கின்றனரெனக் கூறும்
ஒப்பந்தக் கோட்பாட்டின்படி நிபந்தனை அதிகாரங்களை மன்னனிடம் ஒப்படைத்து விடு
இறாப்ஸ் அள்ள müasir ehribraryeri
illud
D
கின்ார். இ
2.g3 I:LLOT: மன்னனைக்காணும் ஹொப் ஸ் ஏன்ைபவர்களிடம்
இறை மே பிரிக்கப்படுவதை வரவேற்கவில்லை, இதனாற்றான்-மன்
ந் ங் மக்கள் | ER Lח ,#CBrחrr சிமு தாய ஒழுக்கமோ அரசனுக்கு மேலானதாகக் காணப்படவில்லை யென்றும் அதனால் சகல் அதிகாரங்களும் கொண்டவனாக தனிமனித இறைமைாான் விளங்குவானென்றும் சுதுவதன் - -
I ETT TIL இறாட்சியைானவியுறுத்துகின்தான். துவகள் ஹொபிளினுறுை
ரேக்கின் இறைமைானது முழுதி i Tring
புடத்ாகவும்-நிரந்தரம்
தம்பிரிக்கழயூதருளுங்கனவிறது. போடினுடைய கோட்பாட்டைப்போன்றே ஹொப்ஸினுடைய கோட்பாடும் இங்கிலாந் தில் சிவின் புத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து உரு ப் பெற் றமைார் உறுதியான ஸ்திரமான அரசியல் சமுதாயமொன்றினை நிறுவவேண்டிய தேவையை நாடிநின்றவிடத்து தனிமனித தலைமைத் துவத்தின்கீழ் அது கூடியளவு சாத்தியமாகுமென்பது உணரப்பட்ட
சேனளயி: ) தி கா ரம் பண்டத் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rá பந்தை வெப்ஸ் இறந்த முற்பண்டிருந்தார். மனிதன் சுய 而 வம் மிக்க வன் என்ற வகையில் விலங்கு வாழ்க்கை வாழ்ந்தான் என்ற தனது சமுதாயம்பற்றிய சிந்தனையின் தோஇணுயற்ா றியத்துை-கோட்பாட்டையும் ஹொப்ஸ் KOLLI (niñLLA
போது, அவ்வாறான சமுதாத்தினைாதனிமனிதனான் அரசே
ருக வேண்டுமென்ற முடிவுக்கு வருகின்றார். மேலும் ஹொப்ளி னுடைய பதினைந்தாவது வயதில் இங்கிலாந்தில் அரசுரிமையைப் "பெற்றிருந்த முதலாம் ஜேம்சினதும், அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அவரது மகன் முதலாம் சாள்சினதும் திறமையற்ற தலைமைத் துவத்தினாலும் பொருளாதார செலவீனங்களின் மத்தியில் நடத்தப் பட்ட யுத்தங்களினாலும் இங்கிலாந்தின் நிதிநிலைமை மோசமடைந் ததுடன் குழப்பமான சமுதாயமாக இங்கிலாந்து மாறியுமிருந்தது. இந்த அனுபவம் பலம் வாய்ந்த மன்னர்களைப் பற்றிய சிந்தனையை ஹொப்சுக்கு அளித்திருக்கும். எதிர்நோக்கப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட பிரச்சனைகளுக்கு நிர்வாகவே ஹொப்ளினுடைய சிந்தனைகள் அமைய வேண்டியதாயிற்று, சமூக கட்டளை ஒன்றை நடைமுறைப்படுத்தப் பலமான அதிகாரமொன்றின் முன்தேவையை உணர்ந்த ஹொப்ஸ் இறைமையின் முழுமைத் தன்மையை (Absoluteness) தனது கோட்
பாட்டில் ஆழமாக வலியுறுத்துகின்றார்.
■
ஜோன் லொக்
ஒரு அரசியல் திட்டவாதியாக விளங்கியிருந்த லொக் அரசாங்கத்தின் இரண்டு உடன்படிக்கைகள் (Two Treatises of 0ேWEFInேt ) என்ற 1890 ல் தான் வெளியிட்ட நூலில் இறைமை பற்றிய ஆய்வினை மேற்கொண்டுள்ளார். தனது ஆய்வில் இறைவடி"
7 ಹಿà
கேப் பயன்படுத்தாமல் அது alara te trie
இது இவ்வாறு றெடுப்பதாக அவர்
انتقاد .
ஆ 75:FTIY 9527
ன்மைப்படுத்துகின்றார். மக்களினால்

Page 49
அமைக்கப்பட்ட சட்டத்துறை உயர்வான் அமைப்பாக விளங்கிய போதிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதன் மேலாண்மை பேணப்
முடியாதது என்பதை விளக்க முற்படும்
R. E. L.
Tito l' Too Tolo Y S K L K Y S SLL L S SLSL S L L L L KKLL SLLSLLLLLLLS ■
ருத்தினை முன்வைக்கின்ர் சட்ாக்குன்றாமிகவும் rī
ெ I Jgiji ELIrigi:LO
ரோே வொந்ாசிவநோக்கங்களுக்கான
மக்களினுகல் அழைக்கப்ாம்ாகம்ாத்துறைாம்திப்படுத்தப்பம்மாஆகிய
TAGJAGUARTsinal ATAST LATVIJūlijsNDP றும் குறிப்பிடுகின்றார். முடிவில்
ந்துற்ைகிங்ார்க்கவும்
Lafi F.
■*」
சட்டத்துறையிடமும், மக்களிடமும் அதிகாரம் காணப்படுகின்றது என்ற அடிப்படையில் சட்டபூர்வமான இறைமை, அரசியல் இன்றனம் என்றும் வேறுபட்ட நோக்கில் இறைமைபற்றிய அவரது சிந்தனையை நோக்க முடிந்தாலும் உபூர்ந்த அதிங்கத்தின் mwy nawr yn yr
Gl lilitari nito ni
if Irel
நோக் அமைந்த்தினை அடு முைடிள்ெ உவர்ந்த அதிகாரம்பரிைமம்ாஇருந்தாலும் அதுமக்கள் குரலுக்கு மதிப்பிளிக்க வேண்டுமென்பதன்ைனவியுறுத் ார். ஹொப்வி
இன் இறைமையின்ாதன் III
முடையவனாகவும், பொதுநலனை நோக்கமாகக் கொண்டு வாழ் பவனாகவும் கானப்படுகின்றான் என்ற சமூகம் பற்றிய லொக்கினிது சிந்தனைகளே "இறைமை" பற்றிய அவரது கருத்துக்களுக்கும் காரணமாக அமைந்தது. அதனால் பொதுநலன்பேணும் நோக்க முடைய மக்களிடம் "ஆட்சிய தி காரம் ஒப்படைக்கப்படவேண்டு மென்ற கருத்தினை அவர் ஆதரித்திருக்கலாம். இங்கிலாந்தில் வாழி
வொக் 1842 ம் ஆண்டிலிருந்து மின்
இ ம-பற்றிய சிந்தனைகள் ஒழுங்கமைக்கப்பட்டிக்க h எவ்வாறாயினும் மக்களின் உயர்ந்த அதிகாரத்தினை லொக்கினுடைய சிந்தனைகள் அக்காலத்தில் செயற்ற ஒன்றாகவே விளங்கிலிருந்து பதவியிருருக்கும் ஒரு அரசாங்கி கலைக்கப்படும் போதுமட்டுமே மக்களின்ாவிரிந்த அதிகாரம்' என்பது செயற்பாடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ_cm விளங்கியது. இவ்வாறு அறி இது முழுதுமுதாய மக்களும் தமது உயர்ந்த பேதிப்பதின்னுெற்ற்று இருந்தரின் தர்மத்துக்குமுரணாக பங்கும் தொழி நூல் அது சுவைக்கிவிட்வேண்டுமென்துெத் த்ரிங்பிங் போதிலும் அது என்று காந்துவிெவரிக் 酉 * ■ கிகாரத்தைப் பிரயோகப்படுத்தி 斋、
மாததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
| iा TELIFIE
அனும் ोोntr:# So
FIFTE /*
முன்னர் பொது ன்ேபோர்
றைமையென்பது அரசின் மேலான் அதிகாரம் என்பதை உணர்ந்த ரூசோ அவ் இறைமை முழு நிறைவானதும் நிட்சயமானதும் பிரிக்க முடியாததும் பராதீன்ப்படுத்த்ப்படமுடியாததும் ஐக்கியமான்தும் பிரதிநிதித்துவப்படுத்தப்ப்பமுடியாததுமான ஒன்று எனக் கூறுகின்
காண்கின்றரர். மாறாக மன்ன அர க் காரைவில்லை. இங்கு பொது விருப்பு என்பது சமுதாயத்தின் பொது நன்மை என்பதாக வ்ொருள் கொள்ளப்படுகின்றது. தவிர பொதுவிருப்பு என்பது எல் ல்ோருடைய எல்லாவிருப்புக்களையும் குறித்துநிற்கவில்ல்ை பொது நன்மை நாடும் தனிநபர் விருப்பங்களின் இEைாப்பு பொது விருப் பமாக கொள்ளப்படும். அப்பொதுவிருப்பியிரமோசமானது

Page 50
எம்பிாதும் பெரும்பான்மை மக்களினால் தேர்வுசெய்யப்பட்டுரை ஆமயாளனிடம் இருக்குமென்பதே குரேவினுடைய கருத்தாகும். இவைாறான இநைனநாகூறானது என்றும் அது மூதாய ஒற பூந்தத்தின்மூலமோருவருக்காதுஎன்றும் இருதுவிருப்பத்தின அது அடிப்பனமாகக்கொண்டிருப்பதனால் அப்போதும்ாமினுப் படுத்தப்படமுடியாததும்ான்றுண்ணுகின்ற குசேர மனத உனது அத்தம் அண்ாைகருவிரிப்கன்வன் Lygt miraling செயவின்ைகுமோ
இறைவிாபி Fall-նեմ եմ"
றுத்துவதைக் காணலாம். ரூசோவினுடைய எழுத்துக்கள் பெருமளவு பிரான்சினுடைய நடைமுறை நிலைமைகளைப் பிரதிபளிப்பதாக அமைந்திருந்தது. இவருடைய சுருத்துக்கள் சிக்கிரஸ் பிராரன்சின் சமூக அரசியல் அநீதிகளுக்கான தீர்வுகளாக அமைந் திருந்த ன. பிரான்ஸ் மன்னர்களின் கொடுமையான ஆட்சிக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேன்வ ஒன்று எழுத்தபோது இறைமையின் உறைவிடம் மன்னனாக அன்றி மக்கள்ாக அன்புப் வேண்டுமென்று தனது சிந்தனையை ஒழுங்கமைத்திருந்தார் வர லாற்றின் பிரான்சிய அமெரிக்க, ரஷ்யப்புரட்சிகள் ரூசோவின் மக்கள் மிகவும் யதார்த்தமான வெளிவடிவங் களாகின்றன. 需壹°凸_邸
மையானவனுத் தோற்றுவிக்குவினரும் அதனாலஅசங்கம் என்பது
டன்
LFLFAIL. Trதன்று கூறுகின்றிருந்தாவின்
酶、 ன்ேகாவத்தின்
த்தாளர்களினால்ாபெரிதும் வரவேற்திட் டுள்ளது. காவில்லிம்=WHRI) மார்சிலியோ (Masigi) அல்தூசியஸ்-வார முதலானவர்களினால் மக்கள் இறைவ Lú山 நந்து வளி filii பந்துள்
"" dahil * AEiG LITER வரவேற்ற பேர girl I. (Prof. Ritchie) தேர்தல்தொகுதி Palih நேதரங்கவும் விக்கு பயமுறுத்தல் உள்வாரியான கலகம் என்பவற்றின் மூலமாக இது பிரபோதிக்கப்பிடும்' என்று குறிப்பிட்டவிம இங்கு நோக்கப்படவிரும் முவா துகள் தாதம் ஒன்றுத்தந்தவும். மன்னருசி முறைக்காகவும் முக்கியமான חבה חיי ההתפתחה,ף முன்னெடுத்த ஒரு சிந்தனையறிவே இறைமைeற்றிய ஒருசாவின்ாருத்துங்கள் அமை கின்று என பீ. பபும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

85.
hiլյլդ, ԿiI :
ா9ா859 நாவப்பகுதிக்குரியாகும் நூற்றாண்டைன் சேர்ந்து ஜோன் ஒஸ்டின் oெhn Aiாராகிண்வெளியிட்டதனது தட்ப TTTTTLLLLLLLLSLS TTTTLTLTT LLL LLTLDLDLL LLDTLLL LLLLLLTTC LT ரவின்மூலமாக இறைமையற்றிறுகோம்ாட்டினை முன்வைக்கின் pri 臀 YTLTLTLSLTCLCLMDLSSLYLuuTTDYTTLS0LLLLLL STTLLLLL னவர்களிடமிருந்து வரும் கட்ாளைகளுக்குள்ாற்ேப்ாடிாமலும் அசை
ஈரன்ம்ேப்'வதனாலும் அந்தமனிகன் அக்கிரிேக்கில் இறைமை T மேலான மனிதனையும்
r=काणी , எண்டும்ாஅந்த
ஒவ்டின் தெளிவாச் இறைமையாளனின் அதி ரீதியாகமுழுநிறைவானதும் எல்லையற்றதும் என்று கூறுகின்ற ஒஸ்டின் இறை  ைம பிரிக்கப்பட முடியாததென்பதைத் தெளிவாக்கியதுடன் இரண்டு நபர்களுக்கிடையில்வேறான
முறையில் செயற்படுத்தக்கூடிய
தல்ல என்று , இதனால் ஒருவி
நுண்ணுமான இற்ைறுை என்றும் الاقت றுைமையின் இாள்ளுத் தெளிவாக்துகின்றார் :
Ffigwampus リ房 இந்தி
----- ாளனாகவோ ஒருவன்ோ ரு குழுவே இருதி மக்களுமோ அல்லது பொது விருப்பமே ஏற்கவேண்டுமென்றும் R
త్రొక్లె
first עם ירוזלי לד"ר
* தானே احتكاك الكة المقتله له الصادق (55 தன்மூலம் இறைழை *
பின் உறைவிடம்
ஒஸ்டினுடைய இறைமைக்கான் விளக்கங்கள் தெளிவானதாக அமைந்திருந்தாலும், கூடவே மேலதிக விளக்கங்கள் வேண்டப்படுவதா கவும் கருத்து முரண்பாடுகள் கொண்டதாகவும் அமைந்துள்ளது அவ தானிக்கப்படலாம். ஒள் நிற்ைறைக் கோட்பாடு இறிைன்
கள் இறைமை-ான்-க்குத் து தனிமனிதனிடம் இறைமை ஒஸ்டினுள் டய சிந்தனைகள் முடியாட்சி
HT
றைவிடத்தைக்

Page 51
முறைக்குப் பொருத்தமானதாகக் காண்ப்படுகின்றே சிக்கு இசைவான்தாக அமையவில்லை :
கயவாயானஇருக்கமுடியுமே தவிர முழு
த தவிர மக்களாட் ട്ടി#fff
ர்ண்படுவதுபோல்பதென்படுகின்றது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாசாரம், ஒழுங்குமுறை என்பன கானப் படுமிடத்து அரசன் அவற்றிற்கு அவசியம் கீழ் ப் படிய வேண்டும் ஆனால் இந்நிலைக்கு மாறான ஒஸ்டின் முழுநிறை இறைமையை வலி யுறுத்த முற்படுவது, TAMA ...E.
Tபற்றிதண்துருவித்த முன்வைக்கும் துேற நோன்மை அறிஞர்களைப்போன்றுேள்
ே
இவ Sriறாரரவி இலும்
ураёаш JELLINEAR ஏற்க்கெ ஒரு
அன்னவரும் ஒன்றாக ஒரே இடத்தில் சுடி தமது கருத்துக்களைச் சுதந்திரமாகத் தெரிவித்துத் தீர்மானங்கள்ை நிறைவேற்றிக் கொள் ாளக்கூடியதாக இருந்தவேளையில் சட்டி இறைமையும் அரசியல் இறைமையும் ஒன்றாக இருக்க முடிந்தது. ஆன்ால் இதே நிலைை பினை நவீன அரசுகளில் அவதானிப்பது கடினமான்பேரிது
சட்ட இறைமை, அரசியல் இறைமை என்பவற்றை வேறு படுத்தி நோக்கமுடிகின்றது. இருப்பினும் ேே
:ேய துறுைான் ெ
இக்கொள்வது விக்கான ஒ pigger வைத்துகிது. எவ்வாறாயினும் மக்களாட்சி நாடொன்றின் சட்ட இறைமை அரசியல் இறை  ைமக்கு கீழ்ப்படிவ தென்பது பொதுவான் ஒருசெயற்பாடே. ஏனெனில் அங்கு மிகஉயர்ந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SÍ"
இன்றமைப்சிட்டியனவுக்கு வலியுறுத்தும் ஒஸ்டின் அதி ற்குப் பின்னணி யான சமுதாய சக்திகளைபொருட்படுத்தவில்லையென4 பேராசிரியர் கார்னரும்(Prof Garner) குறிப்பிடுகின்றார். தனிமனித இறைமே யாளனைப்பற்றி குறிப்பிட்ட்தின் அது
வரம்பற்ற முழுநிறை அதிகாரம் கொண்ட நிர்ணயிக்கப்பட்ட தனி மனித இறைமையாளனை ஒஸ் டின் முதன்மைப்படுத்தியபோதும் அதன் சாதக சாத்திய தன்மைகளின் உண்ர்ந்துகொள்ள முடியவில்லை
ாண்ராய்விங்க்'
FEFEFEFEF|
LL SLLL L S L L K LL L S LS கேங் ஹென்றிமெயின்ம(Sir Henry என்பவர் குறிப்பிடுவதும் மேலும் அவர் தனது நூலொன் றில் தலைசிறந்த மனிதனிடம் நிர்ணயம் செய்யப்பட்ட இறைமையை இன்று பெரும்பாலும் சுரின் முடியாது' என கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. இவ்ெ ாறு இயல்பாகவே ஒஸ்டினுடைய கோர் பீட்டுக்க நிறையவேகண்டனங்கள் முன்வைக்கப்பஇற்கு
மாஇறைமைக் கோட்பாட்டின் ரிகன் கண்டனவாதிகள வறுமைக்கோட்பாட்டாளர்களும் தொழிற் கூட்டுமுறைவாகிகளும் தொழிற்சங்க ஆட்சி வாதிகளும் அரசின்மை வாதிகளும் விளங்குகின்றனர் ari rigi Tīri கோட்பாட் ஊர்களேஒஸ்டினுடைய இன்றுமைக்ருேம்பாட்டின் மிகுது 蠶 t-air nIoir (Maine) ர்ெ: Sidgwick) Ginsbaitw. Mind) லியோன்படுகிற்ன்லேய Dugui) வினைக்கோல்ட்ஸ்வெஸ்ெ ஆகோல்லுஸ்கி Earl -ஹொவேர்ட்ாம்ாமைக்கைவள்ளேயேM Maci Ver) முனைவர்கள் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்
அரசு என்பது பு: அமைப்புக்களின் மத்தியிலான ஒரு அமைப்பு சுறும் பன்மைக் கோட்பாட்டாளர்கள் ஒஸ்டினுடைய இறைமைக் கோட்பாட்டினை சுண்டிக்கின்றனர். ப்பாக பென்சிம் பn) என்பவரிக்இறைமை என்பது சட்-தி ன்மூலம் என்டி பற்றதாகவிருந்தபோதிலும் நீதிமுறைப்படி ஒல்லையற்றதல்லான் ம் ஒரு இறைமையாளர் தினது அதிகாரத்தை சட்டங்களைாருவாக் கிக்கொள்வதன்மூலம் நிலைநாட்டிக்கொள்ளுதரந்தபோதும் இவ்
நான் தேரகம் பெரும்பாலான மக்களின் விருப்பு பூர்த்திசெய்வதாக குறைவேண்டும்" என்று குறிப்பிடுவதன்மூலம் ஒஸ்டிலுமே சிந்தனைகளைச்சாடுகின்றார். இறைமை பிரிக்கப்பட முடியாததென்றாகருத்து ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு சிந்தனைே
腎

Page 52
பூட்டுப்படுத்தப்படுகின்றதும் என விளண்த ை(Buneார்
| Kellinoky: ,
83
量、需)
டிப் فيها
இன்றமைனாஆகாரமாகக் கொண்டு ஊரில்டன் (Hamilton) LAERTSÄT (GAIRadi SOE) கம்யக்கூடி தென்ற தமது கருத்தி வூவியுறுத்துகின்றனர்." மேலும் அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டையும் பெரும்பாலான அ : இக் கோட்பாட்டின் இலட் டுத்தவினையும், சுமாரான
■區
LIDIETA FFFF ந என ட முறையில் அமெரிக்காவில் ஜனாதிபதி, காங்கிரஸ், மாநில சட்ட சபைகள் என்பவ 应 தினாலும் 岛f感 தானியாவில் முடி பொதுமக்கள் சபை, பிரபுகள் சபை என்பவற்றினாலும் அரசின் உயர்ந்த அதிகாரம் பிரயோகிக்கப்
டுவது அவதானிக்கப்
நீண்டுபிடித் முடிTது
| ETRy it
Tonsin
'ன்பவரும் அறுருைந்துக்கன் இங்குநோக்கத்தன.
鳳
REGNAGYOMULGARVITSJ, 557. Lgs. பிய இந்த இறைம்ை எல்லா சந்தர்ப்பங்களிலும் பூரணமான தாகி இருக்க முடியாது. ஒஇவற்மையான்கள்நாட்டுஅனுவில்
விப் பொதத்தவளிையிடங்க்ளின் வரிளுைக்கும் சுதந்திரங்
#שווה)
விரிவானை அரசுகளின் உரிமைகளினாலும் ஆனது கொந்து குற்றிலைமாது மக்களினது உரிமை
பாதுகளுடன் செய்யப்படும்பன்படிக்கைகளினால் பிரிவிக்கிப்படுத்தப்படக்கூடியது." என ஜெலிங் விவிர்களும் குறிப்பிடும் கருத்துக்கள் இங்கு 屬」 ம்ே சிம்மத்துக்குப்புறம்புகள் மிதும், நீதி முதலான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LTči Ján Lugio) 1:57 III G:TP
யக் கட்டுப்படுத்தும் ஒன்று ஈறுகின்றார். அரசானது மக்களின் மதரீதியான, நீதிமுறைசார்ந்த நம்பிக்கைகளைப் புறக் ாணிக்க முடியாது. இதன்ாற்றான் இன்றும் பெரும்பாலான அரசு களில் மதம் தீர்மானகரமான் சக்தியாக தொழிற்படுவதை அவதா
gg
என்று விறக்கா
ாகவேயுள்ளது நவீன அரசுகள் யாவும் அரசியல் திட்ட அர கள்ாகவே அமைந்துள்ளதும் அவை அரசியல் திட்டத்துக்குட்பட்ட ஆட்சிவரம்பையே கொண்டிருப்பதும் இறைமை மட்டுப்படுத்தப்படக் கூடியது என்ற தோற்றத்தையே அளிக்கின்றன. நவீன அரசுகள் பெரும் பாலானவற்றின் அரசியல் திட்டங்கள் வரையப்பட்டனவாகவும் நெகிழ்ச்சியற்றனவாகவும் காரைப்படுகின்றபோது, அவை மட்டுப்படுத் தப்பட்ட இறைமையை வெளிப்படுத்துவனவாகவே அமைகின்றன. ஆரம்பகாலங்கள்ைப்போலன்றி இருபதாம் நூற்றாண்டில், குறிப்பாக முதலாம் இரண்டாம் உலகமகாயுத்தங்களைத் தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் அரசுகளுக்கிடையிலான உறவுகள் பேணப்படுவதன் அவசியம் வலுவடைந்து வந்தபோது சர்வதேச ரீதியாக ஒவ்வோர் அரசும் சிலவகையான விட்டுக்கொடுப்புக்களுக்கும் கீழ்ப்படிவுகளுக்கும் இயல்பாகவே உட்படவேண்டிய தேவை யும் ஏற்பட்டது. சர்வதேச ரீதியாக அரசுகளுக்கிடையேயான இணக்கம் பேணப்படுவதன் அவசிய மானது, கூடவே ஒவ்வோர் அரசுகளினதும் அளவற்ற மேலான சுதந்
திரத்தை மட் து இந்திவி
நிறுவனங்களுக்கு வருதுகுனு அர
IEEEEEElafianaEsmirs ging. Er ஏற்பாடுகளுக் அணுக்கும்ாரர்கள் கீழ்ப்படி
இடர் I வி மடமான்டுத்
இங்கு இவ்வாறான சர்வதேச ஏற்பாடுகளின் பலம், பலவீனத்தை : செய்து ஒரு அரசின் இறைமையை மதிப்பீடு செய்வதற்கு புறம்பாக பொதுவான நோக்கில் இவ்வேற்பாடுகள் ஒரு அரசின் இறைமையை மட்டுப்படுத்துமென்றே கூறமுடியும், இறைமை மட்டுப்
H. E.

Page 53
()
படுத்தப்படக்கூடியதென்ற சிந்தன்ை யை 18 ம் நூற்றாண்டிலேயே அடம் சிமித் (Adam Smith) தினுடைய எழுத்துக்களின் மூலமாகவும் உணரமுடிகின்றது.24 பொருளாதார சுதந்திரத்தைப்பற்றிய கருத்துக் களை வலியுறுத்திய அடம்சிமித் அரசினுடைய கட்டுப்பாடின்மைபற்றி அங்கு சிந்தித்திருந்தார். அவ்வாறே சுதந்திர சந்தைகள் (Laissez Faire ) என்ற எண்ணமும் அரசின் மட்டுப்படுத்தப்படக்கூடிய இறை மையின் பண்பினையே வெளிக்காட்டுகின்றது. இதுபற்றிய பிரித்தா அணிய தத்துவஞானியாகிய ஜோன் ஸ்ரூவேட் மில் (John Stuart Mill) தனது "அரசியற் பொருளாதாரக் கோட்பாடுகள்' (Principles of Political Economy 1848) என்ற5ே நூலில் தெளிவாகக் குறிப்பிடுகின் |றமை இங்கு நோக்கத்தக்கது.
இவையாவற்றுக்கும் புறம்பாக ஒவ்வொரு அரசுகளும் காலத்துக் குக்காலம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அவ்வரசின் இறை மையில் நடைமுறைரீதியான மட்டுப்படுத்தல்களை ஏற்படுத்திக்கொள்ள முடி யும். குறிப்பாக புதிய அரசுகள் யாவற்றிலும் சட்டரீதியான இறை மைக்குப்புறம்பாக அவ்வப்போது எழுச்சியடையும் பலவந்த சக்திகள் அவ்வரசுகளின் இறைமையை மட்டுப்படுத்தக்கூடியனவாக விளங்கு வதை அவதானிக்கலாம். புதிய அரசுகளைப் பொறுத்தவரையில், குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்கநாடுகளான இவை அரசியல் ரீதியாகச் சுதந்திரமடைந்து தம்மை இறைமை கொண்ட அரசுகளாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட வேளையிலும், இவற்றின் இறைமை பாதிக்கப்படுவதற்கான சர்வதேசரீதியான சாதக குழ்நிலை களே திட்டமிடப்பட்ட வு  ைகயி ல் தொடர்ந்தும் பேணப்படுவது இந்நாடுகளின் "இறைமை" தொடர்பாக சந்தேகங்களை எழுப்பியுள் ளது. "நவகாலனித்துவம்" என்ற ஒழுங்குமுறையின்கீழ் திட்டமிடப் பட்டமுறையில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சுரண்டல் இவ் வரசுகளின் இறைமை மீதான ஒருவகைக் கட்டுப்பாடுகளென்றே கூற லாம். இங்கு "ஒரு அரசு சிறியதாகவோ அன்றேல் பெரியதாகவோ இருந்தாலும் அதன் அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள் உயர் வல்லரசு அரசாங்கங்களினது நடவடிக்கைகளினால் நிர்ணயிக்கப் படும்' என்ற கருத்து நோக்கப்படுதல் பொருத்தமானது. இந்நூற் றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சோசலிசத் தத்துவங்களின் சர்வ தேசரீதியான வியாபகமும் அவற்றின் சிந்தனாரீதியான தாக்கமும் அரசுகளின் வெளிப்புற இறைமையைப் பொறுத்தவரையில் ஒருவகை பான மட்டுப்படுத்தல் ஏற்படக் காரணமாயமைந்ததெனக் கூறப்படு கின்றது. சோசலிசத் தத்துவங்கள் சமத்துவ சிந்தனைகளைப் பெரி தும் வவியுறுத்த முற்பட்டபோது "சட்டத்தின்முன் சமத்துவம்" (Equality before the Law) என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டதுடன் அரசுகளுக்கிடையிலான மேலாண்மை, மேலதிகாரம், இறைமை என்

பவற்றுடன் தொடர்புடைய வேறுபாடுகள் நீக்கப்பட்டதாகக் குறிப்
பிடப்படுகின்றது. 27 எவ்வாறாயினும் இச்சமத்துவ சிந்தனைகளின்
உணர்வுபூர்வமான அமுலாக்கத்தினை முழுஅளவில் அவதானிக்கமுடி கின்றதெனக் கூறிவிடவும் முடியாது. கைத்தொழில் பொருளாதாரம், இராணுவ அதிகாரம் என்பவற்றில் வளர்ந்துவரும் ஒன்றுகுவிப்புகள் அரசுகள் மட்டத்தில் இவ்வாறான சமத்துவ உணர்வினைத் த  ைட செய்துவிட்டனவென்றே கூறவேண்டும். அதிகார மேன்மையை நாடும்
இவ்வரசுகள் தமது இறைமைய்ை நிலைநாட்டவும் வளர்த்துக்கொள்
ளவும், குளிர் புத்தங்களிலும், நட்சத்திர புத்தங்களிலும் விருப்பம் நாட்டுகின்றபோது இயல்பாகவே ஏனைய அரசுகளின் இறைமை கட் டுப்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் மாறிவிட்டது. இவ் வாறான சூழ்நிலையில் முன்வைக்கப்படும் "சர்வதேச அரசாங்கம்" (International Government) பற்றிய திட்டங்கள் அரசுகளின் இறைமை தொடர்பாக இங்கு முக்கியப்படுத்தப்படக்கூடிய ஒரு விடயமாகின் றது. உலக அரசாங்கமொன்றின் அவசியத்தினை வலியுறுத்துகின்ற அரசியலாளர்கள் அதன் அவசரத்தினையும் கூடவே விரும்புகின்றனர். இத்திட்டத்தின் வெற்றி விளைவு என்பன எதிர்காலத்தில் அனுமா னிக்கப்படவேண்டிய ஒன்றெனக் கூறமுடிந்தாலும், நிலைபெற்றுள்ள அரசுகளின் இறைமையில் ஒருவித கட்டுப்பாட்டின்ை விதித்துக்கொள் குளும் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்ள முடியும், இவ்வாறான காரணங்களினால் ஒஸ்டினுடைய வரம்பற்ற இறைமை என்ற கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு சிந்தனையாகவே தென்படுகின்றது. முடிவில் "ஒரு அரசின் இறைமையானது பன்மைத்தன்மை கொண் டதும் அரசியல் திட்டரீதியானதும் பொறுப்புடையதுமாகும். மட் டுப்படுத்தக்கூடிய இவ் இறைமையானது, மேலாண்மை பெறுவதைவிட கட்டுப்படுத்தப்படக்கூடியது. நிரந்தரமானது என்பதைவிட தேர்தல் தொகுதிகளின் விருப்பத்தினால் அது மாறுபட்டுச் செல்லும், அதன் அதிகாரங்கள் வியாபிக்கக்கூடியவை. உள்வாரியாகவும் வெளிவாரி யாகவும் அதன் நடவடிக் கைகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும் மீள்பார்வைக்குரியவையாகவும் காணப்படும்." என 'அரசியல் இலக் resorb'' (Grammar of Politics) stir II நூலில்9ே லஸ்கி (Lasky) குறிப் பிடும் கருத்துக்கள் நோக்கப்படுவது பொருத்தமானது. மொத்தத்தில் ஒஸ்டினுடைய இறைமைபற்றிய கோட்பாடு சிந்தனாரீதியான முரண் பாடுகளுக்கும், தர்க்கரீதியான விளக்கமின்மைகளுக்கும் நிறையவே இடமளித்துள்ளமை அவதானிக்கப்படலாம். எவ்வாறாயினும் உண்மை யில் ஒஸ்டின் இறைமைபற்றிய தனது கோட்பாட்டை நீதி மற்றும் வரலாறு தொடர்பான பின்னணிகளிலிருந்து வேறுபடுத்தியிருந்தமை அவதானிக்கக்கூடிய ஒரு சிறம்பம்சமாகியது.

Page 54
9.
போடின், ஹொப்ஸ், லொக், ரூசோ, ஒஸ்டின் ஆகியோரினால் மட்டுமன்றி வேறும்பலரினாலும் காலத்துக்குக்காலம் இறைமைக்கான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறானவர்களுள் 1583 - 1645 காலப்பகுதியில் வாழ்ந்த குறோசியஸ் (Gratius) என்ற டச்சு எழுத்தாளர் குறிப்பிடத்தக்கவர். இவர் 1525ல் வெளியிட்ட "சர்வதேசச் சட்டம்" (International Law) என்ற29 தனது நூலின் மூலமாக இறைமை பற்றிய கருத்துக்களை முன்வைக்கின்றார். அத் நிய சுட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்ட சுதந்திர அரசுகள் என்ற கருத் தின் அடிப்படையில் சகல அரசுகளும் சுதந்திரமானவை, சமத்துவ மா ன வை, தமது எல்லைக்குள் மிகவுயர்ந்த அதிகாரவரம்பினைக் கொண்டிருக்கக்கூடியவையென்று கூறுகின்ற குறோசியஸ், அவ்வரசு களின் வெளி இறைமையினை (External Sovereignty) வலியுறுத்த முற் பட்டார். அரசுகளின் வெளி இறைமை பற்றிய ஆய்வாகவே இவரது இறைமை பற்றிய சிந்தனைகள் பெருமளவு ஒழுங்குபடுத்தப்பட்டிருந் தன. மேலும் பிளக்ஸ்ரோன் (Blackstone) என்பவர் தனது "பிரித் TTTTTT TT YTTTTTT TTTTTO TS SLLLLLLHHHHmHLLL HH LLLLLL LLLLLL of England)30 என்ற நூலில் இறைமைபற்றிய சிந்தனைகள்ை முன் வைக்கின்றார். சிறப்பாக பிரித்தானியாவில் இறைமையின் தொழிற் பாட்டை ஆய்வுசெய்த பிளக்ஸ்ரோன் பாராளுமன்றத்தில் முடியிடம் இறைமையின் உறைவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். அவ்வாறே ஹெகல் (Hegel), ஜோன் மில்ரன் (John Milan), அல்துர ALIGň) (Althusias), FITO ANGU - Gal Găr GL TGi (Samuel Pufendorf), பிரான்சிஸ்கோ சுய றெஸ் (Francis0ே Sபாzே) முதலானவர்களும் இறைமை பற்றிய தமது சிந்தனைகளை முன்வைத்திருந்தார்கள்.
இவ்வாறு முன்வைக்கப்பட்டிருந்த இறைமைக்கான கோட்பாடுகள் உணர்த்தமுற்பட்ட சிந்தனைகளினூடாக " இறைமை" பற்றிய பொதுவான எண்ணமொன்று விளங்கிக்கொள்ளப்பட்டது. ஒரு அர சினுடைய மேலான அதிகாரமே இறைமை என்றும் இவ்விறைமை முழுநிறைவானது பிரிக்கமுடியாதது, சர்வ வல்லமையுடையது வரம் பில்லாதது, நிரந்தரமானது என்ற இயல்புகளைப் பிரதிபலிக்கக்கூடி யதென்பதும் விளங்கிக்கொள்ளப்படுகின்றது. அவ்வாறே இறைமை பின் உறைவிடமாக தனிமனிதனோ, சமுதாயத்தின் ஒரு வர்க்கமோ, மக்களோ, மக்கள் பிரதிநிதிகளின் அமைப்போ விளங்கியிருந்ததென் பதும் உணர்ந்துகொள்ளப்படுகின்றது. இவ்விறைமையின் ஆதி க்க எல்ல்ை சர்வவியாபகம் கொண்டதென்பது தெளிவாக்கப்படும் நிலை பில் உள்வாரியாக மட்டுமன்றி சர்வதேசரீதியாகவும் அது சக்தி மிக்க தென்பதைக் குறிப்பிடும்போது அக இறைமை (Internal Sovereignty), புற இறைமை (External Sovereignty) என்ற அதனது இருபகுதிகளை அவதானிக்கக்கூடியதாகவும் அகஇறைமை என்பது சட்ட இறைமை

93.
LLSa 00LL KaaCSSTTTTTT TTK S u ee HK S SLLLLLCL LLLLLLH GCCllCLLLCSSS CCL வேறுபடுத்தி3 நோக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இங்கு சட்ட இறைமை என்பது ஒரு அரசியல் சமுதாயத்தின் தோன விச உயர்ந்த கட்டளையிடும் அதிகாரத்தைக் குறிப்பதாகவும் உதாரண பாக பிரித்தானியப் பாராளுமன்றத்தில் முடி, அரசியல் இறைபை என்பது ஒரு நாட்டின் மக்களை சிறப்பாக வாக்கரார்களைக் குறிப தாகவும் அமையும். அரசியல் இறைமை என்பது மக்களாட்சி நாடு களில் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென்று கூற முடிந்த போதி லும் தேர்தற் காலங்களுடன் அது மறைந்துவிட மக்களின் பிரதிநிதித் துவ மன்றங்களே பின்னர் அரசியல் இறைமையின் மையங்களாகின் நுண் விற்சவாந்து போன்ற சில குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்களைத் நவிர மக்களின் தொடர்ச்சியான தீர்மானமெடுக்கும் செய்முறைய வான பங்களிப்பென்பது வெகு குறைவே என்பதும் ட்ரகரப்படவேண் டும். இங்கு சட்ட இறைமை, அரசியல் இறைமை என் வேறுபடுத்தி குறிப்பிடப்பட்டபோதும் சட்ட இறைமையென்பது அரசியல் இ ை மையிலிருந்தும் தொகுக்கப்பட்டதென்பதும், சட்ட இறைமையும் அர சியல் இறைமையும் இணைகின்றபோதே ஒரு அரசின் அர இறைமை சாத்தியமானதென்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும் உண்மையில் சட்ட இறைமை, அரசியல் இறைமை பன இறைப்பிள் இருபுறங் களாக, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல கருதப்படலாமே தவிர, இரு வேறுபட்ட வடிவங்க்ளாகவோ, வன்கீகாாவோ கருதி கொள்ளக்கூடாது. இவ்வாறு பொதுவாக இறைபையின் வடிவங் ளைக் குறிப்பிடமுடிந்தபோதிலும் இறுக்குப் புறம்பாகவும் சில வடி வங்களை இனங்கண்டுகொள்ளமுடியும் நடைமுறை அரகளில் சட்ட இறைமை செயலிலிருக்கும்போது அதற்குப் புறம்பாக, அவ்விறைபை பின் ஆதிக்கத்துக்குள்ளான பிரதேசங்களிலேயே எழுச்சியடையும் பலவந்த சக்திகள் நடைமுறை இறைமையாளர்களாக மாறிவிடுகின் p ன ர். இராணுவ ஆட்சியும் அரசியலில் இராணுவத் தலையீடு இடம்பெறும் அரசுகளில் குறிப்பாக புதிய அரசுகளில் இவ் அம்சத்தை நாம் அவதானிக்கமுடியும். அதேபோன்றே சில அரசுகளில் உண்மை யான இறைமையையும் ( Actual Sovereignty) இறைமையையும் (Titular Sovereignty ) ஒருங்கே காணவும் முடி கின்றது. உதாரணமாக பிரித்தானிபாவில் முடியும் இந்தியாவில் குடியரசுத்தலைவரும் பெயரளவிலான இறைமையாளர்கள்ாக கருதப் படுகின்றனர்.
இவ்வாறாக இறை மைக் கோட்பாடுகளினூடக இறைமை பற்றிய பொதுவான கருத்துநிலையொன்று புரிந்துகொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் முன்வைக்கப்பட்டிருந்த கோட்பாடுகளையும் சிந்த னைகளையும் அவதானிக்கும்போது இறைமை-அதன் இயல்பு - அதன்

Page 55
தி
உறைவிடம் - அதன் ஆதிக்க எ ல் லை என்பவற்றை மிகத்தெளிவாக வரையறுப்பதற்கு மாறாக சிக்கல்களையும், கருத்து முரண்பாடுகளை பும்கொண்ட சிந்தனைத்தொகுதிகளாகவும் இறைமை தொடர்பான பூரண விளக்கங்களை அளிக்கத்தவறிய வரைவிலக்கணங்களாகவுமே காணப்படுகின்றன. வெவ்வேறு காலப்பகுதிகளில் வேறு பட்ட சூழ் நிலைகளை மையமாகக்கொண்டு முன்வைக்கப்பட்ட இச்சிந்தனைகள் இறைமையற்றிய தெளிவான ஓர் நிலையை எல்லாக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிந்தனைகளை முன்வைக்கத் தவறிவிட்டனவென்றே கூறமுடியும் தர்க்கரீதியாக நோக்குமிடத்து இவையாவும் கருத்தற்ற நியாயங்களாகவும், கற்பனை வடிவிலான சிந்தனைகளாகவுமே தென் படுகின்றன. இக்கோட்பாடுகள் வலியுறுத்துவதுபோல இறை  ைம முழுநிறைவான தென்றோ, பகுக்கமுடியாததென்றோ, சர்வ வல்ல இமயுடையதென்றோ வரம்பில்லாததென்றோ, நிரந்தரமான தென்றோ, திடமாகக் கூறிவிடமுடியாது. இவ்வாறான சிந்தனைகளை வலியுறுத்தும் மரபுரீதியான கோட்பாட்டு விளக்கங்கள் கைவிடப் பட்ட சிந்தனைகளாகவே மதிப்பிடப்படவேண்டும்.32 தவிர, கட்டளை பும் (Command) கீழ்ப்படிவுமே Obedience) ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய மிகவெளிப்படையான இறைமையின் பொதுப்பண்புகளாகக் கொள்ளப்படலாம். ஒரு அரசினுடைய அதிகாரம், ஆணையுரிமை, ஒழுங்குமுறைமை, மக்களின் கடமை ஆகிய பண்புகளை இணைத்த தாகவும், உணர்த்துவதாகவும் அனுபவத்தினால் அறியப்படக்கூடியதும் நடத்தை தொடர்பான நிலைமைகளினால் தீர்மானம் செய்யப்படக் கூடியதுமான சொற்பொருள் சார்ந்த ஒரு பதமாகவே "இறைமை" விளங்கமுடியும் முடிவாக "இறைமை பற்றிய கோட்பாடு நீண்ட காலம் நிலைக்கக்கூடியதல்ல"33 என அரசியல் இலக்கணம்" என்ற நூலில் பேராசிரியர் லஸ்சி குறிப்பிடும் கருத்து நினைவுக்கு கொண்டு வரப்படுதல் பொருத்தமானது.
குறிப்புகள் :
1. Encyclopedia of Britanica, Vol. Kwii: 309 2. Biman Behari Maju Tindar (1949) : 62 3, 1 bitl IԵitl 5. Naresh Chandra Roy Jyotirindra Das Gupta, Jayanta Kumar
Ray (1963) : 68 6. Appadorai A. (1975) : 48

Suresh Chandrapant (1983) : 406 (ChapteT 47) Biman Behari Majumdar (1949) : 68
լեid
Encyclopedia of Britanica, Vol. xvii. 31. Biman Behari Majumdat T : (1949) : 7 Appadorai A. (1975) : 19
Ibitl :51
Biman Behari Majumda T. (1949) : 70 Suresh Chandrapant (1983): 355 (Chapter xxxvi) Appadorai A. (1975): 51 Biman Behari Majumdar (1949) : 73 Appadorai A. (1975) : 52
Ibitl : 50
Լեid է 54
Biman Behari Majumd:Ar (1949) : 72
Tibidi : 73
1 bitl : 12
Peter H. Merkl (1967) : 74
IԷյ11 :
Daller Deol (1977) : 12 Encyclopedia of Britanica, Wol, x Wii. 33 Biman Behari Majumdar (1949) : 80
Ibid է 67
Roger Scruton (1982): 440 Encyclopedia of Britanica Wol, እነri1 : 311 | bid ; 310 Biman Behari Maju Tmd:Lr (1949) : 80

Page 56
வலுப்பிரிவினையும் அதன் பிரயோகமும்
வலுப்பிரிவினை
அரசாக மன்றின் அதி க | ங் களைப் பிரதானமாக சட்டத் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை சார்ந்தவையென் வகைப்படுத் துவது அரசறிவி:வில் வழக்கமான் ஒரு ஏற்பாடாகும். இவ் வா து வகைப்படுத்தப்படும் மூன்று அதிகாரங்களும் ஒரு ந ப ரி - மா ஒரு அமைப்பிட ஒப்படைக்கப்பட வேண்டும்? அல்லது வேறு பட்ட நபர்களிடமோ வே வ் வேறு அமைப்புக்களிடமோ ஒப்படைக்கப்பட ாமா? என்று விடயம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதன் விளைவே வலுப் பிரிவினை நடவடிக்கையின் ஆ ம்ப மா கும் அரசாங்கமொன்றின் டத்தைசார் விளைவாக இச்சேயற்பாடு அமைவதனால் அறிவிய கில் முக்கிய பேதும் ஒரு நடவடிக்கையாகவும். அண்மைக் காவங்ளி ரிங் முக்கி படுத்தப்படுமொரு கோட்பாடாகவும் விளங்குகின்றது.
அர:ெநின் அரசாங்க பிரதானமாகக் கொண்டிருக்கவேண்டிய சட்டத்து நிர்வாகத்துறை, நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள் ஒன்றிலிருந்தோன்று பிரிக்கப்பட்டு அல்லது வேறாக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பதனைக் குறிக்கும் வலுவேறாக்கம் பற்றிய கருத்துக்கள் அண்மைக்கங்களில் முக்கியப்படுத்தப்பட்டாலும் கிரேக்க காலத்தி இருந்தே ஆர்டயாளம் கானப்படுகின்றன. அரசறிவியலின் தந்தை ான அரிஸ்டோட்டலின் விந்தனைகளில் வலுப்பிரிவினைக்கு ஆதர வான கருத்துக்கள் கான்ப்பட்டபோதிலும் அவர் வாழ் நீ தி அக் ாத்து அதென்சில் அவரது சிந்தனைகளின் தாக்கமோ செல்வாக்கோ ானப்படவில்லை. ஆனால் கிரேக்க காலத் துக் குப் பிற்பட்ட ரோமானிய காலத்தில் வலுவேறாக்கற்செய்முறையொன்று இடம் பெற்றிருந்து  ைம ன ய ரோமானிய அறிஞர்களான பொலிபியஸ் "Polybius) செரோ (Gicer) ஆகியோரின் கருத்துக்களினூடாக அறிய

97.
முடிகின்றது: ரோ மானிய அரசியலமைப்பினை சிறப்பித்துக்கூறும் இவ் அறிஞர்கள் அதன் சிறப்புக்கு அவ் அரசியலமைப்பில் கானப் பட்டிருந்த அ ல் வது செயற்படுத்தப்பட்டிருந்த வலுப்பிரிவினையே காரணமெனக் கூறுகின்றனர் குறிப்பாக பொலிபியஸ் தனது ஆறா TTT S TTT L L L OOO S STTTT T TTT LLTT SLLLLLLHCC S LLL LLLLHCaLSSJS LLTLLLLLLLLS தில் இக் கருத்தினை முன்வைக்கின்றார். இவ்வாறு ரோ மா ரிை ய காலத்தில் காணப்பட்டிருந்த அல்லது பெரிதும் உணரப்பட்டிருந்த வலுப்பிரிவின்ன நடவடிக்கைகள் அதற்குப் பிற்பட்ட நில மானிய காலத்தில் வேறுபட்ட ஒரு நிலையை அன்டந்திருந்தது. அதாவது நிர்மானிய காலத்தில் சகல அதிகாரங்களும் பலமும் கொண்ட Արզք நின்ற மன்ன்ர்களின் எழுச்சியானது அமுவாக்கப்படத் தொடங்கி பிருந்த வலுவேறாக்கல் முயற்சிகளில் ஒரு அமுக்கத்தினை ஏற்படுத் தியது. முழுநிறை அதிகாரங்களும் கொண்டவர்களாக மன்னர் தன் எழுச்சியடைந்த வேளையில் சசுவ அதிகாரங்களையும் தனிமனிதனா: மன்னனே பிரயோகிக்க முடிந்தபோது ஏற்கனவே அமுலாக்கப்படத் தொடங்கியிருந்த வலுவேறாக்கல் மு பற் சி யானது ஒரு வீழ்ச்சி நிலையை அடைந்தது. சகல அதிகாரங்களையுங்கொண்ட மன்னர்கள் சட்ட நிர்வாக நீதித்துறைகளை சில சந்தர்ப்பங்களில் தனியான அமைச்சர்களின் தலைமையின்கீழ் நிர்வகித்திருந்தபோதிலும் தமது பூரண கட்டுப்பாட்டினை சட்ட, நிர்வாக, நீதித்துறைகளில் செலுத்த வாய்ப்பிருந்தமையினால் மன்னராட்சி மு ன ற பின் ஆரம்பத்துடன் வலுப்பிரிவினைபற்றிய சிந்தனையும் நடைமுறையும் வலுவிழந்த ஒன்றாகக் காணப்பட்டது. தொடர்ந்த மன்னராட்சி கொடுங்கோ வாட்சியாக மாறியவேளையில் மன்னர்களின் அதிகாரங்கள் குறைக் கப்படவேண்டுமென்ற எண்ணம் தலையெடுத்தபோது மீண்டும் 16ம் நூற்றாண்டளவில் வலுப்பிரிவினையின் அவசியம் உணரப்பட்டது. தொடர்ந்துவந்த காலப்பகுதியில் வலுப்பிரிவினையின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்பட்டும் அதன் அவசியம் வெகுவாக வலியுறுத்தப் பட்டும் வந்தன்தத் தொடர்ந்து 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியள வில் வலுப்பிரிவினையென்பது கோட்பாட்டு வடிவம் பெறுகின்றது. இதனால் வலுப்பிரிவினை நடவடிக்கையின் கோட்பாட்டுரீதியான முக் கியத்துவம் 18ம் நூற்றாண்டிலேயே உணரப்படுகின்றது.
வலுப்பிரிவினைக் கோட்பாடுகள் (Theories of Separation of Powers)
வலுப்பிரிவினைபற்றிய எண்ணம் அரிஸ்டோட்டல் காலத்துக்குரிய தென்றமுறையில் பழமையானதெனக்கூற முடிந்தாலும் அதன் அவசி யம் 16ம் நூற்றாண்டிலேயே வலியுறுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டுக்
- IF

Page 57
9
குரிய பிரான்சிய அறிஞரான ஜீன்போடினுடைய சிந்தனைகளே வலுப்பிரிவினையின் அவசியத்தினை இக்காலத்தில் உணர்த்தியிருந்தது. 530 - 1598 காலப்பகுதியில் பிரான்சில் வாழ்ந்த ஜீன் போடின் 1876ல் வெளியிட்ட தனது குடியரசு (The Republic) என்ற நூ வின் மூல. பாக வலுப்பிரிவினைபற்றிக் குறிப்பிட்டிருந்தார். 'சட்டமியற்றுபவ ரும் நீதிபதியும் ஒருவராக இருப்பின் நீதியும் மன்னிப்பளிக்கவேண்டிய உரிமையும் ஒன்றுகலக்கின்றன. அது சட்டத்தைப் பிறப்பிப்பதற்கும்
ஆதிலிருந்து பின்வாங்குவதற்கும் சமனாகும். தேர்மையான நீதி வழங்
கப்படாவிட்டால் நீதிகோரும் மக்களின் உரிமை கள் பாதிக்கப்படும்
இதனால் மக்கள் அரசாங் சுத் தின் அதிகார பலத்தினால் அடக்கி ஒடுக்கப்படுவர்' எனக் கூறுவதன்மூலம் ஜீன் போ டின் நீதித்துறை அதிகாரங்கள் சட்ட, நிர்வாகத்துறை அதிகாரங்களிலிருந்தும் 凸凸蓝巫山 படுவதன் அவசியத்தினையும் தேவையினையும் குறிப்பிட்டிருந்தார். நீதித்துறை அலுவ ல் கள் சட்டநிர்வாகத்துறை அலுவல்களிலிருந்து வேறாக்கப்படுவதன்மூலமே சமுதாய நீதி அடையப்படுமென்பது போடி லுடைய கருத்தாகும்.
இவ்வாறே 17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த ஜோன் லொக், வலுப்பிரிவினையென்பது சாதகமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு நடவடிக்கையென்பதை தெரிவித்து 1899 ல் வெளி பிடப்பட்ட அரசாங்கத்தினுடைய இரண்டு உடன் படிக் கைகள் (Two Treatises of Government) ir Tai ir pa DTā - " கத்தை மூன்று துறைகளாக நோக்குவதுபற்றியும் குறிப்பிட்டிருந்தார்" இதன்படி சட்டத் துறை ( Legislature), நீதித்துறையையும் உள் Grilli, or 5 if a t , , , in D ( Executive including Judiciary வெளியுறவு அலுவல்கள்ை மேற்கொள்ளும் கூட்டவையம் ( Fedcrative) என அவை அமைந்திருக்கும். இங்கு நிர்வாகத்துறையுடன் இணைத்து நீதித்துறையை நோக்கும் லொக் கூட்டவை யம் என்னும் புதிய துறையை அறிமுகம் செய்கின்றார். அதாவது நிர்வாகத்துறையிலி ருந்து நீதித்துறையைப் பிரிக்காத லொக் கூட்டவையம் என்கின்ற புதியதொரு துறையை அறிமுகம் செய்வதன்மூலம் ஒரு அரசின் வெளி நாட்டலுவல்கள் தலையீடின்றி தனித்தான் அமைப்பிடம் விடப்பட வேண்டுமென்ற கருத்தினை கூற முற்படுகின்றார். மாறாக நீதித்துறைக் கடமையானது நிர்வாகத்துறைக் கடமைகளிலிருந்து L Grifika; L' LILKEGLIGT டுமென்பதைக்குறிப்பிடவில்லை.
தொடர்ந்து 18 ம் நூற் றாண் டில் பிரான்சிய அறிஞரான மொன்டஸ்கியூ ( Montes Quicய) வலுப்பிரிவினையின் அவசியத்தை யும் தேவையையும் மிகத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் தனது அனுபவத்தினடிப்படையில் வலியுறுத்தியபோது வலுப்பிரிவினையென்

பது கோட்பாட்டு ரீதியான முக்கியத்துவத்தைப் பெற்றுக் கொள் கின்றது. 1889 - 1755 காலப்பகுதியில் வாழ்ந்த மொன் டஸ் கியூ LS0L u TTSTSS S SSS S J S S S SYTTT S S S TT S CL raaa LLL LLLLHHLHH - 1748) என்ற நூலின் மூலமாக வலுப்பிரிவினைபற்றி முன்வைத்த கருத்துக்களே உண்மையில் வலுப்பிரிவினைக் கோட்ப்ாடாக கொள் ளப்படுகின்றது. "ஒரு மனிதனிடமோ அல்லது ஒரு நீதிபதியிடமோ சட்டத்துறையின் அதிகாரங்களும் ஆட்சித்துறை அதிகாரங்களும் குவிக் கப்படின் சுதந்திரம் நிலவுவதற்கு சந்தர்ப்பம் கிடையாது. காரணம் அதிகாரக்குவிப்புப்பெற்ற மன்னனோ அல்லது மன்றமோ சர்வாதி காரச் சட்டங்களை இயற்றி அவற்றைச் சர் வா தி கா ர முறையில் செயற்படுத்த முற்படலாம். மேலும் நீதித்துறையானது மற்றை ய" இரு துறைகளான சட்டத்துறையிலிருந்தும் நிர்வாகத்துறையிலிருந்தும் பிரிக்கப்படாவிடின் சுதந்திரம் பறிபோகலாம். நீதித்துறையை சட் டத்துறையுடன் இணைத்தால் மனிதனின் அன்றாட வாழ்க்கையும் அவனது சுதந்திரமும் ஆதிக்கக்கட்டுப்பாடொன்றின்கீழ் வரலாம். ஏனெனில் நீதி வழங்கும் நீதிபதியே சட்டமியற்றுபவராகவிருப்பார் . நீதித்துறை நிர்வாகத்துறையுடன் இணைக்கப்படின் நீதிபதி கடுமை யான அடக்குமுறையைப் பயன்படுத்த முற்படுவார். இதனால் ஒரு மனிதனோ அல்லது குழுவோ அரசாங்கத்தினுடைய மூன்று முக்கிய மான் அதிகாரங்களான சட்டவாக்கல், அமுலாக்கல், நீதி வழங்கல் ஆகியவற்றைப் பயன்படுத்த முற்படின் நாட்டில் சர்வாதிகாரம் நிலை பெறும்" என்பதே மொ ன் டஸ் கி யூ வின் வலுவேறாக்கம்பற்றிய கோட்பாடாகும்.
18ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் இங்கிலாந்தில் வாழ்ந்த பிளக்ஸ்ரோன் (Blackstone) என்னும் அறிஞர் "சட்டத்தை உருவாக் கும் பணியும் அதனை செயற்படுத்தும் பணியும் ஒரு மனிதனிடமோ அல்லது ஒரு குழுவிடமோ விடப்படின் பொதுமக்களுக்கு உரிமைகள் இருக்காது" என "ஆங்கிலச் சட்டங்கள் பற்றிய விவரணம்' (CommLCLLLLL LL LLLLLL CCLL LLLL LLLCCaLaLLLLL S 000SSS TTT T 0000tTT S LTTTTTS TT பட்டநூலில் குறிப்பிடும் கருத்துக்களில் வலுப்பிரிவினையின் அவசி யத்தை உணர்த்துவதை அவதானிக்க முடிகின்றது. இவருடைய கருத் துக்கள் மொன்டஸ்கியூவினுடைய சிந்தனைகளுடன் ஒப்பிடுமிடத்து மிகப்புதுமையானவை எனக் கூறமுடியாவிட்டாலும், மொன்டஸ்கியூ வின் கோட்பாட்டுக்கு வலிமை சேர்த்த கருத்துக்களாக இவை விளங் கியிருந்தன.
இவ்வாறே 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அமெரிக்க அர சியலறிஞர்களான மடிசன், கமில்டன் பிராங்கிளின் பெஞ்சமின் ஆகியோரும் வலுப்பிரிவினை நடவடிக்கையை ஆதரித்து அதன் அவசி

Page 58
IOC)
யத்தையும் வலியுறுத்தியிருந்தனர். "சட்டமியற்றுதல், அமுலாக் கல், நீதி வழங்கல் ஆகிய அதிகாரங்க ள் யாவும் வாரிசுரிமையின் படியோ அல்லது தாமாக நியமிக்கப்பட்டோ அல்லது தேர்ந்தெடுக்கப் பட்டோ பதவி வகிக்கும் ஒருவரிடமோ அல்லது சிலரிடமோ அல்லது பலரிடமோ குவிக்கப்பட்டிருந்தால் அது சர்வாதிகார ஆட்சிக் குச் சமனாகும்" என இவர்கள் தமது கருத்துக்களை 1788ல் வெளியிடப் பட்ட "சமஷ்டிவாதிகள்" (Federalist) என்ற நூலின்மூலமாக முன் வைத்திருந்தனர். இவ்வாறு வலுப்பிரிவினையை ஆதரிக்கும் கருத் துக்கள் காலத்துக்குக்காலம் முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும் பொன் டஸ்கியூவின் கருத்துக்களே வலுப்பிரிவினையை விளக்க எழுந்த சுருதி துக்களில் மிகச் சிறந்ததாகவும் ஒரு கோட்பாடு என்ற முறையில் முக் கியப்படுத்தப்படுவதாகவும் காணப்படுவதனால் வலுவே றாக்கம் பற்றிய ஆய்வுகளும் விளக்கங்களும் பொதுவாக மொன்டஸ்கியூவின் கோட்பாட்டினை மையமாகக் கொண்டமைவது வழக்கமாகும்.
ஒரு மனிதனோ அல்லது குழுவோ அரசாங்கத்தினுடைய மூன்று முக்கியமான அதிகாரங்களான சட்டவாக்கல், அமுலாக்கல், நீதிவழங் கல் ஆகியவற்றைப் பயன்படுத்தவோ அல்லது செயற்படுத்தவோ முற் படின் நாட்டில் சர்வாதிகாரம் நிலைக்கு மென்றும் அதனால் சட்ட, நிர்வாக, நீதி அலுவல்களும் அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்படு வதற்கு மாறாக வேறாக்கப்படவேண்டுமெனக் கூறுவதன்மூலம் வலுப் பிரிவினைக் கோட்பாட்டை மொன் டஸ் கி யூ முன்வைத்திருந்தார். பொதுவான அரசியற் கோட்பாட்டாளர்களைப்போன்றே மொன்டஸ் கியூவும் த னது கோட்பாட்டை சமுதாய சூழ்நிலையொன்றின்மீது கட்டியெழுப்பியிருந்தார். அதாவது அவர் வாழ்ந்த காலமும் இட மும் சூழ்நிலையும் அவரை இக்கோட்சாட்டை முன்வைக்கத் தூண்டி யிருந்ததை அவரது கோட்பாட்டினூடாகவே அறியமுடியும் பிரான் சில் வாழ்ந்த மொன்டஸ்கியூ நேரடியாகவே முழுநிறை அதிகாரங் களையும் கொண்ட மன்னர்களின் ஆட்சியின்கீழ் வாழ்ந்தமையினால் முழுநிறை முடியாட்சியின் அனுபவங்களையும் பெற்றிருந்தார். அதா வது முழுநிறை அதிகாரம் கொண்ட மன்னர்கள் சகல அதிகாரங்களை பும் தாமே நிர்வகித்து வந்ததினால் ஏற்பட்ட அதிகாரக் குவிப்பையும் அதன் விளைவான சர்வாதிகார முடியாட்சியையும் மொன்டஸ்கியூ நன்குணர்ந்திருந்தார். இதனால் அச்சர்வாதிகார ஆட்சிக்கான கார னங்களை அறியும் நோக்கிலும், அதேகாலப்பகுதியில் இங்கிலாந்தில் சிறப்பாக மனித உரிமைகள் பேணப்பட்டுவ்ந்தமையை அறியும் நோக் கிலும் தனது ஆய்வினை மேற்கொண்டபோது மொன்டஸ்கியூ இக் கோட்பாட்டை முன்வைக்கின்றார். பிரான்சில் வாழ்ந்த மொன்டஸ் கியூ தனது கோட்பாட்டை முன்வைக்கும்போது இங்கிலாந்தினுன்டய சூழ்நிலைகளை அடிப்படையாகக்கொண்டே த னது கருத்துக்களை

ap5cm
ழுங்கமைத்திருந்தார். இங்கிலாந்தில் உ ருந்த புதியதொரு அரசியல் சூழ்நிலை மொன்டஸ்கியூவினுடைய இக்கோட்பாடு முன் வைக்கப்படக் காரணமாக அமைந்தது. மொன்டஸ்கியூ தனது கோட் பாட்டை வெளியிட்ட காலத்தில் இங்கிலாந்தில் கபினற்முறை வளர்ச் ரிபடைந்திருக்கவில்லை. முழுநிறை அதிகாரங்களையும் பெற்றிருந்த நன்ராட்சிக்கெதிராக இங்கிலாந்தில் நீண்டகாலம் நிகழ்ந்துவந்த போராட்டமொன்றின் காரணமாசுப் பாராளுமன்றம் சட்டவாக்கல் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டது. அதாவது 1888ல் இடம் பெற்ற அமைதிப்புரட்சியொன்றுடன் இங்கிலாந்தில் பாராளுமன்றம் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள மொன்டஸ்கியூ த னது கோட் பாட்டை 1748ல் வெளியிட்டிருந்தார். இக்காலத்தின்போது இங்கி லாத்தின் பாராளுமன்றம் படிப்படியாக சட்டமியற்றுவதில் உயர்ந்த அதிகாரங்களைப் பெற்று உயர்நிலையிலிருந்தது. இவ்வாறு பாராளு மன்றம் சட்டவாக்கற் கடமையைச் செய்யும்போது நிர்வாகத்துறைச் கடமையை அரசனே புரிந்துவந்தான். நீதித்துறைக் கடனம்கள் சட் டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றங்களினால் செய்யப்பட்டமை பினால் நீதிபதிகள் முன்னைய காலங்களைவிட தமது கடமைகளை சிறப்பாகவும் சுதந்திரமாகவும் செய்யமுடிந்தது. இவ்வாறு நீதித்துறை சானது சுதந்திரமாக இயங்கியமையே, இங்கிலாந்து மக்கள் தமது உரிமைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமென்று மொன்டஸ்கியூ கருதினார். நீதித்துறையானது நிர்வாகத்துறையைச் கட்டுப்படுத்தாமலும், சட்டத்துறை அலுவல்களில் நிர்வாகத்துறை தலையிடாமலும், நிர்வாகத்துறை அலுவல்களில் சட்டத்துறை தன: பிடாமலுமிருந்தமையும் அங்கு சுதந்திரம் பேணப்படுவதற்குக் காரண மாயமைந்ததென்பதை மொன்டஸ்கியூ புரிந்துகொண்டார். அதாவது 18ம் நூற்றாண்டின் மத்தியகாலப்பகுதியில், ஏன் ன ய ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்டதைவிட இங்கிலாந்தில் மக்களின் சுதந்திரம் சிறப்பாகப் பேணப்பட்டதென்பது மொன்டஸ்கியூவினுடைய விளக் மாகும். எனவே அதுபோன்ற ஒரு செயற்பாடு இடம்பெறுகின்றபோது பிரான்சினுடைய சர்வாதிகார முடியாட்சி முடிவுக்குக் கொண்டுவரப் படலாமெனக் கருதிய மொங் டஸ்கியூ தனது நூலில் வலுப்பிரிவினை பின் அவசியத்தினை வலியுறுத்தினார். இவரது கோட்பாட்டின்படி ஒன்றுக்கு மேற்பட்ட அரசாங்க அதிகாரங்கள் ஒருவரிடமோ அல்லது ತೌಲ சபையிடமோ விடப்படுமாயின் அது அதிகார துஷ்பிரயோகம் ஏற் பட வழிவகுப்பதுடன் அதனால் பிரசைகளின் சுதந்திரங்களும் பாதிக் கப்படுமென்று கூறி இவ்வாறான நிலைமையினை தடைசெய்ய வேண்டு மாயின் இம்மூன்று அதிகாரங்களும் வெவ்வேறு அமைப்புக்களிடம் விடப்படுவதோடு ஒவ்வொரு அமைப்பும் மற்றைய அமைப்புக்கள்மீது கண்காணிப்புச் செலுத்தக்கூடியதாயிருக்கவேண்டுமெனவும் குறிப்பிட் டிருந்தார். அதாவது சட்டவாக்க அதிகாரமும் நிர்வாக அதிகாரமும்

Page 59
102
தனிநபர் ஒருவரிடமோ அல்லது ஒரு சபையிடமோ ஒப்படைக்கப்பட் டிருந்தால் அங்கு சுதந்திரம் நிலவமாட்டாதெனவும், குறிப்பிட்ட ஒரு மனிதனோ அல்லது ஒரு சன் பயோ சர்வாதிகாரமான முறையில் சட்டங்களை இயற்றுவதுடன் அதன் நிறைவேற்றவும் முற்படுமென் பதனால், சட்டத்துறை, நிர்வாகத்துறை, ஆகிய இரு துறைகளினி ருந்தும் நீதித்துறை பிரிக்கப்படாவிடின் இங்கு சுதந்திரம் நிலவமாட் டாதெனவும் கூறியிருந்தார். இதனால் மொன்ட்ஸ்கியூ அதிகார ம் குவிக்கப்பட்டிருப்பது சர்வாதிகார ஆட்சிக்கான அடிப்படையெனவும் மிக ஆழமான அதிகாரப்பங்கீட்டு முறையொன்றுடன்கூடிய சமநிலைத் தலையீடுகளின் அடிப்படையிலான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலமா வே தனிமனித உரிமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட முடியுமென பும் நம்பியிருந்தார். இங்கு அரசியற் சுதந்திரம், அடிப்படை உரிமை கொன்பன பாதுகாக்கப்படவேண்டுமாயின் அரசாங்கத்தினுடைய முன்று உறுப்புக்களும் தனித்து இயங்கவேண்டுமெனக் கூறும் மொன்டஸ் கியூ அதிகாரங்கள் மூன்றும் ஒன்றிலிருந்து மற்றையது முழுமையாக பிரிக்கப்படவேண்டுமென்ற கருத் தினை வலியுறுத்தியிருக்கவில்லை : ஆயினும் மென்ட்ஸ்கியூவிற்கு பிற்பட்டகால அரசியலாளர்களினாலும் அரசியலறிஞர்களினாலும் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒன் |றிலிருந்து மற்றையது முற்றாகப் பிரிக்கப்படவேண்டுமென்ற விளக்கம் :ன்வைக்கப்பட்டது எவ்வாறாயினும் ஒரு துறை மற்றய துறைமீது முழுமையான கட்டுப்பாட்டின்ன செலுத்தக்கூடாதென்பதை இக்கோட் பாடு வலியுறுத்துகின்றதே தவிர ஒரு துறை மற்றொரு துறையுடன் எவ் வித தொடர்பும் கொண்டிருக்கக்கூடாதென்பதை இது கருதவில்லை. மொத்தத்தில் ச ட் - நிர்வா, நீதித்துறை அதிகாரங்கள் அரசியல் திட்டரிதியாகவே பே து பட்ட நபர்களிடமோ அமைப்புக்களிடமோ ஒப்படைக்கப்படவேண்டும், அரசாங்கத்தினுடைய பிரதான துறைகள் நவ்வொன்றும் தன்னாதிக்கமுடையனவாக தொழிற்படுகின்ற வேளை பில் ஒன்றையொன்று கீழ்ப்படுத்தவோ, ஒன்றினுடைய கடமைகளுக்கு இன்னொன்று பொறுப்புடையதாழுவோ இருக்கக்கூடாது அரசிய 'மப்பு ரீதியாக ஒரு துறைக்கு அளிக்க ப் பட்ட அதிகாரங்களை இன்னொருது:ற பிரயோகிக்கக்கூடாது; நீதித்துறை சுதந்திரமான தாகத் தொழிற்படவேண்டும் முதலான பிரதான தன்மைகளை, பண்புகளை வலியுறுத்துவதாக இக்கே T ட்பா டு அமைகின்றது. இக்கோட்பாட்டுக்கு ஐக்கிய அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ், ஜேர்மனி, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளினதும் இலங்கை இந்தியா, அவுஸ்திரேலியா முதலான பிரித்தானிய பொதுநலவாயத் துக்குட்பட்ட நாடுகளினதும் அரசியலமைப்புக்களில் முக்கியத்துவ மளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்நாடுகள் யாவற்றிலும் வலுப் பிரிவினை நடவடிக்கை இடம்பெற்றுள்ளபோதிலும் இவையாவும் ஒரேவிததன்மையில் வலுப்பிரிவினையைக் கடைப்பிடிக்குமென எதிர்

Iዕ}å
பார்க்கமுடியாது அமைப்பு ரீதியாகவே T தொழிற்பாட்டுரீதி யாகவோ, சம நி ைவத் தலையீடுகளினடிப்படையிலோ ஒன்றுக் கொன்று மாறுபடக்கூடிய முறையில் அதிகார வேறாக்கம் இந்நாடு களில் அமுலாக்கப்படலாம். இங்கு ஐக்கிய அமெரிக்கா, பிரித் தானியா பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் முறையே ஜனாதி பசித்துவ, பாராளுமன்றம் சார்புடைய, இவ்விரண்டு முறைகளும் இணைந்த பண் புடைய நிர்வாக முறைமைகளுக்கான, எடுத்துக் காட்டுக்களாகக்கொண்டு ஆய்வு செய்வதன்மூலம் வலுவேறாக்கற் கோட்பாட்டின் சுமாரான பிரயோகத்தினை உணர்ந்து கொள்ள வார். அல்லது உலகநாடுகள் எவ்வளவுதாரம் இத்தத்துவத்திற்கியை பாக இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஐக்கிய அமெரிக்காவில் வலுப்பிரிவினை *(Separation of power in United States of America)
வலுப்பிரிவினைக் கோட்பாட்டுக்கு ஒரளவுக்காயினும் சிறப்பான உதாரணமாகக் குறிப்பிடப்படும் அரசு ஜக்கிய அ மெ ரி க்கா வே ஆகும் மிக ஆரம்பகால அரசாங்க நடவடிக்கைகளிலிருந்தே வலுப் பிரிவினையின் பண்புகளை அங்கு அவதானிக்க முடியும் சுருக்கமாகக் கூறின் அமெரிக்க அரசியலமைப்பின் உருவாக்கத்திலிருந்தே வலுப் பிரிவினைப் பண்புகளை அங்கு அடையாளங் காணலாம். அமெரிக்க அரசியலமைப்பின் தந்தையர்கள் எனக் குறிப்பிடப்படும் மடிசன் பிராங்கிளின் பெஞ்சமின் முதலானவர்கள். ஜோன்லொக் மொன்டஸ் கியூ ஆகியோ ரினால் முன்வைக்கப்பட்ட வலுப்பிரிவினைக் கருத் துக்களை நன்கு அறிந்தவர்களாகவும், அவ் வலுப்பிரிவினைக் கோட் பாட்டினால் பெரிதும் கவரப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர் அரசியலமைப்பினை வரைந்தவர்கள் வலுப்பிரிவினைக் கருத்துக்களி ஐராவ் கவரப்பட்டிருந்தபோதும் அமெரிக்க அரசியலமைப்பில் சட். பூர்வமாக வலுப்பிரிவினை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு அரசியலமைப்பு வலுப்பிரிவினை பற்றி எதுவும் குறிப் பிடாதுவிடினும் அமெரிக்க அரசாங்க அமைப்பு வலுப்பிரிவினையின் அடிப்படையில் தொழிற்பட்டிருந்தது. இதனாற்றான் அமெரிக்க அரசாங்க முறையின் சிறப்புப் பண்பாகவும் வெளிப்படையான பண் பாகவும் வலுவேறாக்கம் குறிப்பிடப்படுகின்றது. பொது மனித சுதந் திரமும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதற்கும், மக்களாட்சி சுமூகமாக இயங்குவதற்கும் வலுப்பிரிவினை அவசியமென்பதை அமெரிக்க அர சியலமைப்பினை வரைந்தவர்கள் உணர்ந்திருந்தமையினால், அமெரிக்க அரசியலமைப்பில் வலுப்பிரிவினை பற்றிக் குறிப்பிடப்படாதபோதும் வலுப்பிரிவினை ஏற்பாடு இடம்பெறலாயிற்று லமைப்பின் சரத்து I, சரத்து I, சரத்து I என்பன் சட்ட நிர்வாக,

Page 60
IOA.
நீதித்துறை அதிகாரங்களை வேறுபட்ட அமைப்புக்களிடம் ஒப்படைக்க முயன்றுள்ளது.10 இதன்படி ச ரத்து சட்டத்துறை அதிகாரத்தை அமெரிக்க காங்கிரசிடமும் சரத்து I நிர்வாகத்துறை அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதியிடமும், சரத்து II நீதித்துறை அதிகாரத்தை அமெரிக்க உயர் நீதிமன்றத்திடமும் ஒப்படைத்துள்ளது. அதாவது சட்டமியற்றும் அதிகாரத்தை இரண்டு வருட காலத்துக்கென தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சபை, ஆறுவருட காலத்துக்கென தேர்வு செய்யப்படும் செனற்சபை என்ற இரு சபைகளைக்கொண்ட காங்கிர சிடமும், நிர்வாகத்துறை அதி கா ரத் தை நான்காண்டுகளுக்கொரு முறை மக்களினால் தேர்வுசெய்யப்படும் ஜனாதிபதியிடமும் நீதித்துறை அதிகாரத்தை உயர்நீதிமன்றம் மற்றும் அதனைச் சார்ந்த நீதிமன்றங் களிடமும் ஒப்படைத்துள்ளது. மேற்குறிப்பிட்டவாறு அமெரிக்காவின் அரசாங்க அதிகாரங்கள் அமைப்பளவில் வெவ்வேறு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது அ  ைமப்பு ரீதியான வலுவேறாக்கத்தை குறிப்பதாக அமைகின்றது.
செனற்சபுை, பிரதிநிதிகள்சபையென்ற இருமன்ற அமைப்புடைய காங்கிரசே அமெரிக்காவின் சட்டவாக்கலுக்கு பூரணபொறுப்புடைய தாக விளங்குகின்றது. சட்டவாக்கலுக்கு முழுப்பொறுப்புடைய காங் கிரசானது மக்களினால் தேர்தல்மூலம் தேர்வு செய்யப்படுகின்றது. பிரதிநிதிகள் சபை இரண்டு வருடத்துக்கெனவும் செனற்சபை ஆறு வருடத்துக்கெனவும் தேர்வுசெய்யப்படும். இக் காங் கிரஸ் ஏன்னய துறைகளான நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவற்றின் தலையிட் டிலிருந்து சுதந்திரமாகச் செயற்படுகின்றதெனக் கூறக்கூடியவகையில் அமைப்புரீதியாக வேறாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பு ஜனாதிபதித்துவ நிர்வாக முறையை நிறுவியுள்ளமையாலும் நிர்வாகத் துறையின் தலைவராக ஜனாதிபதியே விளங்குவதனாலும் நிர்வாகத் துறைசார்ந்த ஜனாதிபதியோ அமைச்சர்களோ சட்டமன்றமான காங் கிரசின் உறுப்பினர்களாகவோ, காங்கிரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட வர்களாகவோ தொழிற்படுவதில்லை அவ்வாறே நிர்வாகத்துறைத் தலைவரான ஜனாதிபதியும் சட்டமன்றத்திற்குப் புறம்பான தேசியத் தேர்தலொன்றின்மூலம் தேர்தற் கல்லூரியினூடாக மக்களினால் நேரடியாக நான்காண்டு காலத்துக்கெனத் தேர்வு செய்யப்படுகின் றார். இவர் நேரடியாக மக்களினால் தேர்வு செய்யப்படுவதனால் கட்சிசார்பற்ற ஒருவராகவோ, காங் கி ரசின் பெரும்பான்மைப்பலம் பெற்ற அல்லது பெறாத ஒரு கட்சியின் தலைவராகவோ இருக்க லாம். இவ்வாறு அமைப்புரீதியாக தெளிவான ஒரு பிரிவினை யை அவதானிக்கமுடிந்தளவிற்கு தொழிற்பாட்டுரீதியான வலு வேறா க் கத்தை இவ்விரு துறைகளுக்கிடையே அவதானிக்கமுடியாவிட்டாலும் ஒரளவுக்காவது அப்பிரிவினைப் பண்புகளை அடையாளங்கண்டு
 
 

கொள்ளமுடியும். காங் கி ரசின் உறுப்பினராக இல்லாதபோதும் காங்கிரசின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாதபோதும் நாட்டின் தலைவரென்றமுறையில் சில சட்டங்களை இயற்றும்படி காங்கிரசிற்கு பரிந்துரைசெய்யவும் காங்கிரசிற்கு சில நிர்வாக கட்டளைகளை அனுப்பு வும், ஜனாதிபதிக்கு அதிகாரமிருந்தாலும் காங்கிரஸ் அதனை ஏற்க மறுக்கலாம். ஏனெனில் சட்டத்துறையானது ஜனாதிபதியின் கட்டுப் பாட்டிற்குட்பட்டதொரு நிறுவனமல்ல, இதனால் இவ்வாறான நிவை மைகளில் சட்டத்துறையான காங்கிரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமுமில்லை. இவ்வாறே நீதித்துறையின் தலையீடுகளும் பெரு மாவில் காங்கிரசின் நடவடிக்கையைப் பாதிப்பதில்லை. எனவே ஒர ளேவில் நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவற்றின் தலையீடுகளின்றி சட்டத்துறை தனது அதிகாரவரம்புக்குள் நின்று தொழிற்பட் முடி கின்றதெனக் கூறமுடியும்.
அமெரிக்காவின் நிர்வாகத்துற்ையென்பது ஜனாதிபதி யை யும் அமைச்சரவையையும் குறிப்பதாக அமைகின்றதெனினும் உண்மையில் அமெரிக்க நிர்வாகத்துறையானது ஜனாதிபதியை மையங் கொண்ட தாகவேயிருக்கும். இங்கு ஜனாதிபதி தேசியரிதியாக நடாத்தப்படும் தேர்தலொன்றினால் தேர்தற்கல்லூரியினூடாக மக்களினால் தேர்வு செய்யப்படுவார். பின்னர் அவ் ஜனாதிபதியின் விருப்பப்படி அமைச் சர்கள் நியமிக்கப்படுவர். பொதுவாக தனது ஆதரவாளர்களையோ கட்சி ஆதரவாளர்களையோ அமைச்சர்களாக நியமிப்பார். இங்கு அமைச்சரவை அமைப்பினைப் பொறுத்தவரையில் சட்டத்துறையான காங்கிரசுடன் ஜனாதிபதி எவ்வித தொடர்பினையும் கொண்டிருக்க வில்லையென்பதனால் ஜனாதிபதியோ அமைச்சர்களோ காங்கிரசுக்கு பொறுப்புடையவர்களல்ல, இவ்வாறு இவர்கள் காங்கிரசுக்குப் பொறுப் புடையவர்களல்ல என்பதனால் ஜனாதிபதியினுடைய கட்சி காங்கிர சில் பெரும்பான்மைப் பலத்தை இழந்தால் ஜனாதிபதியோ அவரைச் சார்ந்த அமைச்சரவையோ பதவி விலகவே ண்டிய அவசியமில்லை பென்பதுடன் காங்கிரசின் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் ஜனாதிபதிக் கோ, அமைச்சர் களுக்கோ இல்லை. இவ்வாறு கூறமுடிந்தாலும் நான்காண்டுகாலம் பதவிவகிக்கும் ஜனாதிபதியை குற்றத்தின்பேரில் விசாரணைசெய்து பதவிநீக்க காங்கிரசுக்கு அதிகாரமுண்டு. நீதித்துறையைப் பொறுத்த வரையிலும் ஜனாதிபதியின் மீது அதிகாரரீதியாக குறிப்பிடத்தக்கதான எந்தவிதமான ஆதிக்கத்தினையும் செலுத்துவதில்லையென்றே கூற வேண்டும்.
- 4

Page 61
| Սի
நீதித்துறையைப் பொறுத்தவரையில் வலுவேறாக்கல் நிலைமை களை அவதானித்தால், நீதித்துறையானது ஏனைய இருதுறைகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச்செயற்பட அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஒரு சமஷ்டி நாடென்ற முறையில் நீதித் துறையின் சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடி கின்றது. அமெரிக்க நீதி மன்ற நடவடிக்கைபற்றி சட்டசபையான் காங்கிரசோ நிர்வாக சபையான ஜனாதிபதியோ விசாரண்ைசெய்ய முடியாது. நீதிபதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சட்டத்துறை பான காங்கிரசால் நியமிக்கப்படாததினால் காங்கிரசுக்குப் பொறுப் புடையவர்களுமல்ல நிர்வாகத்துறைத் தலைவரான ஜன r தி பதி செனற்சபையின் சம்மதத்துடன் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்த போதிலும் அவர்களைப் பதவியிலிருந்தும் விலக்க ஜனாதிபதிக்கு அதி ஆாரமில்லை ஏனெனில் நன்னடத்தை உடையவர்களாக இருக்கும் வரை நீதிபதிகள் பதவிவகிக்கமுடியுமென அரசியலமைப்புக் கூறுகின் றது. அவ்வாறே நீதிபதிகளின் பதவிக்காலத்தில் அவர்களுக்கென ஏற் கனவே நிர்னயிக்கப்பட்ட வேதனம் குறைக்கப்படமாட்டாது முதி லான் ஏற்பாடுகள் அவர்களது சுதந்திரமான செயற்பாட்டை உறுதிப் படுத்துகின்றன.
சமநிலைத் தலையீடுகள் Checks and Balances
அமெரிக்க அரசியலமைப்பின் சிறப்புப்பண்பாக வலுவேறாக்கம் அமையுமாயின் அதன் வெளிப்படையான பண்பாக சமநிலைத் தலை யீடுகள் அமைகின்றன. அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கிய வர்கள் வலுப்பிரிவினைக் கொள்கையால் கவரப்பட்டு அதன்ை ஏற்றுக் கொண்டபோதிலும் அரசாங்கத்தின் அதிகாரத்தைச் செயற்படுத்த சட்டநிர்வாக நீதித்துறைகளிடம் தொடர்பிருக்க வேண்டியதன் அவ சியத்தைப் பெரிதும் உணர்ந்திருந்தனர். சகல அதிகாரங்களின் குவிப் பானது சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுப்பதுடன் பொது மக்களின் சுதந்திரத்தை அழிக்குமென்பதையும் அதனால் தனியார் சுதந்திரக் தைப் பாதுகாக்க வலுப்பிரிவினை அவசியமென்பதையும் உணர்த் திருந்த அமெரிக்க அரசியல்திட்ட வரைஞர்கள் கூடவே மூன்று துறை களுக்குமிடையிலான முற்றுமுழுதான் அதிகாரப்பிரிப்பு நிர்வாக முடக் கத்திற்கு காரணமாகுமென்பதனையும் உணர்ந்திருந்தனர். ஜனாதி பதித்துவ நிர்வாக முறையுடைய ஒரு நாட்டில் பூரணமான வலுப் பிரிவினை உண்மையில் நிர்வாகத்துறைக்கும் சட்டத்துறைக்குமிடை பில் வேற்றுமைகளை, எதிர்ப்புக்களை உருவாக்கி தேசியத்தலைவர் என்ற நிலையிலிருந்து ஜனாதிபதியைப் பலவினப்படுத்துமென்பதையும் அவர்கள் உண்ர்ந்திருந்தமையால் அரசாங்கத்தின் மூன்று துறைகளுக்கு

7.
மிடையிலான பூரணமான வலுவேறாக்கத்தை விரும்பியிருக்கவில்லை. மொன்டஸ்கியூவும் முழு அளவிலான வலுப்பிரிவினையை வலியுறுத்தி பிருக்கவில்லையென்ற கருத்துக்கு ஆதரவாக இந்நிலையை அவர்கள் நோக்குகின்றனர். இதனாற்றான் அரசாங்கத் துறைகளிடையே சம நிலைத்தலையீடொன்றைச் செய்வதன் மூ ல ம் அரசியலமைப்பில் வலுவேறாக்கல் நடவடிக்கையை ஒரளவு கடைப்பிடிக்க முற்பட்டுள் ளார்கள். அல்லது அந்த ஏற்பாடுகளின்மூலம் அமெரிக் க அரசிய வாைப்பில் வலுப்பிரிவினைக் கோட்பாடு அமுலாக்கப்படுகின்றதென் வாம். இங்கு சமநிலைத்தலையீடென்பது அரசாங்கத்தின் ஒவ்வோர் துறைகளும் ஒன்றினது ஒத்துழைப்பின்றி மற்றையது தொழிற்பட முடியாதென்பதுடன் ஒரு துறை சுதந்திரமுடையதாக அமைந்து தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தமுடியாதென்பதையும் குறிப்பிடு கின்றது. மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டால், அரசாங்கத்தின் ஒவ்வோர் துறையும் மற்றைய துறைமீது பகுதியளவிலான கட்டுப்பாடுகளைச் செலுத்துவதையும் அதன்மூலம் ஏதோவொரு துறையானது தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதை தடைசெய்வதைக் குறிப்பதாகவும் அமைகின்றது. இங்கு அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் மற்றைய துறைகளின் மீது பகுதியளவிலான கட்டுப்பாடுகளை தே என வ ய ர என சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கக்கூடியதாகவிருப்பதை அவதானிக்கலாம்.
இரண்டாம் உலகமகாயுத்தத்தின் பின்னர் பொதுவாக உலகநாடு களனைத்தும் பொதுநல அரசுகளாக வளர்ச்சியடைந்தமையின் அடிப் படையில் அமெரிக்காவும் அதே நிலைமையினைப் பெரிதும் பிரதிபலித் தீமையினால், இங்கும் உலகநாடுகளின் அரசியல்முறையில் ஏற்பட்டி ருக்கும் ஓர் அசைவு அதாவது நிர்வாகத்துறையின் மேலாதிக்கம் அவ் தானிக்கப்படலாம். நிர்வாகத்துறையென்பது சிறப்பாக தனிமனித னான ஜனாதிபதியையே குறிப்பதனாலும், அந்த ஜனாதிபதி ஏனைய பாராளுமன்ற முறைகளைப் பின்பற்றும் நாடுகளிலிருந்தும் வேறுபட்டு நேரடியாக மக்கள்மூலம் தேர்வுசெய்யப்படுவதனாலும், அவரது நிறை வேற்று அதிகாரம் இங்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதினாலும் அமெரிக் காவில் சக்திமிக்க ஒர் அமைப்பாக நிர்வாகத்துறை விளங்குகின்றது. இவ்ஜனாதிபதி நேரடியாக மக்களினால் தெரிவுசெய்யப்படுவதனால் சட்டத்துறையான காங் கிர சின் உறுப்பினராக விளங்குவதில்ல்ை. இவ்வாறு காங்கிரசின் உறுப்பினராக ஜனாதிபதி விள்ங்காதபோதும் ன்ே விசேட கூட்டங்களைக் கூட்டவும், காங்கிரசிற்கு விசேட செய்திகளை அனுப்பவும் அதிகாரம் பெற்றுள்ளார். இவ்வாறு ஜனா
பதியினால் அனுப்பப்படும் செய்திகளுக்கு காங்கிரசில் கூடியளவு முக்
யத்துவம் கொடுத்து ஆராய்வது வழமையான ஒரு நடவடிக்கை யாகும். சட்டத்துறையான காங்கிரசினால் உருவாக்கப்படும் மசோ தாக்கள் சட்டமாகவேண்டுமாயின் இறுதியில் ஜனாதிபதியின் விருப்

Page 62
ՎԱՑ
பத்தினைப் பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் ஜனாதிபதி தனக்கு
வழங்கப்பட்டுள்ள சிறப்பான அதிகாரமாள் மறுப்பானை அதிகா ரத்தைப் (Wate Power) பயன்படுத்தி, காங்கிரசினால் உருவாக்கப்பட்ட மசோதாவொன்றினைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் செய்யப்பட் டுள்ள ஏற்பாடானது சட்டத்துறையின் தான்தோன்றித்தனமான போக்கிளைக் கட்டுப்படுத்துமெனக் கூறப்படுகின்றது. அதாவது நாட் டின் தேசிய நலனுக்கு ஒவ்வாத சட்டங்களைக் காங்கிரஸ் உருவாக் வினால் அதன்ை ஜனாதிபதி தடைசெய்யலாம். இவ்வாறு தடை செய்யப்பட்ட ஒரு மசோதாவினை காங்கிரசின் இரு சபைகளும் 83 பெரும்பான்மையுடன் மீண்டும் அம்மசோதா சட்டமாக்கப்படவேண் டுமென விரும்பினால் அது சட்டமாகும். எவ்வாறாயினும் இவ்வேற் பாடானது சர்வாதிகாரப் போக்கில் செல்லமுற்படும் ஒரு சட்டசபை பின் அதிகாரத்தில் ஒருவித தலையீட்டினை ஏற்படுத்தி அரசாங்கத் திங் ஏனைய துறைகளின் அதிகாரத்துடன் ஒரு சமநிலையைப் பேணிக் கொள்ளும் ஒரு முயற்சியாகும். இவ் வா று நிர்வாகத்துறையானது சட்டசபையால் உருவாக்கப்பட்ட சட்டங்களைத் தடைசெய்ய அல் லது தாமதம்செய்ய சிறப்புரிமையைக் கொண்டுள்ளதுபோல நீதி த் துறையைச் சார்ந்த உயர்நீதிமன்றமும் (Supreme Court) சட்டத்துறை பின் நடவடிக்கைகள்மீது தலையீடுசெய்ய சிலவகையான சிறப்புரிமை களைப் பெற்றுள்ளது. நாட்டின் அரசியலமைப்புக்கு முரணான சட் டங்கள்ைக் காங்கிரஸ் உருவாக்கினால், நீதிப்புனராய்வு (Judicial Review) அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சட்டத்தை வலிதற்றதாக்கக் கூடிய அதிகாரத்தை நீதித்துறையானது பெற்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் நிர்வாகத்துறையின் மேலாதிக்கம் காணப் படுவது உண்மையாயினும் அம்மேலாதிக்கம் ஒருபக்கச்சார்பானதா கவோ தான்தோன்றித்தனமானதாகவோ அமையமுடியாத வகையில் சமநிலைத் த லை யீ டு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரமுள்ளவராக ஜனாதிபதி காணப்பட்டபோதும் அவர் செய்யும் உயர்பதவி நியமனங்களுக்கும் வெளிநாட்டு உடன்படிக்கைகளுக்கும் காங்கிரசின் செனற்சபையினது ஒப்புதல் அவசியமானது. மேலும் நிர் வாகத்துறைத் தலைவரான ஜனாதிபதியை குற்ற விசாரணையொன் தின் தீர்ப்பினடிப்படையில் பதவிநீக்கம் செய்யவும் காங்கிரஸ் அதி காரம் கொண்டுள்ளது. நாட்டின் அரசியலம்ைப்பு விதியினை மீறிய குற்றத்திற்காக அல்லது தேசத்துரோகக் குற்றத்திற்காக ஜனாதிபதி விள்மீது காங்கிரசினால் குற்ற விசாரணை மேற்கொள்ளப்படலாம். குற்ற விசாரணை செய்யப்படுமென்னும் தீர்மானமானது பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்டு செனற்சபையில் விவாதிக் கப்பட்டு விசாரணையின்முடிவிங், செனற் சன்பு பின் உறுப்பினர்களுள் 28

IԱԶ
பங்கினரின் விருப்பத்துடன் குற் றப் பிரேரணை நிறைவேற்றப்படின் ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யப்படலாம்.
நீதித்துறை நடவடிக்கைகள்மீதும் சமநிலைத் தலையீடுகளின் செல் வாக்கினை அவதானிக்கலாம். நீதித்துறையின் தான்தோன்றித் தை டிான நடவடிக்கைகள் நிர்வாக சட்டத்துறைகளின் பகுதியளவிலான தலையீட்டினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதி ஈளும் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதிகளும் ஜனாதிபதியினால் செனற் சபையின் சம்மதத்துடன் நியமிக்கப்படுவதனாலும் நீதித்துறையால் குற்றவாளிகளுக்கென வழங்கப்பட்ட தண் டனை யைக் குறைக்க, மாற்ற நீக்க ஜனாதிபதி அதிகாரம் பெற்றுள்ளதினாலும் நிர்வாகத் துறையின் ஒருவித தலையீட்டினை நீதித்துறையில் அவதானிக்கமுடி பும். அவ்வாறே உயர்நீதிமன்றத்தின் அதிகார உயர்வரம்பையும், நீதி பதிகளின் எண்ணிக்கையையும் நீதிபதிகளின் வேதனம் மற்றும் சலுகை களையும் நிர்ணயிக்கவும் கீழ்மட்ட நீதிமன்றங்களை உருவாக்கவும் ரத்துச்செய்யவும் அவற்றின் மேன்முறையீட்டு வழக்கு எல்லைகளைத் நீர்மானிக்கவும் அரசியலமைப்புவிதியை மீறிய குற்றத்திற்காகவோ அல்லது நீதிபதிகளின் துர்நடத்தை காரணமாகவோ நீதிபதிகளைக் குற்றவிசாரனை செய்யவும் காங்கிரஸ் அதிகாரம் பெற்றுள்ளமையா னது சட்டத்துறையின் தலையீடு நீதித்துறையில் காணப்படுவதை சுட் டிக்காட்டுவதாக அமைகின்றது. இவ்வாறாக அமெரிக்க அரசியலமைப் பில் சமநிலைத் தலையீட்டு ஏற்பாடுகளின் மூலமாக வலுப்பிரிவி னையை அமுலாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
பொதுவாக, அமெரிக்க அரசியல் திட்டத்தின் அமைப்பு உள்ள டக்கம், தொழிற்பாடு என்பவற்றை அவதானித்தால் வலுவேறாக்கம் என்பது பூரணமாகக் கடைப்பிடிக்கப்படவில்லையென்பதனை முடி வாசுக் கூறமுடிந்தாலும் அங்கு கடைப்பிடிக்கப்படும் சமநிலைத் தல்ை சீ டு சுளை அவதானிக்கும்போது வலுப்பிரிவினைத் தத்துவம்பற்றிய உணர்வு அரசியலமைப்பில் உணரப்பட்டமையையும் அதனைக் கடைப் பிடிக்கமுற்பட்டமையையும் அறியமுடிகின்றது. இவ்வகையில் பூரண மான வலுப்பிரிவினை அமெரிக்காவில் உள்ளதென்று கூறுவதைக்காட் டிலும் உலகநாடுகளுடன் ஒப்பிடுமிடத்து ஏனைய நாடுகளைவிட அமெ ரிக்காவில் ஓரளவு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகின்றதெனக் கூற முடியும் முடிவாக அமெரிக்க அரசியல் திட்டத்தை வரைந்தவர்கள் வலுப்பிரிவினைக் கோட்பாட்டினால் பெரிதும் கவரப்பட்டிருந்த போதும் பூரண வலுவேறாக்கமென்பது நிர்வாக முடக்கத்திற்கு வழி வகுக்குமெனவும் அதனால் ஒரளவு வலுப்பிரிவினை மக்களின் சுதந் திரங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க அவசியமென்பதையுணர்ந்து அரசாங்கத்தின் வேறுபட்ட துறைகளினடயே சமநிலைத்தலையீடுகளை

Page 63
O
ஏற்படுத்தியதன்மூலம் மொன்டஸ்கியூவின் வலுப்பிரிவினைக் கோட் பாட்டைப் பின்பற்ற முயற்சித்துள்ளதை அவதானிக்கலாம்.
பிரித்தானியாவில் வலுப்பிரிவினை (Separation of power in Britain)
பாராளுமன்றமுறை சார்ந்த நாடாகிய பிரித்தானியாவில் மொன் டஸ்கியூவின் வலுப்பிரிவினைக் கோட்பாட்டின் நடைமுறையை அவ தானித்தால் ஜனாதிபதித்துவ முறையைப் பின்பற்றும் நாடொன்றின் நடைமுறையிலிருந்து முற்றாக் வேறுபட்டுக்கொள்வதனை உணர்ந்து கொள்ளமுடியும். மொன்டஸ்கியூ தனது கோட்பாட்டை முன்வைக் கும்போது பிரித்தானியாவின் சூழ்நிலைகளைக்கொண்டே தனது கருத் துக்களை முன்வைத்தபோதும், 18ம் நூற்றாண்டின் பிரித்தானியாவில் மொன்டஸ்கியூ கண்ட வலுப்பிரிவினை 20ம் நூற்றாண்டில் செயலில் இல்லையென்றே கூறவேண்டும். அமைச்சரவைமுறை வளர்ச்சியடை யாததும் சட்டசபைமுறை மட்டுமே வளர்ச்சியடைந்துமிருந்த சூழ் நிலையில், நீதித்துறை சுதந்திரமாக இயங்கமுடிந்த சந்தர்ப்பங்களில், பிரித்தானியாவின் மொத்த அரசியற் சூழ்நிலையை அவதானித்த மொன்டஸ்கியூ அதனை மையமாகக்கொண்டு தனது வலுப்பிரிவினைக் கோட்பாட்டை வகுத்திருந்தார். ஆனால் சிறிதுகாலத்தின் பின்னர் அமைச்சரவை முறை படிப்படியாக வளர்ச்சியடைந்து பிரித்தானிய அரசியல்முறையின் சிறப்புப் பண்பாவும், மையக்கருவாகவும் கபினற் ஆட்சிமுறை வளர்ச்சியடைந்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் வலுப் பிரிவினையென்பது சாத்தியமற்றதொன்றாகிவிட்டது. வலு ப் பிரி வினை சாத்தியமற்றதொன்றாகிவிட்டதெனக் கூறமுடிந்த போதிலும் பிரித்தானிய மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்பனவற்றைப் பாதுகாக்கும்பொருட்டு வலுப்பிரிவினைக் கோட்பாட்டினடிப்படையி வமைந்த சில் ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும் பிரித்தானிய மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் மூன்று அதிகாரங்களும் மூன்று வேறுபட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றமை அமைப்பு ரீதியான வலுவேறாக்கல் நிலைமையினை எடுத்துக்காட்டுகின்றது. சட்டத்துறை அதிகாரங்கள் பிரபுக்கள்சபை, பொதுமக்கள் சபை என்ற ஈரவைப் பாராளுமன்றத்திடமும், நிர்வாகத்துறை அதிகாரங்கள் முடி, பிரதம மந்திரி அமைச்சரவை ஆகியவற்றிடமும், நீதித்துறை அதிகா ரங்கள் உயர்நீதிமன்றத்திடமும் அதைச் சார்ந்த ஏனைய நீதிமன்றங்க ளிேடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைப்புரீதியாக வலுப் பிரிவினையை ஏற்படுத்துவது சுலபமாயிருந்தபோதிலும் இவற்றினை அடிப்படையாகக்கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத் தின் தொழிற்பாட்டின்ை அவதானித்தால், வலுப்பிரிவினையான்து சாத்

தியமற்றதொன்றாகவே காணப்படுகின்றது. பிரித்தானியா, பாராளு மன்ற நிர்வாகமுறையைப் பின்பற்றுவதனாலேயே தொழிற்பாட்டுரீதி பாக வலுப்பிரிவினையை இலகுவில் செயற்படுத்த முடியாதுள்ளது.
உலகநாடுகளில் பொதுவாக நிர்வாகத்துறையின் மேலா தி க்கம் நிலவுகின்றதென்பதனாலும் பிரித்தானியாவும் அதற்குள் உள்ளடங்கு கின்றதென்ற வகை யிலும் பிரித்தானியாவில் நிர்வாகத்துறையின் மேவாதிக்கம் சகலதுறைகளின்மீதும் கா ன ப் படுகின் ஜ மை அங்கு வலுப்பிரிவினைக் கோட்பாடு சிறப்பாக பின் பற்ற தடையாக அண்மகின்றது. பிரித்தானிய நிர்வாகத் துறை இருவிதமான நிர் வாகத் தலைமைகளை கொண்டிருப்பதையும், முடி பெயரளவிலான நிர்வாகத்தலைமையாகவும் உண்மையான நிர்வாகத் தலைமையாக பிரதமமந்திரியை உள்ளடக்கிய அமைச்சரவை விளங்குவதையும் கான முடியும் உண்மையான நிர்வாகம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டத்துறையிலிருந்து தெரிவான பிரதமமந்திரியையும் ஏனைய அமைச்சர்களையுங்கொண்டதாகவும். பெயரளவு நிர்வாகம் பரம்பரை முறையில் மரபுரீதியாக நியமிக்கப்படுவதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு சட்டத்துறையிலிருந்து நிர்வாகத்துறை தெரிவுசெய்யப்படு வதனால் இரு துறைகளுக்குமிடையிலான தொடர்பு வலுப்பெற்று வலுப்பிரிவின்னக்கு மாறான ஒர் இன்க்கம் இடம்பெறுவதை அவ தானிக்கலாம். இவ்வாறு நிர்வாகத்துறையானது பாராளுமன்றத்தி விருந்து தேர்வுசெய்யப்படுவதன்ால் நிர்வாகத்துறை பாராளுமன்றத் நிற்கு பொறுப்புடையதாக விளங்குகின்றது. இப்பொறுப்புடமைய னது பல்வேறு வழிகளிலும் சட்ட நிர்வாகத்துறைகளிடையே தொடர்பு களையும் உறவுகளையும் வலுப்படுத்தியமையால் ஒன்றி லொன்று தங்கிநிற்கும் தன்மையும் காணப்படுகின்றது. அமைச்சர்கள் பாராளு மன்ற க் கூட்டங்களுக்குச் சமூகமளிப்பதனால், பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி அங்கத்தவர்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையும், பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் அமைச்சரவைtது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவை பதவிவிலக வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. மேலும் பிரித்தானியப் பாராளு மன்றம் சட்டமியற்றுவதாகக் கூறப்பட்டபோதிலும் பெருமளவு மசோ தாக்கள் அமைச்சரவையினாலேயே உருவாக்கப்பட்டு பாராளுமன்றத் நில் சமர்ப்பிக்கப்படுவதனாலும், இவ்வாறு பா ராளு மன்றத் தி ல் மசோதரி ஒன்று சமர்ப்பிக்கப்படும் வேளையில் பொதுச்சபையில் அம் மசோதா தோல்வியடைந்தால் அமைச்சரவை பதவி விலகவேண்டிய நிலை ஏற்படுவதனாலும் பாராளுமன்றத்தில் மசோ த T க்கள் விவாதத்துக்கு ட்ட்படுத்தப்பட்டபோதும், அம்மசோதா சட்ட வடி வினை எடுக்கும்போது பிரித்தானிய முடியின் சம்மதத்தைப் பெற்

Page 64
2
வேண்டியது அவசியமென குறிப்பிடப்படுவதினூடாகவும் இவ்விரு துறைகளின் பொறுப்புடமையும் தங்கியிருக்கும் தன்மையும் விளங்கிக் கொள்ளப்படலாம். அவ்வாறே இப்பாராளுமன்றக் கூட்டத்தொட ரொன்றின் ஆரம்பம், கலைப்பு, ஒத்திவைப்பு என்பன பிரதமமந்திரி பின் ஆலோசனையின் பிரகாரம் முடியினால் மேற்கொள்ளப்படலா மென்ற நிலைகானப்படுவது சட்டத்துறை மீதான நிர்வாகத்துறையின் செல்வாக்கினை வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
சட்டத்துறையின் அதிகாரமும் நீதித்துறையின் அதிகாரமும் ஒன் றாக இணைந்துள்ளமையையும் பிரித்தானியாவில் அவதால்ரிக்கலாம். பிரித்தானியாவில் நீதித்துறைப்பணிகள் யாவும் முடியின் பெயரிலேயே செய்யப்படுகின்றன. ஆனால் முடியின் நீதித்துறைப்பணிகள் யாவும் பெயரளவிலானவையாகவும், உண்மையில் இக்கடமைகள் யாவற்றை யும் செய்பவராக அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரும் பிரபுக்கள் சபையின் சபாநாயகருமான சான்சலர் பிரபுவே விளங்குகின்றார். பிரித்தானியாவில் காணப்படும் இப் பதவி வலுப்பிரிவினைக் கோட் பாட்டுக்கு முரணாக விளங்குகின்றது. பிரபுக்கள்சபை சட்டசபையாக தொழிற்படும் வேளையிலும் அதன் தலைமையை சான்சலர் பிரபுவே பெற்றுக்கொள்கின்றார். அத்துடன் பிரித்தானிய பிறிவிகவுண்சிலின் {Privy council) நீதிக்குழுவிற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற் கும், உயர்நீதிமன்ற சான்சவர் பிரிவிற்கும் சான்சலர் பிரபு தலைமை வகிக்கின்றார். சான்சலர் பிரபுவின் சிபார்சின்படியே நீதிபதிகள் முடி பினால் நியமிக்கப்படுவதையும், சான்சலர் பிரபு வின் சிபார்சின்படி நீதிபதிகளை முடியி னால் பதவி விலக்கக்கூடியதாகவிருப்பதையும் கானமுடியும். இவ்வாறு சட்டநிர்வாகத்துறைகளினூடாக துறைக்கு ஒர் பாலமாக சான்சவர் பிரபு அமைகின்றார். மேலும் பிரித் தானிய பாராளுமன்ற பிரபுக்கள் சபை மேன்முறையிட்டு நீ தி மன்ற மாக தொழிற்படுவது அவதானிக்கப்படலாம். இவ்வாறு நீதிமன்ற மாகத் தொழிற்படும் வேளையில் சட்டப்பிரபுக்கள் மட்டுமே நீதித் துறை நடவடிக்கைகளில் பங்குபற்றினாலும் அச்சட்டப்பிரபுக்களே சட்டமியற்றும் பணியிலும் ஈடுபடுகின்றனர். அரசாங்க த்தினுடைய பிரதான சட்ட ஆலோசகர்களாக தொழிற்படும் இவர்கள் நீதிமன் றங்களில் அரசாங்க பிரதிநிதிகளாகவும் தொழிற்படுகின்றனர். மேலும் நிர்வாகித்துறை தொடர்பான சில வழக்குகளை விசாரணை செய்வ திலும் பாராளுமன்றத்தின் இருசபைகளும் அதிகாரம் பெற்றுள்ளன. உதாரண்மாக, மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களுக்கான விசாரனைகள் இச்சபைகளினால் மேற்கொள்ளப்படும். இவ்வாறாக பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நீதிமன்றத்தின் சில கடமைகளைச் செய்வதையும் நிதித்துறை விடயங்களில் தலையீடு செய்வதை யும் அவதானிக்கமுடியும். சான்சலர் பிரபுவின் நிலையைப் ெ ш гт до # д5

"_T "( ----- ܩ ܒ
。リ。 துரையில் அவர் சட்டத்துறை சார்பாக நிர்வாகத்துறை சார்பாகவும் நீதித்து  ைற நடவடிக்கிேளில் தலையீடுசெய்கின்றா ரெனக் கூற்முடியும். ஏனெனில் சான்சலர் பிரபு பிரதம மந்திரிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம்பெறும் அமைச்சரவையின் உறுப்பின ராவார். இதனால் நிர்வாகத்துறையும் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையீடுசெய்கின்றதெனக் கூறமுடியும், இவ்வாறே நிர்வாகத்துறை யைச் சார்ந்த முடி நீதித்துறைப்பணிகளைச் செய்வதையும் அவதானிக் கலாம். பிரித்தானிய முடி குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிப்பதையும், இதன்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் முடிக்கு ஆலோசனை வழங்குவதையும் காணமுடியும் மேலும் கீழ்மட்ட நீதிமன்ற நீதி பதிகள் நிர்வாகத்துறைஈேர்ந்த பணிகளில் ஈடுபடுவதும் இங்கு குறிப் பிடத்தக்கது. இவ்வாறாக நிர்வாக - நீதித்துறைகளுக்கிடையிலான தொடர்புகளையும் புரிந்துகொள்ளமுடியும்.
113
பொதுவாக நோக்குமிடத்து பிரித்தானிய அரசியல் முறையில் சட்ட நிர்வாக, நீதித்துறைகளிடையே அதிகார ரீதி w, it ଜଙ୍ଖ தொடர்புகள் நிலவுவதைக் கண்டுகொள்ள முடியும் இவற்றிலிருந்து பிரித்தானியாவில் வலுப்பிரிவினை சிறப்பாக இயங்கவில்லையென்பது தெளிவானாலும், அங்கு ஒரளவு வலுப்பிரிவினை நடவடிக்கை காணப் படுகின்றதென பேராசிரியர் வில்லோபி கூறுகின்ற கருத்தும் இங்கு நோக்கத்தக்கது. அதேவேளை "பிரித்தானிய அரசி ய ல மை ப் பு சிறப்பாகத் தொழிற்படுவதன் இரகசியம் சட்ட நிர்வாக, நீதித் துறைகளிடையேயான் நெருங்கிய தொடர்பே' என வோல்ட்டர் பேகொட் (Walter Bagehot)18 கூறியிருப்பதும் கவனத்துக்குரியது. எவ்வாறாயினும் பிரித்தானியாவில் வலுப்பிரிவினையென்பது இல்லை யெனக் கருதமுடியாமைக்கான சான்றாக அங்கு வலுக்குவிப்பு இல்லா மையினைக் குறிப்பிடலாம். நிர்வாக அதிகாரத்தைப் பொறுத்தவரை பிரதமமந்திரி, அமைச்சரவை, முடி ஆகிய நிறுவ்னங்களிடம் அது ஒப்படைக்கப்பட்டிருக்க, சட்டமியற்றும் அதிகாரம் பிரபுக்கள் EFFDL பொதுமக்கள் சபை என்பவற்றை உள்ளடக்கிய பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது துறைகள் மட்டத்திலான உள்வாரியான வலுப்பிரிவினையை எடுத்துக்காட்டுகின்றது. பிரித்தானியாவில் சட்ட நிர்வாகத்துறைகளிடையே நெருங்கிய தொடர்பு காணப்பட்டபோதி லும் நீதித்துறை கூடியளவில் சுதந் திரமாக இயங்க முடிகின்றமை பால் அங்கு மக்களாட்சியைப் பாதுகாக்கக்கூடியதாய் இருக்கின்றது. அமெரிக்காவைப்போல சிறப்பாக வலுப்பிரிவினை பிரித்தானியாவில் பின்பற்றப்படாதுவிடினும் அங்கு பாதுகாக்கப்படும் இரு கட்சி முறைப் போக்கு, பலம்வாய்ந்த எதிர்க்கட்சி முறை, நேரடி மக்களாட்சிப் பண்புகள், உயர்ந்த அரசியற்கலாசாரம் என்பன யாவும் சிறப்பான

Page 65
교
மக்களாட்சிக்குத் துணைநிற்பனவாகவும் அதன்மூலம் மனித உரிமை களையும் சுதந்திரங்களையும் பேன் உதவு வனவாகவும் விளங்கு கின்றன.
பிரான்சில் வலுப்பிரிவினை (Separation of power in France)
பாராளுமன்ற முறைசார்ந்த முறைசாராத நிர்வாகத்தினைக் கொண்டிருக்கும் நாடான பிரான்சின் அர சி முறையில் வலுப் பிரிவினையென்பது சாத்தியமான ஒரு நடவடிக்கையாகத் தென்பட வில்லை 1780 ல் அறிமுகம் செய்யப்பட்ட பிரான்சின் அரசியலமைப் புடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது வலுப்பிரிவினையின் செயற் பாட்டை அங்கு அவதானிக்க முடிந்தாலும் குறிப்ப்ாக ஐந்தாவது அரசியல் திட்டத்தின் அறிமுகத்துடன் அங்கு, வலுப்பிரிவினையின் செய்ற்பாட்டை அவதானிப்பது கடின மென்றே கூறவேண்டும். உரிமைகள் பிரகடனத்தின் 16 வது சரத்தின்மூலம் பிரான்ஸ் தேசத் தின் பிறப்பிலேயே வலுவேறாக்கத்தின் அவசியம் குறிப்பிடப்பட் டிருந்தபோதிலும் 13 நடைமுறையில் வலுப்பிரிவினை சாத்தியமான தாகத் தென்படவில்லை. 1791ல் பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்திட்டப் பரிசோதனையின்போது கபினற் முறை அரசாங்கம் உருவாக்கப்பட்டு நிர்வாசுத்துறை சட்டத்துறைக்குப் பொறுப்புடைய தாக ஆக்கப்பட்டதுடன் வலுப்பிரிவினையென்பது அங்கு சாத்தியமற்ற தொன்றாகிவிட்டது.
பிரான்சின் ஐந்தாவது அரசியலமைப்பின்படி சட்டத் து சிற அதிகாரங்கள் வாராளுமன்றத்திடமும் நிர்வாகத்துறை அதிகாரங்கள் குடியரசுத் தலைவரிடமும், நீதித்துறை அதிகாரங்கள் நீதிமன்றங் களிடமும் ஒப்படைக்கப்படுவதன்மூலம் அமைப்பு ரீதியாக அதி காரங்களை வேறாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துசிற அதிகாரங்கள் தேசியசபை, செனற்சபை என்ற இரு சபைகளை உள் ஒளடக்கிய பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் தேசியசபை ஐந்தாண்டு காலத்துக்கென மக்களினால் நேரடியாகவும், செனற்சபை ஒன்பதாண்டு காலத்துக்கென மறைமுகமாகவும் தேர்வு செய்யப்படுகின்றது. நிர்வாகத்துறை அதிகாரங்கள் ஏழாண்டு காலத் துக்கென மக்களினால் தேர்வு செய்யப்படும் குடியரசுத் தலைவரிட மும், அமைச்சர் குழு விட மும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ் அமைச்சர் சபையானது பிரித்தானிய அமைச்சரவைபோல் பாராளு மன்ற உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யப்படுவதில்லை. அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட் டால் அவர்கள் பாராளுமன்றப் பதவியிலிருந்து விலகவேண்டும்.

நீதித்துறை அதிகாரங்கள் ஆட்சித் துறை நீதிமன்றங்களிடமும் சாதாரண நீதிமன்றங்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைப்பளவில் அதிகாரங்களை வேறாக்க முயற்சி எடுக்கப்பட்டிருந்த போதிலும் தொழிற்பாட்டைப் பொறுத்தவரையில் ஒரு துறை இன் னோர் துறைக்குரிய விடயங்களில் த ன் ல யீடு செய்வதையும் செல் வாக்குச் செலுத்துவதையும் அவதானிக்கமுடியும்.
பொதுவாக ஏனைய நாடுகளின் அரசியல்முறையில் அவதானிக்க முடிகின்ற நிர்வாகத்துறையின் மேலாதிக்கத்தை பிரான்சிலும் கான முடிவதனால், இங்கும் நிர்வாகத்துறை, சட்ட நீதித் துறைகளுக்குரிய விடயங்களில் தலையீடு செய்கின்றது. சட்டசபையான பாராளுமன் றத்தின் தேசியசபையை அவசரகாலநிலை தவிர்ந்த ஏனைய காலங்க ளில் கலைத்துவிட குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார். இவ்வாறு செய்யும்போது பாராளுமன்றத்தின் இரு சபைகளின் தல்ை வர் களை யும் பிரதம அமைச்சரையும் கலந்தாலோசிக்கவேண்டிய தேவையும் அவசியமும் குடியரசுத் தலைவருக்கு இருந்தபொழுதிலும் இவ்வாறான அதிகாரத்தைக் குடியரசுத்தலைவர் பெற்றிருப்பது வலுப் பிரிவினைக்கு முரணான் ஒரு ஏற்பாடேயாகும். மேலும் பாராளுமன் றத்தால் நிறைவேற்றப்பட்ட சிவ அரசியலமைப்புத் திருத்தச்சட்ட முன்வரைவுகளை குடியொப்பத்திற்கு அனுப்பத் தேவையில்லையென முடிவுசெய்ய குடியரசுத் தலைவர் பெற்றுள்ள அதிகாரமும் சட்டத் துறைமீதான நிர்வாசுத்துறையின் தலையீட்டினைக் குறிப்பதாக அமை யலாம்) மேலும் நீதித்துறையின் உயர்குழுவிற்குக் குடியரசுத் தலை வர் தன்வமைதாங்குவதும், குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்கும் அதி காரத்தைப் பெற்றிருப்பதும் நீதித்துறைமீதான குடிய்ரசுத்தலைவரின் தலையீட்டினையும் நீதித்துறையுடனான தொடர்பினையும் விளக்குவ தாக அமையும், நிர்வாகத்துறையைப் பொறுத்தவரையில் அமைச்சர் சபையானது பாராளுமன்றத்திலிருந்து தேர்வுசெய்யப்படாவிட்டாலும் பாராளுமன்றத்துடனான பொறுப்புடமை இங்கும் பேணப்படுகின்றது. பாராளுமன்றத்தின் தேசியசனப் அமைச்சரவைக்கெதிராகக் கண்டன மொன்றை நிறைவேற்றினால் பிரதம அமைச்சர் தனது குழுவினரோடு பதவிவிலகவேண்டிய நிலை காண்ப்படுவது நிர்வாகத்துறைமீதான சட் டத்துறையின் கட்டுப்பாட்டினை விளக்குவதாயமையலாம். பாராளு மன்றத்தின் இரு சபைகளினதும் /ே3 பங்கு உறுப்பினர்களின் விருப்பத் து டன் குடியரசுத் தலைவரின்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினை விசாரணைசெய்து அவரைப் பதவிநீக்க தலைமைநிதிமன்றத்திற்கு அதி காரம் வழங்கப்பட்டிருப்பதானது நிர்வாக்த்துறைமீதான சட்ட நீதித் துறைகளின் ஒருங்கிணைந்த தலையீட்டினை வெளிக்காட்டுகின்றது. இவ்வாறு பிரான்சினுடைய ஐந்தாவது குடியரசு அரசியலமைப்பின்கீழ் சட்ட, நிர்வாசு, நீதித்துறைகள் ஒன்றோடொன்று தொடர்புகொள்

Page 66
I
வதையும், ஒன்றினது விடயங்களில் இன்னொன்று செல் வாக்கு ச் செலுத்துவதையும் அவதானிக்க முடிவதனால் மொன்டஸ்கியூவின் வலுப்பிரிவினைக் கோட்பாடு பிரான்சிய அரசியலமைப்பில் அமுலாக் கம் செய்யப்பட்டுள்ளதெனக் கூறமுடியாது.
ஒரு அரசியற்கோட்பாடு என்ற் மு ன ற யில் வலுப்பிரிவினைக் கோட்பாடு முக்கியத்துவம்பெறுகின்றபோதிலும் நடைமுறையில் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கவில்லை. அதாவது கோட்பாட்டு ரீதி யாக அரசறிவியலில் வலுப்பிரிவினைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் அதன் அமுலாக்கத்தைப் பொறுத்தவரையில் நாடொன்றின் அரசியற் செய்முறையில் வழங்கப்படாததினால் நவீன அரசுகளில் பூரணமான அல்லது முழு அளவிலான வலுப்பிரிவினையை அவதானிக்கமுடியா துள்ளது. தற்கால அரசுகளில் அரசாங் கத்தின் உறுப்புக் களை ஒன்றுக்கொன்று ஒன்றிலிருந்து மற்றையதைத் தொடர்பின்றி பிரிக்கமுடியாதுள்ளதையும், நீதித்துறைக்குப் புறம்பான ஏனைய சட்ட, நிர்வாகத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருப்பன் தயும்
அவதானிக்கமுடியும். சட்டத்துறையும் நிர்வாகத் துறை யு ம்
நீதித்துறைக் கடமைகளைச் செய்வதையும் நிர்வாகத் துறை யானது சட்டவாக்கற் கடமைகளைச் செய்வதையும் சாதாரணமாகப் பாராளுமன்ற முறை சார்ந்து அரசாங்கங்களிலும், முறைசாராத அர சாங்கங்களிலும் இவ்விருவித பண்புகளை இணைக்கும் நிர்வாகமுறை யுடைய அரசாங்கங்களிலும் காணக்கூடியதாயுள்ளது. அவ்வாறு வலுப்பிரிவினையைப் பூரணமாகப் பின்பற்றமுற்பட்டால், சட்ட நிர்வாக, நிதித்துறைகளுக்கிடையே இ ன் க்கமோ அல்லது ஒத்துழைப்போ இல்லாத அவ்வரசாங்கத்தின்கீழ் அந்நாட்டின் சமூக பொருளாதார அரசியல் முன்னேற்றங்கள் அடையப்படமுடியாதது டன், முன்னேற்றங்களுக்குப் பதிலாக முடக்கங்களே ஏற்படும். இத னற்றான் பொதுவாக, உலகில் எந்த ஒரு நாடுமே வலுப் பிரிவி னையை பூரணமாக அமுல்ப்படுத்த முன்வரவில்லை. ஆரம்ப கால அரசுகள் இரண்டு உலகமகாயுத்தங்களைத் தொடர்ந்து அந்த யுத்தங் களின் தீய விளைவுகளினால் பொதுநல அரசுகளாக (Welfare States) மாறியமை, அவை நவீன மக்களாட்சி அரசுகளாக விளங்குகின்றமை முதலான காரணங்களினால் அவற்றிற்குச் சட்டத்துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை என்னும் வகையில் அதிகார எல்லைகளை வகுப் பது சாதகமான முயற்சியாகவோ, சாத்தியப்படக்கூடிய ஒர் விடய மாகவோ தென்படவில்லை. இதனாலேயே சட்டத்துறைக்கும் நிர்வா சத்துறைக்கும், நிர்வாகத்துறைக்கும் நீதித்துறைக்குமிடையில் பகுதி யளவிலான ஒத்துழைப்பும் பகுதியளவிலான பிரிவினையும் இருக்க வேண்டுமெனுங் கருத்து முன்வைக்கப்படுகின்றது. அதாவது மனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு ஒரளவு வலுப்பிரிவினையும் நாட்

7
டின் நிர்வாகம் சிறப்பாக இயங்குவதற்கு ஒரளவு அதிகார ஒத்துழைப் பும் தேவையென்பது இங்கு உணரப்படவேண்டும். இதனாற்றான் கோட்பாட்டு ரீதியான வலுப்பிரிவினையையோ அல்லது முழுஅளவி வான வலுவேறாக்கத்தையோ அரசுகள் பின்பற்றுவதென்பதற்கு மாறாக எல்லா நவீன அரசியல்திட்ட அரசுகளிலும், மிகவும் ஆழ ான உணர்வில் இலட்சியரீதியான வலுப்பிரிவினையென்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
குறிப்புகள் :
Bima u Behari Majumdar (1449) : 175
?, Tbitl 3. Appadorai A. (1975) : 516 4. Biman Behallri Majumdar (+949) : | 76 5. Ibidi : 176, 177
5. Ibid.: 177 7. Appadorai A. (1975): 57 - 8. Ibi
9. See: American Constitutio
10, Ibid
| . || Biman Behari Majumdar i 1949) : 179 | 2. Sathiyanathari N. (1981) : 47 || | 3. Birman Behari Majumdar (1949} : 177

Page 67
அரசியல் திட்டமும் அதன் வகைப்பாடுகளும்
அரசியல் திட்டம் آلوی
அரசறிவியலில் ஆய்வுக்குட்படும் முக்கிய விடயமாகவும் ஏனைய அரசியற் பதங்களைப் போன்றே வேறுபட்ட விளக்கங்களை கொடுக் கக்கூடியதாகவும், திடமான முறை யி ல் வரைவிலக்கணப்படுத்திக் கொள்ளமுடியாத சொற்றொடராகவும், "அரசியல் திட்டம்" என்பது விளங்குகின்றது. அரசொன்று எத்தகைய அரசாங்க முறையைப் பின் பற்றியபோதும் அரசியல் திட்டமென்பது ஒரு அரசுக்கு மிகவும் அவசிய மானதும் வேண்டப்படுவதுமானதொன்றாக விள்ங்குவதனால், இயல் ாகவே அரசியல் திட்டம் பற்றிய ஆய்வுகள் அரசறிவியலில் முதன் Tமப்படுத்தப்படலாயிற்று அரசியல் திட்டம் பற்றிய ஆய்வுகள் முதன் ரமப்படுத்தப்பட்டபோதும் அரசியல் திட்டம் என்றால் என்ன? அதன் இயல்புகள், வடிவங்கள் யாவை? என்ற வினாக்களுக்கு தெளிவான ஒருமித்த விளக்கங்களை வழங்குவதில் அரசியலறிஞர்கள் ஒன்றுபட வில்லை. அரசியல் திட்டம்" என்பதற்கு விளக்கமளிப்பதில் அவர்கள் ஒரளவு ஒருமித்திருந்தபோதிலும், அதன் வகைப்பாடுகளை அடையா எாங்காண்பதில் முரண் பட்ட சிந்தனைகளையும், கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். எவ்வாறாயினும் இவர்களினுடைய சிந்தனைகள் காலத்தின் தேவையாகவும், சூழலின் விளைவாகவுமே அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அரசொன்று நிலைபெற் ததும் அவ்வரசின் ஆதிக்க எல்லைக்குட்பட்ட அதின் ந - வடி # goals களை விளக்க அரசியல் திட்டம் முற்படுகின்றதென்க் கூற முடியும். அதாவது அரசொன்றின் அரசாங்கத்தினுடைய அமைப்பு அதிகாரம், தொழிற்பாடு ஆகியவற்றையும், அவ் வர சின் எல்லைக்குட்பட்ட மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் அம்மக்களுக்கும்.அரசாங்கத் இற்குமிடையிலான உறவுகளையும், தொடர்புகளையும் தெளிவாக விளிக்கும் விதிகளில் தொகுப்பே அரசியல் திட்டமென சுருக்கமாகக்கூற

j iii
லாம். இங்கு, குறிப்பிட்ட ஒரு அரசின் அரசாங்கம் எவ்வாறு நிர்ண பிக்கப்படவேண்டும், அவ்வரசாங்கத்தின் பிரதான நிறுவனங்களான சட்ட நிர்வாக, நீதித்துறைகள் எல்விதம் ஒழுங்கமைக்கப்படவேண் டும். இத்துறைகள் ஒவ்வொன்றினதும் அதிகாரங்களின் பிரயோகம் எத்தகையது, இவற்றுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்புகள் எவ்வாறு அமைதல் வேண்டும், மக்கள் எவ்வாறு தமது உரிமைகளை. நிலைநிறுத்திக்தொள்வது போன்ற் விடயங்களைத் "தெளிவாகவும் சுருக் சுமாதவும் விளக்கும் ஒரு சாசனமாக அரசியல் திட்டம் விளங்குகின் றது. இருப்பினும் அரசியல் திட்டம் என்றால் என்ன என்பதை விளக்க முற்பட்ட அரசியலறிஞர்களின் கருத்துக்களும் இங்கு நோக்கப்படுதல் அவசியமானதே. அரசியல் திட்டம் என்றால் என்ன என்பதற்கு விளக்கமளிக்கையில் சட்டத்தினால் சட்டத்தினூடாக, நிறுவப் பட்ட அரசியல் சமுதாயமொன்றின் வடிவமே அரசியல் திட்டம் அதாவது நிச்சயமான உரிமைகளுடனும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற் பாடுகளுடனும் கூடிய நிலையான நிறுவனங்களை சட்டரீதியாக நிறு விக் கொண்ட அரசியற் சமூக அமைப்பே' என் ஜேம்ஸ் பிறைஸ் (James Bryce) என்பவரும் "ஒரு நாட்டின் அதிகாரப் பங்கீட்டையும் அதன் தொழிற்பாட்டையும் நிர்ணயிக்கக்கூடிய கொள்கைகள் அடங் கிய அடிப்படைச்சட்டமே அரசியல் திட்டமென'டைசி (Diety) என் பவரும், "ஒரு அரசின் அமைப்பு, அதன் உறுப்புக்களிடையே செரீ பப்பட்ட அதிகாரப்பகிர்வு, அவற்றின் அதிகார எல்லை, அதனைச் செயற்படுத்தவேண்டிய முறை, அரசாங்கத்தின் அமைப்பு அதள் உரிமைகள், இதற்கு மக்களிடமுள்ள கடமைகள், மக்களின் உரிமைகள் போன்ற யாவற்றையும் உள்ளடக்கியதே அரசியல் திட்டமென' பிறைஸ் பிரபு (Lord Bryce) என்பவரும் 'அரசாங்கத்தின் அமைப் பையும் அதன் உறுப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர் வயும், அமுல்ப்படுத்தத் தேவையான பொதுக்கொள்கைகளையும் நிர்ணயிக்கக்கூடிய எழு தப் பட்ட, எழுதப்படாத சட்டங்களின் தொகுப்பே அரசியல் திட்டம்" என கில்கிறைஸ்ட் (Gill Ghist) என்பவரும் "அரசாங்கத்தின் அமைப்பையும் தொழிற்பாடுகளையும், கடமைகளையும் பற்றிக் கூறும் விதிகளின் தொகுப் பே அரசியல் திட்டம்" என சேர். ஹென்றி மெயின் (Sir Henry Maine) என்ப வரும்க கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் அரசாங்கமொன்றின் நடவடிக்கைகளைத் தீர்மானிக் கும் அடிப்படைச் சட்டவிதிகளின் தொகுப்பாகவே அரசியல் திட்டம் விளங்குவிதை அவதானிக்கிலாம், இதனால் உண்மை யான் ஒரு அரசியில் திட்டமானது அரசாங் கமெரன் றின் வேறுபட்ட நிறு விளங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்ற்ன. அவ்வேறுபட்ட நிறுவனங்களுக்கு எத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ಸ್ವಸ್ತ್ರ್ಯ அவ்வ தி க்ா ரங்கள் பயன்படுத்தப்படவேண்டுமென்பதை விளக்குவதாக அமைந்திருக்கும்.

Page 68
அரசொன்றின் அரசியல் திட்டமானது குறிப்பிட்ட சூழ்நிலைக்ளி லன்றி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உருவாக்கிக்கொள்ளப்படலா மென்பதினால், அரசியல் திட்டிம் உருவாக்கப்படும் வழிமுறையானது நாட்டுக்கு நாடும் காலத்துக்குக்காலமும் வேறுபட்டுக் காணப்படுகின் றது. புதியதோர் அரசு உருவாகும் வேளையிலும் உ தார ar ஆசிய ஆபிரிக்கக் கண்டங்களில், புதிய அரசுகள் இரண்டாம் உலகமகா புத்தத்தை அண்மித்த காலப்பகுதியில் தோற்றம்பெற்றபோது அவை தமக்கென அரசியல் திட்டங்களை உருவாக்கிக்கொண்டன, ஒரு அரசு தனது ஆட்சி முறையை மாற்றிக்கொள்ளும் சந்தர்ப்பத்திலும் குறிப் பாக புரட்சியொன்றின் பின்னரும் அரசியல் திட்டமொன்று உருவாக் கப்படலாம். உதாரணமாக 1789 பிரான்சியப் புரட்சியின் பின்னர் பிரான்சில் புதிய அரசியல் திட்டமும் 1917 அக்டோபர் புரட்சியின் பின்னர் சோவியத்யூனியனின் புதிய அரசியல் திட்டமும் வரையப் பட்டது. ஒரு அரசாங்கம் தமது அரசியல் முறையில் பகுதியளவிலான பிரதான மாற்றங்களைச் செய்யும்போதும் உதாரனமாக இலங்கை பின் 1978ம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியல் திட்டம், குடியேற்ற நாட்டுவாதத்துக்குட்பட்ட அரசுகளுக்கு குடியேற்ற நாட்டு அரசாங்கம் அரசியல் திட்டத்தை வழங்கும்போதும் உதாரணமாக, கனடாவின் அரசியல் திட்டம், சமூக, பொருளாதார, அரசியல் தடத்தைகளின் விளைவாக படிப்படியாக வரலாற்றுரீதியாக சில விதிகள் ஏற்றுக்கொள்ளப்படும்போதும் உதாரன்ைமாக, பிரித்தானிய அரசியல் திட்டம், நாடொன்றின் அரசியல் திட்டம் உருவாக்கப் படலாம். இவ்வாறான சூழ்நிலைகளில் அரசியல் திட்ட்ம் உருவாகும் போது மக்களின் பழக்கவழக்கங்கள், காலச் சூழ்நிலை, நாட்டின் முன்னைய காலச் சட்டங்கள், ஒழுங்குவிதிகள், நீதிபதிகளின் தீர்ப்புக்கள் என்பன அவ்வரசியல் திட்டத்தின் சட்ட விதி சு ைஎா பெருமளவு நிர்ணயிக்கும். குறிப்பாக அரசியல் திட்டமொன்று தோற் றுவிக்கப்பட்ட காலத்தில் நிலவிய கருத்துக்களும் கோட்பாடுகளும் அரசியல்திட்டத்தில் பிரதிபலிக்கும். அதாவது அக்காலத்தில் நிலவிய அரசியல், பொருளாதார, சமூக, கோட்பாடுகிருக்கும், சிந்த  ைசன களுக்கும் ஏற்ப அரசியல் திட்டம் அமைந்திருக்கும். உதார என மாக பிரான்சியப் புரட்சியின் பின் தோன்றிய பிரான்சிய அரசியல் திட்டம் மனித உரிமைகள் பிரகடனத்தை வளியுறுத்துகின்றது. சோசலிசப் புரட்சியின் பின்தோன்றிய சோவியத்யூனியனின் அரசியல் திட்டம் கம்யூனிச இலக்குகளைக் கொண்டம்ைகின்றது. சமுதாயத்தில் தீண் டாமை, பெண் கள் பிரச்சி னை என்பவற்றை நிறையவே கொண்டிருந்த இந்தியா தனது அரசியல் திட்ட உருவாக்கத்தின்போது அதற்குத் தீர்வுகாணும் நோக்கில் அரசியல் திட்டத்திலேயே ஏற்பாடு
களைச் செய்திருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

12Y
இவ்வரசியல் திட்டங்கள் பொதுவாக வெவ்வேறு சந்தர்ப்பங் களில் உருவாகுவதைப்போல் வெவ்வேறு வழிகளில் உருவாக்கப்படு கின்றன. பொதுவாக அரசியல் திட்டங்கள் அரசியல் திட்ட நிர்ணய சபையினாலேயே உருவாக்கப்பட்டபோதும், மாறாக அந்நாட்டின் தேசிய சட்டசபைகளினாலும், விசேட மாநாடுகளின் மூல மாகவும் உருவாக்கப்படலாம். உதாரணமாக இலங்கையின் 1978 ம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியல் திட்டம் அரசியல் திட்ட நிர்ணய சபை யினாலும் 1978 ம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியல் திட்டம் தேசிய சட்டசபையின் தெரிவுக்குழு ஒன்றினாலும் உருவாக்கப்பட்டது. 1949 ம் ஆண்டின் மேற்கு ஜேர்மனியினதும் 1789 ம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்காவினதும் அரசியல் திட்டங்கள் விசேட மாநாடு அளின் மூலமாக உருவாக்கப்பட்டது. மேலும் குடியேற்றநாட்டுவாதத்துக்குட் பட்ட அரசுகளின் அரசியல் திட்டங்கள் குடியேற்றநாட்டு அரசாங் கத்தினால் வழங்கப்படும். 1867 ம் ஆண்டின் கனடாவின் அரசியல் திட்டமும் 1947ம் ஆண்டின் இலங்கையின் சோல்பரி அரசியல் திட்டமும் இவ்வாறானவையே. நாடொன்று முடியாட்சி முறையைப் பின்பற்று மாயின் தனிமனிதனான மன்னனும் அரசியல் திட்டத்தை உருவாக் கலாம். 1814 ம் ஆண்டில் லூயிஸ் XVI (LousisXVI) இனாலும் 1830 ம் ஆண்டில் லூயிஸ் பிவிப் (Louis Phip) இனாலும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கென வழங்கப்பட்ட தனியுரிமைப் பத்திரங்களைக் குறிப்பிடலாம்.
அரசி யல் திட்டங்கள் எத்தகைய தன்மையைக் கொண்டிருந்த போதும் பொதுவான சில நிலைமைகளின் கீழ் உட்படுதல் சிறப்பான அரசியல் திட்டங்களுக்குரிய பொதுப்பண்பாகக் காணப்படுகின்றது. அதாவது அரசியல் திட்டத்தில் இடம்பெறும் விதிகள் தெளிவாக எழுதப்பட்டு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அறுதியிட்டுக் கூறுவன வாக அமைதல்வேண்டும். அவ்வாறே அரசியல் திட்டத்தின் கானப் படும் விதிகள் விரிவாக எழுதப்படாமல் அடிப்படைக் கோட்பாடு களை மட்டும் கொண்டதாக சுருக்கமாக அமைதல் வேண்டும். அர சியல் திட்டமொன்றுக்கு நிலைத்த தன்மை காணப்படுதல் அதன் சிறப்பம்சமாகும். அடிக்கடி மாறக்கூடிய அரசியல் திட்டம் தனது நோக்கத்தையே இழந்துவிடுமென்பதனால் கூடியளவு நி ைவத்த தன்மை காணப்படுதல் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. அவ் வாறே அரசியல் திட்டமொன்றினைத் திருத்தும்முறை மிக இலகுவான
= If

Page 69
22
தாகவோ மிகச் சிக்கலானதாகவோ தானப்படக்கூடாதெனவும் எதிர் பார்க்கப்படுகின்றது. அத்துடன் அரசியல் திட்டமொன்று தொடர் பாக மேலதிக விளக்கங்கள் தேவைப்படும்பட்சத்தில் அரசியல் திட்டத் துக்கு விளக்கமளிக்கவென ஒரு நிறுவனம் காணப்படுவதும் அரசியல் திட்டமொன்றின் சிறப்பு நிலைக்கான சான்றாகும்.
அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் அமைப்பு, அவற்றுக்கிடை யிலான அதிகாரப்பகுப்பு, அரசியல் திட்டத்தை மாற்றும்முறை, அர சாங்கத்துக்கும் குடிமக்களுக்குமிடையிலானதொடர்பு ஆகியவைபற்றித் தீர்மாணிக்கும் விதிமுறைகளைக்கொண்டிருக்கும் இவ்வரசியல் திட்டம் எழுதப்பட்டதாகவோ, எழுதப்படாததாகவோ, விரும்பித் தோற்று விக்கப்பட்டதாகவோ, படிப்படியாக வளர்ந்ததாகவோ அமைந்து சாதாரண சட்டங்களிலிருந்தும் மேன்மையுடையதாக விளங்கும். மக் களின் கருத்தாகவும் அரசாங்கத்தின் குறிக்கோளாகவும் அ  ைமந்து அரசொன்றின் அரசியல், பொருளாதார, சமுதா ப ஒழுங்குமுறை களைக் குறிப்பிடுவதாக அமையும் அரசியல் திட்டமானது ஏனைய சட்டங்களின் மூலமாகவும் அரசாங்கத்தின் அதிகாரங்களின் நாற் று மையமாகவும் அமைகின்றது. இவ்வரசியல் திட்டமானது அரசாங்கத் தின் சர்வாதிகார நடவடிக்கைகளிலிருந்து குடிமக்களுக்குப் பாதுகாப் பளிக்கவும். மக்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவேண்டியவற் றையும், எதிர்பார்க்கக் கூடாதவற்றையும் விளக்கமாகத் தெரிவிக்க வம் அவசியமானது. மக்களாட்சி நாடொன்றில் மக்களின் டிரி மை היו களையும் அரசாங்கத்தின் அதிகார எல்வையையும் சுட்டிக் காட்ட அரசியல்திட்டம் அவசியமாகின்றது. அவ்வாறே சமஷ்டி அரசொன்றில் சமஷ்டியில் இனையும் ஒரு அரசு மற்றைய அரசுகளை ஆக்கிரமிக் காமற் பாதுகாத்துக்கொள்ள அரசியல் திட்டம் அவசியமாகின்றது. இவ்வாறான அரசியல்திட்ட விதிகளுக்குட்பட்டு அரசாங்கமொன்றின் நடவடிக்கைகள் அமையுமாயின் அது அரசியல் திட்டத்துக்குட்பட்ட ஆட்சியெனப்படும். இவ்வாறு அரசியல் திட்டத்துக்குட்பட்டதாக ஆட்சி அமையும்போது மட்டுமே அங்கு சட்டவாட்சி நிலைபெறும். இதனால் நாடொன்றுக்கு அரசியல் திட்டம் கா னப் படும் போது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசாங்கத்தின் அதிகாரங் களை வரை ய று க்க வும் சட்டவாட்சி அமைக்கப்படுவதற்குமான முயற்சிகள் உத்தரவாதப்படுத்தப்படுமெனக் கூறலாம்.
அரசியல் திட்டம்பற்றிய ஆப் வு இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கியத்துவம்பெற்ற போதிலும் அதுபற்றிய ஆய்வுகள் கிரேக்ககாலத் திற்கு பழமையானதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவி து அரசொன்றுக்கான அரசியல் திட்டம்பற்றிய உணர்வு கிரேக்ககாலத் திலிருந்தே ஆரம்பித்திருந்ததெனக் கூறமுடியும். இவ்வகையில் அரசியல்

I8Š፡
திட்டம்பற்றிய ஆரம்பகால ஆய்வாளராக அரசறிவியலின் தந்தை யான அரிஸ்டோட்டல் கருதப்படுகின்றார். இருந்தபோதிலும் அரிஸ் டோட்டலுக்கு முன்பாகவே அவரது குருவாகிய பிளேட்டோ வின் எழுத்துக்களிலும் அரசியல் திட்டம்பற்றிய சிந்தனைகளை, உணர்வு களை இனங்கா னக் கூடியதாக இருக்கின்றது. பிளேட்டோ TTTTuS ST SS u SSLLLL LLLLHHaLLLLSS S SK Y T TLTT TTT TTT SS S S SLLLL Statesman) ஆகிய இரு நூல்களின் மூலமாக இலட்சிய அரசு, ஒன்று எவ்வாறு இருக்கவேண்டுமெனவும். அதில் ஆட்சியாளர்களின் கடமைப்பங்கு எவ்வாறு அமைதல்வேண்டுமெனவும் ஆய்வினை மேற் கொண்ட சந்தர்ப்பத்தில் அரசியல் திட்டம்பற்றியும் குறிப்பிட்டிருந் தார். இருப்பினும் பிளேட்டோவினால் மேற்கொள்ளப்பட்ட அரசி யல் திட்ட வ்கைப்படுத்தலானது தெளிவான தன்மைகளைக் கொண் டிருப்பதற்கு மாறாக முரண்பட்ட தன்மைகளையே பிரதிபலித்தது. அதாவது அவரது வாழ்வின் ஆரம்பங்களில் எழுதப்பட்ட "குடியரசு" என்ற நூலும் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதப்பட்ட "அரசிய லாளன்' என்ற நூலும் "அரசியல் திட்டம்" தொடர்பான முரண் பட்ட அவரது சிந்தனைகளை முன்வைத்தன. அரசியல் திட்டம்பற்றிய ஆய்வில் ஒருமித்த தெளிவான சிந்தனையை பிளேட்டோ முன்வைக் காதமையால் அரசியல் திட்டம்பற்றிய ஆய்வுகளில் அவரது கருத்துக் களுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால் அவரது மாணாக்கரான அரிஸ்டேர்ட்டலே அரசியல் திட்டம்பற்றிய மிக ஆரம்பகாலச் சிந்தனையாளராக மதிக்கப்படுகின்றார்."
ஒப்பீட்டு அணுகுமுறையின் அடிப்படையில் 158 அரசியல் திட் ட ங் க ைள ஆய்வுசெய்த அரிஸ்டோட்டல் அரசியல் திட்டம்பற்றிய தனது வகைப்படுத்தலை முன்வைக்கின்றார். அரசியல் சமுதாய மொன்றின் ஆட்சியாளர்கள் யார்? அவர்களது எண்ணிக்கை என்ன? இறைமையின் உறைவிடம் யாது? அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் குறிக்கோள் எத்தகையது? மக்களின் நலன்களை அவ்வரசு பாதுகாக் குமா? புறக்கணிக்குமா? என்ற வினாக்களுக்கு விடைகாணுகின்றபோது தனது வகைப்படுத்தலை அரிஸ்டோட்டல் மேற்கொள்கின்றார். அர சியல் திட்டங்களை இரு பெரும் தன்மையுடையதாக அடையாளங் காணுகின்ற அரிஸ்டோட்டல், அரசியல் திட்டம்பற்றிய வகைப்பாடு களை மூன்று பெரும்பிரிவுகளுக்குள் அடக்குகின்றார். அரிஸ்டோட் டலின் அரசியல் திட்டம்பற்றிய வகைப்பாடு பின்வருமாறு அமைந்து
Girl (b.

Page 70
基&4(
அரிஸ்டோட்டிலின் அரசியல் திட்டம்பற்றிய வகைப்பாடு
அரசியல் திட்டத்தின் நல்ல அல்லது திய அல்லது
ே உண்மையான முறை தவறான் முறை
ஒருவராட்சி முடியாட்சி aւյքնցմrrւ: 8
GOWE – Of - OG Monarchy Тугапу
விராட்சி உயர்குடியாட்சி சிறுகுழுவாட்சி Govt-of- few Aristocracy Oltgarthy
பலராட்சி மிதமான குடியாட்சி மக்களாட்சி Govt - of - many Polity Democracy
ஆரம்பத்தில் தனிமனிதனொருவனின் ஆட்சியே சாத்தியமான தெனக் கருதிய அரிஸ்டோட்டல், ஆரம்பங்களில் மன்னராட்சி நிலவும் என்றும் அம்மன்னனுடைய ஆட்சி நீதி, நேர்மை கொண்டதாயிருந்த போதிலும் காலப்போக்கில் அந்நேர்மையான மன்னராட்சி சர்வாதி காரத்துக்கு வழிவிடுமெனவும், இவ்வாறு வல்லாட்சி நிலவும்போது தனிமனிதனின் தலைமைத்துவத்தின்கீழ் அடிமைப்பட்ட மக்கள் அல் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும்போது அது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புதியதொரு ஆட்சி முறை அமைக்கப்படுமெனக் கூறுகின் றார். அவ்வாறு அமைக்கப்படும் புதியதொரு ஆட்சிமுறையாக உயர் குடியாட்சி அமையுமெனவும் ஆரம்பத்தில் சிறப் பான ஆட்சிமுறை யாக இவ்வாட்சி அ ைமந்த போதிலும் காலகட்டத்தில் உயர் குடியினர்மத்தியிலிருந்து செல்வாக்குடையவர்களாக பிரபுக்கள் GJIGJET rifoje சியடைய, அவர்களது அதிகாரம் மேலோங்க, ஊழலும் அமைதியின் மையும் நிறைந்த ஒர் ஆட்சிமுறையான சிறுகுழுவாட்சியாக இவ் வாட்சி மாற்றமடையுமெனவும் குறிப்பிடுகின்றார். பிரபுக்களின் அதி காரத்தின்கீழ் அடக்கப்படும் மக்கள் அவ்வாட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்யும்போது அச்சிறுகுழுவாட்சி முடிவுக்குக் கொண்டுவரப்படுமென ஷம், இதனால் புதியதொரு ஆட்சிமுறையாகிய பலராட்சி அமைக்கப் படுமெனவும் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் அரிஸ்டோட்டல் கருது வது மக்களாட்சியாகும். இருப்பினும் மக்களனைவரும் ஆளும் அதி காரம் மிக்கவர்களாக விளங்கும் ஆட்சிமுறையில் மக்களனைவரையும் ஆட்சிபுரியத் தகுதியுடையவர்களாக அரிஸ்டோட்டல் கருதவில்லை. அறிவுன்டயவர்களே ஆட்சிபுரியவேண்டும்" எனும் பிளேட்டோவின் " சிந்தனையின் செல்வாக்கினைக் கொண்டிருந்த அரிஸ்டோட்டல் மக் களனைவரையும் ஆளும் தகுதியுடையவர்களாகக் கருதவில்லை. பாமர

35
மக்களின் ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து அராஜகத்திற்கு வழிவிடுமென அரிஸ்டோட்டல் சுருதியதால் அறிவுடைய மத்தியதர வர்க்கத்தினருடைய மிதமான குடியாட்சியை (Polity) அவர் சிறப் பான ஆட்சியாகக் கருதுகின்றார். மிகச்சிறப்பான ஆட்சியாக இத னைக் குறிப்பிடும் அரிஸ்டோட்டல் ஏற்கனவே நிலவிய சர்வாதிகார ஆட்சிக்கும், அமைதியின்மைக்கும், அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கும் மத்தியில் இவ்வாட்சி முறையை "ஒரு பொன்னான இ டை நிலை" யாக (A Golden Mean) கருதுகின்றார். இருப்பினும் நாளடைவில் இவ்வாட்சி முறையிலும் அதிகளவான சுதந்திரமும் அதன் விளை வான குழப்பங்களும் பெருகுவதனால், மக்களின் நலன்பேனும் நோக்கு புறக்கணிக்கப்பட நல்லதோர் ஆட்சிமுறையான மிதமான குடியாட்சி தீய ஆட்சிமுறையான மக்களாட்சியாக மாற்றமடையுமெனவும் அரிஸ் டோட்டல் குறிப்பிடுகின்றார். எனினும் மீண்டும் அந்த மக்களாட்சி யில் தனிமனிதர்கள் எழுச்சியடையும்போது முடியாட்சி நிலை நாட் டப்படுமென்பதையும் அவர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வாறாக தீயதிலிருந்து நல்லதிற்கும் நல்லதிலிருந்து நியதிற்கும் அரசாங்கங்கள் மாறிக்கொண்டே செல்லும் என்பதை விளக்குவதன்மூலம் அரசியல் திட்டம்பற்றிய வகைப்பாடுகளையும் அரிஸ்டோட்டல் விளக்கமுற்படு வதனை அவதானிக்கலாம். இவ்வாறு இவரது வகை ப்பாடுகள் அமைந்தபோதிலும் நடைமுறை யில் இவ்வகைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அரிஸ்டோட்டல் த நிப் பிட்ட முடியாட்சியோ, சிறுகுழுவாட்சியோ உயர் குடியாட்சியோ பெரும் பாலான நாடுகளில் நடைமுறையில் இல்லை. நவீன அரசாங்கமுறை களைப்பற்றி எதுவும் குறிப்பிடாத இந் நிலை யில் இவரது வகைப் பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நவீன அரசர்களின் அ ரசியல் திட்டங்கிளை வகைப்படுத்துவதென்பது முரண்பட்ட ஆப்வி களுக்கு வழிவிடுமென்பதனரல் அரிஸ்டோட்டவின் அரசியல் திட்டம்பற்றிய வகைப்பாடுகளுக்கு நவீன அரசியலில் முக்கியத்துவம் வழங்கப்படுவ தில்லை. ஒருவகையில் அரிஸ்டோட்டல் வாழ்ந்த காலமும் அவர் வாழ்ந்த நகர அரசுச் சூழ்நிலையும் அவரது இவ்வாறான முடிவுக்குப் பிரதான காரணமாக அமையலாம் எவ்வாறாயினும் அரசியல் திட் டங்களையும், அரசாங்கங்களையும் வகைப்படுத்துவதற்கு முறையோடு எடுத்துக்கொண்ட ஆரம்பகால முயற்சியாக அரிஸ்டோட்டலின் இவ் வகைப்படுத்தல் கருதப்படலாம்.
அரிஸ்டோட்டலுக்குப் பின் னர் அரசியல் திட்டம்பற்றிய ஆய்வு களை ரோமானிய காலத்தில் பொலிபியஸ் (Polybius) என்பவரும்? 17ம் நூற்றாண்டில் ஹொப்ஸ், லொக் என்பவர்களும் முன்னெடுத்திருந் தார்கள் 10 இருப்பினும் 18ம் நூற்றாண்டில் மொன்டஸ்கியூ செய்த அரசியல்திட்டம்பற்றிய ஆய்வு கூடியளவு முக்கியத்துவம் பெறுகின்றது.

Page 71
Iይö ---
இவர், அரசியல்திட்டங்களை வகைப்படுத்தும்போது குடி யாட்சி (Republican Govt.), Upty. LTLS (Monarchial Govt.), nil G. T. S. (Despotid Govt) என்' வகைப்படுத்தினார். இதே நூற்றாண்டில் மொன்டஸ்கியூவின்பின்னர் ரூசோ அரசியல்திட்டம்பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். ரூசோ அரசியல் திட்டங்களைத் தன்னாட்சி (Autocratic Govt.), plurigg user Titl (Aristocratic Govt.), née ளாட்சி (Democratic Govt) என வகைப்படுத்தினார். இவருக்குப் பின்னர் இதே நூற்றாண்டில் சிறிது காலம் தாழ்த்தி ஜேர்மனிய அர சி யலறிஞரா ன கான்ட் (Kant) என்பவர் அரசியல் திட்டத்தை insaarri sa (Democratic Govt.), arsijaurt 192 (Despotic Govt.) for 13 வகைப்படுத்தினார். இவருக்குப்பின்னர் 19ம் நூற்றாண்டில் பிளன்ற் சிலி (Bluntschi) என்பவர் அரசியல் திட்டம்பற்றிய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவராகின்றார். இவர் அரிஸ்டோட்டலை ஒத்ததாகவே தனது வகைப்படுத்தல்களை மேற்கொண்டபோதும் அரிஸ்டோட்டல் குறிப்பிட்ட மூன்று வடிவங்களுடன் நாலாவது புதிய வடிவத்தையும் குறிப்பிடுகின்றார். ஒருவராட்சி (Govt. of on c), 5a u TIT LI LSI (Gowiti oIl ew), பலராட்சி (Govt. of many) கொள்கை ஆட்சி அல்லது சம பச்சார்பு ஆட்சி (Ideacracy or Theocracy) என்பதாக" அவரது அரசி பல் திட்ட வகைப்படுத்தல் அமைகின்றது. இவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் இவர்கள் அரசியல் திட்டத்தினை வகைப்படுத்தியபோதும் இவர் களது ஆய்வுகள் நவீன அரசியலில் ஏற்றுக்கொள்ளப்படுவ தில்லை. மாறாக, அரசியல் திட்டம் பற்றிய புதிய வகைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதும் முன் னை ப வகைப்பாடுகள் மு க் கி யத் து த்ெதை இழந்தன. புதிய சமுதாய மாற்றங்களும் அரசாங்கம்பற்றிய புதிய கருத்துக்களும், அரசுபற்றியும் அரசாங்கம்பற்றியும் பெற்றுக் கொள்ளப்பட்ட தெளிவான விளக்கங்களும் அரசியல் திட்டம் பற்றிய புதிய வகைப்பாடுகளைச் செய்வதற்கான பாதையைத் திறந்துவிட்ட போது இவ்வகைப்பாடுகள் யாவும் புறந்தள்ளப்பட்டு வழக்கொழிந்த வகைப்பாடுகளாக மதிக்கப்பட்டன.
நவீன அரசியல் திட்ட வகைப்பாடுகள் (Classifications of Modern Constitution)
முன்னைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டதைப்போல தனித்து ஆட்சிமுறை என்பதை மட்டும் கவனத்திற்கொண்டு அரசியல் திட் டத்தை வகைப்படுத்தாமல் அரசின் தன்மை, அரசியல் திட்டத்தின் தன்மை, அரசாங்க நிறுவனங்களின் தன்ம்ை என்பவற்றை அடிப்படை பாகக் கொண்டு அரசொன்றின் அரசியல் திட்டம் வகைப்படுத்தப்படு வதையே நவீன அரசியல் திட்ட வகைப்பாடுகள் குறித்து நிற்கின்றன. அமெரிக்க அரசியலறிஞரான வில்லோபி (Willoughby) என்பவர் இத்

தகைய அணுகுமுறையின் அடிப்படையிலேயே அரசியல் திட்ட வகைப் பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்றகருத்தை முதன்மைப்படுத்தி -யிருந்தார். குறிப்பாக அரசாங்க அமைப்பிற் காணப்படும் விசேட வேறுபாடுகளைக் காரணமாகக்கொண்டு அரசியல் திட்டங்கள் வேறு படுத்தப்படவேண்டுமென்ற கருத்தை வில்லோபி வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான முறையிலமைந்த அரசியல் திட்ட ஆய்வுகளை முன்ன்ெ டுத்தவர்களாக, காட்டர் (Carter), புரூஸ்டர் (Brewster), மில்லர் (Miller), சோல்டா (Salau), மைக்கைவர் (Maciver), சேர். மரியட் SLLLLS HHHHHHLLLLLLaLLLLSS GTTK LT TTTTTTTSSaCmLLLLLL LLCCLLLLSS TS TTTS TTTTLT (C F Strong) முதலானவர்கள் விளங்குகின்றனர். இவர்களுள் நவீன அரசியல் திட்ட ஆய்வாளராக சி. எப். ஸ்ரோங் என்பவரே மிகவும் முக்கியம் பெறுவதனால், நவீன அரசியல் திட்ட வகைப்பாடுகளெனும் போது ஸ்ரோங்கினுடைய அரசியல் தி ட் ட வகைப்பாடுகளே பெரு மளவு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. தனது நவீன அர சியல் திட்டங்கள் (Modern Constitutions) என்ற நூலில் சி. எப். ஸ்ரோங், அரசியல் திட்ட வகைப்பாடுகளை அரசின் தன்மை, அரசி பலமைப்பின் தன்மை, அரசாங்கநிறுவனங்களின் தன்மையென்ற அடிப் படையில் முன்வைப்பதனை அவதானிக்கலாம் 19 இதனால் நவீன அரசியல் திட்ட வகைப்பாடானது அரசின் தன்மை, அரசியலமைப்பின்" தன்மை, சட்டத்துறையின் தன்மை, நிர்வாகத்துறையின் தன்மை, நீதித்துறையின் தன்மை என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள் ளப்பட்ட ஒன்றாக அமைகின்றது.
அரசின் தன்மை (Nature of the State)
அரசின் தன்மையை துடிப் படையாகக் கொண்டு அரசியல் கிட்டங்களை,
LL SzTTTTTHTYTT TuuTTT TT T SLLLLLLC LLLLLLLHLHS о тирајцLLITE" F grŠILJA 5 --Lh (Federal Constitution)
என வகைப்படுத்தலாம். அரசொன்றின் அரசியல் திட்டம் மத்திய அரசாங்கத்தை மட்டும் அங்கீகரித்து நாட்டின் ஆட்சிப்பொறுப்பை அவ்வரசாங்கத்திடம் மட்டும் ஒப்படைக்கின்றதோ அது ஒற்றையாட்சி அரசியல் திட்டமென அழைக்கப்படும். அதாவது ஒரு மத்திய அர சாங்கம் தலைமையான சட்டவாக்க அதிகாரத்தை வழக்கமாக ச் செலுத்துகின்ற ஒற்றையாட்சி அர சொன்றி ன் அரசியல் திட்டம் ஒற்றையாட்சி அரசியல் திட்டமென அழைக்கப்படும். உதாரணமாக, பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம், நியூசிலாந்து, டென்மார்க்,

Page 72
128
பின்லாந்து, தென்னாபிரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளின் அரசியல் திட்டங்களைக் குறிப்பிடலாம். மாறாக மத்திய அரசொன்றின் தலை ஈமையின் கீழ் சிறிய அரசுகளும், பிரதேசங்களும் தமது சுதந்திரத்தை பும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுநன்மை Fளை எய்துவதை நோக்காகக்கொண்டு அதிகாரப்பங்கீட்டு ஏற்பாட் டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சிமுறையான சமஷ்டியாட்சியின் அரசியல் திட்டம், சமஷ்டி அரசியல் திட்டம் எனப்படும் இவ்வரசியல் திட்டம் அதிகாரப்பங்கீட்டினைத் தெளிவாக வலியுறுத்துவதன் வாயி ாேக ஒற்றையாட்சி அரசியல் திட்டத்திலிருந்தும் பிரதானமாக வேறு படு ம். உதாரணமாக ஐக்கியஅமெரிக்கா, சோவியத் யூ வியன். ஈவிற்சவாந்து, கனடா ஆகிய நாடுகளின் அரசியல் திட்டங்களைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஒற்றையாட்சி அரசியல் திட்டம், சமஷ்டி பாட்சி அரசியல் திட்ட்மெண் அரசியல் திட்டங்கள் வகைப்படுத்தப் படினும், சமஷ்டியாட்சி முறையைப் பின்பற்றும் அரசுகளின் அரசியல் திட்டங்களை மேலும் சில சிறப்புப்பண்புகளின் அடிப்படையில் வேறு படுத்திப்பார்க்க முடியும். இவ்வாறு தொடர்ந்தும் அதனை ஆய்வு செய்வது சமஷ்டி அரசியல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆழமான ஆய்வாகக் கருதப்படும். அதாவது சமஷ்டி அரசியல் திட்டங்களைப் பின்வரும் தன்மைகளின் அடிப்படையில் மேலும் வகைப்படுத்தலாம். எனினும் இவை நடைமுறையில் மேலெழுந்த வாரி பா என அரசியல் திட்ட வகைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவது வெகு அரிதேயாகும். ரத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையில் அதி காரங்கள் பங்கீடு சேப்பப்படும் பு:த, ப த் தி ய அரசாங்கத்திற்கும் பாரிஸ் அரசாங்கங்களுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றும்போது ஆற்றைத் தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் ஒழுங்கு, அரசியல் திட்டத்தில் மாற்றங்களைச் செய் கடைப்பிடிக்கப்படும் *ழிமுறைகள் என்பனவற்றின் அடிப்படையில் இவ்வகைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்,
ஆவதில் சமஷ்டியரசுகளெனப் பொதுவாக சிலவற்றை அடையாளங் ாணமுடிந்தபோதிலும் சமஷ்டியிலிணைந்துள்ள மத்திய - மாநில அரசு க்ளுக்கிடையே அதிகாரப்பங்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ள முறையை அடிப்படையாகக்கொண்டு சமஷ்டி அரசியல் திட்டத்தையும் சமஷ்டி அரசுகளையும் வேறுபடுத்த முடியும். சமஷ்டி அரசியல் திட்டத்தில் பின்வரும் முறைகளில் அதிகாரப்பங்கீடு இடம்பெறுவது அவதானிக்கப் FULLT F.
கு மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் விரிவாக எடுத்துக் கூறப் பட்டு மிகுதி அதிகாரங்கள் மாநில அரசாங்கங்களுக்கென ஒதுக் கப்படுதல், தாரணமாக ஐக்கிய அமெரிக்கா

மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் எடுத்துக்சுறப்பட்டு மிகுதி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கென விடப்படுதல். உதார תו_וH &HighT", חנון חלבם
மத்திய அரசாங்கத்தினதும் மாநில அரசாங்கங்களினதும் அதிகாரங் கள் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டு, மிகுதியான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு அவற்றில் மத்திய - மாநில அரசாங்கங்கள் தலையீடு செய்யும் நிலை காணப்பட ல், உதாரணமாக இந்தியா
எனவே அரசின் தன்மையின் அடிப்படையில் சமஷ்டியாட்சி அர சியர் திட்டமெனப் பொதுவாக இனங்காணமுடிந்தாலும், அங்கு மேற் கொள்ளப்பட்டுள்ள அதிகாரப் பங்கீட்டின் காரணமாக அவ்வரசியல் திட்டங்களை மேலும் வகைப்படுத்தமுடியுமென்பது விளங்கிக்கொள் எப்படவேண்டும் மேலும் சமஷ்டியில் இணைந்துள்ள மத்திய அரசுக் கும் மாநில அரசுகளுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றும்போது அவற்றைத் தீர்க்கும் நிறுவனங்களின்தும், அவற்றின் தொழிற்பாட் டினதும் காரணமாக சமஷ்டியாட்சி அரசியல் திட்டங்கள் தன்மையால் தம்முள் வேறுபடுகின்றன. நில சமஷ்டி அரசுகளில் மத்திய மாநில அரசுகளுக்கிடையே முரண்பாடுகள் தோன்றும்வேளையில் உயர்நீதி மன்றம் அவற்றுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்க்கும். உதாரண ாக அமெரிக்க, அவுஸ்திரேலிய அரசியல் திட்டங்களின்கீழ் உயர் நீதிமன்றங்கள். ஆனால் சில சமஷ்டி அரசுகளில் மத்திய மாநில அரசு களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்ப்பதற்கு நீதித்துறைக்கு இடமளிக்கப்படுவதில்லை. உதாரணமாக: சுவிற்சி லாந்து கனடா அரசியல் தி ட் டங்களில் நீதித்துறை. இதனால் சீமஷ்டி அரசியல் திட்டம் என பொதுவாக வகைப்படுத்த முடிந்தா லும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான பிரச்சினைகளை அவை நீர்த்துக்கொள்ளும் முறையிலிருந்து மேலும் சிலவகை வேறுபாடுகள்ை இனிங்கான முடிகின்றது. இவ்வாறே அரசியல் திட்டங்களில் திருத் தங்களை மேற்கொள்ளும் முறை யின் அடிப்படையிலும் சமஷ்டி அரசியல் திட்டங்கள் ஒன்றிவிருந்து ஒன்று வேறுபடுத்தப்படலாம். அரசியல் திட்டத்தை திருத்துவதற்கோ மாற்றுவதற்கோ பொதுவாக பல்வேறுபட்ட திருத்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. மத்திய lars) திருத்தங்களை மேற்கொள்ளுதல், உதாரணமாக சோவி பத்யூனியன் மத்திய சட்டசபையும் மாநிலங்களின் சட்டசபைகளும் இணைந்து திருத்தங்களை விரும் பி ஏற்றுக்கொள்ளுதல், உதாரண மாக ஐக்கிய அமெரிக்காவின் தேசிய சட்டசபை பின் 2/3 பங்கு பெரும்பான்மை ஆதரவும் சம விஷ் டி யில் இன்னந்துள்ள 3/4 பங்கு மாநிலங்களின் சட்டசபைகளின் விருப்பமும் அவசியமானதாகும்.
I?

Page 73
திருத்தங்களைச் செய்யும்போது பொதுமக்கள் பங்கேற்பது உதாரண மாக: சுவிற்சலாந்தில் மக்கள் தீர்ப்புமுறை மூலமாக மக்கள் பங்கேற் கின்றனர். பொதுவான மாநாடு கூட்டப்பட்டு அரசியல் திட்டங்கள் திருத்தப்படல், உதாரணமாக சுவிற்சலாந்து இவ்வாறாக பல்வேறு பட்ட அரசியல் திட்டத் திருத்தமுறைகளில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதையோ சமஷ்டி அரசுகள் பின்பற்றும்போது சமஷ்டி அரசியல் திட்டங்களும் தன்மையால் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடக்கூடியதென்பது உணரப்படவேண்டும்.
அரசியல் திட்டத்தின் தன்மை (Natu Tc of the Constitution)
அரசியல் திட்டத்தின் தன்மைகளை அடிப்படையாகக்கொண்டு அரசியல் திட்டங்களை முதலில்
G GIggg[ILL: L +gäLiải 2} LL_th (Written Constitution) e Tryggis L'ILLIT, si TSF Jiv 57.L.-tih (Jn Written Constitution)
蠶 வகைப்படுத்தலாம். ஒரு அரசின் அரசியல் திட்டம் ஆவனவ விற் காணப்படின் அது எழுதப்பட்ட அரசியல் திட்டம் எனப்படும் அதாவது அரசாங்கத்தின் அதிகாரங்கள், மக்களின் உரிமைகள் அர சியல் திட்டத் திருத்தல் முறைகள் முதலான அனைத்தும் எழுத்துவடி விற் காணப்படும். இவ்வரசியல் திட்டம் காலப்போக்கில் பல வித சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளுக்கும் மத்தியில் வளர்ந்த தென்றில்லாமல் உடனடியாக விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்
டங்களின் தொகு ப் பா கும். இவ் ஆரசியர் திட்டம் சிறப்பு மாநாடொன்றில் வரையப்பட்டதாகவோ அர ரில் நி" நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டதாகவோ, அரசொன்றின் தேசிய
சட்டசபையால் எழுதப்பட்டதாகவோ, தனிமனிதன் ஒருவனினால் இயற்றப்பட்டதாகவோ இருக்கலாம். உதாரணமாக ஐக்கிய அமெ ரிக்கா, பிரான்ஸ், சுவிந்தலாந்து, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் முதலானவை மாறாக, அரசொன்றின் அரசியல் தி ட் டமானது எழுதப்பட்ட சட்டங்காைவிட மரபுகள், வழக்காறுகள் என்பவற்றின் வாயிலாக வளர்ந்திருப்பின் அது எழுதப்படாத அரசியல் திட்டம் ானப்படும். அதாவது காலப்போக்கில் சமூக, பொருளாதார அரசி பல் சூழ்நிலைகளுக்கேற்ப வளர்ந்த அரசியல் திட்டமாகும். நீண்டகால மாகப் பாராளுமன்றம் இயற்றிய சட்டங்கள், நீதிமன்றங்களின் தீர்ப் புகள், மக்களின் பழக்கவழிக்கங்கள், வழக்காறுகள் ான்பவற்றின் சுட்டு விளைவாக இவ் அரசியல் தி ட் டம் கானப்படும் LIT பிரித்தானியா, பிரித்தானியாவில் எழுதப்பட்ட சட்டங்களைவிட
 

18l.
எழுதப்படாத மரபுகளே கூடிய ளவு முக்கியத்துவம் பெறுகின்றன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சி யின் தலைவர் அரசாங்கத்தை அமைப்பது அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட மசோதி ஒன்று பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தால் அமைச்ச ரவை இராஜினாமாச் செய்வது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதா ஒன்றிற்கு மன்னர் தமது ஒப்பு த லை அளிப்பது முதலானவை அங்கு பின்பற்றப்படும் மரபுகளாகும். எழுதப்படாத அரசியல் திட்டம் பழமையுடன் நெருங் கி ய இணைப்புடையதாக இருந்தபோதிலும் காலத்திற்கேற்ற புதிய கருத்துக்களையும் ஆள் வாங்கக்கூடியது. எழுதப்படாத அரசியல் திட்டத்தின் விதிகள் பெரும் பாலும் தெளிவாகக் குறிப்பிடப்படாமையினால், அவ் விதிகளுக்கு விளக்கம்பெற கூடியளவுக்கு நீதிமன்றங்களைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை காணப்படுவதனால் பலமான நீதித்துறை வளர்ச்சியடையாத ஒரு நாட்டில் எழுதப்படாத அரசியல் திட்டம் நிலைபெறுவதென்பது கடினமான விடயமே. பிரத்தானிய மக்களின் மனோபாவமும் பழமை நாட்டங்கொண்ட பண்பும்தான் எழுதப்படாத அரசியல் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம். ஆரம்பங்களிலிருந்தே அரசியல் உணர்வும் பழமை நாட்டமும் கொண்ட பிரித்தானிய மக்கள் தமது உரிம்ை களை அரசியல் திட்டத்தில் எழுதிவைக்காமலேயே பாதுகாத்துக் கொள்ள முடியுமென நம்பினர். ஒரு வகையில் எழுதப்படாத அரசி பல் திட்டத்தின் சிறப்பு அல்லது பலமே பிரித்தானிய அரசியல் திட் டத்தின் வெற்றிக்குக் காரணம் என்று கூறுவதைவிட மேற்சொல் வப்பட்ட பிரித்தானியாவின் சிறப்பு ச் சூழ்நிலையே காரணமெனக் கூறலாம். இதனால் பிரித்தானியா த விர்ந்த இன்னோர் அரசில் எழுதப்படாத அரசியல் திட்டம் வெற்றியளிக்குமா? என்பது கேள் விக்குறியே எழுதப்பட்ட அரசியல் திட்டங்களே மாற்றப்பட்டும் நீக் கப்பட்டும்வரும் இக்காலத்தில் எழுதப்படாத அரசியல் திட்டமொன் றின் நிலைபேறு உத்தரவாதப்படுத்தப்படுமாயின் அது அந்நாட்டின் சிறப்புச் சூழ்நிலையைக் குறிப்பிடுமேயன்றி அரசியல் திட்டத்தின் பலத்தைக் குறிப்பிடுவதாக இருக்கமாட்டாது.
அரசொன்றின் அரசியல் திட்டத்தை மேற்குறிப்பிடுவதுபோல எழுதப்பட்ட எழுதப்படாத அரசியல் திட்டங்களென வகைப்படுத்த முடிந்தபோதிலும் இவ்வாறு மேற்கொள்ளப்படும் வகைப்பாடு தவ றானதென்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. ஒரு நாட்டின் அரசி பல் திட்டத்தினை முற்றாக எழுதப்பட்டது என்றோ, முற்றாக எழுதப்படாதது என்றே T வகைப்படுத்துவது கடினம். அதாவது எழுதப்பட்ட அரசியல் திட்டத்தைக் கொண்ட அமெரிக்காவில் எழுதப்படாத மரபுகள் காணப்படுவதையும், எழுதப்படாத அரசியல் திட்டத்தைக் கொண்ட பிரித்தானியாவில் எழுதப்பட்ட சட்டங்கள்

Page 74
3.
காணப்படுவதையும் அவதானிக்கலாம். உதாரணமாக: பிரித்தானியா வில் மக்னாகாட்டா-1215 உரிமைகள் மசோதா - 1889, 19 ம் 20 ம் நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட வாக்குரிமைச் சட்டங்கள், 1911 ம் 1945 ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட பாராளுமன்றச் சட் டங்கள், முதலான எழுதப்பட்ட சட்டங்களையும், அமெரிக்காவில் ஜனாதிபதி அமைச்சரவையை அமைத்தல், தேர்தவிலான இரு கட்சி முறையின் செல்வாக்கு முதலான எழுதப்படாத மரபுகளையும் அவ தானிக்சிமுடியும். இவ்வாறே எழுதப்பட்ட அரசியல் திட்டத்தைக் கொண்ட நாடுகளில் எழுதப்பட்ட சட்டங்கள் Maria பெரும்பாவான வை பாகவும் எழுதப்படாத மரபுகள் சிலவும் காணப்படும். அவ்வாறே எழுதப்படாத அரசியல் திட்டங்களையுடைய நாடுகளில் எழு த ப் படாத மரபுகள் அதிகமாகவும் எழுப் பட்ட சட்டங்கள் சிலவும் காணப்படும். இதனால் ஒரு நாட்டின் அரசியல் தி ட்ட மா ன து எழுதப்பட்ட சட்டங்களையும் எழுதப்படாத மரபுகளையும் இயல் பாகவே கொண்டமைவதனால் எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியல் திட்டங்களென் மிகத்தெளிவாக அவற்றை வகைப்படுத்துவது முரண் பட்ட வகைப்படுத்தலாகவே இருக்கமுடியும். இல்  ைலயே ல் மேலெழுந்தவாரியான ஒரு வகைப்படுத்தலாகவே கருதப்படமுடியும்.
அரசியல் திட்டத்தின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் திட்டங்கள்ை
 ைநெகிழும் அரசியல் திட்டம் (Flexible Constitution) LT S TTT S YT TttttS S TSLSY SSLLaaL SL LLaCLLaLaLLLLSS
எனவும் வகைப்படுத்தலாம். அரசியல் திட்ட சட்டவாக்கற் செய்முறை யொன்றின் அடிப்படையில் அரசியல் திட்டத்தினக் கிருத்தும் முறை களை மையமாகக்கொண்டு இவ்வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. விசேட வழிமுறைகள் எதுவுமின்றி சாதார ண சட்டங்களைப்போல அரசியல் திட்டத்தையும் திருத்தக்கூடியதாக அல்லது மாற்றக்கூடிய தாகவிருப்பின் அது நெகிழும் அரசியல் திட்டம் எனப்படும் மாறாக அரசியல் திட்டத்திரை திருத்தவோ மாற்றவோ சாதாரண சட்டங் களைப் போன்றில்லாமல் விசேட வழிமுறைகள் வேண்டப்படின் அது நெகிழாத அரசியல் திட்டம் எனப்படும். டைசி என்னும் அறிஞர் இவ்வகைப்பாடுபற்றிக் குறிப்பிடும்போது ஒரு அரசின் அரசியல் தி " டத்தினை ஒரே சபையில் ஒரே வகையான நடைமுறைகளைப் பயன் படுத்தி மாற்றமுடியுமாயின் அது நெகிழும் அரசியல் திட்டமென்றும் அரசொன்றின் அரசியல் திட்டத்தினை நாட்டின் ஏனைய சாதாரண சட்டங்களைப்போல் மாற்ற முடியாத தன்மை காணப்படின் அ து நெகிழாத அரசியல்திட்டமென்றும் கூறுகின்றார். நெகிழும் அரசியல்

33
திட்டங்களுக்கு உதாரணமாக பிரித்தானியா, இத்தாலி, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அரசியல் திட்டங்களையும், நெகிழாத அரசியல் திட்டங்களுக்கு உதாரணமாக ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சவாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இலங்கை ஆகிய நாடுகளின் அரசியல் திட்டங்களையும் குறிப்பிடலாம். பொதுவாக இவ்வாறான அரசியல் திட்டத் திருத்தங்கள் சட்டசபைகளினாலும் உதாரணமாக இலங்கை சமஷ்டி அரசாயின் மத்திய மாநில சட்டசபைகளின் விருப்பத்தின் :படியும் உதாரணமாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா மக்கள் நேரடி பாக பங்குபற்றுவதன்மூலமும் உதாரணமாக சுவிற்சவாந்து, சிறப்பு மாநாடுகளின் மூலமாகவும் உதாரணமாக சுவிற்சலாந்து, லத் தி ன் அமெரிக்கக் குடியரசுகள், மேற்கொள்ளப்படலாம். இங்கு ஒற்றை பாட்சி அரசொன்றின் அரசியல் திட்டத்திலும்பார்க்க சமஷ்டியாட்சி அரசொன்றின் அரசியல் திட்டத்தில் நெகிழாத தன்மை கூடுதலாகக் காணப்படும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவை எடுத்துக்கொண் டால், அங்கு அரசியல் திட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டு காயின் அமெரிக்க காங்கிரசின் 2/3 பங்கு உறுப்பினர்களின் பெரும் பான்மை ஆதரவும், 3/4 பங்கு மாநிலங்களின் விருப்பமும் அவசிய மெனக் கூறப்படுகின்றது. ஒற்றையாட்சியரசான இலங்கையை எடுத் துக் கொண்டால் சட்டசபையின் 2/3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்டால் அரசியல் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம். எவ்வாறாயினும் சட்டசபைகளிற் பெரும் பான் மை ஆதரவுபெற்ற ஒரு கட்சியோ அரசாங்கமோ இவ் வாரான நிலைகளைத்தாண்டி இலகுவாக அரசியல் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய நிலை காணப்படும்போது அரசியல் திட்டத்தின் நெகிழாக்தன்மை பென்பது மிகவும் கடினமானதொன்றே என்பதற்குப் பிறம்பாக மிகச் ஈாதாரன விடயமாகிவிடுகின்றது. இன் வாறான சந்தர்ப்பங்களில் கட்சிக்கொள்கைகளுக்கேற்ப நவீன மக்களாட்சி அரசுகளில் அரசியல் திட்டங்கள் மாற்றப்படுகின்றன. வளர்ச்சியடையாத அரசியற் கலா சாரத்தைக்கொண்ட அரசுகளிலெல்லாம் இப்பண்பினை மிகச் சாதா ரனமாக அவதானிக்கமுடிகின்றது. உதாரணமாக இலங்கை இலங் கபின் 1972 ம் 1978 ம் ஆண்டின் அரசியல் திட்டங்களைப்பற்றிக் குறிப்பிட்ட கலாநிதி, நீலன் திருச்செல்வம் அவற்றை "கருவியாகு அரசியல் திட்டங்கள்" எனக் குறிப்பிட்டமை இங்கு நோக்கப்படலாம், மேலும் 1978 ம் ஆண்டு அமுலுக்கு வந்த இரண்டாம் குடியரசு அர சியல் திட்டத்தில் ஒரு தசாப்த காலப்பகுதிக்குள்ளாகவே பதினாறு திருத்தங்களை மேற்கொள்வது மிகச் சாதாரணமான விடமாகியது. இந்தவகையில் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல் திட்டத் கிற் கொண்டுள்ள் விருப்புவெறுப்புக்களைப் பொறுத்தே அ ர சி ய ல் திட்டமொன்றின் நெகிழாத் தன்மை நிர்ணயிக்கப்படும். மக்களின் விருப்பத்துக்கு மாறாகத் திணிக்கப்பட்டால் நெகிழா அரசியல் திட்

Page 75
டமும் நெகிழும் தன்மையுடையதாகத் தென்படும். இவ் வா நான் நிலையில் சட்டமன்றத்தின் இறைமை கூடியளவில் வெளிக்காட்டப் படும். ஒரு அரசியல் திட்டத்தை நெகிழாத அரசியல் தி ட்டமென் பொதுவாக க் குறிப்பிட முடிந்தாலும், அரசியல் திட்டமொன்றின் நெகிழும் தன் மை யும், நெகிழாத்தன்மையும் நாடுகளை ப் பொறுத்து தராதரத்தினால் வேறுபட்டுக்கொள்ளும் நெகிழாத அரசியல் திட்டங்கள் பொதுவாக எழுதப்பட்ட அரசியல் தி ட் டங் களாகவே காணப்படும். இருப்பினும் எழுதப்பட்ட அரசியல் திட்டங் கள் அனைத்தும் நெகிழாத அரசியல் திட்டங்களெனக் கூறமுடியாது நெகிழா அரசியல் திட்டங்கள் கூடியளவு உறுதித்தன்மை கொண்டவை என்பதனால் பல்வின மக்கள் வாழும் நாடொன்றில் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளிக்கவும் சமஷ்டி நாடொன்றில் சமஷ்டியில் இண்ை ந் த சிறிய அரசுகளுக்குப் பாதுகாப்பளிக்கவும் உகந்ததெனக் கூறப்படுகின்றது நெகிழும் அரசியல் திட்டங்கள் அடிக் கடி மாறக்கூடியவையாக இருப்பதனாலும் அரசியல் தி ட்டத்தின் நோக்கமே நாளடைவில் மாற்றமடையக்கூடும் என் ப த னா" லும் நெகிழும் அரசியல் திட்டங்கள் பெரிதும் விரும்பப்படுவதில்லை. அடிக்கடி மாற்றமடைந்து உருமாறும் அர சி யங் தி ட் டங் கன எர் பெTவி வி ய T டொமினிக் கன் குடி ய ர சு, எல்சல்வடோர். வெனிசுவெலா, பெருமுதலான லத்தின் அமெரிக்க நாடுகளில் அவதா விக்கமுடிகின்றது நெகிழாத அரசியல் திட்டங்களுடன் ஒப்பிடும்போது நெகிழும் அரசியல் திட்டங்கள் காலத்தால் முந்தியவையாகஇருந்த போதிலும் தற்காலத்தில் எழுதப்பட்ட நெகிழாத அரசியத் திட்டங் கள்ே பெருமளவில் காண்ப்படுகின்றன. முடிவில், அரசியல் திட்டத் தின் தன்மையை அடிப்படையாகக்கொண்டு நாடொன்றின் அரசியல் திட்டத்தினை எழுதப்பட்ட அரசியல் திட்டம், எழுதப்படாத அரசி பல் திட்டம் நெகிழும் அரசியல் திட்டம், நெகிழா அரசியல் திட்டம் என வகைப்படுத்தமுடிந்தாலும் இவ்வரசியல் திட்டங்கள் ஒவ்வொன் றும் சில பண்புகளின் அடிப்படையில் மேலும் தம்முள் வேறுபட்டுக் கொள்கிங் திரிவன்பது ஆண்ர்ந்துகொள்ளப்படவேண்டும்.
சட்டத்துறையின் தன்மை
'N AA turc of till: Legislature)
சட்டமன்றத்துக்கும் மக்களுக்குமிடையிலான தொடர் பி ைன அடிப்படையாகக் கொண்டு அரசியல் திட்டத்தில் செய்யப்படுகின்ற இவ்வகைப்பாடு, பெருமளவுக்கு இக்கால சட்டசபைகளின் தன்மையைக் கவனத்திற் கொள்வதனால், சட்டத்துறையின் தன்மையினை மைய ாகக் கொண்டு அரசியல் திட்டங்களை வகைப்படுத்தும்போது பின் விரும் மூன்று பண்புகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்,
 

Ejoj
(i) (Agrigg til gp af Arp 537 LD (Electoral SystČT1) (ii) Ginija GJILuigi Gjela (Types of Second Chamber) (iii) Grsity. India GTTL 5.5 as collisir (Direct Popular Checks)
தேர்தல் முறைமை
* முதலில் வாக்குரிமையின் வகை (Kind of Surge ) | அடிப்படையாகக் கொண்டு
() வயதுவந்தோர் வாக்குரிமையினை அளிக்கும் அரசாங்கங்கள்
(Adult Suffrage Government)
i) வயதுவந்தோர்க்கு தகுதியின் அடிப்படையில் வரம்புக்குப்
பட்ட வாக்குரிமையினை அளிக்கும் அரசாங்கங்கள் (Qualified Adult Suffrage Government)
என வகைப்படுத்தி இவ் அரசாங்கங்களின் அரசியல் தி ட் - ங் களையும் ஒன்றி விருந் தொன்று வேறுபடுத்துகின்றனர். வயதுவந் தோர் வாக்குரிமை என்பது குறிப் பிட்ட வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிகள், புத்திசுவாதீனமற்றோர் தவிர்த் த ஏனையோர்க்கு வழங்கப்படும் வாக்கு f ன பயினை க் குறிக்கும். உதாரணமாள் பிரித்தானியாவில் 1851 - 1988 வரை வாக்குரிமை வழங்கும் முயற்சி இடம்பெற்றுவந்து, 1938 ன் பின்னர் தான் வயதுவந்தவர் சுளுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது. இலங்கையில் 1931 ம் ஆண்டி Hau BLI SIL துவந்தோர்வாக்குரி மை வழங்கப்பட்டது. இக்காலப்பகுதிக்கு முன்னர் கல்வி, சொத்து என்ற தகுதியின் அடிப்படையில் 4% է IT iեր இலங்கையர்க்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. இது வயதுவந்தோர்க்கான வரம்பிற்குட்பட்ட வாக்குரிமையினைக்குறித்தது. இவ்வாறே பிரேசிலில் 18 வயதிற்கு மேற்பட்ட கல்வியறியுடையவர் சுளுக்கு மட்டுமே வாக்குரிமையென்பதும், போத்துக்கவில் 31 வய துக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலார்க்கும் வாக்கு ரிமை வழங்கப்பட்டபோதிலும் இவர்களில் ஆண்கள் கல்வியறிவுடையவர் களாக இருக்கவேண்டுமெனக் குறிப்பிடப்படுவதும் வயதுவந்தோர்க் கான வரம்புக்குட்பட்ட வாக்குரிமைக்கான உதாரணங்களாகும். இதன் அடிப்படையில் வயதுவந்தோர்க்கான வாக்குரிமையை வழங் கும் அரசியல் திட்டங்கள், வயதுவந்தோர்க்கான வரம்புக்குட்பட்ட வாக்குரிமையை வழங்கும் அரசியல் தி ட் டங்க ள் என இரு வேறு File:The futub". It -- அரசியல் திட்டங்களை இனங்காண முடியும்,

Page 76
PEG
இவ்வாறே தேர்தற் தொகுதியின் வகையின் (kind of Constituபncy) அடிப்படையிலும் அரசியல் தி ட் டங் அ  ைள வகைப்படுத்திக் கொள்ளமுடியும் தேர்தற் தொகுதியிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப் TTT S SECaLLL LLLLCLLLLaL LLLLLLLHLLLLHS STHLYCTTTTTKSTTTSYKTTLSSTSS அரசுகள், தேர்தல் தொகுதியிலிருந்து பலர் தேர்ந்தெடுக்கப்படும் SLLLLL LLLCLLLCLL LLLLLLLLLHHLSS TTTTT S S TYTS TTTTTTS TuuC TTT என்றும் தேர்தற் தொகுதிகளின் அடிப்படையில் அரசியல் திட்டத் நிற்குட்பட்ட அரசுகளை வகையீடு செய்யலாம். இவ்வாறு இவ் அரசு களை வகையீடு செய்யும்போது அவை கொண்டிருக்கும் அரசியல் திட்டங்களும் இயல்பாகவே வேறுபட்டுக்கொள்ளும். இவ்வாறு மிகத் தெளிவாக இரு வேறுபட்ட பிரிவுக்குள் அரசியல் திட்டங்களையோ அரசுகளையோ அடக்கமுடிந்தாலும் தனிஅங்கத்தவர் தொகுதி, பல அங்கத்தவர் தொகுதி என்ற இரு முறைகளும் ஒன்றாக இயங்கு வனித சில அரசியற் திட்ட அரசுகளில் அவதானிக்க முடிகின் றது உதாரணமாக அவுஸ்திரேலியாவில் சட்ட சபையின் கீழ்ச் சபைத் தே ர் த லுக் கு தனிஅங்கத்தவர் தேர்தற்தொகுதியும், மேற் சபுைத் தேர்தல்களுக்கு பல அங்கத்தவர் தேர்தற்தொகுதியும் பயன் படுத்தப்படுகின்றது. இதேபோன்றே இலங்கையிலும் இவ்விரு முறை களும் ஒரே காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டமை குறிப் பி டத் திகிசுது
மேற்சபையின்
சட்டசபையின் இரண்டாம் மன்றமான மேற்சபையின் தன்மை யினை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஒருவகை அர சியல் திட்ட வகைப்பாடாக இது காணப்படும். இதன் படி மேற் ஈபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா ? நி ய ம ன ம் செய்யப்பட்டவர்களா ? என்னும் வகையில் இவ்வகைப்பாடு அமையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட மேற்சபைகளுக்கு எடுத்துக்காட்டாக அமெரிக்கா அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் செனற்சபையினையும், சுளிற்சவாந்து மாநிலங்கள் சபையினையும், ஜேர்மனியின் பன்டஸ்டற் (Hunderat) றினையும் LTTSaTTTTTT mTTu TTT TT TTTK S LLLLLLaa LLL LLSLLLLLLHLLLLLLL0S Tt te KY குறிப்பிடலாம். இதேபோல் நியமனம் செய்யப்பட்ட உறுப் பினர் ஈவிளக்கொண்ட மேற்சபைகளுக்கு உதாரணமாக பிரித்தாரிய பிரபுக் கள் சபை, கனடாவின் செனற்சபை என்பவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறு தேர்ந்தெடுக்கிப்பட்டவை, தேர்ந்தெடுக்கப்படாதவை என்ற இருவேறு நிலைகளில் மேற்சபைகளை வேறுபடுத்தமுடிந்தபோதிலும் இவ்விரண்டு நிலைகளும் இணைந்த மேற்சபைகளையுடைய அரசுகளும் மீணப்படுகின்றன. உதாரணமாக குடியரசுக்கு முந்திய ஸ் பெயின்

1948 இற்கு முந்திய யப்பான், எகிப்திய சாம்ராச்சியம், அயர்லாந்து குடியரசு, தென்னாபிரிக்கா முதலானவை. எனவே இவ்வேறுபாடு களின் அடிப்படையில் அரசுகளை எவ்வாறு வகைப்படுத்துகின்றோமோ அவ்வாறே அரசியல் திட்டங்களையும் வகைப்படுத்திக்கொள்ளமுடியும்.
நேரடி மக்களாட்சித் தடைகள்
நேரடி மக்களாட்சித் தடைகளைக் காரன்சுமாசுக்கொண்டும் அரசு களின் அரசியல் திட்டங்களை வகைப்படுத்திக்கொள்ளமுடியும் நேரடி மக்களாட்சித் தடைகளைக் கொண்டுள்ள அரசியல் திட்டங்களென்றும் நேரடி மக்களாட்சித் தடைகளைக் கொண்டிராத அரசியல் திட்டங்க ளென்றும் அவற்றை வேறுபடுத்திக்கொள்ளலாம். நேரடி மக்களாட் சித் தடைகள் பெரும்பாலான ஈக்களாட்சி நாடுகளிற் பின்பற்றப்படு கின்றது. இவற்றுள் அதிகளவிற் பின்பற்றப்படுவது டியொப்பம் அல்லது மக்கள் தீர்ப்பு (Referendபm) என்பதாகும். அரசாங்கத் திட் டமொன்றுபற்றி அல்லது அரசியல் திட்டமொன்றுபற்றி மக்கள் தீர்ப் பினை அறியும் ஒரு முறை இதுவாகும். அமெரிக்கா, சுவிற்சவாந்து, ஆகிய நாடுகளில் இம்முறை காணப்படுகின்றது. இவ்வாறே L க்க எளாட்சித் தடைகளிற் குறிப் பி டக் கூடிய தொன்றாக அமைவது தொடக்கவுரிமை (Initiative) ஆகும். சட்டங்களைத் தொடக்கவும், அரசியல் திட்ட திருத்தங்களைத் தெரிவிக்கவும் மக்களுக்குள்ள உரிமை பின்ை இது குறிக்கும். சுவிற்சவாந்தில் தேசிய மட்டத்திலும் கன்டன் சுள் மட்டத்திலும், அமெரிக்காவில் தேசிய மட்டம் தவிர்ந்த சில மாநிலங்களின் மட்டத்திலும் இம்முறை பின்பற்றப்படுகின்றது. மேலும் மக்களாட்சித் தடைகளில் திருப்பியழைத்தல் (RECall) என்பதும் முக் கியமானதாகும். இதன்படி வாக்காளர்கள் தாம் விரு ம் பா த பிரதி நிதிகளைச் சட்டமன்றத்திலிருந்து மீள அழைக்கும் உரிமை பெற்றிருப் பார்கள். இம் முறை அமெரிக்காவில் சில மாநிலங்களிற் பின்பற்றப் படுகின்றது. எனவே இவ்வாறான மக்களாட்சித்தடைகளையும், அ  ைவ பின்பற்றப்படும் வழிமுறைகளையும் இனங்காணுவதன்மூலம் நவீன அரசுகளையும் அவற்றின் அரசியல் திட்டங்களையும் வகை ப் படுத்திக்கொள்ளமுடியும்.
பொதுவாக நோக்குமிடத்து சட்டத்துறையின் த ன்  ைம யி ன் அடிப்படையில் அரசியல் திட்டங்களை வகைப்படுத்தும்போது தேர்தல் முறைமை, மேற்சபையின் வகை, நேரடி மக்களாட்சித் த டைக ள் என்ற காரணங்களின் மூலமாக மேலும் பல்வேறுபட்ட வகைப்பாடு களை மேற்கொள்ள முடியுமென்பது புரிந்து கொள்ளப்படலாம்.
-

Page 77
793
நிர்வாகத்துறையின் தன்மை (Nature of the Executive)
ஒரு நாட்டின் நிர்வாகத்துன்றயை அவதானித்து அதன் அ டி ப் டையில் அரசியல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் LLT இது அமையும். இவ்வகைப்பாடானது, நிர்வாகத்துறையானது ச ட் டத்துறைமீது கொண்ட பொறுப்பினை மையமாகக்கொண்டு செய் யப்பட்டது. நிர்வாகத்துறையானது பாராளுமன்றத்துக்கு நேரடியாகப் பொறுப்புடையதாக இருக்குமாயின் அது பாராளுமன்ற சார்புடைய நிர்வாக முறை எனப்படும் மாறாக அது பாராளுமன்றத்துக்குப் பொறுப்புடையதாய் அல்லாமல் ஜனாதிபதிக்கோ அல்லது வேறோர் நிறுவனத்துக்கோ பொறுப்புடையதாகவிருப்பின் ஜனாதிபதித்துவ நிர் வாகமுறையெனப்படும். இந் நிர்வாகத்துறையின் பாகுபாட்டையடிப்ப டையாகக்கொண்டு அரசியல்திட்டங்களையும்,பாராளுமன்ற நிர்வாகத் துறை சார்புடைய அரசியல் திட்டம், மற்றும் பாராளுமன்ற சார் பற்ற அல்லது ஜனாதிபதித்துவ நிர்வாகத்துறை சார்பான அரசியல் திட்டமென வகைப்படுத்தலாம். பாராளுமன்றம் சார் புடைய நிர் வாகத்துறையைக்கொண்ட அரசியல் திட்டத்திற்கு எடுத்துக்காட்டாக பிரித்தானிய அரசியல் திட்டத்தினையும் ஜனாதிப்தித்துவ நிர்வாக முறையுடைய அரசியல் திட்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமெரிக்கா வின் அரசியல் திட்டத்தினையும் குறிப்பிடலாம்.
நீதித்துறையின் தன்மை (Nature of the Judiciary)
நீதித்துறையின் தன்மையின் அடிப்படையிற் செய்யப்படும் இவ் வகைப்பாடு நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்குமிடையிலான தொடர் பினை மையமாகக்கொண்டு செய்யப் பட்டதாகும். இதன்படி நாடொன்றின் அரசியல் திட்டத்தினை சட்டவாட்சிக்குட்பட்டதா ? நிர்வாக ச சட்டத்துக்குட்பட்டதா? என வகைப்படுத்தலாம். அர சொன்று எல்லோருக்கும் ஒரே வகையான சட்டமென்ற முறையினைக் கடைப்பிடிக்குமானால் அது சட்ட்வாட்சி(Rule of LaW) க்குட்பட்டதெ னப்படும். மாறாக நிர்வாகத்துறையில் உள்ளோருக்கு வேறு வகை யான சட்டம் காணப்படுமாயின் அது நிர்வாகச்சட்டத்துக்குட்பட்ட தெனப்படும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், அரசாங்க அலுவலர்கள் தமது பணித்துறை சார்ந்த கடமைகளைச் செய்யும்போது அவர்களைப் பாதுகாக்க சில விசேட சட்டங்கள் காண்ப்படுகின்றன. பிரான்சிற் தோன்றிய இவ்வாறான விசேட சட்டம் நிர்வாகச்சட்டம் அல்லது TTTTTS HTT T T T SLELHLCLLLLLCLLLLLLLH LLLCLLCSSS TTTTS TTTTTT யாவிலும் அதன் அரசியல் திட்ட முறைமைகளைப் பின்பற்றும் நாடு களிலும் இவ்வாட்சித்துறைச்சட்டம் பின்பற்றப்படுவதில்லை. அதாவது

3.
பொதுச்சட்டத்தின்வழி ஒரு நிர்வாக அலுவலர் சாதாரண பி ர சை களுக்கு இணையாகக் கருதப்படுவார். இவ்வாறு நிர்வாக அலுவலர் களுக்கு விதிவிலக்களிக்காமல் சகலரும் சமமாகக் கருதப்படுவதையே சட்டவாட்சி குறிக்கின்றது. ஆனால் ஐரோப்பாவின் சட்டமுறைகள் அரசாங்க அலுவலர்களை ஆட்சித்துறை Egjipsit përsi (Administrative Courts) மூலம் பாதுகாக்கின்றது. அதாவது இந் நீதி மன் றங்கள் பொதுச்சட்டத்திற்கும், சட்டவாட்சிக்கும் புறம்பாகச் செயலாற்றுகின் நன. அவை அரசாங்க அலுவலர்களுக்கு சாதாரண பிரசைகளைவிட உயர்ந்த தனிச்சிறப்பு உரிமையினை அளிக்கின்றன. இவ்வாறான இவ் விரு வேறுபாடுகளின் அடிப்படையில் நவீன அரசுகளையும் பொதுச் LSYJST SLTL SLLGaaHLHHLHHLa LSLLLL LLLaLLLLSS TTTTTTTTTTTTTLT STYT L TTTS (Pergative States) எனப்பாகுபாடு செய்யலாம். இங்கு பொது ச் ச. அரசுகள் பொதுவா வே சட்டங்களின் கீழ் சட்டவாட்சியினை நடைமுறைப்படுத்துவதனால், இவ்வரசுகளின் நிர்வாகத்துறை விசே டான சட்டங்களின் கீழ்ப் பாதுகாக்கப்படுவதில்லை. ஆனால் தனிச் சிறப்புரிமை அரசுகளின் ஆட்சித்துறைச்சட்டங்கள் விசேட ஏற்பாடு களின்கீழ் நிர்வாகத்துறையினைப் பாதுகாக்கின்றன. இவ்வாறு நீதித் துறையின் அடிப்படையில் நிலவுகின்ற சட்டங்களை  ைம ய ம är i; கொண்டு பொதுச்சட்ட அரசு கன் தனிச்சிறப்புரிமை அரசுக்ளென அரசுகளை வகைப்படுத்துவதுபோல அவ்வரசுகளின் அரசியல் திட்டங் களையும்பொதுச்சட்ட அரசுகளின் அரசியல் திட்டம் (Constitution of Common Law States) த ஒளிச் சிறப் புரி  ைம அர்சுகளின் அரசியல் Lib (Constitution of Prerogative States) TGr glla di LGé55i கொள்ளமுடியும்.
இவ்வாறாக அரசின்தன்மை அ ரசி ய ல் திட்டத்தின் த ன் மை, சட்டத்துறையின் தன்மை, நிர்வாகத்துறையின் தன்மை நீதித்துறை யின் தன்மை என்ற அடிப்படையிற் பொதுவாகவும், மேலும் அவை ஒவ்வொன்றின் சிறப்புப் பண்புகளைக் காரணமாகக்கொண்டும் அர சியல் திட்டங்களை வகைப்படுத்துவதென்பது மிகவும் சி க் கலா என முயற்சியாகவும் கடினமான ஆய்வாகீவுமே இருக்கின்றது. இதனாற் நான் பொதுவாக அரசறிவியல் மாணவர்கள் மேலெழுந்தவாரியான சில மிகைப்படுத்தப்பட்ட வகைப்பாடுகளுடன் அரசியல் கிட்டங்கள்ை அணுகுகின்றனர். இருந்தபோதிலும் அரசறிவியலில் அரசுகள் பற்றியும், அரசியல் திட்டங்கள் பற்றியும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க மேற் குறிப்பிட்ட மாதிரியான அரசியல் திட்ட வகைப்பாடுகளே பயனு டையதாக இருக்குமென்பதுடன் மிகத்தெளிவான யதார்த்த மான முடிவுகளுக்கும் வழிவிடுமென்பது உணரப்படவேண்டும். இவ் வேளை யில் "வரையில்லா அரசியல் மாறுபாடுகள் நிகழ்கின்றன. அரசாங்கத் தின் அமைப்பும் ஏதோ ஒரு திசையில் மாற்றமடைந்துகொண்டே

Page 78
AO
இருக்கின்றது. எனவே எந்த ஒர் அரசியல்திட்ட வகைப்பாடும் முழுமை
யானதென்றோ, எக்காலத்துக்கும் பொருத்தமுடையதென்றோ கருதி
விடமுடியாது" என' மைக்கைவர் குறிப்பிடும் கருத்துக்கள் ம ன ங் கொள்ளப்பட வேண்டும்.
குறிப்புகள் :
Strong C. F. (1970): 11 Biman Behari Majumdar (1949) : I3I Sathya mathan N. (1981) : 03 Ibidi : 02 Haripriya K. (1972) : 151 Strong C. F. (1970): 59 Ibid.
IԵld : ht) David Miller (1987): 392 Strong C. F. (1970): 34, 35
Ibidi : 651
IԵid
1իitl
I bolid
Ibitl : 53
|bld Iramachami P. (1978) : 219
 

சமஷ்டி ஆட்சிமுறை
சமஷ்டி முறையின் பண்பும் பரிமாணமும்
சமஷ்டியாட்சி அல்லது கூட்டாட்சி என்பதைக் குறிக்கும் ' Federalism" என்ற ஆங்கிலப் பதமானது லத்தீன் சொல்லான "Foedus” என்பதிலிருந்து பிறந்ததாகும். FOEdu என்பது நட்புதாடு களுக்கிடையிலான ஒப்பந்தம், அல்லது உடன் ப டி க்  ைக என்ப தனைக் குறிக்கின்றது. சமஷ்டியாட்சி முறையானது அண்மைக் காலங் களில் முக்கியப்படுத்தப்படும் ஓர் அரசியல் முறை யாக விளங்கிக் கொள்ளப்பட்டாலும், கிரேக்க நகர அரசுகளில் அடையாளம் காணப் படக்கூடியளவுக்கு மிகப் பழமையானதென்பதுடன் மேற்கு த் தேச வரலாறு பூராகவும் இதன் சாயல்களைப் பிரதிபலிக் கும் நிறு வகங்களை அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும்.ே புரா த ன காலத்து புனித ரோம சாம்ராச்சியம், மத்திய காலத்தின் இத்தாவிய நகரங்களிடையே காணப்பட்ட சங்கங்கள், 13 ம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்திருந்த சுவிஸ் நாட்டுக் கூட்டம், 18ம் நூற்றாண்டில் அவதானிக்கக்கூடியதாகவிருந்த ஐக்கிய நெதர்லாந்து, 17 ம் நூற் றாண்டில் அடையாளம் கானப்பட்ட டச்சு நாடுக ளின் கூட்டம் என்பன சமஷ்டியின் சாயல்களை வெளிப்படுத்தின. இருப்பினும் இவை, முழு அளவிலான சமஷ்டித் தன்மைகளைக் கொண்ட நிறுவனங் களாகவோ, சமஷ்டியின் பூரண வடிவமாகவோ கருதப்படுவதில்லை. மிக ஆரம்ப காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து வந்த இவ்வாட்சி முறை மிகுந்த உயிர்த்துடிப்புடன் 787ம் ஆண்டு அமெரிக்க அரசிய லமைப்பில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் புதியதோர் பரி மானத்தை அடைந்துகொண்டது. இப் புதிய பரிமாணம் பூரண சமஷ்டி முறையொன்றின் தன்மைகளை வெளிப்படுத்தியமையினால் உண்மையான உணர்வில் சமஷ்டியாட்சிமுறையின் ஆரம்ப மாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கூட்டா ட் சியே ஏற்றுக்கொள்ளப்படு

Page 79
I
கின்றது. இதனால் சமஷ்டி முறையின் ஆரம்பமாக 18ம் நூற்றாண் டும். சமஷ்டி முறையின் அறிமுகநாடாக ஐக்கி ய அமெரிக்காவும் கருதப்படலாம்.
சான்டியாட்சி என்பது அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்ட ஒரு uTHHH HLLL TT TTTTTTTTTT SSLLLLLCLLLLL LLLLHHLHHLLLLSS STTTT YT கின்றது. மத்திய அரசு ஒன்றின் தலைமையின் கீழ், அதன் அரசிய வமைப்புக்குட்பட்ட வகையிற் பல சிறிய மாநிலங்களோ அல்லது அரசுகளோ தமது சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் இது ந் து விடாத வகையிற் சில பொது நன்மைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு அதிகாரப் பன்முகவாக்கல் ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஒருவகை ஆட்சிமுறையாகும். இவ்வாட்சிமுறையில் இனைந் துள்ள் மத்திய - மாநில அரசாங்கங்கள் தமக்கென வரையறுக்கப்பட் டிருக்கும் நிர்வாகப் பரப்புக்குள் ஆதிக்கமுடையனவாக விளங்கு கின்றன. மாறாக மாநில அரசாங்கங்கள் எதுவுமின்றி மத்திய அர சாங்கம் ஒன்றுடன் மட்டும் இயங்கும் அரசாங்க முறை ஒற்றை யாட்சி முறையென அழைக்கப்படும். இவ்வாட்சி முறையில் மத்திய அரசாங்கம் ஒன்று மட்டுமே நிறுவப்பட்டு, அந்த அரசாங்கத்திற்கே சீர சி ஒனுடைய அதிகாரங்களனைத்தும் வழங்கப்பட்டிருக்குமென் பதினால் எந்த ஒரு நாட் டின் அரசியலமைப்பு மத்திய அரசாங் கீத்தே மட்டும் அங்கீகரித்து நாட்டின் ஆட்சிப்பொறுப்பை அவ் அர சாங்கத்திடம் மட்டும் ஒப்படைக்கின்றதோ அது ஒற்றைபாட்சி நாடு என்ன அழைக்கப்படலாம். முழு நாட்டின்மீதும் மத்திய அரசாங்கம் Ceir y gair Gaer அதிகாரத்தைச் செலுத்துவதை இங்கு அவதானிக்கலாம்: இந்நிலையினை 'ஒரு மத்திய அரசாங்கம் தலைமையான சட்டவாக்க அதிகார்த்தை வழக்கமாகச் செலுத்துதல் ஒற்றையாட்சி எனப்படும்." என் டைசி குறிப்பிடுகின்றார். உதாரணமாக பிரான்ஸ், பிரித் தானியா, நியூசிலாந்து, பெல்ஜியம், சுவீடன், யப்பான், இத்தாலி, துனிசியா, பூரீவங்கா முதலான நாடுகளைக் குறிப்பிடலாம், ஒற்றை பாட்சி அரசியலமைப்பு மத்திய அரசாங்கம் ஒன்றை மட்டுமே அங்கீ கரிக்கின்றதென்பது உண்மையானாலும் அங்கு, மத்திய அரசாங்க மானது அதன் ஆட்சிமுறையின் சிறப்பையும் நிர்வாக மேம்பாட்டை பும் கவனத்திற்கொண்டு நாட்டைப் பல தனியான் நிர்வாக அலகு களாகப் பிரித்து அவற்றிற்கென சில அதிகாரங்களையும் உரிமை களையும் வழங்குவது ஒரு வழமையான ஏற்பாடாகும். இவ்வாறு அதிகாரங்களை ஒப்படைக்கும் ஆட்சி உரிமையானது, அரசியல மை ப் பினூ டா கிச் செய்யப்பட்டதென்பதைவிட பொது வாக சாதாரண சட்டங்களினூடாகவே செய்யப்படுவதனால், மத்திய அரசாங்கத்தின் விருப்பத்தில்தான் இவற்றினுடைய நிலை பேறும் இயக்கமும் தங்கியிருக்கின்றது. இந்நிர்வாக அலகுகளின் எல்லை நிர்

ஆண்யம், அவற்றுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு என்பவற்றைத் நீர் மானிப்பது மத்திய அரசாங்கமே என்பதனால் இதுபோன்ற நிர்வாக அலகுகளை அமைப்பதிலும் அழிப்பதிலும் அவற்றின் அதிகார ங் ளை நிர்ணயிப்பதிலும் மத்திய அரசாங்கத்தின் விருப்பம் மட்டுமே தனி முதன்மைபெறுகின்றது. ஒற்றையாட்சி நாட்டில் இவ்வாறான நிர்வாக அலகுகளாக பிரான்சில் திணைக்களங்கள் (Departments) அரான்டிஸ்மன்கள் (Aாondissements) கம்யூன்கள் (Communes) என் பனவும் பிரித்தானியாவில் வட்டாரசபையும் (County Council இலங்கையில் மாவட்டஅபிவிருத்திச்சபை (District Development LLaLLLLSSS LLCT TC LL TuTT S SSLLLLLLGLLLLL LLLLHLLLLSS TTTTTTTT TTTTT கின்றன. ஒற்றைபாட்சி முறையில் மாகாண மாநகர உள்ளூராட்சி பட்டங்களில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட இவ்வாறான அமைப் புக்களை அடையாளம் கானமுடிந்தபோதிலும், சுதந் திர மாக இயங்கக்கூடிய அமைப்புக்களாக இ ைவ விளங்குவதில்லையென்பது அரப்படவேண்டும். தேசிய அரசாங்கள் வழமையில் இவ்வா நான அமைப்புக்களுக்கு அதிகாரங்களை ஒப்படைக்கும்போது இவ் அமைப் புக்கள் தமது தொழிற்பாடுகளைத் தேசிய அரசாங்கத்திற்குப் பொறுப் புடையதாக அமைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது. பொதுவில் இந்த நாடுகளின் சட்டமன்றத்திடமே சகல அதிகாரங் சுளும் உறைந்திருப்பதனால், இச்சட்டமன்றங்கள் தமது 固fü厅品 வசதிக்காக துணை அமைப்புக்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக் கின்றது. அதாவது, சட்டமன்றம் அதிகாரங்களை நேரடியாக மக்க எளிடமிருந்து பெற்றுக்கொள்கின்றபோது குறிப்பிட்ட துணை அமைப் புர்கள் சட்டமன்றத்தினூடாகத் தாம்பெற்றுக்கொண்ட அவ் அகிகா ரத்தினைப் பிரயோகிக்கின்றன. ஒற்றையாட்சி முறையின் அரசியல் ஒட்டமானது மத்திய அரசாங்கத்தைத் தவிர வேறு எந்த சட்ட வாக்க நிறுவனத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதனால் இங்கு சட்டமியற்றுவதற்கான gior நிறுவனங்கள் கானப்பட்டபோதிலும் இறைமை அதிகாரமுடைய துணை நிறுவனங்களாக இவ ற்றைக் சுருதிக்கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் சட்டமியற்றும் நிறுவனங்களாகவன்றி துணைச் சட்டங்களை யற் றும் நிறுவனங் களாகவே இவை விளங்குவதனால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங் களைக் குறைக்கக்கூடிய நிறுவனங்களாகவும் காணப்படவில்லை. இதனால் சமஷ்டியாட்சிமுறையொன்றில் எவ்வாறு மத்திய - மாநில அரசாங்கங்கள் நாட்டின் இறைமையைத் தம்மிடையே பகிர் நீ து கொள்கின்றனவோ, அவ்வாறான தன்மை ஒற்றைபாட்சி முறையில் மாறுபட்டு மத்திய அரசாங்கமொன்றே இறைமையின் உறைவிடமாகக் கருதப்படுகின்றது.

Page 80
144
இதனடிப்படையில் அதிகார மையவாக்கம் (POWE Centralization) என்ற சிறப்புப் பண்பின்ை வெளிப்படுத்தும் ஒற்றையாட்சி முறையின் ஏனைய பண்புகளாக மத்திய சட்டமன்றத்தின் மேலா ன் ன் ம, இறைமை அதிகாரம் கொண்ட துணை நிறுவனங்கள் காணப்படாமை என்பன அமைபமுடியும். சில அரசியல் நிர்வாக மட்டத்திலான நன் மைகள் ஒற்றையாட்சி அரசாங்க முறைமையினை விருப்பமுடையதோர் ஆட்சிமுறையாக மாற்றுகின்றது. பலமான தேசிய அரசாங்சும் ஒன் நின் நிலைபேறு இவ்வாட்சிமுறையின் மிகவும் அடிப்படையான ஒரு எதிர்பார்க்கையாகும். அவ்வாறே ஒரு ஆட்சி உரிமைக்கு பிரசைகள் கீழ்ப்படிந்து நடக்கும்போது மிக உயர்ந்த மட்டத்திலான தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும், சமஷ்டி முறையில் இருப்பது போன்ற பிராந்திய உள்ளூர் மட்டத்திலான வேறுபாடுகளையும் விசு வாசத்தினையும் தடைசெய்யவும் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படு கின்றது. நிர்வாக ரீதியாக அதிகார மையப்படுத்தவினை இவ்வாட்சி முறை வலியுறுத்துவதின் விளைவாக மிகக் கூடிய்ளவில் ஒரு  ைம த் தன்மையினைப் பிரதிபலிக்கும் சட்டங்கள் விதிமுறைகள், நிர்வாசு நடைமுறைகள் என்பன நாடு முழுவதும் அமுலாக்கம் செய்யப்படவும் விரைவான சட்டவாக்கத்துக்கும் இவ்வாட்சி முறை காரணமாக அமையுமெனக் கூறப்படுகின்றது. மாறாக அதிகார மையவாக்கமொன் றினை வலியுறுத்துகின்ற ஒற்றைபாட்சி முறையானது சர்வாதிகாரப் போக்குடைய மக்களின் நலன்களையும் தேவைகளையும் புறக்கணிக் கும் அரசாங்கமொன்றிற்கு வழிவிடுமென்றும் குடி யியல் அலுவல் களில் மிகக்கூடிய மக்கள் பங்களிப்பினைத் தடைசெய்யுமெனவும் கூறப்படுகின்றது. எள்வாறாயினும் நாட்டுக்கு நாடு இப்பிரச்சினைகள் வேறான தன்மையினைக் கொண்டுள்ளன. பிரான்ஸ், பிரித்தானியா நியூசிலாந்து ஆகிய நாடுகளின் அனுபவங்கள் வேறான விளக்கத்தினை முன்வைக்கின்றன. எடுத்துக்காட்டாக மிகக் கூடியளவிலான வாக் களிப்பு வேளிப்பாடு சமஷ்டி நாடான அமெரிக்காவைக் காட்டிலும் பிரித்தானியாவிலேயே கூடியளவிற் பதிவுசெய்யப்படுவதாகக் குறிப் பிடப்படுகின்றது"
ஒற்றையாட்சி முறையிலிருந்து நேரடியான ஒரு வி ைள வாக சமஷ்டியாட்சி முறை விளங்கவில்லை. இவற்றிற்கிடைப்பட்ட நிலை பில் நாடுகளின் கூட்டம் (Confederation) என்ற ஒரு நிலை யின் விருத்தியாகவே சமஷ்டியாட்சி அமைகின்றது. 1787 ல் தெளிவான சமஷ்டிமுறையொன்றின் அறிமுகத்திற்கு முன்னர், அரசுகளுக்கிடையே காணப்பட்ட ஐக்கியமென்பது நாடுகளின் கூட்டமென்ற வடிவிலேயே ஆானப்பட்டது. மிகவும் நெகிழ்ச்சியடையக்கூடிய நிலையிற் கானப் பட்ட இவ் ஐக்கியமானது பல நாடுகளின் தொகுதியாகக் கானப் பட்டதேயன்றி பல நாடுகளும் இணைந்து, பல மா வின் ஒரு அரபிச
 

夏望岳
உருவாக்க மேற்கொண்ட முயற்சியாகக் YLL TuLLLLLL LS S L L LeeeL eee SOuTS L S LOOT HL களாகவும், தீர்மானங்களாகவும் காணப்பட்ட சில ஒழுங்குமுறைகளின் கீழ், அரைகுறை இராஜதந்திரத்தினால் வெளிப்பட்ட அமைப்புக்களாக இவைவிளங்கினவேயன்றி, சட்டவாக்கல் அமைப்பு ஒன்றினால் உரு வாக்கப்பட்ட சட்டங்களை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பட்ட ஒரு ஒழுங்கு முறையாகக் காணப்படவில்லை. இங்கு கூட்டினைவிற் சேர்ந்துகொண்ட நாடுகளின் மத்திய அரசாங்கர், அதன் உறுப் பு நாடொன்றின் அரசாங்கங்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கவேண்டியநிலை கானப்பட்டால் அவ்வாட்சி நாடுகளின் கூட்டமாக அமைகின்றது. 1891 ல் மூன்று சுன்டன்கள் இணைந்துருவாகிய சுவிஸ்நாட்டுக் கூட்ட மும், 1781 - 1789 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவிற் காணப் பட்ட 13 அரசுகளின் நாட்டுக் கூட்டமும், 1815 ல் நெப்போவியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், 1815 - 1868 காலப்பகுதியில் 39 ஜேர்மனிய நாடுகள் இணைந்து உருவாக்கிய நாடுகளின் கூட்டமும் இதற்கு உதா ரனங்களாகக் குறிப்பிடப்படலாம்.
சமஷ்டியரசானது f Federal State ) ஒற்றைபாட்சி அரசெண்பதி விருந்து நாடுகளின் கூட்டம் (Confederation) என்ற நிலைக்குத் துரித மாக அசைவுற்ற நேரத்தில் தனது வரைவிலக்கணத்தைப் பெற்றுக் கொண்டது. உண்மையில் இச் "சமஷ்டி' என்ற எண்ணக்கரு ஆரம் பங்களிலிருந்து மிகவும் ஆழமான மாற்றங்களுக்குட்பட்டதொன்றாக விருந்தபோதிலும் "சமஷ்டிவாதம்' என்பதற்கு ஆரம்ப கால ம் முதல் தர்க்கரீதியாக திருப்திகரமான வரைவிலக்கணம் வழங்கப்பட வில்லை. பொதுவாக சமஷ்டிபற்றிய கோட்பாடு f ன் "அரசு" இறைமை" என்பவற்றுடன் தொடர்பு பட்ட விளக்கங்களாகவே காரைப்படுகின்றது. ஒற்றையாட்சியென்பது மத்திய அரசாங்கத்திடம் இறைமை ஒழுங்கமைக்கப்படும் நிலையெனவும் இறைம்ைகொண்ட அரசுகளின் ஐக்கியம் நாடுகளின் கூட்டமெனவும், பல அரசுகள் ஒன் றினைந்து பலமான ஒரு அரசி னை உருவாக்கிக்கொள்கின்றபோது மத்திய - மாநில அரசாங்கங்களுக்கிடையே இறைமை ஒழுங்கமைக்கப் படும் நிலை சமஷ்டியெனவும் விளக்கப்படுகின்றது. அதிகாரமையப் படுத்தலைக்குறிக்கும் ஒற்றையாட்சி முறைக்கு எதிரான வடிவுடைய ஒரு ஆட்சி முறையாக சமஷ்டிமுறை விளங்குவதனால், இதனுடைய நடைமுறை பொதுவாக அதிகாரப் பன்முகவாக்கற் பண்பினைக் குறிப் பதாக அமையும். மிகப்பெரிய நிலப்பரப்புக்களைக்கொண்ட நாடு களுக்கும் இன மத கலாசார, பொருளாதார வேறுபாடுகளைப் பிரதிபலிக்கும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளுக்கும் மிகப் பொருத்தமான ஆட்சிமுறையாக இச்சமஷ்டி முறை விளங்குகின்றது. இவ்வாட்சி முறையானது பிரதானமாக வேறுபட்ட அரசுகளோ, பிர
-

Page 81
தேசங்களோ ஒன்றிணைவதன்மூலமும் ஏற்கனவே ஒற்றையாட்சி முறை .அரசொன்று பிரிந்தியங்குவதன் மூலமும் உருவாக்கப்படலாம் ש-LהתיJLI இதிற் பொது நன்மையை அடைய விரும்பிய நாடுகள் ஒன்றினை வதன்மூலம் உருவாக்கப்படும் சமஷ்டி முறையை முதலாவது நிலையும், குறிக்கப்பட்ட அரசு ஒன்றி ன் நிலப்பகுதிக்குள்ளான ஒரு இனக்குழு வினதோ அல்லது இனங்களினதோ தேவைகளுக்கும் கோரிக்கைகளுக் கும் இடமளிக்கும் வகையில் உருவாக்கப் படும் சமஷ்டிமுறையை இரண்டாவது நிலையும் குறிக்கின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இச்சமஷ்டி முறையானது இன்று பெரிதும் விரும்பப்படும் ஒரு ஆட்சி முறையாகக் காணப்படுகின்றது. உலகின் மக்கள் வாழும் நிலப்பரப் பில் 1/3 பங்கிற்கு மேற்பட்டவை சமஷ்டி அரசாங்க முறைக்குட்பட்ட தென்பது குறிப்பிடத்தக்கது. ஜக் கி ய அமெரிக்கா, சுவிற்சலாந்து, கனடா, ஜேர்மனி, பிரேசில், மெக்சிக்கோ, ஆர்ஜன்டைனா, இந்தியா மலேசியா வெனிசு வ ர ல |ா, அவுஸ்திரேலியா, யூகோசெலவியா, சோவியத்யூனியன் மற்றும் மத்திய கிழக்கு ஆபிரிக்கநாடுகள் என்பன சமஷ்டி முறையைப் பின்பற்றுகின்றன. சமஷ்டி முறை க்கு எடுத்துக் காட்டாக இவையாவும் குறிப்பிடப்படுகின்றபோதிலும் இவையெல்லாம் சமஷ்டிநாடுகளாகுமா? என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகின்றது. மத்திய - மாநில அரசாங்க அமைப்புக்களுடன் இயங்கும் ஆட்சிமுறை யானது உலகின் பலபாகங்களிலும் த விட முறை யில் இருக்கின்ற போதிலும் அவை அனைத்தையும் சமஷ்டி நாடுகளென்று கருதமுடி யாது இன்று உலகில் உண்மையான கூட்டாட்சி நாடுகள்ன் எண் விரிக்கையைவிடக் கூட.ாட்சி அரசின் சாயல் நளைப் பிரதிபலிக்கும் நாடுகளின் எண்ணிக்கையே அதிகமானதாகும். ஒரு நாட்டில் சமஷ்டி நிர்வாக அமைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் மட்டும் அதனை ஒரு சமஷ்டி நாடென அழைக்தூவிடமுடியாது. அதாவது ஒரு நாட்டின் மத்திய அரசாங்கமொன்றின்கீழ் பல மாநில அரசாங் கங்கள் தொழிற்படுவதனை அவ தா னித் து அதனை ஒரு சன்டி நாடென அழைத்துவிடமுடியாது. இந்த வகையில் ஒரு நாட்டின் அரசியலமைப்பு கூட்டாட்சி அரசாங்கமொன்றுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதா என்பதை அவதனிப்பதைவிட அந்த அரசாங்கத்தின் நடைமுறைகள் கூட்டாட்சித் தன்மைகளைக் கொண்டிருக்கின்றனவா என்பதை நோக்கு வது அவசியமானதாகும் கூட்டாட்சியென்னும் போது மத்திய அரசாங்கத்தையும் மாநில அரசாங்கங்களையும் சம உரிமைகொண்ட அரசாங்கங்களாகக் கருதி பரஸ்பர நோக்கிவன்றி ஒன்றினுடைய கட்டளைகளுக்கு மற் றொன் று அடங்கி நடக்கும் நிலையைத் தவிர்த்து சுதந்திரமான முறையில் இரு அரசாங்கங்களும் தமது நிர்வாக எல்லைக்குள் ஆட்சிசெலுத்தும் ஒரு முறையெனச் சுருக்கமாக வரையறுக்கலாம். "சமஷ்டி முறையென்பது தேசிய ரீதி யாகவும், பிராந்திய ரீதியாகவும், அதிகாரங்களைப் பங்கீடுசெய்து,

교구 ܒܗ
சமஷ்டியில் இணைந்த ஒன் வொரு அலகும் சமமான முறையிற் தொடர்புகளைப் ப்ேணிக்கொள்கின்ற அதே வேளை சுதந்திரமாகத் தமது எல்லைக்குள் செயற்படும் ஒரு ஆட்சிமுறை" என கே. சி. வெயர் (k C Where) என்பவர் குறிப் பி டு வது இங்கு நோக்கத்தக்கது. ஆனால் இந்நிலைக்கு மாறான இரு வேறு பட்ட நிலைகளிற் கூட் டாட்சி முறை இயங்குவதையும் அவதானிக்கலாம். கூட்டிணைப்பில் இணைந்துள்ள அரசாங்கங்களின் சமத் துவம் என்பதற்கு முரனாக மத்திய அரசாங்கத்தின் அ தி கா ரம் முதன்மைபெற்ற கூட்டாட்சி களையும், மாநில அரசாங்கங்களின் ஆதிக் கம் வலுப்பெற்ற சுட் டாட்சிகளையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பொதுவாக ஒற்றையாட்சிமுறை, சமஷ்டியாட்சிமுறை என வேறு படுத்திப்பார்க்க முடிந்தபோதிலும் ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சிப் பண்புகள் இணைந்த வகையில் "பாதிச்சமஷ்டி" அல்லது "குறைச் சமஷ்டி' (Quasi Federal' என அடையாளம் காணப்படும் ஆட்சி முறைகளும் இருக்கின்றன. பெருமளவிலான அரசி துல் முறைகள் சமஷ்டிபோலத் தோற்றமளிப்பினும் அவை ஒற் றை பா ட் சி முறை பின்ன அண்மித்தவையாகவும் தேசிய அரசாங்கத்திற்கே முக்கியத் துவமளிப்பவையாகவும், பி ரா நீ திய அரசாங்கத்தின்மீது தேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியவையாகவும் காணப் படுகின்றன. இவ்வாறான் ஏற்பாடுகளுள் சில எழுதப் பட்ட சட் டத்தினூடாகவும் சில எழுதப்படாத மரபுகளின் மூலமாகவும் 2 (p லாக்கப்படுகின்றன. உதாரணமாக, தென்னாபிரிக்க நாடுகளிற் ப ல மாநில அரசாங்கங்கள் ஒரு மத்திய அரசாங்கத்தின்கீழ் இணைந்து இயங்குவதனால் அவ்வாட்சிமுறை சமஷ்டியென அடையாளம் கானப் பட்டபோதிலும் அங்கு மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் நிறைந்த கூட்டாட்சிப்பண்பே காணப்படுகின்றது. 1909ம் ஆண்டில் நான்கு பிர தேசங்கள் இணைந்து தென்னாபிரிக்கக் கூட்டரசு ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டரசின் அரசியலமைப்பு இரண்டு வகையான அரசாங்கங்களை ஒழுங்கமைத்தபோதிலும் மாநில அரசாங்கங்களின் சுதந் தி ரத் தை உறுதிப்படுத்தவில்லை. மாநில அரசாங்கங்கள் மத் தி ய அரசாங்கத் நிற்குக் கட்டுப்பட்டே இய்ங்கின. இதேபோன்றே இந்தியக் கூட்டாட் சியிலும் மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கம் மாநில அரசாங்கங்களின் நிர்வாக விடயங்களிற் பரந்து காணப்படுகின்றது. உதாரணமாக, இந்தியாவின் சுபினற்சபையின் ஆலோசனைப்படி ஜனாதிபதி மாறி வங்களின் சட்டசபைகளைக் கலைக்கவும், மாநில கபினற்றை இடை நிறுத்தவும் மாநிலங்களின் அரசியலமைப்பினைத் தடைசெய்யவும் மாநிலங்களைத் தேசிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் புதிய

Page 82
148
மாநிலத் தேர்தல் நடைபெறும்வரை வைத்திருக்கவும் அதிகார ம்
உண்டு. இந்திய அரசியலமைப்பின் சரத்து 352 அவசரகால நிலை
களில் அக்கூட்டாட்சிமுறை மத்திய அரசாங்கத்தின் விருப்பப் படி கலைக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவது பிற ப் பாக ச் ஈட்டிக்காட்டப்படலாம். இந் தி யா இவ்வதிகாரங்களைப் பயன்படுத் திய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இதனாற்றான் பேராசிரியர் ஐவர் ஜென்னிங்ஸ் தான் எழுதிய 'இந்திய அரசியலமைப்பின் இயல்புகள்' என்ற நூலில் "இந்தியா மிக வலுவான் மைய அதிகாரக் தீவிப்பு இயல்புடைய ஒரு கூட்டாட்சி" என்றும்3 நிதி அம்பேத்கார் என்பவர் "இந்திய அரசியலமைப்பு தாவுச் சூழ்நிலைகளுக்குப் பொருத் தமாக ஒரரசு முறையாகவும், கூட்டாட்சி முறையாகவும் இயங்கக் கூடியது" என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றுக்கு மாறாக மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்குக் கீழ்ப்பட்டு நடப்பது மான நிலையும் சமஷ்டி முறையில் அவதானிக்கக்கூடிய ஒரு பண்பாகின்றது. 1871 ம் ஆண்டின் அரசியலமைப்பின்கீழ் ஜேர்மனியின் மத்திய அர சாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தது. ஜேர்மனி யக் கூட்டமைப்பின் மாநிலமான பிரஷ்யா மக்கள் தொகையாலும் நிலப்பரப்பினாலும், பொருளாதார பலத்தினாலும் வளிதாக இருந்த மையைப் பயன்படுத்தி, அக்கூட்டாட்சி முறையினையே கட்டுப்படுத் தியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலை ஒரளவுக்கு நாடுகளின் கூட்ட மென்ற வடிவினை ஒத்திருந்தது. இவ்வாறு சமஷ்டிப் பண் புக ளின் சாயல்களைப் பெருமளவு பிரதிபலிக்கும் இருவேறுபட்ட கூட்டாட்சி நிர்வாக முறைகள் உண்மையான சமஷ்டிமுறைக்குப் புறம் பா சுத் தொழிற்படுவது அவதானிக்கப்படலாம். முடிவாக, எந்த ஒரு அரசின் மத்திய அரசாங்கமும், பாநில அரசாங்கங்களும் நாட்டின் இறைமை யைத்தமக்குள் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒன்றை மற்றையது கட்டுப் படுத்தாமல் அவற்றுக்கென அரசியலமைப்பால் வரையறுக்கப்பட்டிருச் கும் எல்லைக்குள் நின்று சுதந்திரமாக இயங்குகின்றனவோ அதுவே சமஷ்டியாட்சி முறையென அழைக்கப்படலாம். இந்த வகையில் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, சுவிற்சலாந்து ஆகிய நாடு களை மட்டுமே சமஷ்டிமுறைக்கு ஒரளவாயினும் சிறப்பான உதார னங்களாக விளங்கிக்கொள்ளமுடியும். அதிகார ப் பன்முகவாக்கல் என்ற சிறப்புப் பண்பினை மையமாகக்கொண்ட இவ் வாட்சி முறை பில் அதிகாரப்பங்டுே, அரசியலமைப்பின் மேலாண்மை, முரண்பாடு களைத் தீர்க்கவும் அரசியல்மைப்புக்கு விளக்கமளிக்கவுமான நீதிமன் றம், நெகிழாத அரசியலமைப்பு என்பன அதன் பிரதான பண்பு
களாகவும் அமைகின்றன.

卫星9
சமஷ்டி முறையின் வெற்றிக்கு 2lsugu DIISDT நிலைமைகள்
சமஷ்டிமுறையொன்றின் உருவாக்கமானது தனித்து ஒரு காரணி தினாவோ, பல காரணிகள் ஒன்றிணைவதன் மூலமாகவோ சாத்திய பாக முடியும். இவ்வாறே தோற்றம்பெற்ற ஒரு சமஷ்டிமுறையானது இவற்றியடைய வேண்டுமாயின் அடிப்படையான சிவ நிலைமைகள் அங்கு காணப்படவேண்டும். அந்தவகையில் சமஷ்டி முறையொன்றின் தோற்றத்துக்கும் தோற்றம்பெற்ற சமஷ்டிமுறையின் சிறப்பான இயக்கத்துக்கும் பின்வரும் நிலைமைகள் மிகவும் அடிப்படையானவை
பும் பொதுவானவையுமாகும்.
இணைவதற்கான விருப்பம்
The Desire for Union)
குறிக்கப்பட்ட சில பொதுதன்மைகளை எய்துவதை நோக்கமாகக் தொண்டு ஒரு மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கவேண்டு மென்ற விருப்பம் சிறிய அரசுகளுக்கு ஏற்படும்போதே சமஷ்டிமுறை தோற்றம்பெற முடியும். கூட்டாட்சி முறையின் அடிப் ப என டயே இணைந்துகொள்வதில் ஏற்படும் விருப்பத்திற்றான் தங்கியுள்ளது. பாதுகாப்பு நோக்கமோ பொருளாதார நலனோ இத்தகைய இணைப் பின் விருப்பத்துக்கான அடிப்படையாக அமையமுடியும் புத் தங் கரியிருந்தும் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளவும் வெளிநாட்டு வர்த் தகத்தை வார்த்துக்கொள்ளவும் உள்நாட்டு வர்த்தகத் தடைகள்ை விலத்திக்கொள்ளவும் விரும்பும் சிறிய அரசுகள் சமஷ்டிமுறையரசி:ை விரும்புகின்றன. மேலும் தமக்கிடையே சில அரசியற் தொடர்பு க3ாக் கொண்டிருக்கும் நாடுகள் அத்தொடர்புகளை மேலும் வளர்த் துக்கொள்ள சமஷ்டி முறையை அமைக்க விரும்பும் அரசியல் நிற வ னங்களின் ஒருமித்த தன்மை இனம், மொழி, மதம் என்பவற்றால் ஒன்றுபட்ட மக்கள் குழு என்பன இத்தொடர்புகளுக்குக் காரணமாக அமைந்து இணைப்பிற்கான விருப்பத்தை ஏற்படுத்தமுடியும், மற்றும் சமூக கைத்தொழில் அபிவிருத்தியானது பலம்வாய்ந்த அரசொன்துக்கு அவசியமென்பது உணரப்பட்டவேளையிலும் பிரித் தானிய பிறிவி கவுன்சிலுக்கும் (Privy Council) மேலான உயர்ந்த நீதி அதி கா ர ம் நிறுவப்படுவதன் அவசரமும் அவசியமும் உணரப்பட்டபொழுதிலும் சமஷ்டியில் அரசுகள் இணைந்துகொள்ள விரும்பியதாகக் கூறப்படு கின்றது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சுவிற்சவாந்து கூட்டாட்சிகள் உருவாகியமைக்கு பாதுகாப்பு நோக்கமே அடிப்படையாக அமைந்தது. இங்கிலாந்திலிருந்தும் பாதுகாப்பை வேண்டிய வட அமெரிக்காவின் 13 ஆங்கிலக் குடியேற்றங்களும் ஒன்றிணைந்தபோது அமெரிக்க சமஷ்

Page 83
டியும், பசுபிக்கிலுள்ள ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கத்திலிருந் தும் பாதுகாப்பைப்பெற்றுக்கொள்ளும் நோக்கில் 1900 ம் ஆண்டில் ஆறு குடியேற்றங்கள் ஒன்றிணைந்தபோது அவுஸ்திரேலிய சமஷ்டியும் உருவாகின. பொதுப் பொருளாதார நலனையும், தமது வர்த் தக நலனையும், உயர்த்திக்கொள்ள விரும்பியபோது மத்தியகால ஐரோப் பாவின் கன்சா" நகரங்களின் சங்கமும், ரைன் நகரங்களின் சங்கமும் அமெரிக்காவின் நாடுகளின் கூட்டமும் உருவாகியது. 1957 ம் ஆண் டிற் தோன்றிய மேற்கிந்திய தீவுகளின் கூட்டாட்சி 1962 ம் ஆண்டில் மறைந்தமைக்கும், 1823 ல் நிறுவப்பட்ட மத்திய அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் நாடுகளின் கூட்டம் 1838 ம் ஆண்டிலேயே குவாட் டாமெலா சல்வடோர், ஹொண்டுராஸ், கோஸ்ராறிக்கா நிக்கர குவா என ஐந்து நாடுகrாகப் பிளவடைந்தமைக்கும் சமஷ் டி யில் இணைந்த அரசுகளிடையே இணைந்து வாழவேண்டுமென்ற விருப்பம் பலமடையாததும் அது இவ்வாமையுமே காரணமாகும்.
புவியியல் அண்மை (Geographical or Physical Contiguity)
சுட்டாட்சியில் இனைகின்ற அரசுகளுக்கிடையே புவியியல் ரீதி யில் மிக நெருக்கம் காணப்படுவது சமஷ்டிக்கு சாதகமானது அவசி யமானதுமான ஒரு நிலையாகும். புவியியல் ரீதியான அண்மையானது பொதுநல :னர்வை வார்க்குமென்பதனால் சமஷ்டி முறைக்கு மிக ஷம் அவசியமான ஒரு சூழ்நிலையாக இது கருதப்ப்டுகின்றது. சமஷ் டியில் இண்ைகின்ற அரங்கள் நீண்ட புவியியல் எல்லையாற் பிரிக்கப் பட்டிருந்தால் இணைவதற்கான விருப்பம் இலகுவில் தோன்றமாட் டாது. பெரிய சமுத்திரம் உயர்ந்தமவை என்பவற்றினால் இவை பிரிக் கப்பட்டிருந்தால் எதிர்பார்க்கப்படும் பொதுப்பாதுகாப்பையோ தேசிய ஐக்கியத்தையோ அடைந்துகொள்ள மாட்டாது இவ்வாறு அவ்வர சுகளுக்கிடையே நீண்ட புவியியற் தன்மை காணப்படுமானால் கூட் -ாட்சியின் வீழ்ச்சிக்கே அதுதுணைபோகும். பேராசிரியர் கில் கிறைஸ்ட் Prof Gighrist) நிஸ் அமைப்பில் அதிகமான இடைவெளியிருப்பின் கவனமின்மையும் ஒற்றுமையின்மையும் மத்திய-மாநில அரசாங்கங் களுக்கிடையே ஏற்பட்டுவிடும். மக்கள் வெவ்வேறு பகுதிகளில் தொலைவில் வாழ்த் துவ ந் தா ல் அவர்களிடையே ஒற் று  ைம குறைந்துவிடும். பொதுப் பாது க – ப் பு: பொதுப்பொருளாதார முன்னேற்றம் என்பன பாதிக் கப்படும்" எனக்' கூறுவது நோக் சுத்தக்கது சுவிற்சவாந்தின் கூட்டாட்சியான்து ஒன் று டனொன்று அண்மித்திருந்த பல சிறிய அரசுகள் இணைந்ததினால் ஏற்பட்டது. பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஏகாதிபத்தியக் கூட்டுத்திட்டமானது தோல்வியடைந்தமைக்கு குடியேற்றநாடுகள் ஒன்றிலிருந்து மற்ற து
 

直5直
நீண்ட தொலைவாற் பிரிக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணமாகியது. பாகிஸ்தான் சமஷ்டி தோல்வியடைந்தமைக்கு புவியியல் 'தி யான் அண்மை காணப்படாமையே காரணமாகியது கிழக்கு-மேற்கு பாகிஸ்தானென்ப் பிரிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நிலப்பகுதிக்கிடையே இந்திய நிலப்பகுதி காணப்பட்டது. இதனால் சமஷ்டிமுறை பாகிஸ் தானுக்குப் பொருத்தமானதாக அமையவில்லை. அவ்வாறே இந்தோ னேசியா பல தீவுகள் நிறைந்ததாக இருந்தமை அதன் கூட் டாட் சிக்குப் பாதகமாக அமைந்தது. அமெரிக்க சமஷ்டியைப் பொறுத்தி வரையில் அலஸ்காவும் ஹவாய்த் தீவுகளும் நில அமைப்பில் மிகவும் தொலைவிலிருந்தபோதிலும் அமெரிக்காவின் அரசியல் முன்னேற்றமும் இராணுவ வலிமையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைத் தவிர்க் கின்றன.
சமுக நலன்கள் (Community of Interests)
வேறுபட்ட மதி மொழி, கலாசாரங்காைன்கொண்ட பக்கன்ன அரசுகளைக் கூட்டாட்சிமுறை இணைப்பதனால், இணைகின்ற அம் மக்கள் குழுவினதும் அரசுகளினதும் இன் மத மொழி, பிரதேச கலாசார நலன்களுக்குத் தகுந்த உத்தரவாதம் வழங்கப்படவேண்டும். அதாவது பொதுவான நலன்களை உயர்த்திக்கொள்ளும் வகையில் ஒவ் வோர் சமூகத்தினதும் நலன்கள் பேணப்படவேண்டும். சமஷ்டியில் உள்ள பலம்வாய்ந்த அரசுகள் பலவீனமான அரசுகளின் நலன்களை ஆட்சேபிக்கவோ அபகரிக்கவோ முற்படக்கூடாது. இதன்ாற்றான் கே. சி. வெயர் என்பவர் "சமஷ்டியில் இணையும் அரசுகள் இணைப் நின்ை விரும்புகின்றனவேதவிர சங்கம்த்தை விரும்பவில்லை' என இந்நிலையினை விளக்குகின்றார். உதாரணமாக அமெரிக்கா, சுவிற் சவாந்து, கனடா ஆகிய நாடுகள் இன, மத கலாசார ரீதியில் வேறு பட்ட மக்களைக் கொண்டதாகக் காணப்பட்டபோதும், ஒவ்வோர் சமூகத்தினதும் நல ன் களை நடத்தரவாதம் செய்துகொள்வதன்மூலம் குறுகிய வேறுபாடுகளை மறந்து பொது நன்மையை அடைய முயல்வ தன்மூலம் தேசிய அரசியலைப் பாதுகாக்கின்றனர்.
அரசியற் சமுதாய நிறுவனங்களின் ஒத்த தன்மை (Similia Tity of Social and Political lnstitutions)
கூட்டரசை உருவாக்கும் அரசுகளிடையே சமுதாய நிறுவனங்களி லும் அரசியல் நிறுவனங்களிலும் ஒத்ததன்மை காணப்பட்டால் அவை கள் இனைந்து செயற்பட விருப்பங்கொள்ளும் சமஷ்டியில் இணை கின்ற அரசுகள் ஒத்த அரசியல் நிறுவனங்களையுடையனவாயிருப்பது சமஷ்டியின் சிறப்பான இயக்கத்திற்கு இன்றியமையாததெனக் கூறப்

Page 84
Tig
படுகின்றது. அதாவது கூட்டாட்சி அரசாங்கத்தின் அ  ைம ப் பை ப் போலவே மாநில அரசாங்கத்தின் அமைப்பும் இருக்கவேண்டுமென வலியுறுத்துகின்றனர். உதாரணமாக கனடா, இந்தியா ஆகிய நாடு களில் மத்திய-மாநில அரசாங்க மட்டங்களில் பாராளுமன்ற முறை சார்ந்த நிர்வாகம் நிலவுவதும், அமெரிக்காவில் மத்திய- மாநிலு துர சாங்க மட்டங்களில் ஜனாதிபதிமுறை சார்ந்த நிர்வாகம் நிலவுவதும், சுவிற்சவாந்தில் தேசிய-கன்டன்கள் மட்டங்களில் நேரடி மக்களாட்சி முறை நிலவுவதும், சோவியத் யூனியனில் தேசிய - குடியரசு மட்டங்க ளில் சோவியத் ஆட்சிமுறை காணப்பட்டமையும் அவதானிக்கக்கூடியது.
சமத்துவமற்ற நிலைமை இல்லாமை (Abscnce of Marked Inequality)
கூட்டாட்சியில் இணைந்துள்ள அரசுகள் அல்லது பிரதேசங்கள் சமத்துவமுடையனவாக விளங்கவேண்டும். இங்கு, சமத்துவமென்பது சிறப்பாக அதிகாரச் சமநிலையைக் குறிப்பதாக அமைகின்றது. அதா துெ சமஷ்டியில் இணைகின்ற மாநிலங்கள் அல்லது அரசு கள் சம மான அதிகாரங்களை அனுபவிக்கவேண்டும். சனத்தொகை அடிப் படையிலேயோ, நிலப்பரப்பின் அடிப்படையிலேயோ அவற்றின் அதி காரங்கள் நிர்ணயிக்கப்படக்கூடாது சமமான நிலப்பரப்புடைய சுகளையோ, மக்கட்தொகை கொண்ட அரசுகளையோ கானமுடியா திருந்தபோதும் அவற்றுக்கிடையிலான அதிகாரப்பங்கீட்டில் சமத்துவ மின்மை காணப்படக்கூடாது. உதாரணமாக அமெரிக்க சமஷ்டிமுறை பில் தேசிய சட்டசபையான காங்கிரசின் செனற்சபைக்கு அதன் சகல மாநிலங்களும், மாநிலத்துக்கு இரண்டு உறுப்பினர் என்ற வீதத்தில் சம அளவிலான பிரதிநிதிகளை அனுப்புகின்றனர். ஆனால் இந்தியா ைேவப் பொறுத்தவரையில் இந்நிலை வேறுபட்டுக் கானாப்படுகின்றது. இந்தியப் பாராளுமன்றத்தின் ராஜ்யசபைக்கு மாநில அரசாங்கங்கள் அனுப்பும் பிரதிநிதிகளின் தொகை 1 -34 வரையில் வேறுபடுகின்றது. இவ்வாறான சத்துவமற்ற நிலையே இந்திய சமஷ்டியில் மாநில அர சாங்கங்களின் அதிருப்தியான் நடவடிக்கைகளுக்குக் காரணமாகும். பொருளாதார ரீதியாக ஒரு மாநிலம் மிகவும் பலமடைந்ததாகவும் இ ன் னோர் மாநிலம் பலவீனமானதாகவும் காண்ப்படின் அதுவும் மாநிலங்களின் எதிர்ப்புரட்சிக்கும் பிரிவினைக்கும் வழிவகுத்து சமஷ்டி முறையின் வீழ்ச்சிக்குத் துணையாகவாம். உதாரணமாக, இந்தியக் சுட்டாட்சியில் ஆந்திர ப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களின் நிலைமை இதையொத்ததே அவ்வாறே எந்தவொரு மாநிலமும் சமஷ் டியில் இணைந்துள்ள மற்றெல்வா மாநிலங்களின் பலத்தைவிட ஆதிக் கம் கூடியதாக விளங்கக்கூடாது. உதாரணமாக 1871ம் ஆண்டின் அர சியலமைப்பின்கீழான ஜேர்மனியக் கூட்டினைவில், நிலப்பரப்பினாலும்

直岳、
மக்கட்தொகையினாலும் பலம்மிக்கதாக விளங்கிய மாநிலமான பிரஷ்யா ஏனைய மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. இதனால் மிகக்கூடியளவிற் பேணப்படக்கூடிய சமத்துவமான தன்மை சமஷ்டி முறையின் சிறப்புக்குக் காரணமாக அமையமுடியும்.
சமூக பொருளாதார அபிவிருத்தி (Socio Economic Development)
சிறப்பான சமஷ்டியாட்சி முறைக்கு சமூக, பொருளாதார அபி விருத்தி அவசியமானதாகும். சமூக பொருளாதார அபிவிருத்தியின்றி ஒரு கூட்டாட்சிமுறை சிறப்பாக இயக்கங்கான முடியாது. அந்த நாடு களிலுள்ள மக்கள் சிறந்த கல்வியறிவுடையவர்களாகவும், நவீனத்துவ மடைந்தவர்களாகவும், பிற்போக்குவாத சிந்தனைகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடியவர்களாகவும் காணப்படவேண்டும். அர சியலறிவும் சட்டத்துக்குக் கீழ்ப்படியும் தன் மையும் அம்மக்களிடம் காணப்படவேண்டும். இருவேறுபட்ட அரசாங்கங்களின் இணைப்பை பும் இயக்கத்தையும் மக்கள் புரிந்துகொள்ளக்கூடியவர்களாயிருப்பது இங்கு அவசியமானதாகும் மொத்தத்தில் அபிவிருத்கியடைந்த அர சியற் கலாசாரத்தைக் கொண்டவர்களாக மக்கள் கானப்படவேண்டும். சமூக அபிவிருத்தியுடன் இணைந்ததாகவே பொருளாதார அபிவிருத் தியும் இங்கு முக்கியமானது. கூட்டாட்சியானது மிகவும் செலவின் மான ஒரு அரசாங் சு முறையாக இருப்பதனால் விருத்தியடைந்த பொருளாதாரநிலை காண்ப்படாவிடில் அங்கு கூட்டாட்சிமுனிற சிறப் பாக இயங்கமுடியாது. இரண்டுவகையான அரசாங்கங்களையும் இயக் குமளவுக்கு நிதிவசதி அவசியமானதென்பதனால் மத்திய அரசுக்கென சில வகுவாய் மூலங்களையும், மாநில அரசுகளுக்கென சில வருவாய் மூலங்களையும் கொண்டிருக்கக்கூடிய பொருளாதார வசதியுள்ள நாடு களில் மட்டுமே கூட்டாட்சிமுறை சாத்தியமானதாகும். உதார ன மாசு தென்னாபிரிக்கா, தென்னமெரிக்கா முதலான நாடுகளின் பொரு ளாதார விருத்தியற்ற நிலையே அவற்றின் சிறப்பான சமஷ்டி முறை பின் தொழிற்பாட்டுக்குத் தடையாக அமைந்தது. அமெரிக்கா, சோவி யத் யூனியன் அவுஸ்திரேலியா முதலான நாடுகளின் வளர்ச்சியடைந்த சமூக பொருளாதார நிலை அவற்றின் சிறப்பான சமஷ்டிமுறைக்குக் காரணமாக அமைகின்றது.
திறமைவாய்ந்த தலைமைத்துவம் (A ble Leadership)
பல அரசுகளையும் வேறுபட்ட கலாசாரங்களையுடைய மக்களை யும் இணைக்கும் சமஷ்டி முறையின் சிறப்பான இயக்கத்துக்கு திறமை

Page 85
卫岳皇
வாய்ந்த தலைவிமத்துவம் அவ்சியமானதாகும். அதாவது கூட்டரசு ஆட்சியினை நன்கு நடாத்துவதற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் அவசியமான வர்களாக விளங்குகின்றனர். இ ன் ம், மதம் மொழி என்பவற்றால் தோன்றக்கூடிய வேற்றுமைகளைத் தவிர்க்க வும், மக்கள் மத்தியில் ஐக்கியத்தை நோக்கிய விருப்பத்தை வளர்க் கவும் ஆளுமையுடைய திறமை மிக்க த ன ல வ ர்கள் அவசியமா கின்றனர். உதா ர ன மாக ஜோன் மக் டொனால்ட் (John Mac LLLL0LLLLL S TYTTTtHLTTT TTTTTTT S LLCCLLLL LLLLL S TTuuTT YYSSLLLS SuuS SLaaaaLLLLL LLLLCLaLLS STTT T TTT S TTT S TLTTTS முறை பின் சிறப்புக் கும், ஜோர்ஜ் வோசிங்டன் (George Washington ) அலக்ஸாண்டர் ஹமில்டன் (Alexander Hamilton) பென்ஜமின் SLYYSYTTTu S SSLLLLLCLLHH LLLLLLLLSSTT TTTTTT SaLaCLCCLL LLLCLLS மடிசன் (Madison), ஆகியோர் ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி முறையின் சிறப்புக்கும் பார்க்ஸ் (Parks), G I "LG (Barton), QLfia (Deakin) giCLIrrf அவுஸ்திரேலிய சமஸ்டி முன்றபின் சிறப்புக்கும் முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்கினர்.
இன உணர்வு (Feeling of Homogenity)
கூட்டரசைத் தோற்றுவிக்கும் அரசுகளிடையேயும் இன உணர்வு காணப்படவேண்டும். சமஷ்டியில் இணையும் அரசுகளைப் பற்றியும் மக்கள் இனங்களைப் பற்றியும் ஒவ்வொரு இனத்தவரும் அறிந்து தொன் வர்களாக விளங்குவதுடன் தேசிய ஒருமைப்பாடுடையர் களாகவும் விளங்கவேண்டும். கனடா அவுஸ்திரேலியா, தென்னா பிரிக்கா, சுவிற்சலாந்து என்பவற்றின் சமஷ்டி முறையின் உருவாக்கத் திற்கு இது காரணமாக அமைந்தது. இங்கு இன உணர்வென்பது வேற்றுமைகளைத் தூண்டிவிடுவதாகவன்றி தேசிய ஒருமைப்பாட்டை நோக்கியதாக ந்ெறிப்படுத்தப்படுவதைக் குறிக்கின்றது. பேராசிரியர் டி கூட்டரசு என்பது நாட்டின் ஒருமைப்பாட்டையும் மாநிலங் துளின் துரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு அரசியல் ஏற்பாடாகும்' எனக் கூறுவது இங்கு நோக்கத்தக்கது.
தேசிய மட்டத்திலான கட்சிகள்
Parties on National Level)
சமஷ்டி முறையின் வெற்றிக்கு தேசிய மட்டத்திலான கட்சிகள்
அவசியமானதாகும். ஒரு கூட்டாட்சி நாட்டின் குறிப்பிட்ட ஒரு
மாநிலத்தில் மட்டும் செல்வாக்குடையனவாகவன்றி தேசிய மட்டத்தில்
சகள் மாநிலங்களிலும் அவை செல்வாக்குடையனவாக விளங்கவேண்
டும். அப்போதுதான் வகுப்புவாத, பிரதேசவாத உணர்வுகள் தடுக்
 

கப்பட்டுத் தேசிய உணர்வு வலியுறுத்தப்படும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவில் குடியரசுக் கட்சி ஜனநாயகக் கட்சி என்பன வும் இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரசும் குறிப்பிடப்படலாம்.
மத்திய - மாநில அரசாங்கங்களுக்கிடையிலான -II)의 (Relationship Between Centre - State Governments)
சமஷ்டி முறையின் சிறப்பிற்கு மத்திய-மாநில அரசாங்கங்களுக் கிடையிலான உறவு கள் சுதந்திரமானவையாக அமையவேண்டும். இக்குறைபாடே இன்று அதிகமான நாடுகளின் சமஷ்டி முறையைப் பாதிக்கும் பிரதான காரணியாகும். சமஷ்டி முறை சிறப்பாக இயங்கு வதாகக் கூறப்படுகின்ற அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் இந் நிலமை பூ ர னம் பெற்றுள்ளதெனக் கூறமுடியாது. கனடா வின் ஆளுநர் நாயகம் மாகாண விடயங்கள் தொடர்பாக மாகானச் ச" டங்களை மறுப்பதற்குப் பெற்றிருக்கும் அதிகாரமும், அமெரிக்காவில் மாநில ஆளுநர்களை நியமிப்பதில் ஜனாதிபதி செலுத்தும் அதிகார மும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடப்படலாம். மேலும் பொதுவாக எல்லா சமஷ்டி நாடுகளும் நிதி உதவிக்காக மத் திய அரசாங்கத் திலேயே தங்கியிருக்கவேண்டியிருப்பதனால் மத்திய - மாநில அரசாங் கங்களுக்கிடையிலான உறவுகளில் சிக்கல்களும் முரண்பாடுகளும் ஏற் படக் காரணமாகின்றது. சமஷ்டி முறையின் சிறப்பிற்கு மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையிலான் உறவுகள் சுதந்திரமானதாக அமைவதுபோல மாநிலங்களுக்கிடையிலான உறவுகளும் சிறப் பாக அமையவேண்டும். எல்லைகள் தொடர்பாக, கலாசாரப்பரிவர்த்தனை தொடர்பாக, பொருளாதார வளர்ச்சிகளைப் பங்கீடு செய்தல் தொடர் பாக மாநிலங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவேண்டும். மொத்தத்தில், மத்திய - மாநில அரசாங்கங்களுக் கிடையேயும், மாநில அரசாங்கங்களுக்கிடையேயும் உள்ள உறவானது புரிந்துணர்வினடிப்படையில் பரஸ்பர நோக்கிலமைந்ததாக விளங்க வேண்டும்.
இவ்வாறாக ஒரு சமஷ்டியாட்சிமுறையின் தோற்றத் துக் கும் அதன் வெற்றிக்கும் சிறப்புக்கும் மேற்சொல்லப்பட்ட நிலைமைகள் அவசியமானவையாகும். ஒரளவுக்காயினும் மேற்சொல்லப்பட்டி நிலை மைகள் பூர்த்தி செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்திலேயே சமஷ்டியாட்சி முறை நிலவுவதற்கான சாதகமான சூழ்நிலையாக அது கருதப்பட ஆரம்,

Page 86
| ին:
சமஷ்டி முறை அரசாங்கத்தின் நெருக்கடிகள்
சமஷ்டி அரசாங்க முறையானது ஒற்றையாட்சி அரசாங்க முறை போன்று இல்லாமல் சிக்கல்மிக்க ஒரு வகை ஆட்சிமுறையாக இருப் பதனாற் பல பிரச்சினைகளை அது எதிர்நோக்கவேண்டியதாக இருக் கின்றது அவற்றுள் பின்சொல்லப்படுபவை மிகவும் அ டிப்ப ைட பானவையாகும்.
திருப்திகரமான அதிகாரப்பங்கீடு
A Satisfactory Division of Power)
திறமையான சமஷ்டியரசின் தொழிற்பாடானது தேசிய, பிராந் தியமட்ட அரசாங்கங்களிடையே செய்யப்படும் தெளிவான அதிகாரப் பங்கீட்டிலேயே தங்கியுள்ளது. அரசாங்கங்களுக்கிடையே சமநிலையைப் பேணவும் அவற்றுக்கிடையே சுயாட்சியை உறுதி செய்துகொள்ளவும் இது அவசியமானதாகும். இவ் அதிகாரப் பங்கீடு பொதுவாக சாத்திய மான்தாக இருந்தபோதிலும் எவ்வாறான விடயங்களை மத் திய - மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதென்பது பிரச்சினைக்குரிய விடயமா கின்றது. அதனால் திருப்திகரமான அதி கா ர ப் பங்கீடு என் பது சமஷ்டியில் எதிர்நோக்கப்படும் மிகவும் அடிப்படையான ஒரு பிரச் சின்னயாகும். சமஷ்டியில் இணைகின்ற மாநில அரசு களின் சுதந் திரத்தையும் தனித்துவத்தையும் பேணும் அதேவேளையில் உறுதியும், திறமையும் வாய்ந்த ஒரு மத்திய அரசாங்கத்தை எவ்வாறு உருவாக் குவதென்பது பிரச்சினைக்குரியதொன்றாகவே இரு ப் ப த ஏனால் தெளிவான அதிகா ரப் பங்கீடென்பது இங்கு அவசியமாகின்றது பிறைஸ் (Bryce) என்னும் அரசி ய ல றிஞர் அதிகாரப் பங்கீடு பற்றிக் குறிப்பிடுகின்றபோது சமஷ்டி மு ன ற யில் மத்திய-மாநில சக்திகளைச் சமநிலையில் வைத்திருக்கவேண்டுமென்று குறிப் பி டு கின்றார்13. இந்நிலையினை அவர் வர்ணிக்கின்றபோது மத்திய அரசா கிய சூரியனை வலம்வருகின்ற மாநில அரசுகளாகிய நட்சத்திரங்கள் அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகிவிடாமலும் அதேவேளை அதன் வெப்பப் பகுதி க்கு ச் சென்றுவிடாமலும் பார்த்துக்கொள்ளவேண்டு மென்று குறிப்பிடுகின்றார். இங்கு, அதிகாரப்பங்கீடு அவசியமென் பதை உண்ார்த்திய பிறைஸ், அவ்வாறான அதிகாரப்பங்கீடு எவ்வாறு அமையவேண்டுமென்பதையும் தெளிவாக்குகின்றார். தேசிய நலன் சம்பந்தமான எந்த விடயமும் அது தேசிய அரசாங்கத்தின் கட்டுப் பாட்டுக்குள்ளேயே இருக்கவேண்டுமென்றும் தேசிய நலனுக்குப் பாதக மில்லாத விடயங்கள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப் படலாமென வும் கூறுகின்றார். இதனடிப்படையில் வெளிநாட்டலுவல்கள், பாது காப்பு, வெளிநாட்டு வர்த்தகம், ஆயுதப் படைகளின் சுட்டுப்பாடு,
 

五岳?
கடல்வழிக் கப்பற்சேவை, நாணய வெளியீடு என்பன எந்தநாட்டிலும் கூட்டாட்சி முறையின் பொதுவான நலன்களாகக் கருதப் படும் மாநகரசபை நிறுவனங்கள் வைத்தியசாலைகள் உள்ளூர்ப் பொது வேலைகள், சொத்துக்கள், குடியியல் உரிமைகள், நீதி நிர்வாகம் என்பன எங்கும் மாநில அரசுகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும். எவ்வா றாயினும் இவ் அதிகார ஒப்படைப்பு வேறுபட்ட கூட்டாட்சி அரசிய வமைப்புக்களைப் பொறுத்து வேறுபட்டுக் காணப்படும். இவ் அதி காரப் பங்கீடானது பொதுவாகப் பின்சொல்லப்படும் மூன்று வழி முறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.14
 ைமத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை மட்டும் வரையறுத்துக் TTTT S SLCHHCLLLLL LLLLHLLLLSS TTTTTTO STTTTTTu TTTH HH SLLLLLLS duary Powers) மாநில அரசுகளுக்கென ஒப்படைத்தல். உதா ரணமாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சுவிற் சலாந்து, சோவியத்யூனியன் ஆர்ஜன்டைனா, அமெரிக்காவில் ஒரு சுட் டாட்சிப் பட்டியலில் (Fேேrேal List) மத்திய அரசாங்கத்தின் அதி காரங்கள் விசேடமாகக் குறிப்பிடப்பட்டு ஏனைய அதிகாரங்கள் மாநில அரசாங்கங்களுக்கென விடப்பட்டுள்ள்து. அவுஸ்திரேலியா, சுவிற்சலாந்து என்பன ஒரு கூட்டாட்சிப் பட்டியலையும், பொது வான அதிகாரப் பட்டியல் (Conபோent List) ஒன்றை யும் கொண்டுள்ளது. சோவியத்யூனியனில் ஒரு கூட்டாட்சிப் பட்டியல் | || ||
இ மாநிலங்களுக்கென அதிகாரங்கள் வரையறுத்துக் கூறப்பட்டு மிகுதியான அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கென ஒப்படைக் கப்படுதல் உதாரணமாக கனடா.
 ேமத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரமானது பின்வரும் முறைப்படியும் ஒப்படைக்கப்படலாம். இங்கு மூன்று பட்டியலில் அதிகாரப்பங்கீடு நடைபெற்றிருக்கும். உதாரணமாக இந்தியா,
(i)āL_rLG凸 L. L. Lig. Er i gily (Federall List)
(ii) to Triaurial air Lilly. Li (State List) (i) மீதியான அதிகாரங்களின் பட்டியல்
(Residually Powers List)
இங்கு மத்திய அரசின் அதிகாரங்களை வரையறுத்து மிகுதியான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு ஒதுக்குவதானது, மாநில அர சாங்கங்களுக்கு எதிராக மத்திய அரசாங்கம் அதிகாரம் செலுத்தாத

Page 87
置蔷岛
முறையிலான ஒரு கட்டுப்பாடாகும். இதனால் மிகுதியான அதிகாரங் கள் எவ்வளவுக்கு அதிகமாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகின்றதோ அவ்வளவுக்கு அங்கு கூட்டாட்சிப்பண்புகள் அதிகமாகக் காண்ப்படும். அமெரிக்க அரசியலமைப்பானது இந்நிலைக்குச் சிறப்பான எடுத்துக்காட் டாகும். அதன் அரசியலமைப்பின் பத்தாவது திருத்தமானது இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது. மாறாக மாநில அரசு களின் அதிகாரத்தை வரையறுத்து மிகுதியான் அதிகாரங்களை மத்திய அரசுக்கு விடுவதானது மத்திய அரசாங்கத்தைப் பலப்படுத்தி மாநில அரசாங்கங்களைப் பலவீனப்படுத்தும் ஒரு ஏற்பாடாகும். இதனால் மீதி யான அதிகாரங்கள் எவ்வளவுக்கு அதிகமாக மத்திய அரசுக்கு வழங் கப்படுகின்றதோ, அவ்வளவுக்கு அங்கு ஒற்றையாட்சிப்பண்புகள் அதி கமாகக் காணப்படும் கனடிய அரசியலமைப்பானது இந் நிலைக்குச் சிறப்பான எடுத்துக்காட்டாகும். மேலும் அதிகாரமானது. மத்திய அரசுக்குரியதெனவும் மாநில அரசுகளுக்குரியதெனவும் பங்கிடப்பட்டு மிகுதியான பொதுவான அதிகாரப்பட்டியல் எனவும் ஒதுக்கீடு செய் யப்படுவதையும் அவதானிக்கலாம். இந்திய அரசியலமைப்பானது இந் நிலைக்குச் சிறப்பான எடுத்துக்காட்டாகும். இதன்படி மத்திய - மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் வரையறுத்துக் கூறப்பட்டு மிகுதியான 47 விடயங்கள் பொதுவான விடயங்களாகக் கருதப்பட்டு மத்தி யமாநில அரசாங்கங்களுக்கென அவை விடப்பட்டுள்ளன. இங்கு பொது வான் அதிகாரப்பட்டியல் கான்ப்படும்போது அதில் மத்திய அரசும் மாநில அரசுகளும் தலையிடு செய்யமுடியும். இவ்வாறு தலையிடும் போது இவற்றுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டால் மாநில அரசுகளின் சட்டங்கள் வவிதற்றதாகி மத்திய அரசினது சட்டம் வலிதானதாக இருக்குமென்பதனால் இங்கும் ஒற்றையாட்சிப் பண்புகள் அதிகமாக வெளிப்படுவதற்கான வாய்ப்புக்களே கூடுதலாகவுள்ளதை அவதானிக் EFG TF
இவ்வாறாக, மத்திய-மாநில அரசாங்கங்களிடையே அரச அதி காரமானது பங்கீடு செய்யப்பட்டால் மட்டும் அது திருப்திகரமான அதிகாரப் பங்கீடாக அமையமுடியாது. மாறாக அவை ஒன்றை யொன்று ஆக்கிரமிப்பதைத் தடைசெய்வதற்கான ஏற்பாடு களு ம் மேற்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறான பாது காப்புக் காவல்களினால் இக்கூட்டாட்சி முறையானது மேலும் மேன்  ைம படைய முடியும் பொதுவாக சமஷ்டியாட்சிமுறை நிலவும் நாடுகளில் சுதந்திரமான நீதித்துறை அமைக்கப்படுவது அவசியமான தாகும். சுதந்திரமானமுறையில் அரசியலமைப்புக்கு விளக்கமளிக்கக்கூடியவகை பில் நீதிப்புனராய்வு (Judicial Review) அதிகாரத்தைக் கொண்ட வையாகவும் மத்திய - மாநில அரசாங்கங்களுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்கக்கூடிய அதிகாரம்மிக்கனவாகவும்
 

நீதிமன்றங்கள் விளங்கவேண்டும் உதாரண்பாக அமெரிக்க, திரேலிய அரசுகளின் நீதித் துறை சு ர், மாறாக சுவிற்சலாந்து சோவியத்யூனியன் ஆகிய நாடுகளிலுள்ள நீதிமன்றங்களுக்கு இவ்வா நான் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனைவிட பொது மக்களிடம் நேரடியாக அதிகாரம் ஒப்படைக்கப்படுவது மற்றோர் வகையான பாதுகாப்பு ஏற்பாடாகும். உதாரணமாக: சுவிற்சவாந்து. இங்கு மக்கள் தீர்ப்பு (Referendum) (art disaffair (Initiative) என்ற முறைகள் பின்பற்றப்பட்டு மக்களின் விருப்பமே அங்கு இறுதி முடிவாகின்றது. மேலும் அரசியலமைப்பானது வரையப்பட்டதாகவும், S LLLLLLLH LLLHHLLLaLLLH SS TTTTTY uTTTT SS LLLLaa LLLLLaLLaaLLLLLL SS காணப்படுவதும் கூட்டாட்சிக்கான ஒரு பாதுகாப்பாகவே கருதமுடி யும். தெளிவான விதிகளைக் கொண்டதாக அரசியலமைப்பு காணப் படுவதும், சாதாரண பெரும்பான்மையுடன் அவ்வரசியலமைப்பினைத் தனது விருப்பப்படி மத்திய அரசாங்கமானது மாற்றிக்கொள்ள முடி யாத நிலை இருப்பதும், கூட்டாட்சிக்கு அவசியமான ஒரு ஏ ற் பா டாகும்.
பெரிய அலகுகளின் மேலாதிக்கத்திற்கெதிராக சிறிய அலகுகளைப் பாதுகாத்தல்
Protection of the Smaller Units against Dominance by the LargeT )
சிறிய மாநிலங்களைப் பெரிய மாநிலங்களின் மேலாதிக்கத்தி விருந்து பாதுகாத்தல் என்பது சமஷ்டியில் எதிர்நோக்கப்படும் ஒரு பிரச்சினையாகும். சமஷ்டியில் இணையும் அலகுகளானவை நிலப்பரப் பரப்பின் அடிப்படையிலோ சனத்தொகை ரீதியாகவோ எழுச்சி படைந்து காணப்படக்கூடாது. இவ்வாறு எழுச்சியடையும் ஒரு மாநி ம்ெ சட்டவாக்கற் செய்முறையில் அதிகளவான தனது பிரதிநிதித் துவத்தினால் மத்திய சட்டசபையின் கீழ்ச்சபையான் (Lower House) மக்கள் பிரதிநிதிகள் சபையிற் செல்வாக்குச் செலுத்த முடியும். ஏன்ெ வில் சட்டமன்றப்பிரதிநிதித்துவமென்பது பெரும்பாலான நாடுகளிற் சனத்தொகை அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல மாநிலங்கள் எழுச்சியடைவதைச் சில ஏற்பாடுகளின்மூலம் தடை செய்யலாம். மத்திய சட்டசபையில் இரண்டாவது மன்ற முறையினை {2nd Chamber System) ஏற்படுத்தி, அச்சபையில் ஒவ்வொரு மாநிலங் களுக்கும் அல்லது நிர்வாக அலகுகளுக்கும் சமமான பிரதிநிதித்துவத் தினைக் கொடுப்பதன்மூலம் மேற்சொன்ன நோக்கம் அடையப்படலாம். உதாரணமாக அமெரிக்க சமஷ்டியில், காங்கிரசின் செனற்சபைக்கு மாநிலங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமமான் அதிகாரங்களைச் சட்டசபையின் இருமன்றங்களுக்கும் வழங்குவதன் மூலமும் செனற்சபைக்கு (House of Senate) gli G. L.

Page 88
፲ßß
மாகச் சில அதிகாரங்களை வழங்குவதன்மூலமும் மக்கள் பிரதிநிதிகள் சபையான கீழ்ச்சபையின் ஆதிக்கத்தினைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சுவிற்சவாந்து சோவியத்யூனியன் ஆகிய நாடுகளில் இரண்டாம் மன்றமான சென்ற் சபையானது கீழ்ச்சபையான பிரதிநிதிகள் சபையுடன் ஒப்பிடும்போது
சமமான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதேவேளை அமெரிக்க அரசியலமைப்பின் சென்ற்சபையானது இரண்டு விசே ட அதிகாரங் களைக் கொண்டுள்ளது. (1) பிரதிநிதிகள் சபையின் மு டிவுகளை நிராகரிப்பதற்கும் (ii) ஜனாதிபதியினாற் செய்யப்படும் ஒப்பந்தங் களுக்கும் நியமனங்களுக்கும் அனுமதி மறுப்பதற்கும் அதிகாரம் கொள் டுள்ளது. இத்தகைய நிலை அமெரிக்காவின் சமஷ்டிக்கு சிறப்பினைக் கொடுக்கின்றது.
மத்திய - மாநில அரசாங்க அமைப்புகளுக்கிடையிலான உறவுகள் (Organization of the Relation between the Centre and Units)
சமஷ்டியில் இணைந்த மத்திய - மாநில அரசாங்க அமைப்புகளுக் கிடையிலான உறவுகள் சிறப்பான முறையிற் பேணப்படுதல் அவசி பமானதாகும். சமஷ்டியரசில் இணைந்துள்ள மத்திய + மாநில அரசு கள் பரஸ்பர சுதந்திரமுள்ளனவாக, அரசியலமைப்பால் ஒதுக்கப்பட்ட அதன் அதிகார எல்லைக்குள் நின்று செயற்படுபவையாகக் கானப் படவேண்டும். சட்டவாக்கம், நிர்வாகம், நிதி அலுவல்களிற் பரஸ்பர தொடர்பு கானப்படவேண்டும். சிறப்பான் கூட்டாட்சியின் இயக்கத் துக்கு இப்பரஸ்பர உறவு கள் பேணப்படுவது அவசியமானதாகும். ஆனால் இக்குறைபாடே இன்று பெருமளவிலான நாடுகளின் சமஷ்டி முறைகளைப் பாதிக்கும் ஒரு காரணியாகின்றது. மாநிலங்களின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடுகள் அரசியலமைப்பு ரீதியாகப் பல வழிகளில் ஏற்படுத்தப்படுகின்றது. சமஷ்டிமுறை சிறப்பாக இயங் குவதாகக் கூறப்படுகின்ற அமெரிக்காவில் மாநில விடயங்களிலான மத்திய அரசின் தலையீடுகளைக் கா ன வ T ம் எடுத்துக்காட்டாக மாநில ஆளுனர்களை நியமிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி செலுத்தும் செல்வாக்கு யுத்தங்கள், கலவரங்கள் என்பவற்றின்போது மத் தி ய அரசின் படைகள் மாநிலங்களுக்குள் பிரவேசித்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைவிட மாநிலங்களின்மீது மத்திய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் அண்மைக்காலங்களில் விவசாய அபிவிருத்தி, கல்விச் சீர்திருத்தங்கள், பெருந்தெருக்கள் நிர்மானம், என்பவற்றின் காரணமாக அதிகரித்து வருகின்றமை நோக்கப்படலாம். அவ்வாறே கனடாவிலும் மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மாகாணவிடயங்களில் அதிகமாகச் செலுத்தப்படுவதைக் குறிப்பிடமுடியும். கனடா வின் மாகாண ஆளுனர்கள் சமஷ்டி அரசாங்கத்தினாலேயே நியமிக்கப்படு

վի
வதனாலும் நீதித்துறை தொடர்பான சகல உயர் நியமனங்களும் தேசிய அரசாங்கத்தினாலேயே செய்யப்படுவதனாலும் இயல்பாகவே இக்கட்டுப்பாடுகள் அங்கு காணப்படுகின்றன. மத்திய - மாநில அரசுக ளூக்கிடையிலான உறவுகள் மட்டுமன்றி மாநில அரசுகளுக்கிடையிலான in Day is 5th ( Organization of the Relation. Among The Units) பேணப்படுவது அவசியமாகும். சமஷ்டியில் இ ன் ன ந் த இவ்வரசு களிடையே எவ்வாறு சிறப்பான உறவினைப் பேரிைக்கொள்வதென்பது பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகின்றது. சமஷ்டியில் இணைந்த மாநில அரசுகளுக்கிடையில் சுதந்திரமான உணர்வு மதிக்கப்படுதல் এg| h | TীIf । மானது. எல்லைகள் தொடர்பாக, கலாசாரப் பரிவர்த்தனை தொடT பாசு, குடியேற்றம் தொடர்பாக, பொருளாதார வளங்க  ைஎ ப் பங்கீடுசெய்தல் தொடர்பாக மாநிலங்கள் விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையுடன் நடந்துகொள்ளவேண்டும். ஏனைய மாநிலங்களின் நலன்களிற்கு முரணாகச் செ யற் படுவது தவிர்க்கப்படவேண்டும், சமஷ்டி முறையொன்றில் மத்திய - மாநில அரசுகளின் உறவு எவ்வாறு சுதந்திரமானதாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றதோ, அதேயளவிற்கு மாநிலங்களுக்கிடையிலான உறவுகளும் சுதந்திரமான மு ன ற பிற் பேணப்படுதல் அவசியமானதாகும். சமஷ்டியிலினைந்த அரசுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளும் சமஷ்டியில் உன் வின்ை ஏற்படுத்துமென்பதனால் இவ்வரசுகளிடையேயும் பிரதேசங்களிடை யேயும் சமச்சீரான உறவினைப் பேணிக் கொள்ளுதல் அவ சி ய மென் பது உணரப்பட்டபோதிலும் அது சிக்கலான் ஒரு விடய மாக  ைம் காணப்படுகின்றது.
திருப்திகரமான அரசியலமைப்புத் திருத்தமுறை (A Satisfactory Method of Amendment)
திருப்திகரமான அரசியலமைப்புத் திருத்தமுறையினைக் கடைப் பிடிப்பது சமஷ்டியில் அவசிய மா ன ஒரு நடவடிக்கையாவதனால் அரசியலமைப்பினைத் திருத்துவதென்பது சமஷ்டியில் எதிர்நோக்கப் படும் ஒரு பிரச்சினையுமாகின்றது. சமஷ்டியின் மத்திய அரசாங்கம் மட்டுமன்றி மாநில அரசாங்கங்களும் அரசியலமைப்புத் திருத்தங்களிற் பங்கெடுத்துக்கொள்ளும்போதுதான் சிறிய அரசுகளின் த ல ள் சு ஞ ம் பாதுகாக்கப்படமுடியும். சில நாடுகளில் அரசியலமைப்புத் திருத்த மானது சட்டமன்றங்களின் விருப்பத்திற்குப் புறம்பாக நேரடியாகவே மக்களின் விருப்பம் அறியப்பட்டுத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். எவ்வாறாயினும் எதேச்சையாக மத்திய அரசுசட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்குப்புறம்பாக, மாநிலங்களின் விருப்பங்களோ நேரடி யாகமக்களின் விருப்பமோ அறியப்படுதல் திருப்திகரமான ஒரு முறை

Page 89
யாசுக்கருதப்படும். இந்தவகையில் அரசியலமைப்புக்களைத் திருத்து வதில் சுவிற்சலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மத்தியஅரசிலும் பார்க்க மாநில அரசுகளுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, அமெரிக்க அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் திருத்தங்களுக்கு சம விஷ் டி யில் இணைந்துள்ள 34 பங்கு மாநிலங்களின் விரு ப் ப ம் அவசியமெனக் கூறப்பட்டுள்ளது. சுவிற்சவாந்தின் அரசியலமைப்புத் திருத்தமானது பெருமாவு பங்கள் சம்மதத்திற்கு முன்னுரிமையளிக்கின்றது. சமஷ்டி நாடான சோவியத்யூனியனைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புத் திருத்தல் முறையானது மேற்குறிப்பிட்ட நிலைமைகளிலிருந்து மாறு படுகின்றது சுப்பிரீம் சோவியத்தின் இர ண் டு சபைகளினதும் 23 பங்கிற்கு மேலான அங்கத்தவர்களின் விருப்பத்தினடிப்படையிற் திருத் துங்களை மேற்கொள்ளலாம்.
பிரிந்து செல்லும் உரிமை (Right of Secession)
பிரிந்து செல்லும் உரிமை சமஷ்டியின் ஒரு பிரச்சினையாகின்றது. சமஷ்டியில் இண்ைகின்ற அரசுகள் தாம் விரும்புகின்றபோது பிரிந்து செல்லலாமா? நான்பது முக்கியமான வினாவாக முன்வைக்கப்படுகின் ாது இதன்போது சமஷ்டியில் இனைகின்ற அரசுகள் விரும்புகின்ற போது பிரிந்துசெல்லலாமென்ற கருத்துக்களும், அல்வாறு பிரிந்து செல்வது சாத்தியமாகமாட்டாது என்ற அனுபவங்களும் கூடவே கானப்படுகின்றன. சமஷ்டி முறையிலிருந்து மாநில அர சொன் று தானாக விலகமுடியாத நிலையிலிருப்பது சமஷ்டி முறைக்கான ப வி மாசுக் கருதப்படுகின்றது. இவ்வாறு மாநில அரசொன்று விலகமுடி பாதநிலை காரப்படும்போது மத்தியரசானது சமஷ்டியிலிணைந்துள்ள மாநில அரசொன்றை சமஷ்டியிலிருந்து விலக்கவும் முடியா தென்ற நிலை காணப்படுகின்றது. சமஷ்டியிலிருந்து மாநில அரசுகள் ! ଟିly id; முடியுமென்றால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அஞ் சி நடக் க வேண்டிய தேவையும் அதனால் சமஷ்டியின் இணைப்பு உடையவும் சந்தர்ப்பம் உண்டு. மாறாக மத்திய அரசு மாநில அரசுகளை விலக்க முடியுமென்றால் மாநில அரசுகள் மத்திய அரசுக்குப் பணிந்து செயற் படவேண்டிய தேவையும் அதனால் மாநில அரசுகளின் இறை மை பாதிக்கப்படவும் சந்தர்ப்பம் உண்டு. அமெரிக்கா அவுஸ்திரேலியா கனடா, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளில் இவ்வுரிமைக்கிடமில்லை. அமெரிக்காவில் மாநிலங்களுக்கு பிரிந்துசெல்லும் உரிமையில்லையென் பது 1860 களுடன் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. பிரிவினை கோரிய அமெரிக்கத் தென்பகுதி மாநிலங்கள் 1861-65 காலப்பகுதியில் நடை பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் தோல்வியடைந்ததன் விளைவாக பிரிந்து
 

los
செல்லும் உரிமை வழங்கப்படமாட்டாதென்பது தெளிவாக்கப்பட்டு விட்டது. 1848 ல் சுவிற்சவாத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப்போர் மாநில மொன்று சமஷ்டியிலிருந்து விலகமுடியாதென்பதனை நிரூபித்தது. 1933 ல் மேற்கு அவுஸ்திரேலியா பிரிந்துசெல்லும் உரிமை கே ட் ட போது அது வழங்கப்படவில்லை. எ னினும் சோவியத்யூனியனின் அரசியலமைப் பின் 35 வது விதிப்படி, சமஷ்டியில் இ ன்ன ந் துள் ள குடியரசுகளுக்குப் பிரிந்து செ ல் லும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இன்றுவரை எந்த மாநிலமும் அவ்வுரிமையைப் பயன் படுத்திப் பிரிந்து சென்றது கிடையாது. ஆனால் கடந்த கால அணு பவங்கள் பிரிவினை உரிமையானது சமஷ்டி முறையின் விழ்ச்சிக்கு வழி வகுக்குமென்பதையே உணர்த்துகின்றன. ரொடீசியா, நைசர்லாந்து, மேற்கிந்திய தீவுகளின் சமஷ்டி மேற்காபிரிக்காவின் சமஷ்டியென்பன உடைந்தமைக்கு தன்னிச்சையா:பிரிவினையே காரணமாகும். மேலும் 1988 ல் சிங்கப்பூர். 1971 ல் பங்கனா தேஷ் என் ந புதிய அரசுகளின் தோற்றமும் பிரிவினையுரிமையைப் ப யன் படுத்தியதன் விளைவுகளாகவே விளங்குகின்றன. எவ்வாறாயினும் சமஷ்டியிலிருந்து விலகுவதென்பது தன்னிச்சையான பிரிவினையென் பதற்குப் புறம்பாக சமஷ்டியினிணைந்துள்ள பொதுவான அரசுகளின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டமைவது சிறப்பானதாகும். அவ்வாறே பிரிவினைபுரிமையை மறுப்பதென்பது சட்டரீதியான் ஒரு ஏற்பாடாகவும் கருதிக்கொள்ளமுடியாது. ஏனெனில் சமஷ்டியிலினை கின்ற அரசுகள் உண்மை பில் தமது இறைமையை முற்றாக இழப்ப தில்லை. இதனாற்றான் "ஒரு மாநிலம் விலகி விரும்பினால் பல த் தினாலன்றி வேறெந்த அரசியலமைப்பு விதியினாலும் அதனை த் தடுத்து நிறுத்தமுடியாது' என லியகொக் (Lea0ேck) என்னும் அறி ஞர் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக ஒரு சமஷ்டி நாடானது பலதரப் பட்ட நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியதாகவிருப்பதும் அவற் றுக்குத் தகுந்த தீர்வுகளை அது முன்வைக்கவேண்டியிருப்புதும் அவ தானிக்கப்படலாம். இவைபோன்ற அடிப்படையான நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய முறையில் இவ்வரசுகள் செயற்பட்டாலன்றி இவ்வரசு களில் சமஷ்டிமுறை வெற்றியடைய முடியாது.
சமஷ்டி முறையானது வேற்றுமையில் ஒற்று மை காணக்கூடிய ஒரு ஆட்சிமுறையாகவும், சிறிய பவ அரசுகள் ஒன்றாக இணைந்து பாதுகாப்பையும், பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரு ஆட்சிமுறையாகவும் குறிப்பிடப்பட்டபோதும் அது பல வீனம்ான் ஒரு ஆட்சிமுறையாக அ ைம வது ம் குறிப்பிடத்தக்கது. சமஷ்டியின் குறைபாடுகள் தற்செயலானவை அல்ல என்றும் இவை அதனுடன் ஒன்றுசேர்ந்தவை எனவும் குறிப்பிடும் டைசி (Diety) மிகக் கூடியளவிலான சட்டங்களுடன் தொடர்புகொண்ட ஒர் ஆட்சி

Page 90
முறையென்றும் பொருளாதாரவிருத்தி குன்றிய நாடு களு க்கு ப் பொருத்தமற்ற ஒர் ஆட்சிமுறையென்று ம், கூடியளவுக்குப் பழமை பேண்வாதத்தைப் (Conservatism) பிரதிபலிப்பதாக அமைகின்றது எனவும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு குறைபாடுடைய ஒரு ஆட்சி முறையாக சமஷ்டி முறை அமைந்தபோதிலும் இன்றும்கூட சமஷ்டி யாட்சிமுறை பொருத்தமானதாவும் விரும்பத்தக்கதாகவும் காணப்படு கின்றது. நடைமுறையில், இனப்பிரச்சினைக்கான நீர்வாக சமஷ்டி முறை முன்மொழியப்படுகின்றது. இருப்பினும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முனது ஒரு நிர்வாக அமையமுடியுமா? எ னின் சாதகமான விடை காணுதல் கடினமாகவே உள்ளது. மலேசியாவின் சம விஷ் டி யிலும் நைஜீரியாவின் சமஷ்டியிலும் 'இனவாதம்" என்பது முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. மேலும் இந்தியாவில் பஞ்சாப் (Pபார்:b) மாநிலம், கனடாவில் கியூபெக் (Qபbet) மாநிலம், யூகோசெலவாக்கி யாவில் ஒரோட்ஸ் (0013 மாநிலம், சோவியத்யூனியனின் அளர்பை ஜான் - ஆர்மேனியா குடியரசுகளுக்கிடையிலான நகர்னோ சரபாக் பிரதேசம் என்பன தொடர்பான பிரிவினைக் கோரிக்கைகளும் தக்க அனுபவங்களாகின்றன.
பத்திய அரசொன்றின் தன்மையின் கீழ் பல சிறிய மாநில் ங் களோ அல்லது அரசுகளோ தமது சுதந்திரத்தையும் தனித்துவத்தை பும் இந்துவிடாத வகையில் மத்திய - மாநில அரசாங்கங்கள் தமக் கென வரையறுக்கப்பட்டிருக்கும் நிர்வாகப் பர ப் புக் குள் ஆதிக்க முடையனவாக விளங்கி, சில பொதுநன்மைகளை அ ைடவி பி த நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஓர் ஆட்சி முறை சமஷ்டி எனக் கூறப்பட்டபோதும் நடைமுறையிலுள்ள சமஷ்டி நாடுகளில் மத்தி அரசு பiம்பெற்றுவருவதும், மாநில அரசுகள் பலம் இழந்து நிற்ப தும் வெளிப்படையான ஒர் அம்சமாகின்றது. அதாவது நடைமுறை யிற் தோன்றியுள்ள சில நெருக்கடிகள் நேரடியாகவோ அன்றி மறை முகமாகவோ மாநில அரசுகளைப் பலவினப்படுத்தி மத்திய அரசைப் பவப்படுத்திவந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. இரண் டு உலக மகாயுத்தங்கள் ஏற்படுத்திய பல்வேறு பிரச்சினைகளும், மூன் நாவது உலக யுத்தமொன்றை நோக்கிய வேறுபட்ட போட்டிகளும், எழுச்சியடைந்துவரும் உள்நாட்டு யுத்த நெருக்கடிகளும் தேசியநலன், தேசிய பாதுகாப்பு என்ற நோக்கங்களில் மத் தி ய அரசு மாநிலங்களின் நிர்வாக விடயங்களில் த லை யீடு செய்யவேண்டிய நிலையை ஏற்படுத்தியது. வளர்ந்துவரும் பொருளாதாரப் பிரச்சினை சுளுக்கு முகங்கொடுத்து அவற்றைத் தீர்க்கக்கூடிய சக்தி மத்திய அர சிற்கே இருப்பதனாலும் பொருளாதார வறு  ைம, வேலையின்மை முதலான மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக் குடன் தற்கால அரசுகள் பொது நல அரசுகளாக (Welfare States)
 

i Gj
மாற்றமடைந்தமையாலும் மத்திய அரசின் அதிகாரங்கள் வலுவடை வது அல்லது மாநில அரசுகள் மத்திய அரசி ற் தங்கியிருக்கவேண் டியநிலை உருவாகியது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. முடுக்கி விடப்பட்டுள்ள நவீன விஞ்ஞான தொழில்நுட்ப அபிவிருத்திகளும். கைத்தொழில்மயவாக்கம், நகர மயவாக்கம் என்பனவும் சர்வதேச அரசி:ான அமுக்கம், வெளியுறவுக் கொள்கை என்பனவும் மத்திய அரசின் தலையீட்டை மாநில அரச நிர்வாகங்களில் ஏற்ப டு க் தக் காரணமாக அமைந்தது. மா நி ஸ் பிராந்தியமட்ட அரசாங்கங்கள் காமாகவே தமது கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடி யாத நிலை காணப்படும்போது இந் நில  ைம ஏற்படுகின்றது. மூலவளப் பற்றாக்குறை, திட்டமிடற் பிரச்சினை என்பன இவ ற் றி ன் அடிப் படைப் பிரச்சினைகளாக அமைகின்றபோது தேசிய அரசாங் த த் தினால் உதவிகளும் பொதுவான வழிகாட்டல்களும் மாநில அரசாங் ஆங்களுக்கு அவற்றின் குறிப்பிட்ட திட்டங்களுக்காசு வழங் சுப் படு கின்றது. சில சந்தர்ப்பங்களில் தேசிய அரசாங்கம் இவற்றிற்கு நிதி உதவிகளையும் எதுவித நிபந்தனையுமின்றி அளிக்கின்றன. உதாரண மாசு கனடாவின் சமஷ்டி முறையில் கல்வி, சுகாதாரம் என்ற இரு விடயங்களிலும் பிரதானமாக இந்நிலமையினை அவதானிக்க முடி கின்றது, கனடாவில் கல்வி தொடர்பான விட பங்கள் மர்கானை அரசுகளுக்குரியவையாக இருந்தபோதிலும் தொழில்நுட்ப உயர்கல் விடயங்களில் சமுதாய மாற்றத்திற்கேற்ப புதிய மாறுதல்களைச் செய்யவேண்டிய அவசியத்தினால் மாகாணங்களின் நிதிப் பற் றார் குறையினை உணர்ந்து, புரிந்துணர்வின் அடிப்படையில் தேசிய அர சாங்கம் மாகாணங்களுக்குக் கல்விக்காக வருடாந்தம் நிதி உதவி அளிக்கின்றது. அவ்வாறே மாகாணங்களின் சுகாதாரத்துக்கான Gl:Fi} வின் 99 தினை தேசிய அரசாங்கம் பெ ாறுப்பேர்கின்றது ' இதற்கு மேலாக பொரீஸ், பெருந்தெருக்கள், பTரிய விவசாயத்திட்டங்க" என்பவற்றிலும் இவ் உதவிகளை அவதானிக்க முடிகின்றது. இவ்வி" நரான சமூக பொருளாதார நிலைகளுக்கு அப்பா ல் இந்நாடுகளின் சில அரசியல் நிறுவனங்களும் மத்திய அரசின் தலைபீட்டினை நேரடி யாகவோ மறைமுகமாகவோ ஏற்படுத்துகின்றன. சிறப்பாக இந்நாடு களின் அரசியற் கட்சிகளின் வளர்ச்சியானது குறிப்பாக, தேசியக் கட்சிகளின் வளர்ச்சியானது மத்திய அரச இயந்திரத்தைப் rī பச்செய்துவிட்டது. உதாரணமாக அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயக் கட்சி என்பவற்றினது செல்வாக்கும், இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரசின் மேலாதிக்கமும், சோவியத்யூனியனில் கம்யூனிசக் கட்சியின் ஆதிக்கமும் இங்கு சிறப்ப்ாகக்குறிப்பிடப்படலாம். இவ்வாறாக சமஷ்டியில் இணைந்த சிறிய அரசுகள், அதாவது மாநில மாகாண அரசுகள் மத்திய அரசிற் தங்கியிருக்கும் நிலை சமீப காலத்தில் அதிகரித்து வருகின்றமை பெரிதும் அவதானிக்கப்படலாம். தொடர்ந்

Page 91
TնE
தும் இத் தங்கியிருக்கும் நிலை பேணப்படுகின்றபோது இச் சமஷ்டி uTYTYTT S TTTTK S TLTTTYS TTSTTTTkT SSaLeCCHmCCLCCCL LLLLLLLlLLLLLLLLS அடிப்படையாகக் கொண்டவை எனவும் இவ் அரசுகள் கூட்டுறவு * LD5?) Ay -- Taf Fir (Cooperative Federal States } GT5:or Gath gyfri7'3" படுகின்றன. இக் கூட்டுறவு வாதமானது சமஷ்டியில் இஜை த் 莒 அரசுகளின் தங்கியிருக்கும் நிலையினையே குறிப்பதாக அமைவதனால் கூடவே அவற்றின் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை வெளிக்காட்டு வதாகவும் அமைகின்றது. இந்நிலமை தொடர்ந்தும் விரிவடைவதற் கான வாய்ப்புக்களும், சூழ்நிலைகளுமே பெருமளவிற் காணப்படுவது னால் எதிர்காலத்தில் சமஷ்டி பற்றிய மரபுரீதியான கோட்பாடு களும் விளக்கங்களும் சமூக யதார்த்தமொன்றுடன் முரண் பட்டுக் கொள்ள சமன்பு முறைக்கான பு தி ய விளக்கங்களும், வரைவிலக்
:ங்களும் முன்வைக்கப்பட LGanged: டிய நிலை கானப்படுகின்றதெனக்
上
கூறலாம். அல்லது தூய சமஷ்டி முறை நடைமுறையில் இஸ் லை யென்ற முடிவுக்கு வரலாம்
மு:வில், நீண்ட கால் அனுபவமாக சமஷ்டி முறை அமைந்த்துடன் பல நாடுகளிலும் பல்வேறு தேவைகளுக்காக சமஷ்டி முறை ஏற்படுத் தப்பட்டபோதிலும் தூய சமஷ்டி (Pure Federalism) என்பது நடை முறையில் எங்குமே பின்பற்றப்படுவதில்ல்ை, ஒற்றையாட்சிப் பண் புகள் வலுவடைந்து வருகின்ற தன்மையையே தற்போதைய சமஷ்டி அரசுகளில் அவதானிக்க முடிகின்றது. மறுபுறமாகக் கூறின் சம5ழ்டி பின் சாயல்களைப் பெருமளவு பிரதிபலிக்கும் ஒற்றைபாட்சி அரசு #ளையே நடைமுறையிற் காணக்கூடியதாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் நவீன நிலைமைகளினாலும் எதிர்நோக்கப்படும் Litä சினைகளினாலும் சமஷ்டி முறை ஒற்றைபாட்சி அரசாங்க முறையை நோக்கித் துரிதமாக அசைவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. இத னால், நவீன அரசியலில் சமஷ்டியாட்சி முறைக்கான ஒர் இலட்சிய அரசாக (Ideal State) எந்த அரசுகளையுமே எடுத்துக்கூறமுடியாத நிலை இன்று காணப்படுகின்றது. இவ்வேளையில் கரோல்ட் வஸ்தி (Harold LAsky) "சமஷ்டியுகம் என்பது முடிவடைந்துவிட்ட யுகம்'19 எனக் கூறும் கருத்துக்கள் மிகப் பொருத்தமானவையாகவே தென் படுகின்றது. இருப்பினும் "உலக அரசாங்கம்" (World Government) பற்றிய எண்ணம் சிந்தனை என்பன இன்னமும் வலியுறுத்தப் படுகின்றபோது சமஷ்டி வாதத்தின் முக்கியத்துவத்தையே அங்கு
ாடனா நரகின்றது.
 

குறிப்புகள் :
| .
3.
| .
5.
| 7.
E.
9.
67.
Peter H. Merkl (1967) : 35|| | hit
Strong C, F, (1970): 63
LK LS LLLLLSSLHCLaS LLS LLS LLLLLLLLSS aLLLLLS SLS LLLLLLLHG (1977) : If5
Peter H. Merk (I967) : 330 Rais A, Khan, James D. Mc. Niven. Stuart A, Mackowy, (1977): 66
K. C. Wheatre (1963) ; 26, 27
Wishnoobhagwan (1977) : 253
| bitl
*galfwal N. N. Widyabhus hırı, Vishnoobhagwan (1980): (Part Thrace) 87
K. C. Wheart (1963): 4
Agrywail N. N. Widyaltbhushatin, Wishnolobhagwan (1980) : (Pil Tt Three) 82
Appadorai A. (1975) :50)
Rais A. Khan, James D. Mc. Ni wcin, Stuart A. Mackown (1977): I67
Cla, Tance G. M. Pc liks T. (' || 962) : 296 Appadoriaid A..., (1975):507 Rais A. Khan, James D. Mc, Niven, Stuart A. Mackown (1977): 168
Tbid
Suriana rayanan P. (1972): 315

Page 92
உசாத்துணை நூல்கள்
Adrian Leftwich (1984), What is Politics? The Activity and its study,
asil Black Well Publishers Ltd, England.
Ala El R. Bali (1988), Modern Politics and Government (Fourth Ed.) MacInitial, London
Appador:li A. (1975, The Substance of Politics (Eleventh Edition), Cxford liversity Press, Culcutta.
hgil Wall N. N., Widyabhushan, Wish no obhagwan (1980), Floricio les of Political Science P., Child & Co, Publishers, New Delhi.
Hii ili:Lili Bchari Majumda T ( 1948), Principles of Political Science and Government, 'forld: Brethers & Company Ltd Culcutta.
| iլIIns. I. H. ( 1988), The Cambridge History of Mediya Political Thought C. |45) -
50,
a brict ge. Liversity Press, Cambridge,
ClaTale: G, M, Peliks T. (1962) Evolu Likan af GowerTimen EEa S LLLaaLLLL LLaLLmLLaHS ELLLLLKS
Eille Deol (1977) LLLCLLLH KaLLL LLLLH SS S LLL LLaaLLLLLLLaaHS L aa 0LLLLL S LL Colt: Elorry Politics, Sterlig Pihl isling Co., Ltd. - New Delhi.
David Miller (1987), tille Backweil Encyclopedii of Political Thought. Hylackwell Reference, New York, U.S. A.

169,
Desinov. A (1987) Theory of State and law, Progress Publishers, Moscow,
George H. Sabine (1937), A. History of Political Theory, George G. Ha Trap & Co. Ltd.
Hugh W. Eny (1989), From A Positive to a Cultural Science Towards A New Rational for Political Studies, Political Studies Wolumc xxxvili No. O? Juline.
John Dea Tlowic (1989), Bringing the Constitution Back into Political Science and State, Political Studies, Wolume xxxviii No. 4 DecembreT.
Naresh Chandra roy, Jyotirindradas Gupta, Jayantakumar Ray (1963).
Principles of Political Science, MacInillan and Co. Ltd. Madras
Na taraja T1. P. (1973), Political Tho Lughts, Tamil Nadu Book Society.
Peter B. HaTTis (1976), Foundations of Political Science, Hutch in Son, London.
Peter H. Merkl (1967), Political Continuity and Change, Harper & Row, Publishers - London.
Rais A. Khan, D. Me Niven, Sturat A. Mackown (1977), An Introduction to Political Science, Richard Irwin, Inc. Homewood, Illinois.
Roger Scruton (1982), A Dictionary of Political Thought, Maclian Reference Books.

Page 93
丑?岛
Shakhnasarow G. K. (1985), Social Science, Progress Publishers, Moscow,
Sheptulin A. P. (1978), Marxist Leilinist Philosophy, Progress Publishers, Moscow.
Stephen Leacock (1921), Elements of Political Science, Houghton Mifflin Company, Newyork.
Strong C. F. (1970), Modern Political Constitutions, Sidgwick & Jacin son Ltd, London.
Suresh Chandra Pant (1983), History of western Political Thought: (From Plato to Present Day),
Prakashan K*ndra Lucknow,
Walery Deyev (1987), Philosophy and Social Theory : An Introduction to Historical Materialism
Progress Publishers, Mosco W.
Varma S. P. (1975), Modern Political Theory: A Critical Survey, Wikits Publishing House Pytltd New Delhi.
Wishnolobhagwan (1976), Constitutional History of India and National Movement (5th Ed),
Amaram & Sons Delhi.
Wolkow M. L. (1985), A Dictionary of Political Ecull. Illy, Progress Publishers, Moscow.
Where K. C. (1963) (4th Edition) Federal Government, Oxford University Press London.
2 fl.
 
 
 
 

直冒芷
இராமசாமி 5. (1978), ஒப்புமை அரசாங்கங்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்,
சத்தியநாதன். என் (1981), தற்கால அரசாங்கங்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
சூரியநாராயணன் (1978) நவீன கூட்டாட்சிகளில் மைய - மாநில உறவுகள் தமிழ்நாட்டுப் பாடல்நூல் நிறுவனம்.
ராஜகோபாலன் ஜி. (1958) ஆட்சிக்கலை,
மதுவிர,
பொருள்லாவ்ஸ்கி. வெ. மொ. (1978) இயக்கவியல் பொருள் முதல் வாதமும், வரலாற்றுப் பொருள் முதல் வாதமும் தொடக்க நூல், முன்னேற்றப்பதிப்பகம், மாஸ்கோ,
ஹரிப்பிரியா கே. (1972) அரசின் அணுக்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

Page 94


Page 95