கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூவல்: உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2012

Page 1
இல்
కోళి e 6. s 2008م
ー ○
厦 S.
Y SMSeA SYSSSSASe S SS Se A S S %%% |32 °გა და შეა!!! ამ ჯგ %ა და 2 °გა
వ్య %خصیبرA8888%مaaN.......885مجریہ*
oി.
|
S.
 


Page 2


Page 3
கொழும்புத்
 


Page 4
பூவலைக் கிண்டி புதுக் கொடத்தக் கிட்டவெச்சி ஆரம் விழுந்த கிளி அள்ளுதுகா நல்லதண்ணி
- நாட்டார் கவி
 

கணினி வடிவமைப்பு திருமதி சத்தியசோதி குணசீலன்
தளக்கோலம் சுதர்சினி இராஜேந்திரன்
& 60LLILLD ஆசிப் புஹாரி
அச்சுப்பதிப்பு ஏஜே.பிறிண்ட்ஸ், தெஹிவளை.
ISBN: 978 955 8564. 202
விலை : ரூபா 1000/=

Page 5
உலகத் தமி
(SL
 

ழ் இலக்கிய மாநாடு - 2012
சிறப்பு மலர்
மலராசிரியர் க.இரகுபரன் ཆ་ ༦ ཚུལ་དེ་སུ་
மலர்க்குழு ஜின்னாஹற் ஷரிபுத்தீன் தி. ஞானசேகரன் ம்பு சிவசுப்பிரமணியம்
வசந்தி தயாபரன்
ப.க.மகாதேவா
~Gక్ట్రాలొ
ஆலோசனை ராசிரியர் சபா ஜெயராசா
~Gక్ట్రాలొ

Page 6
மாநாட்டு செயற் மு.கதிர்காமநாத ஆ.இரகுபதி பாலறுரீதர் செல்வ. திருச்செல்வ தி. ஞானசேகர க.இரகுபர ஜின்னாஹற் ஷரிபுத்த ஜி.இராஜகுலேந்தி சுகந்தி இராஜகுலேந்தி ப.க.மகாதே
கே.பொன்னுத்து
ஆய்வரங்கக்கு பேராசிரியர் சபா ஜெயரா க.இரகுபர
ஆய்வரங்க நிருவா ஜி.இராஜகுலேந்தி பேராசிரியர் வ.மகேஸ்வர வசந்தி தயாபர தம்பு சிவசுப்பிரமணிய மா.கணபதிப்பிள்ை தெ. மதுசூதன
நிதிக்கு மு.கதிர்காமநாத செல்வ.திருச்செல்வ ஆகுகழுர்த்
சி.தனபால் சுகந்தி இராஜகுலேந்தி
ப.க.மகாதே6
கலை நிகழ்ச்சிக சுகந்தி இராஜகுலேந்தி
(3060L 556). TC ஆகுகழுர்த் மா. சடாட்சர மா.தேவராஜ அ.பற்குண சி.கந்தசா
மாநாட்( சைவப்பு
கந்தை
G

5(g) பதிவுக்குழு
ன் ப.க.மகாதேவா
୮ଜit செல்வ. திருச்செல்வன்
|ன் தி. ஜெயசீலன்
টেটো சத்தியசோதி குணசீலன்
୮Q୪T
ன்ே அச்சு நிர்வாகம்
DT ஜின்னாஹ் ஷரிபுத்தின்
DTT
D) I/ IT விளம்பரக்குழு
ரை சற்சொரூபவதி நாதன்
எஸ்.எழில்வேந்தன்
5(g) பத்மா சோமகாந்தன்
g-IT உடப்பூர் வீரசொக்கன்
ான் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கே.பொன்னுத்துரை
உபசரணைக்குழு חק
"ன் க.க. உதயகுமார்
"ডেল্টা ந.உருத்திரலிங்கம்
பம் க.ஞானசேகரம்
ᎠᎧT த. கோபாலகிருஷ்ணன்
୮ର୍ତt அ. புவனேஸ்வரி
5(g) போக்குவரத்துக்குழு
iன் எஸ்.பாலேஸ்வரன்
ன் சி. அனுஷ்யந்தன்
தி கே.பொன்னுத்துரை
UIT க.ஞானசேகரன்
TFT
IIT வரவேற்புக்குழு
கதிரவேலு மகாதேவா
5ள் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி
ரஜனிசந்திரலிங்கம் חT
அந்தனி ஜீவா
5 ப.சந்திரபவானி
தி இ. சிறிஸ்கந்தராசா
rլb பரமேஸ்வரி கதிர்காமநாதன்
grT ஞானம் ஞானசேகரன்
ன் சுமதி பாலறுரீதரன்
լճ) எஸ்.சிவலோகநாதன்
ந ஒருங்கிணைப்பு
லவர் செல்லத்துரை
தயா நீலகண்டன்
வ.கந்தசாமி

Page 7
வDய்
έΒΙΤ6)
O6)
6) 65 ழும்புத் தமிழ்ச் சங் இலக்கியமும் சமூகமும் - இன்றும் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு கன தமிழ் தொடர்பான மாநாடுகளை எம்மவர்களுக்கு அலாதியான ஈடுட உண்டு. அரசியல்வாதிகளில் ஒரு ஊடகங்களும் கையாள்வது ே சொற்றொடரைக் கையாளக் கூடிய இருந்து அடுப்புக்குள் விழுந்துள்6ே சொல்லக் கூடியது அவ்வளவுதான்
அமைதி என்ற சொல் இன்று பொருளிலேயே வழங்குகின்ற முதன்மைப்பொருள் அதுவல்ல. ( நிறைவு என்பதே அதன் முதன்மை அமையும் என்ற சொல்லை அவதா இணக்கப்பாடு - மனநிறைவு அ ஆர்ப்பாட்டங்களுக்கு இடம் இ பாடசாலைகளில் ஆசிரியர்கள் கற் வேளைகளில் ஆரவாரத்தோடும் காணப்படும். ஆசிரியர் மாணவர் பொருந்தத்தக்க வகையில் கற்பி நிலவும். அல்லது கையில் பிரம்ே அடிப்பார் என்ற பயத்தாலும் வகு நாட்டில் நிலவும் அமைதி எத்தகை
 

வrருள் *பதறிவு
(ipólf,
கம் ஏற்பாடு செய்துள்ள “தமிழ் நாளையும்” என்ற தொனிப்பொருளில் ரிசமான அளவு வெற்றி கண்டுள்ளது. ாயும் விழாக்களையும் நடத்துவதில் பாடு என்றும் எந்தச் சூழ்நிலையிலும் சாராரும் அவர்களுக்குச் சார்பான பான்ற அமைதிச் சூழல்' என்ற சூழ்நிலையில் நாம் இல்லை. சட்டியில் ாாம்! இன்றய எமது சூழ்நிலை பற்றிச்
பெரும்பாலும் நிசப்பதம்’ என்ற றது. ஆனால் அச்சொல்லின் பொருத்தப்பாடு - இணக்கப்பாடு - ப் பொருளாக அமையும் (இங்குள்ள ானிக்கவும்). எங்கு பொருத்தப்பாடு - புமைகிறதோ அங்கு மோதல்கள், }ல்லை. அங்கே அமைதி தவழும். பிக்கும் வேளையில் வகுப்பறை சில சில வேளைகளில் அமைதியாகவும் களுக்கு அமைவாக, அவர்கள் மனம் ப்பதனால் வகுப்பறையில் அமைதி பாடு நிற்கும் ஆசிரியர் கண்டபடி ப்பறையில் அமைதி நிலவலாம. நம்
யது?

Page 8
எத்தகைய சூழ்நிலையிலும் தமி தமிழ்ச்சங்கம் இன்றும் தமிழ் மாநாடு ந அமைதியினால் நடத்தவில்லை என் ஆயினும் நாடுகடந்த நம்மவர்சிலர் இத் தமிழ்த் தேசியத்திற்குப் பாதிப்பானதெ. முற்பட்டனர். எவ்வாறாயினும் அ பயப்பதாயின் வரவேற்கத்தக்கதே. அ இலக்கியம் பற்றியும் சமூகம் பற்றியும் என்று நாங்கள் அமைதி காண்கிறோம்
உலக மட்டத்திலும் தேசிய மட்டத் தொடர்பாக நடத்தப் பெறும் தமிழியலாளர்களையும் தமிழார்வல அளவிலேனும் பயனுள்ளவையாக அம்மாநாடுகளில் இடம்பெறும் ஆ மலர்களும் தமிழ்மொழி, இலக்கியம் அபிப்பிராயங்களை முன்வைப்பத களங்களாக அமைகின்றன. அத்தகை கருத்துச் சுதந்திரத்துக்குக் கொடுக்கும்
இந்த மாநாட்டின் மூலம் அறிவுப் ப தமிழ்ச் சங்கம் ஆற்ற முனைந்தமை நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள ஆர்வலர்கள் என்று பலதரப்பட்ட கொள்கிறார்கள். பல்திறப்பட்ட துறை அபிப்பிராயங்களை வெளியிடுகிறார் நினைவுகளை நீண்டு நிலைக்கவைக்கு சிறப்புமலர் - பூவல் - பல்துறைப் அமைகிறது. நம்நாட்டு ஒவியர்களின் இம்மலரின் சிறப்பம்சமாகும்.
பூவல் சுரக்கும் புதுவெள்ளம் மகிழ்ச்சி! மாநாடும் மலரும் சிறப்புற அ
க. இரகுபரன் மலராசிரியர்

ழ் பற்றிய கரிசனையோடு இருக்கும் டத்துகிறதே அல்லாமல் நாட்டில் நிலவும் பது இங்கு சொல்லாமலே அமையும். தகைய சூழ்நிலையில் மாநாடு நடத்துவது ன்று கருதி மாநாட்டைப் புறக்கணிக்கவும் புவர்களது தமிழுணர்ச்சியும் நன்மை டுப்புக்குள் விழுந்த நிலையிலும் தமிழ் சிந்திக்கவும் செயற்படவும் முடிந்ததே
e
த்திலும் தமிழ்மொழி, இலக்கியம் என்பன
மாநாடுகள் குறைந்த பட்சம் }ர்களையும் ஒன்று சேர்க்கின்றன என்ற வே அமைகின்றன. அதுபோலவே ஆய்வரங்குகளும் வெளியிடப்பெறும் என்பன தொடர்பான சிந்தனைகளை, ற்கும் விவாதிப்பதற்கும் வாய்ப்பான ய களங்களை ஏற்படுத்திக்கொடுப்பது கெளரவமுமாகும்.
ரம்பலுக்கான ஒரு பணியை கொழும்புத் மகிழ்ச்சிக்குரியது. வெளிநாடுகளிலும் அறிஞர்கள், இலக்கியவாதிகள், இலக்கிய டவர்களும் இந்த மாநாட்டில் பங்கு களில் ஆய்வுகளைச் சமர்பிக்கின்றார்கள்; ர்கள். அத்தகைய நிலையில் மாநாட்டு நம் வகையில் வெளிவரும் மாநாட்டுச் பட்ட விடயங்களைக் கொண்டதாக கைவண்ணத்தையும் காட்டமுடித்தமை
புத்துணர்வு ஊட்டுவதாய் அமையின் புமையத் துணைநின்ற யாவர்க்கும் நன்றி!

Page 9
காண்பதறிவு
திரு.மு.கதிர்காமநாதன் தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
0 வ்கத்தின் கொண்டாடிய உலகத்தமிழ் மாந கிட்டிய பெரிய வேண்டும் என்ற ச இதை நனவாக்க ஆட்சிக்குழுவின் ஆ மருத்துவர் தி.ஞா
தமிழ்ச்சங்க ெ விழா, எழுபதாவது கொண்டாட்டத் நுழைவாயில் திற விழா, பாரதி வி வரலாற்றில் முதல் வகையில் சங்கம்
கொள்கின்றாள் த.
தமிழ் இலக்கி தொனிப் பொரு வெளியிடப்படு தோண்டத்தான்
கட்டுரைகளை அ மலராசிரியர் தி மணிக்கணக்காக
குழுவினரையும் ட நம்மவர்களும் தப் சிறப்பிப்பது மாத்திரமல்லாது
"தேமதுரத் செய்தல் வேண்டும்
 
 

மெய்பரும் கனவு
எழுபது ஆண்டு நிறைவை எழுச்சியாகக் மகிழ்ச்சியில் இருக்கிறோம். தொடர்ந்து ாடு ஒன்றையும் நடத்தக் கிடைத்தமை எமக்குக் வாய்ப்பு. இத்தகைய ஒரு மாநாட்டை நடத்த ங்கத்தின் நெடுநாட் கனவு இன்று நனவாகின்றது. கிய பெருமை எனது தலைமைக்குரியதல்ல் அத்தனை உறுப்பினர்களுக்கும் உரியது சிறப்பாக னசேகரம் அவர்களுக்கு உரியது.
வரலாற்றில் திருவள்ளுவர் மாநாடு, நாவலர் ஆண்டு நிறைவு எழுச்சி விழா, நிறுவுனர்தினக் துடன் சான்றோர் விருது விழா, அலங்கார ப்பு விழா, விருந்தினர் அகம் அமைத்து திறப்பு ழா என்பனவற்றைத் தொடர்ந்து தமிழ்ச்சங்க ஸ்ாவது உலகத் தமிழ் இலக்கிய மாநாடு என்ற தலை நிமிர்ந்து நிற்பதைக்கண்டு பெருமை மிழ்த்தாய்!
யமும் சமூகமும் - இன்றும் நாளையும்' என்ற ளில் மாநாடும் 'பூவல் நாமம் பெற்று ம் மலரும் மணம் வீசும். தோண்டத் தண்ணிரும் தங்கமும் கிடைக்கும். ஆய்வுக் புளந்து அறிந்து ஆராய்ந்து அடுக்கியுள்ளார் ரு.க.இரகுபரன். மலருக்காக மனம் வைத்து 5 உழைத்த மலராசிரியரையும் மலர்க் மனதில் வைத்து மகிழ்கிறேன். புலம்பெயர்ந்த மிழ் நாட்டு அறிஞர்களும் மாநாட்டுக்கு வந்து எமக் கெல்லாம் மகிழ்ச்சியைத் தருவது தமிழ் இலக்கியத்திற்கு வலுச்சேர்ப்பதுமாகும்.
தமிழோசை உலகமெலாம் பரவும் வகை
咒
bl

Page 10
வDய்ய்வUTருள் காண்பதறிவு
ஆ. இரகுபதி
பாலழறீதரன் பொதுச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
கொழும்ப இலக்கியம் எண் முன்னெடுப்ப:ை எழுபது ஆண்டுக
விக்கப்பட்டது.
அந்நோக்கத் விழாக்களும், ம சங்கத்தால் நடத்த உன்னத வடிவமா நாளையும்’ என்ற ( இலக்கிய மாநாடு
பல்வேறு தர செய்யப்பட்டுள்ள பெயரில் சிறப்பு மகிழ்ச்சிக்குரியதா
கொழும்புத் தட திரு. க.இரகுபரன் இந்த அரிய சிறப்ட எனது மனமார்ந்த
தெரிவிப்பதில் மிக்
இந்த மலர் ஒ தமிழ்பேசும் மக்கள்
உங்கள் ஒவ்ெ தொடர்பயணம் ெ
 
 

GloGO) of 1600fusilob
புதிய தடம்
தமிழ்ச்சங்கம் அடிப்படையில் தமிழ்மொழி பனதொடர்பான புலமைப்பணிகளை தயே முதன்மை நோக்கமாக கொண்டு ளுக்கு முன் நம் முன்னோர்களால் தோற்று
துக்கமைய அவ்வப்போது பல்வேறு ாநாடுகளும், கருத்தரங்குகளும் தமிழ்ச் ப்பெற்று வந்துள்ளன. அப்பணிகளின் ஒரு க தமிழ் இலக்கியமும் சமூகமும் - இன்றும் தொனிப்பொருளிலான இந்த உலகத் தமிழ் அமைகின்றது.
ப்பினரின் ஒத்துழைப் போடு ஏற்பாடு ள இம்மாநாட்டின்போது 'பூவல் என்ற மலர் ஒன்று வெளியிடக் கிடைத்தமை கும்.
மிழ்ச் சங்கத்தின் பதிப்புக் குழுச்செயலாளர் அவர்களின் தலைமையிலான மலர்க்குழு
| மலரை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்
கமகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொரு நூலகத்தையும் ஒவ்வொரு ரின் இல்லத்தையும் அலங்கரிக்க வேண்டும்.
வாருவரதும் பேராதரவினால் எமது வற்றியடையும் என்பது திண்ணம்!

Page 11
I
காண்பதறிவு
செல்வ திருச்செல்வன்
நிதிச்செயலாளர்
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
கொழும்பு
ஆண்டு.
இத்தருணத்தில் பெருமுயற்சியில் து
மாநாடுகள் ( கருத்துக்களுக்கு வரவேற்கத்தக்கனே
இம்மாநாட்டில் கருத்துக்களோடு 6 தெரிவித்துள்ளமை
நாங்கள் வசதிய மகிழ்ச்சிகரமானதா
மாநாட்டை நடத்த
பல்வேறு பிரச்சி மாநாட்டை நடத்த
அறிஞர்களும் த வள்ளல்களும் அக்க
ஆதலால் டெ விடுபட்டவர்களாே
நாங்கள் எல்லே ஆர்வமும் அக்கறை
மாநாடு வெனறு
 
 
 

ந்து வெளிப்பாட்டுக்குக்
56Taf (960) of (31stf
ந் தமிழ்ச் சங்கத்துக்கு இது எழுபதாம் அகவை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடாத்தும் துணிந்து ஈடுபட்டுள்ளோம்.
முரண்பாடுடையனவான பன்முகப்பட்ட இடமளிப்பவை. ஆதலால் என்றும்
வே.
வேறு வேறு இடங்களிலிருந்து வேறு வேறு வாழுகின்ற பலரும் வந்து பங்கேற்க விருப்பம்
மகிழ்ச்சிக்குரியது.
ானதாகவோ, வாய்ப்பானதாகவோ அன்றேல்
கவோ அமைந்த ஒரு சூழ்நிலையிலிருந்து இந்த நவில்லை.
னைகளுக்குமுகம் கொடுத்தவர்களாகவே இந்த தத் துணிந்தோம்.
மிழார்வலர்களும் காட்டிய அக்கறைபோலவே கறை காட்டினர்.
1ாருளாதார நெருக்கடியிலிருந்: னோம்.
ாரும் தமிழ் மொழியிலும் அதன் வளர்ச்சியிலும் ]யும் உடையவர்களாதலால் ஒன்றுபட்டோம்.
வ சிறக்க வாழ்த்துகிறோம்!

Page 12
தி. ஞானசேகரன் இலக்கியப்பணிச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
மாறு
ற்மிழ் மொ துறைகளில் வளி கொண்டு இயங் எழுபதாவது அக நடத்துவது சால இதுவரை கா விழாக்கள், அறி அற்றைத் திங்க பணிகளை விரிவு செயற்பாடுகளின் இலக்கிய மாநாடு "தமிழ் இலக் என்பது இம்மாந தசாப்தங்களில் ந மாற்றங்கள் நிகழ்ந் காரணமாக நம் அவர்களிடமிருந் போன்ற புதிய இ கிடைத்தன. புதி அறிமுகமாகின.
இக்காலகட்ட பலமாறுதல்கள் ( கூறுகள் உட்புகு ஏற்பட்டன. காணப்பட்டன.
இதேவேளை உள்நாட்டு வாழ் பலதரப்பட்டமா இலத்திரனியல் ஒலி-ஒளி ஊடகங் கட்டமைப்பிலும் இவற்றையெ இம்மாட்டின் ஆ வடிவமைக்கப்பட
 
 

ம் காலத்தின் மதிப்பீடு
ாழி, தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத் ார்ச்சியையும் செழுமையையும் இலக்காகக் கிவரும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது வையில் உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டினை வும் பொருத்தமானதாகும். லமும் இலக்கியச் சந்திப்புகள், நூல் அறிமுக வோர் ஒன்று கூடல்கள், இலக்கியக் களம், ள் என படிப்படியாகத் தனது இலக்கியப் புபடுத்திவந்த இந்நிறுவனம் தனது இலக்கியச் ள் உச்சமாக இப்போது உலகளாகிய ரீதியில்
ஒன்றினை நடத்துகிறது. கியமும் சமூகமும் - இன்றும் நாளையும்" ாட்டின்தொனிப்பொருளாகும். கடந்த மூன்று நமது மொழியிலும் சமூகத்திலும் பல துரித துள்ளன. நடந்துமுடிந்த உள்நாட்டு யுத்தத்தின் நாட்டு மக்களில் பலர் புலம் பெயர்ந்தனர். து புலம்பெயர் இலக்கியம் புகலிட இலக்கியம் இலக்கிய வகைகள் நமது இலக்கியத்துக்குக் நிய புலங்கள், புதிய வாழ்க்கை முறைகள்
டத்தில் தமிழர்தம் சமூகக் கட்டமைப்பிலும் ஏற்பட்டன. பிறநாட்டு வாழ்க்கை முறையின் நந்தன. பண்பாட்டு கலாசார மாறுதல்கள் கல்வி, பொருளாதார மேம்பாடுகள்
உலகமயமாதலின் தாக்கங்களினாலும் க்கை முறையிலும் சமூகக் கட்டமைப்பிலும் ாறுதல்கள் புகுந்து கொண்டன. ல் சாதனங்களான கணினி கைத்தொலைபேசி, வ்கள் போன்றவையும் இலக்கியத்திலும் சமூகக் பல சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தின. ல்லாம வெளிக்கொணரும் வகையில் ஆய்வரங்குகளும் கருத்துரை அரங்குகளும் ட்டுள்ளன.
子、
s

Page 13
இந்த மாநாட்டு மலரிலும் பெரும்பாலான கருவாகக் கொண்டுள்ளன.
சங்கத்தின் இலக்கியப்பணிச் செயலாள ஒன்றினை மேற்குறிப்பிட்ட தொனிப் இலக்கியக்குழுவின்சார்பில் நான்முன்மொழி தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட போற்றுதற்குரியவர்கள்.
இந்த மாநாட்டின் ஆய்வரங்குகை கட்டுரைகளைச் சேகரிப்பதிலும் அதிகமாக கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரி அவருடன் இணைந்து மலர்க்கட்டுரைகலை தெரிவுசெய்ததில் பேராசிரியர்சபா ஜெயராசு இந்த மாநாட்டிற்கான முன்னோடிக் கருத் தென் கிழக்குப் பல்கலைக்கழகம், சம்மாந்து கந்தரோடை, யாழ்ப்பாணம போன்ற இடங்க பல பிரமுகர்களைச் சந்திக்கவேண்டியிருந்த எனக்கு ஊக்கம் அளித்தவர்கள் சங்கத் து ஆட்சிக்குழு உறுப்பினர் ஜின்னாஹற் ஷரிட பலவழிகளில் இம்மாநாடு சிறக்க உதவியிருக் திரு. ப.க. மகாதேவாஅவர்கள்மாநாட்டின் திறம்படப் பணியாற்றியவர்.
இந்த மாநாட்டை திறம்பட நடாத்துவதற் கொடையாளிகளிடம் அனுசரணையாப் டெ எமக்கு உற்சாகமளித்து ஊக்கம் தந்தவர் சங்க அவர்கள். அவரது பதவிக்காலத்தில் இத்தை நடைபெறுவது தமிழ்ச் சங்க வரலாற்றில் ெ அதற்கான பெருமையைப் பெறுவதற்கு அவ கருத்துக்கு இடமில்லை.
இந்த மாநாட்டினைத் திறம்பட நடத் குழுவினரும் திறமபட இயங்கியமையாலே நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவென உ மற்றும் உள்நாட்டிலிருந்து கலந்துகொண்ட ஆர்வலர்கள் யாபேரையும் இச்சந்தர்ப்ப மகிழ்கிறேன்.
 

கட்டுரைகள் இத் தொனிப்பொருளையே
என்ற வகையில் உலகத் தமிழ்மாநாடு பொருளில் நடத்த வேண்டும் என ந்த போது அதற்கு ஆதரவளித்த சங்கத்தின் ட்ட ஆட்சிக்குழுவினர் அத்தனை பேரும்
ா வடிவமைப்பதிலும் மலருக்கான உழைத்தவர் ஆட்சிக்குழு உறுப்பினரான வுரையாளர திரு.க.இரகுபரன் அவர்கள். ாயும் ஆய்வுச்சுருக்கங்களையும் வாசித்து Tஅவர்களின் பணியும் குறிப்பிடத்தக்கது. தரங்குகளை, கிழக்குப் பல்கலைக்கழகம், றை, காத்தான்குடி, வவுனியா, மன்னார், ளுக்குச்சென்று நடத்த வேண்டியிருந்தது. து. அவ்வேளைகளில் என்கூடவே வந்து ணைத் தலைவர் ஜி. இராஜகுலேந்திரா, ப்புத்தின் ஆகியோர். அவர்கள் வேறும் கிறார்கள் ன்காரியாலய நிர்வாகப் பொறுப்பை ஏற்று
குரிய பெருந்தொகையான நிதியினை பல பற்றுத்தந்ததோடு எந்தச் சூழ்நிலையிலும் த்தின் தலைவர் திரு. மு கதிர்காமநாதன் கய ஒரு உலகளாவிய ரீதியிலான மாநாடு பான்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். ர்பொருத்தமானவர் என்பதில் இரு வேறு
துவதற்கு அமைக்கப்பட்ட பல்வேறு யே இந்த உலகளாவிய மாநாடு சிறப்பாக
லகநாடுகளிலிருந்து வந்த பல பிரமுகர்கள் புத்திஜீவிகள் எழுத்தாளர்கள் இலக்கிய த்தில் மனநிறைவோடு மனதிலிருத்தி

Page 14
பொருளடக்கம்
1Ο.
11.
கருத்து வினைப்பாடு என்ற கோட்பாடும் திறனாய்வுத் தளத்தின் விரிவும்
பேராசிரியர் சபா இலங்கையும் இருபெருங் கிறிஸ்தவ கவிஞர்களும்
பேராயர் கலாநி
போப்பையர் மொழிபெயர்த்த திருவாசகம் - திருச்சதகத்தினூடாக ஒரு பார்வை
- கவிஞர் சோ.பத்
பாரதியின் கல்விச் சிந்தனைகள்
றுாறி வலண்ரீன புதுக்கவிஞர்கள் பார்வையில் பாரதி
முனைவர் ஆர். செவ்விசையில்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள்
கலாநிதி மீரா 6 தங்கத் தாத்தாவும் கவிமணியும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு
த.துரைசிங்கம் சு.இரத்தினசாமி ஐயரின் மேன்மக்கள் சரித்திரம்'
க. சண்முகலிங்
கல்முனைப் பிரதேச கலை இலக்கியக் கன கலாநிதி றரீஸ் மலையக நாவல் வரலாற்றில் ஒரு திருப்புமுைையாக அமைந்த குருதிமலை
டுவர் வெள்ளை Lj60T60)LD556T LJu 600TLD இலங்கையின் நாடக அடையாளம்
பேராசிரியர் சி. தமிழக-ஈழக் கூத்துக்கள் ஒத்த தன்மைகளும் வித்தியாசங்களும்
சி.ஜெயசங்கர்

| ճ%ԱյՈ767
தி எஸ்.ஜெயநேசன்
நீடிநூதன்
7 மிராண்சிஸ்
சுப்ரமணி
பின்லவராயர்
கம்
அய்துல்லா
சீசாழி
ழெளனகுரு
viii
Ο1
O7
11
19
32
39
42
56
68
75
82
87

Page 15
13.
15.
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
தொன்மங்களைத் துணைக்கை ஈழத்து தமிழ்நாடக அரங்கு
ே
பார்ப்போர் அரங்கு ஒடுக்கப்பட்ட குரலிற்கான தளை
硫
இலங்கைப் பெண்களின் வகிபா நெடுத் தொடர் நாடகங்களின் செ
Öffነ சிறுவர் இலக்கியக் கோலங்களு - ஒரு அவதானிப்பு
தீ! சிறுவர் இலக்கியத்தில் கிராமிய விளையாட்டுக்களின் சி ஒரு கண்ணோட்டம்
புதினங்கள் காட்டும் பரதவர் வா
ஆ. தர்மராஜர்
'வனம் புகுதல் அரவாணிகளின் இருத்தலியல் 6
மு மனிதப் பண்பாட்டைக் கட்டமை தொன்மங்களும் நாட்டாரிலக்கிய
óó
பொலநறுவை மாவட்டத் தமிழ்க் வழக்கில் உள்ள பழமொழிகளுட அவை பயின்றுவரும் சூழ்நிலை
676 மட்டக்களப்பில் கொடும்பாவி - அன்றும் இன்றும்
கே
உடப்புக் கிராமத்தில் உடன்கட்ை - ஒரு பண்பாட்டு உசாவல்
தே இலங்கையின் இஸ்லாமியத் தமி கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டுப்புறத் தொழிற்பாடல்கள்
նfն

ழக்கும் 1O5
பா.யோனிசன் ராஜ்குமார்
114 நீக்கி ஜயரஞ்சினி ஞானதாள்
ங்கில் 123
Fல்வாக்கு ஸ்.ஏ.சி. பெறோஸியா ம் அறுவடைகளும் 132
ர்பு சிவசுiபிரமணியம்
144
றப்பம்சங்கள்
n எதிர்மணினசிங்கர் ழ்வியல் 153 虎
164
വpഖLD னைவர் மு. அருணாச்சலம் ப்பதில் 173 பங்களும் 0ாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்
கிராமங்களில் 183
b
களும் மீ.வை.சூரீதர்
191
ாகுகன்
ட ஏறல் 195
வகுமாரி சுந்தராஜன் ழ் இலக்கிய வடிவங்களில் 2O2
மீ.முத்துமிராணி

Page 16
25.
26.
27.
28.
29.
3O.
31.
32.
33.
34.
35.
36.
37.
360TLDIT6OTL b
அ.முத்துலிங்க ஈழத்துத் தமிழ் ஆய்விதழ்கள் : இன்றும் இனியும்.
பேராசிரியர் செ. இந்திய வம்சாவளியினர் நடாத்திய நான்கு பத்திரிகைகள்
சாரஸ் நாடன் மலையகத்தில் நூல் சஞ்சிகை வெளியீட்டு முயற்சிகள் - ஒரு கனன்னோட்டம்
அந்தனி ஜீவா இதழியலில் இலத்திரனியலின் தாக்கங்கள்
தி. ஞானசேகர தொலைக்கல்வியில் கணினியின் பங்கு இலங்கை மீதான ஒரு கண்ணோட்டம்
ரதிராணி யோடு ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் பின் எழு ஈழத்தவர்களினதும் அவர்கள் சார்ந்ததுமா - ஒரு நூலியல் தேடல்
எண்.செல்வராஜ போருக்குப் பின்னரான போர்வடுக் கவிதை - தேடலுக்கான முதல் வரைபு
துணவியூர் கே3 மலையக் கவிஞர்களின் சமுதாய நோக்கு
க.வெள்ளைச்ச சமூகப் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் தமிழோவியன் கவிதைகள்
எ0ாதியா பெளச புலம்பெயர் பெண்கள் கவிதைகளில் புலம்பெயர்வு வாழ்வும் அடையாளச் சிக்கல்களும்
நதிரா.மு சூழலியல் கவிதைகளில் நெகிழி மாசுபாடு
முனைவர். அரு கவி செய்யுங் காலம்
கலாநிதி முரீ. .

யோகராசா
ஓர்
கந்திராஜா pந்த ான குரல்கள்
தகள்
ஈவன்
鸠
215
221
228
233
237
243
252
263
271
276
292
3O3
நட்சகோதரி ஜெஸின் மிராண்ஸினர்
பிரசாந்தன்
3O7
3
3

Page 17
38.
39.
4O.
41.
42.
43.
44.
45.
46.
47.
உலகத் தமிழ் கலை இலக்கியத்தை நோக்கி.
டிேமுண்கவி இலக்கியத்தின் இயல்பும் அதன் சமூக ஊடாட்டமும்
அருட்திரு தமிழ் ே தமிழ் கூறும் முஸ்லிம் நல்லுலகம்
- ஐக்கிய ராச்சியம்
எஸ்.எம்.எம்.பழி தொலைபேசி உரையாடல்
சோ. பத்மநாதன் மறதியின் கைக்குழந்தை
சோலைக்கிளியின் சித்த விகாரம்
கல்வயல் வேகுமா தாய்க்கொரு தாலாடடு
வேலணையூர்-தார் உச்சத்தில் நீ
எப்.சமீரா ஸ்வாஹி உரிமைத் தமிழ்
U-65-195/7656.17 தெரிந்த சந்ததியும் தெரியாத மொழிகளும்
ஜினினாவூர் ஆரிபுத்

நசன் அடிகளார்
f
கவிதைகள்
ரசாழி கவிதைகள்
旅
剂
311
32O
328
337
341
345
34-6
348
351
352

Page 18


Page 19
"முறியாத பனை
 

ஆசை இராசையா

Page 20

Irmgoolis@? — „stoņiễ,

Page 21
கருத்து வினை திறனா
ருத்து வினைப்ப திறனாய்வில் ஒரு சிறப்பா இலக்கியங்களை விளங்கி கருத்தியலைப் புரிந்து கொள் கொள்ளலை மேலைப்புல
யுள்ளது.
அந்த எண்ணக்கரு டே அடியொற்றி மேலெழுந் தொடர்பாடலை அடிெ முன்மொழி யப்பட்டன. அ
(அ) சொல்சார்ந்த தொடர்
(ஆ) பொருளை வரன்முை
(இ) காரணகாரியத் தொட
(ஈ) ஒன்றுக்கு மேற்பட் பாடுகளை அறிந்து ெ
மரபு வழியான அக்கரு புதிய பரிமாணங்களை உ6

மெய்ய்பொருள் காண்பதறிவு
ரப்பாடு என்ற கோட்பாரும் ப்வுத் தளத்தின் விரிவும்
பேராசிரியர் சபா ஜெயராசா
ாடு (DISCOURSE) என்பது இலக்கியத் ர்ந்த எடுபொருளாக மேலெழுந் துள்ளது. க் கொள்வதற்கும் அவற்றின் உள்ளீடான ர்வதற்கும் கருத்து வினைப்பாடு பற்றி அறிந்து 2த்து அறிகை முறைமை முக்கியப்படுத்தி
மலைப் புலத்துச் சிந்தனை வளர்ச்சிகளை துள்ளது. ஆரம்ப நிலையில் அதற்குத் பாற்றிய கருத்துக்களும் விளக்கங்களும் வை: கருத்து வினைப்பாடு என்பது:
JITLG)
றப்படுத்திக் கூறல்
டர்புடன் விளக்குதல்
ட வசனங்களின் மொழியியல் தோற்றப்
காள்ளல்.
த்துக்களின் வரையறைகளைத் தாண்டியும் ர்ளடக்கியும் "கருத்து வினைப்பாடு” என்பது
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 22
மார்க்ஸ் சுட்டிக் காட்டியமையின் பொருண்மையானது வரலாற்று நீட்சியிலே தொடர்ந்த வண்ணமுள்ளது.
அமைப்பியற் கண்ணோட்டத்தில் “கருத்தியல்" பற்றிய விளக்கத்தை அல்துஸ்ஸர் மேலும் விபரிக்கலானார். (ALTHUSSER, 1984) is LLJ L 1566 LTL பற்றிய கற்பனையான பிரதி நிதித்துவப் படுத்தலாகவும், பொய்ம்மை உணர்வின் நீட்சியாகவும் ஆளும் வர்க்கம் அல்லது நிறுவனங்களின் நலன்களைப் பெயர்த்துக் காட்டுவதாகவும் கருத்தியல் அமையும் என்பது அல்துஸ்ஸரின் முடிபு.
மொழியின் இயல்பு, கருத்தியல், கருத்து வினைப்பாடு ஆகியவற்றுக் கிடை யேயுள்ள தொடர்புகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து நோக்கப்படுகின்றன. கருத்த வினைப்பாட்டுக் கோட்பாட்டுக்கு அதீத முக்கியத்தவம் கொடுக்கும் பூக்கோ அது அதிகாரத்தை உருவாக்குகின்ற தென்றும் கையளிக்கின்றதென்று மீளவலியுறுத்து கின்ற தொன்றும் குறிப்பிட்டுள்ளார். (FOCAULT 1978,101) அதேவேளை கருத்தியல் என்பது கருத்து “வினைப்பாடு” என்ற பெரும் பரப்புக்குள் அடங்கிவிடும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கருத்து வினைப்பாட்டுக் கோட் பாட்டின் அடிப்படையில் இலக்கியங் களையும், நூலியங்களையும் வாசிக்கும் திறனாய்வு மரபும் எழுச்சியுறத் தொடங்கி யுள்ளது.
கருத்து வினைப்பாட்டின் அமைப்பி யலைப் பகுத்தறியும் நோக்கு அதன்
AAS AAASASJSAJS S eSAJS SMAJSSJSJS SMSASASJSsSJSAJS SSJSJSAMJJS AMSJSASASMSeSAAAA
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

நீட்சியாக வளரத் தொடங்கியுள்ளது. குறிப்பான் மற்றும் குறிப்பீடு என்ற நிலைகளில் மொழிசார்ந்த கருத்து வினைப் பாட்டின் கட்டமைப்பை அமைப்பு வாதிகள் நோக்கினர். அவற்றை உரு வாக்கும் விதிகள் பற்றியும் ஆராய்ந்தனர். ஆனால் பின் அமைப்பியலாளர் அதனை யும் கடந்து சென்று கருத்து வினைப் பாட்டுடன் இணைந்த பெரும் அமைப்பி யலை நோக்கினர். நிறுவனங்களின் தேவைக்கேற்றவாறு பெரு நிலையிலே கட்டமைப்புச் செய்யப்பட்ட மொழியின் வடிவமாகவே கருத்து வினைப்பாடு அமை கின்றது. "அறிவின் அகழ்வாய்வு" (1972) என்ற நூலில் அந்தக் கருத்தை பூக்கோ முன்வைத்துள்ளார்.
குறித்த ஒரு கருத்து வினைப்பாடு ஏனைய கருத்து வினைப்பாடுகளுக்கு முகம் கொடுக்கும் வகையிலும் அமைக்கப் படும். கருத்து வினைப்பாட்டில் உள்ள டங்கிய ஒரு முன்மொழிவு பல்வேறு கட்ட மைப்புக்களால் வலிமையும் உறுதியும் செய்யப்படுதல் பின்னமைப் பியலிலே சுட்டிக்காட்டப்படுகின்றது.
கருத்து வினைப்பாட்டு எல்லை களுக்குள் நாம் காண்பவை அனைத்தும் கட்டுப்படுத்தப்படுகின்றன. எந்தப் பொருளும் எந்தக் கருத்தும் கருத்து வினைப்பாட்டுக்கு அப்பாற் பட்டதாக இருக்கமுடியாது என்று அதன் வரையறை மேலும் நீட்சியடைகின்றது.
பூக்கோவுக்கு அனுசரணையான கருத்துக்களை இத்துறையில் ரோலண் பார்த் முன்வைத்துள்ளார். (BAR THES,
*ーベン^ーン^ン^ヘン^ン^ン^ン^ーヘンヘンへンヘこ/マ

Page 23
அறிகை நிலையில் எழுச்சி கொள்ளத் தொடங்கியது (SARAMILLS, 2004:2) அது கோட்பாட்டு வடிவமாகவும் மாற்ற மடைந்துள்ளது.
இலக்கியங்களும் நூலியப்பாடும் (TEX TUALITY) கருத்து வினைப்பாட்டை அடியொற்றி வினாவுதலுக்கும் மதிப்பீடு களுக்கும் உள்ளாக்கப்படும் “நவீனப்பாடு” தோற்றம் பெற்றுள்ளது. அதன் எழுகோல ஆக்கத்தில் மிசேல் பூக்கோவின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. (FOCAULT 198171) அதேவேளை பூக்கோவைத் திறனாய்வுப் படுத்தும் மாற்று ஆதாரங்களும் மார்க்சியத் திறனாய் வாளரால் முன்வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக வரலாறு பற்றிய கருத்து வினைப் பாட்டில் வரலாறு என்பது தொடர்ச்சியற்ற துண்டங்களாகி மனிதரது கிரகிப்புக்கு உட்படாத பொருளாக இருப்பதாக பூக்கோ குறிப்பிடுகின்றார். ஆனால் மார்க்சியத் திறனாய்வாளர் வரலாற்றை வர்க்க முரண் பாடுகளின் தொடர்ச்சியாகவும் அவற்றின் வழியாக மானிட சமத்துவம் மேலும் முன்னேற்றகரமாக நகர்த்திச் செல்லப்படுவ தாகவும் குறிப்பிடுகின்றனர். அதேவேளை பூக்கோவின் முன்னைய எழுத்தாக்கங் களுக்கும் பின்னையவற்றுக்கு மிடையே யுள்ள முரண்பாடுகளையும் இடைவெளி களையும் மார்க்சியத் திறனாய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கருத்து வினைப்பாடு என்பது மொழி யைக் கையாளும் விதம் பற்றிய ஆய்வாக மட்டும் நின்றுவிடவில்லை. வரலாற்று நிலையிலும் பண்பாட்டு நிலையிலும்
ンヘンヘンへヘンヘンヘンヘンヘンぺンヘンヘー、ヘ、ヘ
3.

அதனுள் அடங்கி நிற்கும் நம்பிக்கை களையும் விழுமியங்களையும் ஏற்புநிலை களையும் விளங்கிக் கொள்ள முற்படும் வடிவமாகவுமுள்ளது.
நூலியத்தில் (TEXT) உள்ளடங்கி நிற்கும் கருத்துக்களினதும் எண்ணங் களினதும் ஆய்வாக பின்னமைப்பியலாளர் கருத்து வினைப்பாட்டுக்குரிய பொருளை ஏற்றம் செய்தனர். அந்த நிலையிலிருந்து மேலும் முன்னேறிச் சென்று அதற்குரிய விரி வானதும் செறிவு கொண்டதுமான அறிகைக் கட்டமைப்பை பூக்கோ முன்வைத்தார்.
கருத்து வினைப்பாடுகள், நிறுவனங்கள், சமூக நடைமுறைகள் ஆகியவற்றுக்கிடை யேயுள்ள சிக்கல் நிலையிலான தொடர்பு களை அவர் விளக்க முயன்றார். சமூக ஆக்கத்திலிருந்து வேறு பிரிக்க முடியாத மொழியின் ஆதிக்க வடிவமாகக் கருத்து வினைப்பாடு அமைந்திருத்தலைத் தமது ஆய்வுகள் வழியாக அவர் புலப் படுத்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் “கருத்தியல்" (IDEOLOGY) என்ற பொருள் பற்றி நோக்குதல் பொருண்மை கொண்டது. கார்ல் மார்க்சின் எழுத்தாக்கங்களில் இருந்த அந்த எண்ணக்கரு சமூகவியலிலே முக்கியத்து வம் பெறத் தொடங்கியது. வரலாற்றின் விசை களாகக் கருத்தியல்கள் தோற்றம் பெற்றுள்ளன. ஆளும் வர்க்கம் தனது அடாத்துக் களையும் பொய்ம்மை களையும் மறைத்துத் தமது நன்மைகளை முன்னெடுக்கும் வகையில் கருத்தியல் உருவாக்கம் இடம்பெற்று வருதலை
ー/トー、ヘンヘンベト、ヘンヘンぺンベーヘンヘンヘンヘンヘ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 24
அணுகுவதற்குரிய தரிசனத்தை அது உருவாக்கியுள்ளது.
தனிமனிதர் சிந்திப்பதற்கும் வினைப்படு வதற்குரிய கட்டமைப்பாக சமூக நிறு வனங்களால் வலிதாகவும் விசையுடனும் இயக்கப்படும் வடிவமாகக் கருத்து வினைப்பாடு அமைந்துள்ளது. அது ஒரு வகையிலே செயற்பாட்டு வடிவமாகவும் காணப்படுகின்றது.
கருத்து வினைப்பாடுகளில் இருந்து எவை ஒதுக்கி வைக்கப்படுகின்றன என்ற வினாவும் அடுத்து மேலேழுகின்றது. குறித்த பண்பாட்டு மேலாதிக்கத்தில் இடம்பெற்றுள்ள குழுமத் தடைகள் (TABOOS) அல்லது தவிர்க்கப்பட்டவை ஒதுக்கி வைக்கப்படுகின்றன. உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் மொழியும் கருத்து வினைப்பாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக பூக்கோ குறிப்பிட்டு ள்ளார். உண்மையானவை என்று புலக் காட்சி கொள்ளப்பட்டவை கருத்து வினைப்பாட்டில் உள்ளடக்கப்படுகின்றன. பொய் என்று காணப் பட்டவை புறம் தள்ளிவைக்கப்படுகின்றன. ஒதுக்கித்தள்ளி வைத்தலை அடியொற்றியே கருத்து வினைப்பாடு உருவாக்கம் பெறுதல் குறிப்பிடத்தக்கது.
விதந்துரைக்கப்படும் பொழுது கருத்து வினைப்பாடு சமூகத்திலே பரவிநிலைக்கத் தொடங்குகின்றது. உள்ளமைந்த செயற் பாடுகளினாலும் வெளி நிலை இயக்கங் களினாலும் அதனுடைய வகிபாகம் பெருக்கமடையத் தொடங்குகின்றது. அது கற்கை நெறியாகமாறும் பொழுது
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அதன் பரவல் மேலும் அதிகரிக்கின்றது. சடங்குகளுடன் அது இணைக்கப்படும் பொழுது அதன் ஆட்சி மேலும் பலம் பெறுகின்றது. அந்நிலையில் இலக்கியங் களைப் படைப்போர் கருத்து வினைப் பாட்டின் அழுத்தங்களைச் சுமந்து கொண்டே படைப்பு மலர்ச்சியை வெளிப் படுத்த வேண்டியுள்ளது என்பது அதன் சாராம்சம்.
கருத்து வினைப்பாட்டுக் கோட் பாட்டின் வழியாக கலை இலக்கிய ஆக்கங் களையும் கோட்பாடுகளையும் அணுகும் முறைமை பூக்கோவின் ஆய்வுகளைத் தொடர்ந்து வளர்ச்சியடையத் தொடங்கி யுள்ளது.
பெண்ணியம் மற்றும் பின்காலனியம் முதலாம் கோட்பாடுகளின் வளர்ச்சி கருத்து வினைப்பாட்டுக் கோட்பாட்டின் மீது சமூக நிலைப்பட்ட செல்வாக்குகளை gpLIGjgslaOT, (SARA MILLS, 200,92,94) அதேவேளை கருத்து வினைப்பாட்டை அடியொற்றிய சிந்தனைகளை விரிவு படுத்தின.
அதிகாரம் (POWER) பற்றிய ஆழ்ந்த சிந்தனையே கருத்து வினைப்பாட்டுக் கோட் பாட்டு ஆக்கத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. பூக்கோ அதிகாரம் பற்றிய மீள் சிந்தனையை முன்னெடுத்தார். சிக்கலான சமூகச் செயற்பாடுகளுக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகளை வலியுறுத்தவந்த அவர் அதன் வழியாகக் கருத்து வினைப்பாட்டுக் கோட்பாட்டை உருவாக்கினார்.

Page 25
19907) கருத்து வினைப்பாடுகள் சிதைந்த துண்டங்களின் அடிப்படையாக உருவாக் கம் பெறுதலை அவர் விளக்கியுள்ளார். எடுத்துக் காட்டாக "காதல்" என்ற கருத்து வினைப்பாடு மனநிலை, உணர்ச்சிகள், மனவெழுச்சிகள், குரலின் தொனி, சைகைகள் முதலிய துண்டங் களின் தயவிலே தங்கியிருப்பதாக அவர் நீட்சிப் படுத்தியுள்ளார்.
காலவோட்டத்திலே கருத்து வினைப் பாட்டுத் தொகுதி மாற்றமடைதலைப் பூக்கோ குவியப்படுத்தியுள்ளார். பல்வேறு கருத்து வினைப்பாடுகளை ஒன்றிணைத்து ஒவ்வொரு காலத்துக்குமுரிய மேலாதிக் கங்கள் அறிவுக்குவியத்தை (EPISTEME) உருவாக்கி வருதலை பூக்கோ குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வோர் அறிவுக் குவியங்கள் மேலோங்கியிருந்தன. வரலாற்று வளர்ச்சிக் காலகட்டங்களை மார்க்சிய அணுகுமுறை தருக்க நிலையிலே தொடர்புபடுத்தி விளக்குகின்றது. ஆனால் பூக்கோ ஒவ்வொரு காலகட்டத்துக்குரிய அடிநிலையான பொருண்மியத் தருக் கத்தை நோக்காது அறிவுக் குவியங்களை முதன்மைப்படுத்தி நோக்கினார்.
ஒரு காலத்தின் அறிவுக்குவியம் முன்னைய அறிவுக் குவியத்தின் அறை கூவல்களுக்கு விடைதகுவதுடன் மேலோங்கியும் நிற்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பிட்ட கால கட்டத்தில் உருவாகும் சிந்தனைகள் அனைத்தும் அக்காலத்தைய

அறிவுக் குவியத்துடன் தொடர்பு பட்டிருக்கும் என்பது திறனாய்வுக்குரியது.
அறிவை முதன்மைப்படுத்திய நிலையி லிருந்து ஆதிக்கத்தை மையப்படுத்தும் ஆய்வுகளை நோக்கி பூக்கோவின் புலமைத் தொழிற்பாடுகள் நகர்ந்தன. மனித உறவு களை மார்க்சியம் பொருண்மியத் தளத்தில மைந்த சமூக நிலவரங்களை அடியொற்றி விளக்குகின்றது. பூக்கோ அனைத்து உறவு களையும் அதிகார உறவுகளாக விபரித் துள்ளார். உறவுகளின் எதிர்நிலையானது அதிகாரத்தின் தவிர்க்க முடியாத வெளிப் LJ /TL– TT 35 இருத்தலையும் சட்டிக் காட்டியுள்ளார்.
கருத்து வினைப்பாடு சமூகத்துடனும் பண்பாட்டுடனும், அறிவு, அதிகாரம், அரசியல் என்பவற்றுடனும் இணைந்து மேலெழுந்து நிற்கும் பெருநிலை அறிகை வடிவமாகின்றது.
கருத்து வினைப்பாட்டை முன்பு வரை யறுக்கப்பட்ட பொருள் தளத்திலிருந்து மேலும் நகர்த்தி புதிய அறிகை வடிவமாக்கம் முயற்சியை பூக்கோ மேற்கொண்டார். அறிவின் உருவாக்கம், அதன் கட்டமைப்பு அதனைக் கையளிக் கும் முறைமை, அதன் பரவல் நுகர்ச்சி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய வடிவமாகப் பூக்கோ கருத்து வினைப்பாடு என்ற வடிவத்தை உருவாக்கி வலு வூட்டினார்.
சமூகத்தையும் அறிவையும் அதிகாரத் தையும் அவற்றின் வழியாக எழும் இலக்கியங்களையும் புதிய நோக்கில்
ーヘへこ/^ーン/エへン^こ//ーへこ//ーへ二/^ヘンベーNに/^ヘこ^ヘン^ヘーンベーハヘー/w^ヘこン^ヘーベ*
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 26
அதிகாரம் என்பதைப் பொருளாதாரத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட சமூக நிலவரங்களை அடி யொற்றி மார்க்சியம் விளக்குகின்றது. அதிகாரத்தின் நீட்சி நேர்நிலையிலோ, மறைமுகமாகவோ, கலை இலக்கிய ஆக்கங்களிலும் கருத்து நிலையில் உட்புகுந்து கொள்கின்றது. கலை இலக்கி யங்கள் எவற்றிலும் சாராத “தூய வடிவங்கள்" என்ற கூறும் பொழுது அதிகாரம் வெளித்தோன்றாது மறைமுகப் பட்டு விடுகின்றது.
நடைமுறைகளின் வரன் முறைப்பட்ட தொகுப்பு நிலையில் கலை இலக்கியங் களைத் தரிசிப்பதற்கும், அவற்றை ஒன்றிலும் ஒட்டாத தனிநிலையில் தரிசிப்பதற்கு மிடையேயுள்ள இடைவெளி திறனாய்வில் முக்கியத்துவம் பெறு கின்றது.
நோக்கியவை: 1) Althusser, l. (1984) Essays on Ideology, Lo
2) Brown, G. and yule, G. (1983) Discourse A 3) Crowely, T. (1987) The Politics of Discourse 4) Focault, M (1970) The Order of Discourse,
5) Focault, M.(1972) The Archeology of Know 6) Focault, (1978) The History of Sexuality, Lo 7) Focault, (1981) The Order of Discourse, in Y
and Kegan Paul. 8) Sara Mills, (2002) Discourse, London: Rou
ーン^ヘン^ーン^ン^ヘン^ヘン^ンヘンヘンヘンヘンヘンへ、レヘ、/ヘ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கோட்பாட்டு ஆய்வுகளின் போதாமை நிலை தமிழ் வழித்திறனாய்வினதும் இலக்கிய நோக்கினதும் தரத்தை ஒரு வகையிலே பின்னடையச் செய்து விடுகின்றது.
பெண்ணியம், பின்காலனியம் போன் றவை கருத்து வினைப்பாட்டுக் கோட் பாட்டை உள்வாங்கித் தமது அறிகைத் தளத்தை விரிவாக்கி வருதல் குறிப்பிடத் தக்கது. தமிழ்த் திறனாய்வுப் புலத்திலும் "தளவிரிவாக்கம்” காலத்தின் தேவையாக மேலெழுகின்றது. அனைத்துத் துறை களிலும் தரம் பற்றியும், நவீன கருத்துக் களின் பரிசீலனைகள் பற்றியும் பேசப்படும் சமகாலத்தில் தமிழ்த் திறனாய்வுத் துறையும் அவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
ndon: VerSO.
(nalysis, Cambridge,
2, London: Macmillan
London: Taristock
ledge, London: Tavistock
ndon: Penguin Oung, R. (ed) Untying the Text, London: Routledge
itledge.

Page 27
இருபெருங் 6
ரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பக்திக்கவிஞர்களாகப் போ சாஸ்திரியார் (1774-1 எனப் போற்றப்படும் எச்.ஏ கிறிஸ்தவ தமிழ் இலக்கியத் பாடல்களிற் பல கிறிஸ்தவ நிகழ்வுகளிலும் பாடப்படு ஜெபமாலை ஞானபத பேரின்பக்காதலும் தியா6 ஞானதச்சன் நாடகம், பரா பனுவல்களைப் படைத்த
நூல்களை எழுதியுள்ளார். வேதநாயகம் சாஸ்திரியார் சேந்திருந்தார். கிருஷ ன அங்கிலிக்கன் பிரிவைச் ச முக்கியமானவை இரட்சன இரட்சணிய மனோகரம் பாளையங்கோட்டை கி முதலியன.
இந்த இரண்டு மகா இனிமையான தொடர்
ー//ーン^、/km^、/ー/?ヘン^ヘン^ヘン^ン^://N、こ//ー、ヘン^
 

ohroböři காண்பதறிவு
இலங்கையும்
கிறிஸ்தவ கவிஞர்களும்
பேராயர் கலாநிதி எஸ்.ஜெயருேசன
த்தில் தலை சிறந்த ற்றப்படுபவர்கள் இருவர். தஞ்சை வேதநாயக 364) அவர்களும் கிறிஸ்தவ கம்பன் ர.கிருஷ்ணபிள்ளையவர்களும் (1827-1900) தை சிறப்பாக வளர்த்தனர். அவர்கள் இயற்றிய ர்களினால் தமது ஆராதனைகளிலும் விசேட கிென்றன. தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், கீர்த்தனைகள், பெத் தலகேம் குறவஞ்சி, ணப்புலம்பலும், ஆரணாதிந்தம், ஞானவுலா, பரன் மாலை, சாஸ்திரக்கும்மி முதலிய பக்திப் ார். இவர் எல்லாமாக ஐம்பதிற்கு மேற்பட்ட எச்.ஏ கிருஷ்ணபிள்ளை காலத்தாற் பிந்தியவர். "லூதரன்" என்னும் கிறிஸ்தவ உட்பிரிவைச் ாபிள்ளையோ சி.எம்.எஸ்.(CMS) என்ற ார்ந்து நின்றார். இவர் இயற்றிய நூல்களில் ரிய யாத்திரிகம், இரட்சணிய சமய நிர்ணயம் போற்றித்திருஅகவல், இலக்கண சூடாமணி, ருஷ்ணபிள்ளை கிருஸ்தவனான வரலாறு
கவிகளுக்கும் இலங்கைக்குமிடையில் சில புகள் இருந்திருக்கின்றன. இலங்கையின்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 28
தலைசிறந்த இலக்கிய விமர்சகரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்களே தஞ்சை வேதநாயகரின் கவித்துவத்தையும் இலக்கியப் படைப்பையும் சிலாகித்து எழுதினார் என்பது கவனிக்கப்பட வேண்டியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் கண்ணிற் படாத, வேதநாயக சாஸ்திரியார் பேராசிரியர் கைலாசபதியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். வேதநாயக சாஸ்திரியாரின் கவித்திறனை விதந்து போற்றினது மல்லாமல் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு வழிகாட்டியவர்களில் முக்கியமானவர் என்றும் தெளிவாக எழுதியுள்ளார்.
"கிறிஸ்தவ தமிழ்த் தெ7ண்டர்களில் ஒருவர7க தமிழிலக்கிய வரல7ற்று நூ7ல்களில் வேதந7யக ச7ளப்திர7ம/7ர் குறிப்டமிடப்பட்டிருப்டமினும், அவரது முக்கியத்துவம் சர7/7க உணரப் ملقى الهلال (تي تتلقى 5ى 75/كل الأقل هلال الله வேதந7யக ச7ளம்திரிய7ர் இயற்றியவை அனைத்தும் கிறிஸ்தவ( //ரே7ட டர்ெத/ந்து/ ச7ர்ந்த ப7டல்களிர் என்ற ഖഞകZി) ി/ഗ്രZ//ഞ്ച7607 കി.മി),ക്രഖ/് அல்ல//தவர்களின7ல் 262/607%a/7 // ബിസ്മെ) (ിZ/ബഗ്ഗ/ മ7Z കZ/ക്ര/ബZ கூறவ/ம். அவர் இயற்றிய செபம7வை ஞ7ணபத கர்த்தனங்களிர் பெத்தவகே/ம் குறவஞ்சி பேரின்பக்க/தலும் தியான //லம்பலும் ஆரண7திந்தம், ஞ7ணவுல7 பர7பரன்ம7லை, ஞ7னதச்சன் ந7டகம் ச7ளப்திரக்கும்மி கல்யாண வாழ்த்துதல் முதலிய நூல்கள் கிறிஸ்துவ ம7ர்க்கத்தில் முகிழ்த்தத் தமிழ்டனுவல்கள் ஐயமில்லை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இவற்றுள் செபம7வை இன்றுவரை மிகச் சிறந்த பக்தி நூல7கப் ப7777டட்டப்பெற்று வருகிறது ஏறத்தாழ ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை இவர்இயற்றின7ர்."
பாரதியாரின் பாடலையும் வேதநாய சாஸ்திரியாரின் பாடலையும் ஒப்பு நோக்கும் படி இதே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரதநாடு ஞானத்திலே பரமோனத்திலே-உயர் மானத்திலே அன்னதானத்திலே கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையி லேயுயர்நாடு இந்தப்
-பாரத நாடு - சுப்பிரமணிய பாரதி
வீடு கட்டினானே ஞானதச்சன் வீடு கட்டினானே ஞாலத்திலே அதிகாலத்திலே- மிக ஞானத்திலே நனின்தானத்திலே கொண்டு சாலத் தமக்குத் தேவாலயமாகவே தம்முடைச் சாயலாயத்தம்முடை
ரூபமாய்(வீடு) ஞானதச்சன்நாடகம்- வேதநாயக சாஸ்திரி
வேதநாயக சாஸ்திரியார் 1811ம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். சுண்டிக்குளி மற்றும் தேவாலயங்களில் அவருடைய நிகழ்ச்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. சுண்டிக்குளியில் ஒரு வீட்டில் சில மாதம் அவரும் அவரது கோஷ்டியினரும் தங்கியிருந்தனர். அவர்களுடைய உடை களை அவ்வூர் சலவைத் தொழிற்சாலை ஒருவனிடம் சலவை செய்வதற்காகக்
STqSLLJSMOqSLSLJS SAS ASAJS S SASAJSS SJJS SSAS SSASqSqSq /~_AN

Page 29
கொடுத்திருந்தனர். ஒருமுறை சகல உடைகளும் சலவைத் தொழிற்சாலை வீட்டிலிருந்து களவு போய்விட்டது அந்நேரம் இறைவனுடைய அருள் வேண்டி வேதநாயக சாஸ்திரி "நெஞ்சே நீ கலங்காதே" என்ற பாடலை இயற்றிப் பாடினார். பக்தியோடும் அர்ப்பணிப் போடும் பாடப்பட்ட இப் பாடலை தெருவிற் சென்ற செல்வந்தன் ஒருவனின் உள்ளத்தை உருக்கியது. அவன் வீட்டிற்குள் சென்று விஷயத்தையறிந்து அவர்கள் உடைவாங்குவதற்கு 50 Rix Dolars மதிப்புள்ள ஒரு பான்க் நோட்டைக் கொடுத்துவிட்டுப் போனான்.? பொருள் நஷ்டத்தின்போது வேதநாயகசாஸ்திரி பாடிய பாடல் இன்றும் சோர்வுள்ள நேரத்தில் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒளடதமாக விளங்குகின்றது. எச்.ஏ கிருஷ்ணபிள்ளைக்கும் இலங்கைக்கு மிடையிலான தொடர்பு அவர் கிறிஸ்த வராவதற்கு முன்னரே ஏற்பட்டது. அவருடைய மகோன்னத காவியம் " இரட்சணிய யாத்திரிகம்” என்பதாகும். g)g, "Pilgrims Progress" 6Taip gridia) நூலின் தழுவல் Pilgrim Progress என்ற தொடர் உருவகத்தை முதலில் தமிழில் வரைந்தவர். லீவை ஸ்போல்டிங் என்ற அமெரிக்க மிஷனரியாவர் (Rev.Levi Spaulding 1820-1873) g),56060Tu JQJň உடுவிலிற் பணியாற்றும் பொழுதே செய்து முடித்தார். இவர் இந்த மொழி பெயர்ப்புக்கு இட்ட பெயர் "பரதேசியன் மோட்ச பிரயாணம்" என்பதாகும். இந்த மொழிபெயர்ப்பு நூல், யாழ்ப்பாண சமய நூல் கழகத்தாரால் 1852ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலினாற் கவரப்பட்ட எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை

1894ல் இரட்சணிய யாத்திரிகத்தை விருத்தப் பாவிலும் திருத்தாண்டகம் வஞ்சித்துறை, கலித்துறை ஆகியவற்றிலும் உருவாக்கி தமிழ் மக்களுக்கு வழங்கினார். லீவை ஸ்போல்டிங் என்னும் அமெரிக்க மிஷனரியோடு மட்டுமன்றி புகழ்பூத்த மெதடிஸ்த மிஷனரியாகவிருந்த பீற்றர் பெர்சிவலினது செல்வாக்கும் இவர் மீது Luqjög6lQU5jöggil (Rev Peter Percival Jaffna 1834-1851) இந்த மெதடிஸ்த மதத்தொண்டர் எழுதிய "அருளவதாரம்" என்ற துண்டுப்பிரசுரமே கிருஷ்ண பிள்ளையின் கைக்கெட்டிய முதலாவது பனுவல், பத்து வயதினாய் இருந்த பொழுது நாடார் பட்டியல் மதப்பிரசாரம் செய்த சில தொண்டர்கள் மூலம் இப்பிரசுரம் அவருக்குக் கிட்டியது அதனை அவர் அப்பொழுது ஆர்வத் துடன் படிக்கவில்லை. ஆனால் கிறிஸ்த வத்தோடு ஏற்பட்ட முதலாவது தொடர்பு பீற்றர் பெர்சிவலின் அருளவதாரம் எனின்
தவறாகாது.
1851ல் பீற்றர் பெர்சிவல் சென்னைக்குச் சென்று இராஜதானிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி யாற்றினார். அக்கால கட்டத்தில் "தினவர்த்தமானி” என்ற பத்திரிகையை ஆரம்பித்தார் அதற்கு முதலில் சி. வை.தாமோதரம் பிள்ளையையும் பின்னர் எச்.ஏ கிருஷ்ணபிள்ளையையும் ஆசிரியராக நியமித்தார். இரட்சணிய யாத்திரிகம் தென்னிந்தியாவை விட யாழ்ப்பாணத்தில் அதிகமாக படிக்கப் பட்ட நூலாகும். -
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 30
இதனால் பழம்பெரும் கிறிஸ்தவ வீடுகளிலே "இரட்சணிய யாத்திரிகமும்” eupGU JIT GUIT36) uLu Pilgrims Progress காப்பாற்றப்பட்டு வந்தன.
1997ம் டாக்டர் பொன்னு சத்தியசாட்சியவர்கள் இரட்சணிய யாத்திரிகம் முழுவதனையும் மறு பிரசுரம் செய்ய விரும்பினார். இந்தியாவில் ஓரிடமும் முழுமையான மூலப் பிரதி கிடைக்கவில்லை வண. ஈ. கே. இயேசு தாசனின் பிரதியொன்று வண. என். கதிரவேலு வழியாய் எனக்குக் கிடைத்தது. இதனை நான் இன்றைய சென்னைப்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012
 

பேராயர் அதி. வண. எஸ். தேவசகாயம் மூலம் டாக்டர் பொன்னு சத்திய சாட்சி யவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவர் அதனைப்பகுதி பகுதியாக அச்சுவாகனம் ஏற்றினார். ஒவ்வொரு பிரசுரத்திலும் அவர் என்னை குறிப்பிடாமல் விட்டதில்லை.
1. கலாநிதி கைலாசபதி. க. பாரதி
ஆய்வுகள் பக்கம் 123
2. மேற்படி பக்கம் 125,
3. தேவநேசன், டி.டபிள்யூ தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம் பக்கம் 58-59
ゞン^ーン^ヘン^ン^ンヘンヘンヘンヘンヘンヘン?、へンヘンヘ

Page 31
(&LANTĪGODLuíñ 6)Ds
- திருச்சதக
N<ތަޙަ% See ண.ஜி.யு.போப் எ6 பல ஆண்டுகள் தமிழ்நாட்
நூல்களை ஆங்கிலத்தில் ே ஆவார்.
அவர்1820 ஏப்றில் 24 தீவில் பிறந்தார். அவர் 5 குடும்பம் இங்கிலாந்து ஹொக்ஸ்ரனிலும் உள்ள ஜோர்ஜ், தமது பதினால ஊழியத்துக்கு அர்ப்பணி 1839இல் தூத்துக்குடிக்கு இறங்கினார்.
போப்பையருடையத குறிப்பிட்டுள்ளபடியால செய்தவுடன் இங்கிலாந்திே ஊகிக்கலாம். சாயபுர சமஸ்கிருதம், தெலுங்கு ஆ பாடசாலைகளை நிறுவி, அ ஆகிய பாடங்களைக் கற்பி
ヘン/エNン/エNーン^ヘン^ヘン^ヘン^ー/Nン^ヘン^ヘン^、シ^

(Düü6:rjoli காண்பதறிவு
ாழிபெயர்த்த திருவாசகம் த்தினூடாக ஒரு பார்வை
கவிஞர் சோ.பத்மநாதன்
ன்று குறிப்பிடப்படும் ஜோர்ஜ் அக்லோ போப் டில் வாழ்ந்து, தமிழ் கற்று, பல அரிய தமிழ் மொழிபெயர்த்த ஒரு கிறிஸ்துவ மதபோதகர்
ஆம் நாள் கனடாவின் எட்வாட் இளவரசர் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவர் வக்குக் குடிபெயர்ந்தது. பெறினும் உவெஸ்லியன் பாடசாலைகளில் கல்வி கற்ற ாவது வயதிலேயே தம்மைத் திருச்சபையின் த்து தென்னிந்தியாவுக்குப் புறப்பட்டார். அண்மையிலுள்ள சாயபுரத்தில் அவர் வந்து
மிழ்க்கல்வி1837இல் ஆரம்பமானதாக அவரே ), தமிழ்நாட்டுக்குச் செல்வதென முடிவு லயே அவர் தமிழ் கற்கத் தொடங்கிவிட்டதாக த்தில தமிழ் மாணவரான போப், தமிழ், பூகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். பல ஆங்கிலம், லத்தீன், ஹிப்று, கணிதம், தத்துவம் த்தார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 32
போப் 1886இல் திருக்குறள் மொழி பெயர்ப்பை நிறைவுசெய்தார். 436 பக்கங்கள் கொண்ட அந்நூல்குறு.எல்லிஸின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் வீரமாமுனி வருடைய லத்தின் மொழிபெயர்ப்பையும் உள்ளடக்கியது. 1893இல் நாலடியாரை போப்மொழிபெயர்த்தார்.
இவையெல்லாவற்றிலும் மேலாதன தாகக் கருதப்படுவது அவருடைய திருவாசக மொழிபெயர்ப்பே. இம்முயற்சி பற்றி போப் பையரே இவ்வாறு குறிப்பிடுகிறார்:-
"இன்று என் எண்பதாவது பிறந்தநாள். திரும்பிப் பார்க்கிறேன். நான் என் முதலாவது தமிழ்ப்பாடத்தைக் கற்றது 1837இல், தமிழ்க்கல்விக்கு அர்ப்பணிக் கப்பட்ட எண்வாழ்வு இத்துடன் நிறை வெய்துகிறது. என்னுடைய வாணாள் இலக்கியப் பணியை இவ்வாறு நிறைவு செய்யும் போது உணர்ச்சிவசப்படுகிறேன்.
இவ்வெளியீடு பற்றி எண்ணியிராத காலத்தில் பிரார்த்தனை முடிந்தபின், ஒரு மாலைப் பொழுதில் ஒக்ஸ்ஃபோர்டின் பலியோல் கல்லூரியின் அதிபரோடு உலாவிக் கொண்டிருந்தேன். எமது உரையாடல் தமிழ்ப் புராணங்கள், கவிதை, தத்துவம் ஆகியவற்றை நோக்கித் திரும்பி யது. இதை நீ அச்சேற்ற வேண்டும்! என்றார் அவர். ‘ஐயனே, இப்பணி நெடுங்காலம் எடுக்கும். எனக்கு யார் சிரஞ்சீவித்துவம் அளிப்பார்கள்?’ என்றேன் நான். இன்று போல் இருக்கிறது. நிலவு அவர் நரைத்த தலையிலும் அன்பு முகத்திலும் எறிக்க, என்தோள்மீது
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கைவைத்துச் சொன்னார்: ‘ஓர் அரும்பணியைத் தொடங்கிச் செய்வது நெடுநாள் வாழும் வழி. இதை முடிக்கும் வரை நீவாழ்வாய்!” அவர் வார்த்தைகளை அப்பொழுது நான் தீர்க்க தரிசனமாகக் கருதவில்லை. ஆனால் நான் ஒய்ந்து சோரும் வேளைகளில் அவை என்னை ஊக்குவித்திருக்கின்றன. அவர் கண் முன் இல்லாதபோதும், அவை என்பணியை நிறைவு செய்துள்ளன. நண்பனும் நல்லாசிரியனுமாகிய பெஞ்ஜமின் ஜோவெற்றின் நினைவுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்"
திருவாசகம்’ என்ற நூலின் பெயரை GLT I Sacred Utterances 6 T607
ஆங்கிலத்தில் தருகிறான்.
திருவாசக மொழிபெயர்ப்பு ஒக்ஸ்ஃ போர்டின் க்ளாறண்டன் அச்சகத்தில் 1900ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப் பட்டது. இப்பணிக்காக 1906இல் போப் பையருக்கு ஆசிய வேத்தியல் சங்கத்தின்தங்கப்பதக்கம் சூட்டப்பட்டது. ஐயர் தமது இறுதிச் சமயப் பேருரையை 1907 மே 26ஆம் நாள் நிகழ்த்தினார். அவர் 1908 பெப்ரவரி 12ஆம் நாள் இறையடி சேர்ந்தார். அவருடைய பூதவுடல் மத்திய ஒக்ஸ்ஃபோர்டின் ஜெறிக்கோவிலுள்ள அர்ச். செப்பல்கர் சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மணிவாசகர் அருளிய திருவாசகத்தின் ஒரு முக்கிய பகுதி திருச்சதகம், சதகம் என்பது நூறு பாட்டுக்களைக் கொண்டது. திருச்சதகம் அந்தாதித் தொடையால் ஆனது. அதாவது ஒரு பாட்டின் முடிவே
12

Page 33
அடுத்த பாட்டின் தொடக்கம் ஆகிறது. "மெய்தானரும்பி” என்று முதற்றிருப் பாட்டுத் தொடங்கும்; நூறாம் திருப்பாட்டு "மெய்யர் மெய்யனே” என்று முடியும்.
திருப்பெருந்துறையில், குருந்த மரநிழலில், குருவடிவாய் வந்து அருள்புரிந்த சிவபெருமான் மறைந்த பொழுது, பிரிவாற்றாத நிலையில் திருச்சதகம் அருளப்பட்டது என்பர். ஆக, இது ஞானாசிரியன்பாலுள்ள மட்டிலாக் காதலைக் கருப்பொருளாகக் கொண்டது.
போப்பையர் செய்த திருச்சதக மொழி பெயர்ப்பை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் நோக்கம்.
முதலில் "நாடகத்தால்" என்ற 43ஆம் பாட்டைப் பார்கலாம்:
ந7டகத்த7ல் உண்ணடிய7ர்பே7னடித்து ந7னடுவே விடகத்தே புகுந்திவெரன்மிகப்பெ7தும்
விரைகின்றேன்
ஆடகச்சீர்மனிக்குன்றே/இடைமற7
அன்புணக்கென்
ஊடகத்தேநின்றுருகத்தந்தருள்
எ7ம்முடைய7னே77
நாடகத்தில் சிவனடியார் வேடம் பூண்டு நடிக்கும் ஒருவன் எவ்வாறு நிஜவாழ்வில் மெய்யடியான் இல்லையோ, அவ்வாறே நானும் நின் அடியவன் அல்லன். நானும் அவ்வாறே நடித்து, பேரின்ப வீட்டை அடைய விரைந்து

கொண்டிருக்கிறேன் என்பது இதன் பொருள்.
"Midmost of the devoted ones, like them in mystic dance to move, Within Thy home above to gain wish'd entrance, lot eager hastel
போப் பையர் நாடகம்' என்பதை “mystic dance” 6Taip GLDITA) Guuftë கிறார். இது சிவன் ஆடும் mystic dance அல்ல. அடியவர்கள் ஆடும் நாடகம். மிகப்பெரிதும் விரைவது ஏன்? இவர் தாம் மெய்யடியார் அல்லவே. விடிந்தால் வேஷம் கலைந்து கள்ளம் வெளிப்பட்டு விடுமே.
ஆமாறுன்றிருவடிக்கே
அகங்குழையேன் அன்புருகேன் பூம7லைபுனைந்தேத்தேன்
புகழ்ந்துரையேன் புத்தேளின் கே77ம7ன் நின்றிருக்கே7யிஸ்தூகேன்
மெழுகேன் கூத்த7டேன் ச7ம7றே விரைகின்றேன் ஆதர7வே
477776/7G277
தீவிர பக்தி நிலையில் அடியார் உடலிலும், உரையிலும் செயலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்கிறார் மணிவாசகர், அச்செயல்களையும் மெய்ப் பாடுகளையும் துல்லியமாக மொழி பெயர்க்கிறார் போப்பையர்.
gy LDITD) - as were befitting -95/iiig60pGujair - innermost self pines not d 6 goalgldg - for thy sacred feet அன்புருகேன் - Nor melts in love பூமாலை புனைந்தேத்தேன்-1bring noweath
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 34
L15 pigs/GOUGujair-speak Out no WOrthy Word of praise
"தூகேன் மெழுகேன் கூத்தாடேன்” என்ற தொடரை மொழிபெயர்ப்பது கடினம் - ஏனெனில் இச்செயல்கள் சைவக் கோயில்களில் நிகழ்பவை. ஆங்கிலேயகிறிஸ்துவ - ஆலய வழிபாடு வேறு மரபினது.
"தூகல் என்பது திருவலகிடுதல் அல்லது கூட்டுதல். கோயில்கள் மண்ணால் கட்டப்பட்டதொரு காலத்தில் மெழுகுதல் நிகழ்ந்திருக்கும் "புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு” என்றார் 9|| LICULib. 96) lib60p "perform no service due.." என்று சுருக்கியுள்ளார் போப். "சாமாறே விரைகின்றேன்” என்ற தொடர் “to death haste' என்று மூலத்தின் செழுமை குன்றாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"My innermost self PINES not, as befitting, for The sacred Foot, Nor melts in love, bring no wreath, speak out no worthy word of praise, Within the shrine of Him, the king of gods, perform no service due, Nor move in dance. To death hastel Thou Whom true wisdom bringethnigh!
“தேவர்கள் இறைவனை வாழ்த்துவது தமது சொந்த நலனுக்காக, அவர்கள் இறைவனைப் பணிந்தால், ஏனைய உயிர்கள் அவர்களைக் கும்பிடும். ஆனால் என் வழிபாடு அத்தகையதல்ல. பிறவியை ஒழிப்பதற்காகவே நான் உன்னை
வாழ்த்துகிறேன்” என்றார் வாதவூரர்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

போப்பையருடைய மொழிபெயர்ப்பைப் L JIFTfTL u GBL JITL b.
"The heavenly ones adore thee still heaven's bliss to share. Their minds to Thee They lowly humble that, on high exalted, men may Worship them, Thouround whose flowerWreath hum the honey-bees. The slave, praise Thee, even that Thou may'st save from idle round of earthly birth
"பாழ்த்த பிறப்பறுத்திட” என்பதை"idle round of earthly birth" at air DJ -9, pg5p மொழிபெயர்த்துள்ளார்.
தம் நெஞ்சை விளித்து மணிவாசகர் பேசுகிறார். "மன்மதனுடைய மலரம் புக்கும் சிவந்த வாயையும் கருங்குவளை மலர் போன்ற கண்களையுமுடைய பெண் களுக்காக உருகும் நெஞ்சே உன் ஊன் உருகும் வண்ணம் உள்ளே புகுந்து ஆண்டவன் வானில் - பரந்தவெளியில் - இருப்பதை நீ காணாதிருப்பதேன்?" போப் பையருடைய ஆங்கில மொழி பெயர்ப்பு:
With flow'ry arrows in the spring-time comes the god of soft desire, And witching smile of maidens fair, with rosy mouths and flower-Wreathed OCKS! Poor soul, - that pant and melts through these, - Who made these His and thrilled thy frame, To-day hath gone and dwells in heaven; yet see, thou still art lingering here
வேனில் வேள் மலர்க்கணைக்கு - "in the Spring-time Comes the god of Soft desire"
JMSAMMSAJMJSAMSASMSAMMMSAMSAMSMJSAJMMJSAMMSASMJSJSMSASMSAJJJSASMJS

Page 35
"வெண் ணகைச் செவ்வாய்க் கரிய பாணலார்க் கண்ணியர்” என்பதை"witching Smile of maidens fair, with rosy mouths and flO Wer-Wreathed || Ocks” என்று மொழிபெயர்த்திருக்கிறார். கவித்துவமாக வந்திருக்கிறது. "கண்ணியர்” என்பதை கூந்தலில் பூச்சூடியோர் என்று பொருள் கொண்டிருக்கிறார். இது தவறு. “கரிய பாணலார் கண்ணியர்” என்பதன் பொருள் "கருங்குவளை மலர் போன்ற கண் களையுடைய பெண்கள்” என்பதே.
அடுத்து, “வெள்ளந்தாழ் விரி சடையாய்” என்ற திருப்பாட்டையும் அதன் மொழிபெயர்ப்பையும் நோக்கலாம் :-
ശിഖണ്മെന്നുഷ്ട/ഗു ഖിഞ/_////
-62%0), Z/7ZZ/67%007(3320777/7 பெரும7னே/ எனக்கேட்டு வேட்ட
اللرة للاتى ترق25م) பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மேல் ஆகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை ஆண்ட7ய்க்கு உள்ள7ந்த7ணின்றுச்சிஅள7வும்
நெஞ்ச7ப் உருக/த7ல் உடம்பெல்வரங்
கனன்ன77ம் அணன777 வெள்ளந்த7ன் ட/7/த7ல் னெஞ்சங்
கல்ல7/ம் கண்ணினையும் மரம7ம் திவினைம? னேற்கே
"Through Thine expanding locks the FLOOD pours down;
The Bull is Thine, Lord of the heavenly Ones' -
They sang, and stood, with panting, melting Souls,
15

like torrent plunging in th' abyss and ,
Why yearning soul head! Thou mad'st me Thine! Yet now
from head to foot, I melt not - from my
eyes
The rushing waters pour not down - my heart is stone-both eyes are Wood to SINFUL mel
“பதைத்துருகும் அவர் நிற்ப" என்பது "Stood with panting, melting Souls" 6Taip மொழிபெயர் க் கப் பட்டுள்ளது. “பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ் மேலாக” 6Taipo 6160LD "like torrent, plunging in the abyss" என்று மொழிபெயர்க்கப்பட் டுள்ளது. "என் உள்ளங்கால் தொடக்கம் உச்சி வரை நெஞ்சாய் இருந்து நான் உருகவில்லையே. உடம் பெல்லாம் கண்ணாய் கண்ணிர் பெருகவில்லையே!” 6Tai LIGO)5"... from head to feet meltnot-from my eyes the rushing Waters pour not down..." என்று போப் அழகுற மொழிபெயர்த் திருக்கிறார். "தீவினையினேற்கே” என்ற தொடர் "sinful me" என்று பொருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"ஆயநான் மறையவனும் நீயே" என்ற Gôg5ITL L60)JT“ThouʼrtAyan, Thou the fourfold Vedas' Lord" என்று போப் பையர் மொழிபெயர்த்துள்ளார். ஆய, ஆகிய , ஆகும் (ஆம்) என்பன ஒரு பொருள் தருபவை. ஆயநான்மறை என்று கூட்டி "முழுதுமாகிய நால் வேதங்களும்” எனப் பொருள் கொள்ள வேண்டும். அதாவது நான்மறைகளின் மூலமாகவும் முடி பொருளாகவும் உள்ளவன். போப்பையர் ஆயன் என்பதை பகாப்பதமாகக் கொண்டு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 36
இடையன் அல்லது "மேய்ப்பனாக' விளங்கிக் கொள்கிறார். "மேய்ப்பன்' என்பது கிறிஸ்துவத்துக்குச் சரி. சைவ மரபில் சிவனை மேய்ப்பனாகக் கொள்வதில்லை.
“என் சிந்தனை இறைவனுக்கு, கண்கள் அவன் பாதமலரைக் காண்பதற்கு, வணக்கமும் அத்திருவடிக்கே; வாக்கு அவனைப் பற்றிய மணிவார்த்தை பேசு வதற்கு! அமுதக் கடலாக என்னுளே புகுந்து என்னை ஆண்டு கொண்டு, இரண்டுங் கெட்டானாகிய எனக்கு எம்பெருமான்தன்னையே தந்துவிட்டான்" என்று உருகுகிறார் வாதவூரர்.
சிந்தனைநின்றனக்க/7க்கிந7மயினேன்றன் கண்ணினைநின்றிருப்ப/தப் போதுக்
க7க்கி வந்தனையும் அம்மவர்க்கே ஆக்கி
வ/7க்குனர் மணிவார்த்தைக் காக்கிஜம் புலன்கள்
=教グ வந்தெனை ஆட்கொண்டுள்ளே புகுந்த
விச்சை ம7ல் அமுதப் பெருங்கடலே/
மலையே/உன்னைத் தந்தனை, செந்த7மரைக்காடனைய
மேனித் தனிச்சுடரே/இரண்டுமிவித்தனிய னேற்கே இதன் ஆங்கில வடிவம் -
Thou mad'st my THOUGHT Thy THOUGHT Of me, mere cur,
Thou mad'st the eye rest on Thy foot's blest flower,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Thou mad'st me bow before that flower alonel My mouth
Thou mad'st to speak abroad Thy gem
like WOrd
My senses five to fill Thou cam'st, and mad'st me Thine.
Ambrosial Sea of magic might! O Mount Thyself
Thou gav'st, Thy form like wild of roseate lotus flowers,
To LONELY helpless me. Thou OnlyLight
"இரண்டுமிலி" என்ற தொடருக்கு பரஞானம், அபரஞானம் ஆகிய இரண்டும் இல்லாத என்று விளக்கம் தருகிறார் மு.கதிரேசச் செட்டடியார். போப்பை uGutT “helpless me" atai p. 37(555) விடுகிறார்.
"நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் தள்ளே நாயினுக்குத் தவிசிட்டு.”
என்ற அடியை,
"While people of the land beheld To me, a cur, He gave a royal seat"
என்று சிறப்பாக மொழிபெயர்த்திருக் கிறார் ஐயர். இதே போல, "தேவர்கோ” என்ற திருப்பாட்டில் வரும் “யாமார்க்கும் குடியல் லோம், யாதும் அஞ்சோம்" 6Tailug, "I'm noone's vassal; none fear" GIGOT அழகுற மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
"ஆடுகின்றிலை என்ற திருவாசகம் ஒர் உணர்ச்சிப் பெருக்கு:

Page 37
1ņ9úRoņ191093)?Ų9'Lý
 
 


Page 38


Page 39
ஆடுகின்றிலை கூத்துடைய
/7ண்கழற் கண்டலை என்புருகிப் ப7டுகின்றிலை, பதைப்பதுஞர்
செப்கிலை பணிகிலை ட/தமவர் குடுகின்றிலை, குட்டுகின்
2தும்இவை துணையிலி
பிணநெஞ்சே! தேடுகின்றிலை தெருவு/தே7
றவைகிலை செய்வதெ7ன்
றறியே/னே.
ஆங்கிலத்தில் இது
ThOu dancest not thou hast no love for the DANCER'S foot, with melting thrill Thou singest not; thou throbbest not; thou bowest not down; the flower of His foot - Thou Wearest not; thou Crownest it not with flower, there's none like Thee, DEAD HEART Thou sleekest Him not through every Street, thou Wailest not, nothing know I thou does
'பதைப்பது Throbbest ஆகிறது "பிணநெஞ்சு'deadheart ஆகிறது.
காதல் வயப்பட்டோரை மண்ம தனுடைய மலரம்பு குத்தும்; நிலவு சுடும். அவர்கள் மத்து இட்டர் தயிர் போலக் கலங்குவம். அந்த அவஸ்தைக்குட் படாமல் - சும்மா இந்த ஊனுடலைச் சுமக்காமல் - சிவபுரம் போக வேண்டும் என்ற மணிவாசகர் உட் கிடையை
போப்யையர் -
When Cupid's dart in springtide Wounds, moonlight will scorch; of this I took No heed, like milk 'neath churning stick I'm
17

stirred by Wiles of those of fawn-like eyes. To Civan'a city go not, where grace ashoney to the soul is given; To cherish Soul Within the body, still eat and garments still put on! என்று ஆங்கிலமாக்குகிறார்.
திருச்சதகத்திலேயே ஒர் உச்சமான பாட்டு "மையிலங்கு நற்கண்ணி” கிடைத் தற்கரிய பொருள் ஒன்று எளிதாகக் கிடைத்து விட்டால் அதன் அருமை தெரியாது. ஒரு சிறு குழந்தையின் கையில் பொற் கிண்ணமே இருந்தாலும், அப் பிள்ளைக்கு அதன் அருமை தெரியப் போவதில்லை அவ்வாறே யாருக்கும் எட்டாத நீ எளியை ஆகி என்னை ஆட்கொண்டபின், கையில் இருக்கும் பொற்கிண்ணம் ஆகிவிட்டாய் என்கிறார் வாசகர்.
மைஇ வங்குதற் கணன?//ங்கனே/ வந்தெனைப்பணி கொண்ட பின்மழக் கைஇ வங்குபொற் கிண்ணம் என்றல7ல் அரிமை/ என்றுனைக் கருதுகின்றிவேன்; மெப்மவிலங்குவெண் ணற்று மேனிய7ம் மெப்டம்மை அன்டர்உன் மெட்டம்மை
്/ബിര7, பெ7ப்மயில் அங்கெனைப் புகுத விட்டுரீ பே7வதே7 செ7ல7ப் பெ7ருத்தம்
ஆவதே?
O half of Her with eyes of glistning jet, Thou Cam'standmad'st me Thine, with tender hand
As feeding me from golden cup, - since When
hard of access deem Thee nevermore,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 40
Thou on Whose Body gleam the ashes White
They, LOVING THEE INTRUTH, HAVE
REACH'D THE TRUE.
But, te || me, is it MEET that Thou should'st go
And leave me here, in falsehood thus to fa||?
போப்யைருக்குத் தமிழ் அயல்மொழி. தாய்மொழியாகிய ஆங்கிலத்தில் அவருக்கு அபாரஞானம் இருப்பது ஒன்றும் புதுமை யல்ல. தவிரவும், அவர் சமயபோதகராக விளங்கியமையால், சமயம். தத்துவம், ஆகிய துறைகளில் அவருக்கு ஆழ்ந்த புலமையிருந்தது. அத்துறைகள் சார் சொற்களஞ்சியத்திலிருந்து அவர் முகந்து கொள்கிறார்.
சில உதாரணங்கள் பார்க்கலாம் :
5C56) IITSFLb - Sacred utterances 5C0553 g55Lb - religious enthusiasm LD600falsTig5605 - gem-like Word பள்ளந்தாழ் உறுபுனல் -food
ーン/ヘンヘンヘンヘンヘンヘンヘンヘン^ンヘンヘンヘンヘンヘン?
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Gaugira TLD - torrent 560fu GaoTait - lonely, helpless GLjGu 16år – vile Wretch அமுதப்பெருங்கடல் - ambrosial sea (p606076) air-primal one LDjögl - churning stick
60LD-jet LIGLpjiegi, GB) - nest of Worms வினை - Sin
655-605 - Wonder மானிலாவிய நோக்கியர் படிறு - wiles of those fawn-like eyes
பெருமான் என்ற சொல்லை அப்படியே 'Peruman என்றே பயன் படுத்துகிறார்.
இஃது ஒர் பூரணமான ஆய்வல்ல; போப் பையரின் திருவாசக மொழி பெயர்ப்பை மதிப்பிடும் முயற்சிக்கான ஒர் ஆரம்பப் புள்ளியே. அந்த நல்ல பணி என்னால் நிறைவேற்றப்படுவது தெய் வசித்தமானால் அது விரைவில் முற்றும் என நம்புகிறேன்.

Page 41
பாரதியின்
மூக விழிப்புணர்ச்சி மிகச் சிறந்த கருவியாக அ இதனால் கல்விக் கொள்கை கட்டமைப்பிற்கு ஏற்ப சமூக தவிர்க்க முடியாது. கல்வி பயன்படுத்தப்பட்டு வந்து முடியும்.
சமூக மாற்றத்திற்கான கருவியாகவும், அடக்குமு அதேவேளை அடக்குமுன முறைமைகள் மற்றும் கல் வந்துள்ளன: வருகின்றன. இ
கூடும்.
கல்வி இத்தகைய முக் தேசவிடுதலை, சமூக சீர்த முன்னேற்றம், சாதி ஒழிப்பு ( கொண்டிருந்த பாரதி (சுப்பி வழியாக அமையும் கல்வித் பற்றிச் சிந்தித்தமை வியப்புக்
qASJMS SqASJeSAA JSeSASAMSJeSASJSASJeSeSAMS SSSSSS AAASAASJSJSASJS S SAJSSAJS S SASAJS SSAJSSAJS
19
 
 

6Louisial II riboji
Togឆ្នាតា
ர் கல்விச் சிந்தனைகள
றுாறி வலண்ரீனா மிராண்சிஸ்
க்கும் சமூக மேம்பாட்டிற்கும் உதவக் கூடிய ல்லது ஊடகமாக கல்வி அமைந்துள்ளது. களின் அல்லது கல்வியியற் சிந்தனைகளின் நிலைமைகளில் மாற்றம் ஏற்படுவதனையும் பல்வேறு நோக்கங்களுக்காகப் பலராலும் ள்ளமையை மனிதகுல வரலாற்றில் காண
ன கருவியாகவும், தேச விடுதலைக்கான றைக்கான தெரிவுகளுள் ஒன்றாகவும், றக்கு எதிரான குரலாகவும் கூட கல்வி விக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டு இனியும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படக்
கியத்துவமுடையதாக இருந்தமையால் நிருத்தம், சமயத் தெளிவு, பெண்களின் என்பன போன்ற பல விடயங்களில் கவனம் ரமணியபாரதி: 1882 -1921) இவற்றுக்கான துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குரியதல்ல.
SuSMSAJJSJSAMJJSJAMJMS SSAASJSeS SAAJSeSM SAMJS SqSASAJS SSASJSeSeSiAJS SMAASJSSAASS SSSSASASAS Se SOSAJJS S SOSASASeSqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 42
இந்தப் பின்னணியில் கல்வி குறித்து பாரதி கொண்டிருந்த கருத்துக்களை அல்லது பாரதியின்கல்விச்சிந்தனைகளைக் கருத்திற் கொண்டு அவற்றின் சவால் களையும் சாத்தியப்பாடுகளையும் பதிவு செய்வதே இக் கட்டுரையின் நோக்க
மாகும்.
இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான தேசிய விடுதலையை முன்னிறுத்தும் நோக்கிலேயே பாரதியின் கல்விச் சிந்தனைகள் குவி மையப்படுத்தப் பட்டிருந்தன. நாட்டின் விடுதலைக்கு கல்வித் துறையின் அபிவிருத்தி மிக அவசியமானதாக உணரப்பட்ட நிலை யிலேயே இச் சிந்தனைகள் முன்வைக்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி கல்வி பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களை அவரது சம காலத்திலும் பின்னைய காலத்திலும் கல்வி பற்றி நிலவிய கொள்கைகளினதும் நடவடிக்கை களினதும் பின்னணிகளோடு சேர்த்து நோக்குவது அவரது கருத்துக்களின் முக்கியத்துவத்த்ை வெளிப்படுத்துவதற்கு உதவும்.
பாரதியின் சம காலத்தில் இந்தியாவில் நிலவிய கல்விச் சிந்தனைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோது இது தொடர்பில்:
ஆரிய சமாஜ இயக்கத்தைத் தோற்று வித்து தேசியக் கல்வி, பெண்கல்வி, சகலருக்கும் பொதுவான கல்வி என்பவற்றை வலியுறுத்திய சுவாமி தயானந்தர்,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இந்தியாவிற்கு உடனடியாகத் தேவைப்படுவது சமயமும் கல்வியும் எனவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் பெண்கல்வியும், சுதந்திரமான கல்வியும் தேவை எனவும் வலியுறுத்தியசுவாமி விவேகானந்தர்,
இயற்கைச் சூழலில் கல்வி அமைய வேண்டும் எனவும் கல்வியில் சமூக நன்னடத்தை, இசை நுண்கலை முதலா னவை இணைக்கப்பட வேண்டும் எனவும் கூறிய ரவீந்திரநாத் தாகூர்,
கல்வி நாட்டு மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும், வாய்மை, அகிம்சை என்பவற்றை அடிப்படை யாகவும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய மகாத்மா காந்தி ஆகிய நால்வரைக் குறிப்பிடுவது அவசியமாகும்.
அத்துடன் பாரதியின் சம காலத்தில் அதற்கு முன்னரைப் போலன்றி ஆங்கிலக் கல்வி, புவியியல், வரலாறு முதலான பாடங்களும் போதிக்கப்பட்டு வந்தமை யையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த பாரதி அதனைப் பல்வேறு நிலைகளில் சீர்திருத்தி மேம்படுத்த வேண்டும் என விரும்பினார். கற்பிக்கத் தேர்ந்தெடுக்கும் பாடங்களிலுலிருந்து அவற்றைக் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியவர்களின் நிலை உட்பட கற்பிக்கும் முறைகள் வரை வெகு நுணுக்கமாக பாரதி கூறியுள்ளார். சுதேசியக் கல்வி, இலவசக் கல்வி, பள்ளிக்
/ベーヘンへンヘンへンヘンヘンヘンヘンヘンへンヘンヘンへンヘンヘ

Page 43
கூடங்களை அமைத்தல், பெண்கல்வி, புதிய பாடநெறிகளின் அவசியம் எனப் பல விடயங்களில் பாரதி கவனம் கொண் டிருந்தார். பாரதத்தில் எல்லா மக்களும் எல்லாத் துறைகளிலும் வல்லுநர்களாக முன்னேற வேண்டும் என்பது பாரதியின் பெரு விருப்பம், மொழிக் கல்வி, அறிவியற் கல்வி, நுண்கலைக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வி, களநிலைக் கல்வி (Field Education) இலக்கியக் கல்வி எனப் பல விடயங்கள் பற்றி அவர் எழுதியுள்ளார்.
பாரதியின் கல்விச் சிந்தனைகள்:
நாட்டின் விடுதலைக்கு கல்வித் துறையின் பங்களிப்பு என்ற நோக்கிலேயே பாரதியின் கல்விச் சிந்தனைகள் பெரும்பாலும் அமைந்திருந்தன. பாரத மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பது சகலவிதமான அடிமைத் தளைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்க வல்லது என பாரதி கொண்டிருந்த நம்பிக்கையின் வெளிப்பாடே பாடசாலை களை நிறுவுதல் தொடர்பாக அவரது குரல் ஓங்கி ஒலித்தமையாகும்.
“தேடு கல்வியிலாததொரு ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல்' என முழங்கியவன் பாரதி. கல்வியைப் பெறுவதற்குரிய பள்ளியில்லாத (பாடசாலை) ஊரைத் தீயிட்டு அழிக்க வேண்டும் என அவர் கூறுவது கல்விச் சாலையில்லாத ஊர் நாட்டிலே இருத்தல் கூடாது என்பதற்காகவே ஆகும்.
கல்விக்கும் செயற்பாட்டிற்கும் தொடர்பற்ற தன்மையை பாரதி சாடி

யுள்ளார். அதாவது நடைமுறைக்கு ஒவ்வாத கல்வி பற்றி இவ்வாறு கூறுகிறார். கணிதம் பன்னிரண்ட7ண்டு பயில்வார்ட%ன் கார்கொள்வரனிலே7ர்/மினிேலை தேர்ந்தில7ர் அணிசெப் க/விசம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுள7ம் க/7ணகில7ர் வணிக முடம்பொருள்நூலும் ட2தற்றுவார் வாழுந7ட்டிற்பொருள்கெடல்கேட்டில7ர் துணியு ம/பிரஞ் ச/த்திரந7மங்கள் செ7ல்லுவ/ரெட்டுனைப்பயன்கண்டில7ர்
இவ்வாறு ஏட்டுப் படிப்பை மட்டுமே முதன்மைப்படுத்தும் கல்வி கூடாது என வலியுறுத்துகின்றார்.
தொழிற்கல்வியை வலியுறுத்தும் பாரதி” ஜப்பானுக்கு நமது பிள்ளைகளை அனுப்பி தொழிற்கல்வியிலும் லெளகீக சாஸ்திரங் களிலும் மற்ற ஜாதியினருக்கு சமானமாக முயலுதல் அவசியத்திலும் அவசியம் ஆகும்" எனக் கூறுவதன் மூலம் அதனைக் கற்றுக் கொள்ளவெளிநாடுகளுக்குச்செல்லவேண்டும் எனவும்குறிப்பிடுகின்றார்.
வீடுகள் துோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடுமுற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்களெங்கும் பலபல பள்ளி
என்பதன் மூலம் மக்கள் வாழும் எல்லா இடங்களிலும் பாடசாலைகள் அமைந் திருக்க வேண்டியதன் அவசியத்தை வலி யுறுத்துகின்றார்.
அறப்பணிகளுள் கல்விப் பணியே தலையாயது என்பதைப் பின்வரும் கவிதை எடுத்தியம்புகிறது.
ASJSeqSL SLSAJSeqSqSqSAJS0eqSqSASAJSeSqSqqLSJAJSeqSqSAJJSee eSL LASLAJSeq SSAJSeLSLLLAAASAA JSeSMaLSAJSeSOLLSLLASAJJSeqSqSLA SAJSee SSLSLA STqSLLSLSAJSeqSqqLSLAJSeSqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 44
இன்னறுங்களிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் . ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
தேசியக் கல்வி :
உள்நாட்டுக் கல்வியின் முக்கியத்து வத்தை தேசியக்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதன் மூலம் உணர்த்து கின்றார். தேசியக் கல்விக்குக் குடும்பமே வேர் என்பது அவரது கருத்து. தேசியக் கல்வியின் ஆதாரமாக தேசபாஷை யே அமைய வேண்டும் எனவும் தேசபாஷை யினுாடாகவே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறுகிறார்.
தேசியக்கல்வி என்பது தாய்மொழியில் அமைய வேண்டும் என்பது பாரதியின் கருத்து.
பாடங்களில் புலப்படுத்தப்படும் உண்மைகளைத் தெளிவாகவும் எளிமை யாகவும் புரிந்து கொள்வதற்கு அவரவர் தாய்மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப் பட வேண்டும் என்கிறார்.
எழுத்து, கணக்கு, வரலாறு, புவியியல், சமயம், அரசியல், பொருளியல், பெளதிகம், விவசாயம், கைத்தொழில், உடற்பயிற்சி, கலைகள் என பலபாடங் களைக் கற்க வேண்டும் என்கிறார். அத்துடன் அவற்றின் உள்ளடக்கம், அவை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கற்பிக்கப்பட வேண்டிய முறை என்பவற்றையும் குறிப்பிடுகிறார். பாரதி வாழ்ந்த காலத்தின் பின்னணியில் இவற்றை நோக்குகின்ற போது இவற்றின் முக்கியத்துவம் விளங்கும்.
எழுத்து, கணக்கு, சரித்திரம், ஸயன்ஸ் அல்லது பெளதிக சாஸ்திரம் (விஞ்ஞானம்), பொருள்நுால் (பொருளியல்), மதப்படிப்பு (சமயம்), ராஜ்ய சாஸ்திரம் (அரசியல்), வியாபாரம் (வர்த்தகம்), விவசாயம், கைத் தொழில், சரீரப் பயிற்சி (உடற் பயிற்சி/விளையாட்டு) முதலான பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் எனக் கூறும் பாரதி, அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களையும் அவை கற்பிக்கப்பட வேண்டிய முறைமை களையும் கூடக் குறிப்பிட்டிருப்பது முக்கியமானதாகும்.
அவை குறித்து இவ்விடத்தில் நோக்குவது பாரதியின் கல்விச்சிந்தனைகள் எந்தளவிற்கு தீர்க்க தரிசனமாக அமைந்துள்ளன என்பதை விளங்கிக் கொள்வதற்கு உதவும்.
வரலாறு :
வாழும் நாட்டின் வரலாறு உட்பட வரலாறு சிரத்தையுடன் கற்பிக்கப்பட வேண்டும் என்பது பாரதியின் கருத்து. உற்சாகம், ஆவேசம், பக்தி சிரத்தை என்பவற்றுடன் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என பாரதி கூறுவது உணர்ச்சி நிலைப்பட்ட கற்பித்தலை வலியுறுத்து வது. பாரத நாட்டின் விடுதலையை நோக்கிய கருத்தில் நாட்டின் பழம் பெரும் வரலாறு சிறு பருவத்திலிருந்தே

Page 45
ஊட்டப்பட வேண்டிய தேவை காரண
மாகவே பாரதி இவ்வாறு வலியுறுத்தினார்.
மேலும்பாடசாலை அமைந்துள்ளநாடு, நகரம், கிராமம் போன்றவற்றின் வரலாறு களும் கற்பிக்கப்பட வேண்டும் என்கிறார். தான் வாழும் நாட்டின் நகரத்தின் அல்லது கிராமத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் ஏனைய நாடுகளின் வர லாறுகளை மட்டும் கற்பதால் பயன்இல்லை என்பது அவரது கருத்தாகும்.
"அதி பால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தில் அற்புதமான பகுதிகளை ஊட்ட வேண்டும்."
எனக் கூறுவது சிறு வயதிலேயே நாட்டுப் பற்றினையும், தான் வாழும் பிரதேசத்தின் மீதான அக்கறையையும் மாணவர்களிடம் வளர்ப்பதற்காகவே.
அதேவேளை தன் நாட்டினது வரலாற்றைக் கற்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதோடுஅயல்நாடுகள் மற்றும் உலக நாடுகளின் வரலாறுகளையும் படிக்க வேண்டும் என்கிறார்.
புவியியல் :
வரலாற்றைப் போலவே நாட்டின் புவியியல் முதலில் கற்பிக்கப்பட வேண்டும் எனவும் அத்துடன் உலக விடயங்கள், கிரகங்கள் பற்றிய அறிவு, கைத்தொழில்
qSASAS eq qSSA JSeSJSqSSASAJJS qSqSqSqSJJS SqSqS SSAASS S SSS SJSqSSASAJSS SS SSAS SSSSS SJJS SqqS S SJS S SAAS S SASAJSe S SAJS

பற்றி விடயங்களையும் கற்பிக்க வேண்டும் எனவும் கூறுகின்றார்.
"இயன்றவரை பிள்ளைகளை யாத்தி ரைக்கு அழைத்துச் சென்று பிற இடங் களை நேருக்கு நேராகக் காண்பித்தல் நன்று."
என்பதில் குறிப்பிட்ட இடங்களுக்கு மாணவர்களைக் கல்விச் சுற்றுலாவில் ஈடுபடுத்த வேண்டுமென்ற பாரதியின் கருத்து புலனாகின்றது. கல்விச் சுற்று லாவினை மேற்கொண்டு நேருக்கு நேராக காட்சிப்புலப்படுத்திக் கற்பிக்க வேண்டும் என்னும் இந்த விடயம் கவனத்திற்குரியது.
alDub :
இந்து சமயம் முக்கியமானது என வலியுறுத்தும் பாரதி, மத துவேஷம் கூடாது எனவும் தத்தமது இஷ்ட தெய்வங்களை பக்தியுடன் வழிபட்டு வரும் அதேவேளை இதர தெய்வங்களைப் பழிப்பது பகைப்பது ஆகியன மூடத்தனம் எனவும் கூறுகின்றார்.
ஏழைகளுக்கு உதவும் மனப் பாங்கை யும் ஜீவகாருண்யத்தையும் மதக் கல்வி மூலம் வலியுறுத்த வேண்டும் என்பதை அவரது பின்வரும் கூற்றின் மூலம் அறியலாம்.
"மாணாக்கருக்கு ஜீவகாருண்ணியமே எல்லாதர்மங்களிலும் மேலானது என்பதை விளக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி புரிதல், கீழ் ஜாதியாரை உயர்த்தி விடுதல் முதலியனவேஜன ஸ்மூஹக் கடமைகளில்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 46
மேம்பட்டன என்பதைக் கற்பிக்க வேண்டும்."
அரசியல :
அரசின் கடமை சமாதானத்தைப் பாதுகாப்பதும்வெளிநாட்டுப்படையெடுப்புக் களைத் தடுப்பதும் மாத்திரமல்ல மக்களுக்கு செல்வம், உணவு, உறையுள், கல்வி, ஆரோக்கியம், நல்லொழுக்கம், பொது சந்தோஸம் என்பவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஆகும் மக்களுக்காகவே அரசு அல்லாமல் அரசுக்காக மக்களில்லை என்பதை வலியுறுத்தும் பாரதி, அரசில் மக்களின் உரிமைகளையும், கடமைகளையும் வலியுறுத்தும் அரசியல் கல்வி அவசியம் என்கிறார்.
* குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால் அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிகளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமான அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு. இந்த விஷயங்களையெல்லாம் உபாத்தி யாயர்கள் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கு மிடத்தே இப்போது பூமண்ட லத்தில் இடம்பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் எவ்வளவுதுாரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்"
மேற்படி கூற்று மாணவர்கள் அரசியல் கல்வியில் நடைமுறை விடயங்களையும் நேரே கற்றறிந்து கொள்வதை வலியுறுத்து வதுடன் விமர்சன ரீதியான கற்றலை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளமையை அறியலாம்.
qALLASTqSLASTeLSLLAJSTqSLLASeeeSLLLLSLLAJSe LSLALASeqSLLSLLAJSTqLL SAJSeLSLSALAJSTqSSSL SLASeLSSLAJSeLSLSLSLSSLAJSeqSLLSLAA AA JSeeeSLLSLLALAJSeeeSLLLLLAS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

விஞ்ஞானம் :
தக்க கருவிகள் மூலமும் பரிசோதனை கள் மூலமும் கற்பிக்க வேண்டும் எனவும் பிள்ளைகள் தாமாகவே இவற்றைப் பயன்படுத்தவும் கையாளவுமான சுய கற்றலை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறுவதன் மூலம் விஞ்ஞானக் கல்வியில் செய்முறைக் கற்பித்தல் முறையை பாரதி முதன்மைப்படுத்துகின்றார். இக்கல்வியும் சுயமொழியில் அமைவது நல்லது என்று கூறும் பாரதி,தகுந்த பாடநூல்கள் தமிழில் இல்லாதபட்சத்தில் ஆங்கிலப்புத்தகங்களின் துணையுடன் மொழிபெயர்த்துக் கற்பிக்க லாம் எனவும் கூறுகிறார்.
"நுட்பமான விவரங்கள் கற்றுக் கொடுப்பதற்குத் தகுந்த பாட புஸ்தகங்கள் தமிழில் இன்னும் ஏற்படவில்லை யாதலால் ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர்கள்இங்கிலிஷ் புத்தகங்களைத் துணையாக வைத்துக் கொண்டு அவற்றி லுள்ள பொதுப்படையான அம்சங்களை மாத்திரம் இயன்றவரை தேசபாஷையில் மொழிபெயர்த்துப் பிள்ளைகளுக்குச் சிறிது சிறிது கற்பித்தால் போதும்.” என அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்."
என்பதன் மூலமும் மொழிபெயர்ப்பின்
அவசியத்தைப் பிறிதோரிடத்திலும் அவர் வலியுறுத்துகின்றார்.

Page 47
சரீரப் பயிற்சி; உடற்பயிற்சி :
வீட்டிலும் பாடசாலையிலும் மாண
வர்களுக்கு இப் பயிற்சி அவசியம் என்பதை
வருமாறு கூறுகிறார்.
"தோட்டத் தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல்முதலியவற்றால்ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும் பிள்ளை களுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் வேஷடி துணி களைத் தோய்த்தல் முதலிய அவசியமான காரியங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம்." எனவும “பாடசாலைகளில் நாட்டு விளையாட்டுக் களான சடுகுடு, கிளித்தட்டு முதலானவற்றுடன் காற்பந்து முதலானஐரோப்பியவிளையாட்டுக்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல் வேண்டும" எனவும் அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு இல்லாத படிப்பு பயனற்றது என்பது அவரது கொள்கை. இதனால்தான் "காலை எழுந்தவுடன் படிப்பு’ எனக் கூறியதோடு ‘மாலை முழுதும் விளையாட்டு' எனவும் கூறினார்.
"படிப்பைக் காட்டிலும் விளை யாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்யவேண்டும் சுவரில்லாமல் சித்திரமெழுதமுடியாது.'பிள்ளைகளுக்குசரீர பலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி அவர்கள்தீராததுக்கத்துக்கும்அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரும் என்கிறார்.

மாணவர்கள்நல்ல ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் விளங்க உடற்பயிற்சி அவசியம். ஆகையால் அதனையும் ஒரு கல்வியாக மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்கிறார். கற்பிக்கும் ஆசிரியர்களும் நல்லொழுக்கமும் நல் ஆரோக்கியமும் உடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.
கைத்தொழில், வியாபாரம், தோட்டப் பயிற்சி, விவசாயம் :
மாணவர்களுக்கு இத்தகைய பயிற்சி களைக் கற்றுக் கொடுப்பதால் அறிவும், தன்னம்பிக்கையும் வளரும் என்பது பாரதி யின் நம்பிக்கை. இப்பாடங்களை தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிப்பது மட்டுமன்றி இத் துறை சார்ந்த அனுபவ முள்ளோரையும் அவர்கள் கல்வியறிவிற் குறைந்தவர்களாயினும் அவர்களது அனுபவம் முக்கியமான தாகையால் அவர்களையும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப் பயன்படுத்தலாம் என்றார்.
நாடு தொழில் துறையில் முன்னேறு வதற்கும் மாணவர்கள் பெறும் தொழிற் கல்வி அவர்களைப் பிற்காலத்தில் தொழில் வாய்ப்பிற்கு இட்டுச் செல்வதற்கும் இது உதவும்.
பொருளியல் :
கூட்டு வியாபாரத்தின் நன்மையை வலியுறுத்த வேண்டும் என்கிறார். பொருளியல் கல்விஅதனை நோக்கியதாக அமைய வேண்டும் என்றும் அதனாலேயே பொதுவானதும் சகலருக்குமானதுமான நன்மைகள் கிடைக்கப் பெறும் எனவும் கூறுகிறார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 48
பெண்கல்வி :
பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்டிருந்த சூழலில் பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை உறுதியாக எடுத்துரைத்தவர் பாரதி, பெண்விடுதலைக்குச் சிறந்த வழி பெண்கல்வி என்பதில் பாரதி அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
"தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவதாயின் அதற்குக் கல்வித் தோணியே பெருந்துணையாகும்” என்கிறார்.
"தமிழ்நாட்டு ஸ்திரிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனை களையும் தழுவி நடத்தாவிடின் அக் கல்வி சுதேசியம் ஆகாது”என்பதன் மூலம் கல்வித் துறையில் பெண்களின் ஆலோசனைகளும் அவசியமானவை என்பதோடு தேசியக் கல்விக்கு இது இன்றியமையாததாகும் எனவும் பாரதி வலியுறுத்துகின்றார். மேலும்
“பெண்களுக்குக் கல்வி மட்டிலும் அளித்து அவர்களை மிருகப் பிராயத்தி லிருந்து மனுஷப்பிராயத்திற்குக் கொணர்ந்து விடுவோமானால் பிறகு அவர்களின் நன்மையை அவர்களே தேடிக் கொள்வார்களென்பதில் சந்தேகமில்லை” எனவும் "அநாகரிக மனிதர்கள் அவர்களை இழிவாக நடத்தாமல் பாதுகாத்துக் கொள்வது அவர்களுக்கு இப்போது முக்கியமாக வேண்டியத, இந்த விஷயம் நிறைவேற வேண்டுமானால் அதற்கு மூன்று விதமான உபாயங்கள் இருக் கின்றன. துமலாவது உபாயம் கல்வி:
qLSASAJSLSLSAJS0SLLSLLSAAAAS0SSSAJSeSeSOSSLASAAA S0SSAASAJSeSSASASeSqSSASJSeSSASAS qqSSYSASeSOSS SSAASS SSSSSSMYASASTSqSYAJSOSqSS SLSASMMqSLSSASSS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இரண்டாவது உபாயம் கல்வி மூன்றாவது உபாயமும் கல்வியே." அதாவது கல்வி யைத் தவிர வேறெல்லாவிதமான உபாயமும் சிநிதேனும் பயன்படாது. என்பது அவரது கருத்து.
ஆண் - பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் பாரதிசம உரிமை, சம கல்வி வாய்ப்புக்கள் என்பவற்றையும் அழுத்திக் கூறுகிறார். பெண்கள் பலதுறைக் கல்வி யையும் கற்றுத் துேற வேண்டும் என வலி யுறுத்தும் பாரதி பெண்கள் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்கிறார்.
"சக்கரவர்த்தினி” என்னும் பத்திரிகை பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளிவந்த பத்திரிகையாகும். 1905 இல் இதன் ஆசிரியராக பாரதி பணியாற்றியபோது பெண்கல்வி தொடர் பாக பல கட்டுரைகளையும் ஆசிரிய தலையங்கங்கங்களையும் அவர் எழுதியமை
குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டின் விடுதலைக்கு அரசியல் ரீதியாக மட்டுமின்றி சமூக ரீதியிலும் விழிப்புணர்வு தேவை என்பதை நன் குணர்ந்திருந்த பாரதி, சமூகத் தளைகளுள் ஒன்றாக இருந்த பெண்ணடிமைத்தனத்தை நீக்குவதற்குரிய திறவுகோலாக பெண்கல்வி அமையும் என நம்பினார்.
இலவசக்கல்வி :
தேசியக்கல்விக்கான பள்ளிக் கூடங் களை கிராமம் தோறும் அமைப்பதற்கு அவ்வக் கிராமங்களில் உள்ள செல்வந்தர் கள் முன்வர வேண்டும் என்றும் இத்தகைய
^ヘーン^にノーン^ヘンベーヘーレ^ヘン^へこ//ーヘーン/ーへこンペーン^ー/^ーベエ、こン^
26

Page 49
பாடசாலைகளில் கற்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கூறுகிறார்.
“இத்தகைய கல்வி கற்பதில் பிள்ளை களிடம் அரையனாக் கூடச் சம்பளம் வசூலிக்கக் கூடாது. தம்முடைய பிள்ளை களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடிய நிலைமையிலிருந்த அங்கனம் சம்பளம் கொடுக்க விரும்புவோரிடம் அத் தொகை களை நன்கொடைகளாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மிகவும் ஏழை களான பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடங் களிலிருந்தே இயன்றவரை புஸ்தகங்களும் வஸ்திரங்களும இயன்றவிடத்தே ஆஹாரச் செலவும கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். "கிராமங்களிலுள்ள குழந்தைகள சமகல்வி வாய்ப்பினைப் பெற ஆவேண்டும் என்றும் பிள்ளை களிடம் பணம் வசூலிக்காது செல்வந்தர் களிடம் பணம் பெற்று அப் பாடசாலை களை நடத்த வேண்டும் எனவும் ஆலோசனை கூறுகிறார்.
ஆரம்பப்பள்ளிக்கூடம் :
உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் ஸாத் யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள்."
பாடசாலைகளை அமைக்க வேண்டி யதன் அவசியம் குறித்த பாரதியின் இக்கருத்து பற்றி முன்பும் குறிப்பிடப் பட்டது.
qAMSeOSJA JSeSeSJJMSeOSMJSeLSAJMJSeSeSL S ALAJSeSqSAJMSeMASJS0SLSASJeeS SAJMJSeOSAAAAAA S eMSASMeMSAMeqSAJMSeSeOS i

பாரதியின் இத்தகைய கல்விச் சிந்தனைகளை பாரத நாட்டிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக நோக்காமல் பரந்த அடிப்படையில் எமது நாட்டுக் கல்விக் கொள்கைகளுடனும் பொருத்திப் பார்ப்பது காலத்தின் தேவையாகவுள்ளது.
பாரதியின் கல்விச் சிந்தனைகள் பின் வந்த காலத்தில் செலுத்திய செல்வாக்கு :
இன்றைய சூழலில் கல்வி குறித்த பாரதியின் இத்தகைய சிந்தனைகள் எத்தகைய முக்கியத்துவம் உடையன என்பதை நோக்க வேண்டியது அவசிய மானதாகும்.
பாரதி வாழ்ந்த காலப்பகுதியில் பாரதியால் கூறப்பட்டதைப் போன்ற முன்னேற்றகரமான கல்விக் கொள்கைகள் பல நடைமுறையில் இருந்தன. உதாரண மாக தொழிற்கல்வி பற்றி இங்கு குறிப்பி டலாம். தொழிற்பாடசாலைகளை விருத்தி செயடதல் தொழிற் கல்வியை ஊக்கு வித்தல் ஆகிங் நோக்கங்களை அடிப்படை யாகக் கொண்டு மைசூரில் தொழிங் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டமையை வரவேற்று 1906 -1907 காலப் பகுதியில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது இதனைப் பாராட்டி இந்தியா' என்னும் பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதினார்.
பத்தொன்பதாம் நுாற்றாண்டில் பிறந்து இருபதாம் நுாற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் வாழ்நத பாரதிகல்வி நுறித்து முன் வைத்த இத்தகைய கருத்துக்கள் இருபதாம் நுாற்றாண்டிலும் அதனை அடுத்து வந்த இந்த இருபத்தி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 50
யோராம் நுாற்றாண்டிலும் பெறுமதியும் முக்கியத்துவமும் உடையனவாய் இருப் பதை மறுக்க முடியாது. இவற்றை நடை முறைப்படுத்துவதில் சால்கள் உள்ளமை வெள்ளிடைமலை எனினும் இவற்றைச் சாத்தியப் பாடுயனவாக்கும் நடவடிக்கை களைக் கல்வித் துறையில் காணலாம. மாணவர்களின்சுபீட்சமான எதிர்காலத் திற்கு பாரதி கல்வி குறித்தக் கூறிய அல்லது முன்வைத்த பெரும் பாலான கருத்துக்கள் உதவுவன என்பது முக்கியமானதாகும்.
கல்வித் துறையில் மொழியின் பங்கு முக்கியமானது. தேசிய மொழிகள் கல்வியில் செல்வாக்குச் செலுத்த வேண்டி யதன் அவசியம் குறித்த பாரதியின் கருத்து குறிப்பிடப்பட வேண்டியது. சுயபாஷாக் கல்வியை பாரதி வலியுறுத்தியுள்ளார். ஆங்கில மொழி மூலக் கல்வி வலியுறுத் தப்பட்டு அதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் இருமொழி மூலமான கல்வி குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆங்கில மொழி மூலமான கல்வியும் தாய்மொழி மூலமான கல்வியும் குறித்து வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் சூழலில் பாரதியின் இத்தகைய கருத்துக்கள் பெருஞ் சவாலை எதிர்நோக்குகின்றன.
கல்விச் சுற்றுலாக்களின் அவசியம்
குறித்து பாரதி அன்றே குரலெழுப் பினார்.
இதனால் நாட்டின் இயற்கைவளம், மக்களின் வாழ்க்கை நிலை என்பனவற்றை அறிவதுடன் பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை, அன்னியோன்னியம் முதலான
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

பண்புகளும் வளரும் என்கிறார். தொழிற் கல்வியின் அவசியம் இன்று உணரப்பட் டுள்ளது.
சரியானபடி ஆராய்ச்சிகளைச் செய்து உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும் என பாரதி கூறியது வர லாற்றினை எழுதுகின்ற அல்லது உருவாக்குகின்ற அல்லது திரிபுபடக் கூறு கின்ற அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டியது.
புவியியல், அரசியல் வரலாறு போன்ற பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டியதன் அவசியம் இன்று உணரப் பட்டுள்ளது. அரசியல், வரலாறு, புவியியல் எனத் தனித்தனியாகப் பாடங் களைப் போதிக்க வேண்டியதன் நுட்பத் தைப் பாரதி குறிப்பிட்டார். இலங்கையில் முன்னர் தனித்தனியாக இப்பாடங்கள் போதிக்கப்பட்டாலும் பின்னர் இப்பாடங் கள் 'சமூகக் கல்வி' யாக ஒரே பாடத் திட்டத்துள் அடக்கப்பட்டன. கற்கைப் புலத்தின் போதாமை காரணமாக மீண்டும் தனித்தனிப் பாட அலகுகளாகப் போதிக் கப்படுவதனை இங்கு குறிப்பிட வேண்டும்.
பிள்ளைகளின் ஆரம்பக் கல்விக் கூடமாக வீடும் குடும்பமும் இருக்க வேண்டியதன் அவசியம் இன்றும் உணரப் படுவது. வரலாற்றுப் பாடத்தினைப் பொறுத்தவரை நாட்டின் வரலாறும் அதேவேளை அந்நாட்டிலுள்ள பல்வேறு இனங்களின் வரலாறும் திரிபின்றிக் கற்பிக்கப்படுவதன் அவசியத்தை பாரதி யின் கூற்றுக்கிணங்க நடைமுறைச்

Page 51
சாத்தியமாக்க வேண்டியது அவசிய
மாகும்.
ஒழுக்க நலனைப் பேணுவதில் சமயக் கல்விக்கு மிக முக்கிய இடமுண்டு. குறிப்பாக பாரதி கூறும் சமயக் கல்வி ஜீவகாருண்யத்தை ஏற்படுத்த வேண்டும் " என்னும் கருத்தானது இதயசுத்தியுடன் கடைப்பிடிக்கப்படுமானால் மதத்தினை முன்னிறுத்தி ஏற்படுத்தப்படும் அநியாயங் களைத் தடுக்க முடியும்.
தானங்களில் சிறந்த தானம் வித்தியா தானம்' எனக் குறிப்பிட்ட பாரதி,கல்வியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதன்மூலம் சிந்தனைத் தெளிவையும் உறுதியையும் ஆரோக்கியத்தையுமுடைய மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும் என நம்பினார். இதற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய கலைத்திட்டம் இதனைச் சாத்தியமாக்கும். இது இன்றைய சவால்களுள் ஒன்று.
ஆசிரியர்கள் தேசபாஷையில் ஞானமும் மிகுந்த நுாற்பயிற்சியும், தேசாபி மானமும் கருணையும், ஆரோக்கியமும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்னும் பாரதியின் கருத்து இன்றும் தனது தேவையை இழந்து விடவில்லை. ஆசிரியர்கள் தம் தகுதிப்பாட்டை மேலும் வலுவுள்ள தாக்குவதற்கு தொடர்ந்து தம் அறிவை மேம்படுத்த வேண்டிய தேவை இன்றுள்ளது. இந்நிலையில் தாய் மொழி யில் சிறந்த பரிச்சயத்தினைக் கொண்டி ருக்க வேண்டியதும் அவசிய மாயுள்ளது.

கல்வித்திட்டத்தில் விளையாட்டுப் பயிற்சியின் தேவை குறித்து இரு வேறு பட்ட கருத்து இருக்க முடியாத விளை யாட்டுப் போட்டிகளுக்கு அப்பாலான சரீரப்பயிற்சி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றது. விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ளோரை அடையாளம் காணவும் இதன் மூலம் அத்தகையோர் பிற்காலத்தில் குறித்த விளையாட்டுடினைத் தம் தொழி லாகவும் தெரிந்தெடுப்பதற்கான சாத்தியப் பாட்டையும் இக் கல்வி மூலம் பெறமுடி கின்றது. விளையாட்டுத்துறை யில் தேசிய ரீதியில் சிறப்புப் பெறுவோர் உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகளை அரசாங்கங்கள்
உருவாக்கியுள்ளன.
கல்விக் கொள்கைகளை அந்தந்த நாடுகளின் நிலைமைகளுக்கு ஏற்ப பிர யோகிக்க வேண்டும் என்ற கருத்துடை யவர் பாரதி. மேனாட்டுக் கல்விக் கொள்கைகளை அடியொற்றித் தயாரிக்கப் பட்ட கலைத்திட்டங்களைப் பொருத்த மற்ற வகையில் பயன்படுத்து வதன் தீமைகளையும் அவர் தன் எழுத்துக்களில் குறிப்பிட்டிருந்தார். "கல்வியைப் பற்றிய மூலக் கொள்கைகள் எல்லா நாடுகளுக்கும் பொது, ஆனால் அந்தக் கொள்ளைககளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப் படுத்தும் போது இடத்தின் குணங்களுக் கும் ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்விவழியும் வெவ்வேறாய்ப் பிரிந்து தேசியமாகி விடுகின்றது” எனக் கூறுவதி லிருந்து இதனை அறியலாம்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 52
தத்தமது நாடுகளுக்கேற்ற கல்வி முறைமை குறித்த சிந்தனைகள் இன்று பல்வேறு நாடுகளிலும் முக்கிய கவனத் தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். அதேவேளை பாரதி கூறியதுபோல பிறநாட்டு நல்லறிவுக் கருத்துக்களும் துறை களும் தமிழில் அறிமுகப்படுத்தப்படு
வதனையும் காணலாம்.
பிள்ளைகளுக்கு இலவசப் புத்தகம், உடை என்பவற்றோடு ஆகாரச் செலவும் கொடுக்க வேண்டும் என்ற பாரதியின் கருத்து அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்கும் செயற்திட்டத்தோடு நோக்குதற் குரியது. அத்துடன் விவசாயம், வர்த்தகம், கைத்தொழில் முதலானவற்றிற்கு அவ்வத் துறையில் களநிலை அனுபவம் பெற்றவர் களைக் கொண்டு- அவர்கள் கல்வியறிவிற் குறைந்தவர்களாயினும் - மாணவர்களுக்குக் கற்பிப்பதனை இன்று காணலாம். களநிலைக் கல்வியில் இது ஒரளவு சாத்தி யப்பட்டாலும் பாடசாலைக் கல்வியில் இது சற்று சிரமமுடைய தாகவுள்ளது. எனினும் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களில் ஆற்றுகைக் கலை முதலான பாடங்களில் இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
பெண்கல்வி குறித்து பாரதி கொண்டிருந்த கருத்துக்கள் குறித்து நோக்குவோமானால் இன்று பாரதியின் சம காலத்தை விட ஒப்பீட்டளவில் பெண்கள் கல்விகற்கும் வீதம் அதிகரித்துள்ளமையைக் காணலாம். குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் உயர்கல்வித் துறையில்சிறப்பாகப்பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஆண்பாலாரை விட அதிகம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் கல்வி கற்பதால் பெண்ணடிமைத்தனமும் அடக்குமுறையும் நீங்கி விடும் என்ற பாரதியின்கனவு இதனால் மெய்ப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றும் பெண்களுக் கெதிரான வன்முறைகளும் அடக்குமுறை களும் சமவாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட நிலைமைகளும் தொடரவே செய்கின்றன. கல்வியானது மக்களின் அறிவுக் கண்ணைத் திறந்து மனிதாபிமானத்தையும் கருணை முதலான பண்புகளையும் வளர்க்காதவரை பாரதியின் சிந்தனை சாத்தியப்படப போவதில்லை. பெண்கல்வி சுய ஆளுமை யையும் சுய சிந்தனையையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய வல்லமையையும் பெண் களுக்கு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் போது இத்தகைய சவால்களை வெற்றி கரமாக எதிர்கொள்ள முடியும். எனினும் பாரதியின் காலத்திலிருந்ததைவிட பெண் கல்வியானது குறிப்பிடத்தக்களவு முன்னேற் றத்தையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தி யிருப்பதனை மறுப்பதற்கில்லை.
பாரதியின் கல்விக் கொள்கைகளில் பெரும்பாலானவை இன்றும் தம் பெறு மதியை இழந்து விடவில்லை. தேசியக் கல்வி, சுதேச மொழிக்கல்வி, செயற்பாட்டு முறையிலான கல்வி, அடக்குமுறைக் குட்பட்ட நிலைமை களிலிருந்து விடுபடு வதற்கான விசேட கல்வி முதலானவற்றை இத்தன்மை யினவெனக் குறிப்பிடலாம். பாரதியின் காலத்தைப் போலவே இன்றும் இக் கொள்கைகளிற் சில சவால்களுக் குரியனவாகவே அமைந்துள்ளன. அதே வேளை இன்னும் சில சாத்திய மாகியும் இருக்கின்றன. நாட்டின் அரசியற் கொள்
SMOS AMSeqSAMJe SAMMSAMS SSAASMJSeMSAMJS SAMJSeSeSASJJSMSAMSee SSAMSAAMSMOSSAMJSM SAJS JSAMJJS

Page 53
கைகளிலும் அதனையொட்டி வகுக்கப்படு கின்ற கல்விக் கொள்கை களிலுமே இவற்றின் சாத்தியப்பாடும் சவால்களும் தங்கியுள்ளமைமைய மறுக்க முடியாது. எனினும் இச் சிந்தனைகள் இருபதாம்
உசாத்துணை நூல்கள்: 9 //7ரதி/7ர் கவிதைகள 1990: 1ம் பதிப்பு 9 //7ரதி/7ர் கட்டுரைகள: 1981 வானதி ப 9 துாரன். பெ; 1982:பாரதியும் சமூகமும : 9 ப7ரதி பன்முகப் பார்வை: 1984: தேசிய க 9 செந்துறைமுத்து: 1981: 'பாரதி சிந்தனை 9 இளசைமணியன் (தொகுப்பாசிரியர்):
பத்திரிகை கட்டுரைகள் - தொகுப்பு : (நி 9 கி.கருணாகரன், வ.ஜெயா 1989 ப7ரதி:
31

நூற்றாண்டைக் கடந்து இருபத்தோராம் நூற்றாண்டிலும் அதனை அடுத்து வருகின்ற காலங்களிலும் தன் செல் வாக்கைச் செலுத்தும் என்பது திண்ணம்.
-பூரீ இந்து பப்ளிகேசன் சென்னை: திப்பகம்: சென்னை.
வானதி பதிப்பகம் : சென்னை. கலை இலக்கிய பேரவை: கள7: பூரீ செல்வ நிலையம்: சென்னை. 1975 ப7ரதி தரிசனம' (பாரதியின் இந்தியா பூசெஞ்சுரி புக் ஹவுஸ்: சென்னை : தமிழர் மணிவாசகர் பதிப்பகம்: சென்னை.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 54
புதுக்கவிஞ
நூ 匙 2றாண்டுகள் கடந்து
வைக்கும் பாரதியின் ஆளும் சுரக்கும் ஊருணி நீருற்றாக தேடல்களுக்கும், தளங் கொண்டிருக்கின்றன. எட்ட முழு உலகிற்கும் அளித்த ப வேள்வியில் தன் உடல், பெ சமத்துவம், சகோதரத்துவ சூறாவளியாகச் சுழன்றவ ஆயுதமாகக் கையாண்ட நிலைத்திருக்குமாறு கவி மறுமலர்ச்சி ஊழியின் பிதா துறைகளுக்கெல்லாம் மு கொடுத்தவர். பாரதிதன் க இன்றோ உச்சி மீது வைத் காரணம் அவரது சத்திய அ கூர்ந்த அறிவாற்றலுமே
மேன்மைக்குரிய பாரதிய காணப்படுவதில் வியப்பி புதுக்கவிஞர்கள் தங்கள் பா சொல்லோவியங்களை இக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

6шDiоlцToboli காண்பதறிவு
தர்கள் பார்வையில் பாரதி
முனைவர் ஆர்.சுப்ரமணி
நூற்று இருபத்து ஐந்தாம் ஆண்டில் காலடி மை வியப்பிற்குரியது. தோண்டத் தோண்டச் அவரது கவிதைகள் பன்முக ஆய்வுகளுக்கும், களுக்கும் நம்மை அழைத்துச் சென்று டயபுரம் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமன்றி ன்முகக் கவிஞர் பாரதியார். சுதந்திர விடுதலை ாருள், ஆவியை ஆகுதியாக்கியவர். சுதந்திரம், பம் மூன்றையும் உயிர் மூச்செனக் கொண்டு பர். கவிதையை அடிமை எதிர்ப்பிற்கான வர். வினைத் தொகையாக முக்காலமும் தைகள் நெய்தவர். தமிழ் இலக்கியத்தின் மகள் பாரதி, நவீன தமிழ் இலக்கியத்தின் புதுத் முன் ஏர் ஒட்டி புதுச் சால் அமைத்துக் ாலத்தில் ஓட ஓட விரட்டப் பட்ட தீயுருவம். துக் கொண்டாடப்படும் பேருருவம். இதற்கு ஆளுமையும், நித்திய கவிதை மேதைமையும், ஆகும். உலக மகாகவிகளோடு ஒப்பிடும் ாரின் தாக்கம் தமிழ் புதுக்கவிஞர்களிடம் ல்லை. அவர்களுக்கு பாரதி கவிதை சற்குரு. ார்வையில் பாரதி குறித்து பதிவு செய்திருக்கும் கேட்டுரை எடுத்துக் காட்டுகின்றது.
AJSM qSqS SAJM SMSASAS0eOSSAJSeeeS S MJSeSSAJAJSSA AAAASJSMqSqS ASJSAJJe eSMSAJM MSJJS eOS SASAJS SSAASS S JS SSJJSeSSAAAAAS

Page 55
நகுலன் பார்வையில் பாரதி
நகுலன் எழுத்து வட்ட புதுக்கவிஞர். இவர் காலத்தில் புதுக்கவிதை தீண்டப் படாத இலக்கியமாக (1970) கருதப் பட்டது. இதை எதிர்த்து புதுக்கவிஞர்கள் போராட்டம் நடத்திய சூழல். தமிழ்ப் புதுக்கவிதைகளின் தந்தையாக பாரதியை விளித்து மரபுப் பண்டிதர்களுக்கு பதில் அளிக்கும் முகமாக ஒரு குறுங்காவியம்’ என்னும் கவிதையை நகுலன் படைத்துள்ளார்.
பாரதியின் வாழ்வு வேதனைகளும், சோதனைகளும் நிறைந்ததாக இருந்தாலும் உண்மை, சத்தியம் பேசும் கவிதை வாழ்வு பாரதியுடையது. அவன் போட்ட உழுபடை சாலில் தாங்கள் படைக்கும் புதுக்கவிதைகள் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்கின்றார்.
"எந்தையே புதுக்கவிதையின் தந்தையே/ விடை தருவ/7//
நின்வழி உன்னது
என் வழி எனக்கு/
குருட்டு ஆந்தை என்ற/லும்
இருட்டின் வழிநன்றறியும்/" என்று மண்ணையும், மக்களையும் பாடிய பாரதி போன்று புதுக்கவிஞர்களும் திகழப் போகின்றனர் என உரைக்கின்றார். இக்கவிதையில் புதுக்கவிதை என்னும் புது நெறி காட்டிய பாவலனாகப் பாரதி யாரைக் காண்கின்றார்.
ஞானக்கூத்தன் பார்வையில் பாரதி
சிறுவயதில் பெண்கள் ஆடும் நடனம் மூலமாகவும், பொதுக்கூட்டங்கள் வாயி லாகவும் பாரதியார் பாடல்கள் தமக்கு அறிமுகம் ஆனதாக உயர்திரு பாரதியார்

கவிதையில் ஞானக்கூத்தன் கூறுகின்றார். வயது வளர்ந்த பிறகே பாரதியின் முக்கியத்துவத்தை உணர நேரிட்டதாகப் பாராட்டுகின்றார். பாரதிக்கு முன் தமிழ்க் கவிதையுலகில் பிதற்றல்களே கவிதையாகக் கருதப்பட்ட அவலம் நிலவியதாகச் சுட்டுகின்றார்.
"மணியறிய7ப் பள்ளிகளில் தண்டவாளத் துண்டெ7ன்று/மணி/7கத்தெ7ங்கல்பே7லக் கவிஞரிவத்தமிழகத்தில் எவரெல்ல7மே7 கவிஞரெனத் தெரிந்த7ர்கள் உமக்குமுன்/ அணைக்க/த ஒலிபெருக்கிமூலம் கேட்கும் கலைகின்ற கூட்டத்தின் சப்தம் பே7லப்
பிறகவிஞர்குரல் மயங்கிக் கேட்குமின்னும் நிர்ம2ைத்தின் உ/பேச்சைமுடித்துக்கெ/னன்("ெ
என்று தமிழ்க் கவிதையுலகில் கவிதைத் துறைக்குப் புதுயுகத்தினைத் தொடங்கி வைத்த முதல்வராக பாரதியைப் போற்றுகின்றார். அவர் தொடக்கி வைத்த நெறிப்படி செல்லாத இன்றைய போலிக் கவிஞர்களின் கவிதையினைக் காது கொடுத்துக் கேட்காத அவலம் பாரதிக்கு நேரவில்லை என்று பாராட்டுகின்றார். இதன் மூலம் தமிழ்க்கவிதை செல்ல வேண்டிய திசை பாரதியின் திசையே என்பதை ஞானக் கூத்தன் வலியுறுத்து கின்றார்.
மீராவின் பார்வையில் பாரதி
மீரா துTர தரிசனம் என்னும் கவிதையில் பாரதி என்னும் பெயரிலே சக்தியும், சத்தியமும், வீரமும் கலந்து இயங்குவதாக உரைக்கின்றார். பிரெஞ்சுப் புரட்சியின் முப்பெரும் முழக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மானுட நேயத் தத்துவத்தினை இந்தியப் புரட்சிக்குப் பயன்படுத்தி அந்தத்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 56
தத்துவமாகவே வாழ்ந்தவர் எனப் பாராட்டுகின்றார்.
ഉബ് ()////ി) சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் A/72///777-225/O/7/7 ഗൂരി/ബീബ7Z ഗു/കA0 ஒலிக்கிறது" என்று, இந்தியாவின் விடுதவைக்காக எரிந்த தியாக தீபம் பாரதியார் என் கின்றார். மேலும் பாரதியின் கவிதைகள் எதிர்கால இந்தியாவை வெளிச்சப்படுத்தும் தூர தரிசனம் என்றும், கரிசல்காட்டு பருத்திப்பூ அவரது கவிதைகள் எனவும், சமூகக் கிழிசல்களைத் தைக்கும் ஊசிகள் பாரதியின் கவிதைகளெனவும் புகழ்ந் துரைக்கின்றார். இக்கவிதையின் இறுதி யில் பாரதியின் கவிதைச் சொற்களை இன் றைய தமிழ்ச் சமூகம் கடைபிடிக்காமற் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் இழிநிலையினை மீரா வருத்தத்துடன் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.
"ச/திகள் இல்வைட்டி //7//"என்ற7ப் ந7ங்களும் எ7ங்கள் ச/திக்கு இணை/ப் வேறுச/திகள் இல்லையடி என்கிறோம்.
அந்தி/ம7லையிலே கே7டம்ப7க்கத்தில் குடியிருக்கும் ஏதே7 ஒரு மாதவியின் விட்டுக் கதவைத்
தட்டுகிறே77ம்? ஆனாலும்,
பெண்மை வழிகவென்றுகத்திடுவே/ம்" என்று
മഞ്ഞ/_/ി() (ഖബgz //(%കി/Z/ சரிநிகர்சம7னம7க வாழ்வே/7ம் என்று
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வ7/ப்கிழியக் கே7வும் போடுகிறே7ம்" என்று பாரதியின் கனவுகளை நிறைவேற்ற விரும்பாத சுயநலச்சமூகத்தினை அழித்திட பாரதி என்ற ஒரு மானிடனும், வீரனும் மீண்டும் உயிர்த்தெழுந்து வர வேண்டுமென மீரா அறைகூவல் விடுக் கின்றார். பாரதியின் நூற்றாண்டு விழாவில் பாடப் பெற்ற மீராவின் இக் கவிதை பாரதியின் நூற்று இருபத்து ஐந்து ஆண்டு வேளையிலும் பொருத்தமாக இருப்பது சுட்டுவதற்குரியதாகும்.
அப்துல்ரகுமான் பார்வையில் பாரதி
கவிஞர் அப்துல்ரகுமான் பாரதியை புதுயுகத்தின் பொன்விடியல் கவிஞனாகக் காண்கிறார். அகலிகைக் கல்லாக கிடந்த தமிழை உயிர்ப்பித்த கவிஞர் பாரதி என பாராட்டுகின்றார். பாரதியின் எழுதுகோல் ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்டவர் களுக்காக, பெண்களுக்காக, உரிமையுடன் வாதாடியும், போராடியும் வந்ததுடன் அவன் எழுதுகோல் மகுடம் கழற்றும் போதெல்லாம் ஆங்கில அரசு ஆட்டம் கண்டதாக ரகுமான் மொழிகின்றார்.
. ഉബ് (//ബ7 கிரிடம் கழற்றிய போதெல்ல7ம் ஆங்கிலேயன் கிரீடம் ஆட்டம் கண்டது உன் வார்த்தை கிரணங்களால் கண் விழித்தவர்கள் தூங்கிக் கிடந்தவர்கள் மடடுமல்ல செத்துக் கிடந்தவர்களும் தான் இந்த நாட்டின் "வெண்தளைகளையும் 'வஞ்சித்தளைகளையும் தகர்ப்பதற்காக நீபாடிய பொழுதுதான் உண்மையான கவிதை இலக்கணத்தை நாங்கள் கற்றுக் கொண்டோம்”

Page 57
என்று கவிதையை போராட்டத்தின் ஆயுதமாக மாற்றிக் காட்டிய புரட்சிக்கவி பாரதி எனப் புகழ்கின்றார். பாரதியிட மிருந்தே தமிழும், கவிஞர்களும் தன் மானத்தையும், கவுரவத்தையும் பெற்றதாக ரகுமான் இக் கவிதையில் மகிழ்ந்து கூறுகின்றார்.
சிற்பியின் பார்வையில் பாரதி
கவிஞர் சிற்பி பாரதியை இலக்கிய மாலுமியாகச் சித்திரிக்கின்றார். மனிதனை தெய்வநிலைக்கு உயர்த்தியவர் வள்ளுவர். தெய்வத்தை மனிதனாக இறங்கிவரச் செய்தவர் கம்பர். மனிதனை அசல் மனிதனாக பார்த்தவர் பாரதியார் மட்டுமே என பாராட்டுகின்றார். சிருங்கார ரசமும், விறலி விடு தூதுகளும் மலிந் திருந்த காலகட்டத்தில் சமுகப் பிரச்சனை கள் தாங்கிய கவிதைகளை ஊழிப் பிரளயமாய்ப் பொழிந்தவர் பாரதி என் கின்றார். தமிழுக்கு புரட்சி என்னும் அம்பையும், பொதுவுடைமை என்னும் வில்லையும் நல்கிய பாரதியின் கவிதைத் தொண்டின் சிறப்பை பின்வருமாறு பட்டியல் இடுகின்றார்.
தமிழுக்கு விஞ்ஞ7னச் சிதனடம்தந்த7// வாழ்க்கையைப் ப7ர்க்கும் தைரியம் வழங்கின7// மனித நேச இழைகளைக் கவிதைய7ம் நூற்ற7// புதிய கரைகளை7க் க/7ண இலக்கியச்சுக்க/7ன் டபிடித்த தமிழ் மாலுமியே/ நூற்ற7ண்டுகள் പ്ര/തെണ്ടെന്നുീ ശ്/ബ) எ7ன்றும் இறுமாந்து நிற்கும்"

என்று பாரதியின் எழுத்துக்கள், படைப்புகள் காலத்தாற் அழியாத நித்தியம் உடையவை என இறுமாந்து சிற்பி பாராட்டுகின்றார்.
புவியரசு பார்வையில் பாரதி
சுதந்திரத்தை அடைகாத்த கவிப் பறவையான பாரதி குஞ்சுகள் பொரித்தபோது இல்லாமற் போனதை நினைத்தும், அக்குஞ்சுகளின் வேதனைச் செயல்களைப் பட்டியல் இட்டும் வருகிறோம் என்னும் கவிதையைப் புவியரசு படைத்துள்ளார். கந்தகச் சொற்களால் தமிழகத்தில் விடுதலை நெருப்பை பற்றவைத்த பாரதி அவர் காலத்து மக்களின் வறுமைநிலை கண்டு புழுங்கிப்பாடியசூழல் சுதந்திரம் பெற்றும் மாறாமல் இருப்பதை புவியரசு.
"செ7ல்லக் கொதிக்குதட7 நெஞ்சம்- வெறும் சே7ற்றுக்கே7 வந்ததிந்தப் பஞ்சம்'- என்று அடிமை இந்தியாவில் நெஞ்சு கெ/தித்துச் செ7ன்ன7மப். அதையே ந7ங்கள் சுதந்திர இந்திய7விலும் செ7ல்லிக் கொண்டிருக்கிறே7ம்/” என்று பாரதியின் கனவுகள் நிறைவேறாமற் இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்கின்றார். சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்கிய கவிஞர்களுக்கு சிறையும், கொலையுமே பரிசாகக் கிடைத்ததை பாப்லோநெரூடா, ஏஞ்சலாடேவிஸ், அப்பர, லோர்கா என்று நீளும் கவிஞர் களின் பட்டியலைக் காட்டி பாரதிக்கும் விரட்டப்படுதலையே இச்சமூகம் பரிசாக வழங்கியதாக விமர்சனம் செய்கின்றார். சமூக ஏமாற்று மோசடி வித்தைகளை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 58
களைந்து எறிய பாரதியைப் பின்பற்ற முன்வருமாறு வேண்டுகோள் வைச் கின்றார்.
"உனது ப7தையில் உனது வெளிச்சத்தில் இருளைக் கொன்று இன்னெ7ளிகொண்டுவர இங்கே ந7ங்கள் சடத மெடுக்கிறே7ம்/ சுதந்தரத்தைந7ங்கள் نZصZ- %///6762 மடிப்பிச்சை கேட்கப் பே7வதில்லை வருகிறே7//” என்று பாரதியின் ஞானரதத்தில் ஏறி தீமைகளை நசுக்க, வறுமையை அகற்றிட சமூக அவலங்களை களைந்திட சூளுரைக்கின்றார்.
வைரமுத்து பார்வையில் பாரதி
கவிஞர் வைரமுத்து ՛ւյrTՄ5) நினைக்கப்படுகிறான்' என்னும் கவிதையில் ஜமீன்தார்களின் உல்லாசங்களைப் பாடுவதற்கும், உப்பரிகை ராஜாக்களின் ராத்திரி விளையாட்டுக்களை வருணிப் பதற்கும் கவிதை பயன்பட்ட போது ஏழைகளின் வறுமை குறித்து பதிவு செய்த மக்கள் கவிஞன் பாரதி என்கின்றார்.
"கவிதை நில7முற்ற விளை7ய7ட்டின் நேர்முக வர்ணனைய7மப் நிலவியபோது. அவன்த7ன்
அதைப்
ப7மரஏழையரின் பசிவினன்னப்படம் எழுதப் பயன்படுத்தின7ன்"
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

என்று மேல் மாடங்களின் சிருங்காரச் சுவையினை வருணிக்க பயன்பட்ட கவிதையை தெருக்களுக்கு அழைத்து வந்ததோடு, தன் எழுதுகோலில் அக்னியை ஊற்றி இந்திய விடுதலைக்காக வீரிய விதைகளைத் துTவியவர் பாரதி என் கின்றார். பாரதிதன் காலத்து இந்தியாவை பற்றி மட்டும் பாடாமற் எதிர்கால சுதந்திர இந்தியா எவ்வாறு திகழ வேண்டு மென்பதை தீர்க்கதரிசனத்தோடு பாடி மகிழ்ந்தவர். அக்கனவுகள் எல்லாம் இன்னும் நிறைவேறாத நிஜங்களாக உலா வருவதாக வைரமுத்து குற்றஞ் சாட்டுகின்றார்.
"அவன்
കഞ്ഞ// ക്ഌ/
சுருங்கிச்சுருங்கிக்
கையடக்கப் பதிப்ப7ய்க்
காட்சிதருகிறது/
க7க்கையும் குருவியும்
தன்ஜாதி”என்றவன்
தமிழ்ப் ப7ட்டெழுதின7ன்
தம்பே7ல்
பகுத்துண்டு வாழும்
Z /øøýz ýlay/7ØDZAOLZ//7øů
க77க்கை/ம்
குருவியும்
மனிதனை இப்போது
மறுதலிக்கின்றன" என்று பாரதியின் கவிதை வரிகளைத் தமிழ்ச் சமூகம் உணர்ந்து பின்பற்றும் போது அவரது வார்த்தைகள் அமரத்துவம் அடையும், தமிழ்ச் சமூகமும் உயரும் என்று எடுத்துரைக்கின்றார்.
மேத்தாவின் பார்வையில் பாரதி
கவிஞர் மேத்தா தமிழின் தலைப் பாகை பாரதி” என்கின்றார். கூன் விழுந்த

Page 59
இந்திய தேசத்தை தன் எழுது கோலால் நிமிர்த்தியவர். அடுப்புலையில் அரிசி களையும் பெண்களின் விழிகளைத் திறந்தவர் பாரதி. தென்றல் தரும் இன்பங் களை தாகூர் பாடிக்கொண்டிருந்த போது விடுதலை வேள்விக்குத் தீ மூட்டியவன் பாரதி. தன் வாழ்வு வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்டிருந்தபொழுது இந்திய தேசம் செம்மையாக உருவெடுக்க கவிதை பாடிய பாரதியை மேத்தா பின்வருமாறு போற்றியுரைக்கின்றார்.
//சி குடலையே ச7ப்பிடக் கூட்டமிட்ட போதும் قائ/5ى قتلا الله - 602 677 கட்டை/ப்க் கிடக்காமல் இந்திய தேசத்தின் நெருப்பு/பந்தம7மப் நிமிர்ந்தவன்.//7ரதி
//7ரதி வேண்டியது ஜ/திகள் இல்ல/த தேதிகள். நமக்கே7 ஜ/திகளே7இங்கு நிதிகள்
தேசத்துக்கெல்ல7ம் விளக்கேற்றிவைத்த ക്രി/ക്രികഞന്നെ இருட்டடிப்புச் செய்கிற இந்திய தேசமே/ உனக்குப் ///7z (2) (6%)/6)/2ézZő பே7ட்டுக் காட்டி// ப7ரதிக்க/7கவ/7வது
நி
Z /e5356)/7e75 //O/7Z Z L/7ZZ//7A?”

என்று சாதியற்ற சமத்துவச் சமூகம் காண விரும்பிய பாரதியின் பாதையில் நடைபயில்வதே அவருக்குச் செலுத்தும் சரியான அஞ்சலியாக அமையும் என்கின்றார்.
சூரியதீபன் பார்வையில் பாரதி
பாரதி நடந்து வாழ்ந்த திருவல்லிக் கேணித் தெருவில் இன்று நடந்துவரும் மத, சாதி, அரசியல் ஊர்வலங்களால் சகோதர சகோதரிகளாய், தாயாய், மக்களாய் பழகியவர்கள் சண்டையிட்டு இரத்த ஆறு ஒட விடுவதாகச் சூரியதீபன்
கண்டனம் செய்கின்றார்.
". ப7ரதிநடந்த விதி. ப7ட்டுத்திறத்த7ல் வைத்தைப் ப7வித்திடப் பிறந்த //7ரதிநடந்த விதி குரியனைத் தெருவில் விட்டு தலைச்சூடு இறக்கிச7ப்டமிடக் கை
- ക്രഗുബ്ബ/മ ബഞ്ഞന്നെ வ/சற் கதவில் குண்ட/ந்தடி
வர்திறவெனத்தட்டும் ஒ/ம் கணபதி ஒடம் கணபதி ஒடம் கணபதி ஒடம் உதட்டசைப்பலும் உள்ளுக்குவர் ஒங்கரிக்கும் வேல் அல்ல7/அக்பர் Ugyačaly/7/gyeźz Vž தொழுகையிலும் நினைக்கப்படும்துப்ப7க்கி" என்று வழிபாடுகளில் புகுந்துவிட்ட வன்முறைகளால் பாரதி சொல்லிய பாரத மணித்திருநாடு எப்போது மலரும் மனிதநேய நல்லிணக்கச் சமூகம் என்று உருவெடுக்கும் போன்ற கேள்விகளை இக் கவிதையில் நமக்கு முன் எழுப்பு கின்றார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 60
ந.முத்துக்குமார் பார்வையில் பாரதி
கவிஞர் ந.முத்துக்குமார் பாரதியை உயிர்த்தெழ வைத்து இந்திய நாட்டின் சமூக அவல பிரச்சனைகளை “பாரதி பிடித்த தேர்வடம்' என்னும் கவிதையில் தோலுரித்துக்காட்டுகின்றார்.
%76,27a 27 Ge75/, /_/77//? ഗ്ഗ// 'മ്മിഞ്ഞത്രെZ/? உன் ப7ஞ்சலி சடதம் முடிந்ததும் கூந்தல்முடியவில்லை ர்ேஆயில் விளம்பரத்தில் நல்ல வரும7ன7ம்"
"அக்னிக் குஞ்செ7ன்று கண்டு ஆங்கே77ர் காட்டில் பொந்தினில் வைத்த7/7மே7?” "மன்னிக்கவும் ந7ங்கள் அதை சுட்டுக்கொன்று குப் வைத்து விட்டே7ம்" என்று பாரதியின் கவிதை வரிகளுக்கு முரணாகத் தமிழ்ச் சமூகம் செயல்பட்டு வருவதை விமர்சனம் செய்கின்றார். பராசக்தியிடம் பாரதி முறையிட்ட காணிநிலக் கனவு பராசக்தி ரியல் எஸ்டேட்டாக மாறிவிட்டதாக மொழியும் கவிஞர், பாரதி பிடித்த தேர்வடத்தை ஊழல், மதக் கரையான்கள் அழித்து இரத்தம் குடிப்பதாகவும் காட்டுகின்றார். இனிவரும் காலங்களில் “பாரதி பிடித்த தேர்வடம் என்னுந் தலைப்பை மாற்றி, "பாரதி பிடித்த பீரங்கி என்று தலைப்பிட்டு சமூகச் சீரழிவுகளைத் தகர்த்தெறிய அறைகூவல் விடுக்கின்றார்.
சவகர்லால் பார்வையில் பாரதி
கவிஞர் சவகர்லால் 'பாரதியைத்
தொலைநோக்குக் கவியாக அடையாளம்
காண்கின்றார், பாரதியின் கனவுகள் இன்று
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

நிஜமாகி வருவது அவரை ஒரு தீர்க்கதரிசியாகக் காட்டுகின்றது என பாராட்டுகின்றார். காசி நகரில் பேசும் உரையினை காஞ்சியில் கேட்கும் தகவல் தொழில்நுட்பம், எந்திர அறிவியல் கண்டுபிடிப்புகள், சந்திரமண்டலத்தின் இயல்புகளைக் கண்டு தெளியும் அறிவு நுட்பம், வானியல் துறையில் செய்ய வேண்டிய கண்டுபிடிப்புகள் என பாரதியின் விரிந்த கனவுகள் இன்று நிறைவேறியுள்ளன. இதனைக் கவிஞர்,
“. ஆலைகள் செய்திடுவோமுயர்கல்விச் ச7லைகள் செப்யமென்ற7ன்-ந7ட்டில் ஆலைகள் பெருகுது; ச7லைகள்நிறையுது
அனைத்துமே நடக்கிறது- அவன் நினைத்தது நடக்கிறது நாளை நடப்பதை இன்றே யுணர்பவன் நல்ல கவிஞனென்ட/7ர்-இன்பச் சே7லையெனத்திருந7ட்டினைக்கண்டவன் செ7ப்பனம் பலிக்கிறது- புது ஒப்பனை பெறுகிறது" என்று நாளைய நிகழ்வுகளை முன் உணர்ந்து மொழிந்த தொலைநோக்கு நல்வாக்குக் கவிஞர் பாரதி என போற்றுகின்றார்.
புதுக்கவிஞர்கள் பாரதியின்செயல்பாடு களை, கவிதைகளைப் போற்றி வரவேற் கின்றனர். பாரதி மொழிந்த செயல்திட்டங் களை கனவுகளை இந்தியச் சமூகமும், தமிழ்ச்சமூகமும் நிறைவேற்றாத, நடை முறைக்கு கொண்டு வராத நிலையினை புதுக் கவிஞர்கள் விமர்சனம் செய்கின்றனர். பாரதியின் கனவுகளை நனவாக்கும்போது கிருதயுகம் பாரதத்தில் தோன்றுமென்பது புதுக்கவிஞர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

Page 61
மகாகவி சுப்பிரம6
ޗަ% G. நிகழ்த்து தன
அண்மைக் காலத்திலிருந்து கோயில்களிலும் அரண்ம கொண்டிருந்த இசைக்கச் விழாக்கள், வானொலி, நிகழ்த்தப்படுகின்றன.
கச்சேரி என்னும் சொ6 இச்சொல், ஒப்புதல் அல் என்றும் இசை பொழுதுே கூட்டிசை என்றும் இரு வே சொல் உருது மொழியிலிரு சொல்லாக உருதுவில் 'கச்ஹ இச்சொல்லுக்கு கூட்டம், ஆகிய பொருள்கள் கொடு பிற்பகுதியில் கச்சேரி என்ப நிகழ்த்துதலைக் குறிக்கும் ( மட்டுமே கலை நிகழ்த்து நோக்கத்தக்கது. மேலும் இ

6niolinistóhusfogoff காண்பதறிவு
செவ்விசையில்
னிய பாரதியார் பாடல்கள்
கலாநிதி. மீரா வில்லவராயர்
லைக் குறிக்கும் கச்சேரி என்ற சொல் மிக தான் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. னைகளிலும் மட்டுமே நிகழ்த்தப்பட்டுக் Fசேரிகள் தற்பொழுது சபைகள், பொது
தொலைக்காட்சி போன்றவற்றிலும்
ல் ஆங்கிலத்தில் 'Concert எனப்படுகின்றது. லது பரஸ்பரம் ஒத்துக் கொள்ளப்பட்டது பாக்கு அதாவது குரல் மற்றும் கருவிகளின் று பொருள்களை உடையது. கச்சேரி என்ற ந்து பிறந்ததாகும். நீதிமன்றங்களைக் குறிக்கும் றரி வழங்கப்படுகின்றது. ஹிந்தி அகராதியில் நீதிமன்றம், பொது அலுவலகம், குழுமம் க்கப் பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் து திருமண வைபவங்களில் நடன விழாக்கள் சொல்லாக விளங்கியது. தென்னிந்தியாவில் தலைக் குறிப்பதாக இச்சொல் இருந்தமை இச்சொல் வழக்கு மக அண்மைக் காலத்தில்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 62
தான் அதாவது 200 வருடங்களாகத்தான் பயன்படுத்தப் பட்டு வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 'வினிகை" என்னும் சொல் கச்சேரிக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டு வந்திருந்தபோதிலும் இன்று கச்சேரி என்ற சொல்லே வழக்கத்திலிருந்து வருகின்றது.
தென்னிந்திய இசை 2500 ஆண்டுகள் பழைமை உடையதாய் இருந்தாலும் கடந்த 200 ஆண்டுகளாகத்தான் கச்சேரி பத்ததி நடைமுறைக்கு வந்தது. இம் முறைக்கு வித்திட்டவர்களுள் மகாவைத்ய நாதய்யர், பட்டணம் சுப்பிரமண்ய ஐயர், கொனேரி ராஜபுரம் வைத்யநாத ஐயர், இராமநாதபுரம் பூரீநிவாஸ் ஐயங்கார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இன்றைய கச்சேரிமுறையை வகுத்தவர்களில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜ புரம் விஸ்வநாத ஐயர், சித்தூர் சுப்பிர மணியம்பிள்ளை, புல்லாங்குழல் மாலி, ஜலதரங்கம் சுப்பய்யர், ஜி.என்.பாலசுப்பிர மணியம், மதுரை மணி ஐயர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். ஒரு கச்சேரியைத்திட்டமிடுதல் செயல்படுத்தல் சமன் செய்து பாடுதல் ஆகியவற்றை முறைப்படுத்திச் செயலாற்றியவர்களுள் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்சிறப்பாக குறிப்பிடத்தக்கவர். இவர் கச்சேரிக்கான நேரத்தையும் முறைப்படுத்தினார். கச்சேரி யின் இறுதியில் பாரதிபாடலைப் பாடும் நடைமுறையையும் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்அரியக்குடி அவர்கள் தியாகராஜரின் காலத்திற்கு முன்பு வரை (17 ஆம், 18 ஆம் நூற்றாண்டு) இசைக் கலைஞர்கள் மனோதர்ம இசையில்தான்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

நிபுணர்களாக இருந்தனர். இவர்கள் இசைக்கச்சேரியில் இராக ஆலாபனை, பல்லவி, நிரவல், கற்பனாஸ்வரம் பாடவே தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். தற்கால இசைக்கச்சேரிகளில் வர்ணம், சில சிறிய மத்திமகால கீர்த்தனைகள் விரிவான ஆலாபனை, கிருதி, (நிரவல், கற்பனாஸ் வரம்) இராகம், தானம், பல்லவி, தனி ஆவர்த்தனம், துக்கடாக்கள் (பதம், ஜாவளி, தில்லானா, இராகமாலிகை, சுலோகம், விருத்தம், திருப்புகழ்) என்பன இடம்பெறுகின்றன.
14 ஆம் நூற்றாண்டிலிருந்து 20 ஆம் நூற்றாண்டுவரை இசை அரங்குகளில் தெலுங்குப் பாடல்களே அதிகம் பாடப் பட்டன. கச்சேரியின்இறுதியில் பாடப்படும் துக்கடா என்ற அந்தஸ்தே தமிழ் பாடல் களுக்கு வழங்கப்பட்டன. உயர்மட்டக் குடிகளால் மாத்திரம் இரசிக்கப்பட்ட செல்விசை இன்று சாதாரண மக்களாலும் இரசிக்கப்பட்டு வருகின்றது. அதற்கேற்ப யாவருக்கும் எளிதில் புரியக்கூடிய பாடல்கள் செவ்விசைக் கச்சேரிகளில் இடம்பெற வேண்டியது அவசியமாகின்றது. அண்ணா மலை செட்டியார் தமிழிசை இயக்கத்தை 1941 இல் தொடங்கியபின் கச்சேரிகளில் பெருமளவில் தமிழ்ப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. தமிழிசைஇயக்கத்தில்பாரதிக்கு
சிறப்பான இடம் உள்ளது.
திருப்பித்திருப்பிமுப்பது நாற்பது பழைய கிர்த்தனைகளை7யே ப7டிக் கொண்டிர7து புதித7கதமிழில்
கிர்த்தனைகள் படைத்து ப7ட வேண்டும் " என முழங்கியவர் பாரதி.

Page 63
அதற்கேற்ப கச்சேரிகளில் பாட உகந்த கீர்த்தனைகளை பாரதி இயற்றியுள்ளார். இன்றைய கச்சேரி பத்தத்தியில் கிருதி களும், கீர்த்தனைகளுமே அதிகம் பாடப் படுகின்றன.
கீர்த்தனையின் அமைப்பு
கீர்த்தனை என்ற சொல்லுக்கு அடிப்படை, கீர்த்திஎன்பதாகும். அஃதாவது புகழ்பாடுதல் அல்லது பெருமையைக் கூறுதல் என்பதாகும். பெருமை பாடுதல் பற்றிய குறிப்பினைத் தொல்காப்பியத் திலேயே காண்கிறோம். எனவே கீர்த்தனைக்கு கரு தொல்காப்பியத்திலேயே காண முடிகிறது எனலாம்.2
கீர்த்தனை என்பது பொதுவாக பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. பல்லவி பெரும்பாலும் ஈரடிகளில் வரும். ஒரடியில் அமைந்த பல்லவிகளும் உள. கீர்த்தனைப் பாடலின் திரண்ட கருத்தைப் பல்லவி யிலேயே அறிய இயலும், பல்லவிகள் மீண்டும் மீண்டும் பாட இனிமை பயக்க வல்லன. கீர்த்தனைகளில் பல்லவி பாடும் பொழுதே அதன் கருத்துடன் இசைகலந்து பாடலின் முழுக் கருத்தும் துலங்க வேண்டும் என்கிறார் பாரதி. எல்லா வற்றிற்கும் மேலாக பாடல் புனைவோன் நெஞ்சு கோழை படக்கூடாது என்கிறார். பாரதி தனது கட்டுரைகளில் கூறிய வரையறைகளின்படி அவரின் கீர்த்தனை கள் அமைந்திருப்பதைக் காணலாம். புகழ்பெற்ற பாரதியின் பாக்களில் பல கீர்த்தனைகள் என்பதும் அவற்றுள் பல செவ்விசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கீர்த்தனை வடிவில் அமைந்த பாரதியின் பாடல்களுள் அநேகமானவை அனு பல்லவி இல்லாமல் பல்லவியும் அநேக சரணங்களைக் கொண்டனவாகவும் அமைந்துள்ளன. உதாரணம்: 'பாருக்குள்ளே நல்லநாடு, வந்தே மாதரம் என்போம், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே.
பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய மூன்று அங்கங்களையும் கொண்ட பாடல்களுக்கு உதாரணம்: 'பாரத ஸமுதாயம் வாழ்கவே, சொல்ல வல்லாயோ கிளியே இப்பாடல்கள் செவ்விசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருவதுடன் இசை ஏற்றத்துக்கும் கருத்து வீச்சுக்கும் பொருத்தமான கீர்த்தனைகளாக விளங்குகின்றன.
செவ்விசைக் கச்சேரியில் பாரதியார் பாடல்கள்
20 ஆம் நூற்றாண்டு வரை செவ்விசை அரங்குகளில் இடம்பெறும் பாடல்களில் அநேகமானவை பக்தி உணர்வை வெளிப் படுத்தும் பாடல்களாகவே இடம் பெற்றன. செவ்விசைக் கச்சேரிகளில் சமூக விடயங்களையும் பாடுவதற்கான மாற் றத்தை ஏற்படுத்தியதில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் முக்கிய இடம் வகிக்கின்றார்.
“இப்பொழுது உலகம் முழுவதிலுமே ராஜாக்களையும் பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல்கலைகளுக்கெல்லாம் போஜணை யும் ஆதரவும் பொதுஜனங்களிடைமிருந்து கிடைக்கும்".3 என முழங்கிய பாரதி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 64
பொதுஜனங்களுக்கும் சமூகத்திற்கும் உரிய ரசிக்கத்தகுந்த பாடல்களைப் பாடினார். இசைஎல்லோருக்கும் பொதுவானதாக மாற வேண்டும். அது மக்கள் ரசனையைக் கெடுத்துவிடக்கூடாது, கர்நாடக இசை நிலபிரபுத்துவ இசையாக இருந்தாலும் அது புதிய சமூக மாறுதலுக்கு ஏற்றபடி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மாற வேண்டும் என வலியுறுத்தியவர் பாரதி. பொதுமக்கள் கலையாக மாறவேண்டும் என்ற ஜனநாயக மரபு இங்கு தோன்றுகிறது. இசை பொதுமக்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் இருத்தல் வேண்டும் என்பது பாரதியின் வாதம்
பாரதியின் நாட்டுப்பற்று, தாய்மொழி யுணர்வு, இறையுணர்வு, சமுதாய நோக்கு, சமூக மறுமலர்ச்சி ஆகிய அனைத்தும் இசையாக ஊறி இனிய பாடல்களாக செவ்விசை அரங்குகளில் இடம்பெறத் தொடங்கின. பாரதியாரின் பாடல்கள் பல்வேறு அமைப்புக்களைக் கொண்டவை. பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அமைப்பைக் கொண்ட பாடல்கள், தெரிந்த மெட்டுகளில் அமைந்த பாடல் கள், திருப்புகழ் போன்ற சந்த அமைப்பு கொண்ட பாடல்கள், பல கண்ணிகளைக் கொண்ட பாடல்கள் போன்ற பலவித அமைப்புகளை பாரதியார் பாடல்களில் காணலாம். இன்றைய இசைக்கச்சேரிகள் பலதரப்பட்ட மக்களாலும் இரசிக்கப் பட்டு வருகின்றமையினால் இசைக் கச்சேரிகளில் பாரதியாரின் பலதரப்பட்ட பாடல்களும் இடம்பெறுகின்றன. செவ் விசைக் கச்சேரிகளில் மட்டுமன்றிநாட்டிய நிகழ்வுகளிலும் "செந்தமிழ் நாடெனும் போதினிலே”, “சின்னஞ்சிறு கிளியே
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கண்ணம்மா" போன்ற பாடல்கள் இடம்பெறுகின்றன.
கச்சேரி பத்ததிக்கு தந்தையாகப் போற்றப்படும் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்பாரதியின் பாடலை கச்சேரியின் இறுதியில் பாடும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதோடு "பாருக்குள்ளே நல்ல நாடு” என்னும் பாடலை அடிக்கடி பாடுவாராம். அரியக்குடியைத் தொடர்ந்து மதுரை மணி அவர்கள் தமது கச்சேரியில் பாரதி பாடல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். "வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்", "சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா" முதலான பாடல்களைப் பிரபல்யப்படுத்தினார். மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்பிர மணியம் போன்ற வித்துவான்கள் பலரும் பாரதி இசைக்கு தங்களது கச்சேரிகளில் இடமளித்தனர். பெண்களில் பாரதி இசைக்குப் புகழ் தேடித் தந்தவர்களுள் முதலில் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களும் அவரையடுத்து டி. கே. பட்டமாள், எம்.எல். வசந்தகுமாரி போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய இசை உலகில் இளம் கலைஞர்கள் பலரும் (உன்னிகிருஷ்ணன், பம்பாய் ஜெயபூரீ செளம் யா, சுதாரகு நாதன், சஞ்சய் சுப்பிரமணியம்) தங்களது கச்சேரிகளில் பாரதியார் பாடல்களைப் பாடி வருகின்றனர். இன்று பலராலும் இப்பாடல்கள் வெவ்வேறு வர்ண மெட்டுக்களில் பாடப்பட்டு வந்த போதி லும் சில பாடல்கள் பாரதியாராலேயே இசையமைக்கப்பட்டுள்ளன. உதாரண மாக பாரத தேவியின் திருத்தசாங்கம் என்ற

Page 65
பாடலை பாரதியார் காம்போதி, வசந்தா, மணிரங்கு, சுருட்டி, கானடா, தன்யாஸி, முகாரி, செஞ்சுருட்டி, பிலகரி கேதாரம் ஆகிய பத்து இராகங்களில் இராக மாலிகையாகப் பாடியுள்ளார்.
ஏற்கனவே பிரபல்யமான இசைப் புலவர்களால் இயற்றப்பட்ட பாடல்களின் இசையமைப்பைப் பின்பற்றி சில பாடல் களை எழுதியுள்ளார். உதாரணமாக: ‘சுதந்திர பெருமை’ என்னும் பாடலை கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடலான
ക്രിസ്മെ ശിഖണീമി) കബ്ബഖീ, 'Z_/െബ്ര് திரும்பியும் வருவ/ரே77"
என்னும் வர்ணமெட்டில் அமைத் துள்ளார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தினை மிகவும் விரும்பிய பாரதி அம் மெட்டில் "எங்கள் தாய்' என்னும் பாடலை அமைத்துள்ளார். செவ் விசை அரங்குகளில் பாரதியாரின் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் பாடல்கள் மாத்திரமன்றி இன்றைய காலகட்டத்திற் கேற்ப சமூக உணர்வு மிக்க பாடல்களும் இடம் பெறுகின்றன. இவற்றுள் 'பாருக் குள்ளே நல்லநாடு, வந்தே மாதரம் என்போம்', 'எந்தையும் தாயும்', 'பாரத ஸமுதாயம் வாழ்கவே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "வாழ்க நீ எம்மான், 'நெஞ்சு பொறுக்குதிலலையே', 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமுமின்றி, மன்னும் இமயமலை எங்கள் மலையே', 'பொழுது புலர்ந்தது (திருப்பள்ளி யெழுச்சி) என்பன குறிப்பிடத்தக்கன. இப்பாடல்கள் இசைத் தட்டுக்களிலும் வெளிவந்துள்ளன. இப்
43

பாடல்களில் பல பொதுவுடமைக் கருத்துக் கள் இடம்பெறுவதுடன் அக் கருத்துக்கள் இசை மூலமாக சமூகத்திடம் சென்ற டைவதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஆடுவோமே பள்ளு பாடுவோமே, என்ற பாடலில் சாதி ஒழிப்பு பற்றியும் எல்லோரும் சமம் என்ற கருத்துக்கள் இடம்பெறுவதைக் காணலாம்.
கச்சேரியின் இறுதியில் தியாகராஜ சுவாமிகளின் “பவமான ஸலிதடுபட்டு’ என்னும் மங்களப் பாடலுக்குப் பதிலாக பாரதியாரின்
வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு' என்னும் பாடலைப்பாடி முடிக்கும் வழக்கம் தற்கால் இசையரங்குகளில் ஏற்பட்டுள்ளது.
பாரதியாரைப் பின்பற்றி பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை போன்றோரும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட பாடல்களை இயற்றினர். இப்பாடல்களும் செவ்விசைக் கச்சேரிகளில் இடம்பெறத் தொடங்கியமை கச்சேரி பத்ததியின் மறுசீரமைப்பு என்றே கூறலாம்.
பாரதி பாடல், இசைத்திறன் பற்றி ஏனையோர் பார்வையில்
பாரதியாரின் இசைத்திறன் பற்றி பலரும் புகழ்ந்து கூறியுள்ளனர். திரு வையாபுரிப்பிள்ளை பின்வருமாறு கூறுகின்றார்:
"அவருடைய கவிதைகளை அவரே பாடிக்கேட்க வேண்டும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 66
ஒரு சமயம் சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலைப் பாடும்போது
பாரதியின் கண்கள் ஒரு நிமிடம் மூடின. முகத்திலோர் புதியதொரு
பொலிவு. அன்பு, ததும்பும் சாரீரத்தில் பாடத்தொடங்கி
எல்லோரையும் பரவசமாக்கினார். இவ்ங்ணம் தாம் எழுதிய
கவிதைகளை நண்பர்களுக்குத் தாமே பாடிக் காண்பிப்பார்."
பாரதியாரின் பேத்தி திருமதி லலிதா பாரதி, பாரதியின் கவிதை நயம் பற்றியும் இசைத்திறன் பற்றியும் கூறியுள்ளது
வருமாறு:
“பாரதி பாடல்கள் சங்கீத விற்பன்னர் களுக்கென எழுதப்பட்டதல்ல.
தேசத்தின் நன்மைக்காக, தேச ஒருமைப்பாட்டிற்காக, தெய்வீகத்தை
வளர்ப்பதற்காக ஆன்ம நேயத்திற்காக பாடப்பெற்ற பாடல்களாகும்.
அவை பாமரரும் பொருள் உணர்ந்து எளிய சந்தத்தில்
பாடுவதற்காக அமைக்கப் பெற்றவை. எனவே அவர் பாட்டில்
இராகத்தை விட மெட்டுக்களுக்குத தான் முதலிடம் உண்டு, தாளம்
தவறாத பாட்டு பாரதியாருடையது. எனவே அது தானாக பாரதியார் பாட்டில் கலந்துவிடும்.”* பாரதியார் பாடல்கள் சமூகத்தில் செல்வாக்கும் பிரபல்யமும் பெறுவதற்கு மேற்கூறப்பட்ட கருத்துக்களே பிரதான
காரணங்களாகும்.
1935 இல் கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆனந்த விகடனில் 'கர்நாடகம்' என்னும் புனைப் பெயரில் 'பாரதியும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சங்கீதமும் என்னும் கட்டுரையில் 'பாரதியின் கலைகள்' என்னும் கட்டுரைப் பகுதியில் இருந்து நிறைய மேற்கோள்கள் காட்டி பின்வருமாறு எழுதியுள்ளார்.
"இந்தக் காலத்தில் சங்கீத சீர்திருத்தத்தைப்பற்றி நாமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோமல்லவா? இதே விஷயத்தைப் பற்றி இருபது வருஷத்துக்கு முன்னால் ஒருவர் யோசனை செய்து எழுதியிருக்கிறாரென்பது சமீபத்தில் எனக்குத் தெரிய வந்தது. அவர் வேறு யாருமில்லை. நமது தேசிய கவி பூரீ
6 وو-2
சுப்பிரமணிய பாரதியார்தான்"
பாரதியைப் புகழ்ந்து பாடிய சாஹித்திய கர்த்தாக்களுள் பாபநாசம்சிவன் அவர்களுக்கு முதலிடம் உண்டு.
"பாமாலைக் கிணையுண்டோ -
சுப்பிரமணியபாரதிபக்தியுடன்தொடுத்த”
என்ற ரிகாம்போதி இராக கீர்த்தனையில் பாரதியைப் புகழ்ந்து பாடியுள்ளார். தேசிய விநாயகம்பிள்ளையின் 'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா’ என்னும் பாடலை இசையரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் பாடி பிரபல்யப்படுத்தினார்.
பாரதியின் இசைஞானம் வழிவழி வந்தது. அவரது பாடல்களில் இசை பற்றிய பல செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
உதாரணம்: நாதம் நாதம் நாதம் நாதத் தேயோர் நலிவுண்டாயின்

Page 67
சேதம் சேதம் சேதம்
S S 0SS S 0S SS LS SS 0S 0S S 0S SS SS SS SS 0S SS SS SS (குயில்பட்டு)
செந்தமிழின் சிறப்பினையும் சமூக சீர்திருத்த கருத்துக்களையும் இசைநயம் செறிந்த பாட்டுக்கள் வாயிலாக வெளிப் படுத்தி அப்பாடல்களை செவ்விசை கச்சேரிகளில் இடம் பெறவைத்ததன்
அடிக்குறிப்பு
1. சு. செளந்தரபாண்டியன், தமிழில் கீர் 2. மேலது, ப - 9 3. ம. பெரியசாமிதுரன், பாரதியும் பாட 4. து.ஆ. தனபாண்டியன், இசைத்தமிழ் 5. மேலது, ப - 276 6. பெ.சு. மணி, பாரதி புகழ் பரப்பிய மு
துணை நூற்ப்பட்டியல்
l.
செளந்தரபாண்டியன். எஸ், (2005), கண்ணப்பன் பதிப்பகம், சென்னை தனபாண்டியன். து.ஆ (2001), இ. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் @LufuLUFTLó) gÍTUGðir. LD. L1, (1982), Lva பெருமாள். ஏ.என். (1984), தமிழர் இ மகாகவி சுப்பிரமணியபாரதி (1956), சென்னை கோயம்புத்தூர், மதுரை மணி. பெ.சு (1988), பாரதி புகழர் படி சென்னை தோதாத்ரி. எஸ். (2006), "பாரதியின் பாரதியம, மீரா (தொ.ஆ), அகரம், த

மூலம் பாரதி சங்கீத சீர்திருத்தத்தில் முக்கிய இடம் வகிக்கின்றார். இசை உலகம் சீர்பட வழிவகைகளைப் புலப்படுத்திய இவருக்கு இசை உலகில் என்றுமே நிலையான ஒர் இடம் உண்டு. இன்று செவ்விசைக் கச்சேரிகளில் துக்கடாவாகப் பாடப்படும் பாரதியின் பாடல்களை கச்சேரிகளில் பிரதான உருப்படியாக எடுத்து இராகம், ஸ்வரம் பாட இசைக்கலைஞர்கள் முன்வர வேண்டும்.
த்தனை இலக்கியம், ப - 146
ட்டும், ப - 23
வரலாறு (மூன்றாம் பாகம்), ப - 275
Dன்னோடிகள், ப - 182
தமிழரில் கீர்த்தனை இலக்க்கியம்,
சைத்த்தமிழர் வரலாறு (மூன்ற்ற7ர் பகுதி)
ரதியும் பாட்டும், வானதி பதிப்பகம், சென்னை கை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
பாரதியார் கவிதைகள் பூரீமகள் கம்பெனி,
ரப்பரிய முன்னோடிகள் மணிவாசகர் பதிப்பகம்,
வர் கலை இலக்கியக் கோடப்பாடு" (கட்டுரை)
நஞ்சாவூர்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 68
జాన్స్ట్ర COD ழத்துக் கவிவானில்
தாத்தா' என அன்புடன் ஆ யாழ்ப்பாண மாவட்டத் வாழ்ந்தமையால் நவா அழைக்கப்பட்டார். புலவ பெருங் கவிஞராக விள அழைக்கப்பட்ட சி. தேசி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரம் பாடல்களைப் மரபுவழி தவறாது பாடி கவிமணியும் தாம் பாடிய ச் இடம் பிடித்துக் கொண உண்மையை வலியுறுத்துவ ஒப்பீட்ட முறையில் ஆராய்
நவாலியூர் க.சோமசுந்த சார்ந்த பாடல்கள் பலவற் நல்லைத் தலங்களின் சிறப் தெய்வங்களையும் போ பாடியுள்ளார். அவை நூல்க புலவர்கள் கையாண்ட L அட்டகிரிக் கலம்பகம், ந
நாமகள் புகழ்மாலை என்ட
qAMJ0eSAJJSeSLSAMS0SS SMeSeSSASM0LSSAJSe eOSJJS qSS AASAJSe eMAAA AAAS S SJJJSMqSqSS SAJS LSSLS LSAJS qSqS SASST SLSS S S
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

6 touri Ghirdboi காண்பதறிவு
தாத்தாவும் கவிமணியும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு
த.துரைசிங்கம்
ஒளிவிடும் தாரகையாக விளங்கியவர் தங்கத் அழைக்கப்படும் சோமசுந்தரப்புலவராவார். தைச் சார்ந்த நவாலி என்னும் ஊரில் லியூர் சோமசுந்தரப் புலவரென இவர் ரவர்களின் சமகாலப் பகுதியில் தமிழகத்தில் ங்கியவர் 'கவிமணி’ என மக்களால் கவிநாயகம்பிள்ளையாவார். இவர் குமரி தேரூரில் வாழ்ந்தவர். இவர்கள் இருவரும் பாடியவர்கள். பல துறைசார்ந்த கவிதைகளை யவர்கள். எனினும் தங்கத் தாத்தாவும் சிறுவர் பாடல்களின் மூலமே மக்கள் மனதில் டவர்கள் என்றாலது மிகையல்ல. இந்த தோடு இருவருக்கு முள்ள ஒற்றுமை குறித்து வதோடு இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.
ரப்புலவர் சைவசமயப் பற்றுமிக்கவர். சமயம் ]றைப் பாடியவர். கதிர்காமம், அட்டகிரி, புக்களையும் இலக்குமி, நாமகள் முதலான ற்றிடும் வகையில் பல பாடல்களைப் 5ளாகவும் வெளிவந்துள்ளன. தமது சமகாலப் ாவகைகளையே இவரும் கையாண்டார்.
ல்லையந்தாதி, கதிரைச்சிலேடை வெண்பா, ன இதற்குச் சான்றாகும்.
46

Page 69
கவிமணி சி. தேசிகவிநாயகம்பிள்ளை யும் ஆரம்பத்தில் தேவார திருவாசகங் களை நன்கு கற்று அப்பக்திப் பாசுரங்களின் உணர்வுகளை நன்கு உள்வாங்கி "அழகம்மை ஆசிரிய விருத்தம்” என்னும் நூலைப் படைத்தார். இதில் தமது சமய உணர்வினை நன்கு வெளிப்படுத்தினார். ஆயினும் அவருக்கு அழியாப் புகழைத் தேடித் தந்தவை அவர் இளஞ்சிறார்களுக் காகப் படைத்த கவிதைகளேயாகும். ஆசிரியப் பணியினை மேற்கொண்டபின் இளஞ்சிறார்களின் உள்ளங்களில் தமிழின் தண்மை நிறைவு கொள்ளுமாறு அருமை யான, மென்மையான கவிதைகளை எழுதினார். தமிழ்க் கவிதை வரலாற்றில் குழந்தைக் கவிதை புதிய உருவெடுப் பதற்கு அடித்தளமிட்ட பெருமைக்குரிய வரானார். ஆங்கிலப் புலமை பெற்றிருந்த மையால் அம்மொழியில் உள்ள கவிதை களையும் அழகு தமிழில் ஆக்கித் தந்தார். அந்த ஆற்றலின் உச்சத்தில் முகிழ்த்த கவிதைகளே ஆசிய ஜோதியும் உமர்கய்யாம் பாடல்களும் ஆகும்.
சோமசுந்தப் புலவரும் ஆசிரியப் பணி யினையே மேற்கொண்டவர். வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி எனத் தற்போது அழைக்கப்படும் சித்தங்கேணி கலட்டி ஆங்கல பாடசாலையில் ஒய்வு பெறும் வரை கற்பித்தற் பணியில் ஈடுபட்டவர். எனவே தங்கத் தாத்தாவும் கவிமணியும் தம் தொழிலாலும் ஒன்றுபட்டவர்களாகவே விளங்கினர். ஒரு படைப்பாளிக்கு வேண்டும் சமுதாயப் பார்வை இவ்விருவருக்குமே இருந்தது. இதன் காரணமாகவே இருவரும் சமுதாய எழுச்சிக்கான பாடல்களைப் பாடினர்

எனலாம். அந்நிய நாகரிக மோகத்திற் குட்பட்டு தாய்மொழியாம் தமிழ் மொழியை மறந்து, வேற்று நாட்டாரது கலாசாரத்தைப் பின்பற்றி, தேசிய உணர்வோ, தாய்மொழிப் பற்றோ இன்றி வாழ்வோரை நினைந்து மனம் வருந்திய இருவரும் தமது மன வருத்தத்தைச் சமய சம்பந்தமான பாடல்களுக்கு ஊடாக வெளிப்படுத்தத் தவறவில்லை. புலவரவர் கள் நாமகள் புகழ் மாலையில் தமிழ் மொழியைத் தமிழர்களே ஆதரிக்காத நிலையினைச் சுட்டிக்காட்டினார். செந்தமிழ்த்தாய் என்னும் பாடல்களில் தமிழின் அருமை பெருமைகளை அறிந்திட வாரீர் எனத் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுவதைக் காணலாம்.
"செந்தமிழ் மக்களே வாரீர் - எங்கள் தெய்வத் தமிழ் மொழிச் சீரினைத் தேரீர் அந்தமி லெம்மொழி மாதா - படும் அல்லலைத் தீர்க்க அறிவுவ ராதா?
முச்சங்கத் தரியணையேறி - மன்னன் முடிதொட்ட மூவரும் அடிதொட்டுப்
போற்ற விச்சையா லரசாண்ட மாதா - அவள் வேதனை தீர்க்க விரக்கம்வ ராதா" என்று உருக்கமாகக் கூறும் புலவர்,
“வேற்று மொழிகளைக் கற்றோம் -
எங்கள் மெய்யான முதுசொத்தை விலைபேசி
விற்றோம் ஆற்றிலே புளிகரைத் திட்டோம் -
ஐயோ அருமந்த தமிழினை அறியாது
(o) 35L GBL LITL b
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 70
நற்றமிழ் ஒதுதல் விட்டோம் - பண்டை நடையுடை பாவனை நன்னெறி
விட்டோம் மற்று பயன்மொழி தொட்டோம் -
முந்தை மறைநெறிசாதிசமயமும் கெட்டோம்" என்று ஆற்றாமையினைக் கூறி ஆதங்கம் கொள்வதைக் காணமுடிகிறது.
நாஞ்சில் நாட்டு வேளாளரிடையே நடைமுறையில் இருந்த மருமக்கள் தாய் முறைப்படி குடும்பச் சொத்து கும்பத் தலைவனின் காலத்திற்குப் பிறகு பெற்ற பிள்ளைகளுக்குச் சேராது அவரது சகோதரி மகனுக்கே உரியதாகும் என்ற முறை இருந்துவந்தது. இந்த மருமக்கட் சமுதாய முறையை மாற்றிட வேண்டுமென ஓங்கிக் குரல் கொடுத்தவர் கவிமணி. அங்கதச் சுவையுடன் அவர் படைத்த நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ என்னும் நூல் இதனை நன்கு வெளிக்காட்டுகிறது.
மாண்மியத்தின் முதலதரிகாரமான குலமுறை கிளத்து படலத்தில் கவிமணி யின் சீர்திருத்த வேட்கை நன்கு பிரதிபலிப் பதைக் காணமுடிகிறது.
“என்கதை கேளும்! என்கதை கேளும்! இரக்க முள்ளோரே என்கதை கேளும்! நூல்களைக் கற்ற நுண்ணறிவோரே! நடுநிலை நீதி நடத்தும் நல்லோரே! மக்களைப் பெற்று வளர்க்குஞ் சிலரே!
ஏழையென் துயரம் எல்லாம் கேளும் காசினிமீதென் கதைபோல் இல்லை சீதையின் கதையும் சிறுகதை யாகும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

பாஞ்சாலியின்கதை பழங்கதை யாகும்.
தமியேன் கதைக்குச் சந்திரமதி கதை
உமியாம், தவிடாம், ஊதும்
பொடியாம்
கேளும் கேளும் என்கதை கேளும்!”
இவ்வாறு மருமக்கள் மாண்மியத்தைத் தொடக்குவதன் மூலம் மருமக்கள் தாய முறையால் மக்கள் படும் வேதனைகளை வெளிப்படுத்துகிறார். மருமக்கள் தாயம் என்ற முறையினை ஒழித்திடக் கவிமணி யின் இம் மான்மியம் கவிதைக் கனலாய்ப் பாய்ந்தது. மக்கள் மனதை மாற்றியது. நாஞ்சில் நாட்டு மருமக்கட் சமுதாய ஒழிப்புச் சட்டம் அம்மாநிலத்தில் நடை முறைப்படுத்தப்பட்டது. கவிமணியின் கவிதை கூரிய வாளினும் வன்மைமிக்கது என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.
சோமசுந்தரப் புலவரும் கவிமணி போன்றே சமுதாய சீர்திருத்தத்திற்காகக் கவிதை மூலம் தொண்டாற்றியவராவார். உயர்வு - தாழ்வு ஒழிய வேண்டும்; சாதி பேதம் மறைய வேண்டும், பொய்ம்மை அகல வேண்டுமெனக் குரல் கொடுத்தவர்.
"வெண்ணிற்றுக் குறிவைப்பார் மிதியடிமே லேதிரிவார் உண்ணுவது கொடியபுலால் உரைப்ப தெலாம் பொல்லாப்பே
படித்திடுவார் தேவாரம் பாமரர்கள் பெருஞ்சபையில் இடித்திடுவார் சிவன்கோயில் எண்ணெய் முழுக் காடிடுநாள்."

Page 71
சிவஞானம் ஜெ
 
 
 
 
 
 

ஜயசங்கர்

Page 72
巨9999
 

ஆர்.ஜெகாஜினஜி

Page 73
இவ்வாறு போலி வேடதாரிகளைத் தோலுரித்துக் காட்டுகிறார் புலவர்.
தமிழின் மீதும் தமிழிசை மீதும் நீங்காத பற்றுள்ளம் கொண்டவர் கவிமணி, அவர் பாடிய "தேவியின் கீர்த்தனைகள்’ என்ற நூல் அவர்தம் பக்திப் பெருக்கையும் தமிழிசை ஆர்வத்தையும் நன்கு எடுத்துக் காட்டு கிறது. திண்டாமை, சாதி வேற்றுமை, பெண்ணடிமை, மது போன்ற சமூக அவலங்களை அழித்தொழிக்க வேண்டு மென்னும் பேரார்வம் கொண்டவர் கவிமணி, திண்டாமைப் பேயை விரட்டிட வேண்டும் என்னும் ஆர்வத்தால் அவர் அநேக பாடல்களைப் பாடியுள்ளார். எடுத்துக்காட்டாக இரு பாடல்களை நோக்குவோம்.
"கோவிலின் வாசற்படியில் - நிதம்
கும்மாளி கொட்டிக் குதித்தாடி நிற்கும்; வாவிக் கரையிலும் நிற்கும் அங்கு
வந்த மனிதரை ஒட்டித் துரத்தும், பிள்ளையார் வீட்டிலும் தங்கும் - உயர் பிராமணர் வீதியில் எங்குமே
சுற்றித் துள்ளி விளையாடி நிற்கும் - அவர் சோமன் புடைவைகளில் சுற்றிக்
கிடக்கும்.”
இவ்வாறு தீண்டாமைப் பேய் நடமாடும் அழகு தமிழில் குறிப்பிடும் கவிமணி
"இப்பெரும் பேய் இனிமேலும் - நமது
இந்திய நாட்டில் இருந்திட
லாமோ? கப்பலில் ஏற்றுவோம் ஐயா! - நடுக்
qSASJS SSAJSJSAJ SJAJS S A A AJJSSJJSS SS SSAAJSS SS SSAASS SSSASAJS qSS SASAJM SSS AJJS SSS JSSS SMSAJS Sq SAAJJ
49

காயல் கடல் கண்டு தள்ளுவோம்
ஐயா!"
என ஆணித்தரமாகத் அறைகூவல் விடுக்கின்றார். எனவே தங்கத் தாத்தாவும் கவிமணியும் திண்டாமை ஒழிப்பும், மதுவிலக்கு போன்ற விடயங்களில் ஒத்த கருத்துடையராய் விளங்கியுள்ளமையைக் காணமுடிகிறது. இவர்கள் இருவரதும் சிறுவர் பாடல்களை நோக்குமுன்தவத்திரு ஆறுமுகநாவலரைப் பற்றி இருவரும் கொண்டுள்ள கருத்தினைச் சிறிது நோக்குதல் பொருத்தமுடையதாகும்.
சைவமும் தமிழும் தமது இரு கண்களாகக் கருதி வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர் தவத்திரு ஆறுமுக நாவலர், வசனநடை கைவந்த வல்லாள ரெனப் போற்றப் பெற்றவர். தமிழ்த் தாய்க்குப் பொருத்தமான நடை எதுவென ஆராய்ந்து வசன நடையே அவர்க்கு அழகுமிக்கதெனக்கண்டறிந்து உரைத்தவர் ஆறுமுகநாவலர், இச்செய்தியைச் சோமசுந்தரப் புலவர் உயிர்த்துடிப்புமிக்க அழகிய பாடலொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"அன்னநடை பிடியிடை அழகுநடை அல்லவென அகற்றி யந்நாட் பன்னுமுது புலவரிடஞ் செய்யுணடை
பயின்ற தமிழ்ப் பாவையாட்கு வன்னநடை வழங்குநடை வசனநடை
யெனப்பயிற்றி வைத்த ஆசான் மன்னுமருள் நாவலன்றன் அழியாநல்
லொழுக்க நடை வாழி! வாழி!"
நாவலரது ଗ]] SFଘ୪T நடையைப் போற்றியதோடு நின்றுவிடாது அவர்தம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 74
பிரசங்கமாரியையும் வாழ்த்திப் போற்றிப் புலவரவர்கள் தவறில்லை.
"சீர்தட்டும் புறச் சமயஞ் சேர்ந்தார்கள் அழுக்காறு செற்ற முள்ளோர் ஆர்தட்டிப் பேசிடினு மொருசிறிது
மஞ்சாது முகில்போ லார்த்து நேர்தட்டி விடையிறுத்துச்சபைநடுவே
அரியேறு நிகர்ப்ப நின்று மார்தட்டிப் பிரசங்க மழைபொழியு நாவலன்றாள் வாழிவாழி.”
சோமசுந்தரப் புலவரின் இக்கருத்துக் களை மற்றொரு வகையில் உணர்த்திடும் வகையில் அமைந்துள்ளது நாவலர் பற்றிய கவிமணியின் பாடல்கள். அவற்றை நோக்குவோம்.
வெண்பா புண்ணியநாள் நாள்எல்லாம்
போற்றுநாள் - செந்தமிழ்த்தாய்
எண்ணியெதிர்பார்க்கும் இனியநாள் -
மண்ணுலகில் மேவுமுயர் சைவம் விளங்கிடுநாள்,
ஆறுமுக
நாவலர் கோன் தோன்றிய நல்நாள்
வேறு ஆடும் தில்லை யம்பலவன் அடிகள்
மறவா அன்புடையோன் பீடுபெறவே செந்தமிழைப்
பேணிவளர்த்த பெரும்புலவன் நீடு சைவம் இவ்வுலகில் நிலவச் செய்த
குருநாதன் நாடு புகழும் ஆறுமுக நாவலன்பேர்
மறவோமே.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இல்லா ஏழை எளியவருக்கு இரங்கும்
இனிய குணசீலன் கல்லாதவரின் கல்நெஞ்சும் கனியப்
பேசும்கனி வல்லார் அறிஞர் செல்வர் அறம்
வளர்க்கும் ஈழவள நாட்டரசன் நல்லார் போற்றும் ஆறுமுகநாவ
லன்பேர் மறவோமே.
ஆறுமுகநாவலரைப் போற்றுவதில் இருவரும் ஒத்த கருத்தினராகவே திகழ்ந்துள்ளனர் என்பதற்கு அவர்களது பாடல்களே சான்று பகருகின்றன.
பதினைந்தாயிரம் பாடல்களுக்குமேல் படைத்த சோமசுந்தரப் புலவருக்கு அழியாப் புகழினை ஈட்டிக் கொடுத்தவை அவர் இயற்றிய சிறுவர் பாடல்களே யாகும். இதே போன்றே கவிமணிக்கும் மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற்றுக் கொடுத்தவை அவரது சிறுவர் பாடல்களேயாகும். சோமசுந்தரப் புலவரின் சிறுவர் பாடல்களில் தாலாட்டு, வெண்ணிலா, பவளக்கொடி, தாடியறுந்த வேடன், ஆடிப்பிறப்பு, கத்தரி வெருளி, எலியும் சேவலும், விறகுவெட்டி, கொழுக்கட்டைப் பொன்னன், ஆடு கதறியது, இலவு காத்த கிளி, இலங்கை வளம் என்பன குறிப்பிடத்தக்கன வாகும். இவற்றில் சில கதைப் பாடல்களாகவும் அமைந்துள்ளன முதன்முதலாகச் சிறுவர்க் கான நாடகத்தினை கவிதை வடிவில் தந்த பெருமையும் இவரையே சாரும்.
எலியும் சேவலும் என்னும் தலைப்பில் சிறுவர் சல்லாபம் என்ற பெயரில்
இந்நாடகம் அமைந்துள்ளது. தாய் எலி,

Page 75
சேய் எலி, பூனை, சேவல் என்னும் நான்கு பாத்திரங்களைக் கொண்டதாக அமைந்த இச்சிறுவர் நாடகமே ஈழத்திலும் தமிழகத்திலும் முதன்முதலில் எழுந்த சிறுவர் நாடகமாகும். சிறுவர்கள் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் ஒசை நயமும் எளிய நடையும் நான்கு காட்சிகள் கொண்டதாகவும் இந்நாடகம் படைக் கப்பட்டுள்ளது.
சேய் எலி வெளியில் உலாவிவரத் தாய் எலியைக் கேட்கிறது. அதனைப் புலவர் வெகு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். பாடலைப் பாருங்கள்.
"வெய்யிற் கொடுமையம்மா மேனி
வேர்க்குதம்மா! பைய உலாவிவரப் பரிந்துவிடை
5ITOLDL bLDIT பொல்லாத வெப்பமம்மா! புழுங்கி
யவியுதம்மா! மெல்ல உலாவிவர விரும்பிவிடை
FFuLLDLDLIDITI”
சேய் எலியின் வேண்டுதலுக்குத் தாய் எலி தரும் பதிலைப் பாருங்கள்.
"ஆசை மிகுந்த மைந்தா! அன்பான
கண்மணியே! மோசம் வரும் மகனே! முற்றத்திலும்
போகவேண்டாம் பொல்லாத துட்டர் மைந்தா புறத்தே
பதுங்கி நிற்பர் அல்லா தனபுரிவார் ஐயா நீ
போகவேண்டாம்.”
51

சேய் எலியின் வற்புறுத்தலுக்கு மனம் இளகிய தாய் எலி விடைகொடுத்து விடுகிறது. சேய் எலியும் துள்ளிக் குதித்து ஆனந்தமாக ஆடிக்களிக்கிறது. அவ் வேளையில் பூனை ஒன்று அதனைக் காண்கிறது. மெல்லப் பிடித்து உண்போம் என்று பதுங்கிப் பாய்கிறது. அப்பொழுது சேவல் ஒன்று “கொக்கறக்கோ’ என்று உரத்துக் கூவுகிறது. உடனே சேய் எலி தாயைக் கூப்பிட்டுக் கொண்டு ஒடுகிற தாம். அக்காட்சியைப் புலவர் நம் மனக் கண்முன் கொண்டுவரும் அழகைப் பார்ப்போம்.
“ஓடி வருவாயம்மா உள்ளங்
கலங்குதம்மா வாடி நடுங்குகின்றேன் வந்துபயம்
திருமம்மா மேவி ஒருவனம்மா விண்ணதிரச்
சத்தமிட்டான் ஆவி அகத்ததோ புறத்ததோ
அன்னையே வரும்.”
இவ்வாறு இந்நாடகத்தை நகர்த்திச் செல்லும் புலவர் ஈற்றில்,
“அகமும் புறமும் ஆராய்ந்து
தகுதிநண்பரைத்தான்கொளல்முறையே” என்று அறிவுரை பகர்கிறார். இச்சிறுவர் நாடகத்தை இன்றும் பாடசாலைகளில் நமது சிறார்கள் அழகாக நடித்துக் காட்டி ஆனந்தமடைவதைக் காணமுடிகிறது.
தங்கத் தாத்தாவின் அருமையான பாடல்களில் ஒன்று மாம்பழம் பற்றியது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 76
"மாம்பழம் நல் மாம்பழம் அப்பா வாங்கித் தந்த மாம்பழம் மாம்பழம் இது காணக்கான வாயினிக்கிற மாம்பழம்" என்று பாடுகிறான் சிறுவன். அந்த மாம்பழத்தை எப்படி உண்பது? என்று அவன் கூறுவதையும் பாருங்கள்.
"மாம்பழம் இவை கிடைத்தபடியால்
மகிழ்வினோடு வருகிறேன்
தீம்பழம் இதைச் சீவி வெட்டிச்
சிரித்துச் சிரித்துத் தின்னுவோம்” என்று பாடுகிறான்.
புலவரவர்கள் வெண்ணிலாவைப் பார்க்கிறார். தமது புலமைத் திறத்தால் அதனை வாழ்த்தி மகிழ்கிறார்.
"இருவிளக்கில் ஒரு விளக்கம்
வெண்ணிலாவே
இராக் காலத் தொளிகொடுப்பாய்
வெண்ணிலாவே
சூரியன் போய் மறைந்தபின்பு
வெண்ணிலாவே
தூயவொளி பரப்பிடுவாய்
வெண்ணிலாவே
தயிர்க் கடலில் வெண்ணெய்போல
வெண்ணிலாவே தனிவிசும்பிற் தவழ்ந்திடுவாய்
வெண்ணிலாவே."
இவ்வாறு வெண்ணிலாவைப் பாடி மகிழ்கிறார். தயிர்க்கடலில் வெண்ணெய் போல வானக் கடலில் வெண்ணிலா தவழ்வதாக புலவர் கூறும் திறன் நயத்திற்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

குரியது. கவிமணியும் வெண்ணி லாவைத் தன்னுடன் காண்கிறார். பால் போல் நிலவெறிக்கும் வெண்ணி லாவைத் தன்னுடன் விளையாட வருமாறு அழைக்கிறார்.
"மீன்கள் கோடி கோடி சூழ
வெண்ணிலாவே - ஒரு வெள்ளியோடம் போல வரும்
வெண்ணிலாவே"
என்று வெண்ணிலாவை அழைத்து,
“பால்போல் நிலவெறிக்கும்
வெண்ணிலாவே - என்றன் பாங்கில் விளையாட வாராய்!
வெண்ணிலாவே!
பாங்கில் விளையாட வந்தால்,
வெண்ணிலாவே! - நல்ல பால்தருவேன், பழந்தருவேன்,
வெண்ணிலாவே!" என்று கூறி மகிழ்கிறார். வெண்ணிலாவைப் பற்றிய இருவரதும் பார்வை, பாங்கு ஒத்திசை வதை இப் பாடல்கள் மூலம் உணரமுடிகிறது.
புலவரவர்களின் ஆடிப்பிறப்புப் பற்றிய பாடல் பிரபலமானது. ஆடிப்பிறப்பன்று வீடுகள் தோறும் இடம்பெறும் விசேட நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் அமைந்தது. கொழுக்கட்டை அவித்தும் கூழ் காய்ச்சியம் உறவினரோடு உண்டு களிப்பது அந்நாள் வழக்கம். ஆடிப்பிறப்பன்று முன்னர் பாடசாலை விடுமுறை நாளாகவும் இருந்தது. பாடசாலைகளை அரசு கையேற்றபின் இவ்விடுமுறை நடைமுறையில் இல்லாது

Page 77
போய்விட்டது. பாடசாலை விடு முறையை நினைந்தும் ஆடிப் பிறப்பினை எதிர்ப்பார்த்தும் பாடசாலைச் சிறார்கள் மகிழ்வுடன் பாடுவதாகப் புலவர் பாடுகிறார். நாமும் பாடுவோம்.
"ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம்
தோழர்களே!”
என்று பாடும் சிறுவர்கள் கொழுக்கட்டை அவிப்பதற்குத் தேவையான பொருள் களையும் அவற்றைப் பாகம் செய்யும் முறையையும் அழகாகக் கூறுவதாகப் புலவர் பாடுகிறார்.
“பாசிப் பயறு வறுத்துக் குற்றிச்
செந்நெற் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி வாசப் பருப்பை அவித்துக்கொண்டு
நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய்
உடைத்துத்துருவியே வேலூரிற் சர்க்கரையும் கலந்து தோண்டியில் நீர்விட்டு
மாவையதிற்கொட்டிச் சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு வில்லை வில்லையாக மாவைக்
கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளேயிட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா
அவிப்பாளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே.”

சிறுவர்களின் உள்ளத்து உணர்வுகளை நன்குணர்ந்து அவர்களது நிலைக்குத் தாமும் இறங்கி வந்து பாடல் படைப்பதில் தமிழகத்துக் கவிமணி போன்று தங்கத் தாத்தாவும் வல்லவர் என்பதற்கு அவரியற்றிய ஆடிப் பிறப்புப் பற்றிய பாடல்கள் நல்ல சான்றெனலாம்.
புலவரவர்கள் இயற்றிய கதைப் பாடல்கள் கற்பனை வளம்மிக்கன. நல்லறிவு புகட்டவல்லன. தாடி அறுந்த வேடன், பவளக்கொடி, இலவுகாத்தகிளி, கொழுக்கட்டைப் பொன்னன், வாழையும் புலவனும் எனப் பலப்பலவாக அவை விரிந்து செல்கின்றன. கவிமணியும் எளிய தமிழில் ஊக்கமுள்ள காகம், நெற் பானையும் எலியும், அப்பம் திருடின எலி, ஒளவையும் இடைச்சிறுவனும் ஆதியாம் கதைப் பாடல்களைப் படைத்துள்ளார். கவிமணி யின் கதைப் பாடல்களில் எளிய சொற் களும் ஒலிநயமும் மிகுந்து காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
சோமசுந்தரப் புலவரும் கவிமணியும் சோகச் சுவை மிகுந்த பாடல்களைப் படைப்பதில் வல்லவர்களாக விளங்கி யுள்ளனர். புலவரின் ஆடு கதறியது என்னும் தலைப்பிலான பாடல்கள் சோகம் ததும் புவனவாக உள்ளன. எடுத்துக் காட்டாகப் பின்வரும் பாடல் வரிகளைக்
குறிப்பிடலாம்.
"ஆரக் கழுத்தழகா அஞ்சனப்பூக் கண்ணழகா வார நடையழகா மாராப்பு
மேனியனே.”
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 78
"துள்ளு நடையழகுஞ் சோதி
முகத்தழகுங் கொள்ளுஞ் செவியழகுங் கோமளமே
காண்பதெப்போ?"
"அம்மா என அழைக்கும் ஆசைத்
திருக்குரலை எம்மா தவக் கொழுந்தே நான் கேட்ப
தெந்நாளோ?”
ஆலயங்களில் ஆடு, கோழிகள் போன்ற உயிரினங்களைப் பலியிடும் செயலை ஆணித்தரமாக எதிர்த்தவர் புலவர். அதனைத் தமது பாடல்கள் வாயிலாகவும் பறைசாற்ற அவர் தவறவில்லை. உயிர்ப் புலவர் ஆடுகதறியது என்ற தலைப்பிலான பாடல்களின் இறுதியில் தமது கருத்தை அழகாகப் புகுத்தியுள்ளமையைப் பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.
“வாயில்லாச் சீவன் வதையாதிர் என்று
சொல்ல வாயுள்ளார் நெஞ்சம் மரமோ,
கருங்கல்லோ.”
"சைவமுமில்லையோ சான்றோரு
மில்லையோ தெய்வமு மில்லையோ என்மனது
தேற்றிடவே."
புலவரவர்களின் ஆடு கதறியது பாடல் களுக்கு நிகராகக் கவிமணியின் குதிரையின் புலம்பல் என்னும் தலைப்பி லான பாடல் களை ஒப்பு நோக்கலாம். வாயில்லாப் பிராணிகளை வாட்டிடும் கொடுமையை அப்பாடல்கள் நம் மனக் கண்முன் கொண்டுவருகின்றன.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

"வம்புகள் பேசிடும் வாயை யன்றோ -
-لات اليا வைப்பது நீதி முறையாகும் நம்பி இருப்போருக்குத் துன்பம்
இழைப்பது நல்லோர் பெரியோர் செயலாமோ?"
"சித்தம் இரங்கிட வேண்டுகின்றோம் -
எம்மை சேமமாய்க் காத்திடக்
கெஞ்சுகின்றோம்; புத்தமுனியருள் போதனையை -
என்றும்
போற்றுதல் உங்கள் கடனாமே."
தம்மைக் காத்திடக் கெஞ்சிடும் குதிரைகள் புத்த முனியின் போதனையை போற்றுதல் மனிதர் கடனென அறிவுரை பகர்வதையும் இப்பாடலின் இறுதியில் காணமுடிகிறது.
கவிமணியின் "மலரும் மாலையும்", "குழந்தைச் செல்வ"மும் அவரது அருமையான நூல்கள், சிறுவர்தம் சிந்தை வரும் வகையில் அமைந்த பாடல்களின் தொகுப்புக்களாகும். தங்கத் தாத்தாவின் "சிறுவர் செந்தமிழ்" அவர் சிறுவர்க்கு அளித்திட்ட அரும் பொக்கிஷமாகும். புலவரவர்களின் இலங்கை வளம், கத்தரி வெருளி, அம்புலி போன்றவை என்றும் நின்று நிலைத்திடும் நீர்மையன.
கவிமணியின் பசுவும் கன்றும், பொம்மைக் கலியாணம், சூரியகாந்தி, ஆகாய விமானம் போன்றவை என்றும் அவர் பெயர் போற்றும் படைப்புக் களாகும்.

Page 79
தங்கத் தாத்தாவின் படைப்புக்களை ஆய்ந்து நோக்கும் போது அவர் பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைப்பவராகவே தோற்றுகின்றார். ஆரம்ப காலத்தில் மரபுவழிப்பட்ட கவிதைகளை இயற்றிய அவர் பின்னாளில் இலகு தமிழில் கால மாற்றத்தை உணர்ந்து கவி செய்தவராகவே தென்படுகின்றார். புலவரவர்கள் மொழிபெயர்ப்பு, கட்டுரை போன்றவற்றில் கவனம் செலுத்தியதாக இல்லை. ஆனால் கவிமணியவர்களே கல்வெட்டாராய்ச்சி (சாசனவியல்) தொடர்பான பல கட்டுரைகள் எழுதிய தோடு, மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டுச் சாதனை படைத்துள்ளார். இவர் படைத்த உமர்கய்யாம் பாடல்கள், ஆகிய ஜோதி என்பன காலத்தால் அழியாத கவிதைப் படைப்புக்களாம். இவை கவிமணியின் மொழிபெயர்ப்புத் திறனுக்குச் சான்றாக மிளிர்கின்றன
எனலாம்.
கவிமணியின் கவிதைத் திறனைத் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்திட வழிசெய்
உசாத்துணை நூல்கள்:
1. கவிமணி கவிதைகள் - பூம்புகார் பதிப்பக 2. சிறுவர் செந்தமிழ் - மணிமேகலைப் பதிப்
3.
4. மலரும் மாலையும் - பூம்புகார் பதிப்பகம்
உமர்கய்யாம் பாடல்கள் - பாரிநிலையம்,
பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள் கவிமணியின் கட்டுரைகள் - தமிழினி, செ

தோரில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆகியோர் குறிப்பிடத்தக் கோராவர். இதே போன்று தங்கத் தாத்தாவின்சுவைமிகு கவிதைகளை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவராகப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைக் குறிப்பிடலாம்.
சுருங்கக் கூறின் இருபதாம் நூற் றாண்டின் இணையற்ற புலவராகத் தங்கத் தாத்தா மிளிர்ந்துள்ளார். ஈழத்துக் கவிதை வளத்துக்குப் பாதை வகுத்தவராகத் திகழ்ந்துள்ளார்.
தங்கத் தாத்தாவையும் கவிமணியையும் ஒப்பிட்டு நோக்கின் தங்கத் தாத்தா சைவசமய நெறிப்பட்ட பாடல்களைப் படைத்ததில் கவிமணியை விஞ்சி நிற்பதோடு, சிறுவர் இலக்கியத்துறையில் அவரோடு ஒத்திருப்பதையும் காணமுடி கிறது. கட்டுரை, மொழிபெயர்ப்பு, சாசனவியல், கவிதைப் படைப்பு எனப் பலதுறை சார்ந்த விடயங்களில் கவிமணி சற்று முன்னிற்பதை உணரமுடிகிறது.
ம், சென்னை, 2003, பகம், சென்னை, 2004,
சென்னை, 1986.
, சென்னை, 2002. - உமாபதிப்பகம், கொழும்பு, 2005. ன்னை, 2004,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 80
পািত স্তন (BN) ன்மக்கள் சரித்தி
தைமாதம் பிரசுரிக்கப்ட வகையைச் சேர்ந்த நூல் சமகாலத்தில் மேல் நிை இந்நூலில் கூறியுள்ளார். இ தலைமுறைகள் முற்பட்ட மேல்நிலை பெற்றிருந்த கு சமகால வரலாறு எழுதும் பார்ப்பதற்குத் தூரம் வேன இடைத்தூரம் வேண்டு. சரித்திரம்'நூலினை நாம் ம உண்மையினை மனதில் ெ அறிவும் பெற்றிருந்த ஐயர அரசியல் நடப்புக்களைய படைத்தவராக இருந்தார்.
மேன்மக்கள் சரித்திரம்' புதிய அரசினர் பாடசாை சென்தோமஸ் கல்லூரி கல்லூரியிலும் ஆசிரிய விற்பன்னர், மதுரைத் த ஆங்கிலம் ஆகிய மும்ெ அக்காலத்தில் வாழ்ந்த துன் நியாயதுரந்தரர்கள், அர பூண்டு பழகியவர்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Düü6Tញo காண்பதறிவு
.இரத்தினசாமி ஐயரின் மேன்மக்கள் சரித்திரம்"
க. சண்முகலிங்கம
ரம் என்னும் இந்நூல் 1930ஆம் ஆண்டு ாட்டது. இது சமகால வரலாறு என்னும் நூலாசிரியர் சு.இரத்தினசாமி ஐயர் தம் லயில் வாழ்ந்த பெருமக்கள் சரித்திரத்தை }ப்பெருமக்களில் சிலர் நூலாசிரியருக்கு ஒரிரு டவர்களேனும் ஐயரவர்களின் சமகாலத்தில் டும்பங்களினைச் சேர்ந்தோராக விளங்கினர். பணி மிகச் சிரமமானதொன்று. மலையைப் ள்டும், வரலாற்றை எழுதுவதற்குக் காலம் என்ற ம் என்றோர் கூற்று உண்டு. "மேன்மக்கள் திப்பிடும் போது இக்கூற்றில் பொதிந்திருக்கும் காள்ளுதல் வேண்டும். நூலறிவும், உலகியல் வர்கள் தம் காலத்தின் சமூகமாற்றங்களையும், பும் நுண்ணிதாக ஆராய்ந்து அறியும் திறம்
நூலின் ஆசிரியர் கொழும்பு கொம்பனித் தெரு லத் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றி யவர், யில் கற்றவர், பின்னர் சென் பிரிட்ஜற் ராகக் கடமையாற்றியவர். இசைத் துறை மிழ்சங்கப் பண்டிதர், தமிழ், சமஸ்கிருதம், மாழிகளிலும் வல்லவர். கொழும்பு நகரில் ரத்தன உத்தியோகத்தர்கள், நீதிபதிகள், பிரபல சியல் பிரமுகர்கள் ஆகியோருடன் நட்புப்
56

Page 81
". . . . . . . யாம் பல வருடங்களாக, சமஸ்தானப் பிரபுக்களோடும் கனதனவான்களோடும் உத்தி யோகஸ்தர்களோடும் நெருக்க மாகப் பழகி, அவர்களுடைய மனைவி மக்கள் முதலானோர்க்குக் கல்வி கற்பித்து அன்னியோன்னிய சினேகமாய் ஊடாடியதால் ஞானா சிரியன் அல்லது உபாத்தியாயன் என்ற முறையில் அவர்கள் எம்மைக் கனம் பண்ணவும் யாம் அவரவர் 35 (GM560DL — ULI பெருமையையும் புகழையும், சந்ததி வரலாற்றையும் தெரிந்து புத்தக ரூபமாய் எழுதவும் ஆரம்பித்தோம்”
என்று நூலாசிரியர் சு. இரத்தினசாமி ஐயர் நூலின் முகவுரையில் குறிப்பிடுகின்றார். கொழும்பு நகரின் பிரமுகர்களுடன் நெருங்கிப் பழகிய அவரால் இந்நூலிற் கான தகவல்களை பெற்றுக் கொள்ள முடிந்தது எனக் கருதலாம்.
உயர்குழாம் (Elites) என்னும் கருத்தாக்கம்
ஆங்கிலத்தில் எலிட்ஸ்" என அழைக்கப் படும் உயர் குழாம் என்றும் கருத்தாக்கம் இலங்கையில் நவீன காலத்தில் ஏற்பட்டு வந்த சமூக மாற்றத்தினை விளக்குவதற்கு சில வரலாற்று ஆய்வாளர்களால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. உயர் குழாம் என்னும் கருத்தாக்கத்தின் துணையுடன் இலங்கைத் தமிழர் சமூச வரலாற்றை ஆராயப் புகும் ஒருவருக்கு "மேன்மக்கள் சரித்திரம் ஒர் தகவல் களஞ்சியமாக அமையக் கூடிய வரலாற்று ஆவணம் என்பதில் ஐயமில்லை. எலிட்ஸ் என்ற சமூகவியல் கலைச்சொல்லை ஒர்
57

கலைச்சொல் என்ற உணர்வோடு "மேன்மக்கள்’ என்று ஐயரவர்கள் குறிப்பிட்டார் என்று நாம் கருதுவதற்கு இடம் இல்லை.
". . . . . . . . . மேனி மக் களெனி றது மானிடவருள்கல்வியறிவொழுக்கம், சமயபக்தி தானதருமம், நற்குணநற் செய்கை, சாந்தம், பொறை அடக்கம், பரோபகாரம், பிரபுத் துவம், பகுத்தறிவு, இன்சொல், ஈகை, இரக்கம் இவை முதலாய இன் னோரன்ன சிறந்த குணங்களையுஞ் செயல்களையுமுடைய உத்தமர் களே மேன்மக்களெனப்படு
வார்கள்”
ஐயரவர்கள் முகவுரையில் காணப்படும் மேற்கூறிய கூற்று "மேன்மக்கள்” பற்றிய அகவயப் பட்ட அளவுகோல்களுக்கே முதன்மையளிக்கின்றது. இருந்த போதும் ஐயரவர்கள் மேன்மக்கள் யார் என்பது பற்றிய புறவயமான அளவு கோல்கள் பற்றிய தெளிவு உடையவராயும் இருந்தார் என்பதை முகவுரையில் காணப்படும் இன்னோர்கூற்றின் மூலம் நாம் உணரலாம்.
"இந்நகரிலிருக்கும் தமிழ் மக்களுள் அநேகர் அரசாங்க உத்தியோகத்தர் களாகவும், சட்டசபை அங்கத்த வராகவும் நீதிபதிகளாகவும், பிரபல நியாயதுரந்திரர்களாகவும், டாக்டர் மார்களாகவும், புறோக்கர்மார்களா கவும், வியாபாரிமார்களாகவும், சீமைவர்த்தகர்களாகவும், அட் டைஸ்வரியப் பிரபுக்களாகவு மிருக்கின்றனர்.”
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 82
இக்கூற்றில் பலவகைப்பட்ட குழுவினரை நூலாசிரியர்குறிப்பிடுகின்றார். இவர்களை மூன்று குழுக்களாக நாம் இனம்பிரித்துக் கொள்ள முடியும்:
) உயர் தொழில்களில் ஈடுபடுவேர்
(Professionals) g|JefTij 35 g) 55) யோகத்தர்கள், சட்டசபை அங்கத்த வர்கள், நீதிபதிகள், நியாயதுரந் தரர்கள், டாக்டர்கள் ஆகியோர் இப்பிரிவில் அடங்குவர். i) வியாபாரம், வங்கித்தொழில் ஆகிய வற்றில் இடைத் தரகர்களாக செயற் பட்டோர், புறோக்கர்கள், சிறாப்பர் 56it (Shroffs). i) சீமைவர்த்தகர்கள்- ஏற்றுமதி இறக்கு மதி வர்த்தகத்தில் ஈடுபட்டோர், பாரியதனவந்தர்கள், அட்டைஸ் வரியப் பிரபுக்கள் - பெருந்தோட் டங்களில் நகரச் சொத்துக்களில் (Urban Property) (upg565G-56ir Galil துள்ளவர்களான தொழில் முயற்சி யாளர்கள்.
உயர்குழாம் என்ற கருத்தாக்கத்தோடு சமூகவர்க்கங்கள் (Social Classes) என்ற கருத்தாக்கத்தையும் நாம் தொடர்பு படுத்தியும் நோக்குதல் முடியும், சமூகவர்க் கங்கள் என்னும் கருத்து மனிதர் உற்பத்தி முறைமையொன்றுடன் தொடர்பு கொள்ளும் உறவுகொண்டு வரையறை செய்யப்படுவதாகும்.
"ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறை மையின் கீழ் தாம் பெற்றுக் கொள்ளும் அமைப்பியல் நிலை (Structural Position) G5ITGOr G. தம்மிடையே வேறுபடும் சமூகக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

குழுக்களே வர்க்கங்கள் எனப்படும். உற்பத்திச் சாதனங்களுடன் கொள்ளும் தொடர்பு, சமூக வேலைப் பிரிவினையில் அவை பெறும் இடம், சமூகம் உருவாக்கும் செல்வத்தில் (Wealth) அவை பெற்றுக் கொள்ளும் அளவு, அந்த செல்வத்தை பெற்றுக் கொள்ளும் முறை என்பனவற்றைக் கொண்டும் வர்க்கங்களை இனம் காணலாம்"
19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய சமூக பொருளாதார மாற்றங்களின் விளைவாகத் தோன்றிய புதிய சமூகக் குழு ஒன்று பற்றிய தகவல் களஞ்சியமாக விளங்கும் "மேன்மக்கள் சரித்திரம்' நூலை நவீன சமூகவியல் கருத்துக்களின் துணையுடனும் ஆராய்தல் பயன்தரும். 'உயர் குழாம்', 'சமூக வர்க்கங்கள் என்னும் இரு கருத்தாக்கங் களும் இந்த நூல் பற்றிய சமூக வரலாற் றியல் நுண்ணாய்வுக்கு பயன்படக் கூடியன என்பதால் அவை பற்றிச் சுருக்க மாக மேலே குறிப்பிட் டோம்.
உயர்குழாம் வரைவிலக்கணம்
இலங்கையின் நவீனகால சமூக வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர் மைக்கல் றொபர்ட்ஸ் என்னும் வரலாற்று ஆய்வாளர். இவர் உயர் குழாம் உருவாக் கமும் உயர்குழாம்களும், 1832-1931 (Elite Formation and Elites, 1832-1931) 6TGirgilb தலைப்பிலான கட்டுரையினை (1973) எழுதினார். இக்கட்டுரையில் உயர்குழாம் பற்றிய பயனுள்ள வரை விலக்கணம் ஒன்றை அவர் தந்துள்ளார். உயர்குழாம்

Page 83
ஒன்றின் அடிப்படை இயல்புகளாக ஆறு விடயங் களை அவர் குறிப்பிடுகின்றார். அவர் கூறியிருப்பவற்றை எமது வார்த்தை களில் கீழே தந்துள்ளோம்.
1) உயர் குழாம் உறுப்பினரின் தகுதி களில் ஒன்று பெருஞ் செல்வத்தை உடைமை கொண்டிருத்தலாகும், சமுகத்தால் பெறுமதி மிக்கதாகக் கருதப்படும் பண்டங்களையும் சேவைகளையும் ஏனைய சமூகக் குழுவினரைவிடக் கூடிய அளவில் பெற்றுக்கொள்ளும் ஆற்றல்உடை யவர்களே செல்வந்தர் எனப்படுவர்.
i) உயர் குழாத்தினர் அரசியல் அதி காரம் (Power) உடையவராய் இருப்பர். அரியல் அதிகாரம் இல் லாதவிடத்து அந்த அதிகாரத்தை உடையவர்களை அணுகிக் கருமம் ஆற்றும் வல்லமை உடையவராய் இருப்பர்.
i) சமூகத்தால் மதிப்பு மிக்கதெனக் கருதப்படும் உத்தியோகப் பதவி களை வகிப்பவராய் உயர்குழாத் தினர் இருப்பர். அரசியல் அதி காரத்தில் இருந்து வேறுபட்ட தான உத்தியோகப் பதவி வழி அதிகாரம் (Authority) உயர்குழாத் தின் சமூக அந்தஸ்தின் ஆதார
LDITGjLD.
M) உயர் குழாத்தினர் வெகுஜனங் களில் இருந்து வேறுபட்ட வாழ்க்கை முறையினையும் நடை உடை பாவனைகளையும் கொண்டிருப்பர்.
59

இவை ஏனைய சமூகக்குழுக்களால் உயர்ந்தன எனப் போற்றப்படு தலும் உண்டு. ஏற்புடையன அல்ல எனக் கண்டிக்கப்படுவதும் உண்டு.
V) சமூகத்தால் மதிக்கப்படும் அறிவுத் துறை ஈடுபாடுகளில் நாட்டமும் விருப்பமும் கொண்டோராயும் புலமை பெற்றவராயும், கல்வி யாளர்களாயும், கலைகளில் வல் லோராயும் இவர்கள் விளங்குவர்.
V) உயர் சமூக அந்தஸ்து (High Social Status) உயர் குழாத்தின் முக்கிய அடையாளம். இந்த அடையாளம் இலங்கை போன்ற சமூகங்களில் சாதியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
உயர்குழாம் உறுப்பினராகும் தகுதி மேலே குறித்த எல்லா அம்சங்களையும் ஒருசேரப் பெற்றுக் கொள்வதால் தான் ஏற்பட முடியும் என்று கூறுவதற்கில்லை. இவற்றுள் ஒன்றோ இரண்டோ அம்சங் கள் குறைவுபட்ட போதும் ஒருவர் உயர்குழாம் தகுதியைப் பெற்றுக் கொள்ள முடியும். நவீன சமூகவியல் கோட்பாடு களுக்குப் பொருந்தக்கூடிய முறையில் அமையும் மேற்குறித்த வரைவிலக் கணத்தின் பின்னணியில் நூலாசிரியர் விபரிக்கும் மேன்மக்கள் பிரிவினரின் இயல்புகளை பகுத்தாராய்தல் முடியும்.
af(pas 6605 Gudasib (Social Mobility)
இலங்கையில் 19ஆம் 20ஆம்
நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சமூக
பொருளாதார மாற்றங்களின் பயனாகப்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 84
புதிய சமூக வர்க்கங்கள் தோற்றம் பெற்றன. "மேன்மக்கள் சரித்திரம் எடுத்துக் கூறும் குண இயல்புகளைக் கொண்ட மாந்தர் புதிதாகத் தோற்றம் பெற்ற சமூக வர்க்கம் ஒன்றன் பிரதிநிதிகளேயாவர். ஐயரவர்கள் இந்நூலில் 250க்கு மேற்பட்ட தனிநபர் களின் வாழ்க்கைச்சரித்திரத்தை விபரித்துச் சொல்கிறார். இவர்களில் சிலர் தம் வாழ்க்கைக் காலத்திலேயே கல்வியாலும் முயற்சியாலும் சமூக ஏணிப்படியில் உயர்ந்தவர்கள். இன்னும் சிலர் சமூகப்படி நிலையில் தம்மை ஏற்கனவே உயர்த்திக் கொண்ட குடும்பங்களில் தோன்றி குடும்ப பலத்தின் உதவியோடு தம்மையும் தம் குடும் பத்தினரையும் மேலும் உயர் நிலைக்கு உயர்த்தியவர்கள். தனிநபர் ஒருவரின் வாழ்க்கைக் காலத்தில் அடையும் go Lujáráfaou Juilib (Intra Generational Mobility) தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்ற 3560)GD(up60opGuyóla)J(5Lib (Inter Generational Mobility) உயர்ச்சியையும் நாம் ஒருங்கு சேர்த்து பார்த்தலும் முடியும். மேலே நாம் மேற்கோள்காட்டிய மைக்கல் றொபர்ட்ஸ் கட்டுரையில் அவர் வரையறுத்துக் கொண்ட காலனல்லை 1832-1931 என்பதைக் கண்டோம். சு. இரத்தினசாமி ஐயர்தம் நூலை எழுதி வெளியிட்ட ஆண்டு 1930 ஆகும். ஐயரவர்களும் ஒரு நூற்றாண்டு கால எல்லையுள் உயர்ச்சி பெற்று மேன்நிலைபெற்ற தனிநபர்களை யும் குடும் பங்களையும் பற்றி வர லாற்றையே தம் நூலில் விபரிக்கின்றார்.
சமூக அசைவியக்கம் (Social Mobility) என்ற சொல் சமூக ஏணிப்படியின் மேல் நோக்கிய உயர்ச்சியை மட்டுமல்லாது கீழ் நோக்கிய தாழ்ச்சியையும் குறிப்பது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இதனைவிட கிடைப் பெயர்ச்சி (Lateral Mobility) என்னும் புவியியல் சார் பெயர்ச்சியையும் சமூக அசைவியக்கம் என்பதில் சேர்க்கலாம். 1930 வரையான ஒரு நூற்றாண்டு காலத்தில் கொழும்பு நகரில் உருவாக்கம் பெற்ற தமிழ் உயர்குழாம் தமது மேல்நோக்கிய பெயர்ச்சியின் இன்றியமையாத அம்சமாக கொழும்பு நோக்கிய இடப்பெயர்ச்சி யையும் கொண்டிருந்தது. 1830க்களின் பின் னரான பொருளாதார மாற்றங்களின் அமைப்பியல் அம்சங்கள் கொழும் பு நோக்கிய இடப் பெயர்வைக் கட்டாயத் தேவையாக்கின. பட்டணம் போனதால் கெட்டவன் இல்லை என்பது 1830-1930 காலத்தின் அனுபவ உண்மையும் ஆயிற்று. எழுச்சி பெறும் மத்திய வகுப்பின் உயர்ச்சி மேல் நோக்கியதாகவே இருந்தது. அது புவியியல்சார் கிடைப் பெயர்ச்சி யாகவுமிருந்தது.
சமுக அசைவியக்கம் - ஒரு மாதிரி
"மேன்மக்கள் சரித்திரம் நூல் பலநிலை களிலும் ஏற்படும் உயர்ச்சியை எடுத்துக் கூறுகிறது. ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்று "சீனியர் பரீட்சையில் தேறிய பின் கிளறிக்கல் லைனில் உயரும் இளைஞர்கள் முதல் கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலை சென்று கல்விகற்று சிவில்சேவைப் பரீட்சையில் சித்தி பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையைப் பெறும் பொன்.அருணாசலம் வரை உயர்ச்சியின் படித்தரங்கள் வேறுபடுகின்ற போதும் எல்லோரிலும் வெளிப்படும் பொது அம்சங்களாக விடாமுயற்சி, ஊக்கம், கடின உழைப்பு, கல்வியின் மீதான
வேட்கை என்பன அமைந்திருப்பதைக்
Nン^ヘンヘン^ンヘン^ンヘンヘン^ーヘンヘンヘンヘー/ヘンへ

Page 85
காணலாம். மரபு வழிச்சமூகங்களின் உயர்குழாம்களின் தகுதியும், நிலையும் (Position) நபர்களின் முயற்சியால் அடையப்படுவன அல்ல, மாறாக அவை நபர்கள் மீது மரபுரிமையாக ஏற்றப்படு வனவாக இருந்தன. மேன்மக்கள் சரித்திரத்தில் விபரிக்கப்படும் ஆளுமை களில் பெரும்பான்மையினர் ‘உழைப்பால் உயர்ந்தோர் என்றே கூறுதல் வேண்டும். அவர்கள் அடைந்த சிறப்புக்கள் அனைத் தும் அடையப்பட்டனவே (Acheived) தற்போது இராசதானியாக விளங்கும் இக்கொழும்பு மாநகரில் றிக்வெஸ்ற் கோடென்னும் நீதிஸ்தலத்திற்குக் கொம்மிஷனராய் விளங்கும்"W D.நைல்ஸ் வாழ்க்கைச் சரிதத்தை சு. இரத்தினசாமி ஐயர் பின்வருமாறு எழுதுகிறார்.
இப்பேரறிஞருடைய சந்ததி •.............؟ வரலாற்றை இங்குள்ளாரிடம் விசாரித்த போது எமக்கு விபரமாகக் கூறுவாரில்லை. ஆகவே யாம் ஒரு வயோதிபரிடம் சென்று விசாரித்த பொழுது அவர் ஆதியோடந்த மாகச் சிலவற்றைத் தெரிவித்தார். அதனை இங்கு தருகின்றோம். அதாவது புன்னாலைக் கட்டுவன் என்னுமிடத்தில் வேளாண் மரபிலே யுதித்த வேலாயுதர் என்று ஒருவர் இருந்ததாகவும், இவருக்குக் கதிரேசர் என்ற ஒரு புத்திரர் இருந்த தாகவும் இக்காலத்தில் இவர் மிஷனரியிற் சேர்ந்து கல்விகற்று கிறிஸ்துமதத்தைத் தழுவிNathanielz Nies என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தனரென்றும், இந்த நதானியல் நயில்சுக்கு ஜோன் நைல்ஸ்

என்றும் டானியல் பூவர் நயில்ஸ் என்றும், சாம்ரால் நயில்ஸ் என்றும் மூன்று புத்திரர்கள் உண்டென்றும் தெரிவித்தார். இந்த மூவருள் Danial Poor Nies என்பவர் வட்டுக் கோட்டை மிஷன் பாடசாலையில் கல்விகற்று அரங்கேறியதாகவும் அக் காலத்திலிருந்த பாதிரியாரைத் தமக்குத் துணையாகக் கொண்டு, வட்டுக் கோட்டையிற்றானே ஹைஸ்கூல் என்ற நாமத்துடன் ஒர் வித்தியாசாலையை ஸ்தாபித்து பல மாணவருக்குக் கல்வி கற்பித்து உலகில் நற்கீர்த்தி பெற்று விளங்கினா ரென்றும், இவருடைய புத்திரரே இப்பொழுது நீதவானாயிருக் கின்றாரென்றும் அறியலானோம். ஆகவே பூரீமான் W.D. நைல்ஸ் அவர்களுடைய திறமையைப் பற்றிப் பலரும் மெச்சியதால் இப்பேரறிஞரை யாமும் நன்கு மதித்து எழுதலானேம். இவர் யாழ்ப்பாணத்திற் பல காலம் பிரபல நியாயதுரந்தரராயிருந்து பிரக்கி யாதி பெற்று விளங்கினார். இவருடைய திறமையை நன் குணர்ந்த அரசினர், டிஸ் திறிக் நீதிபதியாக நியமித்தனர். இவர் இது காறும் மட்டக்களப்பு, சிலாபம், திரிகோணமலை என்னுமிடங்களிற் கடமைபார்த்துப் பலராலும் நன்கு மதிக்கப் பெற்றனர். வடமாகாணத் திலுள்ள நியாயவாதிகளுள்முதலாவ தாக இவ்வுத்தியோகத்தைப் பெற்றவர் இவர் ஒருவரேயாம். இவர் ஆழ்ந்த அறிவும், அமைதி யான போக்கும் விவேக புத்தியும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 86
சாந்த குணமும் மிக்க பொறுமை யுடையவராய்க் காணப்படுகிறார்.
வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட சமூக அசைவியக்கத்தின் போக்கை மிகச்சிறப்பாக எடுத்துக் கூறும் இது போன்ற சரிதங்கள் பலவற்றை இந்நூலின் பக்கங்கள் தோறும் காணலாம். W D, நைல்ஸ் அவர்களின் சரித்திரம் 18301930 காலப்பகுதியில் உயர் நிலைக்கு முன்னேறிய கொழும்புத் தமிழ் மேன்மக் களின் ஒர் பிரிவினராக உயர்தொழில் 6 gil'll fa01.pfair (Professional Class) 61605 மாதிரியாகக் கருதக் கூடியது.
உயர் தொழில் வகுப்பினர்
உயர்தொழில் வகுப்பினரில் சட்டம், மருத்துவம், பொறியியல் ஆகிய மூன்று துறைகளிலும் அரசாங்க உயர்பதவி களிலும் சிறப்பிடம் பெற்றோர் அடங்கு வர். குறிப்பாக மருத்துவத் துறையில் யாழ்ப்பாணத்தவர்கள் வியத்தகு முன் னேற்றத்தை எட்டினர். டாக்டர் எஸ். எவ். கிரீன் (1822-84) என்னும் அமெரிக்கர் 1848ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மானிப்பாய் என்னுமிடத்தில் மருத்துவக் கல்லூரியை நிறுவி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலரை மேலைத் தேச மருத்து முறையில் பயிற்றுவித்தார். 1870ம் ஆண்டில் கொழும்பில் இலங்கை மருத்துவக் கல்லூரி அரசாங்சாங்கத்தால் தொடக்கப்பட்ட பொழுது கிறிணின் மாணவர்கள் கொழும்புக்கு மாற்றப் பட்டனர். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் இருந்துவந்த மருத்துவர்கள் அரச சேவையிலும் தனியார் துறை மருத்துவ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சேவையிலும் பிரகாசித்தனர். குமாரி ஜயவர்தன பின்வருமாறு கூறுகிறார்."
முன்னணியில் திகழ்ந்த தமிழ் மருத்துவர்களிற்கு சில உதாரணங் களைக் கூறலாம். Dr.M.G. றொக்வூட் (பிறப்பு 1843) சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகள் வரை இவர் அரச மருத்துவ மனைகளில் கடமையாற்றினார். Dr.S.C. போல் (பிறப்பு 1872) எல்.ஆர்.சி.பி. எவ்.ஆர். சி. எஸ். போன்ற உயர் பட்டங்களைப் பெற்றார். அவர் அரச சேவையில் உயர்ச்சிபெற்றுத் தனிச்சிறப்புக்களை அடைந்ததோடு மருத்துவக் கல்லூரியில் ஆசிரிய ராகவும் கடமையாற்றினார். Dr.ஆசின்னத்தம்பி (பிறப்பு 1859) எவ்.ஆர். சி. எஸ் (எடின்பேர்க்) எம்.டி (பிரஸ்ஸல்ஸ்) ஆகிய பட்டங் களைப் பெற்றதோடு டி. சொய்சா மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும் அரசசேவை யில் சிறப்புற பணியாற்றினார். Dr.இ.வி. றட்ணம் மருத்துவக் கல்வியை முடித்த பின் 1900 ஆண்டு முதல் அரசுப் பொது மருத்துவ மனையில் கடமையாற்றத் தொடங் கினார். பின்னர் 1906ம் ஆண்டில் தனது சொந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். Dr. யொனாதன் ஹோமர் (பிறப்பு 1887) தமது மருத்துவ மனையை ஆரம்பிக்க முன்னர் அரசமருத்துவராகப் பணிபுரிந்தார். Dr. பி.எம்.முத்துக்கு மாரு (பிறப்பு 1865) அபர்டீன்

Page 87
சென்று கல்வி கற்றவர், தனியார் மருத்துவமனை மூலம் விசாலித்த சேவையை வழங்கினார். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிற துறைகளிலும் யாழ்ப்பாணத் தவர்கள் தடம் பதித்தனர், சட்ட துறை, பொறியல்துறை என்பன வற்றிலும் பிற உயர்தொழில்களிலும் இவர்கள் பிரகாசித்தனர். யாழ்ப் பாணத்தின் இரண்டாம் நிலைக் கல்விக்குரிய பாடசாலைகளில் பெறக் கூடியதாய் இருந்த தரமான கல்வி அவர்களின் உயர்ச்சிக்குக் காரணமாக இருந்தது. இந்தியா விற்கோ அல்லது பிரித்தானியா விற்கோ சென்று மேற்படிப்பையும் இவர்கள் மேற் கொண்டனர்."
வர்த்தகம், வங்கித்தொழில் - இடைத் தரகர்கள்
உயர் தொழில் துறையினரில் புறோக்கர்கள், காசாளர்கள் (Cashiers) சிறாப்பர்கள் (Shroffs) என்ற பதவிகளில் இருந்த தமிழர்களை தனித்த ஒரு பிரி வினராக நோக்குதல் வேண்டும். இந்நூலா சிரியர் சு. இரத்தினசாமி ஐயர் அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சமூகத்தில் புறோக்கர் கள், சிறாப்பர்கள், கொமிசன் ஏஜண்டுகள், காசாளர்கள் போன்ற பிரிவினர் வகித்த முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றார் என்பதை இந் நூலினைப் படிப்போர் தெரிந்து கொள்வர்.
மானிப்பாய், அராலி, வட்டுக் கோட்டை, சண்டிருப்பாய், ஆனைக் கோட்டை முதலிய ஊர்களைப் பூர்வீக மாகக் கொண்ட தமிழர்கள் பலர் வர்த்த

கத்திலும் வங்கித் தொழிலிலும் இடைத் தரகர்களாக நுழைந்து உயர்நிலை பெற்றனர். காலனித்துவ கட்டத்தில் வர்த்தக முதலாளித்துவம் எழுச்சியுற்ற போது மிக இன்றியமையாத பணியை புறோக்கர்கள் செய்தனர். அக்காலத்தில் 6) Ijgigs 3, GLDITsuits; (Language of Commerce) தமிழ் இருந்ததென்றும் தென்னிந்திய செட்டியார்களினதும் முஸ்லிம் களினதும் கையில் இருந்த இந்த வர்த்தகத்தில் ஆங்கில அறிவு பெற்றவர் களான யாழ்ப்பாணத்தவர்கள் இடைத் தரகர்களாகப் புகுந்து சிறப்பெய்த முடிந்ததென்றும் குமாரி ஜயவர்தன குறிப்பிடுகின்றார்.
*கோப்பிச் செய்கையின் ஆரம்ப கட்டத்தில் வங்கித் தொழில் வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. உண்டியல் களை கழிவு செய்யும் அடிப்படை யான வங்கிச் சேவையைப் புறோக்கர்கள் வழங்கினர். கொமிசன், வட்டி என்பன நல்ல வருவாயாக இருந்தன. கல்விகற்ற யாழ்ப்பாணத்தவர்கள் இத்துறை யில் முன்னேறுவது இலகுவாயிற்ש(le அவர்களின் ஆசிரியர்களான அமெரிக்கர்கள் வர்த்தக முயற்சிசார் திறன்களைப் போற்றும் நாட்டில் இருந்து வந்தவர்கள் யாழ்ப்பாண மாணவர்கள் ஊக்கத்தோடு இவர் களிடம் கற்றார்கள், வர்த்தகம் சார் திறன்களையும் வளர்த்துக் கொண்டார்கள். A.
சுதேச வர்த்தகர்கள், ஐரோப்பிய வங்கியாளர்கள் என்ற இருசாராருக்கும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 88
இடையில் நின்ற இடைத்தரகர்கள் தமது வாடிக்கையாளரின் நாணயம் (Credi Worthyness) பற்றியும் வியாபாரம் பற்றியுட சிபார்சு அறிக்கைகளை எழுதி வழங்க வங்கிகளில் கடன் பெறுவதற்கு உதவ னார்கள்.' தமிழ் புறோக்கர்கள் 183 காலத்திலேயே புறக்கோட்டையில் செயல்படத் தொடங்கினர் என்றும் கப்ப (Capper) என்பவரே மேற்கோள் காட்டி குமாரிஜயவர்த்தன குறிப்புரை களைத் தருகின்றார்." மருத்துவர்கள் முதலி புறோக்கர்கள் ஈறாக உள்ள உயர் தொழில் துறைகளில் தமிழர்கள் ஏன் நாட்டப கொண்டனர் என்பது குறித்து குமார ஜயவர்த்தனா கூறும் கருத்துக்களை அடுத்து நோக்குவோம். "மேன்மக்கள் சரித்திரம்” நூலின் வாயிலாக வெளிப்படும் கொழும்புத் தமிழ்ச் சமூக உருவாக்கப பற்றிய புரிதலுக்கு இவை உதவக் கூடியன
முன்னேற்றத்திற்கான தடைகள்
ஜோர்ஜ் பேர்ட் (George Bird) என்பவ பேரளவு உற்பத்தி முறையில் அமைந்த கோப்பி தோட்டம் ஒன்றை 1823ட ஆண்டில் கம்பொலவில் ஆரம்பித்தார் பெருந்தோட்ட உற்பத்தி முறையின் அறிமுகம் இவ்வாண்டில் இலங்கையில் நிகழ்ந்தது. இந்த உற்பத்திமுறை1833-184 காலத்தில் பலமடங்கு விருத்தியுற்றது பெருந்தோட்ட பொருளாதார முறையில் அறிமுகம் மூலதனத்தின் திரட்சிக்கும், புதி வியாபார தொழில் முயற்சிகளில் முதலீ( செய்வதற்கும் வாய்ப்புக்களை வழங்கியது
1. பெருந்தோட்ட முதலீடுகள்
2. சாராய உற்பத்தியும் குத்தகையும்
3. காரியச் சுரங்க அகழ்வுத் தொழில்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

4. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்
என்ற நான்கு துறைகளின் ஊடாக 19ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ வளர்ச்சி இலங்கையில் ஏற்பட்டது. மத்திய மாகாணமும், கொழும்பை மையமாகக் கொண்ட மேற்கு மாகாணமும் இப்புதிய வளர்ச்சியின் குவிமையங்களாயின. இந்தப் பின்புலத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங் களின்நிலை என்னவாக இருந்தது என்பதை குமாரி ஜயவர்தன பின்வருமாறு விளக்குகிறார்.
இலங்கையில் 19ஆம் நூற்றாண்டில் மூலதன ஆக்கம் ஏற்படுவதற்கு பிரதான வழிகளாக இருந்தவை என்று கூறத்தக்க வழிகள் எதுவும் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர் களுக்குக் கிடைக்கவில்லை. மதுபான உற்பத்தித் தொழில், பெருந்தோட்ட முதலீடுகள், காரீயச் சுரங்க அகழ்வு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஆகியனவே அக் காலத்தின் பிரதான முதலீட்டு வழிகளாக இருந்தன. வடக்கு கிழக்கு மக்கள் தொகை அடர்த்தி குறைவான காரணத்தால் வர்த்தகம், மதுபான உற்பத்தி வியாபாரம் ஆகிய இரண்டு துறைகளிலும் வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப் பட்டனவாய் இருந்தன. இயற்கை வளங்களில் ஒன்றான காரியம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருக்கவில்லை. கோப்பி, தேயிலைத் தோட்டங்கள் மத்திய மலைநாட்டிலேயே உருவாகின. கிழக்கு மாகாணத்தின் சில

Page 89


Page 90

ரி.தஜேந்திரன்

Page 91
பகுதிகளில் மட்டும் தெங்குத்தோட் டங்கள் உருவாக்கப்பட்டன. மூலதன ஆக்கத்திற்கான வழிகள் இவ்வாறாகத் தடைப்பட்டிருந்தன. மதுவரி வருவாய் பற்றிய தரவுகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன."
மூலதன ஆக்கத்திற்கும் முதலீட்டுக்குமான வாய்ப்புகள் தடைப்பட்ட நிலையில்
ஆங்கிலக் கல்வியின் துணைக்கொண்டு
1. உயர் தொழில்களிலும்
2. புறோக்கர்கள் என்னும் இடைத் தரகர் தொழிலிலும் கொழும்புத் தமிழர்கள் உயர்நிலை பெற்று முன்னிலைக்கு வந்தனர். கொழும்பு நகரின் வர்த்தகத்தில் தமிழர்களான செட்டிகள் முக்கிய பங்கு வகித் தனர். செட்டிகள் வங்கிகள் வளர்ச் சியுறாத அக்காலத்தில் வங்கியாளர் களாகவும் இருந்தனர்.
கொழும்பு நகரின் தனவந்தர்கள்
மேன்மக்கள் சரித்திரம் நூலில் ஏறத்தாழ 250 வரையான பெருமக்கள் பற்றிய சரித்திரக் குறிப்புக்கள் உள்ளன. இப்பெருமக்களில் ஏறத்தாழ அரைப் பங்கினர் "வியாபாரிமார்கள்', 'சீமை வர்த்தகர்கள்’ என்ற வகையினராயும் தனியார்துறை வர்த்தக முயற்சிகளுடன் தொடர்புபட்ட "புறோக்கர்களாகவும் இருந்தனர். நூலாசிரியர் குறிப்பிட்டி ருப்பது போல் சிலர் அட்டைஸ்வரியப் பிரபுக்களாகவும் விளங்கினர். கொழும்பு நகரில் வாழ்ந்த தமிழர்களான தனவந்தர் களின் தொழில் வியாபார முயற்சிகள், முதலீடுகள், சொத்துக்கள் பற்றிய
65
 

பொருளாதார மதிப்பீட்டை செய்வதோ அவை பற்றிய தகவல்களைத் தருவதோ நூலாசிரியரின் நோக்கமாக இருக்க வில்லை. இத்தனவந்தர்கள் செய்துவரும், தானதருமங்கள், மனைவி, மக்கள், சுற்றத்தவர் பற்றிய விபரங்களை ஆசிரியர் வழங்குகிறார். பிற இனத்தவர்களுடன் ஒப்பீடு செய்வதும், மதிப்பிடுவதும் கூட அவரது நோக்கமாக இருக்க வில்லை.
பொன்னம்பலம் - குமாரசாமி குடும்பம்
19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் சமூக அரசியல் வாழ்வில் முதன்மை பெற்று விளங்கிய சேர்.முத்துக் குமாரசாமி (1833-79) சேர். பி.அருணா சலம் (1853-1924) சேர்.பி. இராமநாதன் (1851-1930) ஆகியோர் பற்றிய வாழ்க்கைச் சரிதைக் குறிப்புக்களை நூலாசிரியர் விபரமாகத் தருகின்றார். சேர்.பி.அருணா சலம் ஐயரவர்களின் இலட்சிய புருஷரா கவும், "மேன்மக்கள் சரித்திரம் நூலின் சிறப்புக்குரிய கதாநாயகனாகவும் விளங்கு கிறார். அவரின் உருவப்படத்தை நூலின் முற்பகுதியில் அச்சிட்டிருப்பதோடு நூலின் அனுபந்தம் என்ற பகுதியில் "கெளரவ சேர். அருணாசலம் இலங்கை அரசாங்க முறைச் சீர் செய்து இராச்சியத்தைத் திருத்திய விதங்கள்’ என்ற தலைப்பிட்டு நீண்ட கட்டுரையொன்றையும் எழுதிச் சேர்த் துள்ளார். மரபு வழித் தமிழ் கல்வியோடு, ஆங்கில அறிவும் கலைகளில் ஆழ்ந்த ஈடுபாடும், உலகியல் அறிவும் நிரம்பப் பெற்றவராய் இருந்த இரத்தினசாமி ஐயர் அக்காலத் தமிழறிஞர்களில் இருந்து வேறுபட்ட பண்புகளை உடையவராயும், அரசியல் சமூக விவகாரங்களில் பிற ரிடத்துக் காணப்படாத முதிர்ச்சியை
SqSqLSLSSLASe qSLLSLSAJSeqSqSqOLSLLLSAJSeqSqLSLAJSeeSqSqSL A SASeeeSLASASASee SSLSA SeqSLLSLSASAJSeSOLSLALASeqSLLSLLSLSAJSeqSqSLSLSLAJASe qSLSSASeqSLSLSASeqSqS qSASAJSeS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 92
கொண்டவராயும் இருந்ததை சேர். பி.அருணாசலம் தொடர்பாக அவர் எழுதியிருப்பவை வெளிப்படுத்தி நிற்கின்றன.
பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்திலேயே கொழும்புக்கு வந்து சேர்ந்தவரான குமாரசாமி முதலியார் தொடக்கம் தமது நூலை எழுதிய காலம் வரையாக (1930) கொழும்பு நகரில் சிறப்புற்றிருந்த இக்குடும்ப உறுப்பினர்கள் பலரின் தகவல்களை ஐயரவர்கள் இந்நூலில் தொகுத்து வழங்குகிறார். நன்னித்தம்பி, நவசிவாயம், சண்முகம், தம்பையா, த. சண்முகம், த.முருகேசு, த.முத்துக்குமாரசாமி, எம். மூத்ததம்பி ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புக் களையும் தருகின்றார். ஒவ்வொருவரது வாழ்க்கைச் சரிதக்குறிப்புக்களை எழுதும் போது தாய், தந்தை, பாட்டன், மனைவி, மக்கள் ஆகிய உறவு முறை விபரங் களையும் தருகின்றார்.
விரிந்த நோக்கு
"மேன்மக்கள் சரிதம் நூலிற்கு மதிப்புரை வழங்கியவர்களுள் ஒருவரான பூரீமான் க. சிதம்பரநாதன் பிறக்டர் ஆசிரியரின் நோக்கத்தைத் தெளிவு படுத்தும் முறையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
இத்தகைய நூல்கள் ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவிலும் எழுதப் பெற்று அவ்வத்தேச மேன் மக்களை ஒரு திரட்டில் யாவரும் எளிது காணுமாறு இயற்றப் பெற்றுள்ளன. நம்மீழத்திலும்,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அதுவும் நந்தமிழ் மேன்மக்கள் சாலவும் செறிந்துள்ள இந்நாட்டில் இத்தகைய நூலொன்று வேண்டப் பட்டுள்ளதே."
நூலின் விடயத்தை தமிழ் மேன்மக்கள் சரித்திரம்' என நூலாசிரியர் வகுத்துக் கொண்டார். அவ்விதம் வகுத்துக் கொண்ட நூலாசிரியர்தம்நூலில் சேர்த்துக் கொண்ட பெருமக்களின் அட்ட வணையை வகுத்துக் கொள்வதில் நடுவு நிலை, விரிந்தநோக்கம் ஆகியனவற்றை வெளிப் படுத்தியுள்ளார்.
M.A.அருளானந்தம் (சிலாபம்) C.அரிய நாயகம் (மாத்தளை) பிரிட்டோ பபாப் பிள்ளை (கொழும்பு) A C. செல்லையா (திரிகோணமலை) A.S. இளையதம்பி (பொலிஸ் சுப்பிரின்டன்ட் மட்டக்களப்பு) S. கந்தசாமி (நில அளவையாளர், மாத்தளை) P. கதிரைவேற்பிள்ளை (பொறியியலாளர், கல்முனை) R.குமார சாமி செட்டியார் (வர்த்தகர், கொழும்பு) A.காசிச்செட்டியார் (வர்த்தகம் கொழும்பு பெரி. சுந்தரம் (மலையகம்) ஈ.ஆர்.தம்பி முத்து (மட்டக்களப்பு) வ.மயில் வாகனம் (மு லி லைத் தவு/தரிரு கோணமலை) ஆகியோர் பற்றிய பதிவுகள் சில உதாரணங் களாகும். நூலாசிரியர் சைவாபிமானம் மிக்கவராயினும் கிறிஸ்தவம், கத்தோ லிக்கம் என்னும் இரு மதப்பிரிவுகளைச் சார்ந்தவர்களான மேன்மையும், கீர்த்தியும் மிக்க பெரியோர்களைப் பற்றிய வாழ்க்கைச்சரிதங்களை நடுவுநிலையோடு விபரித்துச் சொல்கிறார். றொக்வுட், நைல்ஸ், சரவணமுத்து, S.C. போல், A.R.ஹலக், திசவீரசிங்கம், புவிராஜசிங்கம்

Page 93
முதலியோரது வாழ்க்கைக் குறிப்புக்கள் கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கர்களும் தமிழர் சமூகவாழ்விலும், கல்வி, பண்
அடிக்குறிப்புக்கள்
1.
இம்மேற்கோள் நியுடன் குணசிங்க: பெறப்பட்டது. இலங்கையின் உயர்குழாம்களின் எ றொபேர்ட்ஸ் பல கட்டுரைகளைய Conflict and Elite Formation. The Rise of University Press (1982), Reprint, 1995 N சமூகத்தினரிடை தோன்றிய உயர்கு குமாரிஜயவர்த்தன (2000) மேற்குறி Intemediaries in Commerce and Banking போன்ற பதவிகளை வகித்த தமிழர்ச ஜயவர்த்தன எழுதியுள்ளார் - பார்க் சு. இரத்தினசாமி ஐயர் மேன்மக்கள் ஞானப்பிரகாசம், மருதப்பா, கார்த்த குறிப்புக்களைக் தருகின்றார். இவர் சிறாப்பர்களாவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்துச் செயற்பட்டனர். 1830க்களில் கொழு கள் இவர்கள். பார்க்க அவரின் மே ஜயவர்த்தனவின் மேற்குறித்தநூல். குமாரி ஜயவர்த்தன, மேற்குறித்தநூ
நூற்பட்டியல்
1.
Gunasinghe, Newton (1990), Chan Kandyan Countryside. Social Sciel 2007 Jayawardene, Kumari (2000), Nobc Bourgeoisie in Sri Lanka, Social Sci 2007. Robertel, Michale, 1973 Elite Form (ed) History of Ceylon Vol. III Un
இரத்தினசாமி ஐயர், சு(1930), மேன்மக்
இந்து சமய கலாசார அலுவ6

பாட்டுத்துறைகளிலும் ஆற்றிய அரும் பணிகளை வாசகர் மனதில் பதிப்பனவாய் உள்ளன.
வின் மேற்குறித்த நூலின் பக் 125ல் இருந்து
ழச்சி என்னும் விடயம் பற்றி மைக்கல் ம் நூல்களையும் எழுதியுள்ளார். Caste a Karava Elite in Sri Lanka 1500- 1931, Cambridge avrang New Delhi) at Giggll b DITG) 3.JITG). ழாம் எழுச்சி பற்றிய ஆய்வாகும். த்த நூல் பார்க்க பக்.205 - 206 (2007 Reprint) என்ற தலைப்பில் சிறாப்பர்கள், காசாளர்கள் 1ளின் பொருளாதாரப் பங்களிப்பு பற்றி குமாரி க அவரின் மேற்குறித்த நூல் பக். 207 - 208 சரிதம் நூலில் சொக்கநாதன், வில்லவராஜன், நிகேசு, கதிரவேலு என்போரின் சரித்திரக் கள் முன்னணியில் இருந்த புகழ்பெற்ற
சாமி பிலிப் சவரிமுத்து இடைத்தரகர்களாகச் ழம்பு நகரிற்கு வந்து செயற்பட்ட முன்னோடி ற் குறித்த நூல் பக் 207 குமாரி
"Gü) || 15 202 — 203
ging Socio - Economic Relations in the tist Association, Colombo. Second Edition.
dies to Somebodies: The Rise of the Colonial entist Association. Colombo. Fourth Printing
ation and Elites, 1832-1931, in K. M. de Silva versity of Ceylon Press Board. கள் சரித்திரம், இரண்டாம் பதிப்பு (2008), ஸ்கள் திணைக்களம், இலங்கை,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 94
கல்முனைப் பிரதே
(op இ2ழத்துத் தமிழ் இலக்
பெறுகின்றன. ஒரு காலத்தி வளர்ச்சியின் மையமாக மாறியிருக்கிறது. ஈழத்து உ இலக்கிய வளர்ச்சியில் காத்
இந்த உப பண்பாட திருகோணமலை, வன்னி, ப கரையோரம் (பிரதானம தென்பகுதி (பாணந்துறைமு கா. சிவத்தம்பி (2000: 6 குறிப்பிடாத அதேவேன முக்கியத்துவம் பெறுகின்ற
கல்முனை, மட்டக்க தென்கிழக்குப் பிரதேசத்தி இங்கிருந்து அக்கரைப்பற். இலக்கிய முயற்சிகளில் இலக்கிய முயற்சியையும் ெ நோக்கமல்ல, இக்கட்டுரை வளர்ச்சியின் கனதிக்குக் கல அடையாளப்படுத்திக் காட
qSASeqLA SeeLA ASe SLLLLLLLJSqqSqLSAJSeqaMASAJSe SqLJSeqSqqSLLSLLJJSeSqSLLLSAJSeeeSLSLLLSLJJSeqSqSLALSAJSeeeSLLLLLLLAJSTqSqLSASeqLL LAJSeLSLSLS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

6hlpirit Ghurdjoi காண்பதறிவு
ச கலை இலக்கியக் கனதி
கலாநிதி றரீஸ் அய்துல்லா
கிய வளர்ச்சியில் பிரதேச அலகுகள் முக்கியம் ல் யாழ்ப்பாணமே ஈழத்துக் கலை, இலக்கிய இருந்தது. இன்று அந்த நிலை முற்றாக ப பண்பாட்டுப் பிரதேசங்கள் ஈழத்துக் கலை, திரமான பங்களிப்பு வகிக்கின்றன.
ட்டுப் பிரதேசங்களாக மட்டக்களப்பு, Dன்னார், யாழ்ப்பாணம், மலையகம், மேற்குக் ாக புத்தளம் முதல் நீர்கொழும்பு வரை), 2தல்திக்வெல்லை வரை), முதலானவற்றையே 8) வரையறுப்பார். ஆனால், சிவத்தம்பி )ள ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மிக
பிரதேசமாக கல்முனை அமைகிறது.
களப்புக்குத் தெற்கே அமைந்துள்ளது. ன் மையம் எனவும் இதனைக் கொள்ளலாம். று, பொத்துவில் வரை பல எழுத்தாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் எல்லோரதும் வளிப்படுத்திக் காட்டுவது இக்கட்டுரையின் யின் நோக்கம் எவ்வகையில் ஈழத்து இலக்கிய ஸ்முனை காரணமாக அமைகிறது என்பதனை ட்டுவதேயாகும்.

Page 95
கிழக்குப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி நாட்டாரிலக்கியத்திற்குப் பெயர் போன பிரதேசமாகும். இங்குள்ள காரைதீவிலேதான் விபுலானந்த அடிகள் பிறந்தார். செந்நெறிப் புலவர்கள் முதல் நவீன இலக்கியவாதிகள் பலர் இங்கு பெயர் குறிப்பிடத்தக் கவர்களாக அமைகின்றனர். புனைகதை ஆசிரியர்கள் பலரும் விமர்சகர்கள் சிலரும் இங்கு குறிப்பிடத்தக்க பணியை ஆற்றி வருகின்றனர். சஞ்சிகைகள் மூலமான இலக்கியப் பணியும் இப்பிரதேசத்திலே காத்திரமான முறையில் இடம்பெறுகிறது. இவற்றையெல்லாம் இக்கட்டுரை விபரிக்காது. ஈழத்து இலக்கிய வளர்ச் சியைக் கோடிட்டுக் காட்டுகின்ற அதேவேளை சர்வதேச அளவில் முக்கியத் துவம் பெறுகின்ற ஒரு சிலராவது இப் பிரதேசத்தில் ஆளுமை மிக்கவர் களாகச் செயற்படுகின்றனர் என்பதனை எடுத்துக் காட்டுவதாகும்.
ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியின் ஒரு கூறு வடபுலத்தே மஹாகவியால் தொடக்கி வைக்கப்பட கல்முனையில் நீலாவணன் அதன் பிதாமகனாகின்றார். நீலாவணனால் வளர்க்கப்பட்ட சண்முகம் சிவலிங்கம், நுஃமான் முதலானோர் பிற்காலத்தில் ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களாகின்றனர்.
சண்முகம் சிவலிங்கம் பாண்டி ருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1960முதல் கவிதை எழுதிவரும் இவர் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியரும் விமர்சகருமாவார். நாவல் ஒன்றினையும் இவர் எழுதியுள்ளார். பிறமொழிக் கதைகள்
 

பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சண்முகம் சிவலிங்கத் தின் எழுத்திலக்கிய முயற்சி பற்றி மருதூர்க் கொத்தன் (1975:7) குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது:
"சண்முகம் சிவலிங்கம் எழுதத் தொடங்கிய காலத்தால் இளவல். கவிதைகளின் தரத்தால் முதியவர். ஆங்கில அறிவின் காரணமாக மேனாட்டுக் கவிதைப் போக்குகளையும் சோசலிச நாடுகளின் கவிதா மரபுகளை நன்கு புரிந்து எழுதுகிறார். கவிதை மொழிபெயர்ப்பி லும் இவர் வல்லவர்."
உண்மையில் சண்முகம் சிவலிங்கம் குறைந்த அளவிலே எழுதியபோதும் அவருடைய எழுத்துக்கள் பலராலும் பேசப்பட்டன. நீர் வளையங்கள் (1988) என்ற கவிதைத் தொகுதியைத் தந்த அவர் பின்னர் சிதைந்து போன தேசமும்தூர்ந்து போன மனக் குகையும் (2010) என்ற இரண்டாவது தொகுதியைத் தந்தார். அவருடைய கவிதைகள் பற்றிய நுஃ மானின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது:
"சண்முகம் சிவலிங்கம் தன் சுயத்தை முழுமையாக வெளிச்சத்துக்குக் கொண்டு வர விரும்பும் ஒரு கவிஞர். 'இருத்தலும் இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும் முக்கியமானது என்று கருதுபவர். தனது மூலவிக்கிரகத்தை நாம் காணவேண்டும் என்பதற்காக - அதில் நமது மூலவிக்கிர கத்தையும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக - தன்னைத் திரை நீக்கிக்காட்டுகிறார் அவர். எல்லா நல்ல கவிஞர்களினதையும் போல அவரது கவிதைகள் அவரது
ペーヘン^ヘーシ^ヘン^ヘン^ヘン^ヘン^こノ/エNン^ヘン^ヘンヘンヘンヘン/TN、シ^
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 96
முகமாக இருக்கிறது." (நீர் வளையங்கள், 1988:ஒஒைை)
தமிழகத்துக் கவிதைகளோடு ஒப்பிடு கின்றபோது ஈழத்துக் கவிதைகளின் ஆளுமை வேறாகப் பார்க்கப்பட வேண்டியது. அவ்வகையில் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகளும் தனித்துவ மானதும் வேறானதுமாகும். தனித்துவ மான இலங்கைத் தமிழ்க்கவிதை மரபின் ஒரு தீவிர வளர்ச்சி நிலையை - பாய்ச்சலை இவரது கவிதைகளில் காணமுடிகிறது" (நீர் வளையங்கள், 1988:ஒஎ) என நுஃமான் கூறுகின்றார். மேலும், நீர் வளையங்கள்’ என்ற கவிதைத் தொகுதிக்கு நுஃமான் எழுதிய முன்னுரை தமிழ்க் கவிதை மரபின் மிக முக்கியமானவராகச் சண்முகம் சிவலிங்கத்தை அடையாளப்படுத்துவதைக் கண்டு கொள்ளலாம். சமகாலத்தில் பெரும்பாலும் எழுதுவதைத் தவிர்த்துக் கொண்ட அவர் சில தனிமனிதப் பலவீனங் களுடன் வாழ்ந்த மிகப் பெரும் படைப் பாளியாகப் பலராலும் பேசப்பட்டவர். அவருடைய படைப்புக்களின் காத்திரம் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. நீண்ட காலமாக எழுத்துப் பணியில் ஈடுபட்ட அவர்தனது 75ஆவது வயதில் ஏப்ரல் 20ஆம் திகதி 2012இல் காலமானார்.
சண்முகம் சிவலிங்கத் தோடு அவ ருடைய காலத்தில் நீலாவணனின் பாசறை யில் ஒன்று சேர்ந்து வளர்ந்த நுஃமான் இன்றும் பேசப்படத்தக்க படைப்பாளி யாக உள்ளார். நுஃமானின் வளர்ச்சி பற்றி மருதூர்க்கொத்தன் (1975:7) பின்வருமாறு குறிப்பிடுவார்:
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

"நுஃமானின் கன்னிப் பிரவேசமே கம்பீரமானது. அந்தக் காம்பீரியம் நாளும் பொழுதும் ஆரோகண கதியில் வளர்ச்சியடைந்து கொண்டே வந்தது. நுஃ மான் முதிர்ந்த கவிஞராக எல்லா வட்டாரத்தாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார்."
இவர் கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, மொழியியல் நாட்டுப்புற ஆய்வுகள் என பல்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். 1960களுக்குப் பிந்திய ஈழத்துக் கவிதைத்துறை வளர்ச்சி யில் நுஃமானுக்குப் பெரிய பங்குண்டு. மஹாகவி, நீலாவணன் ஆகியோர் வழியில் நுஃமான் எழுதினாலும் 1970களில் தனக்கென்ற தனியான பாணியுடன் எழுதத் தொடங்கிய அவர் அக்காலத்தில் எழுதிய ஜெயபாலன், சேரன் பரம்பரையினர் ஆதர்சனமாகவும் அமைகின்றார். இவரது கவிதைகளும் தனித்துவமானவை. இவரது பல கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தாத்தாமாரும் பேரர்களும்’ (1 977), 'அழியா நிழல்கள்’ (1982), 'மழை நாட்கள் வரும் (1983) முதலான கவிதைத் தொகுதிகளைத் தந்த இவர் வேறு பல நூல்களுக்கு ஆசிரிய ராகவும் உள்ளார். தனக்கென்ற தனித்துவ மான பாணியில் அக உணர்வுகளைக் கவிதையாக்கிய அவர் முக்கியத்துவமிக்க சமூக அரசியல் கவிதைகளையும் எழுதி யுள்ளார். பலஸ்தீனக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு (1981) ஈழத்துப் போராட்டக் கவிதை மரபில் அவருக்குத் தனித்துவமான இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

Page 97
ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் மிகச் சரியான அடையாளமாக நுஃமானின் கவிதைகளைக் கண்டுகொள்ள முடியும். தனிமனித அனுபவங்களையும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினை களையும் நுஃமான் தனது கவிதைகளினூடு கலாபூர்வமாகச் சித்திரித்தார். மிக நுட்பமான முறையில் அவர் வெளிப் பாட்டு முறை அமைந்திருந்தது. யாரையும் பின்பற்றாத அதேவேளை பலரும் கவிதை எழுதுவதற்குரிய வழிகாட்டியாகவும் அவரது கவிதைகள் அமைந்திருந்தன. கவியரங்கக் கவிதைகள் மூலமும் கவிதா நிகழ்வுகள் மூலமும் நுஃமான் கவிதைகளை நிகழ்த்திப் பெயர் பெற்றவர். ஈழத்தின் நவீன கவிஞர்களின் வரிசையில் நுஃமான் முன்னுதாரணமிக்க கவிஞராகத் திகழ் கிறார். அவரது கவிதைகள் காலத்தால் அழியாத வரம்பெற்றன.
இவர்களுக்குப் பின்னர் கல்முனைப் பிரதேசத்திலிருந்து கவிதைத் துறையிலே காத்திரமான பங்காற்றியவர் சோலைக்கிளி. 1980களில் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை எட்டுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். இறுதியாக அத் தொகுதியிலுள்ள கவிதைகளையும் சேர்த்து வேறு பல கவிதைகளையும் சேர்த்து அவரது அவணம்’ என்ற தொகுதி வெளிவந்தது. தமிழின் நவீன கவிதையின் ஒரு குறிப்பிடத்தக்க தொகுதியாக அவணம் அமைந்திருக்கிறது. சோலைக் கிளி தனது கவிதையின் மூலமும் படிமங்கள் மூலமும் நவீன தமிழ்க் கவிதைக்குப் புதிய பாய்ச்சலை ஏற்படுத் தியவர். தன் அநுபவங்களைச் சிறப்பான வெளிப் பாட்டின் மூலம் கவிதைகளாக ஆக்கியவர்

அவர், சோலைக்கிளி வாழும் பிரதேசம்,
பண்பாடு, சமயம் அத்தனையும் அவரது
கவிதைகளில் வெளிப்பட்டன.
சோலைக் கிளி ஈழத்துக்கு அப்பாலும்
பேசப்படுகின்ற ஒரு முக்கியமான கவிஞராவார். சோலைக்கிளியின் கவிதைத்
தொகுதிகள் சிலவற்றுக்கு நுஃமான்
எழுதிய முன்னுரைகள் அவரது கவிதை
யின் தனித்துவத்தை வெளிப்படுத்திக்
காட்டுவன.
"அறிவியல்போல் கவிதையிலும் ஒரு ஒற்றைப் பரிமாண மொழியினைத் தேடுவோர்க்கும் சோலைக் கிளியின் கவிதைகளுடன் நல்லுறவு ஏற்பட முடியாது. கவிதை பிற எல்லாக் கலை களையும் போலவே அடிப்படையில் உணர்வுலகு சார்ந்தது. கற்பனை சேர்ந்து கலை வெளிப்பாடு கொள்வது. அவ்வகை யில் சோலைக்கிளியின் கவிதைகள் நம்மிடத்திலும் உணர்திறனையும் கற்பனை வளத்தையும் வேண்டி நிற்கின்றன. அவை நம்மிடமும் இருந்தாலே நாம் அவருடைய கவிதை உலகுள் நுழைய முடியும். இந்நிலை அவரை ஒரு கவிஞனாக உறுதிப்படுத்துகின்றது." (சோலைக்கிளி, 1988: xiii)
இக்கருத்து சோலைக்கிளியின் கவிதை களின் தனித்துவத்தை எடுத்துக்காட்டு கிறது. தனக்கென்ற தனித்துவமான பாணியில் அவர் கவிதைகளை வெளிப் படுத்தியிருந்தார். நமது அநுபவமும் நமது கலை அறிவும் இணைந்தே அவரது கவிதைகளை உள்வாங்க முடியும். அவரது கவிதைகள் பற்றி எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா (சோலைக்கிளி 1996:XV) ஆகியோர்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 98
குறிப்பிட்ட பின்வரும் கருத்து முக்கியமானது:
"அவர் ஒரு இயற்கைக் கவிஞர் அல்ல வட்டார மணமிருந்தும் 'வட்டாரக் கவிஞர் அல்ல. அவரது நுண்ணுணர்வுகள் மிக நவீனமானவை. நவீனத்தும் சார்ந்தவை, அவற்றைச் சாத்தியப் படுத்துபவை இன்று இலங்கைத் தமிழர் களின் வாழ்விலுள்ள உக்கிரமான போர் அநுபவங்கள், சகியாமை பேய்ச்சூழல். ஆனால், அந்தத் தனிப்பட்ட குறிப்பிட்ட அநுபவங்களை உலகு தழுவியதாக்குவது தான் அவரிடமுள்ள ரசவித்தை."
"நவீன தமிழ்க் கவிதை மரபில், நத்தையின் வழித்தடம் போல் ஈரமான புதிய பாதையை சோலைக்கிளி சமைத் துள்ளார். தாவரங்களும் உயிர்களும் சமத்துவமாகத் தத்தம் தனித்துவங்களுடன் சஞ்சரிக்கும் விநோதமான கவிதை நிலம் இவருடையது." (சோலைக்கிளி, 2011)
என ஷங்கர்ராமசுப்ரமணியனின் கருத்தும் சோலைக்கிளியின் கவிதைகள் பற்றி அறியப் போதுமானது.
அ. ஸ். அப்துஸ் ஸ்மது, மருதூர்க் கொத்தன் என்பவர்களூடாக வளர்ந்த கல்முனைப் பிரதேச புனைகதைப் பாரம்பரியத்தின் மிகப் பெரும் ஆளுமை யாக உமா வரதராஜன் வெளிவரு கிறார். இவர் கவிதை, விமர்சனம் முதலான துறைகளிலும் கவனம் செலுத்திய போதும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மரபின் மிக முக்கியமான எழுத்தாளராக இன்று பேசப்படுகிறார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

உமா வரதராஜன் உள்மன யாத்திரை' என்ற சிறுகதைத் தொகுதி மூலம் தமிழச் சிறுகதை உலகிற்கு அறிமுகமானவர். அத்தொகுதி வெளிவந்தபோது நுஃமான் (றமீஸ் அப்துல்லா, 2003) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"தற்காலத் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்களுள் உமா வரதராஜனும் ஒருவர் என்பதை இத் தொகுப்பு உறுதிப்படுத்துகின்றது”
அத்தொகுதியே இன்று மேலும் ஐந்து சிறுகதைகளையும் சேர்த்து 'உமா வரதராஜன் கதைகள்’ ஆக வெளிவந் துள்ளது. ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய முக்கியமான விமர்சனங்களிலும் உமா வரதராஜன் மிகக் கூர்மையாக அவதானிக் கப்பட்டிருக்கிறார். மோகவாசல் (1995) தொகுதிக்குப் பின்னுரை எழுதிய கா. சிவத்தம்பியும் உள்மன யாத்திரை (1988)க்கு முன்னுரை எழுதிய எம்.ஏ. நுஃ மானும் அயலக தமிழ்க் கலை இலக்கிய செல்நெறி (2001) என்ற நூலில் ஈழத்துச் சிறுகதை பற்றி எழுதிய செங்கை ஆழியானும் ஈழத்துச் சிறுகதையின் முக்கிய திருப்பு முனையாகக் குறியாக உமா வரதராஜனைப் பார்த்திருக்கின்றனர். தனது சமூகத்தின் சூழலை நுனிப்புல் மேய்தல் இன்றி, தன்னையே பாத்திரமாகக் கொண்டு, வித்தியாசமான முறையில் அணுகிய உமா வரதராஜன் தமிழின் மிக முக்கியமான சிறுகதையாளராவார். (றமிஸ் அப்துல்லா, 2003) மேலும், மலையாளச் சிறு கதைகளை மொழிபெயர்த்ததன் மூலமும் கல்முனையிலிருந்து தமிழ்ச் சிறு

Page 99
கதைக்குப் பங்களிப்புச் செய்தவகையில் வீ. ஆனந்தனும் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.
கல்முனைப் பிரதேசத்திலிருந்து ஈழத்து விமர்சனத் துறைக்கும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்களில் நுஃமான், சண்முகம் சிவலிங்கம், உமா வரதராஜன், வீ ஆனந்தன் ஆகியோர் அடங்குவர். இவர்களுள் நுஃமானின் பங்களிப்பு மிகக் காத்திரமானது. 'கைலாசபதியின் பார்வையில் கலைப் பண்புகளையும் சேர்த்து முழுமைப்படுத்தியவர் என்று நுஃ மானைச் சொல்ல வேண்டும். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆக விவேகமான பார்வை இவருடையதுதான். ஏனெனில், இவருடைய எழுத்தில் வாழ்க்கை, மனிதன், கலை மூன்றும் முரண்களில்லாமல் இணைகின்றன என்று இவரைப் பற்றிச் சுந்தர ராமசாமி குறிப்பிட்டுள்ளார். எளிய தமிழில் பேசியும் எழுதியும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நுஃமான் பல்துறை ஆளுமை மிக்க ஒரு விமர்சகராவார். திறனாய்வுக் கட்டுரைகள் (1985), பாரதியாரின் மொழிச்சிந்தனைகள் (1999), மொழியும் இலக்கியமும் (2006) முதலானவை அவரது குறிப்பிடத்தக்க திறனாய்வு நூல்களாகும். கலை, இலக்கியம் மாத்திரமன்றி இலங்கை முஸ்லிம்களின் அடையாளம், பண்பாடு தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து விமர்சன ரீதியான நூல் ஒன்றை வெளியிட்டமையும் குறிப்பிடத் தக்கது.
கவிதை தொடர்பாகவும் புனைகதை
தொடர்பாகவும் ஆக்கபூர்வமான கருத்துக் களை முன்வைத்து விமர்சன உரைகளை
 

யும் முன்னுரைகளையும் அளித்த சண்முகம் சிவலிங்கமும் காத்திரமான விமர்சகரா வார். இவர்போல குறிப்பாக சினிமாத் துறை சார்ந்த விமர்சனங்களை முன்வைத் தவர் உமா வரதராஜன். கல்முனை கலை இலக்கிய செயற்பாட்டின் கலகக்காறராகத் தொழிற்பட்ட மற்றுமொரு விமர்சகர் வீ. ஆனந்தன்.
"ஆனந்தனிடத்து புலமை அகற்சி யையும் விமர்சன தீட்சண்ணியத்தையும் கண்டேன். ஆனந்தனுடைய இலக்கிய பரப்பு மிக அகன்றது. அதனால் அவரது பார்வை ஈழத்து எழுத்தாளர்களின் பார்வையைவிட விரிசலானதாகவும் அசாதாரணமானதாகவும் இருந்தது. ஆனந்தன், எமது இலக்கிய விமர்சனப் பாரம்பரியத்தினை மேலும் புதிய எல்லைகளுக்குக் கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அவரது மறைவு மாறாத சோகத்தைத் தருகிறது."என பேராசிரியர் கா. சிவத்தம்பி (றமீஸ் அப்துல்லா, 1996) ஆனந்தன் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இவை தவிர கல்முனைப் பிரதேச கலை, இலக்கிய வளர்ச்சியின் காத்திரமான பங்களிப்புக்கு இங்கிருந்து வெளியாகிய பல்வேறு சஞ்சிகைகளும் காரணமாக அமைகின்றன. குறிப்பாக நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட கவிஞன் இதழ் கவிதைத் துறைக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கியுள்ளது. இதேபோல காலரதம், இருப்பு, களம், முனைப்பு, வியூகம், மூன்றாவது மனிதன், பெருவெளி ஆகிய சஞ்சிகைகளும் கல்முனையின் இலக்கியச்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 100
செயற்பாட்டை வெளியுலகுக்கு விஸ்தாரப் படுத்தின. பெருவெளி பின்நவீனத்துவ சிந்தனைகளை வலியுறுத்திய அதேவேளை முஸ்லிம்களின் இலக்கிய முயற்சிகளை ஒரு தனிக் கூறாக அடையாளப்படுத்தவும் முனைந்தது.
இவ்வாறு பார்க்கும்போது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே தேசிய அளவிலும் தேசத்துக்கு வெளியேயும் பங்காற்றிய இலக்கிய முயற்சிகள் இங்கு இடம்பெற்றி ருக்கின்றன. கவிதை, சிறுகதை, விமர்சனம்,
உசாத்துணை நூல்கள்: 01. இஸ்மாயில், வீ.எம். (1975), கல்முை - ஒரு மதிப்பீடு, ச7கித்திய விழ7 O2. சண்முகம் சிவலிங்கம், (1968), கல்மு
தாகம், வீரகேசரி 09.01.1968 03. சண்முகம் சிவலிங்கம், (1988), நீர் 04. கார்த்திகேசு சிவத்தம்பி (2000), ஈ பார்வையும் விமர்சனங்களும், மூ 05. சோலைக்கிளி (1988), எட்டாவது O6. சோலைக்கிளி (1996), பனியில் ே 07. சோலைக்கிளி, (2011), அவனம், O8. றமீஸ் அப்துல்லா, (1996), கவிஞர் 09. றமீஸ் அப்துல்லா, (2003), அம்ப ஒரு விமர்சன மதிப்பீடு, (தமிழ்த்து சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுை 10. (2006), "முற்போக்கு இலக்கியத்
இல்லம், கொழும்பு.
qASASSTeSYA JS eSAA S SSYAJSeS SASAhJS SSASASA Se e SSiA SA SeeeSqqSJJS SSAM S q SMS SMSe S SS eAJS SqSSAS qOSqSAsAJSe SSASAJ S
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சிறு சஞ்சிகை அளவில் கல்முனைப் பிரதேச எழுத்தாளர்கள் காத்திரமான பங்களிப்பை நல்கிய அதேவேளை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் கனதி சேர்க்கும் முக்கிய ஆளுமைகளாகத் தொழிற்பட்டும் இருக்கிறார்கள். இந்த ஆளுமைகளும் இச்சிறு சஞ்சிகை செயற்பாடுகளும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன. அவ்வாறு ஆய்வு செய்யப் படும் பொழுது கல்முனையின் கலை, இலக்கியப் பரிமானம் மேலும் வெளித்தெரிய வரும்.
னைப் பிரதேச கலை, இலக்கிய வெளிப்பாடுகள்
மலர் கல்முனை. முனைத் தொகுதியின் இலக்கிய முயற்சிகள் ஒரு
வளையங்கள், தமிழியல், மெட்ராஸ், ஈழத்துத் தமிழ் இலக்கியத் தடம் 1980, 2000 ன்றாவது மனிதன் பதிப்பகம், கொழும்பு. து நரகம், வியூகம். மொழி எழுதி விடியல் பதிப்பகம், கோவை. அடையாளம், தமிழ்நாடு.
வீ ஆனந்தன், பொதுமக்கள், சம்மாந்துறை. ாரை மாவட்டத் தமிழ்ச் சிறுகதைகள் - துறை, பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குச் ரை, பதிப்பிக்கப்படாதது). தில் கவிதைச் சுவடுகள்", குமரன் புத்தக

Page 101
O6O6
ஒரு திருட்
as NZ{ ழத்து நாவல் இலக்ச தனியான இடமுண்டு. இலங்
தொகையினர் மலையகத்தில் இவர்களது வாழ்க்கை
பிரச்சினைகளும் ஏனைய பிரச்சினைகளிலிருந்து வேறு
இவர்களது வாழ்க்கைத் உள்ளது. சொந்த நிலமற்ற இ பத்தடி நீள அகலமுள்ள 'க உள்ளனர். வறுமையும் தே முறையும் இத்தொழிலாளர்
தோட்டத் தொழிலா கருவாகக் கொண்டு எழுந்த மலைக்கொழுந்து, திருமதி யோ. பெனடிக்ற் பாலணி ஜோசப்பின் காலங்கள் சா வரலாறு அவளைத் தோற்று
75

மெய்ப்பொருள் காண்பதறிவு
யக நாவல் வரலாற்றில் புமுைையாக அமைந்த
குருதிமலை’
ருவர் வெள்ளைச்சாமி
கிய வளர்ச்சியில் மலையக நாவல்களுக்கு ஒரு கையில் வாழுகின்றதமிழர்களில் கணிசமான ஸ் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். முறைகளும் இவர்கள் எதிர்நோக்கும் பிரதேசங்களில் வாழும் தமிழர்களுடைய
வபட்டவை.
தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வர்கள் தோட்டங்களில் உள்ள லயன்களில் ாம்பரா க்களில் வாழவேண்டிய நிலையில் ாட்டத்து உத்தியோகத்தர்களது அடக்கு களது முக்கிய பிரச்சினைகளாகும்.
ளர்களது பல்வேறு பிரச்சினைகளையும் ஆரம்ப காலத்து நாவல்களாக நந்தி எழுதிய கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை ன் சொந்தக்காரன்?(1968) தெளிவத்தை வதில்லை (1974) கே. ஆர். டேவிட்டின் விட்டது (1976) ஆகியவை விளங்குகின்றன.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 102
  

Page 103
நாவலின் கதை இவ்வாறு அமைகிறது. கொழுந்து மடுவத்தில் நாவல் ஆரம்பமா கிறது. அங்கு பந்தல் ஒன்று நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. தோட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் குழுமி இருக் கிறார்கள். கிராமத்தில் இருந்து வந்த சிங்களவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். தட்டில் கொழுந்து மாலையுடன் மந்திரியின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். மந்திரி வருகிறார். வரவேற்பின் பின்னர் அவரது பேச்சு இடம்பெறுகிறது. "தோட்டங்கள் அரசுட மையாகி விட்டன, தோட்டத் தொழி லாலர்கள் விமோசனமடையப் போகிறார் கள். அவர்களது வாழ்க்கைத்தரம் உயரும். அவர்களது தொழிலுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் சம்பள உயர்வு கிடைக்கும். தோட்டத்தில் படித்து வேலையற்றிருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படும். தோட்டத்தின் இலாபத்தின் ஒரு பகுதி தொழிலாலர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். தோட்ட மக்களும் அரச உடமை ஆகிவிட்டார்கள். நிலமற்றவர் களுக்கு காணியும் வழங்கப்படும்". இவை மந்திரி கொடுத்த உறுதிமொழிகளாகும். "மந்திரி வாழ்க’ என்ற கோஷத்துடன் கூட்டம் முடிவடைகின்றது.
மாதங்கள் சில உருண்டோடின. தோட்ட மக்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக தோட்டங்கள் அரசுடமை ஆக்கப்பட்ட பின்னர் முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகளே இடம் பெற்றன. தோட்டக்காணிகளை சிங்கள வருக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. அரச கட்டளைக்கு அமைய தோட்ட நிர்வாகம் தோட்டத் தொழி

லாளர்களை தோட்டத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடுகின்றது. மேலும் அவர்களுக்குத் தோட்டத்தில் வேலையும் மறுக்கப்படுகிறது. இதனைத் தடுக்கும் முயற்சியில் தோட்டத் தொழிலாளர் ஈடுபடுகின்றனர். இதனால் பல குழப்பங்கள் விழைகின்றன. தோட்டத்து லயங்கள் கிராமத்து மக்களால் சூறையாடப்பட்டு எரியூட்டப்படுகிறது. மக்கள் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார் கள். அந்நிலையில் அவர்களிடம் வீரம், தைரியம், தன்மான உணர்வு மேலிடுகின்றது. தோட்டக் காணிகளை பங்கிட இடமளிக்காமல் அதை அளக்க வரும் நிலஅளவையாளர்களை தடுக் கின்றனர். பல தடவை இந்நிகழ்வு இடம்பெற்றதால் பொலிசாரின் உதவியை நில அளவையாளர்கள் நாடுகின்றனர். போராட்டம் உச்ச நிலை அடைந்தபோது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு வீரையா என்ற இளைஞன்பலியாகின்றான். இச்செய்தி பத்திரிகைகளில் காட்டுத் தீ போல பரவுகின்றது. பொதுசன அபிப்பிரா யங்கள் கிளம்பின. தோட்டமக்களின் போராட்டம் சரியென பொதுமக்கள் உறுதியாகக் கூறியதால் அரசியல் வாதிகள் செயல் இழந்தனர். "வீரையாவின் செங் குருதி அம்மலையில் வடிந்து தேயிலைச் செடிகள் புதிதாக துளிர்விடத் தொடங்கின" என்று நாவல் நிறை வடைகின்றது. கதையினை வளர்த்துச் செல்லும்போது பியசேனா என்ற சிங்கள இளைஞனுக்கும் வீரையாவின் சகோதரி செந்தாமரைக்கும் ஏற்படும் காதல் அழகாகச் சித்தரிக் கப்படுகிறது. பண்டா முதலாளி, கிராம சேவகர் போன்ற ஒரு சில சிங்களவர்களின் அடாவடித்தனம் விபரிக் கப்படுகிறது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 104
சுமனபால, முதியன்சே போன்ற ஒரு சிலரின் மனிதநேயப் பண்பு களும் விபரிக்கப் படுகின்றன. இரு இனங் கட்கிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் போன்ற பல சுவையான உத்திகள் கதையை வளர்த்துச் செல்ல கையாளப்படுகின்றன.
இந்தத் தோட்டமக்களை மையப் படுத்தி முதலில் எழுந்த கதை 1936ல் புதுமைப்பித்தனால் எழுதப்பட்ட துன்பக்கேணி என்ற சிறுகதை. அவர் தான் கேட்டுத் தெரிந்து கொண்ட விடயங் களின் அடிப்படையில் எழுதிய அக்கதை அம்மக்களின் துயரவாழ்வை உலகிற்கு ஒரளவு காட்டுகின்றது. எனினும் கோகிலம் சுப்பையா அவர்கள் 1964ல் எழுதிய துTரத்துப் பச்சை என்ற நாவல் அச் சமுதாயத்தை சிறப்பாக வெளி உலகத்த வர்களுக்கு காட்டியுள்ளது.
காலங்கள் தோறும் காட்சிகள் மாறும் என்று சொல்லப்படுவதுண்டு. இதற்கேற்ப அரசின் கவனம் தேயிலைத் தோட்டங்கள் மீது 1971ம் ஆண்டு திசை திரும்பியது. 1820 -1971 வரை பார்ப்பாரற்று, கேட் பாரற்று நாதியற்ற நிலையில் இருந்த - வேறுவகையில் கூறுவதானால் பரதேசி களாகவிருந்த இம் மக்கள் அரச உடமைகள் ஆக்கப்பட்டனர். தோட்டங் கள் அரச உடமைகள் ஆக்கப்பட்டதால் அவர்களும் அரச உடமைகள் ஆயினர். தோட்ட மக்கள் மிகுந்த சந்தோஷ மடைந்தனர். தமது வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படப் போகின்றது என்று பேரானந்தம் அடைந்தனர். ஆனால் தோட்டங்கள் அரசுடமை ஆனதைத் தொடர்ந்து தோட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

தொழிலாளர்களுக்கு இடைஞ்சல்கள் பலவற்றை ஏற்ப்படுத்தியது. சட்டியில் வெல்லத்தை அடுப்பில் போட்ட கதைபோல் ஆகிவிட்டது.
குருதிமலை நாவலுக்கான கதையின் கரு இந்த சந்தர்ப்பத்தில்தான் தோற்றம் பெறுகிறது. நாவலின் சிருஷ்டிகர்த்தா கதையின் சூழ்நிலைகளை மிகவும் சரியாகத் தனது படைப்பில் காட்டுகின்றார். அவரது வளமுள்ள கற்பனைத் திறனும் நாவலைச் சிறப்புற அமைத் துள்ளது. தான் கண்டவை கேட்டவை காணவிரும்பி யவை போன்ற சம்பவக் கோவைகளின் மூலம் மனிதனின் தப்பிதங்கள் சிறுமைத் தனங்கள் திறமைகள் சிறப்புகள் என்று பல விவகாரங்கள் பற்றியும் எழுதுகின்றார்.
தோட்டக் கூலிகள் என்று கேவலமாகப் பார்க்கப்பட்ட ஒரு சமூகத்தின் மீது நாவலாசிரியர் கொண்டிருந்த ஒரு மகத் தான பிணைப்பையும் அக்கறையையும் குருதிமலை காட்டி நிற்கிறது. மலையக மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாக வாசகர்களின் கண்முன்னே நிறுத்துகிறார். பாமரமக்களாகிய அவர்களிடம் காணப் பட்ட சமுதாய அரசியல் சிந்தனைகளை படைத்துக் காட்டடுகிறார். அந்த மனிதர் களிடம் காணப்பட்ட பந்தபாச உணர்வு கள், தோட்டப்பற்று என்பவற்றை யும் கஷ்ட நஷ்டங்களைப் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் சிறப்பாக விபரிக்கின்றார். விஷயங்களை தைரியமாகவும் லாவகமா கவும் மனம் லயிக்கும்படி கையாளும் திறத்தினால் நாவலை மிகநேர்த்தியான தொரு படைப் பாகத் தருகிறார். தொழி லாளர்களின்
ン^ーンヘン^た/^ヘン/エNン/ーヘン^ヘン^こン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^
78

Page 105
வாழ்வுக்கு பொருளாய் இருக்கும் ஒர் ஆவணமாகவும் இதனைக் கொள்ளலாம். அதனால் இதனை உயர்ந்த இலக்கிய மாகவும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
"இந்நாவலில் சிறுமை கண்டு பொங்கும் உணர்ச்சியும் துடிப்பும் சத்திய வேட்கையும் படிப்படியாக வளர்க்கப் பட்டு உச்சநிலை அடைவது சிறப்பு அம்சமாகும். பிரதேச பேச்சுமொழி வியக்கத்தக்க வகையில் வீச்சுடனும் விறுவிறுப்புடனும் கையாளப்படு கின்றது." என்கிறார் பேராசிரியர் அருணாசலம்.
நாவல் எழுதப்பட்ட காலச்சூழலில் பிரதேச வழக்கு மண்வாசனை என்ற உணர்வுகள் சற்று மேலோங்கி இருந்தன. அப்படியான சூழ்நிலையில் எழுந்த குருதிமலை நாவலில் பிரதேச பேச்சு மொழி சிறப்பாக அமைந்தது. நாவலின் வெற்றிக்கு படைப்பாளி கையாண்ட பிரதேச பேச்சுமொழி மிகவும் சாதகமாக அமைந்து விட்டது. இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான ஒரு விடயம். நூலாசிரியரைப்பற்றிய தகவல்கள் ஆகும்.
எழுத்தாளர் தி. ஞானசேகரன் அவர் களின் பிறப்பிடம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் தொழிலை ஆரம்பித்து ஒய்வு பெறும் வரையில் இவரது வாழ்விடமாக இருந்தது தேயிலைத் தோட்டங்கள்தான். வைத்தியத் தொழிலை மேற்கொண்டிருந்த இவருக்கும் மக்களுக்கும் இடையில் அந்நியோன்னியமான உறவு வளர இவரது மருத்துவத் தொழில் உறுதுணையானது.

தோட்டத்தில் குடும்பங்கள் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்த ஒருவராகவே இவர் வாழ்ந்துள்ளார்.
வைத்தியர் என்பதற்கு அப்பால் அவர்களுள் ஒருவராகிவிட்டார். ஆதலால் இவருக்கு பெருந்தோட்ட மக்களது பேச்சுத்தமிழ் மிகச் சரளமாக கையாளும் திறனும் கிட்டியது. மானுட நேயமிக்க மனிதரான இவர் அம்மக்களின் உள் ளார்ந்த வாழ்வு நிலைமைகளை துல்லி யமாகப் பேச்சுத் தமிழால் பிரகாசிக்கச் செய்கிறார்.
பேராசிரியர் நா. சுப்பிரமணியன் நூலுக்கு வழங்கியுள்ள அணித் துரை யானது, குருதிமலை நாவலின் தாற்பரியங் கள் அனைத்தையும் புடமிட்டுக் காட்டு கின்றது. " குருதிமலை நாவலின் கதை யம்சம், குறித்த ஒரு பிரச்சனைச் சூழலை மையப்படுத்தியது. தோட்டங்கள் தேசிய மயமாக்கம் என்ற சூழலை மையப் படுத்திய கதையம்சம் கொண்ட படைப் பான இது ஈழத்து தமிழ் நாவல் வரலாற்றிலும் தனிக் கவனத்திற்குரிய ஒன்றாகின்றது." இவரது அணிந்துரையில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு விடயம் "மலையக சூழலிலே தமது கவனத்திற்கு உட்பட்ட சமூகத்தின் வரலாற்று நிகழ்வு களை ஒரு சமூகப் பார்வையாளனின் தளத்தில் நின்று நுனிந்து நோக்கி ஒரு வரலாற்று ஆவணம் எனத் தக்க வகையில் இதனை இவர் உருவாக்கியுள்ளார்.”
என்பதாகும்.
தொழிலாளர் பிரச்சனைகளை மையப் படுத்தி மலையக நாவல்கள் பல தோன்றி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 106
யுள்ளன. ஆனாலும் அந்த நாவல்களின் சித்தரிப்புக்கும் குருதிமலை நாவலின் சித்தரிப்புக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. குறித்த ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே குருதிமலை நாவலின் கதையாகி உள்ளது. இது இந்நாவலுக்கு உயர்வைத் தருகின்றது.
தோட்டங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை கருவாகக் கொண்டு இந் நாவல் எழுதப்பட்டுள்ளது. சுமார் 1500 வரையிலான தேயிலைத் தோட்டங்கள் காணப்படுகின்றன. நாவலில் இடம் பெறும் சம்பவங்கள் பல தோட்டங்களில் இடம்பெற்றவையாகும். புதிய புதிய சிங்களக் கொலனிகள் ஆக்கப்பட்ட அதே நேரம் தோட்டத்து மக்கள் இருப்பிட மின்றி வெளியேற்றப்பட்டனர். தோட்ட மக்கள் முகம் கொடுத்த இன்னல் கள் இடைஞ்சல்கள் அனைத்தையும் நூலா சிரியர் ஏதோ ஒரு வகையில் தன் நாவலில் இடம்பெறச் செய்து விடுகிறார்.
எனினும் தனது நாவலில் கதைநிகழும் தோட்டத்திற்கு குறித்த ஒரு பெயரை அவர் சூட்டவில்லை. இவர் கையாண்ட இவ்வருமையான உத்தி மூலம் நாவலை வாசிக்கும் வாசகர், தோட்டத்துறை சார்ந்தவராயின் தத்தம் தோட்டத்திலே அவை நிகழ்ந்ததாக நினைத்துக் கொள்ள சந்தர்ப்பம் கொடுத்துள்ளார். ஏதாவது ஒரு தோட்டப் பெயரைச் சூட்டி இருந்தால் வாசகர் சற்று அந்நியப்படுத்தப்பட்டி ருக்கலாம். ஆனால் இங்கு கதையுடன் ஒன்றிணைந்து விடுகிறார்கள். நாவலின் நிறைவில் போலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு வீரையா பலியாகிவிடுகிறான்.
LMSLJSTTqLqLSLJS0qSqSLSLSLSLJJSeqSLLSLLSLJJSqSqLSJASTqSqLSLAJSqSqLLSJSTqSqJSLSJJSeqSqS LSA STSSSSSLS SASeqSSJA SeqSLqLSJJSqSLqLSASA Se qaqLSAJSqqqqSqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

"வீரையாவின் உடலிலிருந்து வடிந்த குருதியில் தோய்ந்து செழுமையுற்ற அந்த மலைப் பிரதேசத்தில் இப்போது தேயிலைச் செடிகள் புதிதாகச்துளிர்விடத் தொடங்கின" என்ற சூசகமான கருத்து மூலம் தொழிலாளர் வெற்றி பெற்றதையும் தோட்டம் மீண்டும் இயங்கத் தொடங் கியதையும் காட்டும் உத்தியும் நாவலைச் சிறப்பிக்கின்றது.
குருதிமலை என்ற நாவலுக்குரிய பெயர் வாசகர்கள் உள்ளத்தில் ஆழப்பதி கின்றது. நாவலை வாசிக்கும் ஒவ்வொரு வரதும் இதயத்தில் இருந்து குருதிவடியும் வகையில் நாவல் படைக்கப்பட்டுள்ளது. குருதிமலை என்ற பெயர் இதனால் மிகவும் பொருத்தமாக அமைகிறது. இவற்றையும் கடந்து இப்பெயருக்கும் பொருத்தமான முக்கிய விடயமொன்று கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதா கின்றது. எழுத்தாளர் தி. ஞானசேகரன் அவர்களது முகவுரையில் கூறப்பட்டுள்ள சில விடயங்கள் நாவலின் பெயரோடு நெருங்கிய தொடர்பு பெறுகின்றன. தோட்டங்களில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த ஆசிரியர் "இதனால் எனக்கு ஏற்பட்ட உளத்தாக்கங்களின் விளைவாகவே இந்நாவல் உருப்பெறத் தொடங்கியது" என்ற இவரது கூற்று இரத்தம் வடியும் ஒர் இதயத்தைக் காட்டுகின்றது. வீரமரணமடைந்த சிவனு லட்சுமணனின் தியாகச் செயல் இவருள் ஆழப் பதிந்திருந்தமையை அறிய முடிகிறது. வாசகரின் இதயத்தில்லிருந்தும் படைப்பாளியின் இதயத்திலிருந்தும் குருதியை பெருகச் செய்த இந்நாவலுக்கு
80

Page 107
  

Page 108
இலங்கை
(ந) S32 டகம் மனிதரோடு
போதும் தனித்து வாழ்ந்து புரிந்துவாழ பழக்கும் கலை உதயமான இக்கலை மானு மாகும். எத்தனை தொழி அழித்துவிட முடியாது. ஏெ
Ꮷ95ᎧᏡᎠᎶu) 6ᎢᎶu)Ꮆu)ᎱᎢᏯj5 ᏯᏠ56ᏡᎠᎶu)Ꮿj56ᏡᎠᎧ கலைகளின் அரசியாகும்.
நாடகத்திற்கு 2500 வருட இனத்தின் மத்தியிலுப பண்பாடுகளுக்கியைய ந இந்நாடக மரபுகள் காலந்' மாற்றங்களுக்குமேற்ப மாறி
உலகில் தோன்றிய பல்ே அடிப்படை இலக்கணத்தை ஒரு வரலாறுண்டு. ஆதிக் கொண்டு கிரேக்க நாடகத்தி பண்டய சமஸ்கிருத நாட இலக்கணம் வகுத்தார் பரத
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

6lupiiről LITGTjói காண்பதறிவு
பன்மைக்குள் பயணம்
யின் நாடக அடையாளம்
பேராசிரியர் சி. மெளனகுரு
மனிதரை இணைக்கும் கலை, மனிதர்கள் ஒரு விட முடியாது. அவர்களை இணைந்துவாழ, 9 நாடக்கலை, மானுடத்தின் உற்பத்தியோடு படத்தின் மறைவின் போதுதான் அஸ்தமன நுட்ப யுத்திகள் வந்தாலும் இக்கலையை னெனில் இது மனிதரோடு மனிதர் உறவாக்கும் ாயும் இது உள்ளடக்குகின்றதால் இதுவே
-த்திற்கு மேற்பட்ட வரலாறுண்டு. ஒவ்வொரு ம், நாட்டின் மத்தியிலும் அவ்வப் ாடக மரபுகள் உருவாகி வளர்ந்துள்ளன. தோறும் அப்பண்பாடுகளின் வளர்ச்சிக்கும்
வந்துள்ளன.
வறு நாடக மேதைகள் நாடகத்திற்கென ஒரு உருவாக்கியுள்ளனர். அந்த இலக்கணத்திற்கு கிரேக்க நாடகங்களை அடிப்படையாகக் ற்கு இலக்கணம் வகுத்தார் அரிஸ்டோட்டில், கங்களை வைத்து இந்திய நாடகங்களுக்கு முனிவர். -

Page 109
பின்னாளில் இந்நாடகங்களை வளர்த்தெடுத்த சேக்ஸ்பியர், இப்ஸன், ஸ்ரனிஸ் லாஸ்கி, மேயர் ஹோல்ட், பேர்ட்டல் பிரஃடட், குரட்டவ்ஸ்கி, அகஸ்டபோல், பீட்டர் புறுாக் ஆகியோர் தமது சிந்தனைகளின் அடிப்படையில் நாடகத்திற்குப் புது வியாக்கியானமளித்து புதிய நாடகங்களை உருவாக்கினர். புதிய நாடக இலக்கணங்கள் உருவாகின.
இவர்கள் அனைவரது கோட்பாடு களையும் மூன்று பிரதான பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்.
ஒன்று நாடகம் என்பது முரணி நிலையில் (conflict) மனித அவஸ்தையைக கூறுவது.
இரண்டு மக்களை மக்களுக்
குணர்த்துவது மூன்று தமக்கென வடிவங்களை
LJ60LLIgl.
இச்சிறிய பின்னணியில் இலங்கையின்
நாடகங்களை நோக்குவோம்.
இலங்கை நாடக மரபு
இலங்கையில் இரண்டு பிரதான நாடக மரபுகள் உள்ளன. ஒன்று சிங்கள நாடக மரபு மற்றது தமிழ் நாடக மரபு. இவை இரண்டினையும் இணைத்தே நாம் இலங்கை நாடக மரபு என்கின்றோம்.
இரண்டு இனங்களுமே அருகருகே மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன. அருகருகே வாழ்ந்து வந்ததனால் ஒன்றி லிருந்து ஒன்று எடுத்தும், கொடுத்தும் வாழும் சூழல் உருவாயிற்று. இப்பண்பு இரண்டு நாடக மரபுகளையுமே வளர்த் துள்ளன. இவ்விரு மரபுகளுக்குமிடையே இதனால் வியக்கத்தக்க ஒற்றுமைகள்
83

காணப்படுகின்றன. இவ்வொற்றுமைகள் பற்றி நாடக ஆய்வுகள் இதுவரை பெரிதாக வெளிவந்ததில்லை. பிரிவுகளைப் பேசு வதை விட ஒற்றுமைகளைப் பேசுவதி லிருந்து நாம் நம்பிக்கைளைக் கட்டி எழுப்ப முடியும்.
சிங்கள மக்களின் நாடக வரலாற்றைச் சமயச் சடங்குகளிலிருந்து ஆரம்பிப்பர். தொவில், மகாபிரித், கோலம், சொக்கரி, நாடகம, நூர்த்தி, ஜோன் டிசில்வா அரங்க மரபு, எதிரிவீரசரத் சந்திர ஆரம்பித்த நாடகம புனராக்க மரபு, சுகதபால டி சில்வா ஆரம்பித்த யதார்த்த மரபு, ஹென்றி ஜெயசேனா தொடக்கிவைத்த ஒயிலாக்க (Stylised) மரபு, மொழிபெயர்ப்பு தழுவலாக்க மரபு, அதன் பின்னர் வந்த பரிசோதனை நாடகங்கள் என அம் மரபை வரையறுப்பர்.
சமாந்தர மரபு
அம்மரபு சமாந்தரமாக தமிழர் மத்தியிலும் இருந்துள்ளது என்பது வெளியில் தெரியாத ஒன்று. சிங்கள மக்களின் தொவிலுக்குச் சமாந்திரமாக தமிழ் மக்கள் மத்தியில் கழிப்புச் சடங்கும, மகாபிரித்துக்குச் சமாந்திரமாகக் கோயில் சடங்கும், கோலமுக்குச் சமாந்தரமாக வசந்தனும், சொக்கரிக்குச் சமாந்தரமாக மகிடியும, நாடகமவுக்குச் சமாந்தரமாக வடமோடி தென்மோடிக் கூத்துக்களும, நூர்த்திக்குச்சமாந்தரமாக இசைநடனமும், ஜோன் டி சில்வா மரபு போல கலையரசு சொர்ணலிங்கம் மரபும், பேராசரத்சந்திர மரபு போல பேரா. வித்தியானந்தன் மரபும், சுகதபால டி சில்வா மரபுக்குச் சமனாக பேரா. கணபதிப்பிள்ளை தமிழில் தொடக்கி வைத்த யதார்த்த நாடக மரபும், ஹென்றி ஜெயசேனா போல தமிழில் நா. சுந்தரலிங்கம் தொடக்கி வைத்த ஒயிலாக்க மரபும், மொழிபெயர்ப்பு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 110
மரபும், தழுவலாக்க மரபும், பின்வந்த பரிசோதனை நாடகங்களுக்குச் சமாந்தர மாக 1985களுக்குப் பின் யாழ்ப்பாணத்தில் எழுந்த பரிசோதனை நாடகங்களும் இருந்தன.
சமாந்தரம் பேசி இங்கு சவால்விட நான் வரவில்லை இரண்டு மரபுமே இலங்கை மரபு எனவே கூற வருகிறேன். இவைகளிடையே ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். உயர்வு தாழ்வு இருக்கலாம். ஆனால் இவை ஒன்றிலிருந்து ஒன்று பெற்று வளர்ந்தன என்பதே யதார்த்தம். எடுத்தலும் கொடுத்தலும் இன்றி வளர்ச்சியில்லை. இவ்வனைத்து இலங்கை நாடகங்களும் நான் முன்னர் கூறியபடி மூன்று பண்புகளைக் கொண்டிருந்தன.
ஒன்று முரண் நிலையில் அவை மனித அவஸ்தையைப் பற்றிப் பேசின. இரண்டு மக்களை மக்களுக் குணர்த்தின. மூன்று அவை ஒவ்வொன்றும் தமக்கென ஒவ்வொரு வடிவம் கொண்டிருந்தன. அது சிங்கள நூர்த்தியாக இருக்கலாம் அல்லது தமிழ்க் கூத்தாக இருக்கலாம்.
எமக்கு ஏற்பட்ட துர்அதிஷ்டம் 1960களுக்குப் பின்னர் ஒரு நாடக மரபை இன்னொரு நாடக மரபு அறியாமல் வளரும் அரசியல் சூழல் எமக்கு அமைந்து விட்டது. ஒரு இனத்தை இன்னொரு இனம் சந்தேகத்தோடு பார்க்கும் வகையில் வரலாறும், அரசியலும் வகை செய்து விட்டன. இதனால் சிங்கள நாடகங்கள் தமிழ்ப்பகுதிகளில் மேடையிடப்படும் சந்தர்ப்பங்கள் இல்லாமலாகி விட்டன. சிங்களநாடக மரபே இலங்கை நாடக மரபு என்று சிலர் எழுதத் தொடங்கியதும் தமிழர்களும் தமது நாடக மரபை இலங்கைத் தமிழ் நாடக மரபு என எழுத ஆரம்பித்தனர்.
SAMSTqSLSLSLSS0SLSSASSASTqS SJSTqSS SJS0qSqSAS SqLSL SAST SqLSJSSSSAASS SqS ASAJSqSSJJSeSqS ASAA S0LS AJSeSqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இவற்றை மீறி ஆங்காங்கே ஒருசில செயற்பாடுகள் நடை பெறாமலில்லை. உதாரணமாக தர்மசிறி பண்டார நாயக்காவின் செயற்பாடுகள். தமிழர் மத்தியில் தம் நாடகங்களை மேடை யேற்றத்துடன் தமிழர் நாடகங்களை சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல உலகப் பரப்பிலும் அறிமுகம் செய்தவர் அவர். ஆனால் அவை புற நடைகளே. பெரும்பாலான ஒட்டத்துள் அவை நிகழவில்லை
இலங்கை நாடக அடையாளம
இவ்விடத்தில் இலங்கை நாடகம் என்ற ஒன்றைத் தோற்றுவிக்க முடியுமா? என்ற ஒரு வினா மேற்கிளம்புகிறது. அப்படியாயின் அந்நாடகத்தின் அடை யாளம் யாது? சீனாவுக்கு ஒரு ஒபேரா போல, ஜபானுக்கு ஒரு கபுக்கி போல, கேரளத்திற்கு கதகளி போல, இலங் கையை அடையாளப்படுத்த நாம் எந்த நாடக வடிவைக் கூறப் போகி றோம்? நாடகமவையா? கூத்தையா? நவீன நாடகங்களையா?
பல்வேறு நாடக வடிவங்களைக் கொண்ட நாட்டில் குறிப்பிட்ட ஒரு நாடகத்தை இலங்கை நாடகம் எனலாமா? இலங்கை நாடகத்தில் இலங்கையின் அடையாளம் தெரிய வேண்டும் என்று சிலர் விவாதிக்கின்றனர். இலங்கையின் நாடக அடையாளம் என்பது என்ன? அடையாளம் என்ற சொல் அதிகாரம் சார்ந்ததாகும்.
பல்லினப் பண்பாடுகளைக் கொண்ட சமூகத்தில் ஒரு பண்பாட்டைப் பிரதானப் படுத்தி அதனையே அடையாளமாகக் கொள்ளுகின்ற போது அங்கு அதிகாரம் புகுந்து விடுகின்றது. சிங்கள மக்கள் மத்தியில் நாடக நிலையில் கோலம்,
84

Page 111
சொக்கரி, நூர்தி, நாடகம முதலான பண்பாட்டு அடையாளங்கள் உள்ளன. தமிழர் மத்தியில் வசந்தன், மகிடி, கூத்து, இசை, நாடகம் முதலான நாடகப் பண்பாட்டு அடையாளங்கள் உள்ளன.
இவற்றுள் எதனை நாம் பிரதான அடையாளமாகக் கொள்கின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள நூர்த்தியையா? அல்லது நாடகமவையா? தமிழர் மத்தியில் உள்ள கூத்தையா? அல்லது இசை நாடகத்தையா?
ஒற்றை நோக்கில் பார்ப் போர் ஒன்றையே அடையாமாகக் கொள்வர். பன்மையை ஏற்று பன்மை நோக்கி பார்ப்போர் பல அடையாளங்களைக் காணலாம். அடையாளம் ஒன்றா பலவா? என்பதுதான் இங்கு வினா.
நாடக அடையாளம் என்பது நாடக வடிவம் சார்ந்தது மாத்திரமன்று. உடல் GLDITs) (body language) Glu55, GLDITs), இசை உடை, ஒப்பனை, பேசும்முறை, வெளிப்பாட்டு முறைமை, அசைவுகள், சிந்தனை செயற்றிறன் அரசியல், கருது நிலை இவையாவும் அடையாளங்களின் குறியீடுகளே. அைெட யாளத்தை உருவாக்குவதில் பண்பாடு ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.
இலங்கை நாடகத்தில் இலங்கையின் உடல் மொழி இருக்க வேண்டும். இலங்கை நாடகத்தில் இலங்கையின் பேச்சு மொழி இருக்க வேண்டும். இலங்கை நாடகத்தில் இலங்கையின் உடை, ஒப்பனை இருக்க வேண்டும். இலங்கை நாடகத்தில் அந்நாட்டின் அரசியல், சமூக முரண்பாடுகள் அதனால் வரும் மனித அவஸ்தைகள் இடம் பெறவேண்டும்.
、//N://?Nン^。//Nン^ヘン^ヘン^ヘン^ハー//?いヘン?へこ//Nヘン/Nン^た/?N、
85

இவற்றையே நான் இலங்கையின் அடையாளங்கள் என்பேன்
மேற்குறிப்பிட்ட உடல் மொழி, பேச்சு மொழி, இசை உடை அரசியல், சமூகப் பிரச்சனை முதலான அடையாளங்கள் இனத்துக்கு இனம், இடத்துக்கு இடம், பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபட் டுள்ளன. இந்த மாறுபாட்டை இந்தப் பன்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு ஒன்றுக்குள்ளே கட்டுப்படாமல் இப் பன்மைக்குள் பிரயாணம் செய்பவரே உயர்ந்த கலைஞர்.
பண்மைக்குள் பயனம்
பன்மைகளைப் புரிந்து கொண்டு பன்மைக்குள் பிரயாணம் செய்து உன்னத படைப்புக்களைத் தந்த பலர் நம் நாட்டில் உள்ளனர். அவர்களுள் ஒருவராக நான் பேராசிரியர் சரத் சந்திராவை வைத் துள்ளேன்.
இலங்கைக் கென ஒரு நாடகம் வெண்டுமென எண்ணிய அவர் சிங்கள நாடகம, நூர்தி, தமிழ் கூத்து மரபு என்னும் இலங்கைப் பண்புகளையும், பரத நாட்டிய அசைவுகள் யடசகான ஒப்பனை முறைகள் என இந்திய மரபுகளையும், ஜப்பானிய மரபு வழி நாடகமான கபுகி அசைவுகள் சீன ஒபேரா ஒப்பனை போன்ற உலக மரபுகளையும் கிராமிய, செந்நெறி இசை மரபுகளையும் இணைத்து நெருக்கடி நிலையில் மனித அவஸ்தைகளை மையமாக வைத்து மனமே சிங்கபாகு ஆகிய நாடகங்களை எமக்குத் தந்தார்.
பன்மைகளைப் புரிந்த பன்மைக்குள் பிரயாணம் செய்த உலகளாவிய பெரும் நாடக மேதைகள் பேர்ட்டல் பிரஃடும், பீட்டர் புறுாக்கும் ஆவா,
^ン/Nン^ーシ^ー/エNー//Nー/Nン/エNンベエ、こ^ンヘン/Nン/エNンベエNン/N
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 112
பீட்டர் புறுாக்கின் மகாபாரதம் உலக நாடக மரபின் பன்மைகளை இணைத்து (இந்திய, சீனா, ஜப்பான், ஐரோப்பா) நெருக்கடி நிலையில் மனித மனங்கள் படும்பாட்டைக் கூறும் ஒரு நாடகம் பிரஃ டின் நாடகவாக்கத்திலும் நடிப்பு முறைமைகளிலும் மேலைத்தேய நாடக முறைமைகளும் கீழைத்தேய நாடகமுறை மைகளும் இணைந்திருப்பதனைக் காணலாம்.
கட்டுப் பாடுகளுக்குட்படாத கலைஞர்கள்
இயங்கு நிலையில் உள்ள கலைஞர் d56ir (dynamic artist) 35 "GL" LITGd5(6155 குள் உட்படாதவர்கள். இவர்கள் மானுட நலன் மீது அக்கறை கொண்ட வர்கள் தாம் அறிந்த கற்ற வித்தை களை யெல்லாம் மக்கள் நலனுக்காகப் பாவிப்பவர்கள். குடும்பம், சாதி, மதம், இனம், நாடு கண்டம் என்ற குறுகிய கட்டுப்பாடு களுக்குள் இருந்து தம்மை விடுவித்து பரந்த உலக நோக்கு என்ற தம் பெரிய சிறகுகளை அகல விரித்து உயர உயரப் பறந்து செல்லும் சுதந்திரப் பறவைகள், சுதந்திர சிந்தனை யாளர்கள். இவ்வகையான சிந்தனையும் செயற் திறனும் மிக்க இளம் நாடக் கலைஞர்கள் நமது இலங்கையில் உருவாக வேண்டும்.
இத் திசையிற் பயணித்த ஒரு தோழரே H.A. பெரேரா அவர்கள். அவரது எளிமை யும், அறிவும், மக்கள் நலனாட்டமும், சிந்தனையும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன. நேரிலும் தொலை பேசியிலும் நாம் நிறையப் பேசியுள்ளோம். ஆவர் அடிமனதிலும் செயற்பாடுகளிலும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கலை வடிவில் மக்கள் நலனாட்டம் கனன்று கொண்டிருந்தது. பன்மைக்குள் பிரயாணம் செய்த ஒரு கலைஞர் அவர்.
அவர் வழியில் பன்மைக்குள் பயணம் செய்யும் கலைக்குழு ஜனகரவிய குழு ஆகும். நண்பர் பராக்கிரம நிரியல்லவின் செயற்பாடுகள் இத்தகையன. தமிழ் சிங்கள கலைஞர்களை ஒன்றிண்ணத்து அவர் நடத்தும் இம் மக்கள் களரி பன்மைகளை ஒருங்கிணைக்கும் ஒரு நிறுவனமாகும் தமிழ் சிங்கள மக்களிடம் காணப்படும் கலை வடிவங்களை அவர் தமது
ஜனகரலிய நாடகங்களில் இணைக்கிறார்.
பன்மைகளைப் புரிந்து கொண்ட நாடகக் கலைஞர்களைப் புரிந்து கொண்டு அவற்றிற்கு அதரவு தந்து உயரிய நாடகங்களைத் தயாரிக்கும் பெரும் நாடக் கலைஞராக தர்மசிறி பண்டாரநாயக்கா திகழ்கின்றார். தமிழர் மத்தியிலே குழந்தை சண்முகலிங்கம் நாடக அரங்கக் கல்லூரியும், அருட்தந்தை சவேரியும், இக் கட்டுரையாசிரியரும் இச்செயற் பாட்டிலீடுபடுகின்றனர். இலங்கைத் தமிழர் மத்தியிலே பல்வேறு கூத்துவடிவங் களையும தம் தயாரிப்பில் இணைத்துக் கொள்கிறார் ஜோன்சன் ராஜ்குமார்.
இவர்களின் நாடகங்கள் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துகின்றன. சந்தேகங்களை நீக்குகின்றன பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. இத்தகையோரை ஊக்குவிப்பதும், உற்சாகப்படுத்துவதம், உதவி செய்வதும் மக்களின் மீது அக்கறை கொண்டடோரின் பெரும் கடமையாகும்.

Page 113
தமி
ஒத்ததன்மைக
2மிழர்களின் பாரம் இக்கூத்தானது ஈழத்திலும் பரவலாக ஆடப்பட்டு வ வாழும் பகுதிகள் கணிச வருகின்றன என்பதும் குறிப் மற்றும் ஈழக் கூத்துக்க அனுபவங்களை அடிப் முற்படுகிறது.
தமிழக-ஈழக் கூத்துக்கள் ஒ
தமிழக-ஈழக் கூத்துக் ஒத்ததன்மைகளைக் கொன மற்றையது அதைப் பாடி ஆ மகாபாரதமும் இராமாய பெறுகின்றன. அவற்றுடன் கற்பனைக் கதைகள் என் உதாரணமாக அல்லி அரசு கோவலன் கதை, சகுந்தை இராமாயணம் தவிர்த்து இ
ゞン^ニンヘンヘン^ン^こ//ーへ。//エNンヘ人ンベエ、/ヘン/km^に//Nー/Nンヘン/
87
 

6һцouüü6hшнгdЪої காண்பதறிவு
ழக-ஈழக் கூத்துக்கள்
ஞம் வித்தியாசங்களும
சி.ஜெயசங்கா
பரிய அரங்காகக் கூத்துக் காணப்படுகின்றது. தமிழகத்திலும் குறிப்பாக கிராமங்களில் ருகின்றது. அத்துடன் உலகத்தில் தமிழர் மானவற்றிலும் கூத்துக்கள் ஆடப்பட்டு பிடத்தக்கது. ஆயினும் இக்கட்டுரை தமிழக ளின் ஆற்றுகை முறைமைகளை நேரடி படையாகக் கொண்டு ஒப்பீடு செய்ய
ஒத்ததன்மைகள் கள் இரண்டு முக்கியமான விடயங்களில் ள்டிருக்கின்றன. ஒன்று அதன் பாடுபொருள். ஆடுபவர்கள். பாடுபொருள் என்ற வகையில் ணமும் மிகவும் முக்கியமான இடத்தைப் ன் புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், பவையும் ஒன்றாயிருப்பதைக் காணலாம். Fாணி மாலை, பவளக்கொடி, அரிச்சந்திரா, ல, நரகாசுரன் வதம், போன்றவை பாரதம், ரு பகுதிகளிலும் இருக்கின்றன.
ーへシーヘン^ーンヘンへンヘン^ー/エNン^こ//ーヘン^ヘン^ヘン^ヘン^ヘン^
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 114
தமிழகத்தில் ஆடப்பட்டு வருகின்ற காமன் கூத்து, அருச்சுனன் தவநிலை, பொன்னர் சங்கர் ஆகிய சடங்கு சார்ந்த கூத்துக்கள் ஈழத்தின் மலையகப் பகுதகளில் ஆடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் காமன் கூத்து அருந்தலான நிலையில் காணப்படுகின்றது. 1970களின் பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்தியா - இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் நிகழ்த்தப்பட்ட அரசியல் உடன்படிக்கை காரணமாக மலையக மக்களின் கணிச மான தொகையினர் இந்தியாவுக்கு மீளவும் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் காமன் கூத்து, அருச்சுனன் தவசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்களை ஆடி வருகின்றனர். தமிழகத்தில் இன்றைய நிலையில் காமன் கூத்து திருச்சி, நாமக்கல், நீலகிரிமலைத் தொடர் பிரதேசங்களில் கணிசமான அளவில் ஆடப்பட்டு வருவதைக் காண லாம். இவை இலங்கையிலிருந்து மீளவும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஈழத்தின் மலையகப் பகுதி மக்கள் மேற்படி இரு அரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின்படி திருப்பி அனுப்பப் பட்டதன் காரணமாக மலையகச் சமூகங் கள் மலையகக் குடும்பங்கள் என்பவை ஒரு பாதியை இழந்ததன் அவலநிலையை சமூகப் பண்பாட்டுப் பொருளாதார ரீதியாக அனுபவித்து வருகின்றன. சமூகப் பொருளாதாரச் சிக்கல்களை அதிகளவில் எதிர்கொண்டு வருவதாக இருப்பினும் அவர்களது சமூக உளவியல் தேவை காரணமாகவும், சமூகப் பண்பாட்டு அரசியல் அடையாளமாக வரித்துக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கொண்டிருப்பதன் காரணமாகவும் கூத்துக்களின் ஆற்றுகைகளும் அவை பற்றிய உரையாடல்களும் குறிப்பாக மலையகத்திலும், பொதுவாக ஈழத்தமிழ்ச் சூழலிலும் நிகழ்ந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
ஆனால் தமிழகச் சூழலில் இந்த நிலைமை காணப்படுவதாக அவதானிக்க முடியவில்லை. காமன் கூத்து, அருச்சுனன் தவநிலை ஆகிய சமூகம் சார்ந்த கூத்துக்கள் மிகப்பெரும்பாலும் ஆற்றுகை நிலையில் அருகி போயிருப்பதாகவே தென்படுகிறது. ஆயினும் சமூகம் சார்ந்த சடங்கார்த்த மான ஆற்றுகைக் கலைகள் நீண்ட கால உறங்கு நிலைக்குப் பின்னரும் உயிர் பெறுவதும் உண்டு. புதிய பரிமாணம் கொண்டு வளர்ச்சியுறுவதும் உண்டு.
மலையகத்தில் மதுரை வீரன், நல்லதங்காள் போன்ற கூத்துக்கள்1980கள் வரையில் ஆடப்பட்டிருப்பதாகத் தகவல் கள் இருக்கின்றன. ஆயினும் அவை தற்பொழுது ஆற்றுகை நிலையில் இல்லாமல் போய் விட்டிருக்கின்றன. மலையகத்திலும் கூத்துக்கள் எல்லாம் சமுதாய அரங்கு களாகவே காணப்படு கின்றன. தமிழகச் சூழலில் மதுரை வீரன், நல்லதங்காள், பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்கள் தொழில் முறைக் குழுக்களால் இன்றும் ஆற்றுகை செய்யப்படுவதாய் இருக்கின்றன. இவற்றில் பொன்னர் சங்கர் சடங்காகவும் காணப்படுகின்றது.
ஈழத்தில் தமிழின மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்புக்கள் காரண மாக குறிப்பாக 1956, 1977, 1981, 1983ம் ஆண்டுகளில் தென்னிலங்கையில்

Page 115
இருந்தும், மலையகத்திலிருந்தும் வடக்கு கிழக்கு நோக்கிய இடப்பெயர்வு மலையக மக்களையும் பெயர்த்திருக்கின்றது. இதன் காரணமாக மலையகத் தமிழவகள் மத்தியிலான கூத்துக்கள் குறிப்பாகக் காமன் கூத்து வன்னிப்பகுதியிலும், திளிநொச்சியிலும் ஆடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழக-ஈழக் கூத்துப் பரப்பில் மலையக மக்களின் கூத்தரங்க இருப்பும் பெயர்வும் ஆற்றுகையும் தனித்தன்மை யுடையதும், வித்தியாசமானதுமாகும். இருவேறு நாடுகளில் ஆற்றுகைகள் நிகழ்த்தப் பட்டுவரினும் மிகப் பெருமள விற்கு அவை ஒரே தன்மையும், நோக்கமும் உடையவையாக இருப்பதை கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஆற்றுகை முறை, மக்கள் பங்கெடுப்பு, உடை, ஒப்பனை என்பவை எல்லாம் மேற்படி கூற்றை நிறுவுவதாக இருக்கும்.
தமிழகத்திலிருந்து ஈழத்திற்கு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கென ஆங்கில காலனியத்தால் கூலித் தொழி லாளர்களாக ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள் தங்களுடன் எடுத்துச் சென்றவை அவர் களது பண்பாட்டுப் பெறுமானங்களே ஆகும். காலனியத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றதன் பின் இரு நாடு களுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின் பிரகாரம் அவவகளில் கணிசமானவர்கள் பலவந்த மாகத் திருப்பி அனுப்பப்பட்ட போதும் அவர்களது பண்பாட்டுப் பெறு மானங்களே அவர்களுக்குத் துணையாக இருக்கின்றன என்பதைத் தமிழகத்தில் இன்றும் காமன் கூத்தின் இருப்பு
 

அவர்களின் மத்தியில் வலுவாக இருந்து வருவது உணர்த்துவதாக இருக்கிறது.
மூன்று நூற்றாண்டுகளுக்குள் ஏமாற் றப்பட்டும், பலவந்தப்படுத்தப்பட்டும் ஏற்றிப் பறிக்கப்பட்ட மக்கள் கூட்டம் தனது சமூக இருப்புக்கும் அடையாளத் துக்கும் பண்பாட்டுப் பெறுமானங்களைக் குறிப்பாக சமூக ரீதியாக ஒன்றிணையக் கூடிய பண்பாட்டு நடவடிக்கைகளில் குறிப்பாக நம்பிக்கைகளுடன் கூடிய பண்பாட்டு நடிவடிக்கைகளில் ஈடுபடுவது அடிப் படையான விடயமாகும்.
இந்த வகையில் தமிழகத்திலிருந்து ஈழத்திற்கும், மீளவும் ஈழத்திலிருந்து தமிழகத்திற்கும், ஈழத்தின் மத்திய மலையகப்பகுதியிலிருந்து வன்னிக்கும் புலம்பெயர்க்கப்பட்ட மக்கள் கூட்டம் காமன்கூத்தை விடாது பயின்று வருவதன் பண்பாட்டு அரசியல் வெளிப்படை யானதும், தெளிவானதுமாகும். ஆனால் அத்தகைய தேவைப்பாடுகளுக்கு இடமில் லாத நிலையும் வேறு காரணங்களும் தமிழகத்தில் காமன் கூத்தின் இருப்பை கேள்விக்குறி ஆக்கி யிருக்கலாம்.
ஈழத்தின் மலையகப்பகுதிகளில் மிகுந்த சமூகப் பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்தபடியே காமன் கூத்துப் பயிலப் பட்டுவரினும் மலையகச் சமூகங்களை கூறுபோட்டுப் பிரித்தனுப்பிய அரசியல் ஒப்பந்தம் சமூகப் பண்பாட்டுத்தளத்தில் ஏற்படுத்தியருக்கின்ற தாக்கம் மதிப்பிடப் படாததாகும். மலையகத்தின் பண்பாட்டு அடையாளமாக காமன் கூத்து மேற் கொண்டு வரப்படினும், இன்னும் பல மலையகத் தோட்டங்களில் காமன் கூத்து
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 116
ஆடிவிட வேண்டும் என்ற உத்வேகம் இருப்பினும் அது முடியாமல் இருப்பதற்கு மேற்படி திருப்பியனுப்பப் பட்டமை ஏற்படுத்திய தாக்கமும் காரணமாக இருந்து வருவதைக் கவனிக்க முடியும்.
மலையகத் தோட்டங்கள் ஒவ்வொன்றி லிருந்தும் பாதிக்குப் பாதியினர் திருப்பி அனுப்பப்பட மனித மனநிலை, பொரு ளாதார வளம் குன்றிப் போனதுடன் சமூகத்தின் முழுமையும் சிதைந்து போனமை காரணமாக சமுதாயமயப்பட்ட காமன் கூத்துப் போன்ற கலைகளை இயங்கு நிலைக்குக் கொண்டுவருதல் சவால்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. ஆயினும் நம்பிக்கை காரணமாகவும், சமூகப் பண்பாட்டு ரீதியான இருப்பிற்கும், அரசியல் அடையாளத்திற்குமான போராட்டத்தில் காமன்கூத்து, பொன்னர் சங்கர், அர்ச்சுனன் தபசு போன்ற சடங்கு விழாக்கள் முயன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பெரும் சமய நிறுவனங்களின் ஆதிக்கம், இலத்திரனியல் ஊடகங்களின் விரிவாக்கம், நுகர்வுப் பண்பாட்டின் ஆதிக்கம் என்பவற்றின் அலை அலையான தாக்கங்களை முகங் கொண்டும் சமூக அரசியல் ரீதியாக நிகழ்த்தப்பட்ட புலப்பெயர்ப்பின் காரணமான சமூகச் சிதைப்புக்களுக்கு முகம்கொடுத்தும் காமன் கூத்து உள்ளிட்டக் கலைகளின் இருப்பு அம்மக்கள் தங்களைச் சமூக மாகவும், பண்பாட்டு அரசியல் s.94 6Ö) Li — யாளத்துடனும் வைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையுடன் கூடிய முயற்சியாக தோற்றமளிக்கிறது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அடுத்த முக்கிய ஒத்த தன்மையாக தமிழக - ஈழக் கூத்துக்கள் எல்லாம் சமூகத்தில் சாதி, சமூக ரீதியாக ஒடுக்கப் பட்டவர்கள் மத்தியிலேயே பயிலப்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக் கிறது. கிராமங்களும், நகரத்தின்சேரிகளும் இக்கூத்துக்களின் களங்களாக இருப்ப துடன் பிராமணி மயப்பட்ட ஆகமமரபுக் கோவில்களிலன்றி பத்தாசி மரபுகளில் அமைந்த கிராமிய உள்ளுர்த் தெய்வக் கோவில்களிலேயே கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நவீனமயமாக்கம் காரணமாகவும் அதன் தொடர்ச்சியான "நாகரிகப்படுத் தப்பட்ட" வழிபாட்டு முறைகளின் உள்வருகை காரணமாகவும் கிராமியத் தெய்வக் கோவில்களின் சமஸ்கிருதமயப் படுகை காரணமாகவும் கூத்துக்களும் அப்பகுதிகளில் இருந்து அகற்றப்படு பவற்றுள் முக்கியமானவைகளில் அடங்கி விடுவதையும் வரலாற்றிலும், நடைமுறை யிலும காணக்கூடியதாக இருக்கிறது.
பாரதம், இராமாயணம் தவிர்த்த பல கூத்துக்கள் இன்று ஆற்றுகை நிலையில் அருகிப் போயிருப்பதையும் (உ+ம் :- காளி மாரிசண்டை) சில புதிய கூத்துக்கள் எடுத்தாளப்பட்டு வருவதையும் (உ+ம்:- அம்பாள் கல்யாணம், மணிகண்டன் அல்லது ஐயப்பன் பிறப்பு) காணமுடியும். தொடர்ந்து ஆடப்பட்டு வருகின்ற கூத்துக்கள், கைவிடப்பட்டிருக்கின்ற கூத்துக்கள், புதிதாக ஆக்கம் பெற்றிருக் கின்ற கூத்துக்களை ஆய்வுக்குட்படுத்தின் மேற்படி நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
SASASe SJS eqSqSAMS MSJJS SJAJJS SSASA AAS SASAJJS SOSSAM MSAMS MS S JJSJSqS SAMJ S SAMJM SSAJM SSAMSJOS

Page 117
ஆறுமுகநாவலரை முன்னிறுத்தி நிகழ்ந்த சைவ சமயத்தின் எழுச்சி யாழ்ப்பாணத்தில் கூத்துக்களை மிகவும் அருந்தலான நிலைக்கு இட்டுச் சென்றி ருப்பது இந்த வகையில் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். கிராமியத் தெய்வ வழிபாட்டு முறைகள் ஆகம மரபுக்குள் கொண்டுவரப்பட்டு சமஸ்கிருதமயப் படுத்தப்பட்டமையும், கூத்துக்கள் சமூகச் சீரழிவின் சாதனங்கள் என்ற பரப்புரைகளும் யாழ்ப்பாணச் சமூகங்களின் விளிம்புநிலை மக்களிடம் கூத்துக்கலை தஞ்சமடைய வைத்திருப் பதை காணமுடியும். மேற்படி செல்வாக் கிற்கு அப்பாற்பட்ட வன்னி மட்டக் களப்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் கூத்தின் செறிவான இருப்பினைத் தற் பொழுதும் காணமுடிகிறது. இப்பகுதி களில் இன்னமும் சமஸ்கிருத மயப்படு கைக்கு உட்படாத மிகப் பெருமளவிலான கிராமிய உள்ளுர்த் தெய்வக் கோவில்களில் கூத்துக் கலையின் இருப்பு இதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.
நவீனமயமாக்கம் அதன் காரணமான பண்பாட்டு மேல்நிலையாக்கம் காரண மாக கூத்தைக் கைவிடுவதில் காணப்படும் ஒத்த தன்மைகள் போலவே பண்பாட்டை உயர் பண்பாடு, தாழ் பண்பாடு என வகுத்து உயர் பண்பாட்டை நவீன சமூகப் பண்பாட்டு அடையாளமாக ஆக்கிக் கொள்வதும் நிகழ்ந்துவருகிறது. இந்த உயர் பண்பாட்டு உருவாக்கத்தில் விளிம்பு நிலைகளுக்கத் தள்ளப்பட்டிருக்கின்ற சமூகங்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வருகின்ற கூத்துக் கலையும் எடுத்தாளப் படுவதாக இருக்கிறது. கூத்தைப் புழங்கி வருகின்ற சமூகங்களை தவிர்த்தும்,

அவர்களை பாமரர்கள் என்றும், அவர்களது புழக்கத்தில் கூத்துக்கலை சிதைவுற்றுக் கிடக்கிறது என்றும் கதை யாடல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சமாந்தரமாக, நவீனமயப்படுத்தல் என்ற நோக்கில் கூத்தின் சில பகுதிகள் மட்டும் தெரியப்பட்டு நகர மையங்களில் ஆற்றுகை செய்யப்படுவது நிகழ்ந்து வருகிறது. இவையே கண்காட்சிகளுக்கு உரியதாகவும், ஏற்றுமதிக்குரியதாகவும் தயாரிக்கப்பட்டும் வருகின்றன.
யுனெஸ்கோ உட்பட்ட சர்வதேச நிறுவனங்கள் மேற்படி நடவடிக்கை களையே ஊக்குவிக்கின்றன, அனுசரனை செய்கின்றன. நகர மையங்களில் கூத்துக் கலை "அருகி வருகிறது", "அழிந்து விட்டது” என்ற பதாகைகளுடன் கூத்தைப் பேணுவதாக, புத்தாக்கம் செய்வதாக அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. கிராமத்து வாழ்வியலுடன் இணைந்தும் கிராம மக்களது ஆதரவு அனுசரனை களுடன் இருந்தும் வருகின்ற கூத்துக்களும் அதனைப் பயின்றுவரும் கலைஞர்களும் மேற்படிப் பதனிடும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப் படுவதான சூழ்நிலையே காணப்படுகின்றது. தமிழகமும் ஈழமும் கூத்துச் சார்ந்து கொண்டிருக்கும் ஒத்த தன்மைகளுள் இதுவும் அடங்குவதாகவே இருக்கிறது.
இவ்வாறாக சமூகமயப்பட்ட கூத்து நடவடிக்கையை மிகவும் மட்டுப்பாடு களைக் கொண்டு நவீன நிர்வாக நிறுவனங் களுள் கொண்டு வருவது அதிகாரப் பூர்வமான நடவடிக்கையாக இருக்க கூத்தை சமூக இயக்கத்துக்கான சாதனமாக பயன்படுத்தப்படுவதும் இரு இடங்
AJSeO SqSJAJA SeO SOSSASAJSeSSrAJSe qSqSqSAJSeSqSqSASASe SqSSJSJJSeqSqSSLAJSee SSLLSLLAASAAA Seee SLSASe SqSqSASASe S SLLLLLASLJSee SS SSAASe qSqSYSAJSe S SSSYSSJSSS eeSqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 118
களிலும் காணப்பட்டு வருகிறது. ஈழத்தில் மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு முன்னெடுத்து வருப கூத்து மீளுருவாக்கச் செயற்பாடுகளும்ஞ பி.ஜே.அமலதாஸ் தமிழகத்தில் முன்னெடு துடுத்து வந்த முயற்சிகளும் இந்த வகையில் அடங்குவனவாக இருக்கின்றன. மேலும் சமூக நல நோக்கிலான அரச பரப்புரை களுக்கும், அரச சார்பற்ற நிறுவன பரப்புரைகளுக்கும் கூத்துக்கள், கூத்துக் கலைஞர்கள் பாவிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.
கல்வித்திட்டத்தில் நாடகமும் அரங்கிய லும் பாடநெறியாக இரு நாடுகளிலும் காணப்படுகிறது. தமிழகத்தில் இது பல்கலைக்கழக மட்டத்திற்குரியதாக இருக்க ஈழத்தில் பாடசாலை, பல்கலைக் கழகம் ஆகிய இரு மட்டங்களிலும் அடிட படையில் மேற்கத்தைய தொல்சீர், நவீன நாடகங்களை கற்பதற்குரியவையாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன தமிழர்களின் பாரம்பரிய அரங்கான கூத்து சிறுபிரிவாகவே மேற்படி பாடத்திட்டத் தில் ஒட்டப்பட்டிருக்கிறது. பல்கலைக் கழக மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆய்வுகளிலும் கூத்தும் கூத்தர்களும், தகவல்களாகவும், தகவ லாளர்களாகவுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். கூத்து தன்னளவில முழுமையானதும் முக்கியத்துவம் உடைய அரங்கு என்ற அறிதலுக்கும், கூத்தர்கள் ஆற்றல்கள் மிக்க கலை ஆளுமைகள் என்ற புரிதல்களுக்கும் இடமற்றதாகவே மேற்படி கல்வித்திட்டங்கள் காணப்படு கின்றன. கூத்தை செயல் முறையாகப் பயில்வுகளும் மிகவும் மேலோட்டமான தாக சில ஆட்டங்களை, அடவுகளை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

b
பாடல்களை கூத்துருவாக் கத்துக்கு வெளியே தனியே பயிலுவதாகவே காணப் படுகிறது. கூத்தரங்கு தனித்து வமானது முழுமையானது என்ற புரிதலுக்கு இடமற்றதாகவே தமிழகத்திலும் ஈழத்திலும் கூத்துப் பற்றிய கற்கைகளும், பயில்வுகளும் நிகழ்ந்தேறி வருகின்றன.
ஆயினும் நவீன அரங்க உருவாக்கத் தில் தனித்துவமான அரங்க மொழி உருவாக்கத்தின் சமூக அரசியல் தேவைகள் உரையாடப்படுகின்றன, அந்த வகையி லான நாடக அரங்க உருவாக்கங்களுக்காக கூத்தரங்குள் தேடல்கள் நிகழ்த்தப்படு கின்றன. "வேர்களுக்குத் திரும் புதல்" "கூத்து மீட்டெடுப்பு", "கூத்துப் பேணுதல்" "கூத்து செம்மையாக்கம்", "கூத்து நவீன மயமாக்கம்” என்ற சுலோகங்களின் கீழ் கூத்தை முன்னிறுத்திய நவீன அரங்கச் செயல்பாடு களிற்கான வழங்கிகளாகவும் வளநிலையங்களாகவும் கூத்தர்களும், கூத்துக் கலையும் பயன்படுத்தப்பட்டு வருவதே நடைமுறை யாகக் காணப்படு கின்றது. கற்றல்கள், ஆய்வுகள், கலை யாக்கச் செயற்பாடுகள் என்பவை மேற்படி செயற்பாடுகளின் வழங்கிகளான கூத்தர்கள், கூத்து என்பவற்றை முறையே தனித்துவமான கலைஞர்களாகவும், முழுமையான அரங்காகவும் புரிந்து கொள்வதிலும், ஏற்றுக் கொள்வதிலும் தயக்கம் கொண்ட வையாகவே காணப்படுகின்றன.
கூத்து சார்ந்து இத்தகைய நவீன நோக்கு நிலையில் இருந்து விடுவித்துக் கொள்வது தமிழக-ஈழத்து நவீன அரங்க அறிவுலகின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. இதற்குக் கூத்துக் கலையுலகில்

Page 119
ஊடுருவிப் பயணிக்க வேண்டியிருக்கிறது. கூத்துலகின் அறிவை, திறனை, அனுபவங் களை, உணவவுகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே கூத்துப்பற்றிய யதார்த்தமானதும் முழுமை யானதுமான பார்வையைப் பெற்றுக் கொள்வதற்கு இட்டுச் செல்லக்கூடியது. இதற்கான பயணம் கூத்தர்களுடன் இணைந்ததாகவும் அவர்களது கலை யுலகையும், அறிவுலகையும் அறிந்து கொண்டதாகவும் அதன் மதிப்பை உணர்ந்து கொண்டதாகவும் இருப்பது அடிப் படையானது.
தமிழக-ஈழக் கூத்துக்கள் வித்தியாசங்கள்
தமிழக-ஈழ கூத்துக்கள் பற்றிய வித்தியாசங்களைப் பார்க்கும் பொழுது அவை ஆச்சரியந்தரும் வகையில் அமைந்தி ருப்பதைக் காணமுடிகிறது. அடிப்படை யாக, தமிழகத்தில் கூத்தரங்கு சதுர அல்லது நீள்சதுர ஆற்றுகைப்பரப்பையும் முப்பக்க பார்வையாளர்களையும் கொண் டதாகவும் நாலாவது பக்கமான மேடை யின் பின்புறம் தற்காலிக ஒப்பனைக் கொட்டகையுடனும் காணப்படும். ஈழக்கூத்து வட்டக்களரியில் ஆடப்படு வதாக இருக்கும். பார்வையாளர்கள் வளைத்திருந்து பார்ப்பதற்குரிய வகையில் இருப்பினும் பெரும்பாலும் குதிரை லாடம் வடிவில் மக்கள் அமர்ந்திருப்பது மாக இருக்கும். கூத்தர்கள் வட்டக் களரிக்குச் சற்றுத்தூரத்தில் வசதியான இடத்திலிருந்து அல்லது தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளிக்கிட்டு வரு வார்கள். தமிழகத்தில் கூத்து மிகப் பெரும்பாலும் "தெருக்கூத்து நாடக மன்றம்" என்ற பெயரிலான தொழில் முறைக்குழுக்களுக்குரிய நடிவடிக்கையாக

இருக்கும். ஆயினும் நார்த்தேவன் குடிக் காடு மற்றும் பல்வேறு இடங்களிலும் ஆடப்பட்டு வருகின்ற "இரணியன்வதம்” போன்றவை சமுதாய அரங்காகவே காணப்படுகின்றன.
ஈழக்கூத்தில் அண்ணாவியார் மாத் திரமே சில பல சந்தர்ப்பங்களில் தொழில் முறைக் கலைஞராக இருப்பார். கூத்து முழுக்க முழுக்க கிராமத்தவர்களால் ஆடப்படுவதாக இருக்கும். தமிழகக் கூத்து தொழில் முறைக்குரியதாக இருப்பதன் காரணமாக அத்தொழில்முறைக் கலைஞர் கள் தமக்கு வசதியான இடமாக மேடை யின் பின்புறம் ஒப்பனை அறையை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே ஒப்பனை செய்து கொள்கிறார்கள். ஆளாளுக்கு உதவியும் செய்து கொள்கிறார்கள். ஈழத்தில் கூத்து சமுதாயக் கலையாக இருப்பதன் காரண மாக தொழில்முறை ஒப்பனைக் கலைஞர் களை வைத்துக் கொள்கிறார்கள். குடும்ப உறவுகளும், ஊரவர்களும் ஆடை, அணிகலன்கள் தயாரிப்பிலும், ஒப்பனை யிலும், மேடைப் பொருள் தயாரிப்பிலும் பங்கெடுப்பதாக இருக்கும். இவ்வாறாக கூத்துக் கலைஞர்களுக்குச் செய்யப்படும் ஒப்பனையே குடும்பக் கொண்டாட்டமாக இருக்கும். இதுவும் சேர்ந்தே ஈழத்தில் கூத்தாக இருக்கும்.
தமிழகக் கூத்தின் மேடை முப்பக்கப் பார்வையாளரையும் மேடையின் பின்புறம் விசுப்பலகை என்றழைக்கப்படும் நீண்ட உயர்ந்த வாங்கு காணப்படும். இந்த வாங்கில் மேடையின் வலது பக்கமிருந்து இடமாக ஆர்மோனியக்காரர், முக வீணைக்காரர், மிருதங்கம் வாசிப்பவர்,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 120
சல்லரியுடன் வாத்தியார், அல்லது மூத்த கூத்தர் ஒருவர் அமர்ந்திருப்பார். இவர் களுக்குப் பின்னே மேலதிக சல்லரிக்காரர், பிற்பாட்டுக்காரா' காணப்படுவர், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப பிற்பாட்டுக்காரர், சல்லரிக்காரர் எண்ணிக்கை கூடிக்குறை யும். சேலம் மாவட்டத்தில் ஆர்மோனியம் இல்லாமல் சுருதிப் பெட்டியுடன் கூத்து நடக்கும். இந்த இசைக் கலைஞர்களது இருக்கைக்கு பின்பு இரண்டு வாசல்கள் கொண்ட கூத்துக் கம்பெனியின் பெயர் விபரமும் பெரிய படங்களும் குறிப்பாக விநாயகர், சரஸ்வதி படங்களும் பதிக்கப் பட்ட தொங்கு திரைக்குப் பின் ஒப்பனை அறையிலிருந்து கூத்தர் தயாராவதுடன் கூத்தின் ஆற்றுகையிலும் அரங்க விளைவு களை ஏற்படுத்துவர். பிற்பாட்டுப்பாடுவர், குரல் கொடுப்பர், வருகைப் பாடல்களைப் பாடுவர். சேலம் மாவட்டக் கூத்துக்களில் தொங்குதிரைக்குப் பின்னிருந்து வருகைப் பாடல்கள் பாடப்படுவதை இன்றும் பரவலாகக் காணலாம். வட, தென் ஆற்காடு பகுதிகளில் மேடையில் இருவர் திரை பிடிக்க அதற்குப் பின்னாலிருந்து முடி தரித்து, திரை விருத்தம் பாடி இசைக் கலைஞர்களை வணங்கிப் பாத்திரப்
பிரவேசம் நிகழும்.
ஈழக்கூத்தின் வட்டக்களரி மண்ணால் உயவுத்தப்பட்டு மண்சிதறாமல் ஒலைக் கிடுகினால் வளைத்துக் கட்டப்பட்டு சுற்றிவர ஒன்பது கால்கள் நடப்பட்ட அதன் உச்சி கயிற்றால் வளைத்துக் கட்டப் பட்டு ஊரவர்களிடம் இருந்து சேகரிக்கப் பட்ட சீலைகளைக் கொய்து கூம்பு வடிவக் கூரை அமைக்கப்படும். வளைத்து நாட்டப்பட்ட ஒன்பது கம்பங்களிலும் வெள்ளைச்சீலை சுற்றப்பட்டிருக்கும் சில
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இடங்களில் மண்கொண்டு உயவுத்தப் படாமல் சமதரையிலும் சில இடங்களில் களரி அமைக்கப்பட்டும் இருக்கும்.
இவ்வாறு அமைக்கப்பட்ட வட்டக் களரியில் கூத்தர்கள் வளைத்து ஆடுவார்கள் சபையோர் என்றழைக்கப்படும் இடுப்பில் மத்தளம் கட்டிய அண்ணாவியார், ஏடு பார்ப்பவர் எனப்படும் ஏட்டு அண்ணா வியார், சல்லரிக்காரர், பிற்பாட்டுக்காரர் என்போர் களரியின் நடுவில் நின்று கூத்து ஆற்றுகையை நிகழ்த்துவார். இது மட்டக்களப்பில் வழக்காக இருக்கிறது. யாழ்ப்பாணக் கூத்துக்களில் சபையோர் வட்டக்களரியின் ஒரமாக அமவடந்திருந்து இயங்குவர்.
ஈழத்திலும் கூத்து ஆடுதல், கூத்து படித்தல் என கூத்து ஆற்றுகைகள்முறையே ஆட்டக்கூத்துக்களையும், கிறித்தவப் பாட்டுக்கூத்துக்களையும் குறிப்பதாக இருக்கிறது. தமிழகத்திலும் கூத்தாடுறது, வேசங்கட்டுறது, கூத்துக்கட்டுறது, கட்டை கட்டுறது என ஒவ்வொரு இடங்களில் அழைக்கப்படுவதைக் காணமுடிகிறது. கூத்துக்கலைஞர்கள் அலங்காரம் என்று கூத்தை அழைப்பதும் பாவனையில்
இருக்கின்றது.
ஈழத்தின் கிறித்தவக் கூத்துக்கள் மிகப்பெரும்பாலும் படச்சட்ட மேடைக் குரியதாகவும் ஆட்டங்களினின்று நீங்கி பாட்டுக்கள் பிரதானம் பெற்றவையாக இருப்பதன் காரணமாக அவற்றை மக்கள் "கூத்துப் படிக்கிறது" என்று அழைக் கின்றனர். படச்சட்ட மேடையில் பாட்டுக் கூத்தாக ஆற்றுகை செய்யப்படும் கிறித் தவக் கூத்துக்களில் காட்சிப் பின்திரைகள்

Page 121
பயன்படுத்தப்படுகின்றன. இசைக் கலைஞர் அமர்ந்திருந்து இயங்குவர், பாட்டுப் பிரதானப்பட்டிருப்பதால் ஆர்மோனியம் பிரதானமாகவும் பிரமாத மாகவும் இயங்கும்.
யாழ்ப்பாணத்தின் மெலிஞ்சிமுனை யில் ஆடப்படும் கிறித்தவக் கூத்தில் தமிழகக் கூத்தில் பயன் படுத்தப்படுவது போன்ற இரட்டை மத்தளம் பயன் படுத்தப்படுகிறது. மேலும் கிறித்தவக் கூத்தின் பபூண் தமிழகக் கூத்தின் கட்டியக்காரன் என அழைக்கப்படும் கோமாளி, கோணங்கியை ஒத்தவனாக கூத்து முழுவதும் ஊடுருவி இயங்கு கிறான். ஈழக் கூத்தில் மேற்படி இரு அம்சங்களும் யாழ்ப்பாணத்தின் கிறித்தவக் கூத்துக்களுக்கு உரியவையாகப் பெரிதும் காணப்படுகின்றன.
மேலும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை யில் உள்ள திகிரியில் ஆடப்படுகின்ற நாட்டைக் கூத்தும் ஈழக்கூத்துக்களின் பொதுத் தன்மைகளில் இருந்து தனித்துவ மானதாகக் காணப்படுகிறது. முப்பக்கக பார்வை யாளரைக் கொண்ட பின்னல் கோலத்தில் சீலைகளால் தட்டையாக வேயப்பட்ட கூரையின் கீழ் கூத்து ஆடப் படுகிறது. மேடையின் பின்புறம் ஒலைக் கிடுகுகளால் அடைக்கப்பட்ட நெஞ்சளவு உயர அடைப்பின் பின்னால் உயர்ந்த வாங்கில் இருந்து மத்தளக்காரர் மத்தளம் வாசிக்கிறார். அருகே பிற்பாட்டுக்காரர்கள் நிற்கிறார்கள். மேடையின் இடது பின்புறம் அமைந்த வாசல் வழியே பாத்திர வரவும் செலவும் நடைபெறுகிறது. இவ்வாசல் ஒரத்தில் நின்று ஏடு பார்ப்பவர் கூத்து ஆற்றுகையை முகாமைத்துவம் செய்ப
95

வராக இருக்கின்றார். தாளத்தைக் கைகளில் ஏந்திய அண்ணாவியார் ஆடுகளத்தில் கூத்தர்களுக்குப் பின்னால் நின்றியங்கித் தாளம் பிடிப்பவராக காணப்படுகின்றார். தமிழக-ஈழக் கூத்தரங்கக் கட்டிட அமைப்புகளில் தனித்துவமானதாக இந்த நாட்டைக் கூத்தரங்கு காணப்படுகின்றது.
நாட்டைக்கூத்தில் காணப்படுகின்ற அரசர் வரவு ஆட்டமும் ஈழக்கூத்துக்களில் தனித்துவமானதாக காணப்படுகின்றது. ஆட்டக்கோலங்களும், கையினில் ஏந்திய வாளின் பாவனையும் வாளேந்திப் பயிற்சி செய்வதைப் போலவும் சண்டை செய்வதைப் போலவும் உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. வடமோடி தென் மோடிக் கூத்துக்களில் வாளின் பாவனை போர்கள் தவிர்த்து அலங்காரத்துக்குரிய குறைந்தபட்ச அசைவுகள் கொண்டதாகக் காணப்படும்.
தமிழக-ஈழக்கூத்துக்களின் ஆற்றுகை முறைமைகள் மிகவும் வேறுபட்டவை. தமிழகக் கூத்து வசனம் பாடல் அடவு என ஆற்றுகை அமைந்திருக்கும். உரையாடலில் பாடல்கள் காணப்படினும் கூத்தின் ஆற்றுகை முழுமையிலும் கூத்தருடனும் பார்வையா ளருடனும் ஊடாடி கூத்தை சமகாலத்திற் குரியதாக பேச்சுக்களுடன் சமூக அங்க தங்களுடன் கூத்தை வைத்தி ருப்பவனாக கட்டியக்காரன் இயங்கு கின்றான். தமிழகக் கூத்தின் ஆற்றுகைப் பந்தலின் கொடிக் கால்களாக கூத்தர்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் இருப்பர். அவ்வாறு இருப்பதே தமிழகக் கூத்தரங்கின் சாராம்சம் "ஏய் உன்ற பேச்சுக் கேக்க வரல்ல ஆட்டம் பாக்கனும் ஆடுப்பா" எனப் பார்வையாளர்கூத்தர்களை ஆட்டத்துக்குள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 122
தள்ளிவிடுவது இரண்டு விடயங்களைப் புரிய வைக்கிறது. ஒன்று கூத்தில் ஆடல் பாடலைக் பார்க்கவும் கேட்கவுமே பார்வையாளர்கள் விரும்பு கிறார்கள். இரண்டு தமிழகக் கூத்தில் முன்பு ஆட்டம் பாட்டு வலுவாகவே இருந்திருக்க வேண்டு மென்பது. கட்டியக்காரன்புகுந்து கூத்தைக் கந்தறைபண்ணிட்டான்என்ற சமகால மூத்த கூத்தர்கள் சிலரது பிரலாபிப்புகளும் மேற்படி கருத்துக்கு வலுச்சேர்ப்பதாகவே இருக்கிறது. தமிழகக் கூத்தில் கட்டியக் காரனின் இயக்கம் கூத்தை சமகாலத்திற்கு உரியதாக்குவதில் சாதகமாகவும், கூத்தின் ஆடல் பாடல்களாலான கட்டமைப்பைச் சிதைத்து விடுவதில் பாதகமாகவும் கொள்ள முடிகிறது. இன்னொரு வகையில் பார்ப்ப தானால் வலுக்குன்றிவரும் கூத்தின் ஆடல் பாடல் அம்சங்களை இட்டு நிரப்பி விடுபவனாகவும் கட்டியக்காரனைக் கருத இடமிருக்கிறது. ஏனெனில் ஆடல் பாடல் செறிவான இடங்களில் கட்டியக்காரனின் இடம் மிகவும் மட்டுப்பட்டதாக இருப்பதும, நிகழ்த்தப் பட்டு வருகின்ற கூத்து ஆற்றுகைகளைக் கருத்தில் கொண்டு கூறக்கூடியதாக இருக்கிறது.
தமிழகக் கூத்துக்களில் குறிப்பாக வடமாவட்டங்களில் "கிறுக்கி அடிப்பது” சிறப்பம்சமாகக் கொள்ளப்படுகிறது. கூத்தர்கள் வரவின் பின்பும் வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் கிறுக்கி போடு கின்றனர். கிறுக்கி போடுவது கூத்தர்களது ஆற்றலை வெளிப்படுத்துவதாகக் கொண்டாடப்படுகிறது. ஆயினும் அதன் அர்த்தம் ஆற்றுகையில் எத்தகையதாக இருக்கிறது என்பது உரையாடலுக் குரியதாகவே இருந்து வருகிறது. ஈழத்தின் மட்டக்களப்பில் கிறுகிறது என்ற சொல்
qALJJSeSqLASAS0eSqSqSqSLASA STqSSLSLAJST SLASLSA SeeeSLSLJSLeSqSSLMTSLASeqSqLSLSSLASqSqqSLqSLA SqqS SLSLA STSqSqqSLLSLLA SqSLSJSqqSqS SSLASTqSqSLS AAAAAS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சுற்றுவது, வளைவது, வளைய வருவது என்ற அர்த்தங்களில் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவதும் இங்கு நோக்கற்பாலது. "என்ன கிறுகிறா?" என்பது ஏதோ நோக்கத்தை வெளிப் படுத்துவதற்காக வளைய வருவதை நின்று வளைவதை குறிப்பதாக இருக்கிறது. கூத்தில் கிறுக்கிப் போடுவதும் ஆற்றலை வெளிப்படுத்தவும் பார்வையாளர் கவனத்தை குவியச் செய்வதற்குமென கருத இடம் இருக்கிறது.
ஈழத்தில் கிறித்தவக் கூத்துக்களில் மட்டுமே பபூண் அல்லது கோமாளி அல்லது கட்டியக்காரன் தமிழகக் கூத்துக்களில் உள்ளதைப் போன்று கூத்தை உடறுத்து இயங்குபவனாக இருக்கிறான். அடக்கு முறைகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த பாரம்பரியச் சூழலில் இத்தகைய கட்டியக்காரனுக்கு ஆடும் மனித ஆளுமை உருவாக்கங்களின் பின்னணிகள் அதிக கவனத்திற்கும், கற்றலுக்கும் உரியதாக இருக்கிறது. ஏனெனில் பொதுச் சமூக வெளியில் நிகழும் வெளிப்படுத்த முடியாத பிரச்சினைகளை அரங்க வெளியில் வெளிப்படுத்திவிடும் கலை வல்லமையும் மனித ஆளுமையும் மிக்கவர்களின் பாத்திர ஏற்புத்தான் கட்டியக்காரன். சமூகத்தின் மெளனப் பண்பாட்டைத் தகர்த்துவிடும் கலையதிர்வு கட்டியக்காரன். சாதாரண கிராமத்து மனிதனிடத்தில் இது எப்படிச் சாத்தியமாகிறது என்பது பற்றிச் சிந்திப் பதும் உரையாடுவதும், நவீன சமூகத்தில் அத்தகைய பாத்திரங்களையும், பாத்திரங் களைத் தாங்கக் கூடிய கலை ஆளுமை களின் உருவாக்கச் சாத்தியப்பாடுகள் பற்றிய உரையாடல்களும் பிரயோக முயற்சிகளுமே முன்னாலுள்ள கேள்வி
96

Page 123

ஆர்.உமாசங்கரி

Page 124


Page 125
களாகும். மாறாக, கட்டியக் காரனை மேடையில் நின்று பார்வையாளருடன் நேரடியாகப் பேசுபவனாக மட்டுப்பாடு களுடன் உருவாக்குவது எந்தளவிற்கு அர்த்தமுடையது என்பது கேள்விக் குரியதாகும்.
ஈழக் கூத்தின் குறிப்பாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஆடப்பட்டு வரும் கூத்துக்களின் கட்டியக்காரன் கூத்தின் அரச கொலு வரவை அறிவிப்பவனாக மட்டுமே இருக்கிறான். கூத்துக்களில் இருவேறு அரச கொலுக்கள் வருமெனில் இருவேறு கட்டியக்காரர்கள் வருவர். உதாரணமாக தருமபுத்திரன் கூத்தில் துரியன் கொலுக்கட்டியக்காரனும், தருமர் கொலுக்கட்டியக் காரனும் வருவர். ஈழக் கூத்தில் கட்டியக்காரனின் பணி மிகவும் மட்டுப்பட்டதாக இருப்பதன் காரணமாக ஊரிலுள்ள சிறுவர் அல்லது சிறுமியரே கட்டியக்காரனுக்கு ஆடுவதற்கு தெரியப்படுகின்றனர். ஈழக் கூத்து ஆற்றுகையில் சிறுவர்க்குரிய இடம் இது மட்டுந்தான். தமிழகக் கூத்தில் தொழில் முறைக்குரியதாக இருப்பதால் சிறுவர்க்கு எந்த இடமும் இருப்பதில்லை.
ஈழக் கூத்து சமுதாயக் கூத்தாக இருப்பதன் காரணமாகவும், ஊரின் திறந்த வெளியில் இரண்டு மூன்று மாதங்களுக்கு கூத்துப் பழக்கம் இடம் பெறுவதாலும், கூத்தின் ஆடைஅணிகலன்கள், கிரீடங்கள், வாள், கதாயுதம், அம்பு, வில்லு போன்ற மேடைப்பொருட்களின் தயாரிப்புக்களும் கிராமங்களிலேயே நடைபெறுவதாலும் சிறுவர்களதும் பெண்களதும் பங்கு ஆற்றுகைக்கு வெளியே கணிசமான அளவில் காணப்படுகின்றது.
qAASSAMJS MSSAASSASSJS SOSAJS MSJJSM qqSSJJSSAJMMASASJSASJS S S JJS S qSqSSMSSe S SSS SAAAAASJSJMSeSeSAMSeSeS

எழுதப்படிக்கத் தெரியாத கூத்தர் களுக்குப் பாடல்களைச் சொல்லிக் கொடுப்பவர்களாகவும் வீட்டில் உள்ள பெண்களே இருந்து வருகின்றனர். ஆடப்படுகின்ற கூத்துப் பற்றிய மதிப்பீடு களை உருவாக்குவதிலும் பெண்களது பங்கு வலுவானதாகவே கிராமங்களில் காணப்படுகின்றது.
ஈழக்கூத்தின் ஆற்றுகையில் பார்வை யாளரது தலையீடுகளுக்கும் கட்டியக் காரனது இடையீடுகளுக்கும் இடமிருக் காது போயினும் கூத்துப் பழக்கக் காலங்களில் சூழ இருந்து பார்ப்பவர்களும் கூத்துருவாக்கத்திலும், கூத்துப் பழக்கத் திலும் பங்கெடுப்பவர்களாகவும் பயிற்சி கொடுப்பவர்களாகவும், எடுப்பவர்களா கவும் இருப்பதைக் காணமுடியும். உதாரணமாக இளையவர்கள் கூத்தாடும் பொழுது வயதில் மூத்தவர்கள் பாடல் களை பாடல் மெட்டுக்களை ஆட்டங் களைத் திருத்துபவர்களாக, அபிப்பிராயம் சொல்லுபவர்களாக, பழைய கூத்தாட்டக் காரர்களின் ஆற்றுகைகளை எடுத்துக் காட்டியும் அவர்களைப் போல ஆடிப் பாடிக் காட்டியும் நெறிப்படுத்துபவர் களாக இருப்பார்கள், பாடல்களின் அர்த்தங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
அண்ணாவியார் கூத்துப்பழக்கத்தினை முன்னின்று நடத்தினாலும் அது சமூகத்தவராலும் வளர்த்தெடுக்கப்படு வதாக இருக்கும். இது கூத்துப் பழக்கத்தில் கிராமத்தவர்களது பங்கெடுப்பாக இருக் கிறது. இதே போல் கூத்துப் பழக்கக் காலங் களில் கிராமத்துச் சிறுவர்கள் கூத்துப் பழக்கும் வேளையிலும் ஏனைய நேரங்களி லும் கூத்தாடி விளையாடுவர். இந்த
S S S JJSS qqSSSS SSASSAJJ SSA SS S SS SAJSeSqSSASASq qS SASAJSeq SS qSAJSe SqSqS SAJJS SSY A SeSSAJSqSqSLL SLA Se qSSSLSASqSLSLSJSeSq SALSLASqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 126
விளையாட்டுக்கள் "செய்வதனூடாக கற்றல்" முறைமையாக அமைந்து எதிர் காலக் கூத்தர் உருவாக்கத்துக்கான பயிற்சி களாக அமைந்து விடுகின்றன. இந்தச் சிறுவர்களில் சற்று வளர்ந்தவர்களில் இருந்தே கட்டியக் காரனுக்கும் ஆள்த் தெரிவு இடம்பெறுகிறது. காலப்போக்கில் சிறு சிறு பாத்திரங்களுக்குத் தெரிவாகி பின்னர் பெருங்கூத்தர்களாக, அண்ணாவி மார்களாகப் பரிணமிப்பர். இதுவே ஈழக் கூத்தின் கூத்தர் உருவாக்கப் படி முறையாகக் காணப்படுகிறது.
ஒரு சமயம் மட்டக்களப்பில் களுவண் கேணி கூத்தர்களுடன் உரை யாடிக் கொண்டிருக்கும் பொழுது உங்களது அடுத்த அண்ணாவியாரை எப்படி உருவாக்குவீர்கள் என்ற பொழுது அஞ்சாறு வருசம் தொடர்ந்து கூத்தாடினா அடுத்த அண்ணாவி தானா வந்திடுவான் என்ற அநாயசமான அவர்களது பதில் மேற்படி படிமுறை வளர்ச்சி பற்றிய அனுபவ அறிவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.
தமிழகக் கூத்து தொழில் முறைக் கலைஞர்களுக்கு உரியதாக இருப்பதன் காரணமாக கூத்துக் குழுக்கள் கம்பனிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இவ்வாறு அழைக்கப்படுவது பார்சி நாடகக் கம்பனி மரபின் செல்வாக்காகவும் இருக்கலாம்.
கம்பனிகளில் இயங்கும் தொழில் முறைக் கலைஞர்கள் தங்களுக்கான வித்தை களை தங்களது முன்னோர்களிடம் இருந்தும் குறிப்பாகத் தந்தையார் மற்றும் உறவுக்காரர், சக கலைஞர்களிடம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இருந்தும் குரு, சீடமுறையிலும் ஆற்றுகை களின் போதும் ஒய்வு வேளைகளின் போதும், தனிப்பட்ட முறையிலும் பயின்று கொள்ளுவர். பார்சி நாடகக் கம்பனிகளில் இருப்பது போல புதிய நடிகர் களைப் பயிற்றுவிக்கும் ஒழுங்குபடுத்தப் பட்ட வகுப்பு முறைமை எதுவும் காணப்படுவதில்லை.
கூத்துக் கலையின் வித்தைகளில் வல்லவர் அதிக மதிப்பிற்கும் கேள்விக்கும் உரியவராக இருப்பதன் காரணமாக கூத்தர்கள் தங்களது ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதிலும் வெளிப்படுத்து வதிலும் ஆர்வமும், அக்கறையும் உடையவர்களாக இருக்கிறார்கள். தொழில் வளப் பெருக்கமும், கலைவளப் பெருக்கமும் ஒன்றையொன்று வலுப்படுத் துவதாகவும் வளப்படுத்து வதாகவும் இருக்கிறது.
தமிழகக் கூத்தின் ஆற்றுகை நெகிழ்ச்சித் தன்மையும், தொடர்பாடல் வன்மையும் கொண்டதாக இருக்கும். கூத்து விளையாடிறது என்று பரவலாக தமிழக-ஈழத்துக் கிராமங்களில் சொல்வார் கள், விளையாட்டு என்பதன் அர்த்தமாக தமிழகக் கூத்தின் ஆற்றுகைக் காணப்படு வது சிறப்பம்சமாகும். வேடம் கட்டிய கூத்தர், வேடம் கட்டாத கூத்தர், வேடம் கட்டிக் கொண்டிருக்கும் கூத்தர், கட்டியக்காரன், இசைக் கலைஞர்கள், பார்வையாளர்கள் என்பவர்களின் இணைந்த விளையாட்டாக மேடையிலும், பார்வையாளர் மத்தியிலுமாகக் கூத்து விளையாடப்படும். புராண இதிகாசக் கதைகள், பாத்திரங்கள் என்பவை சமகாலக் கதைகள், பாத்திரங்களால் வெளுத்துச்
98

Page 127
சாயம் போகச் செய்யப்படும். நேர்முக மாகவும் எதிர்முகமாகவும் நின்று கூத்தர்கள் இதனைப் பார்வையாளர் களுடன் சேர்ந்து விளையாடி முடிப்பர்.
ஆயினும் ஈழக் கூத்தின் ஆற்றுகை முறைமைகள் மிகவும் வரையறைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. கொலுவரவுக்கான, பாத்திரவரவுக்கான தாளக் கட்டுக்கள், வரவு விருத்தங்கள், கொலு, தர்க்கத்தரு, சண்டை என எல்லாமுமே தாளக் கட்டுக்களாலும், ஆட்டக் கோலங்களாலும், பாடல் களாலும் வகுத்து வரையறுக்கப்பட்டி ருக்கிறது. மிகவும் அருந்தலாகவே உரையாடல்களில் வசனம் பாவிக்கப் படுகிறது. எழுத்துருவின் கட்டமைப்பின் பிரகாரம் ஆற்றுகை நிகழ்த்தப்படும். தாளக்கட்டுக்கள், ஆட்டக் கோலங்கள் ஆட்டப்பிரகாரம் அல்லது ஆற்றுகைப் பனுவல் அண்ணாவியரதும் கூத்தர்களதும் ஞாபகசக்தியில் இருக்கும்.
உதாரணமாகக் கட்டியக் காரன்கட்டியக்காரன் தாளக்கட்டுக்கும், அரசன்sg, Tóf தாளக்கட்டுக்கும், அரசி-அரசி தாளக் கட்டுக்கும், வீர்ர்-வீரர்க்குரிய தாளக் கட்டுக்கும், முனிவர்-முனிவர்க் குரிய தாளக்கட்டுக்கும் கிழவி-கிழவிக் குரிய தாளக் கட்டுக்கும், குறவன்-குறத்தி அவர்களுக்குரிய தாளக் கட்டுக்கும், பறையறைவோன் - பறையறை வோனுக் குரிய தாளக்கட்டுக்கும், தேராட்டத்திற் குரிய தாளக்கட்டுக்கும் எனத்திட்டமிட்ட வகையிலான ஆட்டக் கோலங்களின் அடிப்படையில் ஈழக்கூத்தின் ஆற்றுகைகள் அமையும். -
iqiSM SSASMSTSS sSSS SJJSMSJJJSS SS SSJS SM AAASSS S SSSSsS SSASASJSe SSSA AASS SSAASS SSSAMJS M AA AJS
99

கதைத் தொடர்ச்சி பேண கண்ணி களை இணைத்துச் செல்லும் அண்ணா வியார் அல்லது ஏடுபார்ப்பவர் படிக்கும் சபை விருத்தங்கள் என களரியை மையப் படுத்தி அண்ணாவியாரின் மத்தள அடியின் வழிப்படுத்தலில் ஆற்றுகை நிகழ்வதாக இருக்கிறது.
தமிழகக் கூத்தில் புதிதளித்தலுக்கு (Improvisation) திறந்து விடப்பட்டி ருக்கும் படைப்பாற்றலுக்கான பரந்த களம் ஈழக் கூத்தில் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டதாகவே காணப்படுகின்றது. ஆனால் திட்டமிடப்பட்ட ஆடல் முறை, பாடல் முறை மூலமான ஆற்றுகை தொல் சீர் அரங்கின் (Classical theatre) தன்மை யுடையதாகக் காணப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட தன்மை காரணமாக ஈழக்கூத்தை கூத்துப் பரிச்சயமற்ற சூழலில் ஆற்றுகை செய்கையில் அதன் ஆடல்கள் LI ITL (a) 56i அமைந்த பெருங் காட்சித் தன்மை (spectacle) ஓரளவிற்கு ஆற்றுகை அனுபவத்தை தருவதாக இருக்கும். ஆனால் தமிழகக் கூத்தின் இயக்கம் அதற்கேயான சூழலுடன் அதன் மனிதர்களுடன் அந்தச் சூழலில் ஆற்றுகைக்கும் பார்வையாளருக்குமிடை யில் ஊடாடும் கட்டியகாரனின் இயக்கத்துடன் தொடர்புடையது.
ஈழக்கூத்தும், தமிழக்கூத்தும் அதன் ஆற்றுகைச் சூழல், அதற்கு பரிச்சயமான பார்வையாளர் குழாம் என்பவற்றின் இணைவிலேயே அவற்றின் முழுமையான
அனுபவங்களை வழங்குபவையாக இருக்கின்றன. ஆயினும் தமிழகக்கூத்தில் கட்டியகாரனது பார்வையாளரை
qSJSqS AJJSMSsAAJMS SqSJJS SSSSAASS S SS S SMSJS S SSAJJ SSAAAAS e SMSsAMS SSMJS SSAJMS AJS S Ah M SLS SAJS SLL
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 128
ஊடறுத்த இயக்கம் காரணமாகவும் பார்வையாளர்களுடனும் பார்வையாளர் மத்தியிலும் ஊடாடும் கூத்தரது இயக்கம் காரணமகவும் அது அந்நிய சூழலில் தரும் ஆற்றுகை அனுபவம் தட்டையான தாகவே இருக்கும்.
கூத்துக்குப் பரிச்சயமற்ற சூழலில் தமிழகக் கூத்தின் கட்டியகாரனும் கூத்தர் களும் மேடைக்குள்ளேயே முடக்கப்பட்டு விடுவதற்கான சாத்தியப் பாடுகளே அதிகமாகக் காணப்படுகின்றன. ஏனெனில் பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் இடங் களில் பார்வையாளர்-கூத்தர் ஊடாட்டம் வன்மையானது. கூத்தின் மேடை சரளமாக பார்வையாளர் பகுதிக்கு வந்து வந்து போகும். ஆனால் கூத்துப் பரிச்சயமற்ற இடங்களில் இத்தகைய இயக்கம் சாத்தியமற்றதாகவே இருக்கும் அல்லது தமிழின் நவீன நாடக அரங்கில் பார்வை யாளர் பங்கேற்பு, பார்வையாளருடன் ஊடாட்டம் என்ற பெயர்களில் நிகழ்த்தப் படும் வித்தைகளாகவே இதுவும் அமைந்து விடும். உதாரணமாக கூத்துப் பரிச்சயமற்ற ஆற்றுகைச்சூழலில் தூங்கும் பார்வையாளர் மீது கட்டியக்காரன் தண்ணிரை அடித்து விட்டானென்றால் அது எந்தளவிற்கு ரசனையுடன் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது கேள்விக் குரியதாகும். தமிழகக்கூத்து பாரம்பரி யமான இடங்களில் கூத்தரதும், சமூகத் தினதும் ஒன்றிணைந்த விளையாட் டாகவே இருந்து வருகிறது.
ஈழக்கூத்து வட்டக்களரியில் நிகழ்த்தப் படும் கூத்தரது ஆற்றுகையை மையப் படுத்தியது. இதன் காரணமாக எந்த ஒரு இடத்திலும் திறந்த வெளியில் அமைந்த
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வட்டக்களரியில் ஆற்றுகை செய்வதற்கான சாத்தியப்பாடுகளைக்கொண்டிருக்கிறது. ஆயினும் சொந்தச் சூழலில் ஈழக்கூத்துக் கொண்டிருக்கின்றதும் தொடர் செயற் பாடுகளாக அமைகின்றதுமான சமுதாய மையப்பட்ட நிகழ்வுகளற்ற குறிப்பாக திறந்த ஊரவர் முன்னிலையில் கூத்துப் பழகும் காலத்து அனுபவங்களும் பகிர்வு களும், பரிமாற்றங்களுமற்ற நவீன அரங்க ஆற்றுகையை ஒத்த ஆற்றுகை மைய நிகழ்ச்சியாகவே அமைந்து விடுகிறது.
ஈழக்கூத்தில் பறை அறை வோன் பாத்திர வருகையுடனேயே அண்ணாவி யாருக்கும் பறை அறைவோனுக்குமான பேச்சுமொழி யிலான உரையாடல்கள் மூலம் நாட்டு நடப்புகள் சிறிதளவாவது பேசப்படுவதற்கான வாய்ப்புக் காணப் படுகிறது. ஆயினும் அச்சந்தர்ப்பமும் பறை அறைவோன் பாத்திரத்தினை கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாக்கும் வகையிலேயே அமைந்திருக்கும். பறை அறைவோன் பாத்திரத்துக்கும் கூட திட்டமிடப்பட்ட வரவுத் தாளங்கள் ஆட்டக்கோலங்கள், பாடல்கள் வைக்கப் பட்டிருக்கும். ஆயினும் இவை எல்லாம் பறை அறைவோனை கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவனாக வடிவமைத் திருக்கும். மூடனாக கெட்ட வார்த்தைக ளை சரளமாகப் பேசுபவனாக, தோளில் பறையும், கள்ளுப் போத்தலும் கையுமாக, சிரிப்பு மூட்டுபவனாக, அகடவிகடனாக ஆற்றுகையை நிகழ்த்தி அரசவைச் செய்தியை பெரும்பாலும் திருமணச் செய்தியை அறிவிப்பவனாக வருவான். இத்தகைய பாத்திரப்படைப்புக் காரண மாக கிராமங்களில் சாதி ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு, பிரச்சினை
100

Page 129
ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பறை அறைவோன் கூத்து உள்ள எழுத்துருக்கள் தவிவக்கப்படுவதுமுண்டு.
ஆற்றுகை நிலையில் ஈழக்கூத்து தொல் சீர் நிகழ்த்துகலைகளின் கட்டுச் செட்டுக்களைக் கொண்டதாக இருக்கும். ஈழக்கூத்தின்ஆற்றுகை என்பது உண்மையில் கூத்துப் பழகத் தொடங்குவதற்கான அறிவிப்புக் கொடுப்பதிலிருந்து கூத்துப் பழக்கம் வைத்து கூத்து அரங்கேற்றம் நிகழ்த்தி வீட்டுக்கு வீடு ஆடி வருவது வரையிலான முழுத்தொடரும் சேர்ந்த தாகும். இத்தகைய சமூக இணைப்புக்கள் பங்கு பற்றல்கள் எனப் பல்வேறு அம்சங்களும் சேர்ந்ததே ஈழக்கூத்து ஆகும்.
தமிழகக்கூத்து சடங்கு விழாக்களின் அம்சமாக இருப்பது சடங்கு விழாவினை சமுதாயமயப்பட்டு உச்சநிலைக்குக் கொண்டு செல்வதற்கான சாதனமாகத் தமிழகக் கூத்துத் தொழிற்படுகின்றது. ஈழக் கூத்தரங்கின் முழுமை எவ்வாறு கூத்துப் பழக்க காலமும் இணைந்ததாக இருக்கிறதோ அவ்வாறே தமிழகக் கூத்தரங்கின் முழுமை சடங்கு விழாவுடன் இணைந்ததாகக் காணப் படுகின்றது. ஈழக் கூத்து கிராமத் தெய்வச் சடங்கு வெளிகளில் ஆற்றுகை செய்யப் பட்டாலும் அது சடங்கு விழாவில் நிகழும் ஒரு நிகழ்ச்சியாக அல்லது கோவில் தெய்வத்தை மகிழ்விப்பதற்காக, நேர்த்திக் காக, வேண்டுதலுக்காக ஆற்றுகை செய்யப்படுவதாக இருக்குமேயன்றி நேரடிச் சடங்காக மாறிவிடாது. வட்டக் களரியிலேயே ஆற்றுகை முழுவதும் நிகழ்ந்து நிறைவேறும்.
ゞ/^ヘンヘン^ヘンヘンへンヘンヘン/?へンヘンベーへレヘンヘンへンヘン
101

தமிழகக் கூத்தில் உதாரணமாகத் தவநிலையின் போது கூத்தர்கள் சடங்கை நிகழ்த்துபவர்களாக, சடங்கில் வழி பாட்டுக்கும் வேண்டுதலுக்கும் உரிய தெய்வங்களாக மாறி விடுகின்றனர். தமிழகக் கூத்தின் ஆடுகளம் முப்பக்கப் பார்வை யாளரைக் கொண்ட மேடையில் மட்டும் நிகழ்ந்து நிறைவேறி விடுவ தில்லை. அது கோவில் தெய்வத்தின் பிரதான சடங்காகவும், ஊரை வளைத்து வரும் ஊர்வலமாகவும் பரவி விரிவதாக இருக்கும். சடங்கில் மக்களின் நேரடி இணைவிற்கான சாத்தியப்பாடுகள் வழங்கும் தளமாக தமிழகக் கூத்து இயங்குகிறது.
இவர்கள் தொழில்முறைக் கலைஞர் களாக இருப்பதன் காரணமாக சந்தர்ப் பங்கள் வாய்க்கும் போதெல்லாம் பார்வை யாளரிடம் தட்சணை பெற்று விடுவ தினைக் காண முடிகிறது. உதாரணமாகத் தெய்வமாக வருபவர்கள் கூத்தில் இடம் பெறும் மரணச்சடங்கை நிகழ்த்து வதற்கென பார்வையாளரிடமிருந்து காசைச் சேகரித்து விடுவாவடகள், பகாசுரன் வதம், படுகளம் என்பவற்றின் போது ஊரைச் சுற்றி வரும் பொழுதும் வீடு வீடாகப் பணம் சேர்த்து விடுவார்கள். ஆற்றுகையின் போதும் பார்வையாளர் கூத்தர்களுக்கு சிறுதொகை அன்பளிப்பு வழங்குவர். கூத்தர்கள் இதனை "சுபோ ஜெயம்” போட்டு கோடி பொன் கொடுத்த வள்ளல், செம்மலென பார்வையாளருக்கு அறிவித்து வாழ்த்துவர்.
ஈழக்கூத்தில் உறவினர்கள் நண்பர்கள் காசுமாலை போடுவார்கள். தமிழகத்
திருமணங்களில் மொய் எழுதுவது போல்
Seq qqSS ASASMS JS SS SJJS SSSSAASS SS SS S S A AAASJS qqSSASAAJS SMSAJST SSAS SSASASJS qSSS qqSSASSJSSS SS SS SSAS SSAS SqSq
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 130
பண அன்பளிப்புச் செய்வார்கள், வெடி போட்டுக் கொண்டாடுவார்கள். முதன் முறையாகக் கூத்தாடுபவர்களுக்கு பல காரம் சொரிந்து கண்ணுாறு கழிப்பர். கூத்து ஆற்றுகை நிறைவு பெற்று வீட்டுக்கு வீடு ஆடும்பொழுது பலகாரம், தேனீர், சாப்பாடு வழங்குவர். அண்ணாவியாருக் கும் கூத்தர்களுக்கும் விரும்பியப் பண அன்பளிப்புச் செய்வர். இது கூத்துப் பழக்கத்துக்கும், ஆற்றுகைக்குமான கிராமத்தில் சேகரிக்கப்படும் பணத்துடன் சம்பந்தப்படாது. இது ஒரு வகையான சமூகக் கொண்டாட்டத்தின்பாற்பட்டது.
பாரம்பரியக் கூத்து ஆற்றுகைகளின் ஆதரவுத் தளமாக தமிழகத்திலும், ஈழத்திலும் கிராமத்து மக்களே விளங்கி வருகின்றனர். ஈழத்தில் கூத்து சமுதாயம் சார்ந்ததாக இருப்பதன் காரணமாக அதன் உரிமம் ஊரவர்களுக்கு உரியதாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் கம்பனி யாக இயங்கும் கூத்துக் குழுக்களுக்கு உரியதாகக் காணப்படுகின்றது. உதாரண மாக எரிமேடு கலைமகள் நாடக சபாவிற்கு உரித்துடையது. அவ்வாறே கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்துக் கம்பனியினர் புரிசையில் கூத்து விழா வைப்பினும் அது புரிசைக் கிராமத்தினரது விழாவாக இருக்காது. அது புரிசைக் கண்ணப்ப தம்பிரான் கம்பனியினரின் புரிசைக் கிராமத்தில் நடத்துகின்ற விழாவாகவே இருக்கிறது.
தமிழக-ஈழக்கூத்துக்களின் ஆற்றுகை, ஆற்றுகை வெளி, ஆற்றுகை நோக்கம் என்பவற்றில் வேறுபாடுகள் காணப்படுவது போல ஆடை அணிகலன்கள், ஒப்பனை, ஆயுதங்கள் என்பவற்றிலும் வேறுபாடு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

களைக் காணலாம். ஈழக்கூத்துக்களில் காத்தவராயன் கூத்து உட்படமுன்பு கரப்பு உடுப்புக்களே அணியப்பட்டிருக்கின்றன. இன்றும் முல்லைத்தீவின் கோவலன்கூத்தில் கரப்புடுப்பு அணியப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. கரப்பு உடுப்பு என்பது பல அடுக்குகளில் அமைந்த வண்ணத் துணிகளாலான வட்டமாக விரிந்த பாவாடையாகும். கரப்புடுப்பு அணிந்து நாற்காலிகளில் உட்கார முடியாது. எனவே உட்காருவதற்கு உரல் பாவிக்கப்பட்டி ருக்கிறது. அதுவே சிம்மாசனமாகவும் பாவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு உரல் பயன்படுத்தப்பட்டதால் உரல் கூத்து என்றும் கூத்து என்றழைக்கப்பட்டி ருக்கிறது.
தமிழகக் கூத்தின் பாத்திரங்கள் உட்காருவதற்கும், ஏறி நின்று ஆங்கரிப் பதற்கும் உரிய இடமாக விசுப்பலகை காணப்படுகின்றது. கூத்தரங்கின் மிக எளிமையான வெளிகளையும், மட்டங் களையும் பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக் கூடிய வகையில் கூத்தர்கள் பயன்படுத்துவது கூத்துக் கலையின் அழகியலம் சத்தின் பாற்பட்டதாகும். பொதுப்பார்வையில் தமிழக-ஈழக் கூத்துக் களின் ஆடை அணிகலன் ஒப்பனைகளில் ஒத்தத் தன்மைகளையும் வித்தியாசங் களையும் காண முடியும்.
தமிழகக் கூத்தின் விவரமான முக ஒப்பனை ஈழக் கூத்தில் கிடையாது. தமிழகத்தின் பல்வேறு பகுதிக் கூத்து களுக்கு இடையேயே இந்த விடயத்தில்
வித்தியாசங்களும் தனித்தன்மைகளும் காணப்படுகின்றன. வட ஆற்காடு, தென் ஆற்காடு என்பவை சேலம், கிருஷ்ணகிரி,
102

Page 131
தர்மபுரி பகுதிக் கூத்துக்களில் இருந்து வித்தியாசமானது. இவ்வாறான பிரதேச வித்தியாசங்களும் ஈழக் கூத்துக்களிலும் காணப்படுகின்றன. கூத்தின் உடை, ஒப்பனை, அணிகலன்கள், ஆயுதங்கள் என்பவை பற்றிய ஆய்வு தனியாக செய்யப்பட வேண்டியதாகும். ஏனெனில் இவை மிகுந்த சிக்கல் தன்மை வாய்ந்ததும் இசை நாடகம், சினிமா, நவீன நாகரிகம் என்பவை கூத்தின் உடையமைப்பில் குறிப்பாக பெண் வேடங்களின் உடை யமைப்பில் தாக்கம் செலுத்துவதாகவே காணப்படுகிறது. எனவே உடையமைப்பு, ஒப்பனை, அணிகலன்கள், ஆயுதங்கள் என்பவை பற்றிய விரிவான சேகரிப்பும் நுணுக்கமான பார்வையும் தேவைப் படுவதாக இருக்கிறது.
கூத்து உடையமைப்புக்கான துணி மணிகள், அணிகலன்கள், தயாரிப்புப் பொருட்கள் என்பவை தமிழகத்திலிருந்து தான் ஈழத்திற்கும் எடுத்து வரப்படுகிறது. ஆயினும் பிரதேச வித்தியாசங்களைக் கொண்டிருப்பது போல ஈழக் கூத்தின் சுட்டிப்பான வேறுபாடு கால்களில் அணியப்படும் சதங்கைகளில் காணப்படு கிறது. தமிழகக் கூத்தில் மாலைபோல் கட்டப்பட்டிருக்கிற சலங்கைகளை கால்களில் சுற்றிக் கட்டிக் கொள்வர். ஈழக் கூத்தில் பதனிடப்பட்டு வெட்டி எடுக்கப்பட்ட மாட்டுத்தோல்களில் நிரை களில் மணிகள் கோர்க்கப்பட்டு முழங் காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப் பட்ட கால்ப் பகுதிகளில் வளைத்துக் கட்டப்படும். இவை சதங்கைக் கூட்டம் என அழைக்கப்படுகிறது. கூத்து ஆட்டம் நன்குவரப்பெற்றவர்களுக்கே அண்ணா
ー/*ヘンへンr^ヘン^、ノベーン*、*、*、/*、*、*、レベーヘンヘン

வியார் சதங்கை அணிவிழாவின்போது சதங்கையை அணிவிப்பர்.
ஈழக் கூத்து பழக்கக் காலங்களில் ஆரம்ப விழாவாகிய சட்டம் கொடுத்தல் (பாத்திரத் தெரிவு), சதங்கை அணிதல், வெள்ளுடுப்பு, ஆட்டம், களரியேற்றம் என்பவை சமூக விழாவாக நடைபெறும். உறவினர்கள், நண்பர்கள் கூத்தர்களுக்கு பண அன்பளிப்புகள் வழங்குவர், மாலை போடுவர், வெடி போடுவர். ஈழக்கூத்து ஒருவகையில் சமூகப் பண்பாட்டு விழா வாக நடைபெறும் இக்கூத்தின் முதன்மைக் கலைஞர் அண்ணாவியார் என்று அழைக் கப்படுகின்றார். தமிழகத்தின் திருநெல் வேலி, கன்னியாகுமரிப் பகுதி களிலும் அண்ணாவியர் என்றழைக்கப்படுவது வழக்கமாகக் காணப்படுகிறது.
தமிழகக் கூத்தில முதன்மையானவர் வாத்தியார் என்றழைக்கப்படுகின்றார். கூத்து ஆற்றுகைகளின் போது வாத்தியார் வேடம் காட்டாது விட்டால் அது கூத்து அழைப்பாளர்களை அவமரியாதை செய்வதாகக் கொள்ளப்படுகிறது. தரமான கூத்தர்களாக இருப்பவர்களே வாத்தியார் ஆவதற்கான தகுதியுடையவர்கள் ஆகின்றனர். கட்டியக்காரன் பாத்திரம் முதற்கொண்டு, பெண் வேடம் உள்ளிட்ட கூத்துக்களை ஆடவல்லவராக வாத்தியார் இருப்பது அவசியமாகும். விசுப்பலகை யில் இருந்து சல்லரி போட்டு பிற்பாட்டுப் பாடுவதுடன் கட்டியக் காரனுடன் இணைந்து ஆடும் கூத்தர்களுடன் குடுத்து வாங்குபவராகவும் இருப்பார்.
ஈழக்கூத்தின் அண்ணாவியார் பெண் கூத்து ஆடிப் பெயரெடுத்தவராகவும்
^、へンベーヘン^、/km^、/?へ。ー、レーベーベーヘンヘン^、/ーヘン^、/?ヘ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 132
மத்தளம் வாசித்து கூத்தை இயக்குப வராகவும் இருக்க வேண்டும். ஈழக்கூத்தின் ஆற்றுகை இயக்கம் அண்ணாவியாரின் மத்தள அடியிலேயே தங்கியிருக்கின்றது. அண்ணாவியார் என்பவர் கூத்தின் ஆடல், பாடல், மத்தள அடி என்பவற்றில் பெயரெடுத்தவராக இருப்பார். இவை மூன்றும் இணைந்த தலைமைத்துவ பண்பும் கொண்ட ஆளுமையாக அண்ணாவியார் இருப்பார்.
ஒரு கிராமத்தின் அண்ணாவி இன்னு மொரு கிராமத்து கூத்து ஆற்றுகைக்குச் செல்வாராயின் அவரைக் களரியில் ஏற்றி குறிப்பிட்ட ஆற்றுகைப் பகுதிக்கு மத்தளம் அடிக்க வைத்து கெளரவிப்பர். கிராமத் துக்கு கிராமமும் பாணிகள் மாறுபடுவதன் காரணமாக ஆடும் கூத்தர்களுக்குச் சிரமங்களைக் கொடுக்காத இடங்களாக அவை தெரியப்படும். சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக அவ்வாறு வாய்ப்புகள் வழங்கி கெளரவிக்காத இடத்து மத்தளங் களை மந்திரத்தால் உடையச் செய்வது, வெளி அண்ணாவியார் மத்தளம் அடிக்கும் பொழுது கூத்தர் அதற்கு ஆடாமல்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

நடைபோடுவது என்ற பல சம்பவங்கள் இவை சார்ந்து பேசப்பட்டு வருகின்றன. அண்ணாவியார், கூத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் வைத்தியராக, மாந்திரீகராக, குறிசொல்லுபவராக, சடங்கு நிகழ்த்து பவராக கிராமத்தின் ஆற்றல்மிக்க ஆளுமையாகவும் இருப்பார்.
இவ்வாறாக ஒத்த தன்மைகளையும், வேறுபாடுகளையும் கொண்டமைந்த கூத்துக்களின் அரங்கியல் அம்சங்கள்இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராயப்படுவது அவசியமாகும். மேலும் ஈழக்கூத்துப் பற்றிய முழுமையான ஆய்வு என்பது மலையாள மற்றும் சிங்களப் பாரம்பரிய அரங்குகளுடன் ஒப்பீடு செய்யப்படுவதுடனேயே சாத்தியப் படும் என்பதும் கவனத்திற்கொள்ள வேண்டியது.
இவ்வாறாகக் காணப்படுகின்ற பாரம்பரிய அரங்குகள் மேற்படி நிலப் பரப்புக்களில் மக்களது குடிப் பெயர்வு களின் செய்திகளையும் கூறுவனவாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
AJJSeqSSAJA SeqSSASSASSeqSMSASASeSeMOYYAJSeSqSSAJSeSSASSeqSSJSAS SqSqSSJAS SSrSAJJ S qqSSJSSe SSYASAJS SqMSAJASe SOSAJ

Page 133
|్కృష్ణా
15, ... மனித (
பிரச்சினைகளைப் பேச என்றும் பலரும் பலவ பொருளும்,கண்முன்6ே வாழ்வினை மிகஒத்து இலக்கியங்களிலிருந் மிளிருகின்றது. எனே மனச்சாட்சியின் தூண் மாகவும், விரக்தி சோர்ல் மனித வளர்ச்சியின் ஆ கூறுகின்றார். அதன வரலாற்றுக்கும் இடை காலத்தின் சூழுமைவுக நன்குணர்ந்து கொண் அதுபேசும் முறையும் தீர்மானிக்கப்பட்டை காலத்திலும் பேசும் சுத பேசாப் பொருளை
அரங்கப் பாரம்பரிய தன்மையையும் தொல் தமிழரங்கு வளர்ந்தவா
105

6 Distr6hL:: robori காண்பதறிவு
ளத் துணைக்கழைக்கும்
த்து தமிழ்நாடக அரங்கு
யோ.யோணிசன் ராஜ்குமார்
மோதுகையின் கலை, என்றும், மனிதப் ஈகின்ற கலை என்றும், காலத்தின் கண்ணாடி ரிதமாக கருத்துரைப்பர்.நாடகம் பேசுகின்ற  ைகணப்பிரசன்னமாக, இரத்தமும் சதையுமாக நிகழும் தன்மையினாலும் எல்லாக்கலை தும் வேறுபட்டு தனித்துவம் மிக்கதாக வதான் "அரங்கு சிந்தனைக் களஞ்சியமாக, டு கோலாகவும் சமுதாயநடத்தையின் விளக்க பு ஆகியவற்றை விரட்டும் படைக்கலமாகவும், லயமாகவும் இருக்கும்” என்று பேனாட்சோ ால் தான் மனிதவரலாற்றுக்கும் நாடக பில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. ளையும், மானிடத்தேவைகளின் சுரங்களையும் டே நாடகக்கலை அவதாரமெடுக்கின்றது. பயன்படுத்தும் நுட்பங்களும் காலத்தால் வயாக இருக்கும். ஒடுக்குமுறைகள் மலிந்த ந்திரம் தடுக்கப்பட்ட காலங்களிலும் நாடகம் பேசியது. இந்தப் பின்னணியில் தமிழ் த்தில் தொன்மங்களின் இன்றியமையாத் ர்மங்களைப் பேசுபொருளாக்கிக் கொண்டு ]றையும் இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 134
தொன்மங்களும் நாடகமும் :
தொன்மம் (MYTH)என்பதற்கு ஐதீகம் புராணியம் போன்ற பல்வேறுசொற்கள் வழங்கிவருகின்றன. இதற்கானவிளக்கமாக 0AMML M00 S S LATTTMMT A0L0LASAAA ATTT வழக்கங்களிர் வரல7ற்றுக்குறிப்புக்கள் கலைகள், வாழ்க்கைச7ர் நம்பரிக்கைகள் /ഗൂ/മ ക/_/ീപ്ര ഗുഞ്ഞമകണ്' என்ற எளிமையான விளக்கத்தினைப் பலரும் குறிப்பிடுவர். தொல்காப்பியத்தில் "தெ7ன்மை த7னே செ7ல்லுங்க/7லை ഉ ഞ9 (ി/70 //ഞ7%ക് / ഗുഞഥ ശ്/ഗൂഗൂ' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இளம் பூரணார் “உரையோடு கூடிய பழைமை யாகிய கதைப்பொருளில் வருவது" என்று பொருள்கொள்ளுகின்றார். இவ்வாறு பல்வேறு கருத்துக்கள் இருப்பினும் எழுத்தாளர் ஜெயமோகனின் பின்வரும் கூற்று பலவற்றையும் உள்ளடக்கி நிற் கின்றது. "உலகம் முழுக்க எல்ல7ச் சமுகங்களிலும் மக்கள் தங்கள் வாழ்க்கை மூலம் அடைந்த அறிதல்களை7 தொகுத்து அடுத்ததலைமுறைக்குக் கொடுப்பது ஒன்று இன்னெ7ன்று அவற்றை நம்பரிக்கைகள், சடங்குகள், ஆச77ங்கள், கலைவடிவங்களில் அவரிடப்பது.இவை தகவல்களிர் அல்ல புனைவுமூலம் அவற்றில் பல உணர்ச்சிகள் சேர்க்க//ட்டுர்ை7ைண, நெறரிமுறைகளர் இணைந்துள்ளன. இது மக்களின் மனமும் கலந்த தகவல் குவியல் அதுவே தெ7ண்டமம் என்பது" என அவர் குறிப்பிடுகின்றார். எனவே எம்முன்னோரின் நம்பிக்கைகள், அவற்றினுாடக உருவம் பெற்ற கதைகள் இலக்கியங்கள், வரலாறு, ஒழுக்கமுறை ஆன்மீகம் எனபலவும் ஒன்றுதிரண்ட பொருளாக தொன்மம் காணப்படுகின்றது.
aAJMS SSSSSSJSSAAJJSAS SSMSMSAMSJSe SASSASSMSJS SJSMSJAJSAJSASSAJS0SAJ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இத்தொன்மங்கள் தொடர்புபடாத கலைவடிவங்களே இல்லை என்பர்.அதிலும் நாடகக் கலையானது தொன்மங்களுடன் பின்னிப்பிணைந்தது.நாடகம்தோன்றியதே சடங்கிலிருந்து என்பார்கள், சடங்கின் இன்றியமையாக்கூறு தொன்மம், நாட கத்திற்கும் சடங்கிற்குமான ஒற்றுமைக் கூறாகவும் தொன்மங்கள் காணப்படு கின்றன. ஒரு சமூகத்தின் மரபுவழி நாடகங் கள் அத்தொன்மங்கள் சாராதவையாக இருக்கமுடியாது. உதாரணமாக எமது கூத்துமரபுகள் அனைத்தும் எமது பண் பாட்டின், அல்லது சமயத்தின் ஐதீகங் களைக் கொண்ட மைந்தவை யாகவே காணப்படுகின்றன.
எனவே நாடகங்களில் இத்தொன்மங் களின் பயன்பாடு பல்வேறு வகைகளில் அமைந்திருக்கலாம்.
(1) தொன்மங்களே நேரடியாக நாடக
மாக்கப்பட்டிருத்தல் (2) தொன்மங்களின் சிலகூறுகள் நாட
கங்ளில் இணைக்கப்பட்டிருத்தல் (3) தொன்மங்களை குறியீடாகப்
பயன்படுத்தியிருத்தல் (4) நாடகத்தின் பெயர்கள் தொன்
மங்கள்சார்ந்து வருதல். என பல்வேறு பயன்பாட்டுத்தன்மைகளை நாடகவரலாற்றில்அவதானிக்கலாம்.இதன் பயன்பாட்டினைத் தீர்மானிப்பவையாக காலங்களும் தேவைகளும் ஆக்ககர்த் தாக்களின் ஆளுமைகளும் அமைந் துள்ளமையை நோக்க முடியும்.
ஈழத்து தமிழ் அரங்கில் இன்றிய மையாத வகையில் இத்தொன்மங்களின் பயன்பாடு காணப்பட்டுள்ளது. ஆனால்
ーン/ーペーン^ン^ヘン^ー/ーヘンベーンベーンベーンベー
106

Page 135
யுத்தத்தின்பின் இப்பயன்பாட்டின் தேவை அதிகரித்துள்ளது. உலக வரலாற்றில் இப்படியான இக்கட்டான சூழ்நிலை களில் தொன்மங்கள் பயன்படுத்தப்பட் டுள்ளமையை நாடகங்களில் மட்டு மின்றி பல்வேறு கலை இலக்கியப் போக்கு களிலும் அதிகம் நோக்கலாம். பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாரதம் போராராடிய போது அறப் போரில் ஈடுபட்ட பலரும் தமது கலை இலக்கிய முயற்சிகளுக்கு தொன்மங்களைத் துணைக் கழைத்தனர். உதாரணமாக மாகாகவி பாரதி பாஞ்சாலிசபதத்தினை சமகால இந்திய ஒடுக்குமுறையின் படிமமாகப் பயன்படுத்தினார். ஏன் உலகப்புகழ்பெற்ற நாடக ஆசிரியரான சேக்ஸ்பியர், பிரித்தானியாவின் குறிப்பாக முதலாம் எலிசபெத் மகராணியின் ஆட்சியின் ஏகாதிபத்தியப் போக்கினை சாடுவதற் காகவே, உரோமயை பெரு மன்னன் யூலியசீசரின் வரலாற்றை நாடகமாக் கினார் என்பர். புகழ் பெற்ற நாடக ஆசிரியராகிய பெற்றோல்ட்பிரக்ட் முதலாக பல நாடகங்களில் தொன்மங் களைப் பயன்படுத்தினார். அவர் முன் வைத்த அரங்கே காவிய அரங்காகும். உதாரணமாக அவரது புகழ்பெற்ற நாட கமாகிய 'கொகேசியன் சோக் சேக்கிள்" நாடகத்தின் பெயரில் உறைந்து கிடந்தது சீன ஐதீகம். அந்நாடகத்தின் முக்கிய உத்திமுறையாகக் கையாளப் பட்டது விவிலியத்திலுள்ள மன்னன் சாலமோனின் தீர்ப்பு. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற நிலமானிய சிந்தனையை வெளிப் படுத்துவதற்கு மன்னன் சாலமோனுடைய இரண்டு பிள்ளைகள் ஒருதாய் என்ற தொன்மக்கதை உதவியது.
ゞ/^ー、ベーン^ヘンへン^ヘン?、ヘン^ンへヘーン/ーンヘンベエ、

ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய தெருக்கூத்து மரபினை ஆய்வுசெய்த இராமர் என்பவர், தெருக்கூத்தானது கதைப் பாடல் நிலையிலிருந்து நாடக மரபாக மாறியது ஐரோப்பியர் காலத்தில் தான் என்றும். காலனித்துவ ஒடுக்கு முறைக் காலத்தில் தமிழக மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மகா பாரதத்தில் பாண்டவர்கள் கெளரவர் களுடன் கொண்டபோரும் ஐந்து கிராமங் கள், அல்லது ஐந்து வீடுகள் என்ற கோரிக் கைகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில் போர் ஆரப்பித்தது என்ற புராணிய வரலாற்றை முன்வைத்து அதனை அந்த ஒடுக்குமுறைக் காலத்தில் பிரச்சாரப் படுத்தவுமே தெருக்கூத்து கதைப்பாடலாக விருந்து மேடை நாடகமாக மேற்கிளம் பியது என்றும் கூறுகின்றார். ஐரோப்பா வில் குறொட்டோவஸ்கி என்ற நவ வேட்கை வாத நாடக நெறியாளர் தனது புரட்சிகரமான சிந்னைகளை அரங்கேற்று வதற்கு திருவிவிலியம் மற்றும் திருப்பலிச் சடங்குகள்போன்றவற்றினை விமர்சனம் செய்யும் படிமங்களை அதிகமாக பயன்படுத்தினார். றிச்சாட் செக்னர் தனது சூழல் அரங்கையே சடங்குகளின் பின் புலத்தில் இருந்தே உருவாக்கினார். பீற்றர்புறுாக், அரியானி நுாக்சின் போன்ற பல ஐரோப்பிய நவீன நெறியாளர்களும் பல்வேறு பண்பாடுகளின் ஐதீகங்கள் வரலாறுகளை நாடகங்களாக்கினர். எனவே நாடகங்களில் தொன்மங்களை பயன்படுத்துவதும் தொன்மங்களி னுாடாகப் பேசுவதும் புதியவிடயமல்ல. இத்தகைய பின்னணியில் ஈழத்து தமிழ் நாடகவலாற்றில் நடைமுறை அரங்கு அதிகம் தொன்மங்கள் சார்ந்து காணப்படு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 136
கின்றது. அது இக்காலத்தின் தீர்மானிப்பு. இது பற்றியே இக்கட்டுரையில் நாம் நோக்குகின்றோம்.
ஈழத்து தமிழ் நாடகஅரங்கு :
ஈழத்து தமிழ் நாடக வரலாற்றின் இன்றைய நாளைய போக்குகளை ஆராய்ந்து பார்க்கும்போது அவை நேற்றயவற்றின் தொடர்ச்சியாகவும், இன்றைய அரசியல் சமுகவியல் வாழ்வியலைப் பிரதிபலிப் பவையாகவும் காணப் படுகின்றன. ஒவ்வொரு காலங்களினதும் சூழமைவுகளி னதும் இயல்புகளை எமது தமிழ் நாடக மரபும் பிரதிபலித்து வந்தது. அது நேரடியாக கருத்துக் கூறக் கூடிய அரங்காகவும் தொன்மங்களூடாக, குறி யீடுகளூடாகப்பேசுகின்ற அரங்காகவும் தேவை களையொட்டி உருவாகிய அரங் காகவும் காணப்பட்டுள்ளது எடுத்துக் கட்டாக கடந்த ஐந்து தசாப்த கால அரங்கப் போக்கை சுருக்கமாக நோக்கலாம்.
அறுபதுகள் தமிழ்அரங்கு , யதார்த்த வாழ்வியலை சித்திரித்த அரங்காகவும், மரபுவழிக் கலைக்கு மகுடம் தரித்தகால மாகவும் காணப்பட்டது. அது பேசிய பொருளாக தேசியமும், காலணித்து வத்தின் மாயை வாழ்வியலைக்கண்டிக்கும் கருத்து நிலைகளினை பாடுபொருளாகவும் கொண்டு அமைந்தன.
எழுபதுகள் அரங்கினை நோக்கும் போது நவீனத்துவத்தின் கூறுகளை, வடிவங்களை வாங்கிக் கொண்ட அரங்காகவும், அக்காலத்தே எரிந்து கொண்டிருந்த முதலாளி தொழிலாளி வர்க்கப் பிரச்சனைகள், சாதித்துவ ஒடுக்குமுறைகள், வேலையில் லாப்
AAS AAASS SSSMM S SMSSSSA AAAASJSMqSASAMS SS SSMSSA S eSMM S M SASJJSASJ SSJJS SSSSSSASASMS qSSASMJS MSJJSS SS SSAASJJSMAJJS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

பிரச்சனைகள் போன்ற பல வற்றையும் வெளிப்படுத்திய அரங்காகவும் காணப் பட்டது. அதன் கருத்து வெளிப் பாட்டுக்காகவே அரங்க வடிவங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
எண்பதுகளின் அரங்கு விடுதலைப் போராட்டத்தின் அரங்காக தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்தும் அரங்காக போராட்டக்குழுக்களின் பிரச்சார ஆயுதமாக மேடையிலும் வீதியிலும் வடிவம் பெற்ற அரங்காகக் காணப் பட்டது. அது தொண்ணுT றுகளிலும் தொடர்ந்தது. தொண்ணுாறுகளில் சமுக மாற்றத்தின் அரங்காக, சமுகச் செயற் பாடுகளுக்காக அரங்கினைப் பிரயோகம் செய்யும் அரங்க நடவடிக்கையாகவும் அது உருமாற்றம் பெற்றது. வெளிப்படை யாகவும் சுதந்திரமாகவும் கருத்துரைக்கும் அரங்காகவும் அது காணப்பட்டது. அதேவேளை பாரம் பரிக்கூத்துக்களை தமது அடையாளத்தினதும் பண்பாட்டு எழுச்சிகளினதும் ஊக் கசக்தியாகப் பிரயோகம் செய்தது.
அதுநேற்றய அரங்கு. ஆனால் இன்றைய அரங்கு போருக்குப்பின்னான அரங்கு. முப்பது வருடப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சொல்லமுடியாத சோகங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மனிதப் பேரவலங்களை சந்தித்த காலமது. எனவே இங்கே அரங்கும் காணாமல் போனது. படைப்பாளி களெல்லாம் இக்காலத்தில் காணாமல் போயினர். எத்தகைய உன்னதமான படைப்பும் இக்காலத்தின் சோகத்தை சொல்ல வலுவற்றதாக காணப்பட்டது. இதிலிருந்து மெல்ல மெல்ல மேலெழுந்த
*ヘン^ヘン^ヘン^ヘンへン^ヘン^ヘンヘンヘンへンヘンヘンヘンヘン/、
108

Page 137
அரங்கே இன்றைய அரங்கு. அதற்கு நேற்றைய அரங்கின் தொடர்ச்சி உண்டு. அதுநேரடியாக எதையும் பேசவலுவற்ற தாகவும் பேசும் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட தன் விளைவில் மேலெழுந்த அரங்கா கவுமே காணப் பட்டது. அதனால்தான் இக்கால அரங்கு ஐதீகங்களைத் துணைக் கழைத்த அரங்காக் காணப்படுகிறது பேசாப்பொருளை பேசும் பொறுப்புக்காய் தென்மங்களைத் தேடி அதற்குள் தன் உணர்வுகளை ஏற்றி தன்னை ஆற்றுப் படுத்தும் அரங்காக காணப்படுகின்றது.
தொன்மங்களும் ஈழத்து தமிழ் அரங்கும் :
ஈழத்துதமிழ் அரங்க வரலாற்றினை நோக்கும்போது இங்கு பிரதான நீரோட்ட மாக நின்றிருந்த அரங்கப் போக்குகளுக் குள்ளேயே தொன்மங்கள் காலத்துக் குகாலம் பயன்படுத்தப்பட்டு வந்தமையை அவதானிக்க முடியும். ஐம்பதுகளில் யதார்தவாதியாக நின்று யதார்த நாடகங்களையே சித்திரிப்புச் செய்த பேராசிரியர் க. கணபதிப் பிளஸ்ைைள 'சங்கிலி என்ற வரலாற்று நாடகத்தினை ஏன் எழுதினார் என்ற கேள்வி எழுகின்றது. யாழ்ப்பாணத்தினை ஆண்ட சங்கிலியனின் வீரமும் தேசப் பற்றும் தமிழ்ப்பண்பாடு சிதைவுற்றுச் சென்ற காலத்தில் மேல் வரிச்சட்டமாக சொல்லப்பட வேண்டிய தேவையைக் கொண்டிருந்தன. கூத்துக் களையே புத்தாக்கம் செய்த பேராசிரியர் வித்தியானந்தன் ஏன் கூத்து மரபினை நாடினார் என்பதற்கு பேரா. சரச்சந்திரா வின்நாடகங்களின்துாண்டுகை என்பதற்கு அப்பால் தமிழ்த்தேசியம் பற்றிய சிந்தனை மேலேழுகையில் தமிழ்த்தொன்மங்கள் பற்றிய விழிப்பு உணரப்பட்டது.அதிலும் அவர் இராவணேசனை ஏன் எழுது
qAJJSS S SSS SAJSeSSJS S S SASASAJSSJJS S SqS SSAASS S SSAASS S SSAASeqSSASqSqSSJSqSSJSeqSq SJS S SSASSASeqSSAJS SqS
109

வித்தார். அவனை அவலநாயகனாக ஏன் சித்திரித்தார். என்பதில் தொன்மங்களின் பயன்பாடு எத்தகைய வலுவினை வழங்கி யிருந்தன என்பதனை உணர முடியும். அதுமட்டுமன்றி கூத்து என்பது வெறும் நாடகமல்ல என்பதும் அது தமிழ் மக்களின் நம்பிக்கைகளோடும், சடங்குகளோடும் இரண்டறக் கலந்து காணப்பட்டமையும். தொன்மங்கள் அதற்குள் அகப் பொருளாய்க் கிடந்ததும் ஒருமுக்கிய காரணமாகும்.
எழுபதுகளின் அரங்கினை நோக்கும் போதும் தொன்மங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளமையை அவதானிக்கக் கூடிய தாகவுள்ளது. அக்காலகட்டத்தில் முதலாளித் துவத்திற் கெதிராகவும், சாதித்துவ ஒடுக்கு முறைகளுக்கெதி ராகவும் நாடகங்கள் எழுந்தபோது அவை தொன்மங்களை அதிகம் பயன்படுத்தின. குறிப்பாக இளைய பத்மநாதனின் கந்தன்கருனை, ஏகலைவன் போன்றவை அதன் சிறந்த வெளிப்பாடு கள். கந்தன்கருணையில் முருகனின் புதிய அவதாரமும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆலயப் பிரவேசம் செய் தமையும் மட்டுமன்றி சிந்து நடைக் கூத்துப்பாணியிலேயே அந்த ஆற்றுகை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே ஏகலைவனிலும் ஒடுக்கப்பட் மக்களின் பிரதிநிதியாகவே ஏகலைவன் சித்திரிக்கப்பட்டான். மெளனகுருவும் தனது சங்காரத்தில் சமகால வாழ்வியலின் போராட்டத்தினை சித்திரிப்பதுற்கு அசுர அவதாரங்களையும் அவற்றுக்கான சங்காரங்களையும் குறியீடாக்கினார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 138
எண்பதுகளில் குழந்தை சண்முகலிங் கத்தின் நாடகப் பெயர்களுக்குள்ளேயே தொன்மங்கள் பேசின. உதாரணமாக "மண்சுமந்த மேனியர்', 'மாதொருபாகம், 'யாரொடு நோகேன். பாடல்களாக தத்துவங்களாக புராணியத்தின் பலவேறு அம்சங்களும் சண்முகலிங்கத்தினால் எடுத்தாளப்பட்டன. அதேபோல் போராட்டக் குழுக்களின் விடுதலைக் காளி, களத்தில் காத்தான்' போன்ற போராட்ட பிரச்சார நாடகங்களும் தொன்மங்களை குறியீடாக்ககொண்டே பேசின. தொண்ணுாறுகளில் நிலாந்தனின் நவீன பஸ் மாசுரன்', திருமறைக்கலா மன்றத்தின் ஒருதேடல்,' ஜீவபிரயத்தனம், அசோகா, தர்சனா, புறம், ஸ்பாட்டக் கஸ். க.ரதிதரனின் 'பொங்கொலிநகரார், றுசாங்கனின் பண்டாரவன்னியன், காரை சுந்தரம்பிள்ளையின் "பாஞ்சாலி சபதம், முழங்கு முரசு, மட்டக்களப்பில் சி.ஜெய்சங்கரின் முயற்சியால் நிகழ்த்தப் பட்ட "கதிரை யுத்தம்' போன்ற அனைத் தும் தொன்மங்களைக் குறியீடாக்கிய வடிவங்கள். மொழிபெயர்ப்பு நாடகங் களான வேதாளம்,செவ்விளக்கு போன்ற வையும் காலத்தோடு இணைந்த வடிவங்கள்.
எனவே ஈழத்து தமிழ்நாடக வரலாற்றோடு தொன்மங்கள் தொடர் கதையாக தொடர்ந்து வந்தமையை நாம் நன்கறிய முடியும். ஆனால் இன்றைய தமிழ் அரங்கு அதிகம் தொன்மங்களில் தங்கி இருத் தலையும். தன் பிரச்சினைகளைப் பேசும் மொழியாகவும் தொன்மங்களைத் துணைக் கழைத்து நிற்கின்றதனை அவதானிக்க முடியும். பேராசிரியர் மெளனகுரு இராவனேசனை இரண்டா யிரத்தின்
qSAASS S SSAAAS SqSJSSJSqSSJJSSAS SSAS qSqSAA S SSSSAASSqSSAS S S SAJSSqSSJS S SAS q SSJ JSS S SJSJ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

தொடக்கத்திலும் மேடை யேற்றினார். அண்மையிலும் மேடை யேற்றினார். இவ்விரண்டு நாடகங்களிலும் இராவணனே நாயகன் ஆனால் முதல் நாடகம் பேசிய செய்திக்கும், இரண்டாவது நாடகம் பேசியசெய்திக்கும் இடையில் வேறுபாடு காணப்பட்டது. சமகால அரசியல் போரின் நியாயங்களையும் அநியாயங் களையும் இழப்புக் களையும் தோல்வி களையும் வீரத்தினை யும் அகவயமாக வெளிப்படுத்த இரண்டு காலங்களிலும் இராவணன் என்ற தொன்மம் மிகச் சிறப்பர்க உதவியது.
இன்றைய அரங்கும் தொன்மமும் :
கதிர் மகாதேவன் என்பவர் "தெ7ன்ம ഥ/ബുക്ര/ Zണുക്രിഞ്ഞ് ബിഗ്ഗീ////മിതബ്രിബ) ஆழ்மனதில் கருப் பெறுகின்றது. நம்மைக் கேட்க/மலே உடல் வளர்வது பே7லவே இயற்கை //கவே தெ7னர்மA கவர் உ7ம் பெறுகின்றன” என்கிறார். அதற் கொப்ப எமது ஈழத்து தமிழ் அரங்கும் யுத்தகாலத்திலும் யுத்தத்திற்குப் பின்பும் நீட்சிபெறும் தொன்மங்களினால் சமுக ஒளதடமாகுவது குறிப்பிடத்தக்கது.
குழந்தை ம. சண்முகலிங்கத்தின் 'ஆர்கொலோ சதுரர்' என்ற நடன நாடகம் இக்காலத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு. மகாபாரதத்தின் இறுதியுத்தத்தில் போரின் சூழலுக்குள் அகப்பட்டசிறுவன் அபிமன்யு, வியூகத்தினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவன் எதிரிகளைப் பந்தாடியவன் ஆனால் அதிலிருந்து மீண்டுவரத் தெரியாதவன் ஆனான். அவனது சாவும் இழப்பும் யுத்தம் முனைப்புப் பெற்றிருந்த காலத்தின் பல்வேறு செய்திகளை எமக்குச் சொல்லிச்
^ーンヘンヘン^ーヘンヘンヘンヘンヘンヘンヘンヘンベ

Page 139
சென்றன. அப்பாவி இளைஞர்களின் சாவினை, சொந்தநாட்டு மக்களின் சகோதர யுத்தத்தினை. யுத்தக்களத்தில் மடிந்து போன மனிதங்களுக்குள் தமது
உறவினைத்தேடும் அவலங்களை. என
அனைத்துமே சமகாலத்தில் பேசப்பட வேண்டிய வற்றினைப் பேசியது. யுத்தத் தின் விளைவுகள் என்றும் ஒன்றுதான் என்பதை மகாபாரதம் என்ற தொண்மத் தினுாடாக அந்நாடகம் சிறப்பாக வெளிப் படுத்தியது. "ஆர7/ம் நீர் ப7ருடம் ஆ77ரே77 தேடும் ஆ777ே7ஆரிவரே7அவர் எவரே77/7ரும் പ്രyഖഗ്ഗഉz ()/gിബഗ്ഗ ഉZ A7 67ബഗ്ഗ്
உடலே7 கூறும். சண்டையிலே வென்றவர் ஆர்? வென்று
நிலைநின்றவர்.ஆர். 2 நம்சனம7உடம்சனம7பேசும் தந்தடரினம்
எந்த இனம் காணும்?. அவ்வாறே திருமறைக்கலாமன்றத்தின்
கொல் ஈனுங்கொற்றம,தர்மமற்ற நியாய
மற்ற யுத்தத்தினைநடத்தும் அரசு கும்ப கர்ணன்போன்ற விலைமதிப்பற்ற மனித உயிர்களை கொன்றொழிக்கும் கூற்று வனாகும் என்ற உண்மையை இராமா யணத்தின் மூலமாக மட்டுமன்றி பல்வேறு கூத்துமரபுகளை ஒன்றிணைத்த வடிவத்திற் கூடாகவும் மேற்கொண்டது. போரினால் மிஞ்சுவது அழிவுதான் நியாயமான உரிமைகள் வழங்கப்பட்டால் போர் இங்கு செல்லுபடியற்றதாகிவிடும் என்ற தொனியை நாடகம் உருவாக்கியது.
“டே/தும் மன்ன7 போதுமே மன்ன7 G///777 Ga/ao77 //z/, //ao7307/7 நீதி/ேபிணைத்ததை//7 G//7/7602, 62/725.2%0)/ //7 ந7சம7மப் உமிர்கள் ச7கும்
111

நிரேச்சணடை வேண்ட7மை/7 //சமுடை தேசந்தன்னை ட/துக/த்தல்வேண்டும் ஜம/7 பே7ர்தவிர் பகைதெ7வை சீதையைச்சிறைவிடு”
அதுபோலவே திருமறைக் கலா மன்றத்தின் அசோகா நாடகம், யுத்த வெறியனான அசோகன் கலிங்க தேசத் தினைப் பிடிக்க செய்த கோரயுத்தமும் அதன் இழப்புக்களைக் கண்டு அவன் மனம் மாறியதுமான வரலாற்றுத் தொன் மத்தினை வார்த்தைகளற்ற நாடகமாக மேற்கொண்டு யுத்தம் நடந்து கொண் டிருந்த காலத்தில் சமாதானத்துக்கான முக்கியத்துவத்தினை வலிறுத்த தலை நகரிலும் பல இடங்களிலும் மேடை யேற்றியது.
யுத்தத்திற்குப்பின்னர் சொல்ல முடியாத சோகங்களையும் வல்லாதிக் கங்களின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட விடுதலைப் போரின் பேசமுடியாத பக்கங்களைப் பேசுவதற்கு அற்றைத்திங்கள என்னும் கூத்துருவ நாடகத்தினை திருமறைக் கலாமன்றம் தயாரித்தது. சங்ககாலத்தில் வாழ்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி என்ற சிற்றரரசனின் வீழ்ச்சியும் காரணம் தெரியாத அவனது மரணமும் அகதிகளாகிய அவனது பிள்ளைகளும் இக்காலச் சோகங்களுக் கான "கதாசிஸ் ஆகி சிறிதளவேனும் ஒத்தடம் கொடுத்தன எனலாம்.
“அற்றைத்திங்கள் அந்தவெணன் நிலவில் எம் தந்தையோடு சொந்த மணி இருந்தே7ம் இற்றைத்திங்கள் இந்த வெண் நிலவில் எம் தந்தை இல்லை செ7ந்தமனன்னும் இல்லை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 140
வென்றெரிமுரசினர் வேந்தர்கள் மூவர் கொன்றனர்கதிய7ல தந்தையைப்போரில் ஏதிலிகள் ஆனே7ம் ந7மே. AP
புறநானுாற்றுப்பாடல்வரிகளைத்தழுவிய மேற்படிப் பாடல் கூத்தில் இடம்பெற்ற போது பலரையும் அது தொட்டது கண்ணிர் சிந்தவைத்தது.
அவ்வாறே அசோகா நாடகம் மீண்டும் திருமறைக்கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட போது யுத்தத்திற்கு பின்னர் மனமாற்றம் பெற்ற அசோகச்சக்கர வர்த்தி நாட்டினைக்கட்டி எழுப்புவதற்கு மேற்கொண்ட தர்மக்காரியங்கள், புத்த தர்மவழியில்மேற்கொண்ட அறப்பணிகள் பிளவுண்ட மனங்களை ஒன்றுபடுத்த மேற் கொண்ட முயற்சிகள் போன்ற பிற்பட்ட வரலாற்றினை கதைப் பொருளாக்கியது. யுத்த வெற்றியின் பின் அரசு என்ன செய்யவேண்டும் என்பதனை அந்நாடகம் கோடிட்டுக் காட்டியது. தொன்மங் களினுாடகப் பேசுதல் என்ற திருமறைக் கலாமன்றத்தின் அரங்கியல் உத்தி பலராலும் பாராட்டப்பட்டாலும் அந்நாடகம் யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்டது.
பேராசிரியர் மெளகுரு மீண்டும் இராவணேசனை மேடையேற்றியபோது மண்டோதரியின் பாத்திரத்திற்கு முன்னுரி மைகொடுத்து மகவுகளைப் பறிகொடுத்த தாய்மையின் சோகத்திற் கூடாக யுத்தத்தின் பின்னான சோகத்தின் சுவடுகளை சொல்ல முனைந்தார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மைத்துணனே77டுமகன்சுற்றம் அனைவரும்
ம7ண்டனரே- மக்கள் அழும்ஒலி மனதை அறைகிறதே ஆயே7
எத்தனை பெண்கள்தம் புதல்வர்களுக்க/க
அழுகின்ற7ர்
கிட்கிந்தையோடு இலங்கையும் அழுகுதே
ஐ/ே7"
இராவனேசனை நேரில் மட்டுமன்றி வீடியோவில் பார்த்தவர்களே குமுறி அழுததனை நாம் அறிவோம். எனவே இன்றைய அரங்கு தொன்மங்களுக்கூடகவே பேசுகின்றது; பேச முற்படுகின்றது.
இந்நாடக முயற்சிகளுக்கப்பால் யுத்தத் திற்குள்ளும், யுத்தத்திற்குப்பின்னர் முகாம் வாழ்க்கையிலும் மரபு வழிக் கூத்துக்கள் மேடையேற்றப்பட்டமை ஆச்சரியமான விடயமாகும். வவுனியா முகாம்களில் இருந்த வன்னிப்பிரதேச மக்கள் கோவலன் கூத்தையும், பண்டார வன்னியனையும், காத்தவராஜனையும் பலதடவைகளில் மேடயேற்றினார்கள். அது அவர்களின் மரபுவழிக்கலைவடிவம் தாம் துவண்டு போகாமல் இருக்கும் தைரியத்தினை அந்த ஆற்றுகை களுக்கூடாக அவர்கள் பெற்றுக் கொண்டார்களென நாம் ஊகித்துக் கொண்டாலும் குற்றமற்ற கோவலனின் மரண ஒலமும் கண்ணகியின் நியாயங் கேட்கும் வீரமும், பண்டார வன்னியனின் பணிந்திடாத, துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டவீரமும் அவர்களின் சமகால வாழ்வியலுக்கான ஆற்றுப் படுத்தலை வழங்கியிருக்கும் என்பதனை உணர முடியும்,
112

Page 141

Ticooo1999, urn@cg9ĝđī) - Q99Ē@qollosẽ Inırı

Page 142
[[GĞLGİĞs gif@o@'[i - q|org|so ș10091||Tiņģi um
 
 

வேகம் - கோ.கைலாசநாதன்

Page 143
இக்காலத்தில் யாழ்ப்பாணத்திலும் நாடகங்களைவிட கூத்துக்களே அதிகம் மேடையேறின எனலாம். இவ்வாறு மேடையேற்றப்பட்ட கூத்துக்களில் சங்கிலியன், பண்டார வன்னியன், அசோகச்சக்கரவர்த்தி, யாழ்பாடி, கண்டி அரசன், பப்பிரவாகன் போன்றவை குறிப் பிடத்தக்கவை. சங்கிலியன், பண்டார வன்னியன் ஆகியவை பலதடவைகள் மேடையேற்றப் பட்டன.
இவற்றை நோக்கும் போது நேரடி யாகப் பேசமுடியாத, தமது ஆற்றாமைகள் அவலங்களை ஐதீகங்கள் மூலமும் வரலாறுகள் மூலமும் பேசிப் பொச்சம் தீர்த்துக்கொள்ளும் நடபடிக்கை யாகவே நோக்க வேண்டியுள்ளது. இவைகளில் மட்டுமன்றித் திருமறைக்கலாமன்றம் வருடந்தோறும் மேடையேற்றும் திருப் பாடுகளின் நாடகங்களில் கூட சமகால யுத்தத்திற்குப் பிந்திய வாழ்வியல் அவலங்கள் மனங்கொள்ளப்பட்டு அவற் றோடு நெருங்கிய திருவிவிலிய சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டு ஆற்றுப் படுத்தலுக்குரிய
கட்டுரைக்கு உதவியவை (1) பேரா.சி. மெளனகுரு. - ஈழத்து தமிழ் ந (2) "ஆர்கொலோ சதுரர் - நாடக அரங்ககள் (3) கலாநிதி சி. மெளனகுரு - இராவணேசன (4) யோ, யோ. ராஜ்குமார் - கொல் ஈனுங் ெ (5) க.இரவீந்திரன் -தமிழ் நாடக வெளிப்பா (6) சி.ஜெய்சங்கர் -'வன்னிப்பேரழிவின் பின்
அரசியல் நோக்கு'(2012) (7) இணையத்தளங்கள்
ゞン^ー//?ヘン^ヘン^ン^ヘン^ヘンへン^ン^ヘン^ヘン^に//ーヘーン^\ン^ヘン
113

விடயங்கள் இணைக்கப்பட்டன. கல்வாரி யாகம், கடவுள்வடித்த கண்ணிர், வேள்வித்திருமகன் போன்ற பாடுகளின் நாடகங்கள் இந்த வகையில் குறிப்பிடத் தக்கவை.
எனவே நிறைவாக நோக்கும்போது மரபுகளும் தொன்மங்களும் வெறும் அடையாளங்களாக, கற்பனைகளாக, புனைமங்களாக, வரலாறுகளாக இல்லாது அவை மானிடத்திற்கு வீரியங்கொடுக்கும் அமுதசுரபிகளாக உள்ளன. கலங்கும் போதும் மாற்றாண் காணவொட்டாத போதும் கருவறையிலிருந்து எமக்கான உயிர்ப்பினை வழங்கும் ஊற்றுக்களாக உள்ளன. எமது நாளைய அரங்கும் இந்த ஊற்றுக்களிலிருந்து அடிப்படை உண்மை களை பெற்றுக் கொண்டும் இன்றைய தொழில்நுட்ப உலகின் இற்றைப்பாடு களை புரிந்து கொண்டும் எமது சமூகம் மீள நிமிர்வதற்கான நம்பிக்கைத் தடங்களை வழங்கு மொன்றாக மாறவேண்டும் என்பதே அனைவரதும் பேரவாவாகும்.
ாடக அரங்கு - கொழும்பு (2004) லுாரி, யாழ்ப்பாணம் (2008) ர், மட்டக்களப்பு,(1998) காற்றம், யாழ்ப்பாணம் (2006) ட்டுக்களங்கள.'சென்னை (2008) முகாம் வாழ்வும் கூத்து ஆற்றகைகளும் சமுக
eqSSJS S SJAJJS SSSSSSMSSSSS SSqqSSJ S S SqSJSJS SSMSJASqSASA SSASAS eSqSAAS S SAAS SqS JASSqSJSSYSASq
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 144
proficinet LIricoanae
ஒருக்கப்பட்ட
אזצ%76 S2சிய ஆபிரிக்க
அரசியல் சமூக, பண்ட முகங் கொடுப்பவை மனப்பாங்குகளும், டே வருவதன் காரணம வலைகளுக்குள் சிக்கித் நாடுகளில் ஆட்சிய சர்வாதிகாரத்தை நே ரீதியிலான நேரடி ஒடு இராணுவச் சர்வாதிக ஆயுதக் கலாசாரம் பு கின்றது. இதன் தொட குரல்களை (Voices) கொள்வதற்குமான நி இத்தகைய சூழலில் போராடுவது என்னு அவர்களைப் பேச ை உள்ளது. மக்களைப் தெருவில் இறங்கி ஒ எழுப்புவதா? அதிர்ச்சி தெருவில் இறங்கி ஒ கொடுப்பார்களா?
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012
 

பார்ப்போர் அரங்கு
குரலிற்கான தளைநீக்கி
ஜெயரஞ்சினி ஞானதாஸ்
5, இலத்தின் அமெரிக்க மூன்றாம் உலக நாடுகள் பாட்டு அழுத்தங்களுக்குத் தொடர்ச்சி யாகவே களாக இருந்து வருகின்றன. வன்முறை மாதுகை (Conflicts) வெளிப்பாடுகளும் நீடித்து ாக மக்கள் ஒருவித அதிர்ச்சி (Trauma) தவித்தவாறு உள்ளனர். இதற்கு மூன்றாம் உலக ாளர்களிடையே நிலவிவரும் இராணுவச் ாக்கியதான போக்கும், இன மற்றும் வர்க்க க்குமுறைகளுமே முக்கிய காரணங்கள் எனலாம். ாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், திய பண்பாடாக உருவெடுக்கத் தொடங்கு ர்ச்சியான பின்விளைவுகளினால் மக்கள் தமது இழந்து மெளனித்திருப்பதற்கும், சகித்துக் லைமைக்கும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அத்தகைய மக்கள் ஒடுக்குமுறைக்கெதிராகப் 1ம் கேள்விக்கே இடமில்லாத நிலையில் வப்பது' என்பதே காத்திரமான வேலையாக பேச வைப்பது என்பது என்ன? இந்த மக்கள் டுக்குமுறை யாளர்களுக்கு எதிராகக் குரல் க்கும், விரக்தி நிலைக்கும் தள்ளப்பட்ட மக்கள் டுக்குமுறை யாளர்களுக்கு எதிராகக் குரல்
114

Page 145
உண்மையில், ஒடுக்குமுறையின் உச்ச விரக்தி நிலையில் இருக்கும் மக்கள் தம் போராடும் திறனையும் இழந்தவர்களாக இருக்கின்றனர் அல்லது அதற்கான நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர். அத்தகைய மக்கள் தம் மீதான ஒடுக்கு முறையில் இருந்து எழுந்து வர வேண்டு மாயின் அவர்களின் குரலைத்தான் முதலில் தட்டி எழுப்ப வேண்டியுள்ளது.
அதற்கான மிகப் பொருத்தமான வடிவமாக அல்லது உத்தியாகப் 'பார்ப்போர் அரங்கு விளங்குகின்றது. ஆற்றுவோர்- பார்ப்போர் என்னும் பிளவு நிலைக்கு அப்பால், பார்ப்போரையும் ஆற்றுகையின் செயன்முனைப்புடைய பங்காளிகளாக்கும் ஒரு அரங்கியற் செயற்பாடே பார்ப் போர் அரங்கு எனப்படுவது. இங்கு பார்ப்போர் Spectactors' ஆகத் தொழிற்பட வைக்கப் படுவதன் மூலம் அவர்கள் ஆற்றுகையில் இடையீடு அல்லது குறுக்கீடு (Intervention) செய்யத் தூண்டப் படுகின்றனர். அதன்மூலம் அவர்கள் மெல்ல மெல்லத் தங்கள் குரலை உயர்த்துகின்றனர். தாமாகவே அரங்க வெளியில் (Theatre Space) முன்வந்து தமது எண்ணங்களை அல்லது கருத்துக்களை நடிப்பினூடாக வெளிப்படுத்தவும் தூண்டப்படுகின்றனர்.
அரங்கின் வரலாறு :
தொடக்ககால அரங்கு உடனெதிர் செயல் விளைவுடையதாக இருந்தது. புராதன கிரேக்கில் டித்திராம் இசையில் அனைவரும் சுதந்திரமாகப் பங்குபற்றினர். ஆற்றுவோருக்கும்- பார்ப்போருக்கும் இடையே எந்த இடைவெளியும் இருக்க வில்லை. ஒரு விழா போன்று (Carnival
不15

Feast) திறந்தவெளியில் எல்லோரும் கூடியும் கூட்டுப் பாடல்களைச் (Dithrambic Song) சுதந்திரமாகப் பாடியும் வந்தனர். நடிகர்கள் பேசுவது, பார்ப் போர் துலங்குவது. அதில் உண்மை யான சொல்லாடல் இருந்தது. இவ்வகையிலான அரங்கைப் பிறேசிலிய நெறி யாளரும், நாடகாசிரியருமான ஒகஸ்தாப் போல் (Augusta Boal) ‘6@jög57605 - 9 TTi (55” (Rehearsal theatre) 6TGOT -960) p55airpTir. ஆற்றுகையின் ஆரம்பம் தெரியும். பார்ப்போர் ஆற்றுகையை முழுமைப் படுத்தத் தொடங்கியதில் இருந்து எப்படி ஆற்றுகை முடிவுறும் என்பது யாருக்கும் தெரியாது. ஆகவே, ஒவ்வொரு ஆற்றுகையும் ஒத்திகை போன்றே அமையும் (Boal 1974/1979).
மரபுரீதியான தமிழ் அரங்குகள் கூட ஒருவிதச் சமூகக் குழும அரங்காக நிகழ்த் தப்படும் முறைமையிலும், அதனை நிகழ்த்திக் காட்டுபவர்கள் மீதும் அபார நம்பிக்கை வைத்து முழு ஈடுபாட்டுடன் ஒத்திகை ஆரம்பித்ததில் இருந்து ஆற்றுகை, ஆற்றுகையின் பின்னும்கூட அவர்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்ததான "கூட்டுப் பங்குகொள்ளற் செயற்பாடு நிலவி வந்ததை/வருகின்றதை அவதானிக்க முடியும். இந்த ஆரோக்கி யமான அரங்கியற் பின்புலம் ஏன் பின் னாளில் அறுந்துவிட்டது அல்லது அறுக் கப்பட்டு விட்டது என்பதை ஆராய்வதும் மிகவும் முக்கியமானது ஆகும். அரங்கைத் தம் கையில் எடுத்துக் கொண்ட மேற் குடியாட்சியானது பிரிப்புச் சுவர்களை அரங்கில் கொண்டு வந்து சேர்த்தது. அது முதலில் பார்ப்போரில் இருந்து ஆற்று வோரைப் பரிரித்தது. மக்களைச
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 146
செயலாளிகளாகவும், அவதானிகளாகவும் வகைப்படுத்தியது.
மேற்குடியாட்சி (Aristocracy) தோற்றம் பெறவே அரங்கும் மாற்ற மடைந்தது. பார்ப்போரிற் சிலர் மேடை யில் ஏறிநின்று தமது உரிமை களைப் பேசுவதற்கும், செயற்படுவதற்கும், ஆற்று கையை வடிவமைப்பதற்கும் உரியவரா யினர். இவர்கள் நடிகர்கள் ஆயினர். மற்றையோர் அமர்ந்திருந்து அவதானித்த படியே பேசப்படும் வார்த்தை யையும், ஆற்றுகையையும் நுகர்ந்தனர். இவர்கள் பார்ப் போர்களாயினர். போல் (Boal) இவ்வகையான அரங்குகளைப் பெருங் 3, ITL "d -9) TIs (5' (Spectacle theatre) என்கின்றார். பார்ப்போர் வெறுமனே அவதானிக்க மட்டும் முடியும். நடிகர் களுடன் தொடர்பாட முடியாது. "சொல்லாடலிற்குப் (Dialogue) பதிலாக அரங்கு தனிமொழி (Monologue) இற்குரிய தாக்கப்பட்டது (Boal 1974/1979).
மேற்குடியாட்சி அரங்கை மேலும் பிரித்தது. நடிகர்கள் சிலரை அல்லது ஒருவரைப் பிரதான பாத்திரங்கள் (Protagonist) ஆக்கியது. நடிகர்களுக் குள்ளும் கும்பலில் (Mass) இருந்து பிரதான பாத்திரத்தைப் (Protagonist) பிரித் தெடுத்தது. இதிலிருந்து அரங்கில் மக்களைக் கட்டாயத்துக்குள்ளாக்கிப் GLI1560607 Galilulb (Coercive indoctrination) இயல்பு உருவெடுத்தது. இது மேற்குடி யாட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தியது. மற்றையோர் பின்னணி அல்லது பாடகர் குழுவாயினர். இது கும்பலைப் (Masses) பிரதிநிதித்துவப்படுத்தியது. படிப்படி யாகப் பாடகர் குழுவின் பங்கு குறைந்து
ーン^ヘン/ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^ハンr^人ン^、レ^。//Fヘン^ヘン
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

முற்றாக இல்லாதொழிக்கப்பட்டது. பிரதான பாத்திரம் மாத்திரம் மேற்குடி LLUITL ráfluílaði (35U GUIT5 (Aristocratic voices) மேடையில் நின்றது. இந்தப் பிரதான பாத்திரங்கள் வித்தியாசமான மேற்தட்டுப் Glups LDITGOTi5(6), Lair (Aristocratic values) இணைக்கப்பட்டிருந்தனர். பிரதான பாத்திரம் பெரும்பாலும் தனக்குள் ஆசை அல்லது தேவையைக் கொண்டதாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும். இவ்வகை யான அரங்க வடிவங்கள் மேற்குடியாட்சி நிலையைப் பாதுகாத்துத் தக்கவைத்துப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. போலின் (Boal) கருத்துப்படி, அரங்கு ஒடுக்குவதற்கான ஒரு கலை வடிவ மாயிற்று. அரிஸ்ரோட்டிலிய அரங்கு இதற்குச் சிறந்த உதாரணம் என்கின்றார் போல் (Boal). இவ்வாறான சூழ்நிலை மையே ஒடுக்கப்பட்டோர் அரங்கிற்கான (Oppressed theatre) G5606), Lao)607 வலியுறுத்தியது.
ஒடுக்கப்பட்டோர் அரங்கிற்கான தேவை :
உலகின் பழைமையான தொழின்முறை களில் அரங்கும் ஒன்றாகும். அனைத்துப் பண்பாடுகளிலும் பலவித வடிவங்களில் அரங்கு காணப்படுகின்ற போதிலும் தமது வாழ்க்கையை அரங்கில் காணவோ, ஆற்றுகையில் பங்கெடுக்கவோ, மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவோ கூடியதான பொருத்தமான வடிவத்தினை அரங்கு கொண்டதாக அமையவில்லை. அரங்கு என்பது வெறுமனே மகிழ்வளிப்பிற குரியதான ஒன்றல்ல. கல்வியூட்டல், அறிவுறுத்தல், தளைநீக்கம் அல்லது அடிமைப்படுத்தல், அதிகாரம் செய்தல், கலைப் பேணுகை எனப் பல வகைகளிலும் அரங்கு தொழிற்பட்டு வருகின்றது.
116

Page 147
"அதிகார வர்க்கம் வழமையாகத் தனது அதிகாரத்தைப் பேணுவதற்கே அரங்கைக் கருவியாக்குகின்றது. அதிகாரக் கலைகளும் தமது கருத்தியலை நாற்றிசையிலும் பரவ விடுகின்றன. இந்தவகையில் தான் அரங்கு ஒடுக்குவதற்கானதாகின்றது (Oppresive)" என்கின்றார் போல் (Boal 1974/1979, p53). அரங்கு ஒடுக்குவதற்கானதாக இருப்பின் இந்த ஒடுக்குமுறையில் இருந்து குண மடைவதற்கான அல்லது தீர்வையடை வதற்கான தேவையும் உள்ளது. அரங்கு என்பது அதிகார வர்க்கத்திற்கு உரியதான ஒன்று மட்டும் அல்ல. ஒடுக்குமுறைக் குட்படும் வர்க்கத்திற்கான தேவையா கவுமே உள்ளது. அவர்கள் சுயமாகத் தம்மைத் தளைநீக்கம் செய்வதற்கு அரங்கைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும். ஆகவே, இது ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் தேவையாகவும் உள்ளது.
அரசியல் அரங்க வடிவத்தையுடைய' ஆற்றுகைக் கலையை ஒகஸ்தாப்போல் (Augusta Boal) ஒடுக்கப்பட்டோருக்கான -9||Tsi ólsögn LITS' (Oppressed theatre) அவதானித்தார். ஆற்றுவோருக்கும் -பார்ப் போருக்கும் இடையிலான தடைகளை இவ் அரங்கு தகர்த்தது. செய்து பார்ப் பதற்கான ஒன்றாக்கியது. சமூகத்திற்கும், அரசியல் வர்க்கத்திற்கும் இடையிலான தடைகளைத் தகர்த்தது. ஒடுக்குவோ ருக்கும், ஒடுக்கப்படுவோருக்கும் இடையி லான தடைகளைத் தகர்த்தது. ஒகஸ்தாப் போல் அரங்க வடிவத்தை அரசியலுக் கான ஆயுதமாக விவரித்தார். அனைத்து அரங்குகளுமே ஏதோவொரு வகையில் அரசியலைக் கொண்டிருப்பது அத்தியா வசியம் ஆகும். ஏனெனில், மனிதனுடைய அனைத்துச் செயற்பாடுகளும் அரசியல்
117

தான். அரங்கு அவற்றுள் ஒன்று தான். எம்மைத் தவறான வழியில் அரங்கில் இருந்து அரசியலைப் பிரித்து வழிப்படுத்தியுள்ளனர். இதுவே அரசியல் மனப்பாங்கு. "அரங்கு ஒர் ஆயுதம். நன்கு முழுமைப்பட்ட வளம் நிறைந்த ஆயுதம், இந்தக் காரணத்திற்காகவே அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கான நிரந்தரக் கருவியாக அரங்கைப் பயன்படுத்திக் கொள்ளப் போட்டி போடுகின்றனர். அவர்கள் அரங்கு என்றால் என்ன என்பதைத் தமது செயற்பாட்டால் மாற்ற முற்படுகின்றனர். ஆனால், அரங்கு தளைநீக்கத்திற்கான (Theatre for Liberation) gyu45LDIT55 தொழிற்படத்தக்கது. ஆகவே, சரியான / பொருத்தமான அரங்கியல் வடிவத்தைப் படைப் பாக்கம் செய்வது அவசியம் ஆகும். மாற்றம் அவசரமானது”(Boal 1974/ 1979, p.4).
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கானது அரங்கியல் அர்த்தங்களுடன் சமூக மாற்றமாகப் படைப்பாக்கம் செய்யப்படு வதற்கே போல் (Boal) அழுத்தம் கொடுக் கின்றார். இவ்வாறான சமூகப் பொறுப் புணர்வு சார்ந்தே மாவோவின் ஒடுக்கு முறைக்கெதிரான முன்னெடுப்புக் களும் அமைந்திருந்ததையும் அவதானிக்க முடிகின்றது. "நாம் விழித்தெழுந்து விட்டோம் உலகம் நம்முடையது. அரசு நம்முடையது. சமூகம் நம்முடையது. நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? நாம் செயற்படாவிட்டால் வேறு யார் செயற்படுவார்கள்?.” (பாலச்சந்திரன். எஸ். (2007), தமிழில் மாவோ வாழ்க்கை வரலாறு, பிலிப் ஷார்ட், விடியல் பதிப்பகம், பக்:178)
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 148
எனினும், அனைத்துப் பண்பாடு களிலுமே ஒடுக்குமுறை அரங்க வடிவ LDIT607gi (Oppressed system) 9573 ITU அரசியலுடன் (power politics) சம்பந்தப் பட்டதாக இருப்பதால் ஒடுக்கப்படு வோரின் தளைநீக்கத்துக்கான அரங்காக இருக்க முடியாது. இந்நிலைமையானது, அரங்கச் செயலாளிகளின் முன்னெடுப்பு களுக்குப் பெரும் தடைக்கல்லாகவே உள்ளது. இவ்விடத்தில் தான் நாம் மாவோவின் கருத்துநிலையையும் சிந்திக்க வேண்டியவர் களாகிறோம். "ஒடுக்கு முறையைத் தூக்கியெறிவதற்காக நாம் ஒடுக்குமுறையைப் பயன்படுத்தினால் நம்மிடையே ஒடுக்குமுறை நீடித்துக் கொண்டுதான் இருக்கும். இது முரண் பாடானது மட்டும் அல்ல. முற்றிலும் பயனற்றதாகும்.” என்று அவர் எழுதினார்.
இப்பின்புலத்தில் நின்றே ஒடுக்கப் பட்டோருக்கான அரங்கின் இன்றியமை யாமையானது மூன்றாம் உலக நாடுகளில் உணரப்படுவதுடன் இவ்வித அரங் கானது, எவ்விதமான கருத்து நிலை களுடன் கூடியதாகத் தொழிற்பட வேண்டியுள்ளது அதற்காக எத்தகைய பிரத்தியேக ஆற்றலை இவ் அரங்குகள் எதிர்பார்த்து நிற்கின்றன என்பதனையும் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு :
மக்கள் தமது உரிமைகளை வென் றெடுப்பதில் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கானது பலவிதப் புரட்சிகளை உண்டுபண்ணியது. அரங்கில் அதுவரை இருந்து வந்த தொடர்பாடற் தடைகளை உடைத் தெறிந்தது. உலக அரங்கப் போக்கையே உருமாற்றம் செய்தது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அரங்கில் புதிய, புதிய வடிவங்களைத் தெரியப்படுத்தியது. கூட்டு வெளிப் பாடாக உளவியல், சமூக வேலை, அரசியல், கல்வி எனப் பல துறைகளிலும் 5|Tab. 1555g/. Paulo Friere's pedagogy of the Oppressed இதற்கு அடித்தளமாயிற்று.
அது காலவரை பயில் நிலையில் இருந்து வந்த அரங்குகள் ஒடுக்குமுறைக் கருவியையே அரங்கில் பாவித்தன. s9.g575 ITU GJIŤj; 35 Lið (Dominant class/ Aristocracy) குரூர அல்லது வன்முறை மனப்பாங்கான (Violence) வழிமுறைகளை அரங்கில் தக்க வைத்தது. அரங்கை ஆற்றுவோர்- பார்ப்போர் எனப் பிரித்தது. நடிகர்கள் அதிகார வர்க்கத்தின் கருத்து நிலையை எடுத்துப் பேசுபவர்களாகவும், பார்ப்போர் அமர்ந்திருந்து அவர்கள் எதை எடுத்துப் பேசுகின்றார்களோ அதை அவ்வாறே ஏற்றுக் கொள்பவர்களாகவும் வடிவமைத்தது (Boal, 1974/1979).
ஆனால், ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு' வலுப்படுத்தலுக்கான ஒரு கருவியாயிற்று. ஆற்றுவோர்- பார்ப் போருக்கான இடைவெளியைத் தகர்த் தெறிய முற்பட்டது. பார்ப்போர் ஆற்று கையில் செயன்முனைப்புடைய பங்காளி களாகினர். பார்ப் போருக்குப் பதிலாக "Spect-actors ஆகத் தொழிற்பட்டனர். பார்ப்போர் ஆற்றுகையில் இடையீடு அல்லது குறுக்கீடு (Intervention) செய்ய முடிந்தது. ஆற்றுகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நடிகர்களின் வெளிப் பாட்டில் மாற்றுச் செயலியக்கங்களை முன்மொழிய முடிந்தது அல்லது பார்ப்போர் தாமாகவே மேடையில் முன் வந்து தமது எண்ணங்களை அல்லது
18

Page 149
கருத்துக்களை நடிப்பினுTடாக வெளிப் படுத்த முடிந்தது.
"பார்ப்போர்தம்மளவில் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தாமாகவே செயற்படவும் கூடியதாக அரங்கு செயலியக்கத்தைக் கொண்டதாக உள்ளது. அரங்கு தன்ன ளவில் புரட்சியினைக் கொண்டிருப்பது அல்ல. புரட்சிக்கான ஒத்திகையே அரங்கு." என்கின்றார் போல் (Boal, 1974/ 1979,P-155). "நாங்கள் வாழும் உலகைத் தெரிந்திருக்க வேண்டும். அதை நல்லபடி மாற்ற வேண்டும்" (Cited in Brown & Gilespie, 1999, p-34). இதற்குச் சொல் லாடல் (Dialogue) மிக முக்கியமானது. நாடு சொல்லாடலில் ஈடுபட வேண்டும். நடிகர் சொல்லாடலில் ஈடுபட வேண்டும். பார்ப் போர் சொல்லாடலில் ஈடுபட வேண்டும். சொல்லாடல் மனிதப் பண்பிற் கான விதியைக் கொண்டதாக அமைய வேணடும் என்கின்றதான அரங்கியற் சிந்தனைகள் கருக்கொள்ளத் தொடங்கிற்று.
GuyóL'ILJCBjö gi/ GOTİT (JokerS/ Facilitator) பார்ப்போரை "Spect-actors' ஆகத் தொழிற்படுவதற்கு ஊக்குவித்த வண்ணம் அரங்கில் தொழிற்படுகின்றனர். "Spectactors தமது எண்ணத்தினை அல்லது கருத்தினை வெளிக்கொண்டு வரும்படி இவர்களால் வழிப்படுத்தப்படுகின்றனர் (Boal,1974/1979), நாடகத்தில் வித்தியா சமான முடிவுகளை, தீர்வுகளை எடுப்ப திலும் ஏற்கெனவேயுள்ள முடிவுகளை மாற்றியமைப்பதிலும் உங்களுக்கு உரிமையுண்டு. உங்களது வாழ்க்கையில் நடந்த யதார்த்தபூர்வமான உண்மைக் கதையே நிகழ்த்தப்பட இருக்கின்றது.
ー/^、//*ヘー//ー^、//ー、ヘーベーへ。//ーヘーンベエ、ン*、**ー/*ヘーレベーへ、レベーヘーンベエ、

அதற்கான விதிகளைப் பேணும் படியும் பார்ப்போர் வழிப்படுத்தப் படுகின்றனர்.
ஒடுக்கப்பட்டோரிற்கான அரங்கு தளைநீக்கத்திற்கான கவிதையியலைக்' (Poetics of liberation) Gold, ITGO.TL9-(1555 airpg). கட்டமைப்புரீதியான குரூரத்தை (Structural Violence) முடிவிற்குக் கொண்டுவர வழிப்படுத்துவதே ஒடுக்கப்பட்டோருக் கான அரங்கின் நோக்கமாகும். கட்ட மைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதன்மூலம் அவர்களுடைய பண்பாட்டில் ஒடுக்கு முறையை முடிவிற்குக் கொண்டுவர முடியும். இதற்கூடாகக் கட்டமைப்பு ரீதியான, பண்பாட்டு ரீதியான மாற்றங் களை spect-actors இனால் கொண்டுவர முடியும் என இவ் அரங்கும், அரங்கவி யலாளர்களும் நம்புகின்றனர். இவ் அரங்கு முன்வைக்கும் அரசியற் கோரிக்கைகளும், பொருளாதாரத் தேவைகளும், சமூகத் தேவைகளும், அழகியற் தேவைகளும் ஒன்றிணைந்து ஒர் அரங்கக் கொள்கையாக (a theory of theatre) egy 6060T35 g/L பண்பாடுகளிலும் வெளிப்பாடடையத் தொடங்கிற்று.
ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு நான்கு செயலியக்கப் படிமுறைகளைக் கொண்டதாக உள்ளது.
1. D LGO)6) -94.1556) (Knowing the body) - பார்ப்போரை (Spect-actors) ஆற்றுகை யுடன் ஒன்றிணைக்கக் கூடியதான பயிற்சிகளை விதானித்தல்,
2. உடலை வெளிப்பாட்டுத் தன்மை கொண்டதாகக் கொண்டுவரல் (Making the body expressive) - Gru laola06075
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 150
(Action) தாம் விரும்பிய வகையில் வெளிப் படுத்துவதற்குப்பார்ப்போரைத்தூண்டும் வகையிலும், அவர்களை ஒன்றிணைக்
கும் வகையிலும் உடல்மொழியினைப் பெரிதும் பயன்படுத்தக் கூடியதான அரங்க விளையாட்டுக்களைவிதானித்தல்
3. அரங்கு என்பது ஒரு மொழி (Theatre as language). LITfrL'GLITGOT -gsöpj605 யில் ஒன்றிணைப்பதற்கான மூன்று படி முறைகளைப் போல் (Boal) விளக்கு கின்றார்.
A "உடனடி நாடகவாக்கம்’ (Simulta neous Dramaturgy) – 5FeL/D 55 L j பிரச்சினை ஒன்றின் பிரதான நெருக் கடிநிலைமையினையும், அதற்கான தீர்வினை எதிர்பார்த்து நிற்கும் பகுதியினையும்நடிகர்கள் ஆற்றுகை செய்வர். நெருக்கடி நிலைமையின் உச்சத்தில் ஆற்றுகையை நிறுத்தி எவ்விதமானதீர்வு அல்லது முடிவை நோக்கிக் குறித்த மோதுகையைக் கொண்டு செல்ல முடியும் என்ப தான சிந்தனையைப் பார்ப்போ ரிடம் எழுப்பிவிடுவர். நாடகத்தீர்வு தொடர்பாக அக்கணத்தில்தோன்றும் தமது எண்ணங்களைப் (Ideas) பார்ப்போர் நடிகர்களிடம் முன் வைப்பர். நடிகர்கள் உடனடியாக அதனை மேடையில் வெளிப்படுத் துவர். இவ்வாறான ஆற்றுகை முயற்சியில் "கூட்டுச் சிந்தனைகள் ஒன்றாகக் கூட்டுருவாக்கம் பெறத் தூண்டப்படுகின்றன.
B. 'LILg–LD g|JTig5' (Image theatre) –
வார்த்தைகளைப் பயன்படுத்தாது,
qLSAJSe MSAJSeSqSYJAJSeSqSLASAJSeSOLSSLASJJSeMSOSASASeSML SASeqSqOSLASAJSeMSSASAJSeS S SLASJSeqSqS ASSLA SeeS S SLA Se qSqS A SASASJSee SSLASAJSeqSqSASASS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

உடலைமுழுமையும் பயன்படுத்தித் தங்களுடைய உண்மையான வாழ்க்கைக் கோலங்களை நடிகர் களைப் பயன்படுத்திப் பார்ப்போர் சிற்பப் படிமங்களாக்குவர் (Sculpt images). அகப்படிமங்களை, அகக் குரல்களை தமது வகிபாகங்களை, உறவுகளை, எதிர்பார்ப்புக்களை, வித்தியாசமான வகையில் சுயமாகக் (Actual images) G5ITGOirG 6 (06). If, அதனுTடாக ஒடுக் குமுறையி னுடைய பண்பாட்டுப் படிமங் களை வெளிப்படுத்த முற்படுவர். பின்னர், அவற்றுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடிப் புத் தளிப்பு மூலம் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய இலட்சியக் காட்டு ருக்களை, இலட்சியப் படிமங் 5606Ti" (Ideal images) LITirl'IGLITit விதானிப்பர். குறிப்பிடத்தக்க மாற் றங்களை முன்வைப்பதாக இலட்சி யப் படிமம் அமைந்திருக்கும். பார்ப்போர் அக்காட்டுருக்கள் மீது திருப்தி கொண்டால் அப்பிரச் சினைக்குத் தீர்வு எட்டப்பட்டு விட்டதாகக் கருதப்படும். இதில் அனைத்துப்பார்ப்போரும் ஒன்றாக இணைந்து தாம் வாழும் சமூகத் தினுடைய உருமாற்றப் படிமுறை யில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இதற்கூடாக "இயல்புக்கும் - பண் பாட்டுக்கும் இடையிலான வித்தி யாசத்தினைப் போல், ஊக்குவிக் கின்றார். போலின்நோக்கம் ஒடுக்கு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒடுக்குமுறை இல்லாத அல்லது ஒடுக்குமுறை குறைந்த பண்
120

Page 151
பாட்டை மீள் படைப் பாக்கம் செய்வதே ஆகும்"(Flores, 2000).
'கலந்துரையாடல் அரங்கு (Forum theatre)- வழிப்படுத்துனர்கள் ஆற்று வோருடன் இணைந்து சிறு நாடகம் ஒன்றினை ஆற்றுகை செய்வர். அந்நாடகம் பிரச்சினை தீர்க்கப்படாத ஒடுக்குமுறை வடிவத்தைக் கொண்டதாக இருக்கும். அதே நாடகத்தைத் திரும்பவும் ஆற்றுகை செய்யும்போது பார்ப்போர் அந்நாடகத் தினுள் இடையீடு அல்லது குறுக்கீடு (Intervention) செய்ய முடியும். பிரதான பாத்திரம்/பாத்திரங்களின் (Protagonists) இடத்திற் புகுந்து ஆற்றுகை செய்து முன்னரைக் காட்டிலும் ஒரு நல்ல தீர்வினை, முடிவினை அளிக்கைக்கு ஊடாகப் பார்ப் போர் கொண்டு வர முற்படுவர். இந்த அரங்குகள் பிரத்தியேக மான சில அளிக்கை விதிகளை உள்ளடக்கி யனவாக அமைந்திருக்கும்.
4. "அரங்கு சொல்லாடலுக்குரியது" (Theatre as Discourse). LJITsirl" GLJITGOLT எவ்விதம் நடிகர்களாக அவர்களுடைய சொந்த ஆற்றுகைகளில் தொழிற்பட வைக்க முடியும் என்பதைத் தெளிவு படுத்துகின்றது.
ஒடுக்குமுறை அரங்கின் சாத்தியப்பாடு :
அரங்கு வாழ்க்கைக்கானது. இது விரக்தி தோய்ந்ததான ஒன்று அல்ல. கூட்டு உள்ளங்களின் இணைந்த குரல்கள் (Corporate Voices) sin, L (B) SÐ GITGI sluLJ GUIT5 அரங்கிற் செயற்படுகின்றன. "கீழிருந்து அல்லது அடிநிலையில் இருந்து' (Grassroot level) சமூகமாற்றத்தை அணுகுவதே ஒடுக்கப்பட்டோர் அரங்கிற்கான பிரதான
121

பலமாகின்றது. பல் குழுமத்தவர்களையும் இலகுவில் சென்றடையக் கூடிய வடிவமாக இது உள்ளது. பார்ப்போரிடம் இருந்து தீர்வும் உடனடியாகக் கிடைக் கின்றது. பல்வகைப் பண்பாடுகளிலும் பிரயோகிக்கக் கூடியதாகவும், விமர்சனப் பாங்குடைய விழிப்புணர்வை உண்டு பண்ணக் கூடியதாகவும் மூன்றாம் உலக நாடுகளில் வலுப்படுத்தலற்ற சமூகக் குழுமங்களில் வலுப்படுத்தலை ஏற்படுத்தப் பிரயோகிக்கக் கூடியதாகவும் உள்ளது. சாத்தியமான தீர்விற்காக அரங்கி யல் ரீதியான பரீட்சார்த்தமும், கண்டு பிடிப்பும் இதில் ஒருசேர நிகழ்கின்றது. "ஒடுக்கப்பட் டோருக்கான அரங்கு ஒரு வன்முறையற்ற இயக்கம். வன்முறையற்ற ஒடுக்கப்பட் டோரின் உலகம். அரங்கு என்பது அரசியல். அரசியல் என்பது அரங்கு. அரங்கு அரசியலுக்காகவே. இந்த ஜனநாயக அரங்கில் பார்ப்போர் பிரதான பாத்திரமாக உருமாற்றம் அடைகின்றனர். இது ஒரு அரங்கியற் செயற்பாடு. அரங்கியல் மயப்பட்ட அரசியல்.” (Heritage, 1994, p.25-26)
ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று அரங்கைத் தமது கைகளில் எடுக்க முற்பட்டுள்ளனர். இதன்மூலம் பிரிப்புச் சுவர்கள் கட்டாயம் அதன் தன்மையை இழக்கவே செய்யும். முதலாவது மாற்ற மாக, பார்ப்போர் திரும்பவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். கண்ணுக்குப் LIG)GOTT35 T5 -g|Tig5 (Invisible theatre), கலந்துரையாடல் அரங்கு (Forum theatre), LigLD 9UTšig (Image theatre) 6T60Ti LJ6) புதிய அரங்க வடிவங்கள் எழுச்சி பெற்றுள்ளன. இரண்டாவதாக தனிநபர் நடிகர் அல்லது அவர்களது பாத்திரங்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 152
களினுடைய பிரத்தியேகச் சொத்தாக அரங்கு இருப்பதை இல்லாமற் செய்வது என்பது இவ் அரங்குகளின் முக்கிய நோக்கம் ஆகும். இதுவே ஒடுக்கப்பட் டோருக்கான கவிதையியல்' (Poetics of the Oppressed) ஆகும். இதுவே ஒடுக்கப்பட் டோருக்கான அரங்கிற்கான தத்துவமும் ஆகும். எந்தவொரு சமூக முன்னெடுப் புக்கும் முதலில் அது தொடர்பான தத்துவம் இன்றியமையாதது என்பதை மாவோவும் அடிக்கடி வலியுறுத்திச் செல்வதுண்டு.
"நாம் ஓர் ஆற்றல்மிக்க புதிய சூழலை உருவாக்க வேண்டும். . இதைச் செய்வ தற்குக் கடினமாக உழைக்கக்கூடிய உறுதி வாய்ந்த மனிதர்கள் தேவை . ஆனால், அனைவரையும் ஒன்றாக இணைக்கின்ற ஒரு தத்துவம் தேவை என்பதுதான் அதைவிட முக்கியமானது. ஒரு தத்துவம் இல்லாமல் ஒரு சூழலை உருவாக்க முடியாது. நமது ஆய்வுச் சங்கமமானது
உசாத்துணை நூல்கள்
1. Bentley, L. (1999). Paulo Freire. Abrief bic
pto paulo.htm, p. 1. 2. Boal, A. (1979). Theatre of the Oppressed New York. Urizen. (Original Work published 3. Heritage, P. (1994). The courage to be hap international festival of the theatre of the op| (2001). Microsoft Encarta Encyclopedia 20
4. பாலச்சந்திரன். எஸ்.(2007) தமிழில் மாவோவா
L5: 178, 194. 5. சிதம்பரநாதன்.f(1995 2" edition), சமூக மாற்
இலக்கியப் பேரவை.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

உணர்ச்சி அடிப்படையில் ஒன்றிணைந்த வர்களின் அமைப்பாக இருந்தால் மட்டும் போதாது. ஒரு தத்துவத்தால் ஒன்றி ணைக்கப்பட்டவர்களின் அமைப்பாக அது இருக்க வேண்டும். (பாலச்சந்திரன், எஸ். (2007) தமிழில் மாவோ வாழ்க்கை வரலாறு பிலிப்ஷார்ட் விடியல் பதிப்பகம், பக்: 194)
இந்தவகையில், ஒடுக்குமுறைக் குட்பட்ட எந்தத் தேசத்திலும் அதன் பண்பாட்டு வேர்களைக் கண்டறிந்து அந்தப் பண்பாட்டின் உண்மையான மக்கள் உயிர்ப்பு வடிவத்தை ஒரு "வெளிப் பாட்டு முறைமையாகக் கைக்கொள்ளக் கூடிய அதிக சாத்தியப் பாடுகள் நிறைந்த ஒரு அரங்கியல் வடிவமாகவே ஒடுக்கப் பட்டோர் அரங்கானது' உள்ளது என்பது தெளிவாகின்றது. மக்கள் தம் ஒடுக்கு முறைக் குரலைத் தளைநீக்கம் செய்வதற்கு இவ் அரங்க வடிவம் சுயாதீனத் தளத்தினை உருவாக்கிக் கொடுக்கின்றது.
ography. Online resource: WWW, unomaha.edu/
(C. A. McBride & M.-O. L. McBride, Trans.). 1974). py: Augusto Boal, legislative theatre, and the 7th pressed. The Drama Review, 38,25-34. Theater 01. (C) 1993-2000 Microsoft Corporation.
ழ்க்கை வரலாறு பிலிப்ஷார்ட் விடியல் பதிப்பகம்,
றத்துக்கான அரங்கு, சவுத் ஏசியன் புக்ஸ், தேசிய கலை
122

Page 153
இலங்கைப் 6
நெருத்தொடர் நா
: ன்றைய நவீன وفاته இன்றியமையாதனவாக செயற்பாடு களில் அவை தொழில்புரியும் இடங்கள் room) உணவறையில் ( தொலைக்காட்சி இடம்பி ஒன்றிணைந்துள்ளதோடு திருப்பவும் குழப்பகரமா உள்ளது. இன்று நாளுக்கு எண்ணிக்கை அதிகரித்து அதிகமான தொலைக்கா இயங்குகின்றன.
238000000 ரசிகர்கள் பார்த்து மகிழ்கின்றனர் பொழுது போக்கு, அரசி இன்று பொழுது போக்கு இடம்பெறுகின்றன. அ வழங்கப்படுகின்றது. அதி பெரும் வரவேற்பைப் ெ விளம்பரங்களும் கிடைக்
123

606goff காண்பதறிவு
பெண்களின் வகிபாங்கில்
கங்களின் செல்வாக்கு
எஸ்.ஏ.சி. பெறோஸியா
உலகில் தொலை தொடர்பு சாதனங்கள் 5 மாறியுள்ளன; மனிதனது அன்றாட பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. இன்று ளிலும் வீடுகளிள் வரவேற்பறையில் (visiting dining room) LJG) á 605 u 160pu flg|Lb Sr. Lடித்துள்ளது. அந்தளவுக்கு அது மனிதனுடன் மட்டுமன்றி அவனது வாழ்க்கையை திசை னதாக்கவும் கூடிய, சக்தியை கொண்டதாக 5 நாள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் க் கொண்டே வருகின்றன. சுமார் 9000 க்கும் ட்சி அலைவரிசைகள் உலகம் முழுவதிலும்
உலகம் முழுவதிலும் தொலைக்காட்சியை 1. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்: கல்வி, யல் என்று பலவகைப்படும். இலங்கையில் நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் அதிகமாக புவற்றுக்கே அதிகமாக தனியாரால் நிதி லும் தொடர் நாடகங்கள் ரசிகர்கள் மத்தியில் பற்றுள்ளதுடன் அவற்றுக்கே அதிகமான கப்பெறுகின்றன.
S SAASAAAASeSqSqSSJAJAJJS S SqSqSASAJSee SSASAJSeSqSSJJSeqS SJAJJSeSqSqqSAJSeOqOSrA SASeSLSLSAJSe SqSTSASLe SqSASAS e qSqSYSLAJJSee e SLASeSLLSASASqSq
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 154
இலங்கையில் இந்த தொட நாடகங்கள் குறிப்பாக பெண்கள் மத்தியி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இ நாடகங்கள் மனிதனது சமூக வாழ் கையை மட்டுமல்லாது அந்தரங்க வாழ கையையும் சித்தரித்துக் காட்டுகின்ற6 ஏனைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகை விட இந்த மெகா தொடர்கள் மனிதன பழக்க வழக்கங்களில், சடங்கு சம்பிர: யங்களில், சிந்தனையில் அதிகமா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், வர்த்தக நோக்கத்துட ஒளிபரப்பப்படும் இந்த தொட நாடகங்கள் பெரும் பாதிப்பை குடும்ட திலும் சமூகத்திலும் ஏற்படுத்திவருகின்ற6 அதிலும் தழிழ்மொழி பேசும் சமூகங்க மத்தியில் இந்த தென்னிந்திய தொட நாடகங்கள் பலவகையிலும் தாக்க செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது இவை பெரும் வரவேற்பைப் பெற்றுள் துடன் ஒலிபரப்பாளர்களும் இத்தகை நாடகங்களை இறக்குமதி செய்வதி ஆர்வமாக உள்ளனர். இலங்கையி தனியார் தொலைக்காட்சி அலைவரிை களும் அரச தொலைக்காட்சி அை வரிசைகளும் போட்டிபோட்டுக் கொண் தொடர் நாடகங்களை ஒளிபரப் வருகின்றன. இந்தத் தொலைக்காட் சேவைகள் ஒரு குறிப்பிட்ட குழுை இலக்காகக் கொண்டே இயங்குகின்றன (target to motivate focus groups) gaO) இலாபத்தை மட்டுமே கருத்தி கொண்டுள்ளன. இந்த நாடகங்கள் தரத்ன (quality) அல்லாது மக்கள் தொகைை (quantity) மட்டுமே இலக்காக கொண்டுள்ளன.
LSATSASTO SOS SAAASSe SqSMSASAJS qSqSJSeqSqSLSLSSJS SLSLSAJSeSOS SSASASMJSMSASJSOMS LMSeSSAMSSSJAJSJSAJSeSAJJeSeS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

த்
இவ்வாய்வு தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மெகா தொடர்கள் இலங்கையில் தழிழ்மொழி பேசும் பெண்களின் வகிபங்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை இனங்காண்பதாக அமைந்துள்ளது. இப் பெண்களின் வாழ்க்கை முறை, சம்பிர தாயங்கள் சிந்தனைகள் என்பனவற்றில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பதையும் அவர்களது சமூக தொடர்பு களில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளன என்பதையும் இந்த தொடர் நாடகங்களின் கவர்ச்சியில் இருந்து இந்த பெண்களை விடுவிப்பதற்கு மேற்கொள் ளப்படவேண்டிய நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்த வர்களுக்கு முன் வைப்பது இவ்வாய்வின் மற்றுமொரு நோக்கமாகும்.
இவ்வாய்வின் போது ஆரம்ப தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொது மதிப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டது. வினாக் கொத்து, நேர்முகம், விவரண ஆய்வுமுறை (case Study) பயன்படுத்தப பட்டன.
இலங்கையில் தழிழ்பேசும் மக்களில் மாதிரிவகை (sample) 100 பெண்களும் 20ஆண்களும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். அவர்களின் கல்விதரங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களுள் தொழில் புரிவோர், குடும்பப் பெண்கள், ஆண்கள் என்ற சகலதரப்பினரும் அடங்குகின்றனர். மேலும், இரண்டாம் தரவுகளாக பத்திரிகைகள், சஞ்சிகைகள நூல்கள் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.
MSM SASJM MA SJJS eMSAAASSS SSMA ASMSMSAMSMS SJMSMSJSM SMSAMSTSMAJJ SMS SMS S SJMSMsMS S S S qMSS AJJJMAMSJSL
124

Page 155
ஆய்வு முடிவுகளாக இலங்கையில் தழில்பேசும் சமூகங்களில் பெண்களின் வகிபங்கில் தென்னிந்திய தொடர் நாடகங்கள் ஏற்படுத்தியுள்ளதாக்கத்தினை அறிந்து கொள்ள முடியும். இந்நாடகங்கள் அவர்களின் வீட்டு வேலைகளில், நடத்தையில் குடும்ப சமூக தொடர்புகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதனை அறிந்து கொள்ளமுடிந்தது.
தென்னிந்திய தொடர் நாடகங்களை பார்க்கும் ரசிகர்களில் அதிகமானவர்கள் பெண்களாவர். இவர்கள் தொழில்புரியும் பெண்கள், குடும்பப் பெண்கள், மாணவி கள் என பலவகையினரும் அடங்குவர்கள ஆய்வின்போது, கிடைத்த தரவுகளுக்கு அமைய தொழில்புரியும் பெண்களை விட, குடும்பப் பெண்களே அதிகமாக இந்நாடகங்களை பார்த்து ரசிக்கின்றனர். என்பதைப் தெரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாய்வில் தெரிவு செய்யப்பட்ட பெண்களில் 60% வீதமானவர்கள்குடும்பப் பெண்களாவர். 30% வீதமானவர்கள் தொழில்புரியும் பெண்களாவர். ஏனைய 10% மானவர்கள் மாணவிகளாவர்.
இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களில் அதிகமானவர்கள் இந்த தொடர் நாடகங்களை ஒளிபரப்பும் அலை வரிசைகளை சாடினர. தனியார் தழிழ்
அலை வரிசைகள் போட்டி போட்டுக்
கொண்டு நாடகங்களை ஒளிபரப்பு வதாகவும் குறை கூறுகின்றனர். இந்நாடகங் கள் வேலை நேரங்களில் (peak hours) ஒளிபரப்பப்படுவதாகவும் தொலைக்காட்சி யின் முன்னர் அமர்வதால் உரிய நேரத்துக்கு உணவு தயாரிக்கப்படுவதில்லை என்றும்
125

நாடகங்களின் விளம்பர இடைவேளையின் போதுதான் உணவு சமைக்கப்படுவதாகவும் சமைக்கும் உணவில் சத்துக்கள் (nutrition) தொடர்பாக எவ்வித அக்கறையும் கொள்வ தில்லை என்றும் சிலவேளைகளில் தொலைககாட்சியின் முன்னர் அமர்ந்து விட்டால் சமயலை மறந்துவிடுவதாகவும் கணவனிடமதிட்டுவாங்குவதாகவும் அறிய முடிந்தது. பெணகளுக்கும் பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு. அவர்களும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்பதில் தவறில்லை. ஏன்றாலும் பாரம்பரியமாக எமது சமூகங்களில் வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்பு போன்றவை பெண் களுடைய கடமைகளாக இருந்து வரு கின்றன. தற்காலத்தில் பெண்களுடைய இந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஆண்களுடைய ஒத்துழைப்பும் ஒரளவுக்கு கிடைக்கப் பெறுகின்றன. பெண்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கல்வி, மருத்துவம், கலைகள், அறிவுசார்ந்த சிந்தனையைத் தூண்டும் நிகழ்ச்சிகளை பார்ப்பதிலிருந்தும் விலகிதமது பொழுதை வீணே இந்த நாடகங்களைப் பார்த்து ரசிப்பதனால் முக்கியமான தமது கடமைகளைத் தவறவிடுவது பொருத்த மற்றதாகும்.
இப்பெண்கள் நாடகங்களை ஆர்வத் துடன் பார்க்கும்போது, ஒரு சொல்கூட யாருடனும் உறவாடு வதில்லை. அவ் வேளையில் வேறு எவ்வித செயற்பாடு களுக்கும் இடம் கொடுக்காது முழு கவனமும் நாடகத்திலே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. சிலபெண்கள் தமது வீட்டு வேலைகளை அவசர அவசரமாக
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 156
கடமைக்காக முடித்துவிட்டு தொலைக் காட்சியின் முன் அமர்ந்து விடுகின்றார்கள். வீட்டில் உள்ளவர்கள் அவரவர் விரும்பும் போது உண்ண வேண்டும் என்ற நிலையை இந்நாடகங்கள் ஏற்படுத்தியுள்ளன. முன்னர் இச்சமூகங்கள் அநேகமான இரவு உணவை குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடும்ப விடயங்களை கலந்துரையாடிய வண்ணம் உண்பது வழக்கமாக இருந்ததாகவும் இப்போது அந்த நேரத்தில் நாடகம் ஒளிபரப்பப்படுவதால் நிலமை மாறிவிட்டதாகவும் குடும்ப அங்கத் தவர்கள் அங்கலாய்க்கின்றனர். அத்துடன் இந்த தென்னிந்திய நாடகங்களை பார்த்து ரசிக்கும் பெண்களை யாரும் எதிர்க்கும் போது அவர்கள் ஆக்ரோஷமாக மாறுகின்றனர்.
மேலும், குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார் பலர் நாடகம்பார்க்கும் நேரம் நெருங்கும்போது, தம் குழந்தைகளுக்கு நேரகாலத்துடனே பாலூட்டிவிட்டு அவர்களை தூங்க வைப்பதற்கு முயற்சிக் கின்றனர். குழந்தைகளின் உடல் - உள நலனில் அக்கரை செலுத்தாத இப்பெண் கள், இரவு நேரங்களில் அவர்களின் கல்விக்கு ஊக்கமும் உதவியும் வழங்கத் தவறிவிடுகின்றனர்.
ஆரம்ப காலங்களில் இரவு நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி கலந்துரையாடுதல் எதிர்காலத்தை திட்டமிடல், முதியோர் பேரப்பிள்ளை களுக்கு முன்மாதிரியான கதைகளை சொல்லிக் கொடுப்பது என்று பயனுள்ள விதத்தில் இரவு பொழுதை கழித்தனர். ஆனால் நவீன சமூக பொருளாதார
こノーヘンヘン^ヘンへンヘンベーヘン/Fヘンヘン^ヘン^ヘンぺン^ヘンヘン^ンバ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மாற்றங்களினால் இந்நிலை மாற்ற மடைந்துள்ளது. மற்றவரின் நலன் பற்றி கவனம் கொள்ளாத நிலையை இந்த தொடர்நாடகங்கள் உருவாக்கிவிட்டன. இவ்வாய்வின் போது, நிகழ்காலத்தில் சில குடும்பத்தில் ஆண்களும் தமது வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து ஒரிரு நாடகங்களைப் பார்த்து ரசிப்பதை பழக்க மாக்கிக் கொண்டுவருகின்றனர்.
இந்த தென்னிந்திய தொடர் நாடகங் களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட பெண்கள் வீட்டு வேலைகள், பிள்ளை பராமரித்தல், முதியோரைப் பராமரித்தல், கணவனது கடமைகளை நிறைவேற்றல் போன்ற அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் தம்மை விலக்கிக் கொண்டு வருகின்றனர் என்பது இவ்வாய்வின் போது தெரிய வந்தது. பெண்களில் 80% மானவர்கள் சமையல் வேலையை நாடகத்தின் விளம்பர வேலைகளில் அல்லது நாடகம் ஆரம்பிப் பதற்கு முன்னரே அவசர அவசரமாகச் செய்து முடிக்கின்றனர். தனது கணவனுக் கும் பிள்ளைகளுக்கும் சுடச்சுட உணவுபரி மாறுவதை இவ்வீடுகளில் இப்போது காணமுடிவதில்லை.
இந்த தென்னிந்திய தொடர் நாடகங்களின் பண்புகளாக, பாலியல் துன்புறுத்தல்கள், வலிச்சண்டை, பழிக்குப் பழி , துக்ககரமான நிகழ்வுகள் என்பன விளங்குகின்றன. அத்துடன், அதிகமான பெண் பாத்திரங்கள் கருணை, அன்பு, புரிந்துணர்வு என்பன இன்றி, மற்றவர்களை வேதனைகளுக்கு ஆளாக்கி, அதனால் இன்பமடைகின்ற, தனது இலக்கை அடைய எதையும் செய்யக்கூடிய கொலை
ーヘンへヘン/エNンヘンへン^、/km^、//ーへ。ノヘン^ヘンヘンヘン^ンヘン/。
126

Page 157
போன்ற பயங்கரமான குற்றங்களுக்கும் துணைநிற்கின்ற பாத்திரங்களாகவே காண்பிக்கப்படுகின்றனர். இந்நாடகங் களில் யாரேனும் ஒரு பெண் மட்டும் அதீத திறமையுடைய எதையும் சாதிக்கும் புத்திசாதுரியமான பொறுமையின் சிகரமாக காண்பிக்கப் படுகின்றாள். இவ்வாறான காட்சிகளால் பெண்கள் மிகவும் மோசமானவர்கள் என்ற சிந்தனை சமூகத்தில் வளர்ச்சி பெறுகின்றது.
அதுமட்டுமல்லாது இந்நாடகங்களை பார்க்கும் பெண்களும் இதில் வரும் கதாபாத்திரங்களின் குணப்பண்புகளை தம்மையறியாமலே உள்வாங்குபவர்களாக இருக்கின்றனர். அத்துடன் இந்நாடகங்கள் இந்திய கலாச்சாரத்தை அவர்களின் சமூகப் பிரச்சினைகள் அவர்களின் சம்பிரதாயங் களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டமையாகும். பெரும்பாலும் விளம்பரங்களுக்காகவே இந்நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் வரும் பெண்கள் அணியும் பட்டுச்சேலைகள் ஆபரணங்கள் என்ப வற்றிலும் விளம்பரமே நோக்கமாகக் காணப்படுகின்றது. எமது நாட்டு கலாசாரம், பண்பாடு, சமூக நிலைமைகள் என்பவற்றுக்கு இவை எவ்வளவு தூரம் பொருத்தமாக அமையும் என்பது சிந்திக்கவேண்டிய தொன்றாகும். எமது பெண்களும் இவற்றை பின்பற்ற மிகவும் ஆவலாக இருப்பதையும் அதனால் பல பிரச்சினைகள் குடும்பங்களில் ஏற்படு வதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்த தென்னிந்திய தொடர் நாடகங்கள் ஆண்களையும் பாதித் துள்ளன. எவ்வாறெனில் ஆண்கள்
127

அதிகளவு நேரத்தை வீட்டுக்கு வெளியே செலவிடுகின்றனர். இவ்வாறு அவர்கள் வீட்டிற்கு வரும் போது வீட்டில் தங்கியிருக்கும் நேரத்தில் பெண்கள் குறிப்பாக, மனைவி கணவனின் கடமை களை செய்வதில்லை. காரணம் இந்த நாடகங்களாகும் எனவே இந்நிலையில் பலகுடும் பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த தொடர் நாடகங்களை பார்ப்ப தால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல பயனுள்ள நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படு கின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் படும்போது, அலைவரிசைகள் மாற்றப் பட்டு நாடகங்கள் இடம்பெறும் அலை வரிசை போடப்படுகின்றது கீழ்வரும் அட்டவணை இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
மாற்றப்படும் நிகழ்ச்சி சதவீதம் 9.00 மணிக்கு ஒளிபரப்பப்படும்
பிரதான செய்திகள் 75 பொழுதுபோக்கு
நிகழ்ச்சிகள் - கல்வி நிகழ்ச்சிகள் சிங்கள நாடகங்கள் 15 அரசியல் நிகழ்ச்சிகள் 10 ஏனைய நிகழ்ச்சிகள் -
மொத்தம் 100
மேலுள்ள அட்டவணையின் பிரகாரம் 75% மானவர்கள் தென்னிந்திய தொடர் நாடகங்கள் இரவு 9.00 மணிக்கும் ஒளி பரப்பப்படுவதால், அதேநேரம் இடம் பெறும் பிரதான செய்திகளை தவிர்க்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 158
கின்றனர். எனவே இந்த அலைவரிசைகள் ஒரே நேரத்தில் நாடகங்களை ஒளிபரப்பு கின்றன. சில பெண்கள் ஒரு நாடகத்தின் விளம்பர இடைவேளையில் ரிமோட் கொண்ரோல் கையில் இருப்பதால் மற்றுமொரு அலைவரிசையைப் போட்டு அதில் இடம்பெறும் நாடகத்தைப் பார்ப்பது அதில் விளம்பர இடைவேளை யில் மீண்டும் முன்னைய நாடகத்தை பார்ப்பதுமாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடகங்களை பார்க்குமளவுக்கு இந்த தொடர் நாடகங்கள் அவர்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த அலைவரிசை கள் அனைத்தும் மக்களின் அறிவை வளர்ப்பதை விட, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.
தென்னிந்திய தொடர் நாடகங்களை விரும்பிப் பார்க்கும் பெண்களின் கல்வித்தரம் பற்றி அவதானிக்கும்போது இவ்வாய்வுக்கு உட்படுத்தப் பட்டவர் களில் 50% மான பெண்கள் ஆரம்ப நிலை கல்வித்தரத்தைக் கொண்ட வர்கள். 30% மான பெண்கள் இடைநிலைக் கல்வியைக் கொண்ட வர்கள். 16% மான வர்கள் மாணவிகள் 4% மானவர்கள் கல்வியறிவற்றவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்நாடகங்கள் தமது வாழ்க்கையுடன் தொடர்பு பட்டவிதமாக யதார்த்தமனாதாக உள்ளதாக குறிப்பிடு கின்றனர்.
இவ்வாய்வில் பெண்கள் விரும்பிப் பார்க்கும் நாடகம் எது என்று கேட்ட போது, பல நாடகங்களைக் குறிப்பிட்டு , இவை அனைத்தும் சிறந்தவை என் கின்றனர். நாம் விரும்பிப் பார்ப்பதற்குக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

காரணம், வாழ்க்கையில் நடப்பதை நடக்கக் கூடியதைத்தான் காட்டுகிறார்கள் என்ற பதிலையே பலர் முன்வைத்தனர். கீழ்வரும் அட்டவணை விரும்பிப் பார்க்கும் தொடர்நாடகம் விரும்பும் பாத்திரம் என்பன பற்றிக் குறிப்பிடுகின்றது
தொடர் விரும்பும்
நாடகம் பாத்திரம் சதவீதம் தென்றல் துளசி 75% திருமதி செல்வம் அர்ச்சனா 70% தங்கம் கங்கா 80% செல்லமே செல்லம்மா 78%
இவ்வாய்வின்போது இனங்காணப் பட்ட மற்றுமொரு விடயம், பெண்கள், தொடர் நாடகங்களை தனது சொந்த வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கின்றனர் அந்நாடகங்களில் தாம் விரும்பும் பாத்திரங்கள், தம் பிரச்சினைகளைத் தீர்க்கும் விதத்தில் இவர்களும் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முயல்கின்றனர். இந்நாடகங்களில் கலாசாரத் திற்கும் கடவுளின் சக்திக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. எமது பெண்களும் கடவுள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல் இருக்கின்றனர்.
இந்த தென்னிந்திய நாடகங்களை பார்த்து ரசிக்கும் சிறுமிகள் தாம் விளையாடும் போது அதில் வரும் பாத்திரங்களாக மாறி நடிக்கின்றனர் (imitate). இவர்கள் சிறுவயதிலிருந்தே நாடகங்களிலுள்ள பாத்திரங்களாக மாறவும் அவற்றை விரும்பவும் செய்
128

Page 159
கின்றனர். அதே போல் இத் தொடர் நாடகங்களில் பெண்கள் பார்த்து ரசிக்கும் விடயங்கள் பற்றி பார்க்கும் போது 50% மானவர்கள் நடிக, நடிகைகளையும் நவீன அலங்காரங்களையும் (Modern fashion) விரும்புகின்றனர். நவீன வடிவிலான வீடுகளையும் அழகான தளபாடங்களையும் 20% மானவர்களும் நவீன வாழ்க்கை முறையை 10% மானவர் களும் இசையமைப்பை 20% மானவர் களும் விரும்பிப் பார்த்து ரசிக்கின்றனர். பெண்கள் ஜவுளிக் கடைகளுக்கு செல்லும் போது, நாடகங்களில் வரும் ஆடை அணி கலன்களுக்கு நிகரானவற்றை தெரிவு செய்கின்றனர். என்ன விலையாக இருந்தாலும் அதனை வாங்குவதற்குத் தயாராகின்றனர்.
தொழில் செய்யும் பெண்களில் தமது வேலைத்தளங்களில் இரவு பார்த்த நாடகங்களைப் பற்றியும் அதில் நடித்த நடிகைகளின் ஆடை அலங்காரத்தைப் பற்றியுமே கலந்துரையாடுகின்றனர்.
இந்த ஆய்வில் தென்னிந்திய தொடர் நாடகங்களை விரும்பி பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் தொழில் புரியாத திருமணமான 25-70 வயதுக்கு உட்பட்ட குழுவினரேயாகும். அத்துடன் இந்நாட கங்களை கல்வித்தரம் குறைந்தவர்கள் பெரும்பாலும் பார்த்து ரசிக்கின்றனர். ஆனால் கல்வித்தரமுடைய தொழில் புரிபவர்களும் இரவு நேரங்களில் ஒரிரு நாடகங்களை பார்த்து ரசிக்கின்றனர். ஆனால் கல்வி கற்ற பல பெண்கள் இந்நாடகங்களில் கதைகளை விமர்சிக் கின்றனர். கல்வி கற்ற பெண்களுக்கும்
129

கற்காத பெண்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. நாடகங்களைப் பின்பற்றவோருடைய (imiteate) குடும்ப வாழ்வில், திருமணவாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு மற்றும் குடும்ப செயற்பாடுகளில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த தென்னிந்திய தொடர் நாடகங் கள் கிழமை நாட்களில் தொடர்ந்து ஒளிபரப்பாகின்றன. சுமார் 4 மணித்தியா யங்கள் இரவு வேளைகளில் இந்நாடகங் களைப் பார்ப்பதற்காகச் செலவிடப் படுகிறன. தொழில்புரியாத பெண்கள்பகல் நேரத்திலும் நாடகங்களைப் பார்க்கும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். இதனால் அன்றாட வேலைகள் பிற்போடப் படுகின்றன. வீட்டு வேலைகள் அனைத்தும நாடகங்கள் ஒளிபரப்பாகும் நேரத்தைப் பொறுத்தே திட்டமிடப்படுகின்றன. எனவே இந்த தொடர் நாடகங்கள் வீட்டு வேலைகள் உட்பட குடும்ப செயற் பாடுகள் போன்ற அநேகமானவற்றை நிர்ணயிக்கும் பிரதான காரணியாக LDITplugging TGOT. (Tele drama has become the key factor of organizing the household activities) குடும்பத்தின் கலாசார சடங்கு சம்பிரதாயங்களை படிப்படியாக இந்த நாடகங்கள் மாற்றுகின்றன. இதனால் பெண்கள் தமது கடமைகளை பொறுப்புக் களை தவற விடுகின்றனர்.
பாரம்பரியமான சடங்குகள் சம்பிர தாயங்களை முறையாக பின்பற்றுவதிலும் குடும்பங்களின் கடமைகளை பொறுப் புடன் செய்வதிலும் எமது குடும்ப பெண்கள் அக்கரையுடன் செயற்படுவது இயல்பு. ஆனால் எமது தழிழ் அலை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 160
வரிசைகளிலும் இந்திய அலைவரிசை களிலும் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் நாடகங்களில் எமது பெண்கள் தங்கியிருப்பதால் நேரடியா கவும் மறைமுகமாகவும் குடும்பங்களில் பிரச்சினை ஏற்படுகின்றன. கணவன்மனைவி உறவில், பிள்ளை பராமரிப்பில், சமூக தொடர்புகளில் ஒழுங்கின்மை ஏற்படுவதால் பிரச்சினைகள் ஏற்படு கின்றன. பல குடும்பங்களில் தகராறுகள் ஏன் விவாகாரத்துக்கள் ஏற்படவும் செய்கின்றன. முன்னரை விட இந்த நாடகங்களுக்கான ஆர்வம் எமது பெண்கள் மத்தியில் அதிகரித்து வரு கின்றதை அவதானிக்க முடிகின்றது. முன்னர் ஒளிபரப்பான நாடகங்களுடன் (தொடர் நாடகங்கள் அல்லாத) ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தற்போது ஒளிபரப்பாகும் நாடகங்கள் சமூகத்துக்கு எவ்வித செய்தியையும் கூறாதவையாகவே உள்ளன.
மேலும் இந்நாடகங்களில் பெற்றோர், பிள்ளைகள் கணவன், மனைவி ஒருவரை மற்றொருவர் புறக்கணித்தல், பெண்கள் திருமணமான ஆண்களை விரும்புதல், குடும்பங்களைப் பிரித்தல், பெண்களின் கோப உணர்வு, பழிக்குப் பழி வாங்கும் தன்மை, கணவனை மதிக்காமை, குழந்தையை வேண்டாத தீவிர பெண்ணிய சிந்தனை என சமூக வளர்ச்சிக்கு பொருத்த மற்றவாறு, பெண்களை குறைவாக மதிப்பிடும் நிலையைக் காணமுடிகின்றது. சமூகத்தில் இன்றுள்ள சீதனக் கொடுமை, பெண் சிசுக் கொலை போன்ற பெரிய பிரச்சினைகளை எடுத்துக் காட்ட, அவற்றுக்குத் தீர்வு சொல்ல இந்நாடகங்கள்
LLS SSSe S SSS SSSAJSS SS SqSqSS S S SS qSSA A ASJSMSMSASAJJS SSAJ qSS S SSJS S S SAS SSASASMJSMSASASAJSS SS SSAJS S Sii
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

முன்வருவதில்லை. குழந்தைகளுடன் ஆதரவற்று நிற்கும் பெண்கள், தொழில் புரியும் பெண்கள் இவர்களின் பிரச்சினைகள் இந்நாடகங்களில் முன்வைக்கப் படுவதில்லை.
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை களிலும் இந்நாடகங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தாய்மார் பிள்ளை களின் கல்வி நடிவடிக்கைகளில் அக்கறை கொள்வது குறைவடைந் துள்ளது. பிள்ளைகளும் பாடசாலை, வீட்டு வேலை களை (Homework) செய்யத் தவறுகின்றனர். இதனால் பிள்ளைகளின் ஆளுமை, தன்னம்பிக்கை, திறமைகள் என்பன மழுங்கடிக்கப்படுகின்றன.
வீடுகளில் உணவுப் பழக்க வழக்கங் களிலும் இந்நாடகங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. துரிதமாக தயாரிக்கக் கூடிய உணவுகளில் பெண்கள் அதிக நாட்டம் கொள்கின்றனர். மற்றும் உணவு பரிமாறல் நடைபெறுவதும் இல்லை. உண்ணும்போது குடும்பத்தி னரிடையே எவ்வித கலந்துரையாடலும் இடம் பெறுவதுமில்லை.
தொலைக்காட்சியில் இடம்பெறும் முக்கிய நிகழ்ச்சிகள் உதாரணமாக செய்தியறிக்கை, அரசியல், பொருளாதார, வெளிநாட்டு நிகழ்வுகள், கல்விசார் ஒளிபரப்புக்கள் என்பவற்றைப் பார்ப்பது மிக அரிதாக உள்ளது. இதனால் தனியார் தொலைக்காட்சிகள் பெரும் இலாபம் பெறுகின்றன.
AMS SSSSSSS SASMS qSJAS SSAS SMSAJS SJJJS SSAJAS MSAJASMSAS SSASAJ MSJJS JSAS MS AJS SAAA JSqSMJS

Page 161
இந்நாடகங்கள், பெண்களை சிந்தனை ரீதியாக பல வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில வேளைகளில் இந்நாடகங்களில் வரும், மிக விருப்பமான பாத்திரங்கள் அவர்களின்
உசாத்துணைகள் :
Dexten Lewis, Anthony & Manning, Wbite, D
New York, The Free Press, 1964.
http://transCurrents.com/tamiliana/archives,
dramas Cause Much Damage to Sri Lankan W
AJJS qSASASJSJSASJJS SSSSSSS S SSS SSSAJJJ SA AhJSASJSASASJJSAJS SAAA JS SS SSSASASAS S S A S AAS S SAAAS SASAJSJSAJJS
131

வாழ்க்கையில் வழிகாட்டிகளாக கடவுளாக மாறுகின்றன. இவ்வாறான புதிய கலாசாரம், சடங்குகள் எமது சமூகங்களிலும் ஊடுருவி வருவது தவிர்க்க முடியாதுள்ளது
avid. People Society & Mass Communication,
/348, Nadira Gunatilake. “Dubbed Indian Tele omen", 2007.
SSASAJSOOSASeSqSAJA S S qSSAS SSASee SSAS SSASJS SqSJAJS qqSSAJSeS e AA JSS S SSAAA JS Sq SA AJS e S SASJSeSAS AShSSJASASeS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 162
சிறுவர் இ
லங்கை சாகித்த 24ܛܰܠܬ݂ܳ இலக்கியம்' பற்றிய கருத இலங்கையில் சிறு திரு.செ.வேலாயுதபிள் அசாரியா ஜமீல் என்ப
முக்கியத்து வம் பெற்றி
"சிறுவர் பொருள்வி காண்பர். சிறுவர் இ நீதிகளையும் புகட்டு இருந்து வருகின்றது குழந்தைகளின் வேட தங்கள் மனம் போ6 கருத்துக்களையும் நி திணித்து விடுகின்ற கருத்தரங்குக் கட்டு
ரூசோ என்ற ஆய கூறியுள்ளார். "வள சிறுவர்களின் வளர் கற்றுக் கொள்வத
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

6) I Diiri Gh Irbisi காண்பதறிவு
லக்கியக் கோலங்களும் அறுவடைகளும் - ஒரு அவதானிப்பு
தம்பு சிவசுப்பிரமணியம்
நிய மண்டலம் 1965ஆம் ஆண்டில் குழந்தை ந்தரங்கு ஒன்றை நடத்தியது. அக்கருத்தரங்கில், வர் இலக்கியம்' என்னும் பொருளில் ளையும், குழந்தைப் பாட்டு குறித்து செல்வி வரும் சமர்ப்பித்த கட்டுரைகள் கருத்தரங்கில் ருந்தன.
ளங்கிப் படிக்கும் போதே இலக்கியத்தில் சுவை லக்கியங்களில் அளவுக்கு மிஞ்சி அறங்களையும் ம்ெ மரபொன்று தொன்றுதொட்டே தமிழில் 1. குழந்தைகளின் உள்ளத்தை உணராமலும், ட்கைகளை நிறைவேற்றாமலும், முதிர்ந்தவர்கள் னவாறு குழந்தைகளுக்கு நூல் எழுதித் தங்கள் யதிகளையும் வலிந்து குழந்தைகளின் மனதில் ார்கள்” என்று திரு.செ.வேலாயுதபிள்ளை தமது ரையில் தெரிவித்துள்ளமை நோக்கற்பாலது.
வாளர் தமது கருத்தைப் பின்வருமாறு ர்ந் தோரின் தலையீடுகள் அற்ற நிலையில் ச்சிக்குத் துணை நிற்றல், தாமாகவே முயன்று ற்கு உதவுதல், இயற்கையோடு இசைந்து
132

Page 163
வாழ்வதற்கு வளஞ் செய்தல்" முதலாம் கருத்துக்களை முன் வைத்த அவரின் கூற்றுக்கள் சிறுவர் இலக்கியம் தொடர்பான மரபுவழி அணுகு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத் தலாயின.
இயற்கை இயல்பும் சமூக இயல்பும் ஒன்றிணைந்து சிறுவர் இலக்கியங்களைத் தோற்றுவித்தன. குழந்தை வளர்ப்பு முறை யில் மொழி இடையுறவு கொள்ள சிறுவர் இலக்கிய ஆக்கங்கள் முதலிலே வாய் மொழியாகவே உருவாக்கம் பெற்றன. மனித செயற்பாடுகளிலிருந்தே சிறுவர் இலக்கியங்கள் தோற்றம் பெறத் தொடங்க லாயின. உணவூட்டல், தூங்க வைத்தல், நடக்க வைத்தல், ஒட வைத்தல் போன்ற வற்றை அடியொற்றியே சிறுவர் பாடல், சிறுவர் கதை என்பன இணக்க வடிவில் ஆக்கம் பெற்றன.
"குழந்தைகளின் வயது, மூளைவளர்ச்சி, மொழித்திறன், ஆற்றல், ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற் கொண்டு சீரிய பாடல்களை எழுதுவோர் பொதுவில் குறைவு. ஆயினும் எண்ணிக்கையை நோக்கினால் ஏராளமானோர் எழுதி யிருப்பது புலனாகும்.
பெரியவர்களுக்குப் பாடல்களை இயற்றிய தமிழ்க் கவிஞர்கள் பலர் சிறுவர் பாடல்களையும் அவ்வவப்போது எழுதினர். பாரதி சிறுவர்களுக்குப் பாடல் கள் எழுதியதைப் பின்பற்றி அவருக்குப் பின் வந்த கவிஞர்களும் குழந்தைப் பாடல்கள் எழுத முற்பட்டிருக் கின்றனர். பாரதி பரம்பரையில் பாரதிதாசன்,
SSJSAJJSqSeSAMSe S SSAS SSASqSqSqSASAS O SSAJJSS SS SSA SeS SOSJSe SqSASe qSYSJSeq SqSSJSMSASASASeMSrS M SMS SSSSSSASSAASS SSSSAAS
133

கம்பதாசன், தமிழழகன், சுப்பு ஆறுமுகம், மின்னூர் சீனிவாசன், சக்திக்கனல், யாழ்ப் பாணன், தமிழண்ணல் முதலியோரும் மற்றும் பலரும் குறைந்தது ஒரு தொகுதி யாகிலும் வெளியிட்டிருக்கின்றனர். இவற்றில் குழந்தை இலக்கியத்தின் பாற் கொண்ட ஆசை பற்றி இயற்றப்பட்டவை என்று கூறி அமைதி காண்பதே பொருத்த மானதாகும் என்று பேராசிரியர் க. கைலாசபதி 1981இல் மல்லிகையில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
சிறுவர் இலக்கிய ஆக்கத்திலும், பாடநூல் ஆக்கத்திலும் கல்வியியலாளர் கொமீனியஸ் அவர்களின் பங்களிப்பு உலகளாவிய முறையிலே முக்கியத்துவம் பெறுகின்றது. எளிமையான மொழி தழுவியதும், படங்களுடன் கூடியதுமான நூல்களை அவர் ஆக்கித் தந்துள்ளார். இதை எல்லா மொழிகளிலும் உருவாக்கக் கூடிய சிறுவர் இலக்கியங்களுக்கான பொதுப் பண்பாக நோக்கலாம்.
ஆங்கில மொழியில் வெளிவந்த இலக்கியங்கள் நீண்ட கால வரலாற்றைக் கொண்டவையாக புகழ்பெற்றது நிற்கின்ற அதேவேளை, அம்மொழியில் ஏராளமான சிறுவர் இலக்கிய நூல்கள் அற்புதமாக வெளிவந்துள்ளன. சிறார்களின் சிந்தனை யைத் தூண்டும் வகையில், அவர்களைக் கவரும் வகையில் படங்கள், சித்திரங்கள், இயற்கை வனப்புக்கள், மிருகங்கள், பறவை கள், மலர்கள் போன்றவற்றையும் உள்ள டக்கி அவை ஆக்கப்பட்டுள்ளன. கதைகள், பாடல்கள், சித்திரக் கதைகள் என்று அவை துறைசார்ந்து விரிவுபெறுகின்றன. சிறுவர்
SSAS qSS SAAASA SeSeSJASe SSASAJS SYJAJJSeSqSqSASASAJS e SSASASJSeSASA SeeeSiSAJSSASA JS SSLSSAJSeOSSASASAJSeSqSSASSAASS SS SAJSeS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 164
கல்வியும், அவர்களுக்கான இலக்கி ஆக்கங்களும், உளவியல் சார்ந்த அணு முறைகளும் உலகளாவிய முறையி6ே மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்க யுள்ளன.
சிறுவர்களின் மூளை விருத்தியை அடிப்படையாகக் கொண்டு உளவியல் ரீதியில் பல அணுகுமுறைகள் முன வைக்கப்படுகின்றன. இலக்கியங்கள் சிறுவர்க்குரிய மனவெழுச்சிப் பாது காப்புக்கு இசைவான ஆளுமை வளர் சிக்கு அடிப்படையாகின்றது. பயத்த லிருந்து விடுபடல், அச்சமூட்டும் கற்பனை களிலிருந்து நீங்குதல், இழப்பு களினால் ஏற்படும் துன்பங்கனைத் தாங்கிக் கொள்ளல் முதலியவற்றுக்கு உதவவல்ல சீர்மியப் புனைவுகளாகவும் சிறுவர் இலக்கியங்கள் அமைதல்வேண்டும்.
வாய்மொழிசார்ந்த சிறுவர் இலக்கியப சமூக அடுக்கமைப்பில் தாழ்நிலைகளிலே வாழ்ந்த உழைப்பாளரிடத்து வளர்ச்சி கொண்டது. அதேவேளை எழுத்துரு வடி விலான சிறுவர் இலக்கியம் சமூக அடுக்கின் உயர்நிலைகளிலே வாழ்ந்தே ரிடத்து வளர்ச்சி பெற்றது. சிறுவர் இலக்கிய ஆக்கங்களிலே அடுத்ததாகக் செல்வாக்குச் செலுத்திய கருத்தியல் விசையாக மார்க்சியம் அமைந்த தெனலாம். எவ்வகையான சுரண்டல லிருந்தும், ஒடுக்குமுறைகளி லிருந்தும் சிறுவர்களை விடுவிப்பதற்கான தருக்கத்தை மார்க்சியம் முன்வைத்தது.
மேலைநாட்டு முன்னேற்றம் நம்மவர் களால் கூர்ந்து அவதானிக்கத்தக்கதாயும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

I
பல விடயங்களில் பின்பற்றத்தக்கதாயும்
த இருத்தல் உண்மையே. ஆயினும் இது ஸ் குறித்து நாம் விழிப்பாகவும் இருந்தல் கி இன்றியமையாதது. கலை, இலக்கியத்தின் பெருவளர்ச்சியின் ஒரு அங்கமாகத் தவிர்க்க இயலாதவாறு வணிக நோக்கு ப சிறுவர் இலக்கியத்தையும் ஆட்டிப் படைக்கிறது. பிரபல சோவியத் விமர்சகர் ர் செர்கேய் மிகால்கோவ் நாம் மனங்கொள்ள ர் வேண்டியவற்றை பின்வருமாறு விபரித்
துள்ளார். ġir
"குழந்தைகள் எதைப் படிக்க வேண்டும் T என்று பெற்றோர்கள் அறிவது மிகவும் அவசியமாகும். பல ஆண்டுகளாகக் குழந்தை இலக்கியத்தில் நான் ஈடுபட் டுள்ளேன். மேலை நாடுகளில் குழந்தை இலக்கியங்கள் வியாபாரப் பொரு ளாகவே கருதப்படுகின்றன. புத்தகத்தில் என்ன அடங்கி இருக்கின்றது என்பது b பற்றி வியாபாரிகளுக்குக் கவலை U யில்லை. அவர்களுக்குத் தேவை யெல்லாம் புத்தகம் நிறைய விற்பனை யாக வேண்டும் என்பதுதான். அதனால் தான் குற்றவாளி கள், நவநாகரிகத் T திருடர்கள், பாங்கர் களைக் கவரும் r இளம் அழகு மங்கையர், சொகுசான pe வாழ்க்கை நடத்தும் பணக் காரக்
) கனவான்கள் போன்றவர்களைப் பற்றிய
5 குழந்தைப் புத்தகங்கள் மேலை நாடு
) களில் ஏராளமாக வெளி வருகின்றன.
) இம்மாதிரியான புத்தகங்களைப்
படிக்கும் சிறுவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பர் என்பது தெளிவாகும்."
Nン/TNン^ヘンへンへンヘンヘンへンヘンヘ、ヘンヘン^ンヘンヘン/。
134

Page 165
சிறுவர் இலக்கியம் சம்பந்தமாக மேலைப் புலப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ளும் ஆய்வுச் செயற்பாடுகள், தமிழ் மொழியைப் பொறுத்தளவில் இத்தகைய முன்னெடுப்பு களைக் காண முடியவில்லை. தமிழ்ச் சூழலிலே சிறுவர் இலக்கியம் சம்பந்தமான ஆய்வு முயற்சிகள் இன்னமும் வலிமை பெறவில்லை. இத்துறை சார்ந்த ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு ஆரோக்கியமான சிறுவர் இலக்கியப் படைப்புகள் வெளிக் கொண்டு வரவேண்டியது அவசியமாகின்றது.
வளர்ந்தோர் கவிதைகளுக்கும் சிறுவர் பாடல்களுக்குமுள்ள வேறுபாடுகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாமையும் விளங்கிக் கொள்ள முயலாமையுமே தமிழில் குழந்தை இலக்கியம் படைக்க முற்படுவோர் பலர் தோல்வி காண்பதற் குரிய அடிப்படை ஏதுக்களாம். இதுபற்றி ஜேம்ஸ் றிவ்ஸ் என்பவர் "முதியோர் கவிதைக்கும் சிறுவர் பாடல்களுக்கும் இலகுவில் வரையறை செய்து காட்டக் கூடிய பிரதான வேறுபாடு ஒன்றுண்டு. அது என்னவெனில், முன் னையது முதிர்ந்த மனங்களின் அக உலகினைத் துருவி ஆய்ந்தறிகிறது. பின்னது புலன் களுக்குப் புலனாகும் புறவுலகை, வெளி யுலகினை நாடி அறிகிறது” என்று விளக்கியுள்ளார்.
"சிறுவர் இலக்கியங்கள் பயனுள்ள இலட்சியங்களை உருவாக்கிக் கொள்ள உதவுதல் வேண்டும். அவை சிறுவர் களுக்கு முன்னேற்றத்தை வழங்கும் விசையாக அமையும். மேலும் இலக்கியங் கள் வாயிலாக எடுத்துக் காட்டான மாதிரி
aAASSSAS SSASAS MS SJSqSqqSSqS SAJJSS S S S SqSqqSqq SAASAA S SSS S S S qqSSJS S SJSqSS JSASMJSAJS S
35
 

வடிவினர் (ROLE MODEL) முன்வைக்கப் படுகின்றனர். அவர் களைப் போன்று தாமும் உருவாக வேண்டும் என்ற ஊக்கமூட்டலையும் விசை யூட்டலையும் தருதல் சிறுவர் இலக்கியத்தின் உன்ன தமான குறிக்கோளாகின்றது” என்று பேராசிரியர் FLUIT ஜெயராசா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் வருகைக்குப்பின், எம்மவர்கள் ஆங்கில மொழியில் பெற்றிருந்த அறிவின் புலமை காரணமாக புதிய இலக்கிய வடிவங்கள் தமிழ் மொழியில் தோற்றம் பெற்றன. கதைகள் பாடல்கள் போன்றன சிறுவர் இலக்கி யத்தில் இடம் பிடித்தன. இந்த விசை, வளர்ச்சிபெற்று உலகம் தழுவிய புதியபுதிய செல்நெறிகளை நம்மவர்கள் உள்வாங்கி படைப்பாற்றலை மேலும் விசாலப் படுத்தினர்.
ஈழத்தைப் பொறுத்தளவில், உரைநடை இலக்கியம் தந்த ஆறுமுகநாவலர் பெருமான் சிறுவர்க்குரிய பாட நூலாக் கத்தின் முன்னோடி ஆவார். சிறுவர்களுக் கான பாலர் பாடம்' என்னும் நூலைப் பல பாகங்களாக வெளியிட்டும், சைவ வினாவிடை’ என்னும் சமய அறிவைப் போதிக்கும் நூல்களை வெளிக் கொணர்ந்தும் தமிழ்மொழியின் அறிவை யும், சைவ சமய நெறிமுறைகளை யும் சிறுவர்கள் தெரிந்து கொள்ள உதவினார். பள்ளிக் கூடப் பாட விதானத்துடன் இவரது நூல்கள் இணைக்கப்பட்டதன் மூலம் புதிய பரிமாணங்களைப் பெறலா யிற்று. அந்த வகையில் நாவலர்
S S SqSSJASJS e SSJAS qSSJAJS S SSAASS SSSSAASAASS SS SSJJSe SSJS SAAA SSS SSASSAJSeSqSS S S A ASeS SSJJS S SqSqSSAJS SS SAAS S S SAAS S S AAA S qqqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 166
பெருமானின் பணிமுக்கியத்துவம் பெறுகின்றது.
தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் அவர்களின் சிறுவர் பாடல்கள் பல்வகை அம் சங்களை உள்ளடக்கியிருப்பதை அவதானிக் கலாம். குதூகலம், உற்சாகம், புலக்காட்சி, கல்விச் சிந்தனை என்பவற்றை உருவாக்கக் கூடியனவாக அமைந்திருப்ப தைத் தரிசிக்கலாம்.
ஆடிப்ட2றப்புக்குந7ளை7 விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தே7ழர்களே7/ கூடிப் பனங்கட்டி கூமும் குடிக்கல7ம் கொழுக்கட்டைதின்னல7ம் தோழர்களே/”
என்று சிறுவர்களுக்கு மகிழ்ச்சியை
ஊட்டும் பாடலையும்,
"கத்தரித் தே7ட்டத்து மத்தியில் நின்று க7வல் புரிகின்ற சேவக//"
என்ற கத்தரித் தோட்டத்து வெருளிப் பொம் மையைப் பற்றிய பாடலும், படித்தவர்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்பதை நோக்கும் போது, தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகள் யாவும் முணைப்புப் பெற்று நிற்கின்றன.
தமிழ் மரபில், சிறப்பாக ஈழத்துச் சிறார் கல்வி மரபில் பல்வேறு கல்வியியற் சிந்தனை களைத் தமது கவிதைகள் வாயிலாக உதிர்த்தவர்களுள் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்தனித்துவமாகக் குறிப்பிடத்தக்கவர். இவரது சிறார் கல்விச் சிந்தனைகள் இயற்பண்பு நெறி தழுவி மலர்ச்சியடையத் தொடங்கின. சிறாருக்கான கற்பித்தலில் குழவிப் பாடல்களின் முக்கியத்துவம் சோம
こ/^ヘン^ヘン^人レ^ー/エへン^ヘン/エNン^ヘン^、/km^ヘン^ン^ンエNいこ/、/?
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சுந்தரப் புலவரினால் வலியுறுத்தப்பட்டது. சிறார் கல்வியில் குழுநிலைக் கற்பித்தல், குழுச் செயற்பாடு முதலியனவும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதை புலவர் தமது குழந்தைப் பாடல்களிலே குறிப்பிட்டுள்ளார்.
வித்துவான் க. வேந்தனார், கவிஞர் தில்லைச்சிவன் போன்ற தமிழ்ப் பேரன்பர்கள் சிறுவர் இலக்கியப் படைப்பு களைத் தந்துள்ளனர்.
"க/வைத்துரக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்ம7 ப7லைக் க/7ய்ச்சிச் சீனி /ே7 ட்டுப் /பருகத்தந்த அம்ம7"
என்ற வித்துவான் க. வேந்தனாரின் பாடலின் அடிகள் ஈழத்தமிழ்ச் சிறுவர் சிறுமியின் மழலை மாறா வாய்களி லெல்லாம் தவழ்ந்தன. இதுபோன்ற சிறுவர் பாடல்கள் பலவற்றையும் சிறுவர்கள் தம் பட்டறிவு, சொற்களஞ்சியம் ஆகிய எல்லைக்குள் நின்று பாடிய வித்துவான் வேந்தனார் 'மாம்பழம், அக்கா', 'பொன் இராமநாதன்' ஆகிய சிறுவர் களுக்கான படைப்புக்களையும் தந்துள்ளார்.
கவிஞர் தில்லைச்சிவன் அவர்களும் சிறுவர் இலக்கியத்துக்கான தமது பங் களிப்பை வழங்கியுள்ளார். 'தாய்', பாப்பாப் பட்டுக்கள், பூஞ்சிட்டு', 'சிறுவர் கதைப் பெட்டகம்' போன்றவற்றை ஆக்கித்தந் துள்ளார். பொதுவாக மேலே கூறப்பட்டவர் களுடைய ஆக்கங்கள் சிறார்களை மகிழ்ச்சி யடைய குதூகலிக்கச் செய்வனவாகவே அமைந்திருந்தன.
^ーペ、レーン^ンベーヘンベー/、//ーヘーンベーシーヘンぺンぺンヘ
136

Page 167
சொல்லறிதல், பொருளறிதல், எழுத் தறிதல், எண்ணக்கருவாக்கம் செய்தல் என்பவற்றுக்கும் அதன் வழியாக அடிப்படையான மொழித் திறன்களை வளர்த்தலுக்குமான நூலாக தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி அவர்களின் பாலர் மலர்' என்னும் நூல் வெளிவந்துள்ளது. பன்மொழிப் புலவர் க. கனகரத்தினம் அவர்கள் 'சிறுவர் பாடல் என்னும் நூலைத் தந்துள்ளார்.
கல்வி அதிகாரியாக இருந்த க.ச.அருள் நந்தி என்னும் கல்விமான், ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்றோரின் சிறுவர் ஆக்கங்களைத் தொகுத்து 'பிள்ளைப் பாட்டு என்னும் நூலை 1935இல் வெளிக் கொணர்ந்துள்ளார். தமிழ் உலகில் வெளி வந்த முதலாவது சிறுவர் பாடல் தொகுப்பு என்ற பெருமை இந்நூலுக்குண்டு.
பாலர் கல்வியில் மிகவும் வலிமை மிக்க சாதனமாகக் கதைகள் விளங்குவதற்குக் காரணம், அவற்றின் வாயிலாகத் தூண்டப் பெறும் மனவெழுச்சிகளும் எதிர்பார்ப்பு இன்பமும் ஆகும். கதை அசைவுகளி னுாடாகக் குழந்தைகள் உள அசைவுகளை அனுபவிக்கின்றனர். கதாபாத்திரங் களுடன் ஒன்றிணைத்துக் கற்பனை இன்பத்தையும் எளிமையான சீராக்கத்தை யும் அனுபவிக்கின்றனர். பாலர் கதை களுக்குரிய பலமும், வலிமையும் கொண்ட தளம் நாட்டார் மரபு களில் இருந்து கிடைக்கப் பெறுகின்றது. நாட்டார் கதைகளிலே இடம் பெறும் எண்ணக் கருக்கள் காட்சி வடிவிலிருந்து கருத்து வடிவை நோக்கிச் செல்வதாக அமையும்.
こ/ーヘンヘンヘン^ンヘンヘンヘンヘン^とんヘー/?へンヘンヘンへ。
137

“பொதுவாக எல்லாச் சமுதாயங் களிலும் வழக்கிலுள்ள நாட்டுப் பாடல் களிலே கணிசமான பகுதி குழந்தைகள் சம்பந்தமானவை யாகும். இவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு, புதிய புதிய ஆக்கங்களைச் செய்வதற்கு ஏற்ற மனப் பக்குவம் வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் சமூகவியல் அறிவுடையோராய் இருத்தல் அவசியம்." என்று பேராசிரியர் க.கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.
பிரபல குழந்தைக் கவிஞர் அழ.வள்ளி யப்பா அவர்கள் நாட்டுப் பாடல் களின் இன்றியமையாமையை வலியுறுத்தி வந்திருக்கின்றார். "புதிய குழந்தை இலக்கியத்தை ஆர்வத் துடன் வளர்க்கும் நாம், பரம்பரை பரம்பரையாக நம் மிடையே வாய்மொழியாக வளர்ந்து வந்த பழைய குழந்தை இலக்கியத்தை மறந்து விடக் கூடாது" என்று சொல்லி யுள்ளார். நாட்டுப் பாடல்களைச் சேகரிப்பதிலும், குழந்தை களுக்குக் கதைப் பாடல்கள் எழுதுவதிலும் தனித்துவமான பங் களிப்பை சென்னை வானொலியில் பணிபுரிந்த ர. அய்யாசாமி அவர்கள் ஆற்றியுள்ளார். அவர் குழந்தை களுக்கு நாடோடிப் பாடல்கள்' என்ற நூலை யும் வெளியிட்டிருக்கின்றார்.
வட்டுக் கோட்டை மக்கள் கவி மு.இராமலிங்கம் அவர்கள் தாம் சென்ற விடமெங்கும் கிடைத்த நாட்டார் பாடல் களை தேடித் தொகுத்துச் சுவைத்து நூலுரு வில் கொண்டு வந்தவர். இவருடைய நாட்டார் பாடல்கள் சிறுவர்கள் மத்தியில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி யிருந்ததையும் குறிப்பிடுவது பொருந்தும்.
SSS qqSSSSASASAS SSASASqSSASASA S SqSSJS SJAASSJJ S S SqSJJJSS S SSSA ASA Se S SSS AJS SMSJJSSASASSSJA JS e SO SAJS SqSJJS S
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 168
  

Page 169
சிறார்கள் பற்றிய தெளிந்த புலக் காட்சியை ஏற்படுத்துவதற்கும் முன்னேற்ற கரமான அணுகுமுறைகளை முன்னெடுப் பதற்கும் பயனுள்ள ஆக்கமாக 'குழந்தை உளவியலும் கல்வியும் என்னும் நூல் அமைகின்றது. இந்நூல் இத்துறை சார்ந்த ரீதியில் முதன்மையான தொன்றா கும். சிறார் இலக்கியத்தை மற்றும் சிறார் உளநலத்தை மேம்படுத்துவதற்கு இந்நூல் ஆற்றுப்படுத்தல் நூலாகவும் அமைந் துள்ளது. மேலும் இவருடைய 'பாலர் கல்விப் பாடல்', 'சிறார்க்கான அறிவியற் கதைகள்' என்பன இலக்கியன் வெளியீடாக வெளிவந்துள்ளது.
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் "கிராமத்துக் கதைகள்' என்ற சிறுவர் இலக்கியப் படைப்பையும் தந்துள்ளார். சமகால நிலையில் கிராமத்து வாழ்க்கை யுடன் ஒட்டியதாக, சிறுவர்களின் சிந்தனை வளத்தைத் தூண்டுவனவாக இந்நூலி லுள்ள கதைகள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. அவை மேலும் கிராமங் களில் மங்கியும் மறைந்தும் கொண்டி ருக்கும் பண்பாட்டு விழுமியங்களை சிறார்களுக்குக் கையளிக்கும் வகையில் "கிராமத்துக் கதைகள் படைப்பாக்கம் பெற்றுள்ளன. இந்நூல் சிறார் இலக்கியம் தொடர்பான புலக்காட்சியில் பல்பரிமாண நோக்கில் வெளிப்படுத்தும் கதை சொல்லல் பண்பை அறிமுகப்படுத்து கின்றது.
அண்மையில் பேராசிரியர் சபா ஜெயராசாவின் புதிய படைப்பாக சிறுவர் இலக்கியம்' என்னும் நூல் வெளி வந்துள்ளது. இந்த நூலை 'குமரன் புத்தக

இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. "சிறுவர் கல்வியையும் இலக்கிய ஆக்கங் களையும் வளம்படுத்தாது தொடர்ந்து செல்லும் கல்வியை முன்னேற்ற கரமாக எடுத்துச் செல்ல முடியாது. சிறு வரிடத்தே, வாசிப்பு இரசனையை ஏற்படுத் தும் பொழுதுதான் அவர்கள் வளர்ந்தோர் நிலையில் உயர்நிலை வாசிப்பில் ஈடுபடுவர்” என்று நூலாசிரியர் குறிப்பிட் டுள்ளார். இந்நூல் கல்வியியல், உளவியல், சமூகவியல் போன்ற அனைத்துத் துறை களின் பார்வை களையும் உள்ளடக்கிய முழுமையான ஆழ்ந்த நூல் ஒன்றின் தேவையை நிறைவு செய்யும் வகையில் ஆக்கம் பெற்றுள்ளது.
குமரன் புத்தக இல்லம், பேராசிரியர் செ. யோகராசா அவர்களின் 'ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்', 'ஈழத்து சிறுவர் பாடல்களஞ்சியம்' ஆகிய இரண்டு நூல்களையும் தந்துள்ளது. ஈழத்தில் இன்றுவரை வெளி யான சிறுவர்கான கட்டுரைகளும், சிறுவர் பாடல்களும் தொகுப்பாக வெளியிடப் பட்டுள்ளன. மேலும் செ.கணேசலிங்கன் அவர் களின் உலக மகா காவியங்கள் கூறும் கதைகள்'
என்னும் நூலும் வெளி வந்துள்ளது.
ஈழத்துச் சிறுவர் இலக்கியப் பரப்பில் சிறுவர் பாடல், சிறுவர் கதை, சிறுவர் கட்டுரைகள் என்று பலதுறை சார்ந்து எழுதி வருபவர் திருகோணமலை ஆலங் கேணியைச் சேர்ந்த முன்னாள் கல்விப் பணிப்பாளர் ச.அருளானந்தம் (கேணிப் பித்தன்) மொத்தமாகச் சிறுவர் இலக்கியப் படைப்புகள் முப்பத்து மூன்றைத் தந்து நிற்கும் கேணிப் பித்தன் அருளானந்தம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 170
வித்தியாசமான ஒரு புதிய நடையைக் கையாண்டு தமது ஆக்கங் களை வெளிக் கொணர்ந்துள்ளார். 'இன்பக் கனிகள், 'காகமும் தம்பியும்', 'சகோதராய் வாழ்வோம்', 'கடலும் காவிரியும் போன்ற பதின்நான்கு சிறுவர்பாடல் நூல்களையும், பூஞ்சிட்டுக்கள், தங்க மாம்பழம்', 'சின்னத் தேவதைகள்', 'சாதனையாளர் போன்ற ஒம்பது சிறுவர்கதை நூல்களையும், 'பேனாவினால் பேசுவோம்' என்னும் சிறுவர்களுக்கான கட்டுரை நூலையும், மேலும், பளிங்குத் தீவு’, ‘உல்லாசப் பயணம், "பயங்கொன்ன லாகாது பாப்பா, மனதில் உறுதி வேண்டும்', 'துணிச்சல் மிக்க சுந்தரி போன்ற எட்டுச் சிறுவர் நாவல்களையும், "வித்தகன் விபுலாநந்தன்' என்னும் சிறுவர் இலக்கிய நூலையும் தந்து சாதனை படைத்துள்ளார்.
பொதுவாக நோக்குமிடத்து ச.அருளா னந்தம் அவர்களின் படைப்புக்கள் சிறுவர்களை நல்வழிப் படுத்துவதற்கும் அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்து வதற்கும், வாசிப்புப் பழக்கத்தை ஊக்கு விப்பதற்கும் ஏற்றவகை யில் எழுதப் பட்டுள்ளன. ஒழுக்கம், நேர்மை, துணிவு, ஒற்றுமை, பெரியோரை ஆசிரியர்களை மதித்தல், அன்பு காட்டுதல், மற்றவர் களுக்கு உதவுதல் போன்ற பண்புகள் வலி யுறுத்தப்பட்டுள்ளனவாக அவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன.
மலையகத்தில் இருந்தும் நாட்டார் பாடல்களை உள்ளடக்கிய சிறுவர் களுக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. அந்தனி ஜீவாவின் திருந்திய அசோகன்' சிறுவர் இலக்கியப் படைப்புகளில்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஒன்றாகும். இளைப்பாறிய கல்வி அதிகாரி மொழிவரதன் அவர்கள் சிறுவர் இலக்கியப் படைப்புகளை வெளிக் கொண்டு வந்ததாக அறியமுடிகிறது.
இளைப் பாறிய அதிபர் சுன்னாகம் துரைசிங்கம் அவர்கள் துரையர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு சிறுவர்களுக்கான இலக்கியப் படைப்பு களை நூல்களாக வெளியிட்டுள்ளார். பாலன் வருகிறான்', 'தோட்டத்தில் ஆடு, 'நட்பே உயர்வு', 'உண்டு மகிழ்வோம், 'வயல் செய்வோம்’ என்பன அவருடைய ஆக்கங் களாகும். ஆசிரியராக, அதிபராக இருந்து மாணவர்களுடன் கொண்டிருந்த ஊடாட்டம் காரணமாகப் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் சூழலுடன் அவதானித்த விடயங்கள் என்பவற்றை உள்வாங்கி தமது ஆக்கங் களைத் தந்துள்ளார்.
முருங்கன், ஆத்திக்குளி கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒய்வு பெற்ற பாடசாலை அதிபர் திரு.பி.பி.அந்தோனிப் பிள்ளை சிறுவர் இலக்கியத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்றார். 'பாடி மகிழ்வோம்' பாடிப் பயன் பெறுவோம்', 'பாட்டுப் பாடி ஆடுவோம்', 'சிறுவர் கதம்ப மாலை', பாடல் சொல்லும் கதைகள்', 'கிராமத்தின் இதயம்', 'சிறுவர் சிந்தனை விருந்து' (கதைகள்), வரலாற்றில் தடம் பதித்தவர்கள்', 'பாடலும் சூழலும்', என்பவற்றுடன் கதைக்கொத்து', 'சிறுவர் நாடகங்கள்', 'கட்டுரைக்கனி, கட்டுரைச் சுரங்கம் ஆகியனவும் இவரது படைப்பு களேயாகும். இதுவரை இருபத்தைந்
SeeeS SSASA S SJJAAA SS SSA S SJAJS SSAASS SSSJSeqSASAAS AASS SSAASS SS SSYSAJS SSJS Sq SAAAS q SSAAA S S MSJA AS SqSASASS
140

Page 171
துக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். சிறுவர் இலக்கியத்துக்கான வடமாகண ஆளுநர் விருதை 2008இல் பெற்றுக் கொண்ட இவர் தொடர்ந்தும் எழுதிவருகின்றார்.
மேலும் வவுனியாவைச் சேர்ந்த அகளங்கன்மற்றும் பண்டிதர்து.தெட்சணா மூர்த்தி, மு.பொன்னம்பலம், முத்து ராதா கிருஸ்ணன் ஆகியோர் சிறுவர் இலக்கியத் துக்கான தமது பங்களிப்பை வழங்கிவரு கின்றனர். பந்து அடிப்போம்', 'சிரிக்க விடுங்கள்', 'சின்னச் சிட்டுக்கள்', 'சுட்டிக் குருவிகள், என்பன அகளங்கனின் படைப்பு களாகும். 'பால்நிலா", "குயிலோசை, உறவுகள் ஆகிய நூல்களைது. தெட்சணா மூர்த்தியும், "செவ்வாய் மனிதன்', 'நான் அரசன்' ஆகிய ஆக்கங்களை மு.பொன்னம் பலம், நரிமேளம்', 'கடலின் துயரம், பூதம் காத்த புதையல் போன்ற படைப்புகளை முத்து ராதாகிருஸ்ணனும் தந்துள்ளார்கள். இதில் நான் அரசன்' என்னும் நூல் இலக்கியன் வெளியீடாகவும், ஏனைய நூல்கள் யாவும் 'பத்மம் பதிப்பத்தின் வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. பொது வாக இச்சிறுவர் படைப்புகளில் கற்பனை வாதம் மிஞ்சியிருப்பதை அவதானிக்கலாம்.
கிழக்கு மாகாணத்திலிருந்து பலர் சிறுவர் இலக்கியப் பங்களிப்பிலும் தடம் பதித்துள்ளனர். மாஸ்டர் சிவலிங்கம், யோக யோகேந்திரன், வாகரைவாணன், மணிக்க விராயர், திமிலை மகாலிங்கம், ஒ. கே. குணநாதன் ஆகியோர் முக்கிய மானவர்கள். மாஸ்டர் சிவலிங்கம் சிறுவர்களுக்கான சிறந்த கதை சொல்லி
141
 

யாக எல்லோராலும் மதிக்கப் பட்டவர். அவர் பாடசாலைகளிலும், வானொலி, தொலைக்காட்சியிலும் சிறுவர் பாடல்கள், கதைகள் என்பவற்றைச் சொல்லி வந்துள்ளார். ‘சிந்தாமணி பத்திரிகையிலும் சிறுவர்களுக்கான பல படைப்புக்களை எழுதி வந்துள்ளார். ஒ. கே. குணநாதன் எழுதிய "பறக்கும் ஆமை' சிறந்த சிறுவர் இலக்கியத் துக்காகவும் சிறந்த ஒவியம் வடிவமைப்பு நூலுக்காகவும் 2011ஆம் ஆண்டு அரச இலக்கிய விருதுகள் இரண்டினைப் பெற்றுள்ளமை சிறுவர் இலக்கிய ஆக்கத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும்.
நாடறிந்த கவிஞர் காப்பியக்கோ ஜின்னாஹற் ஷரிபுத்தின் சிறுவர் இலக்கியத் துக்கான தமது பங்களிப்பில் 'கடலில் மிதக்கும் மாடி வீடு', 'எங்கள் உலகம் ஆகிய சிறுவர் பாடல் நூல் களையும், "அகப் பட்ட கள்வன்' (சிறுவர் படக்கதை) மற்றும் 'சிறுமியம் மந்திரக் கோலும் போன்ற படைப்புகளைத் தந்துள்ளார்.
சாய்ந்தமருதைச் சேர்ந்த திரு.ஏ. பீர் முகம்மது 'கடல் ஒருநாள் எங்கள் ஊருக்குள் வந்தது' (சிறுவர் கவிதை நூல்), அனுபவம் பெறுவோம்' (சிறுவர் பாடநூல்), குழந்தை உளவியல் (நூலாக்க ஆலோசனைக் குழு உறுப்பினர்) ஆகிய சிறுவர் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியுளளார். முன்னாள் சுவடிகள் திணைக்கள் உதவியாணை. யாளர் திரு.நவசோதி ஒடிப்போனவன்' என்னும் சிறுவர் ஆக்கத்தைப் படைத்துள்ளார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 172
சிறாரின் அறிவு விருத்தியையும் உணர் திறன் கூர்மையையும் நோக்கியதாக இலக்கியன் வெளியீட்டகம் பல சிறுவர் இலக்கியப் படைப்புகளை வெளிக் கொணர்ந்துள்ளது. செ. கணேசலிங்கனின் உலகச்சமயங்கள், மருத்துவப் பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்களின் தம்பி தங்கைக்கு ஆகிய ஆக்கங்கள் குறிப்பிடத் தக்கன. மேலும் சிங்கள மொழியில் சிறுவர் இலக்கியங்களை உருவாக்கிய சிபில் வெத்த சிங்ஹ என்ப வருடைய ஆக்கங்களை மொழி பெயர்த்த தமிழில் தரப்பட்டுள்ளது. அந்த வகையில் "சண்டை', 'வெசக் தீபம்', 'தம்பயா, 'பணியாரப் பயில் வான்', 'குட்டி முயலுக்குப் பரிசு', 'குடைத்திருடன், 'ஒடிப்போன தாடி', 'சின்னப் பாட்டி, மோதக மாமா'ஆகிய சிறுவர்கதைகளைக் குறிப்பிடலாம். இச்சிறுவர் கதைகள் சிறுவர்களுக்கான நல்ல அறிவுரைகளைக் கூறுவனவாக அமைந திருந்த போதிலும், சிங்கள மக்களின் கலாசாரம், பண்பாடு என்வற்றைப் பிரதிபலிப்பானவாகவே அமைந் திருக்கின்றன என்பதையும் குறிப்பிடுவது பொருந்தும். இருந்த போதிலும் வேற்றுமொழிப் படைப்புக் களை தமிழ்மொழிக்கு மொழி மாற்றம் செய்வதும் ஆரோக்கியமான செயற பாடேயாகும்.
தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் பல கல்வியியலாளர்களால் முன்வைக் கட்டிருக்கின்றது. "தாய்மொழிக் கல்வி யின் வாயிலாகவே புதிய கண்டு பிடிப்பு களையும், சமூக நலன்களையும் விரிந்த அளவிலே பெற்றுக் கொள்ள முடியும்" என்பதை பேராசிரியர் பத்தக் குட்டி சந்திரசேகரன் பல ஆதாரங்களுடன் தமது
qA SAS SSASJSSSAJSe SSAAMSSAJJSSAMJS e SMAMS SAJJS qSqSAASMSqSqSqSASAMJSJSJJSJSJJSMSAJJSeSeSASA SJSASASASJSeS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

'கல்வித் தத்துவம்' என்னும் நூலில் விளக்கியுள்ளார். சிறுவர் இலக்கியங்களும் தாய்மொழி வாயிலாகவே முகிழ்ந்தெழ வேண்டும். அப்பொழுதுதான் அவை சிறார்களின் ஆற்றலையும், சிந்தனை வளத்தையும் பெருக்கக் கூடியதாக அமையும் என்று பேராசிரியர் சபா ஜெயராசா தமது தாய் மொழிக் கல்வியும் கற்பிக்கும் கலையும் என்னும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் மரபில் சிறுவர் இலக்கியம் தொடர்பான புலக்காட்சியிலும் ஒற்றைப் பரிமாண நோக்குக் காணப்படுகின்றது. ஒற்றைப் பரிமாண நோக்கு என்றால் குறித்த ஒரு தளத்தில் மாத்திரம் கவனம் செலுத்தும் அணுகுமுறையாகும். அதாவது முன்பள்ளிச் சிறுவர்களையும் மற்றும் ஆரம்ப பாடசாலைச் சிறுவரை யும் மட்டுமே குவியப்படுத்திய இலக்கிய ஆக்கங்கள் பெருமளவில் மேற்கொள்ளப் படுகின்றன. முன் கட்டிள மைப்பருவம், கட்டிளமைப் பருவம் ஆகிய வற்றைக் குவியப்படுத்தும் எழுத் தாக்கங்கள் ஒப்பீட்டளவில் மிக்க குறைவாகவே யுள்ளன.
பெரும்பாலான சிறுவர் இலக்கியங்கள் மத்தியதர வகுப்பினரதும் சமூகத்தின் உயர் வகுப்பினரதும் விழுமியங்களை அடியொற்றியும் பேச்சு மொழியை அடி யொற்றியும் எழுதப்படுகின்றன என்ற அவதானிப்பு இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. பிரதி கூலமடைந் தோர், எல்லைப்படுத்தப பட்டோர், தலித்துக்கள், மாற்று வலு வுடையோர் முதலியோரின் விழுமி யங்களும், அவர்களுக்குரிய சிறப் பான
SJSMSA ASAJST SSJS qMSASMSS q qSASAMSS S SS SA AS SSAS SSSSS SJJS SSAJS SOSSASAJJSAMS SSAJ SAJA SeSe SAA AJJJS
142

Page 173
மொழியும் வழக்கில் உள்ள தமிழ்ச்சிறுவர் இலக்கியங்களிலே பெருமளவில் இடம் பெறுவதில்லை என்ற குறைபாடும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங் களாகவுள்ளன.
இன்றைய உலகம் விரைந்த மாற்றங் களைக் கண்ட வண்ணமிருக்கின்றது. அனைத்துத் துறைகளிலும் தொழில் நுட்பப் புரட்சி ஏற்பட்ட வண்ணமுள்ளது. புதிய வளர்ச்சிகளையும் மாற்றங்களையும்
உசாத்துணை: 01) இலக்கியச் சிந்தனைகள் - க.கைலாசபதி
2001) 02) குழந்தை உளவியலும் கல்வியும்' - சபா ெ 03) சிறுவர் இலக்கியம் - சபா ஜெயராசா (கு
சென்னை 2011) 04) நடந்தாய் வாழி! (கொழும்புத் தமிழ்ச் சா 05) தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கும் கை
கொழும்பு - 2011) 06) வேணை-ஒரு வரலாற்று அறிமுகம் (வே 07) கல்வித் தத்துவம்'-ப.சந்திரசேகரம் (சேம 08) கிராமத்துக் கதைகள்'-சபா ஜெயராசா ( 09) "சிறுவர் படைப்புக்கள் பட்டியல் -
திருகோணமலை- 2011) 10) சேமமடு பொத்தகசாலை விலைப் பட்டி 11) ‘புத்தக விலைப்பட்டியல்- 2011 (குமரன் 12) "கற்பகம் கலை இலக்கியச் சஞ்சிகை - 19 (இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரை 13) சேமமடு நூலகம் - மார்கழி 2011 (சேமப 14) "வெள்ளிமலை-கார்த்திகை 2011 (வலிகா
சுன்னாகம்) 15) ஞானம்' - பெப்ரவரி 2012 (செஞானராச
கொழும்பு) 16) "செங்கதிர் - மாசி 2012 (அதிதி பக்கம்) ( 17) ஜின்னாஹற்வின் படைப்பகள் பட்டியல்
கொழும்பு) 18) வாய்மொழியாகப் பெற்றுக்கொண்ட தக்
143

எழுத்தாக்கங்களில் உள்ளடக்கல் வேண்டும் என்பது ஒரு சிறப்பான குறிக் கோளாகக் கொள்ளப்படுகின்றது. உலக மாற்றங்களை அறிந்து கொள்ளும் வேளை சிறுவர்கள் உலகப் பொறுப்புள்ளவர் களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர் களாகவும் வளர்க்கப்படல் வேண்டும் என்பதும் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் சிறுவர் இலக்கியங்கள் இத்தகைய பயனுள்ள பணியை முன் னெடுத்துச் செல்லமுடியும்.
(குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை
ஜயராசா (சேமமடு பதிப்பகம், கொழும்பு 2011) தமரண் புத்தக இல்லம், கொழும்பு
ங்க எழுபது ஆண்டு நிறைவு - சிறப்பு மலர் 2012) லயும் - சபா ஜெயராசா (சேமமடு பதிப்பகம்,
லணை வரலாற்று நூலாக்கச் சபை - 2006)
மடு பதிப்பகம், கொழும்பு 2011)
சேமமடு பதிப்பகம், கொழும்பு 2011)
ச.அருளானந்தம் (அருள் வெளியிட்டகம்,
யல் - 2011 (சேமமடு பதிப்பகம், கொழும்பு) புத்தக இல்லம், கொழும்பு) 71 (ஜனவரி, ஏப்பிரல்)
வ - இலங்கை)
டு பதிப்பகம், கொழும்பு) மம் தொற்கு பிரதேச வாசகர் வட்ட வெளியீடு -
ாவின் கட்டுரை) (ஞானம் இலக்கியப் பண்ணை,
த.கோபாலகிருஸ்ணன் - மட்டக்களப்பு) ல் 2012 (காவியக்கோ ஜின்னாஹற் ஷரிபுத்தீன்,
நவல்கள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 174
கிராமிய விளையாட்டு
ஆத்மிழ் இலக்கியமு தொனிபொருளில் நடை இலக்கிய கிராமிய விை போது இன்று ஒரளவே காணப்படும் இவ் விை நிலையை அடையுபே காணப்படுகின்றது.
மக்கள் தங்களை இ இக்கால கட்டத்தில் எ குழந்தைகளுக்கு சொல்
கூறமுடியாது. நாளையக் அருகி போவதோடு மு ஏற்படலாம். சிறுவர் பா நமது பண்பாட்டு கோ6 முறைகளையும் வெளிப்பு
சர்வதேச மட்டத்தி
வரும் இக்கால கட்டத்தி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012
 

6ìLDüü6ìIIIfö56ử காண்பதறிவு
சிறுவர் இலக்கியத்தில் க்களின் சிறப்பம்சங்கள் ஒரு கண்ணோட்டம்
எஸ் .எதிர்மன்னசிங்கம
Dம், சமூகமும் - இன்றும், நாளையும் எனும் பெறும் மேற்படி விழா ஆய்வரங்கில் சிறுவர் ளயாட்டுக்களை தொடர்புபடுத்தி நோக்கும் வனும் கிராமப்புறங்களில் நடைமுறையில் |ளயாட்டுக்கள் நாளைய சமூகத்தில் என்ன 0ா என உறுதியாக கூறமுடியாத சூழல்
யந்திர வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியுள்ள ாந்தளவுக்கு இவ் விளையாட்டுக்களை தம் லி கொடுப்பார்களோ என திட்டவட்டமாக சமூகத்தில் இப்பாரம்பரிய விளையாட்டுக்கள் ற்றாக அழிந்து விடக்கூடிய சந்தர்ப்பமும் டல்களுடன் சேர்ந்த இவ்விளையாட்டுக்கள் லங்களையும், பழக்கவழக்கங்களையும், மரபு படுத்தி நிற்கின்றன.
ல் சிறுவர்களுக்கு முதன்மை அளிக்கப்பட்டு ல் அவர்களது உடல் உள வளர்ச்சிக்கான பல

Page 175
திட்டங்களை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் "யுனிசெப்” (UNICEF), G8g Gir ag flgð TGörgio (Save the Childrens) போன்ற நிறுவனங்களும், நமது நாட்டு அரசாங்கத்தின் சிறுவர் மகளிர் விவகார அமைச்சும் மேற்கொண்டு வருகின்றன. எதிர்காலச் சமூகம் சிறப்பாக உருவாவதற்கு சிறுவர்களாக இருக்கும் போது அவர்களுக்காக மேற்கொள்ளப் படும் சிறந்த திட்டங்களே வழிவகுக் கின்றன. இதற்காக நாட்டின் பல பாகங்களிலும் சிறுவர் பராமரிப்புநலன்புரி நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை நம் முன்னோர் சமூகத்தில் குழந்தைப் பருவத்தி லிருந்தே செய்து வந்தனர்.
குழந்தைப் பருவத்திலிருந்தே உடலுக் கும், உள்ளத்திற்கும் வலுவையும், மகிழ்ச்சி யையும், புத்துணர்வையும் அளிக்கக்கூடிய பல விளையாட்டுகளைப் பாடலுடன் சேர்த்து வழங்கி வந்தனர். இவை பற்றி விரிவாக நோக்கலாம். கிராமப்புற மக்கள் தம் குழந்தைகளுக்குப் பல விளையாட்டுக் களைப் பாடலாகப் பாடிப் பழக்கி வந்தனர். அவ்வாறான விளையாட்டுக் களில் சிறப்பிடம் பெறுபவை சில:
சாஞ்சாடம்மா சாஞ்சாடு ஆனையாடுமாம்பிள்ளை ஆனையாடுமாம் ஆலாப்பற பற ஆலமுட்ட பற பற கிள்ளிக் கிள்ளிக் புறாண்டி சப்பாணமாம் தம்பி சப்பாணம் கீச்சி மீச்சித் தம்பலம் கைவீசம்மா கைவீசு
கீரை கடையுறம், கீரை கடையுறம்
 

9. கண்ணம் பொத்தி (கீச்சு மாச்சுத்
தம்பலம்) 10. பாட்டன் சொத்து பறையன் சொத்து 11. பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி 12. கிட்டிப்புள் விளையாட்டு 13. பல்லாங்குழி (பாண்டி) 14. தும்பி விளையாட்டு 15. சுரக்காய் இழுத்தல் 16. ஆடு, புலி விளையாட்டு 17. தெப்ப விளையாட்டு 18. பிள்ளையார் கட்டை விளையாட்டு 19. சில்லுக்கோடு விளையாட்டு 20. பசுவும் புலியும் விளையாட்டு
இது போன்ற அழகான பாடல்களுடன் இந்த விளையாட்டுக்கள் குழந்தைப் பருவத்தில் தாய், தந்தையருடைய அரவணைப்போடு நடைபெறும். இனி ஒவ்வொரு விளையாட்டினதும் சிறப்புக் களைப் பார்க்கலாம்.
உசாஞ்சாடம்மா சாஞ்சாடு பிள்ளை (குழந்தை) சிரித்து விளையாடும் போது தாய் செல்லம் கொஞ்சுவாள். குழந்தை சாய்ந்தாடுதலைக் கண்டு
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு குத்து விளக்கே சாய்ந்தாடு
கோவிற்புறாவே சாய்ந்தாடு பச்சைக்கிளியே சாய்ந்தாடு
பவளக்கொடியே சாய்ந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு தோகை மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு கற்பகதருவே சாய்ந்தாடு
கண்டே தேனே சாய்ந்தாடு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 176
கனியே பாலே சாய்ந்தாடு. என்று தொடரும்.
சில கிராமங்களில் இப்பாடல்
"சாஞ்சங்கண்டே சாஞ்சம் சாய மயிலாரே சாஞ்சம் வீட்டுக்கும் சோத்துக்கும் சாஞ்சம் வாழைப்பழத்துக்கும்
சாஞ்சம்". எனச் சொல்லும்.
இதன் போது குழந்தை தாயின் கையில் முன்னுக்கும் பின்னுக்குமாக சாய்ந்து சாய்ந்து s24, 19- மகிழ்வடையும். இப் பாடலோடு சேர்த்து குழந்தைக்கு உடல் அசைவுகளும் அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் குழந்தை பரவசமடைந்து இன்புறுகின்றது.
உஆலாப்பற பற குழந்தையின் இரு கைகளையும் பிடித்து மேலும் கீழும் உயர்த்தியும், பதித்தும் (தாழ்த்தி)
ஆலாப்பற பற
ஆலாமுட்ட பற பற
கோழி பற பற
கோழிக்குஞ்சு பற பற
sg, P(5 L IO L IO
கொக்கு பற பற
குருவி பற பற
என்று காணும்
பறவைகளைக் காட்டி LJ fTLமகிழ்ச்சியடைவாள். இதன் மூலம் குழந்தைக்கு கைகளுக்கு நல்ல பயிற்சியும், வலிமையும் சேர்க்கப்படுகிறது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

9 ஆனையாடுமாம் பிள்ளை
ஆனையாடுமாம் குழந்தையைக் காலில் அல்லது குதிரையில் வைத்து
"ஆணையாடுவான் தம்பி ஆனை ஆடுவான் என்னானை அது பொன்னானை எங்கள் குலத்துக் கரசானை முத்துக் கொம்பன் ஆணையது முதுகு சொறியுமானையது சப்பட்டைக்காலன் ஆணையது ஆனையாடுவான் தம்பி ஆணையாடுவான் என்று குழந்தையை ஆட்டிக் கொண்டு பாடுவதன் மூலம் அதனுடைய பிஞ்சு உள்ளத்திலேயே யானையைப் பற்றிய எண்ணக்கரு பதிந்து விடுகிறது. உடலுக்கும் உளத்திற்கும் புத்துணர்வு ஏற்படுகின்றது.
9 கிள்ளி கிள்ளிப்புறாண்டி இவ்விளையாட்டை ஆண், பெண் இரு பால் சிறார்களும் விளையாடுவர். வட்டமாக அமர்ந்து தங்களது கைகளை நிலத்தில் வைத்துக் கொண்டு ஒருவர் பின்வரும் பாடலைப் பாடிக் கொண்டு விளையாடுவர்.
"கிள்ளிக் கிள்ளி புறாண்டி கியா மீயா புறாண்டி கொப்பன் தலையில் என்ன பூ?. என்று கேட்பான். 'முருங்கப் பூ" என்று கேட்கப்பட்டவர் பதில் கொடுப்பார். உடனே முருங்கப்பூவைத் திண்டவரே பாதி விளாங்காய் கடித்தவரே பாவட்டங்கையை முடக்கு"
AJJS SSAJM SMMSAMSAAMJMM AA MMSS AMSeSASAJJM S S AA AAS MSAJJJMSSAMJSMSAMJMMSSAJJ SAMJMS
146

Page 177
என்று யார் கையில் முடிவடைகின்றதோ அவர் தனது உள்ளங்கையை பிரட்டி விடுவார். இவ்விதம் மீண்டும் மீண்டும் இவ்விளையாட்டுத் தொடரும். இதன் மூலம் சிறுவர்களது பொழுதுபோக்கு இன்பமாகக் களிகின்றது.
9 சப்பாணமாம் தம்பி சப்பாணமாம் குழந்தை தனது இரு கைகளையும் சேர்த்துக்கொட்டுவதைச் சப்பாணி கொட்டுதல் என்பர். இவ்விதம் செய்யும் போது
"சப்பாணமாந் தம்பி சப்பாணம் செப்பு நிறைந்ததொரு கையாலே செண்பகம் பூத்ததொரு கையாலே முத்துப் பதித்ததொரு கையாலே மோதிரம் போட்டதொரு கையாலே முழங்கிக் கொட்டுமாம் சப்பாணி”
இவ்வாறு குழந்தை இரு கைகளையும் கொட்டிக் குதூகலிப்பதன் மூலம் குழந்தைக்கு அங்க அசைவுகளும், உடலுறுதியும், மன மகிழ்ச்சியும்
உண்டாகும்.
O கீச்சி மீச்சித் தம்பலம்
கீச்சி மீச்சித் தம்பலம்
கீயா மயாத் தம்பலம் மாச்சி மாச்சித் தம்பலம் மாயா மாயாத் தம்பலம்
எனப் பாடிக்கொண்டு விளையாடுதல். ஒருவர் ஒளிந்து கொள்ள அவரை மற்றவர் தேடிக் கண்டு பிடித்தல் விளை யாட்டாகும். இவ்விளையாட்டின் மூலம் பாரதி கூறிய ஒடி விளையாடு பாப்பா நீ

ஒய்ந்திருத்தலாகாது பாப்பா என்ற வரிகளுக்கு உரம் சேர்க்கப் படுகின்றது.
கை வீசம்மா கை வீசு
இவ் விளையாட்டு குழந்தை நடக்கும் பருவத்தில் கையை அசைத்து நடப்பதற்கு வேண்டிய பயிற்சியை அளிப்பதற்காக தாயானவள் LIFT 60) all LITT LQ
இன்பமூட்டுவாள்.
“கைவீசம்மா கைவீசு கடைக்குப் போகலாம் கைவீசு மிட்டாய் வாங்கலாம் கைவீசு மெதுவாய் உண்ணலாம் கைவீசு” எனப் பாடி குழந்தையைப் பரவசம் அடையச் செய்வதாக இது அமையும். இப்பாடல் மூலம் புறச் சூழல் குழந்தைக்கு உணர்த்தப்படுகின்றது. மிட்டாய் சாப்பிடலாம் என்று கூறுவதன் மூலம் குழந்தையின் ஆசையும் நிறைவேற்றப்படுகின்றது
கீரை கடையுறம் கீரை கடையுறம் குழந்தையின் கையைப் பிடித்து அதன் உள்ளங்கையில் தாய் தனது முழங்கையை வைத்து
கீரை கடையுறம் கீரை கடையுறம்
நானும் பிள்ளையும் சோறு தின்ன
நண்டு ஊர்ந்து வர, நரி பதுங்கி வர என குழந்தையின் கை இடுக்கில் அக்கிளு கிளு கிளு எனச் செய்து குழந்தையை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பாள். இதன் போது குழந்தை அளவு கடந்த சந்தோசத்தைப் பெற்று பூரிப்படைகின்றது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 178
கண்ணைப்பொத்தி (கீச்சு மாச்சுத் தம்பலம்) இவ்விளையாட்டு ஒருவர் ஒரிடத்தில் ஒழிந்து கொண்டு:
"கண்ணைப் பொத்தி கடகடாம் பொத்தி வரயோ வரயோ வரயோ, வரயோ". எனக் கூற "வா” என்று ஒலிஎழுப்புவார். பின்பு எங்கு உள்ளார் எனத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். இவ்விதம் மாறி மாறி சிறுவர்கள் விளையாடுவர். கிச்சு, மாச்சுத் தம்பலம் கீயா மாயாத் தம்பலம் என்னும் விளையாட்டும் இதுவும் ஒன்றாகும். விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் குச்சியை ஓரிடத்தில் ஒளித்து வைத்துப் பின்னர் அதனைத் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும். இவ்விதம் விளையாட்டை நீண்ட நேரம் சிறுவர்கள் சேர்ந்து விளையாடுவர்.
பாட்டன் சொத்து இவ்விளையாட்டை சிறுவர்கள் இரு பாலரும் விளையாடுவர்.ஒருவர் தன் இரு கைகளையும் சேர்த்து தாமரைப்பூவைப் போல வைத்திருக்க மற்றவர் கை நடுவே தனது கையை நுழைத்து
பாட்டன் சொத்து பறையன் சொத்து பிள்ளையார் சொத்து பிடித்துப்பார் சொத்து
என்று பாடி குத்துவார். பிடி பட்டால் அவர் ஆட்டத்தை இழந்து விடுவார். மற்றவர் பின்னர் தொடர்ந்து விளையாடுவார்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

9 பொத்திப் பொத்திப்பிடி குழந்தையின் கையை பொத்திப் பிடிக்கும் படி செய்து:
“பொத்திப் பொத்திப் பிடி
அந்தோணி பூறிக்கொண்டோடுவது
தியோனே
என்ன செய்யுறாய் அந்தோணி
எலிப்பிடிக்கிறேன் தியோனே" எனப்பாடுவர். இவ்விதம் குழந்தைக்கு மகிழ்ச்சியூட்டுவர்.
கிட்டி விளையாட்டு இவ்விளையாட்டில் சிறுவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து விளையாடுவார்கள். நான்கு விடயங்கள் இதில் உண்டு.
உத்துதல் (ஆரம்பம்)
1.
2. கிட்டி எறிதல் 3. பாட்டம் பாடுதல் 4. மூட்டையடித்தல்
கிட்டி :
வீரை, முதிரை, பாலை ஏதாவது ஒரு மரத்தில் ஒன்றரை முழம் நீளமும், உருண்டையானதுமான பகுதியை வெட்டி எடுத்து 'கிண்' என்ற ஒசை வரும்படி அமைத்துக் கொள்வர்.
கிட்டிப்புள் :
மதுரை, நாவல், மஞ்சவர்ணா, தில்லை ஆகிய மரங்களிலிருந்து அரை முழம் நீளமானதாக உருண்டை வடிவில் வெட்டி எடுப்பர். இதுவும் 'கிண்’ என்ற ஒசை வரும் வண்ணம் இருக்கும். விளையாட்டு
148

Page 179
ஆரம்பிக்கும் இடம் சம தரையாக விருக்கும். முதலில் உத்துதல் ஆரம்ப மாகும். உத்துக்குழியில் புள்ளை வைத்து கிட்டியால் உத்துவர். அது மேலே எழும்பி எதிரணி பக்கம் போகும். அச் சமயம் அதனை அவர்கள் பிடித்தால் உத்திய ஆள் ஆட்டமிழந்து விடுவார். அல்லாவிடின் புள்ளை எடுத்து கிட்டி வைக்கப்பட்டி ருக்கும் குழியை நோக்கி எறிவார். புள் வந்து கிட்டியில் படுமாயின் உத்திய ஆள் ஆட்டமிழப்பார். அல்லாவிடின் அவர் அதனை எடுத்து கிட்டியால் அடித்துக் கொண்டு சென்று தங்களுக்குத் தேவை யான புள்ளிகள் வந்ததும் கிட்டியால் அடித்துச் சென்ற தூரம் எல்லாவற்றையும் பாட்டம் பாடி முடிக்க வேண்டும். அப்போது பாடல் இவ்வாறு அமையும்.
"கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுகி அடிக்கப் பாலாறு, பாலாறு ஆலையிலே சோலையிலே ஆலம்பாடிச சந்தையிலே கவடியடிக்க, கவடியடிக்க கைகால் முறியக் கை கால் முறியக் காலுக்கு மருந்து தேடிக் கட்டு தேடிக்கட்டு” எனத் தொடர்ந்து செல்லும் மூச்சு விடாமல் இப் பாடலைத் தொடர்ந்து பாட வேண்டும். இவ்விதம் விளையாட்டு தொடர்ந்து செல்லும்,
பல்லாங்குழி (பாண்டி) விளையாட்டு
நிலத்தில் குழிகள் தோண்டி அக்குழி களில் புளியங்கொட்டைகளை ஒரே எண்ணிக்கையில் நிரப்பி அதை வைத்து
ーンベーへン^ヘンベー、/エへンベエ、//ー、ジーへ。ッ^ヘン^ヘン^ヘン^ヘン^ーン/ーへこッ/
 
 

விளையாடும் விளையாட்டு பல்லாங்குழி எனப்படும். எல்லாக்குழிகளிலும் உள்ள புளியங்கொட்டைகள்விளையாடும்போது ஒரே குழியில் நிரம்ப மற்றைய குழிகள் வெறுமையாகும். அப்படி வெறுமையாக வருபவருக்குத் விளையாட்டுத் தோல்வி எனத் தீர்மானிக்கப்படும். இவ்விளை யாட்டை இரு பெண் பிள்ளைகள் விளை
யாடுவர்.
தும்பி விளையாட்டு
இவ்விளையாட்டில் பத்து பன்னிரண்டு வயதுப் பிள்ளைகள் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து ஈடுபடுவர். வட்டமாகச் சப்பாணி கோலி உட்கார்ந்து கைகளைப் பின் பக்கமாக கட்டியபடி ஒரு சிறங்கை மண்ணையோ அல்லது வேறு பொருளையோ பெறுவது போல் வைத்திருப்பர். தும்பி வைத்துக்கொண்டு (தும்பி என்பது தடிப்பான சீலையால் நன்றாக சுற்றி அடிக்கக்கூடியதாக கையில் வைத்திருத்தல்,) தும் பியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி வருபவன்
"தும்பியடிதும்பிதும்பியடிதும்பி துணியடி மணியடி வேசையடி வாழைக்குத் தண்ணி வாப்பேன்
வாப்பேன் மாவுக்குத் தண்ணி வாப்பேன்
வாப்பேன்
மாம்பழமும் தின்பேன் தின்பேன்
எனப் பாடல் தொடர்ந்து செல்ல தும் பியை ஆட் டி ஆட்டிக் கொண்டு வளைந்து ஒடி ஒருவருக்கு கைக்குள் எதையோ வைப்பது போன்று பாசாங்கு
செய்வார்.
ー/エNー/エNー/エへ。//エNー/Nン^ー/Nン/Nーン/エNン^ヘン^ヘンヘンヘン/エNン^
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 180
“வைச்சிக்கோவைச்சிக்கோ குருவி வைச்சிக்கோ வாய்க்குத் தம்பலம் போட்டுக்கோ வளைஞ்சு வளைஞ்சு ஒடிக்கோ". எனப் பாடிக் கொண்டு ஒருவருடைய கையில் தும் பியை போட்டுவிட்டு ஒடிப் போய் வட்டமாக இருப்பவர் களுடன் சேர்ந்து இருந்துவிடுவார்கள். தும்பி கிடைத்தவர் எடுத்துக் கொண்டு முன்னர் மாதிரி வளைந்து வளைந்து பாடிக் கொண்டு வருவான். தும் பி என்பது தடிப்பான சீலையை முறுக்கி செய்யப் பட்ட கசையாகும்.
9 சுரக்காய் இழுத்தல் விளையாட்டு
இந்த விளையாட்டில் இரு பாலரும் கலந்து கொள்வார்கள். உறுதி யான மரத்தை அல்லது தூணை ஒருவர் இறுக்கிப் பிடித்துக் கொள்ள அவரின் இடுப்பை ஒருவர் பின் ஒருவராக கட்டிப் பிடித்துக்கொண்டு இருப்பர். சுரக்காய் பறிப்பவர் பின்வரும் LITTL– G0)GU பாடிக்கொண்டு வருவார்.
"சுரக்காய் இருக்கோ சுரக்காய் இருக்கோ" a "ஆம் இங்கே இருக்கு தட்டிப் பார்த்து முற்றியிருந்தால் பறிச்சிக்கோ” என்று கூறுவர். பறிப்பவர் ஒவ்வொன்றாகத் தட்டிப் பார்த்து இறுதியாக இருக்கும் சுரக்காயாகிய ஆளை வலுவாக இழுப்பார். அதில் கைவிடுபவரில் இருந்து அத்தனை பேரும் ஆட்டத்தை இழப்பர். பின்னர் மிகுதியாக இருப்பவர்களைக் கொண்டு திரும்பத் திரும்ப இவ்வாட்டம் நடைபெறும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஆடு புலி விளையாட்டு
இவ்விளையாட்டில் ஆட்டுக்கும் புலிக்கும் நல்ல உடலுறுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தலை ஆட்டைத் தொடர்ந்து உயரப்படி பதினைந்து இருபது பேர் கோர்வைக் கொடி போல் நிற்பர்.
என்றாடெங்கே?
உன்றாடில்லே!
என்றாடெங்கே?
உன்றாடில்லே!
என்றாடு இங்கே
உன்றாடு இல்லே இல்லே
ஊசி போட்டேன் ஊர்ந்து எடு
பாக்கு வெட்டி போட்டேன்
பார்த்தெடு
எனப் பாடல் தொடரும்.
ஆடுகளின் தலையாடு வளைந்து வளைந்து ஆடி தனது ஆடுகளைக் காப்பாற்ற முயற்சிக்கும். பிடி தவறினால் கடைசியாக நிற்கும் ஆட்டைப் புலி பிடித்து இழுத்துக் கொண்டு ஒடிவிடும். இந்த விளையாட்டு பெரும்பாலும் திறந்த மணல் வெளியில் இடம் பெறும்.
9 தெப்ப விளையாட்டு
இந்த விளையாட்டில் பத்து பன்னிரண்டு பேர் சேர்ந்து விளையாடுவர். நீந்துதல், சுழி ஒடுதல் என்பன இதில் இடம் பெறும் தெப்பம் என்பது தெப்ப' என ஆயிற்று
தெப்ப தெப்ப! ஆரு தெப்ப நான் தான் தெப்ப எங்கே தெப்ப இங்கே தெப்ப
150

Page 181
என்ன தெப்ப களிதான் தெப்ப காட்டு தெப்ப இந்தா தெப்ப போடு தெப்ப போட்டேன் தெப்ப கரித் துண்டையே தெப்ப என்பர். தண்ணிருக்குள் தெப் பயை அமிழ்த்தி விடுவர். சிறிது நேரத்தில் அது மேலே எழும் அப்போது அதை எடுக்க வேண்டும். மற்றவர்களை ஒவ்வொரு வராகத் துரத்தி நீரில் நீந்தி அடித்து
சுழியோடி விளையாடுவார்கள். தெப்பத்தை எடுத்தவன்;
“எடுத்தேன் தெப்ப
புடிரா தெப்ப அடிக்கிறன் தெப்ப" . எனப்
பாடிக் கொண்டு மற்றையவர்களைத் துரத்துவான். இவ்வாறு தண்ணிருக்குள் இவ்விளையாட்டு சுவையாக இடம் பெறும்,
உபிள்ளையார்கட்டை விளையாட்டு
இவ்விளையாட்டை இளம் பருவ ஆண்களே விளையாடுவர். விளையாட்டு தொடங்குவதற்கு முன்னர் பங்குபற்று வோர் இரண்டு குழுவாகப் பிரிவர். ஒவ்வொரு குழுவிலும் எட்டு தொடக்கம் பத்து பேர் வரை இடம்பெறுவர். இவ் விளையாட்டு திறந்த வெளியில் நடைபெறும் நிலத்தில் விளையாடும் பகுதியின் நடுவில் பிள்ளையார்கட்டை வைக்கப்படும். அதிலிருந்து சம அளவான தூரத்தில் இரண்டு குழுவும் எதிரெதிராக நின்றுகொண்டு கட்டைகள் அடுக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ள பிள்ளையார்
ーン^ヘンヘン^ヘン^ヘン^\ーン^た。ベーヘン/エNン^ーン^ヘン^ヘン^、//エNー//?N
 
 

கட்டையை நோக்கி பந்தினால் ஒரு தரப்பினர் எறிய வேண்டும். அந்தக்குறி தவறாமல் படுவதன் மூலம் கட்டைகள் சிதறும். அப்போது மற்றத்தரப்பு அதனை ஒழுங்காக அடுக்கி முன்பு இருந்தவாறு வைக்க வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் பந்தை வைத் துள்ளவர்கள் கட்டை அடுக்குபவர்கள் மீது பந்தால் எறிவர். அந்தப் பந்தின் வேக எறிதாங்கமுடியாமல் சிலர் வேதனை அடைவர். இவ்விதம் மாறிமாறி இரண்டு அணியும் விளையாடுவர்.
9 சில்லுக்கோடு விளையாட்டு இவ்விளையாட்டை கூடுதலாகப் பெண் பிள்ளைகளே விளையாடுவர். திறந்த சமதரையில் பெரிய நீள்சதுரம் அமைத்து அந்தச் சதுரத்தை சிறுசிறு சம அளவான சதுரங்களாக பிரித்துக் கொண்டு விளையாடத்தொடங்குவர். சில்லுக்காக வட்டமான ஒட்டுத்துண்டு அல்லது வட்டவடிவான சிறுபொருட்களை எடுத்துக்கொண்டு சதுரத்தின் முன்பக்கம் முதுகைப் பின்புறமாக வைத்துக்கொண்டு தலைக்கு மேலால் சில்லைப் போட வேண்டும்.
அந்தச்சில்லு ஏதோ ஒரு சதுரத்திற்குள் கோட்டில் படாமல் விழுந்தால் ஆட்டத்தை தொடங்கலாம். கோட்டில் படுமாகவிருந்தால் விளையாடுபவர் ஆட்டம் இழந்துவிடுவார். ஒவ்வொரு சதுரத்திற்குள்ளும் கண்ணை மூடிக் கொண்டு காலை வைக்க வேண்டும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 182
வைக்கும் போது "சரியா சரியா' என கேட்க வேண்டும். எந்தக் கோட்டிலாகினும் கால் பட்டால் ஆட்டம் இழந்துவிடுவார். பின்னர் அடுத்தவர் தொடரலாம். சில்லு முறையாக சதுரத்திற்குள் விழுந்த பின்னர் ஒற்றைக் காலை உயர்த்திக் கொண்டு தெத்தித் தெத்தி வந்து அந்தச் சில்லில் காலை ஊன்றவேண்டும். பின்னர் அதை எடுத்துக் கொண்டு சில்லு விழுந்த சதுரத்தை குறுக்காக கோடு கீறி "பழம்' என்று அதை விடுத்து அடுத்த சதுரங்களுக்குள் சில்லு விழும்படி போட்டு எல்லாச் சதுரங்களையும் பழமாக்கி விளையாட்டை நிறைவு செய்வர்.
உபசுவும் புலியும் விளையாட்டு
இவ்விளையாட்டில் பசுவும், வேலிக்கு நிற்பவர்களும் ஒரு கட்சியாகவும், புலி ஒரு கட்சியாகவும் விளையாடுவர். பசுவை நடுவில் விட்டு ஏனையோர் வட்டமாக வேலி போல் நெருக்கமாக புலி உள்ளே நுழையாதபடி பார்த்துக்கொண்டு நிற்பர். புலி உள்ளே நுழைந்து பசுவைப் பிடிப்பதற்கு முயற்சிக்கும் போதெல்லாம்
உசாத்துணை நூல்கள்
1. ஈழத்து நாடோடிப்பாடல்கள் - மகாவித்து 2. பாட்டும் விளையாட்டும் - கலாசூரி வெற்றி 3. நானிலம் (கலாசார விழாச் சிறப்பு மலர் - 20
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வேலியாக நிற்பவர்கள் தடுத்து நிறுத்துவர். எல்லாவற்றையும் மீறி புலி உள்ளே சென்று பசுவைப் பிடித்தலோடு ஆட்டம் நிறைவுறும்.
இவ்வாறான பல விளையாட்டுக்களையும் நான்கு பிரிவாகப் பிரிக்கலாம்.
1. குழந்தைப்பருவ விளையாட்டு 2. சிறுபராய விளையாட்டு 3. இளைஞர்களுக்கான விளையாட்டு 4. முதியோர்களுக்கான விளையாட்டு
மேலும் பல பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்கள் இன்று வழக்கொழிந்து போயுள்ளன. இவையெல்லாம் நம் தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் சொத்துக்களாகவும், கருவூலங்களாகவும் மதிக்கப்பட வேண்டியவையாகும். எனவே இத்துறையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு பழையவற்றை கண்டறிந்து அவற்றை வெளிக் கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும்.
வான் கு.ஒ.ஊ. நடராசா
வேல் விநாயகமூர்த்தி 07) மூ.சிவானந்தராசா
152

Page 183
புதினங்கள் கா
மறைக்கப்பட்ட பல்வே செய்வதில் முக்கிய அங்க தற்காலம் வரை நானிலங் இன்றளவும் தென்தமிழ இந்நிலத்தில் தலைமக்கள் கொற்கை போன்ற பெரு செய்தியினை இலக்கி தொன்மையான தொல்கு பொருந்துவதே அந்த வன அடியொற்றி வாழ்ந்து அடையாளப்படுத்துகின்ற ஆழிசூழ் ഉബ്രക്ര' சு. தமிழ் புதினங்கள் பரதவர் வாழ் "புதினங்கள் காட்டும் பர பரதவர்களால் பின்பற்ற தாய்த்தெய்வ வழிபாடு ( சடங்கு முறைகளில் கிறி சடங்குகளை அறிதல், ப மந்திரம் தொடர்பான செய்
153
 

6Düü6ញឹgoff காண்பதறிவு
ட்ரும் பரதவர் வாழ்வியல்
ஆ. தர்மராஜன்
வரும் தமிழ் இலக்கிய வகைமைகளில்
ஒன்று. இப்புனைகதைகள் மறுக்கப்பட்ட று அடையாள விழுமியங்களைப் பதிவு 5ம் வகிக்கின்றன. பண்டைய காலம் முதல் களில் நெய்தலின் மண் மணம் குன்றாமல் கத்தில் பரவி வருவதைக் காண இயலும், Tான பரதவர்கள் காவேரிப் பூம்பட்டினம்; நகரங்களில் பன்னாட்டு வணிகம் புரிந்த யங்கள் அடையாளப்படுத்துகின்றன. நடிகள் என்று பரதவர்களைச் சுட்டுவதும் கயில் தொல் பரதவர்களின் பண்பாட்டினை
வரும் பரதவர்களைப் புனைகதைகள் றன. அப்புனைகதைகளில் ஜோ.டி.குருஸின் ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை போன்ற வியல் நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றன. தவர் வாழ்வியல்” என்னும் தலைப்பின்கீழ் ப்படும் நம்பிக்கைகளின் வழி அவர்களது இழையோடி வருவதைக் காணமுடிகிறது. த்துவ மத மாற்றத்தின் முன் பின் நிகழ்ந்த ரதவர்களின் வாழ்வியலில் பயன்படுத்தும் பதிகள் மற்றும் வேலைப்பளுவைக்குறைக்கும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 184
விதமாகப் பாடப்பெறும் தொழிற் பாடல்கள் போன்றவற்றை ஆராயும் முகமாக அமைவதே இக்கட்டுரை.
தாய்த்தெய்வ வழிபாடு :
தொல்குடிகளில் பரதவர்களும் ஒருவரே என்பது பண்பாட்டு ஆராய்ச்சி யாளர்களின் கருத்து. பரதவர்கள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் தூய சவேரியரால் கிறித்துவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பெற்றனர். "முகமதியர்களுக்கும் பரதவர்களுக்கும் முத்துக்குளிப்பதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் பரதவர்கள் போர்த்துக்கீசர்களின் உதவியைப்பெறும் சூழல் ஏற்பட்டது. முகமதியர்களை வென்று முத்துக்குளித்துறை பரதவர் களிடமே ஒப்படைத்தனர் போர்த்துக் கீசர்கள். அதன் நன்றியினைச் செலுத்தும் முகமாகப் பரதவர்கள் மதம் மாறினர் என்று எட்கர் தர்சுடன் மொழிகின்றார்" (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், பக்.161-162). இம்மத மாற்றத்திற்கு முன் குமரியம் மனையே இப் பரதவர்கள் தங்களது குல தெய்வமாக வணங்கினர். அது மட்டுமின்றிக் கடலில் இருக்கும் மீன்களையும் மற்ற உயிரினங்களையும் குமரியம்மனே படைத்ததாகவும் கருது கின்றனர்.
பரதவர்களின் தாய்த்தெய்வமாக குமரிம்மன் இருந்து வந்ததை ஜோடி குருஸ் தனது ஆழிசூழ் உலகு புதினத்தில் பதிவு செய்கிறார். புதினத்தின் மையப் பாத்திர மான தொம்மந்திரை, மன்றாடியாருடன் உரையாடும் நிகழ்ச்சியின் வழிதாய்த்தெய்வ வழிபாட்டுச் சமய நம்பிக்கைகள் அடை யாளப்படுத்தப்படுகின்றன.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

"மீன்கள் குமரி ஆத்தாளுக்கு கட்டுப் பட்டது. இந்த கடலு ஆத்தாளுக்குச் சமம். சாதாரண ஆத்தாயில்ல, குமரி ஆத்தா, வேதம் இப்ப வந்தது தாம். அதுக்கு முன்னாடி நம்ம பூட்டனுக்கு பூட்டன்வ எல்லாம் இந்து தெய்வங் களத்தான் கும் புட்டுருக்கான்னு, குமரி அம்மன் யாருன்னு நெனக்க? எல அவநம்ம பரத்தி நம்ம காவல் தெய்வம்" (ஆழிசூழ் உலகு, L15. 29, 37, 77).
"பரதவர்களின் காவல் தெய்வம் தாய்த்தெய்வ வடிவில் இருப்பதைப் புரிந்து கொண்டிருந்த சவேரியார் (பிரான்சிஸ் சேவியர்) யேசுவின் தாய் மரியாளை அவர்களிடம் அறிமுகம் செய்து கிறித்துவ பக்தியினை வளர்த்தார். அவர் வேண்டுகோளுக்கிணங்க 1552 ஆம் ஆண்டு சூன் மாதம் 'சாந்தா லீனா என்ற கப்பல் மூலமாய்ப் பனிமயமாதா சொரூபம் மணிலாவிலிருந்து தூத்துக்குடித் துறை முகம் வந்தது. மிக்கேல் வாஸ் எனும் போர்த்துக்கீசச் சாமியார் ‘பரதவர் மாதா என்ற பெயரில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அதனை நிறுவினார். இதை யொட்டி இந்த அன்னையின் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பரதவர்களின் குல விழாவாகவே கொண்டாடப்படுகிறது” என்ற செய்தி யினையும் குருஸ் பதிவு செய்துள்ளார்" (மேலது. ப.395)
மேலும், பரதவர்கள் குமரியம்மன் மட்டுமின்றி முத்தாரம்மன் மற்றும் சந்தான மாரியம்மன் போன்ற தெய்வங்களையும் பாண்டியபதியின் தலைமையில் வணங்கி வந்தனர். இச்செய்தியினைப் பரதவர்களின்
ンヘン^ヘン^ヘン^ヘン^ヘンへレ^ヘンヘンへンへーンヘンヘンヘンヘン/cm、
154

Page 185
வரலாற்றுப் புதினமாகத் திகழும் கொற்கையில் ஜோ, டி. குருஸ் பதிவு
செய்துள்ளார்.
சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத் துறைப் புதினத்தில் கடலைத் தெய்வமாக வழிபடும் நிகழ்வினைக் காணமுடிகிறது. இது ஒருவேளை தாய்த்தெய்வ வழி பாட்டின் எச்சமாக இருக்குமோ என்ற எண்ணம் நிலவுகிறது. சாதி, மத, இன பேதமின்றி அனைத்துக் கடற்கரை மக்களும் 'கடலம்மா’ என்ற நிலையில் வழிபடுவதைப் புதினத்தின் வழி காணமுடிகிறது.
புதினத்தில் சிங்காரவேலு நாட்டார்.தன் மனைவி பூங்காவனத்தோடு கடலில் மூழ்கி இரண்டாவது வாரிசு வேண்டும் என வணங்க அவளும் கர்ப்பம் தரிக்கின்றாள். குழந்தை பிறக்கக் காலதாமதம் ஏற்படவே, நாட்டார் தன் மனைவியைக் கடற்கரையில் கிடத்துகிறார். பிறகு, கடற்கரையில் “நீ கொடுத்த குழந்தை நன்முறையில் பிறக்க அருள் புரியும் முகமாக அவர் வேண்டிக் கொண்டு அங்கப்பிரதர்சனம் செய்வதைக் காணமுடிகிறது. கடலம்மாவின் அருளால் பிறந்த அக்குழந்தைக்குச் சமுத்திரவல்லி எனப் பெயர் சூட்டுவதையும் காண
இயலும் (ஆறுகாட்டுத்துறை, ப. 43).
கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் பரதவர்களின் குல தெய்வமாகத் தோன்றியிருக்க வேண்டும். கடல் கெழு செல்வி என்று சங்க இலக்கியம் (அகம். 370) குறிப்பிடும் பழைய தாய்த் தெய்வமும் அதன் சடங்கு முறைகளும் எவ்வாறு மறைந்து போயின என்று தெரியவில்லை.
155

மீனைக் குலக்குறிச் சின்னமாகவும் கொடியாகவும் கொண்ட பாண்டியர் களோடு பரதவர்களைத் தொடர்பு டையவர்களாகக் கருத இடமுண்டு. மேலும், சங்க இலக்கியக் குறிப்பின்படி சுறாக் கொம்பை நட்டு வழிபட்ட தென்பரதவர் என்னும் பிரிவும் பிற மீனவச் சாதிகளும் நெடிய கடற்கரையும் இன்றள வும் தமிழ் நாட்டில் உள்ளன. தமிழகம் முழுவதும் பரவலாக நாட்டார் தெய்வப் பெயரிடு முறைகளிலும் மீனா, மீனாள், மீனாட்சி ஆகிய பெயர்கள் இன்றளவும் தெய்வ நிலைகளில் பெயர் பெற்று விளங்கி வருவதைக் காணமுடிகிறது. (பண்டைத் தமிழர் சமய மரபுகள், ப. 166). மேலும், தென்னவன் கிழத்தி என்று சிலப்பதிகாரம் கூறுவதும் (மேலது, ப. 167) உற்று நோக்கத்தக்கது.
குலக்குறி வழிபாடு :
தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவர்கள் அனைவரும் முக்குவர் (கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள்) பரவர் (கன்னியாகுமரி, நெல்லை, சிதம்பரனார் மாவட்டங்கள்) சின்னப் பட்டணவர், பெரிய பட்டணவர் (நாகை காயிதேமில்லத் தென்ஆர்க்காடு, பாண்டிச் சேரி, செங்கற்பட்டு, சென்னை மாவட்டங் கள்) என்று பல்வேறு சாதிப் பெயர்களால் அடையாளப் படுத்தப்படுகின்றனர். இவர்களுள் முக்கு வரும் பரவரும் கத்தோலிக்க மதத்தினைத் தழுவியவர்கள்; ஏனையோர் சமூகப் பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருப்பினும் வட்டாரத் தெய்வங்களை வணங்கி
வருவதைக் காணமுடிகிறது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 186
தொல் பழங்காலத்தில் தொல்குடிகள் ஒவ்வொரு குடியும் தனக்கென்று ஒரு குலக்குறியினை அடையாளமாக வைத்துக் கொண்டு உள்ளது. ஒரு விலங்கினத்தையோ, ஒரு தாவரத்தையோ அல்லது அதன் உறுப்புகளையோ தங்களது குலக் குறி யாகக் கொள்கின்ற அந்தவகையில் குலக் குறிகள் விலங்காக இருப்பின் அதனைக் கொல்வதையும், அதன் இறைச்சியை உண்பதையும் தவிர்க்கின்றனர். இந்நிலை யில் பரதவர்கள் சுறா முள்ளினைத்தங்களது குலக்குறியாகக் கொண்டு வணங்கும் நிலையினைக் காணமுடிகிறது.
தமிழர்களின் இலக்கணமான தொல் காப்பியம் ஐந்நிலத்திற்கும் தெய்வங்களை வகுத்துள்ளது. வருணன் மேய பெரு மணல் உலகம்' என நெய்தல் நிலத்தின் கடவுளைக் கூறுகிறது. இது ஒரு நிலை அடுத்த நிலை. சங்க இலக்கியப் பட்டினப் பாலை குலக்குறியினை,
"சினைச்சுற7 கோடு நட்டு
Zഞെബ് (A%ക്രി/ബേyഞ/ീക്സി്ന്ന്" என மொழிகின்றது. ஆனால், மேற்கண்ட இவ்வரிகளுக்கு உரை எழுதிய கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நச்சினார்க் கினியர் வல்அணங்கு' என்பது வர்ண வழிபாடே என உரை பகர்கின்றார். இது ஏற்கத்தக்கதாக இல்லை. விளைவு, தொல் காப்பியர் கூறும் வருணன் மேய பெரு மணல் உலகம் என்று கூறுவது ஏனைய நிலங்களின் தெய்வத்தைப் போன்று பெருந் தெய்வமே தவிர வட்டாரத் தெய்வத்தில் அடங்காது என அறிஞர்கள் மொழிவதைக் காண முடிகிறது. இக் கருத்திற்கு சு. வித்தியானந்தனின் பின்வரும் கூற்று அரண் சேர்க்கக் காணலாம்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

"தொல்காப்பியத்தின்படி வருணன் கடல் சார்ந்த நெய்தல் நிலப்பகுதியின் கடவுளாவான். சங்கநூல்களில் அவனைப் பற்றிய செய்திகள் இல்லை. பட்டினப் பாலை மலர் மலைந்து பிழிமந்திச் சினைச் சுறாவின் கோட்டை நட்டு வணங்கும் புன்தலை இரும் பரதவரைப் பற்றிக் கூறும். இங்கு கூறப்படும் சினைச்சுறாவின் கோடு திராவிடனின் கடல் தெய்வம், வருணன் அல்ல" (தனஞ்செயன், ஆ, விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள், ப.81).
ஆய்விற்கு எடுத்துக்கொண்ட புதினங் களில் ஆழிசூழ் உலகு புதினத்தில் சுறா மீனை வேட்டையாடுவது அதன் தொழில் நுணுக்கம் போன்றவற்றை பக். 44 - 46 இல் படைப்பாசிரியர் பதிவு செய்திருப் பதைக் காணலாம். ஆனால், ஆறுகாட்டுத் துறைப் புதினம் "வேளா' (சுறா) மீன்களை வேட்டையாடுவது ஊர் விலக்கு என்றும், அதனைத் தங்களது தெய்வமாகக் கருதுவர் என்றும் கூறும், புதினத்தின் இறுதிவரை இழையோடி யிருப்பனவற்றில் பின்வரும் கூற்றுக்களைச் சான்றாகப் பகரலாம்.
"வலயும் குத்திட்டியும் எடுத்துக்கிட்டு பின்ன போருக்கா போறிங்க" (ஆறு காட்டுத்துறை, ப. 35) “வேளா வேட் டைக்குச் சென்று அதன் மருப்பை மலையாள வீரனுக்குப் படைப் பேண்” என்று கூறி சமுத்திரவல்லியைப் புறக் கணித்து சாமுவேல் கடல் மேற் செல்வதையும் காணமுடிகிறது. (மேலது, LJ. 159).
மேற்கண்ட புதினங்களின் கூற்றிற்கு அரண் சேர்க்கும் வகையில்
156

Page 187
ஆ. தனஞ் செயனின் கருத்து உள்ளது. பண்டைய தமிழர்களின் சினைச் சுறா வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்புவதாகப் பின்வரும் கூற்று அமைகிறது.
“சினையை உடைய வாட்சுறாமீனைத் தேர்ந்தெடுத்து அதன் முள்ளை வழிபட்ட திலிருந்து வேறொரு உண்மையும் வெளிப்படுகிறது. அதுவே வளமை நம்பிக்கை ஆகும். சினை' என்பது விருத்தி அல்லது செழுமையின் அடையாளம் ஆகும். எனவே, கடலில் மீன் வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே சினைச் சுறாவின் கோட்டை நட்டு வழிபட்டனர்.
(குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும், பக். 183-184).
மேலும், சுறாவின் வழிபாட்டின் எச்சங்கள் தற்காலத்திலும் நிலவி வருவதை அறியமுடிகிறது. "கேரளாவின் கடற் கரைப் பகுதியில் வாழ்வோரிடம் இறந் தோரின் ஆவிகள் சென்றடையும் புகலி டங்களே மீன்கள் என்னும் நம்பிக்கை உண்டு. இறந்து போனவரின் ஆவி, தான் சென்று தங்குவதற்குத் தகுதியான ஒரு மீனைத் தேர்ந்தெடுப்பதற்குக் கால அவகாசம் தரும் எண்ணத்தில் மூன்று நாட்களை ஒதுக்குவது வழக்கம்; இதே நிலை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது. (விளிம்பு நிலை மக்கள் வழக்காறுகள், ப. 85)
ஓங்கல் குறித்த நம்பிக்கை :
மீனவர்களின் நண்பனாக ஓங்கல் மீன்கள் விளங்குகின்றன. இவை மீன்
157
 
 

பிடிக்கச் செல்லும் பரதவர்களுக்கு மீன்கள் இருக்கும் இடத்தைத் தெரியப் படுத்து கின்றன. அதனோடு நின்று விடாமல் கடலில் தவறிவிழும் மீனவர்களைக் கரைகொண்டு சேர்க்கின்றன. மிகப்பெரிய சுறாமீன்களையும் எதிர்க்கவல்லது என்பது மிகையில்லை. எனவே, இதன் காரண மாகக்கூடப் பெயரமைந்து இருக்கலாம். ஓங்கல் வகை மீன்களை உண்ணுவதால் கொலை புரிதல் தவிர்க்கப்படுகின்றது. எனவே, இவ்வகை மீன்களை மீனவர்கள் தங்களது மூதாதையர்களாகக் கருதி வழிபடுகின்றனர். இந்நிகழ்வினை ஆ. தனஞ் செயன் பின்வருமாறு பதிவு செய்கின்றார்.
'பரீன் பிடிப்பின் போது தங்களைத் தாக்காமலும் மீன்கள் நிறைந்துள்ள இடங்களைச் சுட்டிக்காட்டியும் உதவும் டால்ஃபினை நீரின் மேற்பரப்பில் கண்ட விடத்து ஆண்டவா எனக் கையெடுத்துக் கும்பிட்டு மீனவர்கள் அதனை வணங்கு கின்றார்கள். ஆண்டவர்' என்று அவர்கள் விளிப்பது "குட்டியாண்டவர்' என்னும் தெய்வத்தையாகும். தென்னார்க்காடு மாவட்டம் கிள்ளை, பிச்சாவரம் பகுதியில் குட்டியாண்டவருக்கு நாகை காயிதேமில்லத் மாவட்ட மீனவர்கிராமங்கள் அனைத்திலும் வெட்ட வெளிக்கோயில் உண்டு. இவரது மறுவடிவமாகவே வேடன் எனப்படும் ஓங்கல் மீன்கள் வணங்கப்படுகின்றன. (குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும், பக், 197- 198).
ஆய்விற்கு எடுத்துக்கொண்ட புதினங் களில் ஆழிசூழ் உலகு புதினத்தில் ஒங்கல் குறித்த செய்தி இடம்பெறுகிறது. அம்மீன்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 188
கள் கடலில் தவறி விழும் மீனவர்களைக் காப்பாற்றிக் கரை கொணர்ந்து சேர்ப் பதைக் காண முடிகிறது.
கடல் அனுபவத்தின் வாயிலாகத் தமது படைப் பரினைப் படைத் திருக்கும ஜோ, டி. குருஸ் ஓங்கல் பற்றிய நம்பிக் கையினைப் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார். “கடலில் யாராவது தவறி விழுந்தால் அவர்களைக் காப்பாற்ற ஓங்கல் உதவும். இந்த ஓங்கல் மீன்கள் முற்பிறவியில் மனிதர்களாக இருந்தவை என்ற கதை மீனவர்களிடையே வழக்கமாகியுள்ளது. இதனால்தான் ஓங்கல்களை உண்பதில்லை. அவற்றைப் பிடிப்பதும் இல்லை. சில நேரங்களில் இந்த மீன்கள் வலைகளைக் கிழிப்பதும் உண்டு. இருந்தாலும் அவற்றின் மீது கோபம் கொள்வதில்லை. கடலில் சுறாக்களை எதிர்க்கும் வலுவுள்ளவை இந்த ஓங்கல்கள் மட்டும் தான்" (ஆழிசூழ் உலகு, L. 106). -
ஆமை பற்றிய நம்பிக்கை :
பரதவர்கள் ஆமை இறைச்சியினை உண்பதில்லை. தொன்மத்தில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்த காரணத்தால் பரதவர்களிடையே இக்கதை காணப்படு கிறது. தவிர, ஆமை ஈரலை உருக்கி எண்ணெய் எடுத்து வீட்டு வாசலின் முற்பகுதியில் கட்டி விட்டால் பேய், பிசாசு வராது என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவி வருவதைக் காணமுடிகிறது. ஆமை குறித்த செய்தியினை ஆழிசூழ் உலகு புதினத்தில் ஜோடி குருஸ் கதையின் போக்கிற்கேற்பச் சான்றாதாரங்களுடன் விளம்புகிறார்.
ーン^ヘン/エNン^ヘン^ー//ーヘン^ヘンヘンへンヘンヘン/エNンへンベーヘンヘ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

"பஞ்சலாமையின் இறைச்சி பஞ்சு போல் மென்மையாய் இருக்கும் என்றா லும் பரதவர்களில் பெரும்பாலும் ஆமை இறைச்சியை உண்பதில்லை. ஆனால், ஆமை ஈரலை உருக்கி எடுத்த எண்ணை யைப் பாத்திரத்திலோ அல்லது பாட்டி லிலோ இட்டு வைத்திருப்பர். இவ் வெண்ணெய் வாடை பேய், பிசாசுகளுக்கு ஆகாது என்பது ஐதீகம்” என ப. 182 இல் பதிவு செய்கிறார்.
மேலும், ஆமை இரத்தத்தைக் குடித்தால் பசி எடுக்காமல் இருக்கும் என்ற செய்தி புதினத்தில் எடுத்தாளப்பட் டுள்ளது. கடலில் தத்தளித்துக் கொண்டி ருக்கும் கோத்ரா, சூசை, சிலுவை மூவருக்கும் பசி எடுத்த நிலையில் அருகே வந்த ஆமையைப் பிடித்து அதன் கழுத்துப் பகுதியினைக் கடித்துக் குருதியினைக் குடிக்கும் செய்தியினைப் படைப் பாசிரியர்,
"சூச ஆம ரத்தம் ரொம்ப நல்லது. சீக்கிரம் செமிக்காது. நல்ல வலுவு கூட எத்தன நாளக்கு இப்புடி பட்டினியோ யாரு கண்டா, சீக்கிரங்குடிங்கல (ப. 183) எனும் கூற்றின்வழி பதிவு செய்கின்றார்.
சடங்கு முறைகள் :
மனித வாழ்வில் சடங்குகள் இன்றிய மையாப் பங்கினை வகிக்கின்றன. பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் சடங்குகள் நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து மக்களால் கையாளப்படுமானால் அவை சடங்குகள் என்றழைக்கப்படுகின்றன.
158

Page 189
'//ീഠ//0 (ിന്നെക്നിക7ഞ്ചി(ിര7ബബ/
நு//ந்தே7ர் செப்பினரட்டடிச் செப்புதல் மரமே” எனும் நன்னூலாரின் இலக்கண வரை யறைப்படி சு சக்திவேல் விளக்குகிறார்.
ஆய்விற்கு எடுத்துக்கொண்ட புதினங் களில் ஜோடி குருஸின் ஆழிசூழ் உலகு புதினத்தில் பல்வகையான சடங்கு முறைகள் இழையோடியிருப்பதைக் காணமுடிகிறது. கடற்கரையைச் சார்ந்த பரதவரின் இறப்புச் சடங்கில் ஒரு புதுமையான சடங்கு முறை கையாளப்படுவதை இனங்காணமுடிகிறது. திராவிட இனத்தில் இறந்த பின் தான் சில சடங்குமுறை கையாளப்படுகின்றன. ஆனால், கிறித்தவர்களாக மதம் மாற்றம் செய்யப்பெற்ற பின் உயிர்க்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் பங்குக் குருவை அழைத்து வந்து மந்திரம் ஒதுவதைப் படைப்பாசிரியர் சுட்டிச் செல்கிறார்.
புதினத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பல்வேறு கதை மாந்தர்களின் திரு மணம் மற்றும் இறப்புச் சடங்குகள் நிகழ்த்தப்பெறுகின்றன. கிறித்துவ சமயத்தில் வயதானவர் அல்லது நெடுநாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்போர் ஆகியவரை ஒட்டிச் சில சடங்குகள் மேற்கொள் கின்றனர். அவர்கள் செய்த தீவினை களுக்குப் பரிசுத்தம் தேடும் வகையில் இச்சடங்கு முறைகள் அமைவதைக் காணமுடிகிறது.
ஆழிசூழ் உலகு புதினத்தில் "ஊமையன் என்கின்ற செலஸ்டியன் ஆழிப்பாரில் இறக்க நேரிடுகிறது. மறுநாள் காலையில் கரையொதுங்கிய ஊமையனின் உடலுக்குச்
1.59

சில சடங்குகள் செய்யப்படுகின்றன. ஈமச் சடங்கில் மந்திரம் ஒதும் பங்குக்குரு "அந்த நாள் பெரிய நாள்” எனத் தொடங்கும் பாடலைப் பாடுகிறார் (மேலது, ப. 268). அடுத்த நிகழ்வாகப் பெட்டியை மைய வாடிக்கு எடுத்துச் செல்லும் பொருட்டுக் கிறித்தவனாகவே வழியனுப்புவதாகப் பங்குக்குரு பின்வரும் பாடலைப் படுத்துகிறார்.
சென்றுவ/7கிறிஸ்தவனே
ഉബെക് ശിബര്ഗ്ഗ/ ഖീ, 'Z_/%് ഖിബ/ക്ര/്) (ിമ്ന/ബ/്
கிறிஸ்துவனே" (ப. 269) தவிர, பரதவர்களிடையே ஆண், பெண் இருவரும் விரும்பினால் மறுமணமோ சிலுவைத் திருமணமோ (காதல் திருமணம்) கிறித்துவ சமய ஆகமத்தின் சடங்கு முறைப்படி செய்துகொள்ளவியலும்,
புதினத்தில் காணப்படும் தொம் மந்திரை, அமலோற்பவமேரி, பிரகாசி போன்றோரின் மறுமணங்களும், சூசை மேரி ஆகியோரின் சிலுவைத் திருமணமும் சான்றாக அமையும். பங்குக்குரு இச்சடங்கு முறைகளை முன்னின்று நடத்தி வைப்பார்.
மந்திரம்:
மனிதன் தனது உண்மையான உழைப்பின் வழி இயற்கையின் பலனைப் பெற்றான். இயற்கை நிகழ்த்தும் அச்சத்தால் வெருண்டு மயங்கினான். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தன் அச்சத்திற்குக் காரணமான ஆவியை வழிபடத் தொடங் கினான். இயற்கைச் சக்திகளைத் தனக்குச்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 190
சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆவிகளைப் பயன்படுத்திக் கொண்டான்.
நிறைமொழிம7ந்தர் ஆணைம2ற்கிவந்த
Zബ്ബശിഥസൂി த7னே மந்திரம் என்ப"
(தொல் பொருள். செய்.நூ. 178)
எனும் சூத்திரத்தின் வழி தொல்காப்பிய கட்டளையிடும் தன்மையிலும் மறைமொழி யாகவும் மந்திரம் அமைந்திருக்கும் என்கிறார் தற்காலத்தில் இயற்கைச் சக்திகளை நோக்க ஆணையிடும் வகையில் சில பாடல்கள்
அமைவதைக் காணமுடிகிறது.
மேகம் திரண்டு வானம் இருண்டு கதிரவன் ஒளி இல்லாத நிலை தொடர்ச்சி யாக இருக்கும் நிலையில் ஆகாயத்தை நோக்கிப் பாடல் பாடப்படுகிறது. இட் பாடல் இயற்கைக்குக் கட்டளைப் பிறப் பிக்கும் நோக்கில் ஒட்டப்பிடாரம் என்னும் பகுதியில் வழக்கத்திலிருப்பதாக ஆசிவசுட பிரமணியன் பதிவு செய்கின்றார்.
"சுக்கு முக்கு தட்டித்த7ரேன்
குட7ன வெயிலு போடு
ஒட்டப்ப7னைதட்டித்த7ரேன்
ஒடி ஒடி வெயிலு போடு”
(சிவசுப்பிரமணியன். ஆ மந்திரமும்
சடங்குகளும் ப. 1
ஜேம்ஸ் ஃபிரேசர் என்னும் மானுட வியல் அறிஞர் மாந்திரீகத்தை இருவை களாகப் பிரிக்கின்றார்.
பாவனை மந்திரம் தொற்று மந்திரம்
AS SSAJJS MJSASJJS MSAMJS qSqSSAJJS SSASAMJS e SS S AA AMJ S SJJS SAJSSAMJMSSASASJSOSJAMSqOSS AMSe eOSASA
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இயற்கை நிகழ்வுகளைப் போன்ற பாவனையான நிகழ்வுகளை நிகழ்த்தும் போது இயற்கை நிகழ்வுகளை மனித இடையீட்டுடன் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது பாவனை, மந்திரம், மனிதர்களின் பயன் பாட்டில் இருக்கும் இருந்த பொருள்களின் உதவியால் குறிப்பிட்ட அந்த மனிதர்கள் வாழ்வது செயல்களில் இடையீடு செய்ய முடியும் என்பது தொடர்பு மாந்திரீகம் இந்த தொடர்பு மாந்திரீகமும் இரு வகைளாகவே ஃபிரேசரால் விளக்கப்படும் ஒன்று நன்மை அளிக்கும் மாந்திரீகம் மற்றது தீமை அளிக்கும் மாந்திரீகம், ஃபிரேசள் குறிப்பிடும் மாந்தரீகத்தின் வகைகளை ஆழிசூழ் உலகு, ஆறுகாட்டுத்துறை போன்ற புதினங்களில் இனங்காண முடிகிறது. (வறிதையா கான்ஸ்தந்தின் கொந்தளிக்கும் கடல் ப. 700) மேற்கண்ட ஆ. சிவசுப்பிரமணியத்தின் கருத்து ஃபிரேசரின் பாவனை மந்திரத்தோடு ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.
"மந்திரம் அறியாமை பற்றி இருந் தாலும் அது மனிதனின் அன்றாடத் தேவை களைப் பூர்தி செய்யும் விதத்தில் அமை கிறது. உதாரணமாக அவனது வேட்டைத் தொழிலில் விலங்குகளைக் கொல்லும் முறைகளைக் கற்பனை செய்து பார்த்த பிறகே வேட்டையாட முற்படுகிறான். அவற்றில் வெற்றிகிட்டவே உயிரினங் களைத் தன் ஆவிகளுக்குப் பலிகொடுத்துத் தன்னிலையை மேம்படுத்திக் கொள்வதைக் காண இயலும்,
"இயற்கையைக் கட்டுப்படுத்துவது போன்று கற்பனை செய்து கொள்வதன் மூலமாக இயற்கையை உறுதியாகத்
160

Page 191
தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்னும் அடிப்படையைக் கொண்டதுதான் மந்திரம்” என அறிஞர் தாம்சன் கூறுகின்றார். (குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும், ப. 209).
"ஆவியுலகக் கருத்தோட்டங்கள் செல்வாக்குச் செலுத்துமிடங்களில் மந்திரம் தோன்றுகிறது” என்று பெய்சன்' என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் மொழிகின்றார். (மந்திரமும் சடங்குகளும், L J. 231).
ஆழிசூழ் உலகு புதினத்தில் மந்திரம் செய்வதில் வல்லோனாக இருட்டியர் எனும் பாத்திரம் வலம் வருகிறது. இவர் தனக்குக் கிடைக்காத பொருளை வேறு எவர்க்கும் கிடைக்காமல் செய்வதில் திறமைசாலி. இவர் பில்லி, சூனியம் மற்றும் மழையைக்கூடத் தன் மந்திரச் சக்தியால் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றவராகக் காணப்படுகிறார். இந்நிலை தற்காலத்தில் அறிவியல் நிலையோடு ஒப்புநோக்கத் தக்கதாக அமைகிறது. எனவே மடுத்தினுக்கு சூனியம் வைத்து இறக்கச் செய்யும் நிகழ்வினைக் கருத்தா' எனும் பாத்திரத்தின் வழி அறியமுடிகிறது.
"இருட்டிகிட்ட போறதுக்கு எனக்கு இஷ்டம் இல்ல. ஒரு வேள அவனே இத செஞ்சிருப்பானோன்னு எனக்கு வெப்ரான உண்டு" (ஆழிசூழ் உலகு பக். 31 - 32). அடுத்ததாகப் பாம்பு கடித்துவிட்டால் திருக்கை முள் குத்தித் தன்னை நாடி வருபவர்களின் துயரத்தினைப் போக்க வல்லவர். மேலும், தன்னை நோக்கிக்
 
 

குரைத்த நாயின் வாயனைக் கட்டும் ஆற்றல் உடையவர். (மேலது. ப. 100).
மேலும், கறிக்கு மீன் இருந்தாக் கொடு என மீன் பிடித்துக் கொண்டிருந்த தன் மச்சானிடம் கேட்க, அவர் பிடித்து வைத்திருந்த மதனக்குட்டியை மறைத்து இல்லை என்று கூறவே அப்படியா என்று கூறிவிட்டு வந்து விடுகிறார். இருட்டி யாரின் வீட்டில் மீன் குழம்பு வைத்துத் தன் மச்சானுக்கு வேண்டுமென்றே மதனக் குட்டியின் தலையைக் குழம்பில் போட்டு அனுப்பி வைத்தார். அன்று முதல் அவர் மச்சான் இருட்டியாரிடம் பேசுவதே இல்லை (மேலது. ப. 101).
இது தவிர, ஊரில் பாவைக் கூத்து நடக்கும் போது மழை விழுந்தால் அந்தக் கூத்து முடியும் வரை மழையைக் கட்டுப் படுத்தும் ஆற்றல் மிக்கவர், அவர் கடலில் ஒடும் நீவாடுகளைப் பிடித்து மாற்றி விடுவதன் மூலம் பலவற்றைச் செய்வதாகப் பேசிக் கொள்வார்கள். (மேலது, ப. 100).
மேற்கண்ட இந்நிகழ்வு அறிவியல் தன்மை வாய்ந்தது என்பர் சிலர். இதுவே மந்திரம் என்பதற்கு அறிஞர் ஜோசப் நீதாம் என்ற பிரிட்டிஷ் அறிஞரின் கூற்று அரண் சேர்ப்பதாக அமைகிறது.
"அறிவியலும் மந்திரமும் தொடக் கத்தில் பிரித்தறிய முடியாதிருந்தன”. இக் கருத்துக்களின் அடிப்படையில் மந்திரத்தைத் தொல் அறிவியல் (ProtoScience) என்று கூறுவதில் தவறில்லை என்று கூறுவதைக் காணமுடிகிறது. (மந்திரமும் சடங்குகளும், ப. 33).
SSSJSqSAJSJSASS qSqSSAASAASS SSSAJS SS JJS ASJJSS SJJS S SqSSAJS SqS SSAS SSAS SSASAAAAS SqSqSSMJS S
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 192
தவிர, புதினத்தின் இரண்டாம் தலை முறைப் பாத்திரமான சூசையாரும் தன் வலையில் மீன் விழாதது குறித்து மந்திர வாதியை அணுகுவதைக் காணமுடிகிறது. பிறகு அவரது மனைவி மேரி அந்தோணி யார் கோவிலில் ஜெபித்து எடுத்து வந்த நீரைக் குடித்த பிறகும் மந்திரவாதியை நாடிச் செல்வதைக் காணமுடிகிறது. (பக். 242 - 244).
சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத் துறைப் புதினத்தில் மந்திரம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. பரதவர் கள் கட்டுமரச் சேர்க்கைக்கு என மராமரம் வாங்கக் கேரளா செல்கின்றனர். அங்கு மரம் அனைத்தும் வாங்கிப் பணம் கொடுத்தாகியது. ஆனால், மரங்களை எடுத்துச் செல்ல விடாமல் மலையாள மந்திரவாதி மந்திரம் செய்யவே மீனவர்கள் வெறுமனே ஆறுகாட்டுத்துறைக்குத் திரும்பி வருகின்றனர். இச்செய்தி அறிந்த உள்ளூர் மந்திரவாதியான கோணன், அவர்களை அழைத்துக் கொண்டு மலையாள மந்திரவாதியைச் சந்திக்கிறான். மந்திரத்தால் மலையாள மந்திரவாதியை வென்று மரங்களனைத்தையும் எடுத்துக் கொண்டு வெற்றியின் பரிசாக மலையாள வீரனையும் (தெய்வம்) அழைத்துக் கொண்டு ஆமந்துறை வந்தனர்" (ஆறுகாட்டுத்துறை, பக். 170-173) எனும் செய்தியின் வழி மந்திரத்தின் உச்சகட்ட நிகழ்வினை அறியமுடிகிறது.
தொழிற்பாடல்கள் :
நாட்டுப்புறப் பாடல்களில் பல்வேறு
வகைப் பாடல்கள் காணப்படுகின்றன.
அவற்றில் தொழிற்பாடல்களும் முக்கியத்
、レ^\ー//エN人ン^\ー/^、こ//エへこノベーンベエ、ヘー//ー/エNヘー/エNヘー/エヘヘーン^ヘこノベーヘーンベーヘンペ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

துவம் பெறுகின்றன. ஆழிசூழ் ഈ ബ@ புதினத்தில் தொழிற்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. "இயற்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் செயலே பழங்காலத்தில் "தொழில்’ எனக் கருதப்பட்டது. வினையே ஆடவர்க்குயிர் என்றும் செய்யும் தொழிலே தெய்வம்' என்றும் நம்புகின்றனர். பொதுவாகத் தொழில் புரியும்போது பாடும் பாடல் களைத் தொழிற்பாடல்கள் என்றழைக் கிறோம். தொழிலின் சுமையும் உழைப்பின் களைப்பும் தெரியாமல் இருக்கப் பாடுகின்றனர் எனச் சு. சக்திவேல் கூறுகிறார். (சக்திவேல். சு. நாட்டுப்புற இயல் ஆய்வு, ப. 86).
ஆழிசூழ் உலகு புதினத்தில் தொம்மந்திரையின் மேற்பார்வையில் கோத்ரா மரம் வெட்ட ஆரம்பித் திருந்தான். மேற்கு மலையில் வளர்ந்த அல்பீசா மரம் எடை குறைவானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது. கட்டுமரம் இணைப்பிற்கு மரத்தை எடுத்து வரும் பொருட்டு,
அட வ/7ங்கட7 தே7ழ7
வளந்தாத்தருவேன" (பக். 91 - 92). எனத் தொடங்கும் பாடலை விக்டர் பாடுவதாக அமைகிறது. மேலும் தற் போது தான் வெட்டி முடித்திருந்த புதுக்கட்டு மரமொன்றைக் கரையிலிருந்து கடலை நோக்கித் தள்ளிக் கொண்டி ருந்தார்கள். வேலைப் பளுவைக் குறைப் பதற்காக அவர்கள் பாடிய பாடல் காற்றோடு கலந்து இனிமை பயப்பதைக் கோத்ராவின் பின்வரும் பாடல் புலப்படுத்துகிறது.
162

Page 193
'ஏல ஏலே7 அ//7 எலஏலே7 த/ந்தத்தின7" (மேவது, பக் 759- 760)
தொகுப்புரை:
பரதவர்கள் தொல் சமயத்தில் தொடர்ந்த தாய்த் தெய்வ வழிபாட்டின் இன்றியமையாப் பண்புகள் குறித்த செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதமாற்றம் ஏற்பட்டாலும் தாய்த் தெய்வ வழிபாட்டில் முகிழ்த்தவர்கள் பரதவர்கள் எனும் செய்தியும் தங்களது மூதாதையராக வணங்கும் குட்டி யாண்டவர் (ஓங்கல்) பற்றிய செய்திகளும் எடுத்தாளப் பெற்றுள்ளன.
துணை நின்ற நூல்கள் :
அகத்தியலிங்கம், ச, (ப.ஆ), முதல் கரு தொ.ஐ. கந்தசாமி, சோ.ந. எட்கர் தர்ஸ்டன், (ப.ஆ), தென்னிந்திய சக்திவேல், சு, நாட்டுப்புற இயல் ஆ சிவசுப்பிரமணியன். ஆ. மந்திரமும் சட சுப்பிரமணியன். ச.வே. (உ.ஆ), தொல் தனஞ்செயன், ஆ, குலக்குறியியலும் மீ வழக்காறுகளும், தனஞ்செயன், ஆ, விளிம்புநிலை மக்கள்
பக்தவத்சல பாரதி, தமிழர் மானிடவியல் பக்தவத்சல பாரதி (ப.ஆ), பண்டைய த செல்வராசு, சிலம்பு நா., சம்பத். இரா, பரிமணம், அ.மா., பத்துப்பாட்டு - தெ பாலசுப்பிரமணியன். கு. வெ. (ப.ஆ), வறிதையா கான்ஸ்தந்தின், கொந்தளிக்கு
SqSAS SSJAS SSAS SSAS SSAS SSSS AAASS SSqSSAAAS SAJS SSASSASSASqSA SJJS qSqS JSSJSqS
163
 
 

மதமாற்றம் அடைந்தாலும் செய்யப் பட வேண்டிய சடங்கு முறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மந்திரமும் அறிவியலே என்ற செய்திகளையும் மந்திரங்கள் நன்மை, தீமை பயப்பன என்பதனையும் சான்றுகளுடன் நிறுவக் காணலாம்.
பல்வேறு வகையான பாடல்கள் இருப்பினும் தமிழனுக்கே உரித்தான தொழிற்பாடல்கள் புதினங்களில் பதிவு செய்யப்பெற்றுள்ளன.
}த்தரங்க ஆய்வுக் கோவை,
குலங்களும் குடிகளும், ஆய்வு.
ங்குகளும், காப்பியம்.
னவர்
வழக்காறுகள், b. மிழர் சமய மரபுகள்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 194
அரவாணிகளின்
ரவாணிகளின் ட நிறைந்தது. மானுட பிறப் அரவாணிகள் இனமும் போன்றே மானுட இ6
மேலைத்தேயங்கள் அர கீழைத்தேய நாடுகள் கேள்விக்குரியது.
அரவாணிகள் குறித்த நூல்கள், இலக்கியங்கி செய்யப்பட்டே வந்துள்ள மாறிய டைரியஸ் ெ என்றழைக்கப்படல், இ கூத்தாண்டவர் தொன்ம, காதையில் இந்து சமயத்தி கொண்டது. புதன் கிரகம் அரவாணிகளைக் குறிக்க ஆணைக் குறிக்கும் மர பெண்ணைக் குறிக்கும் அ எழுத்துக்களும் சேர்ந்தே ஆணும், பெண்ணும் சேர் பெறப்படுகின்றது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012
 

6Düü6UTgoff காண்பதறிவு
"வனம் புகுதல் ர் இருத்தலியல் வழவம்
முனைவர் மு. அருணாச்சலம்
பிறப்பு மனிதப் பிறவியில் புதிர்த்தன்மை பில் இயற்கை நிகழ்த்திடும் புதிர்வித்தைகளில் ஒன்று. அரவாணிகள் ஆண்கள், பெண்கள் னம் சார்ந்த மனிதப் பிறவிகள் ஆகும். வாணிகளை ஏற்றுக்கொண்ட அளவிற்கு
ஏற்றுக் கொண்டு உள்ளனவா என்பது
செய்திகள் தொன்மங்கள், வரலாறுகள், சமய 5ள் ஆகியவற்றில் தொடர்ந்து பதிவு ான, கிரேக்கத் தொன்மங்களில் பெண்ணாக தான்மம், விவிலியத்தில் அன்னகர் இந்தியாவில் மாத்தாராணி தொன்மம், ம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தேரி ல் அர்த்தநாரீசுவர வடிவம் இருபால்தன்மை அலித்தன்மை உடையது. உருது மொழியில்
முரத்’ என்ற சொல் வழங்கப்படுகின்றது. ந்' என்ற சொல்லில் முதல் 'ம' எழுத்தும், புவுரத்” என்ற சொல்லில் கடைசி உத்’ என்ற முரத்' சொல் உருவாக்கப்பட்டது. இதனால் ந்து இருப்பதே அரவாணி ஆகும் என்பது
164

Page 195
உயர்ந்த நிலையில் போற்றப்பட்ட அரவாணிகள் இனம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பிறகே சட்டங்கள் மூலம் குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இந்நிலையினை மாற்றிட நவீன இலக்கியங்கள் உக்கிர மாகச் செயல்பட்டு வருகின்றன. அவ் வகையில் தமிழ்ச் சிறுகதைகள் அரவாணி கள் குறித்த சமூக, வாழ்வியல் பிரச்சனை களை எதார்த்த உணர்வோடு பதிவு செய்து சமூகத்தின் கவனத்திற்கு முன்வைத்து வருகின்றன.
அரவாணிகள் பற்றிய தமிழ்ச்சிறுகதை களில் கி.ரா.வின் கோமதி, இலட் சுமணப் பெருமாளின் ஊமங் காடை, பாவண்ணனின் வக்கிரமம், இரா. நடராசனின் 'மதி என்னும் ஒரு மனிதனின் மரணம் குறித்து, குருசாமி மயில் வாகனின் அன்னை, அருணா வின் கள்ளிப்பூ, ஆஷா பாரதியின் தொலைந்த முகம், செந்திலின் இப்படி யும், சரசுராமின் விடியும் நாள் பார்த்து, ஹரி கிருஷணனின் நாயி வாயிச்சில, புதுகை சஞ்சீவியின் சுயம், ஜூலியட் ராஜின் ஆசையில் ஒரு கடிதம், த.சுபத்ராவின் பால் ஊனம், கவின் மலரின் நீளும் கனவு, இலக்குமி குமரன் ஞானதிரவியத்தின் மருள், போன்றவை சுட்டத்தகுந்தவை. அரவாணி கள் குறித்த சிறுகதை இலக்கியத்திற்கு அர்ஷரியாவின் பங்களிப்பாக "வனம் புகுதல்’ சிறுகதை வந்துள்ளது. அரவாணி கள் வாழ்வின் இருத்தலியல் நெருக்கடி
களை மனம், உடல் சார்ந்து இச்சிறு கதையில் கட்டமைத்துள்ளார்.
165
 
 

மழைத்துளி சிப்பியின் வயிற்றில் புகுந்து உறுத்தி முத்தாக உருவெடுக் கின்றது. ஆண் உடல் சிப்பியில் பெண்மை என்னும் மழைத்துளி திரண்டு எழுவதால் அர்ஜூனன் என்னும் பாத்திரம் சந்திக்கும் மனம், உடல், சிலிர்புகளை "வனம் புகுதல்’ சிறுகதை பதிவு செய்துள்ளது.
முள்காடு ஒ மலர்காடு
அரவாணிகள் வாழ்வில் பிறந்த வீடும், உறவுகளும், சமூகத்தில் வாழும் பிற மனிதர் களும் வார்த்தைகளாலும், வன்முறை களாலும் அரவாணிகளாக மாறியவர் களைக் குத்திக் கிழித்திடும் முட்காடாக இருக்கும்போது அவர்கள் இனம் சார்ந்த மக்கள் வசிக்கும் இடமே அரவாணி களுக்கு மலர்வனமாக மாறு கின்றது. இச்சிறுகதையில் வரும் அர்ஜூனனுக்கும் இக் கதியே நேர்கின்றது. குடும்பமும், சமூகமும் புறக்கணித்த நிலையில் அர்ஜூனனின் நினைவோ டையாக அர்ஷரியா இதனைக் காட்டு கின்றார். "மூன்று தலைமுறை யாகத் தொடரும் விரோதம் போல என்னை விநோத மாகப் பார்த்தார். அம்மாவின் பட படப்பு தாளமுடியாததாக இருந்தது. வீடு நரகமாகத் தெரிந்தது. எனக்கு எதிலுமே பிரியம் விட்டுப் போயி ருந்தது".
நானாகவா இதைச் செய்கிறேன்? எண் உணர்வுகளை, தவிப்பை, ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? இதை யாரிடம் போய்ச் சொல்லி ஆறுதல் தேடுவது? எண் தவிப்பை புரிந்து கொள்ள யார் இருக்கிறார்கள்” என்னும் அர்ஜூனனின் மன வோட்டங்கள்
SqSSASAS qSS AAS S SSAASS SSSJSAS SSJJS SSSSSSASASJS SqqSSAA SAAS qMSASJJSS SS SSAASS qSSJJS S SSJJ qqSSA AJS S SMS SSAASS SSSSAASS S
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 196
அரவாணிகள் வாழ்வின் மீது குடும்பம் மற்றும் சமூகம் ஏற்படுத்தும் அபத்த தன்மையினை வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த வெறுப்பே பல வண்ணநிறங்களும் பல வண்ண சமூக அமைப்பிலிருந்தும் வெளி யேறித் தோப்பாக வசிக்கும் அரவாணிகளின் வனத்தை நாடி அர்ஜூனனைச் செல்லத் தூண்டுகின்றது. இவ்வகையில் நவீன அர்ஜூனனின் வனம் புகுதல் மகாபாரத காப்பிய அர்ஜூனன் பிருகங்களை என்னும் அரவாணியாக மாறி வனவாச காலத்தில் சாபத்தால் பெண்களுக்குச் சேவை செய்தது போன்று அமைகின்றது. மகாபாரத அர்ஜூனனின் வனவாச முடிவு குருசேத்திர யுத்தம்மூலம்நிறைவெய்துகின்றது. அர்ஷியா காட்டும் அர்ஜூனன் மீது வீடும் சமூகமும் நிகழ்த்தும் குருசேத்திர வன்முறையால் வீட்டைவிட்டு வெளியேறிடும்வனம்புகுதல் நடைபெறுகின்றது. எதிர்மறைப்பயணமாக அர்ஷியா காட்டும் அர்ஜூனனின் செயல் அமைந்திருக்கின்றது. அர்ஷரியாவின் அர்ஜூனன் வனம் புகுதலுக்கு காரணம் தன்னைக் கண்டடைந்த பெண் உணர்வு
நுட்பமே ஆகும்
இருத்தலியலின் முன்று வடிவங்கள்
இருத்தலியல் கோட்பாட்டில் மானுட வாழ்வு குறித்த கேள்விகளும், தனிமனித பாலியல் சுதந்திரமும், சமூகப் புறக்கணிப் பும் முக்கியக் கோட்பாடுகளாக முன் வைக்கப்படுகின்றன. அர்ஷியாவின் 'வனம் புகுதலில் இருத்தலியலின் இந்திய வடிவத்தை காணமுடிகின்றது.
IDT691– வாழ்வு குறித்த கேள்விகள்
மானுட வாழ்விற்கு எத்தகைய அர்த்தம் உண்டு என்பதே இருத்தலியலின்
AYAJSMS SAJJS qMSJJSe q MSASAS OMSYJJJSMSAJe qqSS S SJJS MMSJJS SSSSAASS SSSSAASS SMAJSJSSASA S SMSA ASJS OS SASMASSJSq AAAASA
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மையக் கேள்வியாகும். அரவாணிகள் இனத்தின் பிறப்பே சிக்கலுக்கு ஆளாகி இருக்கும்போது அவ்வினம் இருத்தலியல் தன்மையுடனே வாழ்ந்து இயங்கி வரு கின்றது. வாழ்வியலின் நெருக்கடிகள்தரும் அபத்தத்தன்மைகளும், குடும்பமும், சமூகமும் ஏற்றுக் கொள்ளாத நிலைகளும் அரவாணிகளை வீட்டைவிட்டு வெளி யேறத் தூண்டுகின்றது. தற்கொலை களுக்கும் ஆளாக்குகின்றது.
வனம் புகுதல் சிறுகதையில் வரும் 'அர்ஜூன் பிளவுண்ட இரட்டை மனிதனாகத் திகழ்கின்றான். சமூகத்திற் காகவும், குடும்பத்திற்காகவும் ஆணாக வேடமிடுகின்றான். தனிமையில் தனக்கான பெண்மைக் கோலம் தாங்கு கின்றான். அர்ஜூனின் இத்தகைய நிலையை அர்ஷரியா, “வெங்காயத்தை உரிப்பது போல ஏதோ ஒன்று என்னிடமிருந்து உரிகிறது. உரிய உரிய அப்படியே பெண்ணாக உருமாறு மாறுகிறேன். என்னை, என்னாலேயே நம்ப முடிய வில்லை. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனந்தமாகவும் இருக்கிறது. அதிர்ச்சி யையும் ஆனந்தத்தையும் கண்ணாடி யில் தெரிந்த பெண்ணும் அப்படியே பிரதிபலிக்கின்றாள். நீ பெண்ணாக் கும்" என்று அவள் உத்தர வாதப்படுத்தி யதும், வைகை வெள்ள மாய் சந் தோசம் ஊற்றெடுக்கிறது" என்று தெரிவிக்கின்றார். அவனுக் குள்ளிருந்து ஒலிக்கும் மாயக்குரலும் பெண்மையைத் தழுவிட வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றது.
SS S SAAS SMJS S S SSS q SMJS SOSSAAAS SSASJS SSSS S AAASS S SSAJSe SSAJAMJe ee SASJJSJJAJSASASJS SJSASJSeS MSJS
166

Page 197
காற்றடைக்கப்பட்ட பலூன் மேலும் மேலும் ஊதினால் வெடித்துச் சிதறுவது போன்று அவனது பெண்மை உணர்வுகள் அழுத்தம் தரத் தர அர்ஜூனன் ஆண் உடலில் இருந்து பெண் என்னும் உணர்வு நிலைக்கு உருமாற்றம் பெறுகின்றான். பெண் உணர்வுகள் பந்து போல் எழும்பி நிற்கும் சூழலில் தன் வாழ்வின் அர்த்தம் என்ன? என்னும் இருத்தலியல் கேள்வி அவன் முன்நிற்கின்றது. நீபெண்’ என்னும் மாயக்குரல் இக்கேள்விக்கு விடையாக இச்சிறுகதையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. இதற்கு செவிமடுத்த அர்ஜூன் குடும்ப அமைப்பை விட்டு வெளியேறுகின்றான். "கீழிறங்கிய நான், மணியைப் பார்ப்பதற்காக முன்பு வசித்த முனிச்சாலைக்குப் புறப்பட்டேன். வழியெங்கும் நான் விரும்பியது போல, எனக் கே எனக் கான பூக்கள் விரிக்கப்பட்ட பாதை
யாக அது தெரிந்தது"
என்னும் அர்ஷரியாவின் கூற்று குடும்ப அமைப்பை விட்டு வெளியேறும் அர்ஜூனனின் மன நிலையினை எடுத்துரைக்கின்றது.
தனிமனித பாலியல் சுதந்திரம்
இருத்தலியலில் தனிமனித பாலியல் சுதந்திரம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அரவாணிகள் தங்கள் உடலை ஆராதனை செய்பவர்கள். அழகுபடுத்தி தங்களை பெண்களாகக் காட்டிக் கொள்வதில் அதீத ஆர்வம் உடையவர்கள். அவர்கள் வாழ்வில் குறிப்பிட்டவொரு பருவத்தில் ஊற்றெடுக்கும் பெண்மை உணர்வுகளும், அவை சார்ந்து உருவெடுக்கும் பெண்
qSAS SSASASA S SqSqSJA S SSJAJS SJAJSeSMsSAS SSAS SSASSqSSSS SSJJJ eSS SAA AAAAS qSqSAJS SSJAS SSAJ

உறுப்புகளும் அவர்களுக்கு பாலியல் சுதந்திரத்தை தந்திட வலியுறுத்துகின்றன. 'வனம் புகுதல்’ சிறுகதையில் பெண்மை யின் புதுக் கோலத்தால் மார்புகள் வளர்ச்சியுற்ற அர்ஜூன் தனிமையில் தன்னுடைய உடல் சார்ந்த பாலியல் சுதந்திரத்தை வெளிப்படுத்து கின்றான். தனது பாலியல் அடையாளங் களை குடும்பமும், சமூகமும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது முறுக்கிக் கொள் கின்றான். தனது பள்ளித் தோழி கலாவிடம் சென்று நட்பு கொள்ளும் போது தன்னுடைய பெண்மைத் தன்மையை ஆண்கள் கிண்டல் செய்ய வேண்டு மென்று எதிர்பார்க்கின்றான்.
"ஹே. ஹே. இனிமே நீ அர்ஜூன் இல்லடா, அஞ்சுமன். டீ. Col. . . o” என்று கூத்தடிக்க வேண்டுமென்று மனம் ஏங்கித் துவங்கியது. எனது பெயரைக்கூட 'அஞ்சுமன்" என்று மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்"
என்று பெண் மை சார்ந்த பாலியல் சிண்டல்களை ஆண் இனத்திடமிருந்து வரவேற்கின்றான். வீட்டில் யாரும் இல்லாத போது தனது பாலியல் சுதந்திர உணர்வை கண்ணாடி முன்பு நின்று வெளிப்படுத்துகின்றான்.
"என் அறைக்குள் புகுந்ததும், டவுசரையும், சட்டையையும் கழற்றி வீசினேன். கண்ணாடி என்னை பிரதி பலித்தது. பார்த்துக் கொண்டிருக் கிறேன். பரசவசமாக இருக்கிறது.
பார்க்கப் பார்க்க கண்ணாடியில் நான்
Se eeeS AAAASS S AAAAA J SqS SAsSAA JS SS SSAASJS S SAJS SSS SJJS SSSSSSASASJS SSASe eOe SAMJS eSeSeSAMJS SSAJS MS AJS SASJSOSSAJS S
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 198
கலாவாகவும், அபிராமி அக்காவா கவும் உருமாறிக் கொண்டிருந்தேன். சில நொடிகள்தான். நான் நானாக இல்லை. முழுப் பெண்ணாக மாறியி ருந்தேன். என் தலைமுடி நெற்றியில் புரண்டு கிசுகிசுத்தது. முடியை விலக்கி, நெற்றியின் மேலிருந்து விர லால் வருடிக் கொண்டே வந்தேன். கண்ணாடியில் தெரிந்த கலா, அபிராமி அக்காவின் கலவையும் அதையே செய்தது. கண்களில் அழைப்பு வழிந்தது. முகத்திலும் கன்னங்களிலும் விரல்கள் ஊறும் போது, என்னை என்னவோ செய்தது. கால்கள் தரை பாவவில்லை. உடம்புக்குள் எதுவோ நழுவியது. உதடுகளில் மர்மப் புன்னகை உட் கார்ந்து கொண்டது. கழுத்திலிருந்து விரல்களைக் கிழி றங்கும்போது மயிர்க் கால்களில் நடனம் மார்பைத் தடவும் போது. காலையில் இருந்ததை விடக் கொஞ்சம் பெரிதாகியிருப்ப தாகப் பட்டது. நினைப்பே பெரிதாக்கி விடுமோ, என் விரல்கள் அதை பட்டுத் துணியை வருடுவது போல வருடின"
என்பது மூலம் அர்ஜூனனின் உடல்சார்ந்த பாலியல் சுதந்திரம் சுட்டப்படுகின்றது. இதன் உச்ச நிகழ்வாக பக்கத்து வீட்டு அபிராமி அக்காவின் பிராவைத் திருடி வந்து அணிந்து கொள்கின்றான். பக்கத்து வீட்டுக் கொடியில் காய்ந்த சுடிதாரை அணிந்து அழகுபடுத்திக் கொண்டு குடும்பத்தில் அடியும், உதையும் வாங்கு கின்றான். அபிராமி அக்கா அர்ஜூனனை உடல் அழகு தோற்றத்தில் பெண்கள் உன்னிடம் தோற்று விடுவார்கள் என்று புகழும்போதும், தனது மேலுதட்டில்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வெடித்துக் கிளம்பியிருக்கும் மருவினை அவள் பாராட்டும் போதும் மனக கிளர்ச்சிக்கு உள்ளாகின்றான்.
தன்னுடன் படிக்கும் பிரபாகரன் விளையாட்டில் தன் மார்பு மீது இடித்துவிட்டு மெத் மெத்துன்னு இருக்குது டேய், நீஅஜக்காடா?’ என்னும் போது இறும்பூது எய்துகின்றான்.
அர்ஜூன் அம்மா அபிராமி உனக்கு அக்கா மாதிரி, நீ தம்பி மாதிரி என்று சொல்லும் போது அதனை மறுத்து அபிராமி அக்காவிற்கு நான்தங்கச்சி என்று மகிழ்ச்சியாகக் கூறுகின்றான்.
தனது மாய மனசுக் குரலின் மாற்றத்திற்கு ஏற்ப பெண் உடைகள் அணிந்து பார்ப்பதை விரும்புகின்றான். மருத்துவரின் ஆலோசனைக்கு செல்லும் போது சுடிதார் அணிந்த நர்சிடம் "இதை எங்கே வாங்கினிங்க?" என்று கேள்வி கேட்டு அதிர்ச்சி வைத்தியம் அளிக் கின்றான்.
அர்ஜூனனின் இத்தகைய செயல் பாடுகள் அவன் பெண்மை சார்ந்த பாலியல் சுதந்திரம் உடையவள் என்பதை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்துகின்றன. பெண்மை உணர்வுகளுக்கு குடும்பமும், சமூகமும் தடை போடும்போது அதனை தகர்த்து எறியும் வேட்கையுணர்வினையும் அர்ஜூனிடம் காணமுடிகின்றது.
"அம்மா, நான் பொம்பளை யாயிட்டேம்மா? என்னை நீ இனிமே "டேப்' சொல்லிக் கூப்பிடாதே. டீ
168

Page 199
போட்டுப் பேசு!" என்பதன் மூலம் அர்ஜூன் பெண்மை மேலோங்கிய முழுப் பரிணாமம் பெற்ற பெண்ணாக உருவெடுக் கின்றான். பகலிலே சந்திக்க வரும் அவளது மன மாய பிரதிகளுடன் உரையாடத் தொடங்குகின்றான். குடும்பம், சமூகம் தன்னைப்பற்றி கேலியாக நினைப்பது குறிதுது கவலையில்லாதவனாக தன்னு டைய தனிப்பாதையினைத் தேர்வு செய்கின்றான்.
சமுக புறக்கணிப்பு
இருத்தலியலின் இன்னொரு கூறு சமூகப் புறக்கணிப்பு ஆகும். தன்னை சமூகம் அங்கீகாரம் செய்யாதபோது அத்தகைய சமூகத்தையே வெறுத்து ஒதுக்கி வெளியேறுவது இவ்வகைப் பாட்டில் அடங்கும். குடும்ப அமைப்பில் அர்ஜூனன் பெண்ணாக உருமாறி நிற்பதை காணச் சகிக்காமற் பெல்ட்டாலும், முறத்தாலும் அடித்து வன்முறைக்கு ஆளாக்குகின்றனர். அர்ஜூன் பெண் உடைகள் அணியாதவாறு கண்காணிப் பின் வளையத்திற்குள் கொண்டு வரு கின்றனர். அர்ஜூனுக்கு வீடு சிறையாக மாறுகின்றது. பள்ளியிலும் அர்ஜூன் என்னும் பெண் உணர்வு தாங்கிய அரவாணியை பள்ளியும் ஏற்றுக்கொள்ள மறுத்து டி. சி. கொடுதுது அனுப்பி விடுகின்றனர். நகரத்தில் எந்தப் பள்ளியும் அவனை சேர்க்க மறுக்கின்றன. இதனை அர்வுரியா,
"நாங்கள் போகுமுன்பே, என்னைப் பற்றியத் தகவல் அங்கே போயிருந்தது. நமுட்டாய்ச் சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டார்கள்.
169
 

அப்பா, இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட சிபாரிசெல்லாம் வாங்கி யிருந்தார். சிபாரிசித்தவர் ஊரின் முக்கியப் பிரமுகர். அவருக்குப் பள்ளிக் கூட நிர்வாகம் போன் செய்து, இடம் தர முடியாது" என்று சொல்லி காரணத் தையும் சொல்லிவிட்டது. அப்பா மானம் போய்விட்டதாகக் குதித்தார்" என்பது மூலம் சமூகமும் அர்ஜூனை அரவாணி என்பதால் புறக்கணிப்பதாகப் பதிவு செய்கின்றார்.
குடும்பம், சமூகம் என்னும் இரு அமைப்பிற்குள் அர்ஜூன் நடத்தும் தன் இருப்பிற்கான போராட்டம் அவனை இரண்டு அமைப்பினையும் புறக்கணிக்க வைக்கின்றது. தன்னைப் புரிந்து கொள்ளாத குடும்பம், சமூகம் பற்றிய வேதனைக் குரலினை, பின்வருமாறு கூறுகின்றான்.
"நானாகவா இதைச் செய்கிறேன்? எண் உணர்வுகளை, தவிப்பை, ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? இதை யாரிடம் போய்ச் சொல்லி ஆறுதல் தேடுவது? என் தவிப்பைப் புரிந்து கொள்ள யார் இருக்கிறார்கள்?"
என்னும் கேள்வி சமூகப் புறக்கணிப்பின் இருத்தலியல் தன்மை சார்ந்தது ஆகும்.
இந்தியா போன்ற நாட்டில் ஏதோ வொரு காலக் கட்டத்தில் அரவாணிகள் தங்களது பெண்மையினை உணரும் நிலையில் இத்தகைய போராட்டத்தினை மேற்கொள்பவர்களாக அமைகின்றனர். தமிழில் வெளிவந்திருக்கும் அரவாணிகள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 200
குறித்த சிறுகதைகள் அனைத்தும் இப்போக்கினைப் பதிவு செய்துள்ளன. அர்ஷரியாவும் இச்சிறுகதையிைல் இப்போக்கினை இருத்தலியல் நுட்பப் பார்வையுடன் காட்டியுள்ளார்.
அர்ஜூன் தன்னை ஏற்றுக்கொள்ளாத தன் இருத்தலை மறுதலிக்கும் குடும்பம், சமூகத்தை விட்டு வெளியேறி தனக்காக ஆதரவுக்கரம் நீட்டத் தயாராக இருக்கும். ‘மணி” என்னும் அரவாணிகள் இனக குழுவிடம் அடைக்கலமாகின்றான். அர்ஜூன் குடும்பம், சமூகம் என்று தன்னை நிராகரித்த நிறுவன அமைப்பு களை விட்டு விலகி மணியினை தேடிச் செல்வது சமூகப் புறக்கணிப்பு என்னும் இருத்தலியல் வடிவமே ஆகும்.
மனிதர்களின் வாழ்வியல் அர்த்தப் பாட்டை கேள்விக்குள்ளாக்குவது இருத்த லியல், அரவாணிகள் பிறப்பும், வாழ்வும் இருத்தலியல் தன்மையுடன் இயங்கி வருவதால் அவர்களுக்கு இப்போக்கு நெருக்கமாக உள்ளது. அர்ஷரியா அப்போக்கினை வனம் புகுதலில் அடை யாளம் கண்டு அரவாணிகள் வாழ்வினை அர்த்தப்படுத்தியுள்ளார்.
அரவாணிகள் உரிமைகள்
அரவாணிகள் பெற வேண்டிய, சமூகம் அவர்களுக்கு தரவேண்டிய உரிமைகளை அர்ஷியா இச்சிறுகதையில் பேசியுள்ளார். மனித உரிமைகள் மிகுதியாக வலியுறுத் தப்படும் உலகமயமாக்கல் சமூகத்தில் அரவாணிகள் இனம் வாழும் உரிமை, வசிப்பிட உரிமை, கல்வி உரிமை, சுகாதார உரிமை, இருப்பிட உரிமை போன்றவை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மறுக்கப்படுதலையும் இச்சிறுகதை குறியீடாகப் பேசுகின்றது.
- அ ர வாணரி க ஞ க கென று தனிப்பட்ட கழிவறை இல்லாமற் இருப்பதை அர்ஜூன் பெண் கழி வறையில் புகுந்து பார்க்கும் செயல் மூலம் காட்டுகின்றார். ஆண் பாலிற் கும், பெண் பாலிற்கும் தனிப்பட்ட கழிவறைகள் இருப்பது போல மூன்றாம் பாலான அரவாணி களுக் கும் தனிப்பட்ட கழிவறை வேண்டு மென்பது வலியுறுத்தப் படுகின்றது. இதன்மூலம் அரவாணி களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை சுகாதார திட்ட உரிமை முன்வைக்
கப்படுகின்றது.
அரவாணிகளுக்கென்று தனிப்பட்ட உடல் சார்ந்த அவத்தைகள் இருப்ப தையும், பெண் உடைகள் அணி வதற்கு ஆசைகள் இருப்பதை அர்ஜூனன் பெண்கள் உடையினை அணியும் செயல்பாடுகள் மூலம் அர்ஷியா சுட்டுகின்றார். அரவாணி களின் ஆடைகள் சார்ந்த உரிமைகள் இதன்மூலம் காட்டப் படுகின்றன. அரவாணிகளின் பாலியல் சுதந்திரம் வலியுறுத்தப்படுகின்றது.
அரவாணிகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படல் வேண்டும். தவறான மருத்துவ ஆலோசனைகள் வேண்டாம் என்பது அர்ஜூனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் செயல் கூறப்படுகின்றது.
Nン^ヘン^ン^ヘンベーヘン^ヘン^ー//エNン^ヘン^ヘンヘン^、ヘンヘン^
170

Page 201
அரவாணி என்று தெரிந்தபிறகு பள்ளி, கல்லூரிகளில் இருந்து வெளியேற்றும் போக்கினைத் தடை செய்து அவர்களுக்குரிய கல்வி உரிமைகள் வழங்கப்படல் வேண்டு மென்பது அர்ஜூனை பள்ளியி லிருந்து வெளியேற்றும் செயல்மூலம் காட்டப்படுகின்றது.
அரவாணிகளுக்கு கல்வி - சம உரிமைக்கான உத்தரவாதம் வழங்கப் படல் வேண்டும்.
குடும்பமும், சமூகமும் ஆண், பெண் என்னும் இருபாலரை மட்டுமே ஏற்றுக் கொள்வது என்னும் கெட்டித தட்டிப் போன மரபு மனப்பான்மை யிலிருந்து விடுபடல் வேண்டும். அரவாணிகளும் மனித பிறவிகளே என்னும் மனிதநேயத்தை அவர்கள் பிறக்கும் குடும்பமும், வாழ்ந் திடும் சமூகமும் கற்றுக்கொண்டு திருந்த வேண்டும். அதற்கான மனப்பக்குவத்தை மானுட சமூகம் பெறவேண்டுமென்பதே அர்ஷரியாவின் நோக்கமாக இச்சிறு கதையில் வெளிப் படுகின்றது.
பிற கூறுகள்
அர்ஷரியா தனது சிறுகதைகள், நாவல்கள் மூலம் மக்களின் வழக்காறுகள், பழமொழிகள், நம்பிக்கைகள், சடங்குகள், சொலவடகள், கதைகள் ஆகியவற்றைப் பதிவு செய்து வருவது அவரது தனித்த பாணியாகும். இத்தகைய தனித்த பாணியினை இச்சிறுகதையிலும் காண முடிகின்றது.
qSAJSJJSJASAJS qSS SSAASS SqqSqSASAJ J SMSAJS MSAA JS SMSAS qSJJAS MSJJSeeeS S S SSJSeTqS Se S SYASJS S SSASSAASS SSSAJ
171

அரவாணிகளைச் சமூகம் இழிவாக அழைத்திடும் பெயர்களான பேடி, அலி, ஒம்பது, பொட்டை, பால்மாறி, நெளிவுக் காரிகள், கோணல் போன்ற இழிவான வழக்குகள் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகின்றன. அர்ஷியாவும் மதுரை சார்ந்த வட்டாரப் பகுதியில் அவர்களைக் குறித்திட அஜக்' என்னும் இழிவானச் சொல் வழங்கப்பட்டு வருவதை இச்சிறு கதையில் பதிவு செய்கின்றார்.
வனம் புகுதல் சிறுகதையில் வரும் உவமைகள் மனம் கொள்ளத்தக்கன. பாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்ற வகையில் உவமைகள் உருவகங்கள் கையாளப்பட்டுள்ளன. அத்தகைய உவமைகள் உருவகங்கள் வருமாறு:
எண்ணெய்ப் பசையில் சிக்கிக் கொண்ட பல்லியின் செயலற்ற நிலை நீருக்கு மேலே ஒரே இடத்தில் சிறகடித்து நிற்கும் மீன்கொத்தியின் லாவகம், மனசு சண்டிக் குதிரை. காட்டு வெள்ளத்தின் அபாய அளவு போல ஆசை ஏறுதல். என் காதுகளுக்குள் தேனாய் பாய்கிறது. கைதேர்ந்த சிற்பி உருவாக்கிய சிலை. வெங்காயத்தை உரிப்பதுபோல ஏதோ ஒன்று என்னிடமிருந்து
உரிகிறது. தேனடையிலிருந்து கசிந்து ஒழுகும் துளி.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 202
பொட்டப்புள்ளே நடக்குறமாதிரி அசஞ்சு அசஞ்சு நடக்ற. பிள்ளையார் எறும்பு வரிசை யாகச் செல்வதுபோல பொடி மயிர் மேல்வற்றிலிருந்து கோடு கிழித்து அவள் தொப்புளுக்குள் இறங்கியிருக்கும். சிலைக்கு இருப்பதுபோல அழகான தொப்புள். மார்புக்காம்பைச் சுற்றி, சதை வளர்ந்து சின்ன இலந்தைப்பழம் அளவுக்கு இருந்தது. புடலங்காய்க்கு முலைகள் முளைத்து போல எண் அடிவயிற்றுக்குள் "கிர்ர்ர்" ரெனும் சத்தம். விரல் அதை பட்டுத் துணியை வருடுவது போல வருடின. குவிந்த தாமரைக்கு பூக்களைக் கொண்டு போர்த்துவது போல. பூவுக்கு பூவாய் சூடிக் கொள்ளுதல், நீண்ட நேரம் ஜமாய்த்தல். சூடிக்கொள்ள முடியாத கள்ளிப்பூ வாய். எனது பிடரி மீது, எனது பிரதிகள் உப்பு மூட்டை உட்கார்ந்து வந்தன. தண்ணிர் குடித்துப் பார்த்தல் போன்ற உவமைகள் இச்சிறுகதை களில் பயின்று வருகின்றன. மேலும், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொலவாடை கள் வருமாறு,
こ/^ーンヘン^こ/Nン/エハーン^ー//Nに//Nン○、こ//ーヘン/エN、//ーへン?、ン/エN。
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஆம் பளச் சிங்கம் மாதிரி pLë 5LDIT. தின்னுட்டு தின்னுட்டு தூங்காதே சதை வெச்சுரும் பழம் நழுவி பாலில் விழும். படிப்புத்தான் சோறு போடும். ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுக்குள் ஒளிந்த கதை. எப்போதும் வெட்டுப்படுவதற் குக் காத்திருக்கும் ஒப்பளிப்பின்
பவ்யம்.
தண்ணீரை தன்னுள் அதிகநேரம் தாக்குப்பிடிக்க (Lp) L9— LLI TTğ5 சல்லடை,
சூதாட்டத்தில் அதிகபட்ச தொகையினை இழந்த மனநிலை. சாது மிரண்டால் காடு கொள்ளாது
போன்றவை இச்சிறுகதையில் இடம் பெற்றுள்ளன.
அரவாணிகளின் பிரச்சனைகளை மையமிட்டு அர்ஷரியாவில் படைக்கப் பட்டிருக்கும் இச்சிறுகதை தமிழில் வளர்ந்து வரும் திருநங்கைகள் இலக்கி யத்திற்கு முக்கியமான பங்களிப்பாக அமையும். அந்த நம்பிக்கையையே இச்சிறுகதை நமக்கு அளித்திடுகின்றது.
ーヘンヘンへンへン/ヘン/TNン^ン^ヘン^ヘン^ヘンヘンヘンヘンヘンヘ
172

Page 203
மனிதப் பண்ப தொன்மங்களும்
க்களின் இன உ வழக்காற்றியலில் வெளி நாட்டாரியலில் பழங்க நகைச்சுவைகள், பொதும கலாசார மரபுகள், துணை அம்சங்கள் என்று பல 6 வழக்காற்றியல் பற்றிய ஆய பற்றிய ஒரு மதிப்பீட்டிற் நாட்டார்’ என்ற சொல் 4 இவர்கள் படிப்பறிவில்லாத பங்காளர்கள். இச்சாதாரண வெளிப்பாடுகள்தான்நாட் நாட்டார் கதைகள் எ6 எண்ணங்கள், கற்பனைகள் கதைகளில் வரும் பாத்திரா
கற்பனை, வசியம், ! இக்கதைகள் பின்னப்பட் பேசும், மேகங்களிலிருந்து நிகழும். பி. ராமாஜூயின் பாடல்கள் நாட்டுப்புற ப வருத்தங்களை பிரதிநிதித்து
173

Glourfigh iErgsi காண்பதறிவு
ாட்டைக் கட்டமைப்பதில் நாட்டாரிலக்கியங்களும்
கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ்
உணர்வுகள் அவ்வினத்தின் நாட்டார் ப்பட்டு நிற்கும். (பி.ராமராஜூ,2006:07) தைகள், இசை, வாய்மொழிக் கதைகள், க்கள் நம்பிக்கைகள், தேவதைக் கதைகள், க் கலாசார மரபுகள், குழுக்களின் கலாசார விடயங்கள் அடங்குகின்றன நாட்டார் ப்வு ஒர் இனத்தின் பண்பாட்டுத் தொகுப்புப் கு இட்டு செல்கின்றது. (மேலது நுால்) சாதாரண எளிய மக்களைக் குறிக்கின்றது. தவர்கள். ஆனால், கலாசாரத்தின் நெருங்கிய ன மக்களின் ஒன்று திரட்டப்பட்ட அனுபவ டாரியலின் மொத்த உள்ளடக்கம் எனலாம். ளியவை. அவை சாதரான மக்களின் அல்லது படைப்புகள் ஆகும். நாட்டார் ங்களும் எளிமையானவை.
மாந்திரீகம், இயற்கை கடந்தவையாக டிருக்கும். விலங்குகள் பறக்கும், மரங்கள் து கடவுள் இறங்குவார், பல அற்புதங்கள் மொழியில் கூறுவதனால், நாட்டுப்புறப் மக்களின் வாழ்க்கைகளை, மகிழ்ச்சிகளை, துவப்படுத்துபவை. நாட்டார் வழக்காற்றின்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 204
  

Page 205
காட்டப்படுகிறன. சிறகுள்ள குதிரைகள், மந்திரக் குழல்கள், நிலவில் ஒநாய், ஒற்றைக் கண் ராட்சச மனிதர்கள் போன்றவை உலகியல் யதார்த்ததை அப்படியே பிரதி பலிப்பவையல்ல. இத்தகைய சந்தர்ப்பங் களில் கடந்த காலம் உருச்சிதைந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருக்கும் என்று பிராப் கூறுகின்றார்.
காலப்போக்கில் வரலாற்று வளர்ச்சி யாலும், புதிய பொருளாதார நிலைமை களாலும், புதிய சமுதாய உறவுகளாலும் ஏற்பட்ட புதிய வாழ்க்கை முறை நாட்டுப் புறவியலுக்குள் ஊடுருவுகின்றன. எனினும் எப்போதுமே பழையன அழிந்து போவ தில்லை. பழையன புதியவற்றோடு சேர்ந்தே - இணையாக உயிர்வாழ்கின்றன. நாட்டுப்புறவியலானது வரலாற்றுப் பரப்பில் ஆழமான ஆய்வாகும் போது சில உண்மைகளைக் காணமுடியும் என்று விளாடிமீர் பிராப் கூறுகின்றார்.
சில தேவதைக் கதைகளில் அல்லது மரபுக்கதைகளில் வரும் சிறகுள்ள குதிரை, பறவையும் குதிரையும் கலந்த படைப் பாகும். இவ்வாறு மான் குதிரைகளும் உள்ளன. அதாவது மான் வடிவத்தைப் பிரதிபலிக்கும் குதிரைகள். இயற்கையில் இது மாதிரியான கலவை இல்லை. இனக்கலப்பான கூட்டுக்கள் சுத்தமான கனவுருக்கள். இக்கலப்பு இனமானது கற்பனையில் மிக இயல்பாகவும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது (விளாடிமீர் பிராப் 2005)
(1) பறவையின் வழிபாட்டுக் கூறானது குதிரையின் பயன்பாடு கருதி அதற்கு மாற்றப்பட்டுள்ளது.
175

(2) இழுவை மிருகமான மான் காலப் போக்கில் குதிரையாய் மாற்றப்படு கிறது.
வாழ்வில் ஒன்றிற்குப் பதிலாக இன்னொன்றை அடையும் போது கற்பனையாக மான்குதிரை, பறவைக் குதிரை போன்ற கற்பனைக் கலப்புகள் உருவாகின்றன. உண்மையில் இயற்கையில் இவை இல்லாவிட்டாலும் மனித மனம் இக்கலவையை சாத்தியமாக்குகின்றது.
நாட்டாரியலும், தொன்மவியலும் சமூக ஆய்வுக்குரிய துறைகளாகும். பண்பாட்டு ஆய்விற்கும், உளவியல் நோக்குகளுக்கும் இதில் முக்கியமான இடம் உள்ளது. ஒரு சமூகத்தின் தொன்மங்களையும், நாட்டாரியலையும் அறிவதற்காக மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான கற்கைகள் பலவகை முறையி யல்களை முன்வைத்து வருகின்றன. காவியங்கள், கதைப் பாடல்கள், நாட்டார் கதைகள், பழங்கதைகள், நம்பிக்கைகள், இசை, நாடகங்கள், பாடல் யாவும் இதிலடங்கும். இவை அடிப்படையில் பண்பாடு சார்ந்தவை, மானுடப் பண்பாட்டை விளக்கக் கூடிவை.
தொன்மம் என்பது, குறித்த வகையான கதைகளைக் குறிப்பவை; ஏனைய வகைக் கதைகளிலிருந்து தொன்மம் வேறு பட்டது. 'Mythos’ என்ற கிரேக்கச் சொல் ‘கதை’ அல்லது "வார்த்தை' என்று மொழி G. Liu Jirós, LIG) 55pg/.. (http//www.faculty. de.gCsu.edu.I) Jfléf5FITL ʻ Gô)356)J 6öt Lql6m526öt கூற்றுப்படி, "மித்' என்பதை கதை என்று மொழிபெயர்ப்பது அவரது கருத்துப்படி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 206
தவறாகும். பல தொன்மங்கள் கதைகளே -96)6), (Richard Cavendish, 1998:08) fa சமூகங்களின் தொன்மவியல் பல்வேறு கடவுள்களின் பெயர், பெண் கடவுள் களின் வெவ்வேறு தொழிற்பாடுகளைச் கூறுபவையாக உள்ளன. ஒரு கடவுள் விவசாயத்திற்குப் பொறுப்பானவராக உள்ளார்; இன்னொரு கடவுள் போருக்கு அதிபதியாக உள்ளார்; இன்னொரு கடவுள் காற்றிற்கு காவலராக உள்ளார், என்று இவை வரையறுத்துக் கூறுகின்றன
தொன்மங்கள் சிறு பிள்ளைத்தனமான கதைகள் அல்ல; அவை விஞ்ஞான யுகத் திற்கு முந்திய உலகைப் பற்றிய வியாக்கி யானமும் அல்ல; இவை எல்லா சமூகங் களிலும் இருந்துள்ளன. முன்னரும் இருந் துள்ளன. இன்றும் இருக்கின்றன. அவை மனித வாாழ்க்கை இழையின் பிரிக்க முடியாத பகுதிகள். அவை நம்பிக்கைகளை வெளியிடுகின்றன. நம்பிக்கைகளுக்குச் சாயல்களைத் தருகின்றன. நிறுவனங் களையும், வழக்காறுகளையும், மரட களையும், ஒழுக்கப் பெறுமானங் களையும் நியாயப் படுத்துகின்றன. (மேலது நூல்)
தொன்மத்தை இயற்கை வரலாறு உலக இயல்பு பற்றிய கற்பனை மரபு என்று கூறலாம். அதை ஒர் எண்ணக்கருவாகப் பார்க்க வேண்டும். ஆழமாகச் சிந்திட பதற்கு அதில் விடயங்கள் இருப்பதாக தற கால ஆய்வுகள் கூறுகின்றன. தொன்மங் கள் பொய்க் கதைகள், நம்பமுடி யாதவை என்ற பழைய வரையறைகளை கடப்பதன மூலம் தொன்மத்தைப் பற்றிய உண்பை களைக் கண்டறிய முடியும். மக்கள் முக்கியத்துவமாக நினைப்பவை பல தொன்மவியலில் இடம் பெற்றுள்ளன.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அதேவேளை தொன்மத்தைச் சூழ்ந் திருக்கும் கற்பித அம்சங்களை வெறுமனே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. தொன்மம் பற்றிய பொதுவான நம்பிக்கைகள் அது 'கடவுள் பற்றிய கதைகள்', 'புனிதமான கதைகள்' என்ற விதத்திலும் அமைந் துள்ளன. உண்மையில் பல தொன்மக் கதைகள் கடவுள் பற்றியவை. இயற்கை சாராத சக்திகள் பற்றியவை. எவ்வாறா யினும் இந்தத் தொன்மங்கள் மற்றும் மரபுக்கதைகள் வரலாறுகள் அல்ல. அதில் கூறப்படும் சம்பவங்கள் உண்மையாக நிகழ்ந்த வையல்ல. ஆனால் அவை வேறுபட்ட, ஆழமான உண்மைகளைக் கூறக் கூடியவையாக இருக்கலாம். (Richard Cavendish, 1998).
ஆதாம், ஏவாளின் கதை இவ்வாறான ஒன்று. ஆதாம், ஏவாளிலிருந்து மனித குலம் தோன்றியதாக இன்றும் மக்கள் நம்பி வருகின்றனர். அது உண்மையா என்பது பற்றி அநேக கருத்து பேதங்கள் இருந்து வந்தபோதும், மனித தோற்றத்தை விபரிக்க ஆதியில் மனிதனால் கையாளப்பட்ட ஒரு வழிமுறையாக இதைக் கொள்ளலாம். இது ஒரு கற்பிதக் கதை என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கற்பிதமானாலும் மனிதத் தோற்றம் பற்றிய முன்னைய மக்களின் கவித்துவமான அர்த்தம் ஒன்றை அது முன் வைக்கின்றது.
சமயத் தொன்மங்கள் புனிதமான உண்மைகளைத் தாங்கியுள்ளன. என்றா லும் எல்லாத் தொன்மங்களும் சமய ரீதியானவையல்ல. இவற்றுள் பல சமூக ரீதியானவை, வரலாற்று ரீதியானவை, சமூகத்தின், நிறுவனங்களின், வழக்காறு களின் சமூக அபிவிருத்திகளின் வரலாறு
176

Page 207
களையும், அறிவுப்பூர்வமான உண்மை களையும் அவை முன் வைக்கின்றன. ஆனால் மீண்டும் சொல்லப்பட வேண்டி யது என்ன வென்றால், 'தொன்மமானது மனித வாழ்வு, உலகம் பற்றி அடிப் படையான உண்மைகளை புனித வடிவில் கூறிய போதும், அதன் உண்மை சொல் லுக்குச் சொல் ஒப்பிடக் கூடியவையல்ல; அது வரலாறுமல்ல; விஞ்ஞான ரீதி யானது மல்ல. ஆனால் எந்த யுகத்தில் இவை உருவாகி வந்தனவோ, அந்த யுகத்தின் அறிவிற்கும் நம்பிக்கைக்கும் ஏற்ற விதத்தில் சொல்லுக்குச் சொல் என்ற அர்த்தத்தை பெற்றிருந்திருக்கக் கூடும். (Richard Cavendish 1998)
பல தொன்மங்கள் கனவு வகைப்பட்ட வையாக உள்ளன. அந்நியமான, உருத்திரி படைந்த உருவங்களும், பேய்களும், அமானுஷயங்களும் அவற்றில் உள்ளன. விலங்குகள் பேசுகின்றன. விலங்குகளும் மனிதர்களும் திருமணம் செய்து கொள்கின்றனர். உருமாற்றங்கள், மாயா ஜால சக்திகள் போன்றவை நிறைந்த தொன்மங்கள் பல உள்ளன.
தடை செய்யப்பட்ட உறவுகளுக் கிடையிலான பாலியல், கொலை, கற்பழிப்பு அற்புதமான படைப்புக்கள் என்று இன்னும் பல இதில் உள்ளன. இவ்வகைத் தொன்மங்கள் தொடர்பாக உளப்பகுப்பாய்வார்களான சிக்மண்ட ஃ புறொய்ட், கார்ள் யுங் ஆகியோர் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இருளான, புராதனமான மனித வாழ்வின் பக்கங்களின் மறை நனவுப் படைப்புகளாக இவ்வகைத் தொன்மங்களை இவர்கள் கருதுகின்றனர்.
^ヘー/エNンヘン^ヘン^ー/^ヘン^ン*、ン^ン*、/km^ヘンr^ー//TNン/?
177
 

தொன்மங்கள் பற்றிய உளவியல் பகுப்பாய்வு, தொன்மவியல் ஆய்வில் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. மனித உள்ளத்தின் தேவைகளின் வெளியீடு களாக தொன்மத்தை பகுப் பாய்வு உளவியல் கருதுகின்றது. மானுடவி யலாளர்கள் உளவியற் கோட்பாடுகளை தாம் ஆய்வு செய்து வந்த சமூகங்களின் சமய நடவடிக்கைகளையும், சமய நம்பிக்கைகளையும் ஆராய்வதற்குப் பயன்படுத்தினர். மறுபுறத்தில் மனித மனதின் (ஆன்மாவின்) இயல்பு பற்றிய ஆய்விற்காக உளவியலாளர்கள், மானுட வியலாளர்களின் விடயங்களையும், தரவு களையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிக்மன்ட் ஃபுறொய்ட்டும் அவரது சகவான கார்ள் யுங்கும் முக்கிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.
மனிதனும், தொன்மமும் என்ற பொருளில் மனித மனதை இவர்கள் ஆழமாக ஆராய்ந்தார்கள். இவர்களின் இந்த உளப் பகுப்பாய்வு "தொன்ம உளப்பகுப்பாய்வு' என்று கூறப்படுகின்றது. தொன்மவியல் ஆய்வு மூலமாக சமயத் தோற்றம் பற்றியும், தொன்மங்களின் தோற்றம் பற்றியும் இவ்விருவரும் புதிய கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆன்மாவின் (மனதின்) மறைபொருள் தன்மையை கார்ள் யுங் ஏற்றுக் கொள் கிறார். கனவு மற்றும் தொன்மங்களைச் சுற்றியுள்ள திரட்டப் பட்ட தோற்றப் பாட்டியலின் அனுபவச் சான்றுகளின் மூலமாக இதை அவர் நிரூபித்தார். மனிதனின் மறை நனவு அல்லது நனவிலி மன அனுபவத்தை கனவுகள், கலை,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 208
சமயம் போன்ற எல்லாத்துறைகளிலும் உள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி அவர் இவ்வாய்வினைச் செய்தார்.
தொன்மங்கள் அல்லது நாட்டார் கதைகள் சமய மரபிலிருந்து உருவாகி யிருக்கலாம் ; அல்லது 5FLD u II L ħ சாராதவையாக இருக்கலாம். ஆனால், அவை ஆழமான உளவியல்ப் பிரச்சினை களைக் கொண்டவையாக இருக்கின்றன என்பதுதான் தொன்ம உளப்பகுப்பாய்வின் முடிவான கொள்கையாகும். அதனால் தொன்ம உளப்பகுப்பாய்வினை எல்லா வற்றிற்கும் மேலாக உளத் தோற்றப் பாட்டை அல்லது ஆன்மாவின் இயல்பை ஆராய்ந்து விளக்கும் முறை எனலாம்.
மனித வளர்ச்சிப்படிகளில் மனிதர் களின் கருத்துக்களையும், உந்து களையும் வெளிப்படுத்துவதற்கு குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு உணர்வுகளையும், கருத்துக் களையும் குறியீடுகள் மூலமாக மனிதன் வெளிப் படுத்தி வந்துள்ளான். சமயம் சார்பான இலக்கியங்களிலிருந்து கவிஞர்களின் படைப்புகள், நாடகங்கள் எனப் பல வடிவங்களில் தொன்மங்களை மனிதன் பயன்படுத்தி வந்துள்ளான்.
கட்டமைப்புவாத மானிடவியலாளர் கிளவ்டி லெவிஸ்ட்ராவ்ஸ்கி வெவ்வேறு கலாசாரங்களின் தொன்மங்களுக்கிடை யில் ஒத்த சாயல்கள் காணப்படு வதை எடுத்துக்காட்டியுள்ளார். மக்களின் இடப்பெயர்வுகள், கடல் கடந்த வர்த்தகத் தொடர்புகள், நாடுகள் பிற நாடுகளினால் வெற்றி கொள்ளப்படல் போன்றவற்றினால்
Nン^ヘンへン^ヘン^ヘン^ヘン^ヘンヘン/TNン^\ン^ヘン/エNン^ヘンヘン/エへ。
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இது நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உதாரணமாக உலகில் பல கலாசாரங் களில் பாரிய வெள்ளப் பெருக்குப் பற்றிக் கூறும் ஒத்த சாயல்கள் கொண்ட தொன்மங்கள் உள்ளன. இந்த வெள்ள அனர்த்தத்திலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழுவினர் மட்டுமே உயிர் தப்புகின்றனர். பபிலோனியா, செமத்திய, அரபு, யூத மரபுகளிலும், சீன, இந்தியத் தொன்மங் களிலும், மரபுக் கதைகளிலும் உலகப் பெருவெள்ளம் முக்கிய இடத்தைப் பெற் றுள்ளது. நோவாவின் பெரு வெள்ளம் பற்றி பைபிள் பின்வருமாறு கூறுகின்றது.
அப்பொழுது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது. பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது. அப் பொழுது கடவுள் நோவாவிடம் பின்வரு மாறு கூறுகின்றார். 'எனது முன்னிலையி லிருந்து மனிதர் எல்லோரையும் ஒழித்து விடப் போகின்றேன். நானோவானுலகின் கீழ் உயிருள்ள எல்லா வற்றையும் அழிப் பதற்காக மண்ணுலகின் மேல் வெள்ளப் பெருக்கு வரச் செய்வேன். மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம். மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு ஏற் பட்டது. இறைவன் கட்டளைப் படி நோவா சோடி சோடியாக உயிரினங்களை படகில் ஏற்றிக் கொண்டார். ஏழு நாள்களுக்குப் பின் மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேராழத்தின் ஊற்றுக்கள் எல்லாம் பீறிட்டுடெழுந்தன.
வானங்களின் மதகுகள் திறக்கப் பட்டன. நாற்பது நாள்களாக பெரு
178

Page 209
வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டி ருந்தது. மனிதர் முதல் விலங்குகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் ஈறாக மண்ணில் வாழ்ந்த அனைத்தும் செத்துப் போயின. நோவாவும் அவருடன் பேழை யில் இருந்தவர்களுமே எஞ்சியிருந்தனர். நுாற்றியம்பது நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று. (பழைய ஏற்பாடு, தொடக்க நுால் 7ம், 8ம் பகுதி களின் சுருக்கம்).
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தை யும் வெள்ளதின் மூலம் கடவுள் அழிப்பது பற்றிய "வெள்ளக்கதை மெசப்பொட்டோ மியாவின் மிகப் பிரபல்யமான தொன்ம மாகும். மெசப் பொட்டோமியாவின் தொன்மம், பைபிள் கூறும் வெள்ளக் கதையை மிகவும் ஒத்ததாக அமைந் துள்ளது. ஆனால் இது வசனமாக அன்றி பாடல் வரிகளாகப் பதியப்பட்டுள்ளன.
(Richard Cavendish 1998: 86)
நான்கு கடவுளர்கள் இந்த வெள்ளத்தை திட்டமிட்டுள்ளனர். ‘என் லில் அதில் முக்கியமான கடவுள். இந்த இரகசியத் திட்டம் உத் நபிஷி டிம் என்பவனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. படகு ஒன்று உருவாக்கி பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளுமாறும் கூறப்பட்டது. கடவுள் கூறியது போல் உத்நபிஷ் டிம் சரியான அளவுகளில் படகைச் செய்து முடித்து, தங்கம், வெள்ளி உட்பட எல்லாப் பொருட் களையும், வன விலங்குகளையும், தனது குடும்பத்தின ரையும் அப்படகில் அவன் ஏற்றிக் கொண்டான். விண்ணி லிருந்த கடவுளையே பயப்படவைக்கும் படியான பெரும் புயல் வீசியது. ஏழு இரவு பகல்
こ//Nン^ヘンベエNンベーヘ、//*ヘン/*ヘン^こノヘン^ヘンぺン^いン^ヘン^ヘンヘン^
179

களாக வெள்ளம் நீடித்தது. வெள்ளம் முடி வடைந்த போது படகு மலையை அடைந் தது (மேலது நுால்) என்று மொசப் பொட்டோமியாக் கதை கூறுகின்றது.
தொகுத்துக் கூறுவதாயின், பழைய ஏற்பாட்டின் நோவா வெள்ளக்கதையில் நோவா கடவுள் முன் அறிவு பெற்றவராக இருந்தார் (6:8). கடவுள் தன் முடிவை நோவாவிற்கு அறிவித்தார் (6:13). எனவே நோவாவை ஒரு பெட்டகம் (படகு) செய்து அதன் உட்புறம் கீல் பூசும் படி சொன்னார் (6:14). நோவா கீழ்ப்படிந்தார் (6:22(Q7:5). இவ்வாறு அவர் தன் குடும்பத்தாரோடும், விலங்கு களோடும் வெள்ளத்திலிருந்து காப்பாற் றப்பட்டார் (பார்க்க: தியாகு, விவிலியக் களஞ்சியம் iv,1994:355) இது பைபிள் தரும் வெள்ளக் கதை விபரமாகும்.
இந்திய தொன்மங்களின் பெரு வெள்ளம் பற்றிய கதை பின்வருமாறு உள்ளது. மனிதகுலத்தின் தந்தையான மனு (மனுவிலிருந்து தோன்றிய கடவுளர்கள், "எமது தந்தை மனு - ரிக்வேதம், இை45, ைைஇ33) தனது கைகளைக் கழுவிக் கொண்டிருக்கும் போது ஒரு மீன் அவரது கைகளில் தங்கியிருந்தது. அதுவொரு சிறிய மீன். 'எனக்குப் பாதுகாப்பளியுங்கள், நான் உங்களுக்கு பாதுகாப்பளிப்பேன்’ என்று மனுவிடம் மீன் கூறியது. "எதிலிருந்து என்னை பாதுகாக்கப் போகிறாய்?" என்று மனு கேட்டார். "பெரிய வெள்ளத்திலிருந்து நான் உங்களை பாதுகாப்பேன். அவ் வெள்ளம் எல்லா உயிர்களையும் பூமியிலிருந்து துடைத்துச் சென்றுவிடும். என்று மீன்குஞ்சு கூறியது.
LSLSASAMS SSSSSS SSASA S S qSSA SAJS S SOSSASAJSee SSASAJS S SASAJS qqSSAJSee SSASM eSqS SAJSe qSMSYSAS eOqSS S AAASe S SLJJSqSSJJSL SAAAASeSqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 210
மீன்குஞ்சு, தன்னைப் பாதுகாத்துப் பெரிதான பின் சமுத்திரத்தில் சேர்த்து விடும் படி கேட்டுக்கொண்டது. அது பெரிதாக வளர்ந்து சமுத்திரத்தை அடையும் நேரத்தில், குறித்த வருடத்தில் வெள்ளம் வரும் என்று மனுவிற்குக் கூறியது. அதற்கு முன்னர் ஒரு கப்பல் செய்து உயிர் பாதுகாப்புச் செய்து கொள்ளுங்கள்ளு வெள்ளம் முழுப் பூமியையும் மூழ்கடித்துவிடும் என்று மீண்டும் மீன் மனுவிடம் கூறியது.
உரிய காலத்தில் மனு கப்பல் கட்டினார். வெள்ளமும் வந்தது. இப் போது மனு வெள்ளத்திலிருந்து LITģ காப்புத் தேடினார். வாக்களித்தது போல் மீன் வந்தது. மீனின் தலையில் முளைத் திருந்த கொம்பில் பெரிய கயிற்றைக் கட்டினார் மனு. மீன் வேகமாக நீந்தி, பெரிய மலைக்கருகில் வந்து, நான் உங்கள் உயிரைப் பாதுகாத்து விட்டேன்' என்று கூறியது. மலைச் சரிவில் தங்கிவிடும் படியும், நீர் மட்டத்தைத் தாண்டி செல்ல வேண்டாம் என்றும் அது ஆலோசணை கூறியது. மனுவைத் தவிர வெள்ளம் பூமியிலிருந்த எல்லா உயிர்களையும் முற்றாக அழித்து முடித்தது. (J.M. Macf, 1924:52, 53)
நாட்டார் கதைகளும், மற்றும் மரபுக் கதைகளும் நீண்ட காலத்தைக் குறிப்பவை அல்லது பழங்காலத்திற்குரியவை. அவை குறியீட்டுக் கதைகள். அண்டப்பிறப்புக் கோட்பாடு, இயலுலகத் தோற்றம், உலகின் இயல்பு, நம்பிக்கை முறைமைகள், சடங்குகள் சார்ந்தனவாக இவை உள்ளன. வில்லியம் பேகனின் நாட்டாரியல்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வடிவங்கள்' என்ற கட்டுரையில் தொன்மங் கள் உண்மைகள்' என்று நம்பப்படுபவை, புனிதமானவை. தொண்மைக் காலத்திற் குரிய, மறு உலகிற்குரிய, வீரமாந்தர்களைப் பற்றிய மற்றும் அதிமானுடர் பற்றிய கதைகள் அவை. அண்டப் பிறப்புத் தொடர்பான கதைகளாகவும் அவை உள்ளன; என்று கூறப்படுகின்றது.
தொன்மமும், விஞ்ஞானமும் உலகத் தோற்றம், இயலுலகப் பிறப்புப் பற்றிய விளக்கங்களை வழங்குகின்றன. தொன் மத்தில் தரப்படும் விளக்கங்களை சோதனை செய்ய முடியாது. ஆனால், விஞ்ஞானத்தின் முறையோ மீண்டும் மீண்டும் சோதனை செய்வதை அடிப் படையாகக் கொண்டது. தொன்மங்கள் காலவோட்டத்தில் மாற்றமடையும். ஏனைய கலாசாரத் தாக்கங்கள் ஊடுருவல் கள் காலகட்ட மாற்றங்கள் நிகழும் போது இந்த வேறுபாடுகள் தவிரக்க முடியத தாகின்றது.
உலகத் தொன்மங்களும், மரபுக் கதைகளும், நாட்டாரியலும் மனித மன வளர்ச்சியின் ஜன்னல்கள் என்றும் கூறப்படுகின்றன. கலாசாரம், புவியியல் மற்றும் காலம் என்பவற்றின் எல்லை களைக் கடந்தும், அவற்றை பிரதிபலிப்ப தாகவும் மனித அனுபவத்தினால் வடி வமைக்கப்பட்டவையாகவும் அவை விளங்குகின்றன. அவற்றிற்குச் சர்வப் பொதுத்தன்மையும், பிரத்தியேகப் பண்பாட்டுத் தன்மையும் உள்ளன, (இணையம் 1)
பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் அல்லது யூதர்கள் பைபிள் கூறும்

Page 211
அடிப்படைக் கோட்பாடுகளையும், அதன் உலகப் படைப்புக் கதைகளையும் உள்ள வாறே நம்புகிறார்கள். அவை கதைகளாக அல்ல, உண்மைகளாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. இன்னும் சில பெரியார்களின் உண்மையான வரலாற்றுச் சம்பவங்களா கவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அரபுக் கதைகள், கலாசாரத்திலும் இத்தகைய மரபுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படு வதை அவதானிக்க முடியும் பைபிள்கூறும் உலகப் படைப்புக் கதைகளும், மரபுச் செய்திகளும் தொன்மைக் கிரேக்க நம்பிக்கை களையும், தொன்மங்களையும் ஒத்திருப் பவை. அநேகமாக இந்த ஒத்த தன்மை உலகப் படைப்புக் கதைகளிலிருந்து ஆரம்பமாகின்றன. (இணையம் 2)
சில வேறுபாடுகள் காணப்பட்ட போதும் ஒத்த தன்மைகளும் இவற் றிடையே காணப்படுகின்றன. உலகம் இருளிலிருந்து ஆரம்பிக்கின்றது, வெறு மையிலிருந்து தோன்றுகின்றது, குழப்ப நிலை, தண்ணிர்க் கோட்பாடு என்று பைபிள் கூறும் உலகத் தோற்றச் செய்தி களுக்கும் கிரேக்க நம்பிக்கை களுக்கும் உள்ள ஒத்த தன்மைகளாக இவற்றைச் சுட்டிக் காட்ட முடியும்.
தொடக்கத்தில் கடவுள் விண்ணு லகையும், மண்ணுலகையும் படைத்த போது மண்ணுலகு உருவற்று வெறுமை யாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது’ (பழைய ஏற்பாடு, தொடக்க நூல் 1:2,3) இது பைபிளின் கூற்றாகும். கிரேக்கத் தொன்மவியலின் கருத்துக்களை ஹெலிடோஸ் படைப்புக் கதையிலிருந்து பின்வருமாறு கூறலாம்:
181
 

முதலில் பூமியில் குழப்பம் இருந்தது. குழப்பத்திலிருந்து எரப்சும், இரவும் தோன்றின. இரவிலிருந்து பூமியும் பகலும் தோன்றின. பூமி முதலில் கடலைத் தோற்றுவித்தது. பின்னர் சமுத்திரம் தோன்றியது. ஹோமர் முன்வைக்கும் சில கருத்துக்களின் படி நோக்கினால், உலகப் படைப்புக் கதையில் சமுத்திரம் பெரிய வகிபங்கை ஆற்றியுள்ளது என்பது தெரிய வரும். "சமுத்திரம் தான் கடவுளர் களினதும், டெத்தித் தாயினதும் மூலா தாரங்கள்' என்ற கூற்றும், "எல்லாவற்றை யும் சமுத்திரந் தான் படைத்தது' என்ற கூற்றும் நீர் படைப்புக் கதை வகைப் பட்டவையாகும். நீரியல் உலகத் தோற்றக் கதையென்று இதனைக் கூறலாம். பைபிளின் ஆதியாகமம் முன்வைக்கும் ஆதியில் தேவனானவரும் நீரும் பற்றிய கூற்றுக்கள் நீரியல் தத்துவத் தோடு பொருந்திருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். உண்மையில் இவ்வகைக் கதைகளின் மூலத் தோற்றங்கள் பழைய ஏற்பாட்டிற்கும் முற்பட்ட காலத்து எகிப்திய, பபிலோனிய மற்றும் சுமேரிய நாகரிகத்திற்குரியவையாக இருக்க வேண்டும்.
பைபிளின் ஆதியாகமம் பின்வருமாறு கூறுகின்றது: "அப்பொழுது கடவுள் விண்ணுலகிற்கு கீழ் உள்ள நீர் எல்லாம் ஒரிடத்தில் ஒன்று சேர, உலர்ந்த தரை தோன்றும் என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்று பெயரிட்டார். (ஆதியாகமம் 1:9,10) இறையியல் வல்லமை கடல் மீதும் இருந்தது என்று விவிலியம் குறிப்பிடு கின்றது. இறைவன் "யாவேதான் கடலில்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 212
புயலை எழுப்புகிறார் என்பது இஸ்ரேலி யரின் நம்பிக்கை (எரெ 31-35). கடலின் எழும் புயல் பற்றியும் பேசப்படுகின்றது. ‘கடவுளின் கைவேலையே கடல்" என்று சங்கீதம் கூறுகின்றது. புராணஇதிகாசங்கள் கடலைப் பற்றி பயங்கரமாக கதைகளைக் கூறியிருந்தன. அழிவின் அரக்கன் கடல் என்றும் அப்பழைய படைப்புக் கதைகள் கூறுகின்றன. அதை இறைவன் பணிய வைக்கிறார் என்றும் பழைய படைப்புக் கதைகள் கூறுகின்றன. பழைய ஏற்பாடும் பல இடங்களில் கடலை அரக்கன் என்றே கூறுகின்றது. படைப்புத் தேவனின் எதிரிகளில் யாம் என்னும் கடலும் ஒன்று
உசாத்துணைகள்
Richard Cavendish, (1998) Mythology, Ti J. M. Macfif, (1924) Myth and legends of சக்திவேல், சு, (1995) நாட்டுப்புறவியல் ஆ தியாகு (1995) விவிலியக் களஞ்சியம், விவி பி.ராமராஜூ (2006) ஆந்திர நாட்டார் வ இளங்கோ நூலகம், சென்னை. விளாடிமீர் பிராப் (2005) ஒடிபஸ்: நாட் சண்முக சுந்தரம்) காவ்யா, சென்னை.
(1995) திருவிவிலியம் (பொது மொழிெ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

என்று உலகத்துப் உகாரித்துப் புராண கதைகள் கூறுகின்றன. (பார்க்க: தியாகு 1993:5-88)
தொன்மங்கள் கூறும், கடல் அபாயம் நிறைந்தது என்பதும், இறைவனின் கட்டளைக்கு அது அடி பணிகின்றது என்பதும் பைபிள் முன்வைக்கும் கடல் கருத்துக்கள் உட்பட பலஸ்தீனிய, இஸ்ரேலிய, பபிலோனிய மக்களின் தொன்மங்களும், மரபுக்கதைகளும் கடல் பற்றிய் அவர்களின் உணர்வுகளையும், கடலுடனான அவர்களின் உறவுகளையும் கூறுபவையாகவே அமைந்துள்ளன.
ger Book Internationals, U.K India, T&T Clark Edinburgh, London. பூய்வு, மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை, லிய அறிமுகம், தியான ஆசிரமம், சென்னை -28. ழக்காற்றியல், (தமிழில்: செந்திநடராசன்)
டப்புபறவியல் வெளிச்சத்தில் (தமிழில்: காவ்யா
பயர்ப்பு), திண்டிவனம், இந்தியா.
182

Page 213
பொலநறுவை மாவட்ட வழக்கில் உள்ள பயின்று
୍ PN
ழமொழி என்பது தெடுத்த சாரத்தை எடுத் வழங்கிவருவதாகும். நீண் பழமொழி வாழ்க்கைய இருக்கின்றது. ஒவ்வொ அனுபவத்தின் முத்திை பரையினர்தாம் அனுபவ யினருக்கு அறிவுறுத்துவ அவற்றைப் பற்றி அவர்க விடுகின்றது. சுருங்கச் இன்றியமையாத பண்பா
பழமொழி ஆயிரம் எ பழமொழி பற்றிப் பின்வரு
"பழமொழிகள் அனுட்/ குழந்தைகள், சின்னஞ்சிறு ஆகியவைகளைத் துணை உண்மைகளைத் தெவிர்வுத் பழமொழிகள் நமக்குப் பட எல்லே7ரிடையேயும் புழ //த்திமதி கூறுகின்றன,
こンベーへンヘンヘンヘンヘンヘンヘンヘン^ヘンヘン/Nン^\ンヘンヘ、
183
 
 

6) IDurirshirogoi காண்பதறிவு
த் தமிழ்க் கிராமங்களில் பழமொழிகளும் அவை வரும் சூழ்நிலைகளும்
எஸ்.வை.ழுநீதர்
| மக்களுடைய பழுத்த அனுபவத்தில் வடித் துக் காட்டும் மூதுரையாக, வழிவழியாக ட நாளைய அனுபவத்தில் பிறந்ததாகையால் பினுடைய உண்மைகளைக் குறிப்பதாக ாரு பழமொழியும் அறிவின் கருவூலமாக ரயைத் தாங்கிக்கொண்டு நிற்கின்ற பரம் த்திற் கண்டதைப் பின்னால் வரும் பரம்பரை தாகவும் அவர்களுக்கு வழிகாட்டுவதாகவும் ளூக்கு எச்சரிக்கை செய்வதாகவும் அமைந்து சொல்லல் என்பது பழமொழியின்
(5LD.
ன்னும் நூலின் முன்னுரையில், அதன் ஆசிரியர் மாறு கூறுகின்றார்.
வத்தின் எதிரெ7விகள்" அனுபவம் பெற்றெடுத்த வ7க்கியங்களில் உத7ரணம் உவமை, உருவகம் 7//கக் கொனர்டு வ/ழர்வின் அ/77ய பெரிய தெளிவாக உள்ளத்தில் பதிந்து நிற்கும் வண்ணம் /ம் பிடித்துக் காட்டுகின்றன. கற்றே7ர் மற்றோர் க்கத்திலிருக்கும் பழமொழிகள் மக்களுக்குப் ഋഗ്ഗിബ്ബ/ //കz "മിക്കിമീ0607, പ്രyഞഖ് ഖ/ഗു ഖിഞ്ഞ്
^ヘン/Nン^ヘン^ヘンへン^ヘン^ヘン/Nン^人ン^ヘン/Nン/Nン^ー//Nーン/N
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 214
பெருமையையும் சிறுமையையும் உயர்வையும் ക്ര/ഗ്ഗഞ്ഞഖ//ീ കണി/ീഞ////ീ ക്ഌകണ്ടെ// அழகையும் அருவருடப்பையும் செழுமை /AZA7%20%2(یا نZZ622ZZ7622Z/Z//z) Z/25622AZ2Z/ZZ/رقی (622Z/Z//Z 4/ம் இண்டத்தையும் துண்டத்தையும் பலத்தை /ம் பலவீனத்தையும் கடமைகளையும்
மடமைகளையும் நமக்கு எடுத்துச் செ7ல கின்றன. வாழ்க்கையின் எல்ல7அம்சங்களைப் பற்றியும் பழமொழிகள் பேசுகின்றன. வாழ்வின் தன்மை வாழும்வழி வாழ்வின் இலட்சியம்
ஆட்சிய7ளர் முதல் ஆண்டி வரை ஒவ்வொரு வருடைய கடமை மனிதனுடைய நல்லதும் திடதும7ன உணர்ச்சிகள் வாழ்க்கை விவகாரங் களரிலே மனிதன் கவனிக்க வேண்டி //வை,
உணவு நே7ம் மருத்துவம் ச7வு 67ன வாழ்வின் எல்ல7அம்சங்களைப் பற்றியும் அவை தெளிவு தருகின்றன. வாழிவினர் அடிப்படையான உணர்மைகளை இப்பழமொழிகளிர் மக்களர் மனதில் மிக இலகுவாகப் பதியவைக் கின்றன.
பழமொழரிகள் எங்கே எப்பொழுது ஏனர் எப்படிப் பரிறக்கின்றன என்பதைத் திட்ட
62// / ///75ő 52YZ//2//762/ / /72)//ö //252625
டைய அடிமை வாழ்வு, கவுச்ட நஷ்டங்கள்
குறைபாடுகள், இயற்கையின் வனப்பு, விப7 தங்கள் எல்ல7ம் சேர்ந்து பழமொழிகளைச் சந்தர்ப்பத்திற்கேற்ப உருவாக்கின67ண்டதுதான் அறிஞர்களின் பொதுவான கருத்து. எனவே த7ன் அவைகளில் கே77/ம் ச7/ம் கருனை,
நம்பிக்கை அவநம்பிக்கை திர்ப்பு, எச்சரிக்கை ஆகியவற்றை ந7ர் க/7ணர்கின்றே7ர், பழ மொழிகள் இல்லாத ந7டே7 மொழியே7
இல்லை எனல7ம்."
"தெ7லக/7//7யர் பழமொழியை முதுமொழி, முதுசெ7ல்' என்ற பெயர7ல் அழைக்கின்ற7ர்.இளங்கே7வடிகள் நெடுமொழி என்று அழைக்கின்றார். திருவெடர்/வை 'பழஞர் செ7ல் ' என்றும் குமரேச சதகம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

உலகமொழி என்றும் கொன்றை வேந்தன் மூத்தோர் செ7ல்' என்றும் அழைக்கின்றன.
29 37 ق 67 ) التي 672/ليل الا (60/ليا/ص/7م) ميلا تلال/ق/5ى ിക7ബ/േ ബ്രി/ിമി കിരീന്ന്. കി./ി 7 ജൂഥ நூற் ற7ண்டில் வாழ்ந்த நச்சின7ர்க்கினியர் பழம் வார்த்தை' என்று குறிப்டமிடுகின்ற7ர்.
கி.ப2 78ஆம் நூ/7ற்ற7ணர்டில் வாழ்ந்த Z/z2 až 5/7ớFZ ý Z/6 va/27 Z/4AO @ZZO/74df?’ 673372) செ7ல்லைப் பயன்படுத்துகின்றார். இவ்வாறு முன்னே7ர்கள7ல் குறிப் பரிடப்பட்ட
Zഗ്ഗ (ി/0/ഗുീ 67/) //്കൃ/ ഗുഞ്ഞു0 // കള് தொகுக்கப்பட்ட தென்று திட்ட வட்டம7கச் செ7ல்ல முடி யாது போனாலும் தமிழரில் சங்கமருவிய காலத்தில் எழுந்த முன்றுறை அரையன7ரின் பழமொழி நானு/ாறு என்ற நூலே முதற் தொகுப்பு/நூ7ல7கும். இதனைத் தெ7டர்ந்த தொகுப்புக் கள77க பழமொழி விளக்கம அல்லது த7ண்டலைய7ர் சதகம என்ப வற்றைக் குறிப்பமிடல7ம். ஆன7ல்,
உணர்மை //7ல் மேலைத் தே/த்தவரினர் வருகை//7னர் / மின்னர் த7னர் உணர்மை//ன
தொகுப்புப் பணி தெ7டங்கியதெனல7ம். *
இலங்கையின் ஒவ்வொரு மாகாண மும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட் டுள்ளது. அந்த வகையில் வட மத்திய மாகாணம் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. அனுராதபுர மாவட்டம்
i. பொலநறுவை மாவட்டம்
இவ்வாய்வுக்குட்பட்ட பிரதேசமான பொலநறுவை மாவட்டம் 3.293 சதுர கிலோமீற்றர் பரப்பை உடையது. இங்கு ஏழு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும் 98 கிராம சேவகர் பிரிவுகளுங் காணப்படுகின்றன. ஏழு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளின் பெயர்களும் பின்வருமாறு. i.எலஹர
184

Page 215
i.ஹங்கிராக்கொட i. மெதிரிகிரிய ivலங்காபுர Vதமன்கடுவ Vi.திம்புலாகல Vi.வெலிக்கந்த போன்றவையாகும். இவற் றுள் தமன்கடுவ, திம்புலாகல, வெலிக்கந்த போன்ற உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில், மன்னம்பிட்டி, சொறிவில், கறப்பளை, முத்துக்கல், தீவுச்சேனை, குடாப்பொக்குண (திருக்கோணமடு) போன்ற கிராமங்களில் ஒரளவு செறிவாகத் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
"பொலநறுவை மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை 359, 797 ஆகும். மொத்தச் சனத் தெ7கை//7ல் 90.3 வதம7ன மக்கவர் சிகர்கள7வர்கவர். 76 வதம7ன மக்கவர் முஸ்லிம்கள் 2.0 விதமான மக்கள் தமிழர்கள் இடர் மாவட்டத்தில் இந்தியத்தமிழர், //ற/கர்க94/ர், மல/7யர் டே/7ன்றே/7ர் 0.7 விதமாகவும் காணப்படுகின்றனர்."
இப்பிரதேசத்தில் பெரும்பாலும் முதியவர்களே (ஆண் - பெண்) தமது வாழ்வியல் அனுபவத்தை மையமாக வைத்துப் பழமொழிகளை இடத்துக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றாற் போற்கூறு கின்றனர். இருப்பினும் பாடசாலை மாணவர்களும் இடைத்தர வயதினரும் தமது பெற்றோர் அல்லது பெரியோர் கூறியவற்றை அல்லது தமது பாடசாலைப் பருவத்தில் கற்றவற்றை அல்லது கேட்ட வற்றை இடத்துக்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றாற் போல் பயன்படுத்துவதையுங் கானலாம்.
இப்பிரதேசத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் விவசாய நடவடிக்கைகளான உழுதல், வரம்பு கட்டுதல், நீர்ப்பாய்ச்சுதல், காவல் காத்தல், அருவி வெட்டுதல், சூடு
 

போடுதல், என்பவற்றின் போதும் கால்நடை வளர்த்தல், பால் கறத்தல், கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள், நிலவில் பாட்டன் பாட்டியுடன் கதைத்துக் கொண்டி ருக்கும் போது எனப் பல்வேறு சந்தர்ப்பங் களிலும் தேவைக்கு ஏற்ப பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
"Zഗ്ഗരിഗുരി (ി/ക്ര/ബ பழஞ்சே7று சுடும் " என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உண்டு.
இந்த ஆய்வைப் பொறுத்த வரையில் பொலநறுவை மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் கிராமங்களில் இன்று பழமொழி வழங்கும் பொருள், அதனை முன்வைக்கும் சூழல் முதலியவை சுட்டிக்காட்டப் படுகின்றன.
இம்மாவட்டத்தில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதனாலும் கிழக்கு மாகாணத்துடன் பாரம்பரியத் தொடர்பு களைக் கொண்டிருப்பதனாலும் இவர்களின் பழமொழிகள் வித்தியாசமானவையாகவும் தமது வாழ்வியலுடன் தொடர்புடைய தாகவுங் காணப்படுகின்றன எனலாம். இவற்றை இயற்கை, பிரயாணம், நம்பிக்கை, அனுபவம், உடல் உறுப்பு, நோய், பிராணி, நீர்வாழ்வன, தொழில், பல்பொருள் எனப் பலபொருள்களில் பிரித்து நோக்கலாம்.
1. இயற்கை
த7கத்துக்கு உதவாத தண்ணி கடல்ல இருந்த7 என்ன? குளத்தில இருந்த7 என்ன ? "
விவசாயத்தில் ஈடுபடும் ஒருவர் "உதவி தேவைப்படுகின்ற போது ஒருவர் உதவி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 216
செய்யாமல் விட்டு விட்டுப் பின்பு அதைச் செய்துதரவா?’ என்று கேட்கும் போது, “எனக்கு இனி அந்த உதவி எதற்கு” என்னும் பொருளில் தன்னுடன் கூட இருப்பவர்களைப் பார்த்து மேற்காட்டப்பட்ட பழமொழியைச் சொல்வது வழக்கம். இச்சந்தர்ப்பத்திலும் இது போன்ற வேறு பல சந்தர்ப்பங்களிலும் மேற் காட்டிய பழமொழி பயன்படுத்தப்படுகின்றது.
i, பிரயாணம்
ஒரு வேலையைச் செய்பவர் மற்றவர் களால் அதனைக் கண்டு பிடிக்க முடியா மல் இருக்கும்படி செய்வார். அதனைக்கூட சில வேளை மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடும் பல சந்தர்ப் பங்களில் இப்பழமொழியைச் சொல் கிறார்கள்.
'%/_ബഖ) &////ബി (ീ//ഞ7
தடம் தெரியவ/7 பே/குது? " என்னும் பழமொழியை இதற்கு உதாரணமாகக்
காட்டலாம்.
i. நம்பிக்கை
வெளியூரில் இருக்கும் தேவதையை யாருக்கும் தெரியாது. அவளின் குணநலன்கள் எப்படிப்பட்டன என்பதும் தெரியாது. ஆனால் உள்ளுரில் இருப்பவள்தமது ஊர்க்காரி யாக இருப்பதால் அவள் பற்றிய சகல விடயங் களும் எல்லோருக்கும் தெரியும். இதனைப் பின்வரும் பழமொழி காட்டுகின்றது.
"தெரியாத தேவதய விட தெரிந்த பரிச7சு நல்லம77ம் "
கீழே வரும் இரு பழமொழிகள் அனுபவத் தின் அடிப்படையில் சொல்லப்படுவதாக
இருந்தபோதிலும் மேற்காட்டிய பழமொழி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

யின் பொருளைத் தருவதாகவும் காணப்படு கின்றன. அப்பழமொழிகள் பின்வருமாறு.
"வெளியூர் அழகிய விட உள்ளுர் முடத்தி நல்லம7ம்." இதனைப் பெண்கள் பயன்படுத்தும் போது பின்வருமாறு பயன்படுத்து கின்றார்கள்.
"வெளியூர் அழகன விட
உள்ளுர்முடவன் நல்லம7ம "
மேற்காட்டிய பழமொழி பயன்படுத்தப் படும் சில சந்தர்ப்பங்கள் பின்வருமாறு.
1. சிலர் உள்ளுரில் உள்ள பெண்கள் அழகற்றவர்கள் என நினைத்து வெளியூரில் திருமணம் முடித்துத் திருமணம் முறிந்து போகும் போது அல்லது அப்பெண்ணின் குணநலங்கள் தனக்கு ஒத்துக் கொள்ளாத போது.
i. ஏற்கனவே வேறு ஒருவரைக் காதலித்து தோல்வியடைந்தவள் என்பது தெரிய வரும்போது.
i. உள்ளுர்க்காரர்களுடன் கூலி வேலை செய்து கொண்டு இருக்கும் ஒருவர் நான் பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போகிறேன்" என்று கூறிப் போய் அங்கு அவரால் ஏமாற்றப் பட்டு மீண்டும் உள்ளுர்காரர் களிடம் வந்து தனது நிலையைச் சொல்லும்போது.
iv. தமது கிராமத்தில் ஒரு பொருள் இருக்க அது கூடாதென்று நினைத்து பக்கத் தூர் உற்பத்தி நல்லது என்று நினைத்து அதைப் போய் வாங்கப் பார்க்கும் போது அது உள்ளுர்ப் பொருளை விடத் தரமற்ற பொருள் என்பதனை அறிந்து கொள்ளும் போது.
186

Page 217
இவை சில குறிப்பிட்ட சூழல் மாத்திரமே. ஆனால் சந்தர்ப்பங்கள் விரிவடைந்து கொண்டு செல்லலாம்.
iv. அனுபவம்
(அ) ஒருவர் ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கு முதல் அதனுடன் சேர்த்து இன்னுமொரு வேலையையும் ஆரம்பித்துக் கடைசியில் இரண்டையுமே முடிக்க முடியா மல் அவதிப்படும் போது அதனைப் பார்ப்ப வர்கள் பின்வரும் பழமொழியைக் கூறு கின்றார்கள்.
தான்பூர வழியில்லய7ம் //த்தத் தவில் ம77/7ம" இப் பழமொழியைப் பின்வருமாறு கூறுபவர்களும் உள்ளனர்.
'5/7607 (4/7 6.4/7/2a262///7// மூஞ்சூறு விளக்குமாத்தையும்
எடுத்திட்டு வந்திச்ச7ம்."
இப்பழமொழிகள் பின்வருவன போன்ற பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலே பயில் நிலையில் உண்டு.
1. ஒருவர் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்குக் கஷ்டப்பட்டுக் கொண்டி ருக்கும் போது வேறு ஒருவர் வந்து உங்கள் வீட்டுக்கு அழகான 'தரை ஓடுகள்" (Tiles ) பதிக்க வேண்டும் முன்னால் பூந்தோட்டம் அமைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும் போது அதனைக் கேட்டுக் கொண்டு நிற்பவர் இப்பழமொழியைச் சொன்னவருக்குச் சொல்லுவார்.
i. தெருவில் வயது முதிர்ந்த ஒருவர் நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடிப்
187

போகும் போது தனது கையிலும் தலையிலும் தூக்க முடியாத அளவிற்குப் பொருட்களைத் தூக்கிக் கொண்டு நடப்பதைக் கண்ணுற்ற மற்றவர்கள் இப்பழமொழியைச் சொல்லுவது முண்டு.
i. பல வேளைகளில் இருவர் அல்லது பலர் வேறு ஒருவரின் செயலைப் பார்த்துத் தமக்குள்ளே தூரத்தில் இருந்து கிண்டலாகப் பேசிக் கொள்ளும் போது.
iv. ஒருவர் வெளியூர் போவதற்காகக் கையில் பெரிய பொதியுடன் பஸ்தரிப்பு நிலையத்தில் போய் நிற்கின்றார். பெருந் தொகையான பிரயாணிகளுடன் பேருந்து (பஸ்) வந்து நிற்கின்றது. நிற்பவர், ஒருவித மாக முண்டி அடித்துக் கொண்டு ஏற முற் படும் போது. இதனைப் பார்த்துக்கொண்டு இருப்பவர் இப்பழமொழியைக் கூறுவதும் உண்டு.
(ஆ) அறியாததைச் செய்யக் கூடாது என்பதைப் பின்வரும் பழமொழி காட்டு கின்றது.
த7ன் அறிய7ச் சிங்கனம் தன் புறடிக்குத்த7ன் சேதம் "
இப்பழமொழி பின்வரும் சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அறியாததைச் செய்ய முற்பட்டு அதன் மூலம் மற்றவர்களாற் கேலி செய்யப்படும் போது அல்லது மற்றவர்களிடமிருந்து அடி, உதை விழும் சந்தர்ப்பங்களில்,
(இ) எதையும் யாருக்குச் செய்வதாக
இருந்தாலும் அதற்குரிய தகுதியைக் கண்டுதான் செய்ய வேண்டும். இல்லை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 218
என்றால் இதனால் வரும் துன்பம் இதனைச் செய்தவருக்கே வரும் என்பதைப் பின்வரும் பழமொழி காட்டிநிற்கின்றது.
"//த்திரம் அறிஞர்சுத7ன் டரிச்ச பே7டனும் ”
இப்பழமொழி பயின்று வரும் சந்தர்ப்பம்
நன்றாக வித்தை தெரிந்த ஒருவரிடம் ஒருவர் வந்து கேட்கின்றார் இதை எனக்கும் பழக்கி விடுங்களேன். என்று. இவரும் யார் இவர் என்று பார்க்காமல் பழக்கிவிட வந்தவர் போய்த் தானும் மற்றவர்களுக்குத் கற்ற வித்தையைக் காட்டிக் கொடுப்பதுடன் தனக்குப் பழக்கியவருக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல அது இவரின் காதில் பட, அந்த இடத்திலேயே மேற்காட்டிய பழ மொழி குறிப்பிட்டவரால் சொல்லப் படுவதும் உண்டு.
(உ) எதற்கும் ஒரு அனுபவம் வேண்டும் என்பது பின்வரும் பழமொழி மூலம் விளக்கப்படுகின்றது. அதாவது ஒருவர் ஒரு வேலையைச் செய்து அது பிழைத்துப் போன வேளையில் அதனைப் பார்த்துக் கொண்டு இருப்பவர் இப்பழமொழியைச் சொல்லுவார்.
முந்திப் பிந்திச் செத்திருந்தாத் த7னே
சவக்க/7ல/ப் பத்தித் தெரி/ம், "
V. உடல் உறுப்பு
(அ) எதையோ நினைத்துச் செய்ய
நினைக்காத எதுவோ நடக்கும் போது
குண்டியில அடிக்க பல்லுப் பறந்திச்ச77ம் "
என்னும் இப்பழமொழியைச் சொல்லு கிறார்கள். இப்பழமொழி பின்வருவது போன்ற பல சந்தர்ப்பங்களில் வழங்கிவருகின்றது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஒரு மேசையின்காலில் அடிக்கப்பட்டிருந்த ஆணி கழன்று போய் இருந்தது. அதனைத் திருத்தமுற்பட்ட அம்மேசையின் சொத்தக்காரர் மேசையின் காலில் உள்ள ஆணியை அடிக்க மேசையின் மேல் அடித்துள்ள பலகை கழன்று கீழே திடீரென விழுந்த போது,
(ஆ) பெரிய ஆபத்திலிருந்து தப்பி விட்ட ஒருவர் பின்வரும் பழ மொழியைச் சொல்லுவார்.
தலைக்கு வந்தது 562)/ / / //725 (6///7(3) (6) //7ézé5/77/5. "
இதனை வேறு விதமாகச் சொல்வாரும் உண்டு. அது பின்வருமாறு,
தலதப்பினது தம் 277ன் //னன்னணி/ம். "
இப் பழமொழி பின்வருவன போன்ற பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் வழங்கப் படுகின்றது.
1. ஒரு ஊரில் இருந்து ஒருவர் இன்னொரு ஊருக்குக் காட்டு வழியாகச் சென்று கொண்டிருக்கின்றார். அப்போது அங்கு காணப்பட்ட பெரிய மரத்துக்குக் கீழ் வைத்துச் சாப்பிட்டு விட்டு முப்பது மீற்றர் தூரம் நடப்பதற்குள் அந்த மரக் கிளையில் ஒன்று திடீரெனக் கீழே முறிந்து விழுந்தது. இதனைப் பார்த்த அவர் மேற்காட்டிய பழமொழியைத் தனக்குத் தானே சொல்லிக்
கொள்வதுண்டு.
i. பத்து ஏக்கர் வயலை ஒருவர் செய்திருக்கின்றார். வேளாண்மை வெட்டும்
188

Page 219
நேரத்தில் அறக்கொட்டி என்னும் நோய் வேளாண்மையைப் பிடித்து விட்டது. அவ்வேளை ஒரு விதமாக வேளாண்மையை வெட்டிச் சூடு போட்டு இலாபம் பெரிதாக இல்லாவிட்டாலும் முதலுக்கு நட்டமில்லாமல் தப்பி விட்ட இவர் இப் பழமொழியைச் சொல்வதுண்டு. அல்லது இவரைப்பார்த்த மற்றவர்கள் இப்பழமொழியைச் சொல்லுவது முண்டு.
vi. Gb5 Tui
தொழிலின் மகத்துவத்தைக் கீழ்வரும் பழமொழி விளக்குகின்றது.
(g)///// ///glaiz a0.5//// சிரங்கு புடிச்சகை/ம் சம்ம7இருக்க/து."
இரும்பு பிடித்த கை எப்போதும் எதை எடுத்தாலும் அடிச்சுக் கொண்டே இருக்கும். சிரங்கு பிடித்தவர் சொறிஞ்சு கொண்டே இருப்பார். இப்பழமொழியைச் சொல்லக் கேட்ட சந்தர்ப்பம் பின்வருமாறு.
கம்மாலையில் கொல்லன் வேலை செய்த ஒருவர் வயலில் வேலை செய்ய வந்து வழியில் ஒரு இரும்புக் கம்பியைக் கண்டால் அதை எடுத்து அடித்துக் கொண்டே இருப்பதையும் கையிலோ அல்லது காலிலோ சிரங்கு வந்த ஒருவர் அதைச் சொறிவதும் பின்னர் வேலை செய்வதுமாக இருப்பதைக் கண்ட ஒருவர் இப்பழமொழியைச் சொல்லுவார்.
அதாவது இதில் ஒரு வேலை செய்ப வரைக் கண்டால் மற்றையதையும் சேர்த்துச் சொல்லுவதுதான் வழக்கம். அதாவது இரும்பு பிடித்த கையைக் கண்டால் அதனுடன் சேர்த்துச் சிரங்கு பிடித்த கையும்
、://Nンヘン^ン^ヘンヘン^ヘンベエ、/エNー/^ヘンや人ン^、/^、//Nー/エ、
189
 

சும்மா இருக்காது என்று சொல்வதுதான் வழக்கம்.
wi. பிராணி
சிறியதாக இருந்தாலும் தனக்குத் தனக்கு எனத் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பது பின்வரும் பழமொழி மூலம் விளக்கப்படுகின்றது.
‘്7ഖി) (ി/മകൃ/ഞ്ഞ/ബ്ര// தனிப் பெ/ந்து வேனும் "
தமிழ் மக்கள் வாழும் பெரும்பாலான பிரதேசங்களில்,
فالعقل/7607/لا 62/677 7677%
தனி வள வேணும்."
என்னும் பழமொழியே வழக்கில் உண்டு. இப்பழமொழி பின்வருவது போன்ற சந்தர்ப்பத்தில் பயிலப்படுகின்றது.
ஒரு பெரிய வீட்டில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை நடத்திய ஒருவர் தனியாகப் பிரிந்து வந்து சிறிய வீடொன்றைக் கட்டி அதில் வாழும் போது மற்றவர்கள் அவரிடம் முன்னைய கூட்டுக்குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டால் அதற்குப் பதிலாக மேற் காட்டிய பழமொழியைச் சொல்வதும் உண்டு.
wi. நீர்வாழ்வன
உரியவர் இல்லாத இடத்தில் எவராலும் மதிக்கப்படாதவர் தன்னை உயர்த்திக் காட்டும் போது பின்வரும் பழமொழியை இப்பகுதி மக்கள் சொல் கிறார்கள்.
ഖി/(gബ% ഉബ്രി) தத்துவ/7ன் குட்டி தலைவன77ம்."
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 220
குளத்தில் மிகவும் அழகானதும் ஏனைய மீன்களைப்பிடித்துச்சாப்பிடும்மீனாகவும்விரால் மீன்இருக்கும் விராலைக்கண்டால்மற்ற மீன்கள் பயந்து நடுங்கி ஓடிவிடும். இதனால் குளத்தின் தலைவன் விரால் ஆனால், தத்துவான் குட்டி என்பது மக்களால் கழிக்கப்பட்ட மீன். இருப்பினும் இது விராலினுடைய சாயலில் மிகச்சிறிய உருவத்தில் இருக்கும். விரால் அந்தக் குளத்தில் இல்லாவிட்டால் தான்தான் பெரிய ஆள் என நினைத்துத்துள்ளித்திரிவது வழக்கம்
மேற்காட்டிய பழமொழி வழங்கப்படும் சில சந்தர்ப்பங்கள்.
1. பாடசாலையில் அதிபர் விடுமுறையில் சென்றிருக்கும் போது சாதாரண உதவி ஆசிரியர் ஒருவர் தான்தான் பெரிய ஆள் என நடந்து கொள்வதைப் பார்த்த மற்றவர்கள் தமக்குள்ளே இப்பழமொழியைப் பேசிக் கொள்கிறார்கள்.
i. ஊருக்கு ஊர் பெரிய சண்டியர்கள் சிலவேளை இருப்பதுண்டு. அப்படியான சண்டியர் ஒருவர் வெளியூருக்குச் சென்றி ருக்கும் போது உள்ளுரில் சோர்ந்து விழுந்து கிடந்தவர்தான்தான் பெரிய சண்டியன் என்ற நினைப்பில் சத்தம் போட்டுத் திரிவதைப் பார்த்தவர்கள் இப்பழமொழியைத் தமக் குள்ளே பேசிக் கொள்வார்கள்.
அடிக்குறிப்புகள் 1. சுலைமான், எஸ். ஏ, (1992), பழமொழி ஆ
L Jiji. 12-15.
சக்திவேல், சு. (1992), நாட்டுப்புற இயல் ஆ 3. இலங்கை சனநாயக சோசலிசக் குடியர
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ix.தொழில்
தனது தொழில் தொடர்ச்சியாக நடை பெறுகின்றது என்பதைக் காட்டுவதற்கும் தனக்கு எந்த இரும்பையும் வளைத்து அடிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்கும் கொல்லன் முற்படும் போது அல்லது இலேசான வேலை யைச் செய்ய முற்படும் ஒருவர் மற்றவர்களுக்கு அதனைக்காட்டித்தம்பட்டம் அடித்துச்செய்ய முற்படும் போது பின்வரும் பழமொழிபயின்று வரப்படுகின்றது.
இளகின இரும்பக் கண்ட7 கொல்லன் குத்தக் கிளப்பிக் கிளப்டமி
se//z/ / /760777zó. "
இப்பழமொழி பின்வருவன போன்ற சந்தர்ப்பங்களில் வழங்குகின்றன.
பலம் கொண்ட ஒருவர் நோய் வாய்ப்பட்ட ஒருவருடன் சண்டை பிடித்து அவரை விரட்டித் திரிவது போன்ற பல்வேறுபட்ட சந்தர்ப்பங் களில்இப்பழமொழியைப்பயன்படுத்துகிறார்கள்
இப்பழமொழிகள் பொலநறுவை மாவட்டத் தமிழ்க் கிராமங்களுக்குள்ளே அவர்களின் வாழ்வியல் அம்சங்களுடன்பயின்று வருகின்ற அதேவேளைகணிசமானவை ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் சிற்சில வேறுபாடு களுடன் பயின்று வருவதையும் காணக்
கூடியதாக இருக்கின்றது.
பூயிரம, சுலைமானியா பப்ளிஷர்ஸ், சென்னை.
ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், ப.100.
சின் புள்ளிவிபரக் கையடக்க நூல், (2002),
உள்துறை அமைச்சு, கொழும்பு, ப. 5.
190

Page 221
மட்ட
2. S. മെ) டும்பாவி என்ப
நாளில் கட்டி இழுக்கும் ஒ( 'மழை இல்லாத குறை, பஞ ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவு அட்டையால் செய்து தெரு என்று க்ரியாவின் தற்காலத் வகையில் வைக்கோலால் ( எரிக்கும் உருவம்' என்று தருகின்றன. இவ்விளக்கங்க வகையாகப் பொருள் கொ
1. கொடிய பாவி என 2. மழை வேண்டி பொருட்களால் ெ உருவத்தைக் குறிச் 3. எதிர்ப்புத் தெரிவிக் வேறு பொருட்க சென்று எரிக்கும் !
இறுதி இரண்டு ெ
கொள்ளுகின்ற போது ப படுத்துவதற்காகவும் வைக்

6LDuff Gurfb6ir காண்பதறிவு
க்களப்பில் கொரும்பாவி - அன்றும் இன்றும்
கோ.குகன்
தற்கு "பெருந்தீவினையாளன்', 'மழையற்ற ந வடிவம்’ என்று கழகத் தமிழ் அகராதியும் ந்சம் முதலியவற்றை நீக்குவதற்கு அல்லது விக்கும் வகையில் வைக்கோலால் அல்லது நவில் இழுத்துச் சென்று எரிக்கும் உருவம்' தமிழ் அகராதியும் எதிர்ப்புத் தெரிவிக்கும் செய்து தெரு வழியால் இழுத்துச் சென்று நர்மதாவின் தமிழ் அகராதியும் விளக்கம் களிலிருந்து கொடும்பாவி என்பது மூன்று ள்ளப்படுவதை அவதானிக்கலாம்.
ன்ற நேரடிப் பொருள் - வைக் கோலால் அல்லது வேறு சய்து தெருவில் இழுத்துச் சென்று எரிக்கும் 5கும் சொல் க்கும் (?) வகையில் வைக்கோலால் அல்லது ளால் செய்து தெரு வழியாய் இழுத்துச் உருவத்தைக் குறிக்கும் சொல்
பாருள் விளக்கங்களையும் கருத்திற் மழை வேண்டியும் எதிர்ப்பை வெளிப் கோலால் அல்லது வேறு பொருட்களால்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 222
செய்து தெரு வழியே இழுத்துச் சென்று எரிக்கின்ற உருவத்தைக் குறிப்பதற்கான பெயராக ‘கொடும் பாவி அமைந்து விடுவதை அவதானிக்கலாம். இவ்வாறான பொருள் உருவாக்கப் பின்னணியில் நாட்டார் வழக்காற்றின் செல்வாக்கு உள்ளமை பலருக்கும் தெரியாத ஒன்று.
இன்று உலகமெங்கும் கொடும் பாவிகள் எரிக்கப்படுவதை ஊடகச் செய்திகள் வழியே அறிகின்றோம். இலங்கையில் நாளுக்கு நாள் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் போதும் அரசியல் கூட்டங்களின் போதும் கொடும்பாவி எரிப்பது மரபு போலாகிவிட்டது. இவ்வாறு ஜனரஞ்சகமாகியுள்ள கொடும்பாவி என்ற கருத்தியலை விளங்கிக் கொள்வதற்கு அதன் ஆரம்பம் எது? அதன் நோக்கங்கள் என்ன? என்றெல்லாம் அலசுவது பயனைத்தரும்.
மட்டக்களப்பில் கொடும்பாவி
மட்டக்களப்பு, திருகோணமலை என்ற இரு மாவட்டங்களை உள்ளடக்கியிருந்த கிழக்கிலங்கை இன்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை என்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் 1963 ஆம் ஆண்டு மட்டக்களப்பு அம்பாறை என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இப்பிரிப்பு நிர்வாக வேலைகளை இலகுபடுத்துவதற்காக மேற்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் வரலாற்றுக் காலத்திலிருந்து ஒரே நிர்வாச அலகாகக் கருதப்பட்ட வெருகல் முதல் குமண வரையான பிரிக்கப்படாத மட்டச் களப்பு மாவட்டம் பண்பாட்டியலாளர் களால் பிரித்துப் பார்க்கப்பட முடியாத
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

தாகும். அந்தவகையில்தான் கொடும்பாவி என்ற கருத்தியலை இப் பிரதேசத்தின் பொதுப்பண்பாடாக விளங்கிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இந்த ஊர்ல எங்க மழை பேயப் போகுது?', 'இந்த ஊரில் எப்பிடி மழை பேயும்?', 'நான் வந்ததால்தான் மழை பேஞ்சது என்பதெல்லாம் இப்பிரதேச மக்கள் மழை இல்லாத காலங்களில் தமக்குள் சாதாரணமாகப் பேசிக கொள் கின்ற வசனங்கள். இவ்வசனங்களைப் பேசுபவர் கள் தம்மைச் சூழ்ந்துள்ளவர் களை, தமது கிராமத்தவர்களை கொடுமையாளர்களாகக் கூற விழைகின்றமையை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் இவ்வசனங்கள் பேசப்படுகின்ற போது பேசுபவரோ, கேட்பவரோ அத்தகைய எதிர்வினையை வெளிப்படுத்துவதில்லை. சினேகிதமாகப் பேசுகின்றனர். நடைமுறை எப்படி இருப்பினும் இவ்வசனங்கள் தோன்ற வேண்டிய தேவை என்ன? என்பது முக்கியமான கேள்வி பயிர்செய்யத் தொடங்கும் காலத்தில் மண்ணைப் பண் படுத்துவதற்கும், பயிர் முளைத்து வளரு வதற்கும், சுவாத்தியமான வாழ்க்கைக்கும் மழை அவசியமானது. இத்தேவைகளின் போது மழை இன்று வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்திருந்து ஏமாற்றமடை கின்ற மக்கள் தமது துன்பத்தை மேற்படி வசனங்களால் வெளிப்படுத்து கின்றனர். சிலவேளை 'மழை இப்ப பேயாது. எல்லாம் அழிஞ்சு ஒண்டு ரெண்டு மிஞ்சிக் கிடந்தா அதை அழிக்கிறதுக்கு மழை பேயும் என்றும் தமது இயலாமையை வெளிப்படுத்து கின்றனர். இந்நிலையில் மழையைப் பெய்ய வைப்பதற்கு கொடும்பாவி எரித்தல், கொம்பு விளையாட்டு அல்லது கொம்பு
*ヘーンr^ン^ヘン^ヘン^ヘン^ヘンベーヘンへレヘンヘン^ヘンヘンベーンへン/ーヘンへ
192

Page 223
முறித்தல் என்னும் நிகழ்த்து முறைகளை கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்கின்றனர். இந்நிகழ்த்துதல்களின் போது பாடப்படும் கொம்புமுறிப் பாடல் கள், கொடும்பாவிப் பாடல்கள் என்பன இன்றும் இப்பிரதேச மக்களிடம் வாய் மொழியாக வழங்குகின்றன.
இப்பிரதேசத்தில் வைக் கோலால் அல்லது பழைய துணியால் அல்லது அட்டையால் அல்லது வேறு பொருட் களால் ஒரு மனித உருவத்தைச் செய்து ஊரூராகத் தெருக்களிலே இழுத்துச் சென்று இறுதியில் சுடலையில் வைத்து அதற்குத் தீ மூட்டுவதை கொடும்பாவி எரித்தல் என்று சொல்லுவர். இவ்வாறு இழுத்துச் செல்லும் போது கொடும் பாவிப் பாடல்கள் பாடப்படும்.
"கே7டை மழை பெப்/தே7 (ി%/////ബിക76/G7"
நல்ல மழை பெப்/தே7 ഗ്ഗ/(Zഗ്ഗ/ബ/്ക76/A7'
இருண்ட மழை பெப்ய7தே7 gിരീര7 (്/ഗുഖങ്ക76/Gന്ന"
"ஆத்த மறிச்சக் கட்டி அழகு சம்ப7ந7ன் விதைச்சன் ஆத்துத் தண்ணிவத்த வத்த - என்ர அழகு சம்ப7 வ/டுதடி"
"குவரத்த மறிச்சக் கட்டி குருகு சம்ப7 வ7ன் விதைச்சன் குளத்துத் தண்ண?வத்த வத்த - என்ர குருகு சம்ப7 வ/7டுதடி"
%/ 6) ZZZožzež2/ /2.
கருகு சம்ப7ந7ன் விதைச்சன் கடல்தணன?வத்த வத்த - என்ர கருகு சம்ப7 வாடுதடி" ஒப்பாரிப் பாடல்களின் சாயலைப் பெற்றுள்ள இப்பாடல்கள் கொடும்பாவி
193
 

சாக வேண்டும் என்ற மக்கள் விருப்பை வெளிப்படுத்துகின்றன. நீரின்றித் தமது பயிர்கள் அழிவதையும் அந்த அழிவினால் ஏற்படுகின்ற மனச்சலிப்பையும் வெளிப் படுத்துகின்ற இப்பாடல்கள் கருகு சம்பா, குருகு சம்பா என்ற நெல்லினங்களின் பெயர்களையும் சுட்டுகின்றன. முக்கியமாக கொடும் பாவியை 'சாகாளோ என்று குறிப்பிடுவதன் மூலம் முன் குறிப்பிட்டது போல வைக்கோல் முதலான பொருட் களால் செய்யப்பட்ட, தெருக்களில் இழுத்துச் செல்லப்படுகின்ற மனித உருவம் ஒரு பெண்ணின் உருவம் என்பதை அறிகின்றோம். இந்த உருவத்தை இரண்டு விதமாக மக்கள் உருவகிக்கின்றனர்.
1. கற்பிழந்த பெண் அல்லது நடத்தை
கெட்ட பெண் 2. பூமாதேவி.
மங்கையர் கற்பிழந்தால் மழை பொய்க்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரம்பைக் கடந்த பாலுறவு, முறையற்ற உறவுடையோர்க்கிடையே நிகழும் பாலுறவு என்பன கற்பிழத்தல்' என்ற கருத்துக்குள் அடங்கும். இவ்வாறான நடத்தை கெட்ட பெண்கள் இல்லாமல் போனால் மழை வரும் என மக்கள் நம்புகின்றனர். மழையைத் தருபவள் பூமாதேவி என்ற எண்ணத்தின் அடிப் படையில் மழை தேவைப்பட்ட போது மழையைத் தராத பூமாதேவி இல்லாமல் இருப்பதே நலம் எனக் கருதுகின்றனர். அதாவது மழையைத் தராமல் துன்பம் செய்கின்ற பூமாதேவியை தெருவில் இழுத்து மானபங்கப் படுத்தினால் அந்த வெட்கத்தில் மழையைத் தருவாள் என நம்புகின்றனர். இது மானசீகமான ஒரு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 224
எதிர்ப்பாகக் கூட இருக்கலாம். இந்த நிகழ்த்து முறைகள் கிராமங்களிலேயே நடைபெற்றன, நடைபெறுகின்றன.
கிராமங்கள் நகரங்களாக மாறுகின்ற போது இவ்வழக்காறுகள் அருகிப் போகின்றன அல்லது மாற்றங்களைப் பெறுகின்றன. அதாவது தற்காலத்தில் நகரங்களிலும், கிராம நகரங்களிலும் "கொடும்பாவிகள்’ எரிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் அர்த்தங்களும் நோக்கங்களும் வேறுபட்டவை. அரசி யலை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக இருநாட்டுத் தலைவர் களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன என்கிற போது நாட்டுத் தலைவர்களின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு செயற் பாடாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இங்குதான் கொடும்பாவி என்பதற்கு அகராதிகள் குறப்பிடுகின்ற எதிர்ப்பைத் தெரிவித்தல்' என்ற பொருள் அழுத்தம் பெறுகின்றது. மழையை வேண்டி மக்கள் கொடும்பாவி எரித்த போது அவர்கள் இத்தகைய எதிர்ப்பை வெளிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாவத்தைத் தொலைப்பதற்காக கொடும் பாவி எரித்த மக்கள் பாதகர்களைத் தொலைப் பதற்காகக் கொடும் பாவி எரிக்கின்றனர். பாவத்தைத் தொலைத்தால் மழை வரும் என்று நம்பிய மக்கள் பாதகர்களைத் தொலைத்தால் நன்மை கிடைக்கும் என்று நம்புகின்றனர். அப்படியாயின் பூமாதேவியை மக்கள் பாதகியாகக் கருதினார்களா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. 'கண்கெட்ட கடவுள்', 'கடவுள் இருக் கிறாரா? செத்துவிட்டாரா?' என்றெல்லாம் ஈழத் தமிழினம் கடவுளை வஞ்சித்துக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கொண்டமை அண்மைக் காலத்து கசப்பான வரலாறுகளாகும்.
தொகுத்து நோக்குகின்ற போது கொடும்பாவி என்பதற்கு அகராதிகள் குறிப்பிடுகின்ற பொருள் விளக்கங்கள் கொடும்பாவி எரிக்கும் நிகழ்வை சமூக பண்பாட்டு அடிப்படையில் ஆராய்வதன் மூலமே தெளிவுபெறும் என்பதை விளங்கிக்கொள்ளலாம். கொடும்பாவி எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எரிக்கப்படும் என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன. யாரை எதிர்த்தல்? எந்த வகையான எதிர்ப்பு? என்ற கேள்விகளுக்கு அவ் விளக்கத்தில் விடை இல்லை. கொடும் பாவியைப் பூமாதேவியாக உருவகித்த போது பூமாதேவியை மக்கள் எதிர்த்தார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். எனினும் அவ்வெதிர்ப்பு மானசீகமானது. அது உளவியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ளப்பட வேண்டியது. உலகத்தைப் படைத்தவர் கடவுள், மக்களைப் படைத்தவர் கடவுள், உலகத்தை இயக்கிக்கொண்டிருப்பவர் கடவுள் என்ற கருத்துக்கள் மக்களது மனங்களில் ஆழப் பதிந்தவை. இருப் பினும் தமக்குத் துன்ப துயரங்கள் வருகின்ற போது அந்த வலியால், கடவுள் தமக்கு உதவவில்லையே என்ற கவலை யால் கடவுள் மீதான வெறுப்பு ஏற்படலாம். அவ்வெறுப்பு முற்றுமுழு தான எதிர்ப்பாக இருக்காது. எனவே கடவுளை நேரடியாக எதிர்க்கத் திராணி யற்ற மக்கள் மழை இல்லாத போது அதற்குக் காரணமானவள் என்று தாம் எண்ணுகின்ற பூமாதேவியை நொந்து
கொண்டார்கள் எனலாம்.
194

Page 225
  

Page 226
பேணி வந்த பல விடயங்களில் தளர்வேற்படத் தொடங் கியது. அது காலத்தின் தேவை. ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது என்றுகூடக் கூறலாம். தாம் தனித்துவமானவை என்று கடைப் பிடித்து வந்த எத்தனையோ தவிர்க் கப்படவேண்டிய பழக்கவழக் கங்களி லிருந்து விடுபட்ட இம்மக்கள், முக்கிய
மானதொரு விடயத்தில் மட்டும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு மாற்றத்தினை அடையவில்லையே என்பதுதான் கவலைக்குரிய விடயம். அவ் விடயத்திலும் அவர்கள் மாற வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும். அது என்ன அவ்வளவு முக்கியமான விடயம்?
"உடன்கட்டை ஏறல் என்ற பெயரைப் பெறும் அந்நிகழ்வு, உடப்புக் கிராம மக்களின் மரணச் சடங்கில், குறிப்பாக ஒரு திருமணமான ஆண் மரணமடையும் பொழுது நிகழ்த்தப்படும் ஒரு நிகழ்வாகும். ஒரு குடும்பத்தில் மனைவிக்கு முன்பு கணவன் இறக்கும் பட்சத்தில், அவனது உடலுக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் வேளையில், அவனது உடலை உரிய முறையில் நீராட்டி, திருமண நாளைப் போல் அலங்கரித்துக் கொண்டு வந்து கட்டிலிற் கிடத்துவர். இதனை ஒரு பகுதியினர் செய்ய, அதே வேளையில் கணவனை இழந்த கைம்பெண்கள் இறந்தவனது மனைவியை நீராட்டி, திருமணத்தன்று அவள் அணிந்திருந்த பட்டுச்சேலையுடன் நகைகளையும் அணிவித்து, பொட்டிட்டு, பூச்சூட்டி திருமண நாளைப் போல்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அலங்கரித்து, அழைத்துவந்து கட்டிலிற் கிடத்தப்பட்டிருக்கும் கணவனது உடலுக்கு வாய்க்கரிசி இடச்செய்வர். பின் கணவனது உடலுக்கு வலது பக்கத்தில் கணவனது உடலைக் கட்டி அணைத்த வாறு படுக்கவைத்து ஒரு போர்வையால் இரு வரையும் சேர்த்துப் போர்த்தியும் விடுவர். பின்பு இறந்தவரது உடலுக்கு வாய்க்கரிசி முதலிய இறுதிக் கிரியைகளைச் செய்வர். அதுவரையும் அப்பெண் கணவனைக் கட்டியணைத் தவாறே இருக்கவேண்டும். அதுதான் அங்கு நிகழும் உடன்கட்டை ஏறலாகிய நிகழ்வாகும். கணவனுடன் சேர்த்து அவளுக்கும் இறுதிக்கிரியைகள் செய்வதாக அந்நிகழ்வு அமைகின்றது. பின்பு அவளை எழுப்பி, கணவனது காலடியில் அமரச்செய்து, பொட்டழித்து, பூவகற்றி, பின்னலவிழ்த்து, அணியப்பட் டிருந்த தங்க ஆபரணங்கள் அனைத்தை யும் கழற்றுவதோடல்லாமல் தாலியையும் களற்றுவர், கைம்பெண்கள். அது மட்டு மன்றி அவ்வேளையில் இருந்து இனி மேலவள் உடுத்துவதற்காக வெள்ளை நிறத்திலான தரம் குறைந்த கைத்தறிப் (ஒயில்) புடவைகள் அவளது சகோதரர் களாலும் உரிமையுடைய மற்றவர் களாலும் கையளிக்கப்படும். அவற்றோடு அவளை அழைத்துச் சென்றுபட்டா டையை அகற்றி, அவ்வெள்ளைப் புடவை களில் ஒன்றை உடுத்தி, முக்கா டிட்டு, வீட்டினுள் ஒர் அறை மூலையில் அமரச் செய்வர். அப்பப்பா கல்நெஞ்சைக் கூடக் கசக்கிப் பிழியச் செய்யும் எவ்வளவு கொடுமையானசெயல்கள். இவை கைம்மைக் கொடுமையின் ஆழத்தைப் புலப்படுத்துகின்றன.
196

Page 227
பார்த்திருக்கின்றவர்கள் இந்நிகழ்வின் போது கதறியழுகின்றனரேதவிர சம்பந்தப் பட்ட பெண்ணின் மன நிலையை இந்நிகழ்வு எந்த அளவிற்குப் பாதிக்கும் என் பதையோ, இவ்வாறானதொரு நிகழ்வு அவசியம்தானா என்பதையோ எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர். கணவனை இழந்த துயரம் ஒருபுறமும் தான் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட நடைப்பினமே என்ற சிந்தனை மறுபுறமுமாகச் சேர்ந்து அவளைப் பைத்தியமாக்கிவிடுமல்லவா?
உடன்கட்டை ஏறல்' என்னும் நிகழ்ச்சி இந்தியாவில் இந்துக்களிடையே மிகப் பழைய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளது. இது வடமொழியில் சதி” என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. உடம்பிலிருந்து உயிர் பிரிந்த பின்பு அது
ஒரு கட்டைக்குச் சமமாகின்றது. வெட்டி னாலோ, குத்தினாலோ, புதைத்தாலோ அல்லது எரியூட்டினாலோ எது செய் தாலும் உணர்வுகளற்ற அக்கட்டைக்குத் தெரிவதில்லை. இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள தம் பதியரில் கணவன் மனைவிக்கு முன் மரண மடைந்து விட்டால் அவனது உடம் பாகிய கட்டைக்குத் தீயிடும் பொழுது அவனது மனைவி உயிருடனிருப்பினும் உணர்வு களற்றதொரு கட்டையாக மாறி கணவனது உடலுடன் சேர்ந்து தீக்கிரையாவதையே "உடன் கட்டை ஏறல்' என இந்தியாவில் அழைந்து வந்தனர். சங்க இலக்கியங்களில் புறத்திணை பற்றி நோக்கும் பொழுது அங்கு பெண்பாற் காஞ்சி' என்னும் ஒரு அம்சம் இடம் பெறுகின்றது. அதில் உடன்கட்டையேறுதலும் உள்ளடக்கப்
こ/^ヘーンベーへ、レベーンヘーンベーへご*ヘーンベー//ーヘーベでヘヘン*ヘーンベーへこノ/エへ/*ヘンベエ、
 

பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. எனினும் புறத்திணைக்குரிய ஐவகை ஒழுக்கங்களைத்தவிர இவை மக்களால் பெரிதும் விரும்பப் படாதவை என்பதும் இங்கு நோக்கத்தக்கது.
அக்பர் ஆட்சிக்காலத்திலும் சரி, சாஜஹான் ஆட்சிக்காலத்திலும் சரி, மொகல் ஆட்சிக் காலத்திலும்சரி உடன் கட்டையேறல் முக்கியமானதொரு நிகழ்ச்சியாக இருந்துவந்துள்ளமைக்கான சான்றுகள் இன்றும் எமது கைகளுக்கு எட்டுகின்றன. அதுமட்டுமன்றி, ஆரம்ப காலங்களிலிருந்தே இந்நிகழ்வை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கத்தான் செய்தனர். அக்பர் ஆட்சிக்காலத்தில் கணவன் இறந்ததும் மனைவிக்கு உடன்கட்டை ஏறுவதா, வேண்டாமா என்று சிந்திப்பதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காலம் செல்லச் செல்ல, நாட்கள் செல்லச் செல்ல அவளுடைய உடன் கட்டை ஏற வேண்டும் என்னும் மனநிலை யில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க் கப்பட்டது. மேலும் சாஜஹான் ஆட்சிக் காலத்தில் கணவனை இழந்த பெண் களுக்குப் பிள்ளைகள் இருப்பார்களே யானால் அவர்களுக்கு உடன்கட்டை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறே மொகல் ஆட்சிக்காலத்தில் கைம் பெண்கள் உடன்கட்டை ஏறாதிருப் பதற்காக அவர்களுக்கு ஒய்வூதியம், நன் கொடை மறுசீரமைப்பு உதவி போன்றன வழங்கப்பட்டுள்ளன. இவை நகர்ப்புற மக்களிடத்தில் ஒரளவு மாற்றத் தினையுண்டுபண்ணினாலும் கிராமப்புற
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 228
மக்களிடத்தில் எந்தவித மாற்றத்தினையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் ஆரம்ப காலத்திலிருந்தே உடன்கட்டையேறல் என்னும் நிகழ்வு இடம்பெற்று வந்தாலும் அவை யனைத்தும் பதிவுசெய்யப்பட்டன என்று கூற முடியாது. எனினும் எமக்கு ஊடகங் களின் வாயிலாகக் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சில சம்பவங்களை உதாரணங்களாக நோக்கு தல் நன்று. கி.மு.316 ஆம் ஆண்டு கிரேக்கக் கொமாண்டோத்தரைப் படையில் கடமை யாற்றிய இந்திய வீரன் ஒருவன் இறந்த பொழுது அவனது இரண்டு மனை வியரும் உடன்கட்டை ஏறியுள்ளனா. 1806ஆம் ஆண்டு தனது கணவன் சகோதரனால் கொலை செய்யப்பட்ட பொழுது ராஜஸ்தானின் நெப்போல் மகாராணி இராஜேஸ்வரி தேவி உடன் கட்டை ஏற்றப்பட்டாள. வங்க நாட்டில் கி.பி.1813ஆம் ஆண்டு தொடக்கம் கி.பி 1828ஆம் ஆண்டு வரைக்கும் 8135 பேர் உடன்கட்டை ஏறியுள்ளனா என்று அறியமுடிகின்றது. மேலும் பிரபு வில்லியம்பென்றிக் ஆளுனரின் கி.பி1829 ஆம் ஆண்டு ஆண்டறிக் கையின் மூலம் வங்க நாட்டின் கீழ்மாகாணத்தில் ஒர் ஆண்டில் 420 உடன்கட்டையேறற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ராஜஸ்தானில் கி.பி1987ஆம் ஆண்டு 18 வயதான நூப்கன்வர் என்னும் பெண் வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றப்பட்ட சம்பவம் குறித்தும் மற்றும் உடன்கட்டை ஏறலை வரவேற்போருக்கும் பொலிசாருக்குமிடையில் மோதல்கள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

நிகழ்ந்துள்ளமை பற்றியும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டமை இன்றும் எம் நினைவுகளைவிட்டு அகலவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான வித்தியாவதி என்னும் 35 வயதுப் பெண் 2006.05.18 அன்று உடன்கடடை ஏறியுள்ளார். மேலும் 40 வயதான யனக்ராணி என்னும் பெண் 2006.08.21 அன்று உடன்கட்டை ஏற்றப்பட்டாள்.
காலப்போக்கில் அரசினால் இதற்குத் தடை விதிக்கப்பட்டதுடன் சம்பந்தப் பட்ட பெண்கள் உடன்கட்டை ஏற மறுக்க வும் செய்துள்ளனர். அவ் வேளைகளில் அவர்கள் பலவந்தமாக உடன்கட்டை ஏற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு என்பது எமக்குத் தெளிவாகின்றது. இந்தி யாவில் இவ்வழக்கம் இன்னும் கூட முற்றாக அழிந்துவிட்டது என்று கூறி விடமுடியாது. ஆங்காங்கே பழமை போற்றும் ஒரு சில கிராமப் புறங்களில் இன்றும் இலைமறைகாயாக இருந்து வருவதை அறிய முடிகின்றது.
இன்றைக்கு ஏறத்தாழ 410 வருடங் களுக்கு முன்பு இந்தியாவில் இராமேஸ் வரம், அதனைச்சூழவுள்ள பகுதிகளி லிருந்து வந்தவர்களாகக் கருதப்படும் உடப்புக் கிராம மக்களில் ஒருசாராரின் மூதாதையர்கள் அங்கிருந்து உடன்கட்டை ஏறலாகிய பழக்கத்தைக் கொண்டு வந்திருக்கக்கூடும். இங்கு வந்ததன் பிற்பாடும் தமக்கெனத் தனியான பண் பாட்டினை இறுக்கமாகக் கடைப் பிடித்துவந்த இம்மக்களால் உடன்கட்டை ஏறலை அப்படியே கடைப்பிடிக்கவும்

Page 229
முடியாமல், கைவிடவும் முடியாமல் போகவே அதற்கு மாற்றுவழியாக ஆரம்பத்தில் கூறப் பட்டவாறு அதனைக் கடைப்பிடித்து வந்துள்ளனர் என ஊகிக்க இடமுண்டு. இன்றுவரை தொடர்ந்தும் இந்நிகழ்வு கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இந்துக்களிடையே பாலியல் திருமணங் களே அதிகமாக நிகழ்ந்துள்ளன. பத்து வயதில் ஒருபெண் தனக்குக் கணவனாக நியமிக்கப்பட்டவனை இழந்து விட்டா
ளானால் அவள் இறக்கும்வரை கைம்மைக் கொடுமையை அனுபவித்தே ஆக வேண்டும். கணவன் இறந்த பின் ஒரு பெண் எந்தவித சுகங்களையும் அனுபவிக்க முடியாது. ஆழகான ஆடையாபரணங் களைத் துறக்க வேண்டும், அலங்காரத்தை மறக்க வேண்டும், அறுசுவை அன்னம் வெறுக்க வேண்டும், அன்னிய ஆடவர்கள் முன் செல்வதையோ, கதைப்பதையோ கனவிலும் எண்ணிப்பார்க்கக்கூடாது, விழாக்கள், வினோதங்கள் எதிலும் கலந்துகொள்ளக் கூடாது. இவற்றில் ஒரு சிலவற்றை மீறினால் கூட அப்பெண் நடத்தைகெட்டவள், ஒழுக்கங்கெட்டவள் போன்ற பட்டங்களை ஏற்கவேண்டும். அது மட்டுமன்றித் "தாலி அறுந்தவள் தறுதலை", "அவள் முன்னால் வந்ததனால தான் எனக்கு இன்று எல்லாமே மோசம்' என்று பல திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு உணர்ச்சிகளையெல்லாம் கொன்று நடைப் பிணமாக வாழ வேண்டும். முன்னைய காலங்களில் அதனைவிட மோசமான நிலை காணப்
199
 
 

பட்டுள்ளது. உயிருடன் இருந்துகொண்டு சித்திரவதைகளை அனுபவிப்பதைவிட ஒரு சிறிது நேரத்தில் உயிருடன் எரிந்து சாம்பலாவது மேல் எனக் கருதியே ஆரம்பகாலப் பெண்கள் விரும்பி உடன் கட்டை ஏறினார்கள் போலும். இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்ட வேளை யில், உலகம் சுருங்கிவிட்ட வேளையிலும் கூட இந்துக்களிடையே இக்கைம்மைக் கொடுமை யென்பது முற்றாக மறைந்த பாடில்லை.
பெண்களுக்கு மட்டும் ஏனிந்தநிலை. கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறவேண்டும், அல்லது கைம்மை நோன்பு நோற்க வேண்டும். உடன்கட்டை ஏறல்' இலங்கை போன்ற நாடுகளில் வழக்கி லிருக்கவில்லையானாலும் "கைம்மை நோன்பு என்பது மாற்றத்திற்குட்பட்டு வந்தாலும் இந்து சமூகங்களுக்கிடையில் முற்றாக மறைந்தபாடில்லை. கிராமப் புறங்களில் இதனால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற பெண்கள் மிகப்பலர்.
ஆண்கள், மனைவி இறந்து விட்டால் ஒரு வாரத்திலாயினும் சரி, இரண்டு நாட் களிலாயினும் சரி மறுமணம் செய்து கொள்வதில் எந்தவித இடையூறுகளும் இல்லை, தபுதாரன்' என அவன் மங்கள நிகழ்வுகளிலிருந்து ஒதுக்கப்படுவது மில்லை. சிந்தித்துப்பார்க்கும் பொழுது உடன்கட்டை ஏறல்", "கைம்மைநோன்பு' போன்றன பெண்களை வெறும் போகப் பொருள்களாக எண்ணிய ஆணாதிக்க சமு தாயத்தினால் பெண்களை அடக்கியாளப்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 230
பயன்படுத்திய சட்டதிட்டங்கள் என்பதை
நாம் அறியலாம்.
ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண் டால் ஆணும் பெண்ணும் இணைந்து சரிசமமான பங்களிப்பினைச் செய்வதன் மூலமே அக்குடும்பம் கட்டி யெழுப்பட் படுகின்றது. இதில் இரு வரினதும் பங்களிப்புகளும் வித்தியாசமானவையாக இருக்கின்றனவேதவிர, இருவரில் ஒரு வரினது பங்களிப்பைக் கூட குறைந்து மதிப்பிடமுடியாது. ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் சளைத்தவ வரில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது மனைவி இறந்ததும் கணவனுக்கு இல்லாத சட்டதிட்டங்கள், கணவன் இறந்ததும் மனைவிக்கு மட்டும் எங்கிருந்து வந்தன என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குழந்தைகள் இருக்கின்றவேளையில் கணவன் இறந்துவிடுவானானால் அக் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டிய பொறுப்பு மனைவியைச் சாரு கின்றது. அவள் கைம்மைநோன்பை நோற் பாளானால் அவர்களை நல்ல முறையில் வளர்க்க முடியாது. குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க அவள் தொழில் செய்யவேண்டும். குழந்தைகளது கல்வி நடவடிக் கைகளைக் கவனிக்க வேண்டும். இவ்வாறு கணவனது பொறுப்புக் களையும் சேர்த்துத் தான் செய்ய வேண்டி யவளாகின்றாள். இல்லத்தில் அடைபட்டுச் கிடப்பதன் மூலம் இவற்றையெல்லாம் சரிவரச் செய்ய முடியாது. அவள் நல்ல உணவுகளை உண்டு, திடகாத்திரமாக
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இருத்தலும் இவற்றுக்கெல்லாம் அவசிய மாகும். மேலும் கணவன் இறந்தவுடன் ஒரு பெண்ணின் உணர்வுகளும் இறந்து விடுவதில்லை. அவள் விரும்பினால் மறுமணம் செய்து கொள்வதில் எந்தத்த வறும் இல்லை. இளம் பெண்ணானால் அவளுக்கும் குழந்தைகளுக்கும் அது பாதுகாப்பையும் அளிக்கின்றது. உணர்வு களென்பது எல்லோருக்கும் பொதுவான தொன்று. ஆனால், அது ஒவ்வொருவ ரிடத்திலும் வித்தியாசமாகச் செயற்படு கின்றது. ஒருசிலர் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறமையுடையவர் களாகவும், ஒருசிலர் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர்கள் கணவன் இறந்ததும் சமூகக் கட்டுப்பாடு களுக்குப் பயந்து கொண்டு மறைமுக மாகத் தீய ஒழுக்கங்களில் ஈடுபடுகின்றார் கள். மறுமணம் செய்து வைப்பதன் மூலம் இவ்வொழுக்கச் சீர்கேடுகளைத் தவிர்க் கலாம். ஒரு பெண் கணவன் இறந்ததும் குங்குமம் வைப்பதையும், பூச்சூடுவதை யும், நல்லாடை அணிவதையும் தவிர்த்தல் யாவரிடத்திலும் அவளது நிலையை அடையாளப் படுத்துவதாக அமை கின்றது. இதனால் அவளை அனைவரும் அனுதாபத்துடன் பார்க்க முற்படு கின்றனர். அது அப்பெண்ணை மனரீதி
யாக பாதிப் படையச் செய்கின்றது. அது
மட்டுமன்றி அவள் விதவை எனப் புரிந்து
கொண்ட சில ஆடவர்கள் அவளிடம்
தவறாக நடக்கவும் முற்படு கின்றனர்.
எனவே ஒரு பெண் மறுமணம் செய்து
கொள்ளாது தனது கணவனது நினைவு
களுடன் வாழ நினைப்பாளானால் அவள்
200

Page 231
பொட்டுப் பூவை மறக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றும் அவனது நினைவாக அவற்றைச் சூடுவதிலோ, நல்ல ஆடைகளை அணிவதிலோ எந்தவிதத் தவறுமில்லை. அது அவளுக்குப் பாது காப்பையும் அளிக்கின்றது. அவ்வாறு இல்லையானால் அவள் மறுமணம் செய்துகொள்வது நன்று.
கணவன் இறந்துவிட்டால் அது சம்பந்தப்பட்ட பெண்ணின் தவறல்ல. அதனால் அவளிடம் எந்தப் பாவமும் தோசமும் சூழ்ந்துகொண்டிருப்பதில்லை. மங்கல நிகழ்வுகளில் அவளை முன் நிற்கவிடாது தடுப்பவர்களும் நல்ல காரியங்களில் அவளது ஆசிர்வாதம் தவிர்க்கப்பட வேண்டும் என்பவர்களும் கொலைகாரர்களுக்குச் சமமானவர் களாவர். ஏனெனில் உயிர்களைக் கொலை செய்பவர்களும் உணர்வுகளைக் கொலை செய்பவர்களும் சமமானவர்களே. நல்ல தொரு மங்கலநிகழ்வு விதவையின் ஆசிர் வாதத்தைப் பெறுவதால் சிதைவ தில்லை. அவளது ஆசிர்வாதம் நிராகரிக் கப்படும் பொழுது அவளது மனம்படும் வேதனை யின் மூலம் தான் சிதையும் சாபத்தின் மூலம்தான் சிதையும் என்பதைச் சம்பந்தப் பட்டவர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஆணாதிக்க சமுதாயத்தினால் இடப் பட்ட இப்பெண்ணடிமைச் சட்டதிட்டங் களை முன்னெடுத்துச் செல்லும் பிரதி நிதிகளாகப் பெண்களே உள்ளனர். எனவே இத்தடைகள் களைந்தெறியப்பட வேண்டு மானால் முதலில் சிந்திக்கவேண்டியவர்கள் பெண்களே. முதலில் மரணச்சடங்கின்
201

போது மேற்கொள்ளப்படும் "உடன் கட்டை ஏறல்' என்னும் அம்சத்தைக் கைவிட வேண்டும். சாதாரணமாக மனிதன் உயிர் வாழும் பொழுதும்கூட பல நோய்க் கிருமிகளை தன்னில் கொண்ட வனாகவே வாழ்கின்றான். இதனை நன் குணர்ந்தே எமது உடலைப் பொல்லாப் புழுமலிநோய் புண்குரம்பை என்றனர். இறந்ததன் பிற்பாடு உடலில் கிருமித் தொற்றுப் பற்றி விஞ்ஞானரீதியாக பல விடயங்களை நாம் அறிகின்றோம். எனவே எந்தவகையில் சிந்தித்துப் பார்த்தாலும் உயிரற்ற உடலுடன் ஒருவரைப் படுக்க வைத்தல் தவிர்க்கப்பட வேண்டிய தொன்றே என்பது எமக்குப் புலனாகும். மேலும் குழந்தைகளைப் பெற்று வளர்த்து அவர்களுடைய உயர்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் அன்னையை அவள் தன் கணவனை இழந்தாலும் குறைத்து மதிப்பிட முடியுமா? அவளை ஒதுக்கி வைக்கமுடியுமா? அவளுடைய குழந்தை களுடைய மங்கல நிகழ்வு களிலாவது அவளைக் கலந்து கொள்ள விடாது செய்தல் நன்றா? என்பதையும் நாம் சிந்தித்துப் பர்க்க வேண்டும். உடப்புக் கிராமம் இன்று கல்வியில் மட்டுமன்றிப் பல துறைகளிலும் முன்னேறி வருகின்றது. இதனால் மேற்குறிப்பிடப்பட்ட நிகழ்வு களில் விரும்பத்தக்க சில மாற்றங்கள் ஏற்பட்டுவருவதையும் நாம் அவதானிக்கத் தவறவில்லை. எனினும் எதிர்காலத்தில் எமது இளம் சந்ததியினர் இவ்வாறான செயல்களிலிருந்து முற்றாக விடுபட வேண்டும் என்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 232
இலங்கைய
கிழக்கி
நாட்டும்
ழக்கிலங்கையி
ஜீவாதாரத் தொழில்கள் பாய், பெட்டி, உமல் இ செய்து வந்தனர். இ தாலாட்டுக்கு இயைந்த வந்த இம்மக்கள் தாங் கண்ணியமாக மதித்து வனமும், வானும், கL பட்சிகளும் இவர்க துணைபுரிந்து கொன தங்களுடைய வாழ்விய வர்த்தக நோக்கில், இத் இரசனையும், எழில தொழில்களாகவே இன வாழவைக்கும் இறை இதனால் இத்தொழில்க காலடி எடுத்து வைக் களுக்கும், கடலுக்கும் ே கள் மேல் அளவு கடந் இதற்கு காரணமாகும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

6immunouiIiiI6LHErobi6i. காண்பதறிவு
பின் இஸ்லாமியத் தமிழ் நிலக்கிய வழவங்களில் லங்கை முஸ்லிம்களின் புறத் தொழிற்பாடல்கள்
எஸ்.முத்துமிராணி
ல் வாழும் நாட்டுப்புற முஸ்லிம்கள் தங்கள் ாாக விவசாயத்தையும் மீன்பிடித்தலையும், இழைத்தலையுமே பிரதான தொழில்களாகச் யற்கையோடு ஒன்றித்து அதன் இனிய அமைதியான வாழ்க்கையை அனுபவித்து கள் செய்து வந்த தொழில்களை மிகவும் வாழ்ந்தனர். நீரும், நிலமும், வயலும், டலும் இவற்றில் வாழும் சீவராசிகளும், ளுடைய இயற்கை வாழ் விற்கு சதா ர்டிருந்தன. இத் தொழில்களை இவர்கள் பலுக்காகவே செய்தனர். அன்று இவர்கள் தொழில்களைச் செய்யவில்லை. எளிமையும், ார்ந்த பண்பாட்டுக் கூறுகளும் உள்ள வகள் இருந்தன. இத்தொழில் கள் தங்களை வனின் நன்கொடைகளாகவே கருதினர். ளை ஆரம்பிக்குமுன் இறையில்லங்களுக்குள் கும் பயபக்தியுடனேயே வயல் வெளி சல்வார்கள். இவர்களுக்கு தங்கள் தொழில் த மரியாதையும், பக்தியும் இருந்தமையே
202

Page 233
1. விவசாயம் :
இப்பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற முஸ்லிம்களின் விவசாயச் செய்முறைகள் எல்லா இடங்களிலும் ஒத்த தன்மை உடையனதாகவே இருந்தன. உழவுதல், வரம்பு கட்டுதல், விதைத்தல், வேலி அடைத்தல், வேளாண்மை வெட்டுதல், சூடடித்தல் ஆகிய முறைகள்தான் இங்கிருந்த எல்லா விவசாயிகளிடமும் இருந்தன.
விவசாயம் செய்யும் காணி அல்லது வயல் வட்டை என்னும் பெயராலேயே பொதுவாக அழைக்கப்பட்டது. இப்பகுதி யில் சேனைக்காட்டு வட்டை, சோலை வட்டை, அலியாண்ட வட்டை, கரைவாகு வட்டை, வளைந்த வட்டை, காத்தாண்ட வட்டை, செட்டியா வட்டை, அலிக்கம்ப வட்டை எனப் பல வட்டைகள் இருந்தன. சுமார் 30-40 ஏக்கர்களைக் கொண்ட ஒருமித்த காணித்துண்டு வெளி எனப் படும். சில நூற்றுக் கணக்கான ஏக்கர் களைக் கொண்ட பிரதேசம் 'கண்டம் எனப்படும்.
இன்னும் இப்பகுதிகளில்சிலவட்டைகள் தாவரங்கள், பறவைகள், மிருகங்கள், மனிதர்களின் பெயர்களைக் கொண்டும் அழைக்கப்பட்டன. உதாரணமாக பூலாக் காடு, அல்லிமூலை, குரக்கன்சேனை, வம்மிச் சோலை, இலுக்குச் சேனை, அரசையடி, காஞ்சிரங்குடா, பன்றித்தீவு, மாட்டுப்பளை, வக்காத்தீவு, கயற்றயடி, சங்கத்தாம் பள்ளம், மானாம்வட்டை ஆகிய வட்டைகளைக் கொள்ளலாம்
AJJS OSAJJSAJSqSSAJS qOSL SAJSeSS AM0SLSSJSJJS qSASAAJSe SSSL S SSAJS eMS SJS S S SSAASS qqSS S S MSeT SMSAA JJS SLSASALAJSLSL SAAAAS
203
 

மேலும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற முஸ்லிம் மக்களால் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த விவசாயப் பூமிகளை மேட்டுவெளி, பள்ளவெளி, புரண்வெளி, சாதாளவெளி, சம்புக்களப்பு, உகாமுனை, துவரங்குடாமுனை, கடுக்காமுனை, குடாக்கரை, வள்ளக்குண்டு, அவரிப் பிட்டி, குளக்கட்டுப் பள்ளம், சாட்டுவான் மூலை, ஏத்தாலை, முனை ஏத்தாலை, மண் தண்டை சங்கடிவத்து போன்ற அழகிய பெயர்களாலும் அழைக் கப்பட்டன.
இப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களின் விவசாயப் பூமிகளை இரு போகங்களாகச் செய்து வந்தார்கள். மழையை நம்பிச் செய்யும் பூமிகளை மானாவாரிப்போகமென்றும், ஆறு குளங் களிருந்து நீரைப் பெற்றுச் செய்யும் பூமி களைமாரிப்போகமென்றும் அழைத்தார்கள்
இவர்கள் தங்கள் வயல்களுக்கு, நீர் தேங்கி நிற்பதற்கு ஏற்றவாறு வரம்புகள் கட்டுவார்கள். வரம்புகளை எளிதாகக் கட்டுவதற்கு வயல்களை வரவைகளாகப் பிரித்துக் கொள்வார்கள். இவ்வரவைகளில் விசாலமான வரவைகளை “போட்டா' வரவையென்றும், மிகச் சிறிய வரவை களை "கனட்டி' என்றும் நீளமான வரவை களை நெடுங்கண்ணி வரவையென்றும் அழைப்பார்கள். இவர்கள் செய்த வேளாண்மைகளை அறுவடை செய்து அவ் வேளாண்மை களை சூடுகளாகக் குவித்து வைக்கும் வரவையை "சூட்டடி வரவை' அல்லது களவெட்டி வரவை' என்று சொல்வார்கள். வேளாண்மை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 234
செய்வதற்கு முன் இந்நாட்டுப்புற முஸ்லிம்கள் தங்கள் வயல்களுக்கு தண்ணிர் பாய்ச்சிவயல்களிலிருக்கும் புற்கள் எல்லாம் தண்ணிரால் அவிஞ்ச பின்னர், வயல்களை விதைப்புக்கு தயார் படுத்துவார்கள். இவர்கள் தங்கள் வயல்களை எருமை மாடுகளால் மிதித்துப் பண்படுத்து வார்கள். எருமை மாடுகளைப் பிணையல் களாகப் பிணைத்தெடுத்து வயல்களில் விட்டு மிதிப்பார்கள். இதனால் வயலி லுள்ள புற்களெல்லாம் அழிந்து வயல் விதைப்புக்கு ஏற்றவாறு ஆகிவிடும். நான்கு சோடி எருமை மாட்டு பிணையல்களை ஒரு தொடுவை' என்று கூறுவார்கள்.
இவர்கள் தங்கள் வயல்களுக்கு நொறுங்கன், சீனட்டி, வெள்ளைப் பெருநெல், இளங்கலையன். பச்சைப் பெருநெல், பறவைகலையன், முருங்கைக் காயன், குருவிநெல் ஆகிய இன நெல் களையே செய்தார்கள். இவைகளில் சில இனம் மூன்று மாதமும், நான்கு மாதமும் கொண்டதாக இருக்கும். இந்நெற்களில் நொறுங் கண், சீனட்டி ஆகிய நெல் இனங்கள் சோற்றுக்கு மிகச் சுவையான நெல்லினமென்று எல்லாரும் கூறுவார்கள். இவர்களினால் வயல்களில் பக்குவமாகச் செய்யப்பட்ட வேளாண்மைகள் வெட்டும் காலம் இப்பகுதிகளிலுள்ள வயல் களெல்லாம் கலியாணவீடுகள் போன்று தான் இருக்கும். வட்டைகளில் விளைந்துள்ள வேளாண்மைகளை வெட்டுவதற்கு முன்னர் இவர்கள் கூடி கந்தூரி, நிய்யத்து முதலான சமயச் சடங்குகளை சிறப்பாக செய்து விட்டே வேலைகளைத் தொடங்குவார்கள். வேளாண்மை வெட்டும் காலத்தை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இவர்கள் வெட்டுக்குத்துக் காலம் என்று சொல்வார்கள்.
வேளாண்மைகள் வெட்டி களவெட்டி வரவைகளில் சூடு வைப் பார்கள். இச்சூடுகளை எருமை மாடுகளைக் கொண்டு, வயல்களில் வைக்கப்பட்ட சூடு களை மீண்டும் பிரித்தெடுத்து, செருக்கி துப்பரவு செய்யப்பட்ட களவெட்டிகளில் போட்டு மிதிப்பார்கள். மிதிக்கப்பட்ட கதிர்களை வேலைக்காரன் கம்புகளினால், வேலை செய்யும் ஆட்கள் நெல்லையும் வைக்கோலையும் வெவ்வேறாகப் பிரித் தெடுப்பார்கள். சூடு போடும் காலங்களில் வயல்களில் பெண்கள், புளிச்சப் பணியாரம் சுடுவார்கள். இப்பணியாரங் களை இரவையில் சூடு போடும் வேலை யாட்கள் வாங்கி, அவைகளை எருமைப் பாலில் ஊறவைத்து சாப்பிடுவார்கள்.
வேலையாட்கள் வேளாண்மைச் செய் யும் காலங்களில் இங்குள்ள வட்டைகளில் பல நாட்கள் தங்கிருந்தே வேலைகளைச் செய்வார்கள். இதற்காக வயல்களில் புரை, அட்டாளைப் பறன், ஒத்தாப்பு, காவற் பறன் என்று வித்தியாசம், வித்தியாசமான பறன்களைக் கட்டி இருப்பார்கள். இதில் 'புரை என்பது ஒரு சிறு குடில் போல் அறுக்கையாகக் கட்டப்பட்டு, இவர்கள் தங்கிப்படுப்பதற்கு ஏற்றவாறு தட்டிகள் கட்டி அத்தட்டிகளை களிமண்ணால் பூசி மெழுகி வைத்திருப்பார்கள். பொதுவாக வயல் வேலைகள் தொடங்கி விட்டால், இவர்கள் வயல் வேலைகள் முடியும் வரை இப் புரைகளிலே தங்கிருப்பார்கள். இவர்கள் தங்கி இருக்கும் காலங்களில் இப்புரைகளை வளைத்து சூரைச்செடி,
ーンベーへこノベーレ/ーン/ーン^ヘー//*ー//ーン^へ。ノベーヘー//ー//*ヘー/^ーン/ーヘーンベー
204

Page 235
நாடஞ்செடி, கொச்சி, வழுதிலை, பீக்கை, பயிற்றை, வெண்டி, சீரக்கொச்சிக்காய் போன்ற மரக்கறிகளை நாட்டி இருப்பார்கள்.
இன்று, இப்பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற முஸ்லிம்கள் எம்மிடையே இல்லாவிட்டாலும், இவர்களின் விவசாயச் செய்கைகளின் எச்சங்கள், எங்கள் பகுதிகளில் இன்றும் அழியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எண்ணற்ற கஷ்டங் களையும், நஷ்டங்களையும், துன்பங்களை யும், துயரங்களையும், விசாரங்களையும், வேதனைகளையும் தங்களின் வாழ்விய லூடே அனுபவித்து, அவைகளை மனோ வலிமையுடன் எதிர்த்துப் போராடி வெற்றி கண்டு, இயற்கையின் எழிலோடு ஒன்றித்து வாழ்ந்த இந்நாட்டுப்புற முஸ்லிம்களின் வாழ்வியல் புனிதமானது. சதா விடா முயற்சியே துணையாகக் கொண்டு, திறந்த மேனியராய், சிறுவால்" என்னும் உடுப் போடு. வயல்களிலும், சேனைகளிலும், வாழ்ந்து திரிந்த இம்மக்களின் பண்பு மகத்தானது. தகிக்கும் வெய்யிலையும், கொட்டும் மழையையும் வாழ்க்கையில் மன உறுதியோடு எதிர்த்துத் தாங்கி, இவ் விவசாயத் தொழிலை உயிரினும் மேலாக மதித்து வந்த இவர்கள் மானிட நேசமுள்ளவர்களாக இருந்தார்கள். இத்தொழிலில் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பண்புள்ள மனிதர்களாக இருந்தார்கள்.
இப்பொழுது நாங்கள் இவர்களின் விவசாயம் சம்பந்தப்பட்ட நாட்டுப்புறப் பாடல்களைப் பார்ப்போம். இப் பாடல் கள் எல்லாம் அவர்களின் மண்வளச்
205
 

சொற்களிலேயே அமைந் திருப்பது குறிப்பிடத்தக்கது.
1. நடவாக் கிடாமாடும்
நானுமிந்தப் பாடுபட்டால் காயாப் புழுங்கலுமென் கண்மணியும் என்ன பாடோ?
2. மூலயில வெள்ளாம முறுக விளஞ்சிரிக்கி அள்ளித் துவையா கண்டார் -
ஒனக்கு அளந்துதர நான் வாறன்
3. ஆலயடி வரவ
அதக்கடுத்த நீள்வரவ கதிர்விளஞ்சி நெல்விளைவு - நான் காவலுக்கு போய் வாறன்
4. அலிக்கம்ப வட்டயில
அஞ்சேக்கர் செஞ்சிரிக்கன் தாலிக்கொடி வாங்க - என்ர தங்கமயில் நாகூருக்கு
5. காவற் பறணில்
கண்ணுறங்கும் வேளயில கண்ணான மச்சி வந்து - என்ர காலூண்டக் கனாக் கண்டேன்.
6. சீனட்டி நெல்லும்
செல்ல இறால் ஆண்மும் பொத்துவில் ஊரும் - இப்ப பொருந்தினதோ வன்னிமைக்கு
7. போட்டா வரம்பால
புறா நடந்து போறது போல் நாட்டாருக்கெல்லாம் - இப்ப நடவரம்போ என் சடலம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 236
8. கதிரு கொடல
காயடக்கம் வெள்ளாம பண்டி நெருக்கம் - என்ர பாடெல்லாம் போகுதுகா,
9. ஏத்தால வெள்ளாம
இளங்கொடல பூங்கதிரு மாட்டால அழியுதெண்டு - என்ர மன்னவர்க்கு செல்லிருங்க
10. அத்தியடி வரவ
அதுக்கடுத்த நீள் வரவ கதிர்பழுத்து நெல் வெளவு - நான் காவலுக்கு போய்வாறன்
11. சூடுபோட்டு நெல்லளந்து
சொரிஞ்சிகுமிச்சிரிக்கன் ஆருக்காகத் தங்கம் - எல்லாம் ஆசக்கிளி ஒனக்குத் தாங்கா
12. பொழுது கிளம்பி
பூமி இந்தச் சூடு சுட்டா வெள்ளாம வெட்டுகிற - மச்சாண்ட மேனியெல்லாம் என்ன ஆகும்?
அக்காலத்தில் வாழ்ந்த நாட்டுப்புற முஸ்லிம்கள் தங்கள் வயல்களை எருமை மாடுகளைக் கொண்டு மிதித்து பண் படுத்தியே செய்தனர். இவர்கள் எருமை மாடுகளை "கிடா மாடுகள்’ என்றும் அழைத்தனர். வயல்களை மிதித்து பண் படுத்தும் போது விவசாயிகள் தங் களுடைய களைப்பினைப் போக்கிக் கொள்வதற்காக, பாடல்களைப் பாடிக் கொண்டே மாடுகளை சாய்த்துக் கொண் டிருப்பார்கள். இப்பாடல்கள் எல்லாம் கற்பனை வளம் மிக்கதாகவும், கருத்துச் செறிவுள்ளதாகவும் இருக்கும். இப்பாடல்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

களில் அதிகமாக இவர்களின் கஷ்டங்கள், சூழலின் தாக்கம், இறைநம்பிக்கை, சமயத்தின் உறுதி, என்பன இடம் பெற்றிருக்கும். அப்படியான ஒரு நாட்டுப் புறப் பாடலைப் பார்ப்போம்.
வயல் மிதிக்கும் போதும் பாடும் பாடல் ஒஹோர். ஒ. ஒ.! ஒடி. ஓடி. நடந்திருங்க. என்ர சீதவிகாள் - நீங்க உசாராக நடந்திருங்க. என்ர சீதவிகள். சார்பாத்து நடந்திருங்க. என்ர சீதவிகாள். நீங்க. சாரோடு போயிரணும் சீதவிகாள். ஒஹோர். ஒ. ஒ.! அல்லா தொணயால சீதவிகாள் நீங்க அவசரமா நடந்திரனும் சீதவிகாள் அயாத்துநபி தொணயால சீதவிகாள் நீங்க அசந்திரமா நடந்திரனும் சீதவிகாள் கட்டிகள மிரிச்சிரிங்க சீதவிகாள் - நீங்க என்ர கக்கிசத்த போக்கிருங்க சீதவிகாள் புல்லுகள மிரிச்சிரிங்க சீதவிகாள் - நீங்க நீங்க, பொறுமையோட நடந்திருங்க
சீதவிகாள் ஒஹோ. ஒ. ஒ.! வெள்ளாம விளஞ்சிரணும் சீதவிகாள் -
நீங்க வெசயா நடந்திருங்க சீதவிகாள் மய்யதினாண்டவர்ர கந்திரிய நாங்க, மறக்காமக் குடுத்திருவம் சீதவிகாள் போட்ட மொள ஊட்டுக்குள்ள சீதவிகாள் போடி வந்து ஏசுவாண்டா சீதவிகாள் பணியாரமும் பாலுக்குள்ள சீதவிகாள் நாங்க பசியாற வேணுமடா சீதவிகாள் ஒஹோ. ஒ. ஒ.!
206

Page 237
பொன்னாங்கண்ணி பிக்க வேணும்
சீதவிகாள் பொழுதும் ஏறிக் போகுதிரா சீதவிகாள் போட்டி போட்டு நடந்திருங்க சீதவிகாள் - என்ர பொடியனும் சவுத்திற்ராண்டா சீதவிகாள் மீனும் வடிக்கணுன்ரா சீதவிகாள் -
எங்களுக்கு மிஞ்சினது கண்ணிர்தான் சீதவிகாள் ஏழ மனம் சிரிச்சிரணும் சீதவிகாள் - நீங்க எட்டிப்போட்டு நடங்கடா சீதவிகாள் ஒஹோ. ஒ1. @l. • . • • பாடல் உதவி : மர்ஹூம் சிக்கந்தர்
சின்னத்தம்பி (நூலாசிரியரின்தந்தை) கல்வி : படிக்கவில்லை தொழில் விவசாயம் வயது இறக்கும்போது 85 ஊர் நிந்தவூர்
இதைப் போன்று இந்நாட்டுப்புற முஸ்லிம்கள் சூடு போடும் போதும், பாடல்கள் பாடுவார்கள். அக்காலத்தில் வயல்களில் குவித்து வைக்கப்படும் சூடுக ளை இரவில்தான் அடித்து நெல்லையும் வைக்கோலையும் பிரித்து எடுப்பார்கள். ஆறு ஏழுபேர் சேர்ந்து சூடடிப்பார்கள். இவர்கள் எருமை மாடுகளைக் கொண்டே சூடடிப்பார்கள். குவித்து வைக்கப்பட் டிருந்த சூட்டைப் பிரித்து, ஒழுங்குபடுத் தப்பட்ட களவெட்டியில் போடுவார்கள். இதன் பின்னர் நாலு புணையல் மாடுகளை அதன் மேல் ஏற்றி வளைத்து வளைத்து சாய்ப்பார்கள். இப்படி மாடுகளை சாய்ப் பவரே பாடல்கள் பாடுவார். இப்படிப் பட்ட பாடலொன்றைப் பார்ப்போம்.
207

சூடு மிதிக்கும்போது பாடும் பாடல் :
கடகத்திக்க மூணுடா. கைப்பெட்டிக்க ரெண்டிடா. ஆகப்போக அஞ்சிரா. அவசரமா. நடங்கடா. ஒ1. ஒ. ஒஹோ.1 வாரிக்காலா. வளஞ்ச கொம்பா. வைக்கலப் பெருக்கி. வளஞ்சிநடடா. ஒ1. ஒ. ஒஹோ..! களவெட்டியச் சுத்தி, காவலிருக்கு,
பேய்கள் வராம அவுலியா இரிக்காரு. அரக்கச் சுத்தி வளஞ்சி வாங்கடா.
எறச்சிக் கறியோட சோத்துப் பொட்டிய எலவான்ட செய்யது எடுத்திக்காராண்டா. சோறும் திங்கணும், சோம்பலப் பாராம சுறுக்கா நடங்கடா, களவெட்டி கனத்திட ஒ1. ஒ. ஒஹோ.1 சிக்கந்தர் அவுலியாவே, எங்கிட சேகுசல்லி மவுலானாவே அயாத்து நபி அப்பாவே களவெட்டி நெறம்ப - கணக்கப் பொலியப் பெருக்கித்தாங்க. ஒ1. ஒ. ஒஹோ.! அல்லாட பேரால நாங்க அடுத்தமுற கந்துரிய, நல்லாக் குடுப்பம், பொலிய நயமாகத் தந்திருங்க. எட்டி நடங்கடா உசாராக. ஏழட பொளப்பெல்லாம் பொலிஞ்சிர வயக்காரன் வாறாண்டா களத்துக்குள்ள வளஞ்சி நடங்கடா வாட்டியோட.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -202

Page 238
போடி படுக்காண்டா பறன்மேல புசுக்கெண்டு வருவாண்டா களத்துக்குள்ள ஒடி நடங்கடா. தங்கங்களா ஒண்டாக எல்லாரும் வேகமாக
பாடல் உதவி : மர்ஹூம்
முகையதின்வாவா (BMW)
கல்வி முற்றாகப்
படிக்கவில்லை
தொழில் விவசாயம்
வயது : 80
ஊர் நிந்தவூர் 01
மீன்பிடித்தல்
இப் பகுதிகளில் வாழ்ந்த அக்கால நாட்டுப்புற முஸ்லிம்கள் தங்கள் ஜீவனோபாயத்திற்காக ஆறு, குளம், கடலில் மீன்பிடித்தொழிலைச் செய்து வந்தனர். இவர்கள் தங்கள் வயல் சேனை களுக்கு பக்கத்திலுள்ள ஆறு, குளம், கடலில் மீன்பிடித்தொழிலைச் செய்து வந்தனர். இவர்கள் தங்கள் வயல், சேனை களுக்கு பக்கத்திலுள்ள ஆறு குளங்களில் போய் மீன்களைப் பிடித்து வந்து தங் களுடைய தேவையளவிற்கு எடுத்துக் கொண்டு, மிஞ்சியதை தங்கள் உறவினர் களுக்கும் அயலவர்களுக்கும் அன்பளிப் பாகக் கொடுத்து வந்தனர். இவர்கள் வயல் களில் தங்கியிருந்து வேலை செய்யும் போதும், இரவில் சூடு போடும் காலங் களிலும் குளங்களிலும் ஆறுகளிலும் தேவையான மீன்களைப் பிடித்து கறி சமைப்பார்கள். இம்மீன்கறிகள் ருசியாக வும் சுவையாகவும் இருப்பதற்காக, ஆற்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

றோரங்களில் வளர்ந்து நிற்கும் பிப்பிலி யங்காய்களை அல்லது புளியங்காய் களைப் பறித்துவந்துபோட்டு கறிகளைச் சமைப்பார்கள்.
மீன்பிடியும் வலைகளும் (ஆறு, குளம்) :
இவர்கள் ஆறு, குளங்களில் மீன்களைப் பிடிப்பதற்கு கீழ்வரும் மீன்பிடி வலை களையும், பொறிகளையும் பாவித்து வந்தார்கள். வயல்களில் விவசாய வேலை கள் தொடங்கும் காலங்களில் இவர்கள் தங்கியிருக்கும், புரை, பறன், காலைகளில் இவைகளைத் தங்கள் கையோடு கொண்டு போய் வைத்திருப்பார்கள்.
அத்தாங்கு
6ᏡᎠᏯᏠ5ᎧᎱᎧᏡᎠᎶu) இடியத்தாங்கு கரப்புக்கூடை
பொறிக்கூடை
அத்தாங்கு
இது நாலடி அல்லது ஐந்தடி நீளமான கம்பையெடுத்து, அதை நன்றாகச் சீவி வளைத்தெடுத்து, கூம்பு வடிவில் நூலால் பின்னியெடுத்த வலையை இதில் கட்டி யெடுப்பார்கள். இந்த கூம்பு சுமார் ஐந்தடி உட்குவிந்து நீளமாக இருக்கும். இதனால் ஆறு குளங்களில் வாழும் மீன்களை வடித்து எடுப்பார்கள். முக்கியமாக விரால், குறட்டை, பனையான், கெழுத்தி, சுங்கான், ஆரல், செப்பலி, செத்தல், பொட்டியான், விலாங்கு, வாளை, கொக்கிசான், மணலை, கணையான், உழுவை, இறால் போன்ற மீனினங்கள் இப்பகுதிகளிலிருந்த ஆறு குளங்களில் நிறைவாக வாழ்ந்தன.
208

Page 239
60ᎧᏯᏏᎶᏍᎬ60ᎧᎧᏓ) ;
இது சுமார் பத்துப் பதினைந்தடி அகலமான நீர்ப்பரப்பில் எறிந்து மீன் பிடிக்கக் கூடியதாக அமைத்திருப்பார்கள். வலையை கூம்பு வடிவில் நூலினால் பின்னி, அதன் அடியில் பாரத்திற்காக ஈயத்தால் செய்த கட்டிகளைக் கட்டி யிருப்பார்கள். மீன்பிடிக்க. இதை அஞ்சாறு பட்டுகளாக முன்னங்கையில் கொசுகியெடுத்து மீன்கள் வரும்போது அவைகள் மேல் தூக்கியெறிவார்கள். எறியப்பட்ட வலை மீன்களை மறித்து வைத்துக் கொண்டிருக்கும். பின்னால் எறிந்த வலையை மெதுவாக கரைக்கு இழுத்தெடுத்து மீன்களைப் பிடித்து,
கூடையில் போடுவார்கள்.
இடியத்தாங்கு :
இது அத்தாங் கைப் பார்க்கிலும் ஐந்தாறு மடங்கு பெரிதாக இருக்கும். இதுவும் நூலினால் பின்னப்பட்டு, இதை பத்துப் பதினைந்தடி, நீளமான கம்பை வளைத்தெடுத்து, அதில் இறுக்கமாகச் சேர்த்து கட்டியிருப்பார்கள். இதுவும் ஒரளவு கூம்பு வடிவாகவே பின்னப்பட்டிருக்கும். இதை இவர்கள் ஆறு குளங்களில் கொண்டு போய் ஒரு இடத்தில் கெட்டியாகப் புதைத்து விட்டு, புதைத்த பகுதியிலுள்ள நீரில் கம்பினால் அடித்தடித்து மீன்களை புதைத்து வைத்த அத்தாங்கடிக்கு கொண்டு போய்ச் சேர்ப் பார்கள். அதிகமாக விரால் மீன்களை அந்த அத்தாங்கிலேயே பிடிப்பார்கள்.
கரப்புக்கூடை/ பொறிக்கூடை
இவை இரண்டும் மூங்கில் தடிகளினால் அல்லது சிறு கம்புகளினால் உருளையாக
209

கூம்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். இவைகளைக் கொண்டு ஆறு குளங்களில் குத்திவிட்டு பின்னர் குத்திய இடத்திற்குள் கரப்புக்கூடை உள்ள இடங்களில் கைகளை உள்ளே விட்டு கைக்கரப்புப் பார்த்து மீன்களைப் பிடிப்பார்கள். பொறிக் கூடை களை எப்பொழுதும் நீர் ஓடி வரும் திசை யில் ஒடைகளை மறித்து சாய்த்துக் குத்தியிருப்பார்கள். ஒடையில் ஒடி வரும் மீன்கள் இதற்குள் போனால் வெளிவர முடியாமல் பொறி வைத்திருப்பார்கள். பொறிக் கூடைகளை இரவில் வைத்து விட்டுப் போனால், காலையிலேயே பொறிக்கூடையில் பட்ட மீன்களை வந்து எடுப்பார்கள்.
கடலில் மீன்பிடித்தல் :
இப்பகுதிகளில் உள்ள கடலோரக் கிராமங்களில் வாழ்ந்து வந்த நாட்டுப்புற முஸ்லிம்கள் கடலில் தோணிகளில் போய் மீன்பிடித்து அம்மீன்களை பணத்திற்கு விற்று வாழ்க்கை நடாத்தினார்கள். இத்தொழிலிலும் இவர்களின் சீவியத்திற்கு முக்கிய தொழில்களில் ஒன்றாக இருந்தது. கடற்கரையிலிருந்து சுமார் 1000 யார் தூரத்திற்குள் தோணிகளில் சென்று மீன் பிடித்தார்கள். இவர்கள் இப்படிச் சென்று மீன் பிடித்தலை கரைவலை மீன்பிடித்தல் என்பார்கள். இவர்கள் கடலில் மீன்களை வளைந்து பிடிப்பதற்கு கயிற்றினாலும், முறுக்கு நூலினாலும் வலைகள் பின்னி வைத்திருப்பார்கள். வலைகளைத் தோணி யில் ஏற்றிக் கொண்டு போய் கடலில் வரும் மீன்களை வளைந்து விட்டு, வலைக் கால்களை கரையில் நிற்கும் தொழிலாளர் களின் கையில் கொண்டு வந்து கொடுத்து வலையை இழுக்கச் சொல்லுவார்கள்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 240
கடலில் நிற்கும் தோணியிலிருக்கும் தண்டையலின் கையில் மீன் மடியின் சுருக்குக் கயிறு இருக்கும். வளைந்த மீன் கள் எல்லாம் மடிக்குள் வந்து சேர்ந்தவுடன் தண்டையல்மடியின் வாயைச் சுருக்கி விட்டு, தோணியிலிருந்து மடியைக் கழற்றி விடுவார்.
கரைவலையின் நீளத்தை கம்பான் என்ற சொல்லால் அழைப்பார்கள். ஒரு கம்பான் நூறு பாகங்களாகும். இதன்படி தோணி யின் இரு வலைக்கால்களும் சுமார்ஆயிரம் பாகங்களாகும். ஒரு தோணியில் மீன் பிடிப்பதற்கு வசதியாக சுமார் நாற்பது அல்லது ஐம்பது தொழிலாளர்கள் இருப்பார்கள். ஒரு தோணியில் கூட்டாகத் தொழில் செய்பவர்களை தத்தி என்று கூறுவார்கள். இவர்கள் கரைவலைத் தோணி மூலம் கடலில் கீரி, பாரை, சூரை, கிளவள்ளு, பாரைக்குட்டி, கும் புளா, ஒலைவாயண், வெளவால் பாரை, அறுக்குளா, தோரா, சீலா, கூடை, ஊலா, கணவா, காரல், நெத்தலி, சாளை போன்ற மீன்களைப் பிடிப்பார்கள்.
அம்பாப் பாடல்கள்
1. ஏலேலம். ஏலேலம்.
ஒவேலம். ஒவேலம். ஏலடி. ஏலேம். ஏலச் சிலாமாய். கள்ளச் சிலாமாய். கலம்பக் கயிறு. முப்பிலிக் கயிறு. தேடாக் கயிறு. தேடி இழுடா. ஏலேலம். ஏலேலம். ஒவேலம். ஒவேலம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சாஞ்சி. இழுடா. சவியா. இழுடா. தாள மரத்தப் பாத்து இழுடா. கிண்ணமரத்தக் கேட்டு இழுடா. சின்னப் பொடியா. சேந்து இழுடா. மண்ண ஒதச்சி மாஞ்சி இழுடா. ஏலேலம். ஏலேலம். ஒவேலம். ஒவேலம் ஏலடி. ஏலம்.
ஏலச் சிலாமாய். ஒவேலம். ஒவேலம். ஆழிக் கடலில். அல்லாஹற்வை நம்பி. சள்ளையும் தள்ளி. சவியா இழுடா. ஏலேலம். ஏலேலம். ஒவேலம். ஒவேலம். ஏலடி. ஏலம். ஏலச் சிலாமாய். கள்ளச் சிலாமாய். கயித்த இழுடா. அலியின் சவிய. அல்லாஹற் தருவான். ஒடி இழுடா. உசாரப் புடிடா. ஏலேலம். ஏலேலம். ஒவேலம். ஒவேலம். கடலப்பார்ரா. கறுப்படிக்கிது. புள்ளப் பார்ரா. அள்ளிப்போகிது. அல்லாஹற். தருவான் அணச்சி இழுடா ஏலேலம். ஏலேலம். ஒவேலம். ஒவேலம்.
210

Page 241
ஏலடி ஏலம். ஏலச் சிலாமாய். மருக் கொழுந்து. மல்லிக முல்ல. நேத்து வடிச்ச. ஆத்துக் கெழுத்தி. வளஞ்சி இழுடா.
வடிவா இழுடா. ஏலேலம். ஏலேலம்.
ஒவேலம். ஒவேலம். ஏலடி ஏலம். ஏலச் சிலாமாய். கள்ளச் சிலாமாய். கயித்த இழுடா. ஏலேலம். ஏலேலம். ஒவேலம். ஒவேலம்.
பாடல் உதவி : எம் மீராலெவ்வை
(கரைவரைத் தண்டயல்)
ஊர் நிந்தவூர் - 12
கல்வி 3ம் வகுப்பு
வயது 58
2. ஏலேலோ. வலை.
ஒவேலோ. வலை. ஐயோடா வலை ஆடோடா வலை நாகூர் சிறப்பையும். நல்ல ஒலியயிம். பள்ளி வடிவையும் . பாருங்க. மக்களே..! தூணுக்கு தூணங்கே. தொங்கும் விளக்கையும். தங்கக் கொடத்தையும். வெள்ளிக் கொடத்தையும். பள்ளிக்குள்ள நல்லாப்
211

பாருங்க. மக்களே ஏலேலோ. வலை. ஒவேலோ. வலை. ஐயோடா. வலை. ஆடோடா. வலை. ஓடாத. ஒடாத கோழிக்குஞ்சே ஒட்டங்கள் காட்டாத
கோழிக்குஞ்சே எட்டுப் பணம் வித்த காலத்தில கட்டி வளத்தேனே கோழிக்குஞ்சே ஏலேலோ. வலை. ஒவலோ. வலை. ஐயோட. வலை. ஆடோடா. வலை. எங்கிட ஊரில் பஞ்சமாம் ஏழச் சனங்களும் மிச்சமாம் சந்திக்கு சந்தியில் கூட்டமாம் சாகிற கிழவியும் ஒட்டமாம் ஏலேலோ. வலை. ஒவேலோ. வலை. ஐயோடா. வலை. ஆடோடா. வலை. கொட்டிக் கெழங்கிக்கு
போறேங்கா. கோவித்துக் கொண்டாரு
பண்டாரம். அவிச்சி உரிச்சி தட்டில
போட்டதும். அதச் சிரிச்சிக்கி திண்டாரம்
பண்டாரம். ஏலேலோ. வலை. ஒவேலோ. வலை. ஐயோடா. வலை. ஆடோடா. வலை. சாலுவ காட்றான் தண்டயல். சள்ளயிம் தள்ளிற்ரான்
தண்டயல்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 242
அள்ளி இழுங்கடா தம்பிகாள். அல்லாவும் தந்திற்ரான் ஏழைக்கு. புள்ளுமடிக்கிது பாருடா. பொத்தி இழுங்கடாசள்ளய. வெள்ளி தெரியிது பாருடா. வெற்றி நமக்கினு அள்ளுடா. சூடல் கொதிக்கிது. பாருடா. சுறுக்கா இழுங்கடா சள்ளய. மடிதாங்கி கொண்டாடா
மம்மதோ. மலபோல வருகிது மின்மடி. ஏலேலோ வலை. ஒவேலோ. வலை.
ஆடாடோட. வலை.
பாடல் உதவி : மீ.இஸ்மாவெல்வை
(கரைத்தண்டயல்)
கல்வி 4ம் வகுப்பு
ஊர் நிந்தவூர் - 01
வயது 72
பாய், உமல், தட்டு இழைத்தல் :
இப்பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற முஸ்லிம் ஆண்கள் தங்களின் வாழ்வாதாரங் களுக்கு, வயல்களிலும், சேனைகளிலும் கடலிலும் உழைத்துவந்தபோது, பெண் கள் வீடுகளிலிருந்து பாய், உமல், தட்டு இழைத்து இவர்களின் பொருளாதாரத் திற்கு உறுதுணை செய்தார்கள். களப்பு அல்லை, ஆற்றுப் படுக்கைகளை அண்டிய சதுப்பு நிலங்களில், அக்காலத்தில் பலவிதப்பட்ட பன்கள் செழிப்பாக வளர்ர் தன. இப்பன்கள் புல் இனங்களைச் சேர்ந்த தாகும். இப் பன்கள் பெரியதாக நீண்டு வளர்ந்து வரும் தன்மை கொண்டவை யினால் இவைகள் பாய், தட்டு, உமல்கள் இழைப்பதற்கு வசதியாக இருந்தன.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இம்மக்கள் இப்பன்கள் வளர்ந்து செழிப்பாக நிற்கும் இடங்களுக்கு சென்று இப்பண்களை இவர்கள் பிடிங்கி வந்து. அவைகளை வெய்யிலில் காயவைத்து எடுப்பார்கள். பண்கள் வெய்யிலில் நன்றாகக் காய்ந்த பின்னர், அவைகளைத் தரம் பிரித்து கழிவுகளை அகற்றி விட்டு, நல்லவைகளை தங்கள் தொழிலுக்கு எடுப்பார்கள். இப்பன்கள் ஐந்து வகைப் படும். அவைகள் கற்பன், வேடப்பன், கிராம்பன், புற்பன், சாப்பைப் பன் என்று கூறுவார்கள். இப்பன்களை இவர்கள் பருத்திமனை' என்னும் பன்களைப் பதப்படுத்தி எடுக்கும் பொறியின் மூலமாக சீர்படுத்தி, வாட்டியெடுத்து பின்னர் தங்கள் தேவைக்கேற்றவாறு கிழித்தெடுத்து பாய், தட்டு, உமல் போன்றவைகளை இழைப் பார்கள். பாய்களுக்கு பல பெயர்கள் உண்டு.
பாய்களின் பெயர்கள்:
அத்திராசி வட்ட அத்திராசி நெரிஞ்சிப் பூ அத்திராசி விடிவெள்ளி அத்திராசி மயிலிறகு அத்திராசி தாரா அடிக்கூட்டம் கருக்குருவிக் கூட்டம் கண்மலர்க் கூட்டம்
ஒத்தக்கொடிப் பாய் கூட்டம் வால் வெள்ளிக் கூட்டம்
வீணைப் பொட்டிப்பாய்
1
2.
சீப்புச் கண்டாங்கி
1
3.
மஸ்குட்டிப் புழுப்பாய்
1
4.
பொருதுப்புணி
1
5.
தப்புப் புணி
l
6.
தாராக்கால்
212

Page 243
17. தாமரைக்கொடி 18. சித்துப்புணி
19. மைக்கனன் 20. முத்துச் சரியன் 21. கண்டாங்கி
இப்பாய்களை இழைத்து பணத்திற்கு விற்று, தங்கள் பொருளாதாரத்தை இவர்கள் சீர்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது பாயிழைக்கும் தொழிலோடு சம்பந்தப்பட்ட இம்மக்களின் நாட்டார் பாடல்களைப் பார்ப்போம்.
1. முடக்குப் புனியெடுத்து மோடியான பாயிழைச்சி படுக்கைக்குபோட்டிரிக்கன்- என்ர பத்திரிப்பு ராசாவுக்கு
2. அல்லயில பன்புடுங்கி
ஆவரணப் பாயிழைச்சி படுக்கைக்கு போட்டிரிக்கன்-என்ர பச்ச இஞ்சி வாயாருக்கு
3. முத்துச் சரியன்
முழுதுமது கண்டாங்கி அத்தனையும் பூத்தான் - இப்ப அவர் படுக்கும் பாயெல்லாம்
4. பன்னுக்குப் போன
பச்சக்கிளி வட்டயில மேயிதுகா ராசா - அத மெல்லப் போய்க் கூட்டிக்காகா
இப்பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற முஸ்லிம்கள் பலதரப்பட்ட உடைகளை யும், அணிகலன்களையும் உபயோகித்து வந்தார்கள். வறுமைக்கோட்டில் வாழ்ந்த
213

இம்மக்கள் அதிகமாக நூலாடைகளையும், வெள்ளியினால் செய்யப்பட்ட நகைகளை யுமே விரும்பி அணிந்தார்கள். நாகரீக வாழ்க்கையின் நிழல் கூடத் தெரியாத இவர்கள் இயற்கையின் சூழலுக்கேற்ற வாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். எழிலான கிராமங்களில் வாழ்ந்த இம்மக்கள் இயற்கையின் இனிய தாலாட்டில் கண்ணயர்ந்தார்கள். இவர் களிடம் ஒழுக்கமும், உயர்ந்த பண்புகளும், இறைபக்தியுமே நிறைவாக இருந்தன. இவர்களைப் படாடோபங்களும் பகட்டு களும் என்றும் பாதிக்கவில்லை. இப்பகுதிக் கிராமப் புறங்களில் வாழ்ந்த ஆண்களும், பெண்களும், உடம்பை ஒழுங்காக மறைத்து ஒழுக்கப் பண்போடு வாழ்ந்தார் கள். இதற்கு ஏற்றவாறு இவர்கள் உடைகளை அணிந்தார்கள்.
(UDIQ6)6OJ
தமிழன்றி வேறெந்த மொழியும் பேசமுடியாதவர்களாகவுள்ள மட்டக் களப்பு முஸ்லிம்களை, "முஸ்லிம் தமிழர்கள்” என்று ஏன் அழைக்கக்கூடாது என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது. முஸ்லிம்கள் தமிழர்கள்தான் என்று கூறுகின்றவர்கள் உண்மையில் முஸ்லிம் களின் பூர்வீகம், வரலாறு பற்றியும், முஸ்லிம்கள் இப்பிரதேச வாழ்க்கையோடு ஒன்றிணைய வந்த காலச் சூழலையும் அதற்கான பின்னணியையும் விளங்காத வர்களே. தமிழர்களின் பசுமையான நிலங்களை, கபடமாக கவர்ந்து தம்மை அவற்றில் இருக்கச் செய்து கொண்ட வர்களே இப்பிராந்தியத்தில் வாழும் பெருந் தொகை முஸ்லிம்கள் என்ற பழிச்சொல் இவர்களின் மீது சுமத்தப்பட்டு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 244
வருகிறது. இப் பிரதேச வரலாற்றில், முஸ்லிம் மக்களின் பூர்வீகம் தெளிவாகக் கூறப்படாதது போனதே இதற்குக் காரணமாகும். இப் பிராந்தியம் பற்றி எழுதப்பட்ட நூல்களும் முஸ்லிம்கள் பற்றிய தெளிவையும் அவை கொடுக்க வில்லை. உதாரணத்திற்கு 1921ல் முதலியார் S.O. கனகரத்தினம் அவர்கள் “மட்டக்களப்பு மாவட்டம்” பற்றிய தகவல் களைத் திரட்ட வந்தபோது முஸ்லிம்கள் இம்மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பது (40%) சத விகிதத்தினராக இருந்தனர். ஆனால் அவர்கள் பூர்வீகம், வாழ்க்கை முறை பற்றி விளங்கிக் கொள்ளக்கூடியளவு குறிப்புக்கள் அங்கில்லாது போனமையே பெருங்குறைபாடாகும். முஸ்லிம் மக்கள் பேசும்மொழி, பேசும்முறை என்பனவும் மரைக்கார் முறை கொண்ட பள்ளிவாசல் நிர்வாகமுறை என்பன தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாதபடி இரண்டறக் கலந்திருக்கின்றன.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஆயினும் இப்பிரதேச முஸ்லிம்களின் வரலாறு தனித்துவமான பல அம்சங்களை கொண்டிருக்கின்றது என்பதில் ஐய மில்லை. இதனால் இப்பிரதேச முஸ்லிம் களின் வரலாற்றுப் பாரம்பரியங்களை முடிந்தளவு கோர்வை பண்ணுவது இன்று அவசியமாகின்றது. இக்கோர்வையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதற்கு இடமுண்டு. ஏனெனில் இப்பிரதேச முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுச் சம்பவங் கள் அனுமானமாகவே எழுதப்பட வேண்டியனவாக இருக்கின்றன.
எனவே கிழக்கிலங்கை நாட்டுப்புற முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றிய கருத்துக் களையும், முறையான சான்றுகளையும் கள ஆய்வுகளின் மூலம் தேடியெடுத்து, இம்மக்களின் வரலாற்றுப் பாரம்பரியங் களை ஆவணப்படுத்திட அறிஞர்களும், ஆய்வாளர்களும் முயல வேண்டும்
214

Page 245
டந்த வாரம் g2(0 அமர்ந்து படித்துக் கொண் பார்த்துக் கொண்டிருந்தா அப்படிக் கத்தினால் இ சுடுதண்ணிர் பானையை லொத்தரில் 10 மில்லியன் சமாளிக்கும் தைரியத்தை ஒடினேன். தொலைக்கா சாமிநாதனின் உருவம் ெ அழைக்கப்பட்டு கருத்து
என்னுடைய மனை: பெரிய ஆதர்சம். அவ கிடையாது. இது வேறு எங்கள் வீட்டுக்கு அவர் உணவை உண்டிருக்கிற விமர்சிப் பாரோ அப் ட விமர்சிப்பார். மூன்றாவ ரசத்தை புகழ்ந்து தள் நினைத்திருந்தேன். அன்றி ஏற்பட்டிருந்தது. தொன அலறியதற்கு அதுதான் க்
215

6LDirfight Irogoi காண்பதறிவு
சன்மானம்
அ.முத்துலிங்கம்
நாள் நான் வழக்கம்போல கீழ் அறையில் டிருந்தேன். மனைவிமேலே தொலைக்காட்சி ர், திடீரென்று மேலேயிருந்து சத்தம் வந்தது. }ரண்டு காரணம்தான் இருக்கும். ஒன்று, காலிலே போட்டுவிட்டார். இரண்டு, 649 7 டொலர் விழுந்துவிட்டது. இரண்டையும் ந மனதில் உண்டாக்கிக்கொண்டே மேலே ட்சியில் பிரபல எழுத்தாளர் திரு வெங்கட் தரிந்தது. ஒரு நிகழ்ச்சியில் இவர் நிபுணராக சொல்லிக் கொண்டிருந்தார்.
விக்கு வெங்கட் சாமிநாதன் என்றால் மிகப் ருடைய ஒரு புத்தகத்தையும் படித்தது விதமான மரியாதை, ரொறொன்ரோவில் மூன்று தடவை வந்து மனைவி சமைத்த ார். புத்தகங்களை எப்படி வெ. சா கறாராக டியே கறாராக சாப்பிடும் உணவையும் து நாள் சாப்பிட்டபிறகு என் மனைவியின் ளிவிட்டார். நான் அது சொதி என்று லிருந்து மனைவிக்கு அவரிடம் பெருமதிப்பு லக்காட்சியில் அவரைப் பார்த்து அப்படி ாரணம்,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 246
நானும் தொலைக்காட்சியில் மீதி நிகழ்ச்சியையும் பார்த்துவிட்டு வெ.சாவுக்கு அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதி னேன். அவருடைய பதில் மின்னஞ்சலில் மறுநாளே வந்தது. அவர்களாகவே அழைத்தார்கள். காரிலே வந்து கூட்டிப் போனார்கள். திரும்பவும் காரிலே வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் சன்மானம் ஒன்றுமே தரவில்லை. நான் அவருக்கு ஆறுதல் சொல்லி பதில் எழுதினாலும் என் மனம் இதையே சிந்தித்தபடி இருந்தது. நான் 19ஆவது வயதில் எழுதத் தொடங்கினேன். எப்படி யானாலும் பிரசுரமானால் போதும். சன்மானமே தேவையில்லை என்றுதான் அந்தக் காலத்தில் நினைப்பு இருந்தது. தினகரனில் வெளிவந்த என்னுடைய சிறு கதைக்கு சன்மானமாக பத்து ரூபாவுக்கு காசோலை வந்ததும் திகைத்துப்போய் நின்றது நினைவுக்கு வருகிறது. எத்தனை பெரிய காசு அது. அன்றிலிருந்து இன்று வரை சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நேர்காணல்கள், மொழி பெயர்ப்புகள், நாவல் என்று எழுதியாகி விட்டது. சன்மானம் என்று பார்த்தால் ஒரு பத்து வீதம் எழுத்துக்குக் கூட அது கிடைத்தது என்று சொல்ல முடியாது. சமீபத்தில் என்னுடைய மகன் எழுதிய கட்டுரை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி அவனுக்கு சன்மானமாக ஒரு தொகை கிடைத்தது. எவ்வளவு என்று கேட்டேன். சொன்னான். நான் 19 வயதில் இருந்து இன்றுவரை எழுதி எனக்கு கிடைத்த சன்மானத்தின் கூட்டுத் தொகையிலும் பார்க்க மகனுக்கு ஒரு கட்டுரையில் கிடைத்த பணம் அதிகமாக இருந்தது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

நியூ யோர்க்கர் பத்திரிகை மிகப் பெரியது. அதிலே ஒரு சிறுகதை எழுது பவருக்கு 5000 டொலர் கிடைக்கும். ஒர் எழுத்தாளருக்கு அது எத்தனை பெரிய சன்மானம். அதே சமயம் ஆங்கில சிறுபத்திரிகைகள் ஒவ்வொரு எழுத்தா ளருக்கும் சன்மானம் வழங்குகிறது. ஆனால் அது நியூ யோர்க்கர் போல பெரி தாக இருக்காது. பத்திரிகையின் நிதி நிலைமைக்கு தக்கமாதிரி சன்மானம் அமைந்திருக்கும். ஆனால் இலவசமாக ஒரு படைப்பை எழுத்தாளரிடம் இருந்து பெறும் வழக்கம் கிடையாது. தமிழில் இது எப்படியோ வழக்கமாகிவிட்டது. மரவேலை செய்பவருக்கு கூலி கிடைக் கிறது, வண்ணம் பூசுபவருக்கு பணம் கிடைக்கிறது, ரோட்டு வேலைக் காரருக்குகூட சம்பளம் என்று ஒன்று கொடுக்கிறார்கள். ஆனால் எழுத்தாளர் மட்டும் இலவசமாக எழுதித் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தொடர்கிறது.
சில காலத்துக்கு முன்னர் ஒர் ஒவியர் எனக்கு அறிமுகமானார். என்னுடைய சிறுகதைகளை தான் படித்திருப்பதாகக் கூறினார். எப்படி, எங்கே படித்தீர்கள் என்று ஆவலோடு கேட்டு மகிழ்ச்சிப் படுவதற்கு தயாரானேன். அவர் பதில் சொல்லாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ஏன் உங்களுக்கு தெரியாதா? உங்கள் சிறுகதைகளுக்கு ஒவியம் வரைந் திருக்கிறேன்' என்றார். அப்படியா? உங்கள் படங்களுக்கு சன்மானம் கிடைத்ததா? என்று கேட்டேன். அவர் இல்லை என்று சொல்வார் அவருடன் சேர்ந்து துக்கம் கொண்டாடலாம் என நினைத் தேன். அவர் ஆர்வம் குறையாமல் கிடைக்கிறதே என்று சொன்னதுடன் எவ்வளவு என்றும்
216

Page 247
சொன்னார். என்னுடைய எந்தச் சிறு கதைக்கும் அப்படியொரு தொகை கிடைத்ததில்லை. எனக்கு பெரும் அதிர்ச்சி யாகிவிட்டது. எழுதுவதை விட்டுவிட்டு இனிமேல் படம் வரைய ஆரம்பித்தால் என்னவென்று என்னை தீவிரமாக யோசிக்க வைத்தது. அது எப்படி எழுதிய வருக்கு ஒன்றுமில்லை ஆனால் அந்தச் சிறுகதைக்கு படம் வரைந்தவருக்கு சன்மானம் கொடுக் கிறார்கள் என்பது புரியாத மர்மமாகவே ஆகிவிட்டது. நான் அவர் குறிப்பிட்ட சிறுகதையை இரண்டு வாரங்களாக எழுதினேன். ஏறக்குறைய 40 மணித்தியாலங்கள். இதற்கு படம் வரை வதற்கு ஒவியருக்கு நாலு மணித்தியாலங் கள் தேவைப்பட்டிருக்கும். இருந்தும் ஒவியருக்கு நல்ல சன்மானம் வழங்கப் பட்டது. பத்து மடங்கு அதிக நேரம் உழைத்திருந்த ஆசிரியருக்கு ஒன்றுமே
கிடையாது.
இங்கிலாந்தில் 1812ஆம் வருடம் சார்ல்ஸ் டிக்கின்ஸ் பிறந்தபோது ஆங்கிலத்தில் 66 நாவல்களே இருந்தன. அந்தக் காலத்தில் நாவல்கள் எழுதுவது மரியாதையான தொழிலாகப் பார்க்கப்பட வில்லை. சார்ல்ஸ் டிக்கின்ஸ் 1870இல் இறந்தபோது நாவல் இலக்கியத்தைப் பற்றிய உலகப் பார்வை மாறிவிட்டது. நாவலை தொடராக எழுதி பிரபல மாக்கியது சார்ல்ஸ் டிக்கின்ஸ்தான். அவருடைய மூளையில்தான் அவர் எழுதும் கதைகளுக்கு சித்திரம் வரைந்து பிரசுரித்தால் வாசகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தோன்றியது. அந்தக் காலத்தில் நல்ல சித்திரங்கள் வரைபவர் என்று பெயரெடுத்த Samuel Luke Fides என்பவரை அணுகி தன்
217

னுடைய கதைகளுக்கு சித்திரம் வரையக் கேட்டுக்கொண்டார். இருவரும் கலந்தா லோசித்து எப்படி சித்திரங்கள் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். அப்படியே கதையுடன் சித்திரமும் வெளிவரும். ஒலிவர் ட்விஸ்ட் நாவலுக்கு flögóTLb GJGODU jöggil George Cruikshank என்பவர். சார்ல்ஸ் டிக்கின்ஸ் இறந்தபிறகு தான் ஒலிவர் ட்விஸ்ட் நாவலுக்கு கரு கொடுத்து எழுதவைத்தவர் என்று அவர் அதற்கு உரிமை கோரினார் என்பது வேறு விசயம்.
இப்படி ஆரம்பித்துத்தான் சிறுகதை களுக்கு படம் வரையும் மரபு ஏற்பட்டது. இப்பொழுது ஆங்கிலத்தில் சிறுவர் கதைகளுக்குத்தான் படங்கள் வரையப்படு கின்றன. பெரியவர்கள் கதைகளுக்கு படம் வரைவதில்லை. ஆனால் புகைப்படங்கள் வெளியாவ துண்டு. ஏனோ இந்த மரபு இன்றும் தமிழ் பத்திரிகைகளில் தொடர் கிறது. ஒருமுறை பத்திரிகா சிரியரிடம் பேசியபோது ஏன் சிறுகதைகளுக்கு படம் போடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அவர் கையிலிருந்த செல்பேசியால் பல்லைத் தட்டிக்கொண்டு சொன்னார் படங்களை பார்த்து வாசகர்கள் ஈர்க்கப்பட்டு சிறுகதைகளைப் படிக்கிறார்கள்' என்று. ஒரு படத்தைப் பார்த்து வாசகர்களைக் கவரும் விதமாகத்தான் தற்போதைய சிறுகதைகள் இருக்கின்றன என்று நினைத்துக் கொண்டேன். ஒவியர்களை உற்சாகப் படுத்தவேண்டும். ஊக்கம் கொடுத்து அவர்கள் சித்திரங்கள் பல வாசகர்களைச் சென்றடையவேண்டும். அவர்கள் பொதுவான படங்கள் வரைந்து கொடுக்கலாம். அவற்றை பத்திரிகைகள் வெளியிடலாம். ஆனால் எதற்காக
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 248
அவர்கள் சிறுகதைகளுக்கு படம் வரை கிறார்கள். அதனால் அவர்களும் சிறுமைப்பட்டு சிறுகதை ஆசிரியர்களும் சிறுமைப்படுகிறார்கள்.
நான் ஒரு சிறுகதை எழுதி அது பத்திரிகையில் பிரசுரமானால் அதன் தலைப்பைப் பார்த்துவிட்டு என் சிறு கதையை படிக்க ஆரம்பிக்கலாம். அல்லது என்னுடைய பெயரைத் தெரிந்துகொண்டு சிறுகதைக்குள் நுழையலாம். அல்லது சிறுகதையின் முதல் பத்து வசனங்களைப் படித்துவிட்டு அந்த சிறுகதையை படிப்பதா விடுவதா என்பதை தீர்மானிக்க லாம். ஒரு படத்தை பார்த்து சிறுகதையை வாசிக்கத் முடிவெடுப்பது என்பது ஒர் எழுத்தா ளருக்கு எத்தனை அவமானம். அதிலும் பார்க்க கூடிய அவமானம் சித்திரம் வரைந்தவருக்கு சன்மானம் கொடுத்து எழுத்தாளரை கவனிக்காமல் இருப்பது.
ஒருமுறை என்னுடைய கதை ஒன்றுக்கு சித்திரம் வரைந்திருந்தார்கள். அதிலே ஒரு பெண் உட்கார்ந்து தலை யிலே சீப்பை வைத்து சீவிக் கொண்டி ருந்தார். அந்தக் கதையில் எந்த இடத்திலும் ஒரு பெண் தலை முடி சிவவில்லை. ஒருவேளை கதை ஆரம்பிக்க முன்னர் சீவியிருப்பார் அல்லது முடிந்த பின்னர் சீவியிருப்பார். இந்தப் பெண்ணுக்கும் சிறுகதைக்கும் என்ன சம்பந்தம்? வேறு ஏதோ சிறுகதைக்கு கீறிய படம் என் னுடைய சிறுகதைக்கு தவறாக வந்திருக் கலாம். அல்லது பொதுவான சில சித்திரங் ᏯᎦ5ᏛᏡᎧlᎢ வரைந்து வைத்து அவ்வப்போது அவற்றை பயன்படுத்து கிறார்களோ தெரியவில்லை. ஒரு வாசகர் படத்தை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

பார்த்துவிட்டு சிறுகதையை படிக்காமல் போவதையும் நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலையில் ஒரு சிறுகதைக்கு படம் போடுவதில் பெரிய பயன் எதுவும் இருப்பதாக எனக்குப் படவில்லை.
சங்க நூல்களில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது ஆற்றுப்படை இலக்கியம்தான். உலகத்தில் வேறு எந்த இலக்கியத்திலாவது இப்படியான படைப்புகள் இருக்கின்றனவா என்று விசாரித்ததில் இல்லையென்றே சொல் கிறார்கள். ஒரு பாணன் அரசனைத் தேடி வருகிறான். பாடிப் பரிசு பெற்றுத் திரும்பும்போது இன்னொரு பாணனைப் பார்க்கிறான். அவனை அவன் ஆற்றுப் படுத்துகிறான். இன்னமாதி ஒர் ஊரில் இன்னமாதிரி ஒர் அரசன் இருக்கிறான். அவனிடம் பாடிப் பரிசு பெற்றுக்கொண்டு நான் திரும்புகிறேன். நீயும் அவ்வாறே போய் பாடிப் பரிசு பெறலாம் என்று அவனுக்கு எப்படி அந்த ஊருக்கு போவது என்று வழிசொல்கிறான். அந்தக் காலத்தில் வரைபடமோ, திசைப்பலகைகளோ, GPSX என்பதோ கிடையாது. இப்படி யாராவது வழி சொன்னால்தான் உண்டு. இந்தப் புலவர் போய் பாடிப் பரிசு பெறுவார். பின்னர் அவர் திரும்பும் போது இன் னொரு புலவருக்கு சொல்வார். அவர் போய் பாடி பரிசு பெறுவார். எறும்புகள் உணவு கண்டதும் ஒன்றுக்கு ஒன்று செய்தி பரிமாறி எல்லா எறும்புகளும் அந்த திசையில் படை எடுப்பதுபோல புலவர் களும் புறப்படுவர்.
இதிலே ஒரு ரகஸ்யம் இருக்கிறது. அனைத்து அரசர்களும் தேரும், யானையும், பொன்னும், மணியும்
218

Page 249
கொடுத்து புலவர்களை வழியனுப்பு வதில்லை. புறநானூற்றில் ஒர் அருமையான பாடல் உள்ளது. பெருங்குன்றுார் கிழார் வயிறு எரிந்து பாடியது. ஒன்றும் இல்லை என்று அரசன் சொன்னால் புலவர் திரும்பியிருப்பார். அப்படிச் சொல்ல வில்லை. பரிசு வருகிறது வருகிறது என்று நம்பிக்கையூட்டியதில், புலவர் பல நாள் வாசலில் நின்று களைத்து வெறுங்கை யோடு வீடு திரும்புகிறார். "நீ பெரிய வள்ளல் என்று நினைத்து உன்னிடம் வந்தேன். தருவாய் தருவாய் என நினைத்துக் காத்திருந்தேன். வீட்டிலே ஒன்றுமில்லை. பசியோடு மனைவியும் என் குழந்தையும் காத்திருக்கிறார்கள். நான் திரும்புகிறேன். நீவாழ்க. ஈயாத பல அரசர் கள் இருந்ததால் ஒர் அரசன் தந்தவுடன் புலவர்கள் அவனை ஒருவருக்கொருவர் அடையாளம் காட்டுவது அவசியமா கிறது. அவர்களும் போய் பாடிப் பரிசு பெறுகிறார்கள். இந்தக் காலத்தைப் போல அந்தக் காலத்திலும் சன்மானம் கொடுக் காமல் அலைக்கழித்த அரசர்கள் பலர் இருந்தார்கள்.
ஆங்கிலத்தில், சார்ல்ஸ் டிக்கின்ஸ் காலத்தில், ஒரு புத்தகத்துக்கு இவ்வளவு என்று பதிப்பாளர் முன்கூட்டியே பணம் கொடுத்துவிடுவார். புத்தகங்கள் வெளி யிட்டு காசு பார்ப்பது சிரமமான க்ாரியம். ஆனால் சார்ல்ஸ் டிக்கின்ஸ் ஆரம்பத்தில் இருந்தே எழுத்துக்கு சன்மானம் வாங்கும் விசயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொண்டார். அவரிடம் அப்போதெல்லாம் பணம் இல்லை. அவர் PickWick நாவலை பத்திரிகையில் தொடராக ஒவ்வொரு மாதமும் ஒன்றரைப் பக்கம் எழுதினார். அதற்கு 15 கினிக்கள் சன்மானம் என்பது
219
 

ஒப்பந்தம். தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்வதற்கு பணம் தேவைப் பட்டதால் இரண்டு மாத சண்மானத்தை முன்பணமாக பெற்றுக் கொண்டார். இப்படி பணக்கவுடத்தில் ஆரம்பித்த அவர் வாழ்க்கையில் போகப் போக செல்வம் கொட்ட ஆரம்பித்தது. ஒவ்வொரு எழுத்துக்கும் கறாராக பணம் அறவிடத் தயங்கவில்லை. ஒர் ஆங்கில எழுத்தாளர் வாழும்போதே அத்தனை பணக்காரர் ஆனதில்லை. இறந்தபோது அவரது சொத்து மதிப்பு 93,000 பவுண்டுகள். இன்றைய மதிப்பில் 10 மில்லியன் டொலர்கள்.
இப்படி தமிழில் எழுதி பணம் சம்பாதித்தவர்கள் யாருமில்லை. பாரதியும் புதுமைப்பித்தனும் அனுபவித்த வறுமை எல்லோருக்கும் தெரியும். கடந்த 50 வருடங்களில் ஒரு சிலர் தமிழில் எழுத்துக்கு நல்ல ஊதியம் பெறும் நிலை வந்திருக்கிறது. ஆனால் அது விதிவிலக்கு. அவர்கள் அடுத்தவரை ஆற்றுப்படுத்த வில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் மதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை, அவர்களுக்கு தகுந்த சன்மானமும் கிடைக்கவில்லை. சங்ககாலப் புலவர் போல பலருக்கு வாசலில் நின்று வெறுங் கையோடு திரும்பிப் போகும் அவலம்தான் இன்றைக்கும்.
வட அமெரிக்க தொலைக் காட்சி களில் அடிக்கடி காணப்படும் எழுத்தாளர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன், அவருக்கு ஏதாவது சன்மானம் கிடைக்கிறதா?’ என்று. அவர் சொன்ன பதில் எனக்கு முற்றிலும் புதிதாக இருந்தது. அவருடைய நேர்காணல்கள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 250
பல சானல்களில் வந்திருக்கின்றன. நிபுண ராகவும் அபிப் பிராயம் தெரிவித்திருக் கிறார். செய்தி சானல்களில் அவரை யாராவது பேட்டி கண்டால் அதற்கு சன்மானம் கிடைக்காது. அது செய்தி சம்பந்தமானது, சன்மானம் கொடுத்தால் செய்தியின் தன்மை மாறிப்போய்விட வாய்ப் பிருக்கிறது. ஆனால் நிபுண ராகவோ வேறு விதமாகவோ பங்கு பற்றினால் அதற்கு சன்மானம் உண்டு.
அப்படிப்பார்த்தால் எழுத்தாளர்வெ.சா ஒரு நிபுணராக தொலைக் காட்சியில் பங்கேற்று ஐந்து நிமிடம் பேசியிருக்கிறார். இந்த தொலைக்காட்சி நிறுவனம் 10
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

செக்கண்ட் விளம்பரத்துக்கு 30,000 ரூபா அறவிடுகிறது என்று சொல்கிறார்கள். அப்படியானால் வெ.சாவின் 5 நிமிடத்துக்கு அவர்கள் ஊதியமாகத் தரவேண்டிய தொகை ரூபா 900,000. இதை அவர்கள் தரப்போகிறார்களா?
உங்களால் எங்களுக்கு 5 நிமிடம் வீணாகிவிட்டது. அந்த நேரத்துக்கு நாங்கள் விளம்பரமாக ரூபா 900,000 சம்பாதித்திருப்போம், அது நட்டமாகி விட்டது. அதை நீங்கள் தரவேண்டும் என்று நிறுவனத்தினர் பெருந்தன்மையுடன் வெ. சாவிடம் கேட்காமல் இருப்பதற்கு மகிழவேண்டும்.
220

Page 251
ஈழத்து
%EN 06) ழத்தில் ஆரம்ப இலக்கிய, கல்விஅமைப்பு
இவ்விதத்தில் கலாநிலைய வெளியிட்ட ஞாயிறு (19: வெளியிட்ட கலாநிதி (194 தமிழ் இலக்கியம், இ விடயங்களுக்கே முக்கிய என்ற விதத்திலே இலங்ை வெளியிட்ட இளங்கதிர் இச்சஞ்சிகை மாணவர்க தாயினும் பிற்காலப் பேர சிதில்லைநாதன், அ.சண் சிங்கம், தனஞ்செயராச முயற்சிகளுக்குக் களம் அ
அரசு சார்பான அடை பூரீலங்கா (1954) ஆகும் தகவல் பகுதி). இவ் வெளியீடான கலைப்பூ
221
 
 

6. Durfrohi Bróir காண்பதறிவு
த் தமிழ் ஆய்விதழ்கள்:
இன்றும் இனியும்.
பேராசிரியர் செ.யோகராசா
காலத் தமிழ் ஆய்விதழ்களின் வரவு கலை, க்களோடு தொடர்புபட்டுள்ளதாகவிருக்கிறது. பம் (நிறுவுநர் : கலைப்புலவர் க. நவரத்தினம்) 33) ம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச்சங்கம் 12)யும் முக்கியமானவை. இவ்விரு இதழ்களும் இலக்கணம், சமயம், தத்துவம் சார்ந்த மளித்திருந்தன. உயர்கல்விநிறுவன வெளியீடு கப்பல்கலைக்கழக பேராதனை) தமிழ்ச்சங்கம்
(1942) சஞ்சிகை முதன் முயற்சியாகின்றது. ாது ஆக்கங்களுக்கு முதன்மை அளித்திருந்த ாசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, முகதாஸ், ஆ. வேலுப்பிள்ளை, பொ. பூலோக சிங்கம் முதலானோரின் ஆரம்பகால ஆய்வு மைந்திருந்ததென்ற விதத்தில் முக்கியமானது.
ப்பு என்ற விதத்தில் வெளிவந்த முதற்சஞ்சிகை ஆசிரியர்: குல.சபாநாதன் இலங்கை கலாசார பழியில் இலங்கைச் சாகித்திய மண்டல ங்கா (1964) வின் வரவும் முக்கியமானது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 252
இவ்விரு ஆய்விதழ்களிலும் பண்டிதர் பரம்பரை யினர் மட்டுமன்றிப் பல்கலைக் கழகப் பரம்பரையினரும் எழுதுகின்றனர்!
மேற்கூறிய சூழலில் ஈழத்தமிழ் ஆய்விதழ் வரலாற்றில் 1967ம் ஆண்டு முக்கிய காலமாக உருவெடுக்கின்றது. அவ்வாண்டில் வந்த சிந்தனையின் வரவு ஈழத்து தமிழ் ஆய்வு தமிழியலாய்வாகப் பரிணமிப்பதைச் சுட்டும் அதே வேளை யில், பல்கலைக்கழக விரிவுரையாளர் களான க.கைலாசபதி ஆவேலுப் பிள்ளை, தம்பையாப்பிள்ளை, ஜே.வில்சன் முதலா னோரின் தமிழ், புவியியல், வரலாறு, அரசியல் முதலான துறைகளுடன் தொடர்புபட்ட விடயங்கள் சார்ந்த கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த முதல் தமிழியலாய்விதழாகவும் திகழ்கின்றது. (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1976ல் உருவானபோது சிந்தனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடாகி இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது).
தொண்ணுாறுகள் மற்றொரு விதத்தில் முக்கியம் பெறுகின்ற காலப்பகுதியாகும். அதாவது பிரதேச மயப்பட்ட பல்கலைக் கழகங்கள் முகிழ்த்த சூழலில் கிழக்குப் பல்லைக்கழகத்திலிருந்து நெய்தல் (1995) ஆய்விதழும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து கலம் (2001) என்ற ஆய்விதழும் வருகின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தால் சிந்தனை வெளியை நிரப்ப பல்கலை (2000) வெளியிடப்படு கின்றது.
அதுமட்டுமன்றி, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பண்பாடு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

(1991) என்ற ஆய்விதழை ஆரம்பித்து இன்றுவரை வெளியிட்டு வருகின்றது. ஈழத்தில் நீண்டகாலம் வெளிவருகின்ற - அதிக இதழ்கள் வெளிவந்துள்ள - ஆய்விதழ் என்ற பெருமையும் பண்பாடு இதழுக்குள்ளது.
கொழும்புத் தமிழ் சங்கம் வெளியிட்ட தமிழ் உலகு (2003), பேராதனை சமூக விஞ்ஞானமன்றம் வெளியிட்ட ஆய்வு (2000), குமரன் புத்தக இல்லம் வெளி யிட்ட சமூக அறிவு (2004), பேராதனை ஆய்வு மன்றம் வெளியிட்ட பண் பாட்டியல் ஆகியன அற்பாயுளில் மடிந்து போன ஆய்வு இதழ்கள் வரிசை சார்ந்தவை!
பல்கலைக்கழகம் சார்ந்த சிந்தனை ஆய்வு இதழுக்கு நிகராகவும் காலமாற்றங் களுக்கேற்ப பன்முகச் சிந்தனைகளுக்கு இடமளிக்கும் ஆய்வு இதழாக கொழும்பி லிருந்து வெளிவந்த இதழான கூடம் (2006 - 2011) ஈழத்துத் தமிழியல் ஆய்வு இதழ் வரலாற்றில் தனி இடம் பெறக்கூடியது.
அவ்வாறே, சமூக விஞ்ஞானிகள் சங்கம் வெளியிட்டுவரும் பிரவாதம் (2002), சமூகப் பண்பாட்டு உயர் கற்கை களுக்கான கொழும்பு நிறுவனம் வெளி யிட்டுவரும் பனுவல் ஆகியனவும் சமகாலத்தில் முக்கியத்துவம் பெறுகின்ற தமிழியல் ஆய்விதழ்களாகின்றன:
பல்துறைச்சிந்தனைகள் கொண்டதும், முக்கியமாக மொழி பெயர்ப்பு ஆய்வுகள் கொண்டதுமான ஆக்கங்களை வெளி யிடுவது மேற்குறிப்பிட்ட மூன்று ஆய்விதழ்களினதும் சிறப்பம்சமாகின்றது.
222

Page 253
கூடம் அண்மையில் நின்று போனாலும் அவ்வெளியை நிரப்புவதுபோன்று சமூக வெளி (2012) என்ற அதே போக்குடைய ஆய்விதழொன்று தற்போது வெளி வந்துள்ளது.
குறிப்பாக, இளம் ஆய்வாளர்களை மனங்கொண்டு அர்த்தம் என்றொரு ஆய்விதழ் இவ்வாண்டு முதல் வெளி வருகின்றமையும் கவனத்திற்குரியது. முற்குறிப்பிட்ட சிந்தனை, பனுவல் ஆகியவை நின்றுவிடவில்லையாயினும் அவை நீண்டகாலமாக வெளிவரவில்லை என்பதும் கவனத்திற்குரியதே.
ஏறத்தாழ எண்பதுகளிலிருந்து பெண் நிலைவாதச் சிந்தனைகள் முகிழ்ப்புற்ற சூழலில் பெண்களை மனங்கொண்டு கொழும்பிலிருந்து நிவேதினி (1994) மட்டக்களப்பிலிருந்து பெண் (1996) ஆகிய சஞ்சிகைகள் வெளிவர ஆரம்பித் தமையும் நினைவு கூரப்பட வேண்டிய தொன்றே. அதே வேளையில் இவை ஆய்வுக் கட்டுரைகளை மட்டுமன்றி படைப் பிலக்கியங்களையும் பிரசுரிக் கின்றமை சிந்தனைக்குரியது.
ஆக, ஏறத்தாழ அறுபதாண்டுக்கால ஈழத்துத் தமிழியலாய்வு இதழ்களின் மேற்கூறிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கின்றபோது, ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயங்கள் மேற்கிளம்புகின்றன. அவையாவன: () ஈழத்துத் தமிழியல் ஆய்வுகளின்
சஞ்சிகையின் வரலாறு ஏறத்தாழ
அறுபதாண்டுக் காலம் என்கின்ற
223
 

போது குறைந்தளவிலான சஞ்சிகை களே வெளிவந்துள்ளன.
(i) அவற்றின் ஆயுட்காலம் குறுகியவை
யாகக் காணப்படுகின்றன.
இவை தொடர்பில் பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட் டிருப்பது நினைவு கூரத்தக்கது:
“இந்நூற்றாண்டிலே தமிழ்க் கல்வி யாளரும் ஆராய்ச்சி அறிஞரும் அவ்வப் போது தனிப்பட்ட முறையிலும் நிறுவன அடிப்படையிலும் சஞ்சிகைகளை வெளியிடும் முயற்சிகளில் பேரூக்கத்தோடு ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும் இம்முயற்சிகளில் பெரும்பாலானவை நீடித்த பயனைத் தரவில்லை. இதழ்கள் சில வெளிவந்த பின் இறந்தொழிந்த ஏடுகளின் எண்ணிக்கையே அதிகம். பல்கலைக்கழ கங்களினால் வெளியிடப்பட்டு வந்த ஆங்கில மொழிச் சஞ்சிகை களும் அண் மையில் சீரற்ற ஒழுங்கில் வந்து கொண்டிருக்கின்றன."
(i) உயர்கல்வி கற்ற - பல்கலைக்கழகம் சார்ந்து பணிபுரிகின்ற அல்லது வெளியே பணிபுரிகின்ற ஆசிரி யர்களுள் ஆய்வாளர்களாகப் பரிண மிக்கின்றோர் எண்ணிக்கையும் மிகச்
சொற்பமாகவே உள்ளது. இவ் விதத்தில் பின்வரும் கூற்றுக்கள் நமது கவனத்திற்குரியன:
உ "ஈழத்தமிழர் இன்று பலநிலை களிலும் எதிர்நோக்கும் பரச்சினைகள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 254
சமூகவிஞ்ஞானிகளால் அவர்களது அறிவையும் அனுபவத்தையும் பயன் படுத்தித் தீர்க்கப்பட வேண்டியவையா யிருப்பினும் அத்தகைய பங்களிப்பைச் செய்யக்கூடிய சமூக விஞ்ஞானிகள் ஈழத்தமிழர் மத்தியில் இல்லையென்பது தான் யதார்த்தம். இலங்கையில் ஏறக்குறைய ஐந்து பல்கலைக்கழகங்கள் வருடாவருடம் தமிழ்மொழிமூலம் பயின்ற சமூக விஞ்ஞானத்துறைசார் பட்டதாரி களுக்காக கணிசமான அளவில் வெளியீடு செய்து கொண்டிருக்கும் சூழலில் இது ஒரு பாரிய முரண் நகைதான்"
9 “பல இடையூறுகள் இதழை ஆக்குவதற்கும் தொகுப்பதற்கும் தேவை யான ஒரு இதழ் ஆக்கியும் அது வெளி வருவதற்குப் போதிய பணவரு வாயிருந்தும் இதழ் தொடர்ச்சியாக வெளிவருவதில் தாமதம், இதழுக்குத் தகுந்தவாறு கட்டுரைகளை எழுதுவோர் ஒரு சிலராக இருப்பதே இதற்குள்ள ஒரு காரணம். அந்த ஒருசிலரும் வேலைப் பளுவால் தொடர்ந்து எமக்குக் கட்டுரை கள் அளிக்க முடியவில்லை.”*
9 “இந்த இதழைப் பயன்படுத்தக் கூடிய முன்னேறிய பிரிவினர் மற்றும் உயிர்ப்புமிகு சிந்தனைச் செயற்பாட்டினர் பரப்பு மிகக் குறுகியதாகச் சுருங்கி வருகின்றது. இதையும்மீறி இருப்பவர்கள் ஒருவித அறிவுச் சோம்பேறித்தனத்துக்குள் அகப்பட்டு விட்டனர்.”*
9 “இன்று எமது தமிழ்ச் சமூகம் பெருமைகொள்ளும் வகையில் அறிவுத் துறைச் செயற்பாடுகளில் போதியளவு ஈடுபடுவதாக இல்லை.”*
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

(iv) வெளிவந்த - வெளிவருகின்ற -
ஆய்வு இதழ்களுள் கணிசமானவை காலதாமதமாகவே வெளிவரு கின்றன என்பதற்கு பின்வரும் கூற்றுக்கள் ஆதாரங்களாகின்றன:
9 “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருக்க வேண்டிய இந்த ஆய்விதழ் தவிர்க்க முடியாத காரணங் களால் தாமதித்து 2000ஆம் ஆண்டுக்குரிய இரு இதழ்களையும் கொண்டு ஒரே தொகுதியாக வெளி வருகின்றது."
9 “ஆறு ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு பிரவாதம் இதழ் - 5 உங்கள் கைக்கு வந்து சேர்கின்றது"
9 “சிந்தனை - தொகுதி இதழ் i கலைப்பீடம், யாழப்பாணப் பல்கலைக் கழகம் நவம்பர் 1994, வெளியீடு : 1997"
தமிழாய்வு இதழ்களின் மேற்கூறிய வாறான (எண்ணிக்கைக் குறைவு, குறுகிய ஆயுட்காலம், கால தாமதமான வரவு), ஆரோக்கியமற்ற சூழல் நீடிப்பதற்கான காரணங்கள் யாவை என்பது பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவை யாகின்றது. அவ்விதத்தில் பின்வரும் விடயங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டி
யவர்களாகின்றோம்:
(i) குறிப்பாக, உயர்கல்வி நிறுவனங்
களைச் சார்ந்த ஆசிரியர்களுள் கணிச
மானோர் ஆய்வு முயற்சியில் ஈடுபடுதல்
என்பதனைத் தமக்குரிய அவசியமான
தொழிலாக - தகைமையாக - கருதுவ தில்லை
224

Page 255
(ii) உயர்கல்வி நிறுவன ஆசிரியர்கள் தமது பதவி நிரந்தரமானதற்குப் பின்னரோ பதவி உயர்வு பெற்றதன் பின்னரோ ஆய்வு முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.
(i) மூத்த இளைய தலைமுறை ஆய் வாளருக் கிடையிலே தலைமுறை இடைவெளி காணப்படுகின்றது. அதாவது, "கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கை யில் உயர்கல்வி சுயமொழிகளில் போதிக்கப்பட்டு வருகிறது. 1960இக்கு முற்பட்ட காலத்தில் ஆங்கிலம் மூலம் கலைத்துறையில் கல்வி பெற்றவர்களுக்கும் இதன் பின்னர் தமிழிலே இத்துறையில் கல்வி பெற்றவர்களும் பெற்று வரு பவர்களுமான புதிய தலைமுறை யினருக்கும் மத்தியில் இடைவெளி ஒன்று உருவாகியுள்ளது. இவை யிரண்டும் இருவேறு உலகங்களாகச் செயற்படுகின்றன." இவ்விருசாரா ருக்குமிடையில் பரஸ்பர ஊடாட் டம் இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளித்தல் என்பன காணப்படு
வது குறைவு.
(iii) புதிய உயர்கல்வி நிறுவனங்களில் ஆட் பற்றாக்குறை காரணமாக அதிகரித்துக்காணப்படும் வேலைப் பளு, ஆய்வு முயற்சிகளுக்குத் தடை யாக விருக்கின்றது.
(V) ஈழத்தமிழ்ச்சூழலில் பொருளாதார நெருக்கடி காரணமாக 'பகுதிநேர எழுத்தாளர்கள் காணப்படுவது போன்று பகுதிநேர ஆய்வாளர்
225

களும் காணப்படுகின்றனர். அதா வது, அண்மைக் - காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைசெய்கின்ற வாய்ப்பு அதி கரித்துக்காணப்படுவதும் பொரு ளாதார நோக்கிலே உயர்கல்வி நிறுவன ஆசிரியர்களை அது ஈர்ப் பதும் முழுமையான ஆய்வாளர் கள் உருவாக்கத்திற்குத் தடைகளா கின்றது.
(v) ஆய்வாளரொருவர் கூறுவது போன்று "தற்போதைய கல்விமுறை யும் பரீட்சையை நோக்கமாகக் கொண்டியங்கும் ஏனைய உப நிறு வனங்களும் விரிவாக, ஆழமாக கற்பது என்பதற்கு ஆதரவாகவில்லை. குறைந்த பட்சம் படிக்க வேண்டிய நூல்கள், கட்டுரைகள், இதழ்கள் எவை என்று வற்புறுத்தப்படாத கல்விமரபு வளர்ச்சி பெற்றுள்ள நிலைமை காணப்படுகின்றது."
(vi) தாய்மொழி மூலமான உயர் கல்வி அறுபதிகளிலிருந்து அமுலான சூழலில் இளம் ஆய்வாளர்கள் நவீன சிந்தனைகளை ஆங்கிலம் போன்ற பிற மொழி மூலமாக பெற்றுக்கொள்வது குறைவாக வுள்ளது. அதே வேளையில் மொழி பெயர்ப்பு ஆய்வு முயற்சிகளில் கவனமெடுக்கப்படுமாயின்அக்குறை பாட்டினை நிவர்த்தி செய்கின்ற வாய்ப்புள்ளது.
(Vi) மூத்த - முன்னோடி - ஆய்வாளர் களுள் கணிசமானோர் பல
ee OMSASMeMSASJSeSASJSeMSJJMSeSJJMMSSA MJJSSJMMMAJSeSMSAJJM qSMSAJJSJMS SMSOSLSJM SMS SJSMSSASJJMqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 256
(ix)
(x)
(xi)
காரணங்களால் தமக்குப் பிற்பட்ட புலமைப் பரம்பரையை உருவாக் குவதிலே கவனஞ் செலுத்தாத ஆரோக்கியமற்ற ஆய்வுச் சூழல் நிலவிவந்துள்ளது.
முழுமையான வசதிகள் கொண்ட
நூலகங்கள் இல்லாமை, ஆய்விற்கு அடிப்படைத் தேவையான நூற் பட்டியல்கள் நூலாசிரியர் விபரங் கள் முதலியன வெளிவராத சூழல் முக்கிய ஆய்வு முழுமை பெறு வதற்குத் தடையாகவுள்ளன.
ஆய்விதழ்கள் வெளிவருவதற்குத் தூண்டுகோலாகவுள்ள நிறுவனங் களின் செயற்பாடுகளும் (நடை முறைச்சாத்தியமற்ற விதிமுறைகள், நிதி ஒதுக்கீட்டுத்தாமதம், குறைந் தளவு நிதி ஒதுக்கீடு முதலியன) ஆய்விதழ்களின் ஒழுங்கான வர விற்குப் பாதகமாகவுள்ளன.
சட்டியில் இருந்தாலேயே அகப் பையில் வருமென்பதும் கவனத் திற்குரியது. அதாவது ஈழத்தமிழ்ச் சூழலிலே வாசிப்பு ஆர்வம் குன்றிய நிலையே மேலோங்கியுள்ளது. “இன்றைய கல்வி முறைமைகூட வாசிப்புச் செயற்பாட்டினை ஊக்கு விக்கும் விதத்தில் இல்லை. மாறாக, பாடத்திட்டம், அவை சார்ந்த குறிப்புகள் பழைய வினாவிடைத் தொகுப்புகள் போன்றவற்றுடன் தான் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலமே தேர்ச்சி மிக்க
மாணவர்களை உருவாக்க முடியு
qAJSeOSq AAAS SLSLSAJSe SqLSSL ALASe O SLSLS SLAJMMMSALJJS OqSLSL ASJSTSMSA AJJSLSLSLALASe qSL STqSASe SSSSLSSSSSOqMSLMSeSqMSqLLJSTqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மென்று நம்பிக்கை ஆசிரியர்
களிடம் திடமாக உள்ளது.”*
(Xi) மேற்கூறிய அனைத்தையும்விட,
ஈழத்துத் தமிழ்ச்சமூகத்தின் மனோ நிலையும் கவனத்திற்குரியது. அதாவது ஈழத்துத் தமிழ் சமூகத் தின், காலனித்துவ ஆட்சியின் பொறுப்பேற்றினால் உருவான - உயர் வருமானம் தரும் உத்தியோக மோகத்திலிருந்து (முன்பு அரச உத்தியோகத்தர்களான டாக்டர், இஞ்சினியர், தற்போது புலம் பெயர்வு வாழ்க்கை, கணினிக் கற்கைநெறி) விடுபட முடியாத நிலையும் அதிலிருந்து உருவான தமிழ்ச்சமூகத்தின் இன்றைய மனோ பாவமும் தமிழ் சார் கற்கை நெறி தொடக்கம் தமிழியல் ஆய்வு இதழ் களின் பெருக்கத்திற்கும் தடைகளா கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்துத் தமிழியலாய்வு இதழ்களின் தளர்ச்சிநிலை மேற்கூறியவாறு அமைகின்ற அதேவேளை தமிழகத்தின் தமிழியல் ஆய்வுப் போக்குப் பற்றியும் அதன் இன்றைய நிலைமை பற்றியும் தமிழக ஆய்விதழாசிரியரொருவர் பின்வருமாறு கூறுவது பற்றி இறுதியாக மனங் கொள்வது அவசியமாகிறது."
“இன்றைய சூழலில் ஆய்விதழ் களுக்கான தேவை பெருகியுள்ளது. தமிழியல் ஆய்வு இன்று தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் பரவலாக நடைபெறுகிறது. தமிழியலாய்வு இன்று பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.
226

Page 257
இவற்றைச் சமாளிக்க சீரிய ஆய்வுகள் நடைபெற வேண்டியுள்ளது. தமிழியல் ஆய்வு இன்று மொழியியல், இலக்கியம், இலக்கணம், தொல்லியல், நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல் முதலான பலதுறைகளிலும் விரிவடைந்து வரு கிறது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி யாக ஆய்விதழ்கள் வெளி வருவது தமிழியல் ஆய்வு பரவலாகவும் ஆரோக்கிய மாகவும் நடைபெற வழிவகுக்கும். தமிழியல் ஆர்வலர்கள் இன்று உலகம் முழுவதும் பரந்திருப்பதால் எல்லோரை யும் சென்றடையும் வண்ணம் இத்தகைய ஆய் விதழ்கள் வெளியிடுவது பயனள்ள
அடிக்குறிப்புக்கள் :
1. கைலாசபதி க. வாழ்த்துரை, சிந்தனை, தை 1" ஆசிரியர் உரை, சமூக அறிவு, தொகுதி -1 ( 2. பதிப்புரை, நிவேதினி (பால் நிலைக் கற்கை பெண்கள் கல்வி அறிவு நிறுவனம் கொழு 3. உங்களுடன், (ஆசிரியர் குறிப்பு), கூடம் (9 39 மே கு சஞ்சிகை, ப.1 4. ஆசிரியர் குறிப்பு , பல்கலை, தொகுதி,
பல்கலைக்கழகம். 5. ஆசிரியர் உரை, பிரவாதம், ஏப்ரல் 2011, இத
u. iii 6. அதே விவரம்
சண்முகலிங்கம், க. பண்பாடு - பங்கு திணைக்களம், கொழும்பு 8. ஆசிரியர் குறிப்பு, ஆய்வு, தொகுதி 2. இத ஆசிரியரிடமிருந்து, அகவிழி, மாத இதழ், 10. சீனிவாசன்.இரா, புதிய பனுவல், பண்ட ஆய்விதழ், தொகுதி , இதழ் 1ளூ2 நவம்ப
227

தாக இருக்கும். அதற்கு ஏற்ற ஊடகமாக இருப்பது இணையம் தான் என்பதை எல்லோரும் அறிவர். எனவே தமிழியல் ஆராய்ச்சியும் இணைய வழியாக நடப்பதுதான் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்."
மேலே கோடிட்ட விடயங்கள் பற்றிச் ஆழ்ந்து சிந்திக்கின்றபோதுதான் ஈழத்து தமிழியலாய்விதழ்களின் போக்கும் நோக்கும் சென்றடைய வேண்டிய பாதை மிக நீண்டதென்பது நன்கு புலப்படு மெனலாம்!
1976 யாழ்ப்பாண வளாகம், இதழ் 182 கொழும்பு ஆடி 2004 , ப.3
நெறிச் சஞ்சிகை) இதழ் 9, மலர் 1, ஆனி 2003 ம்பு. காலாண்டிதழ்) ஏப் - யூன் 2006 கொழும்பு. ப.1
இதழ் 132, 2000 கலைப்பீடம், பேராதனைப்
ழ் எண் 5, சமூகவிஞ்ஞானிகள் சங்கம், கொழும்பு,
னி 1991, இந்துசமய கலாசார அலுவல்கள்
ம் 1 2001, சமூக விஞ்ஞான மன்றம், கொழும்பு. விழி - 2, பார்வை 14 ஒப். 2005, ப.1 ாட்டுத் தமிழியல் ஆய்விதழ், இணையவழி
2008 - பெப் 2009 சென்னை, ப.6
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 258
இந்திய வ
1918இல் ஜனமித்ரன் நடாத்தப்பெற்ற இந்திய பெருமை இதற்குண்டு. ஆங்கிலத்தில் நடாத்திவி பதிப்பாகவே இது அ தொடர்ந்து நடந்து வந்த இன்றுவரை பார்வைக் முத்துக்கிருஷ்ணா என் இந்தியர் சங்கத்தின் அரசாங்கம் மேற்கொன 1922) இவர் இலங்கைய வில்லியர்ஸ், வில்கின் பங்கேற்றிருந்தார்.
இலங்கை அரசியலின் (1918-1925) மேற் கொல் இந்திய பிரதிநிதியாகும் அலி என்பவருக்குக் வியாபாரியான இவர்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012
 

Düü6យភ្ញាបារាំ காண்பதறிவு
வம்சாவளியினர் நடாத்திய நான்கு பத்திரிகைகள்
சாரல் நாடன்
ங்கையை ஆண்ட காலப்பகுதியில், முதலாம் நடந்து கொண்டிருந்த வேளையில் 03-06வெளிவரத் தொடங்கியது. இலங்கையில் வம்சாவளியினருக்கான முதல் பத்திரிகை என்ற இதை நடாத்திய லோறி முத்துக்கிருஷ்ணா, பந்த தி பீப்பில்ஸ்' என்ற பத்திரிகை யின் தமிழ்ப் 1றிமுகம் பெற்றது. மூன்றாண்டுகள் வரை த இப்பத்திரிகை அரச சுவடித் திணைக்களத்தில் குக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. லோஹி ாறு அறியப்பட்ட, இலங்கையில் இயங்கிய (1916) தலைவராக இருந்த இவர் இந்திய *ட ஸிம்லா விசாரணயின் போது (ஆகஸ்ற் 31, பின் சார்பாக ஹேவி என்ற வழக்கறிஞருடனும் சன் என்ற ஆங்கிலத் துரைமார்களுடனும்
ன் சேர் விலியம் மனிங் என்ற தேசாதிபதியால் ஸ்ளப்பட்ட மனிங் சீர்திருத்தத்தால் முதலாவது b வாய்ப்பு யூசுப் அலி குலாம்செய்ன் ஆதாம் கிடைத்தது. கொழும்பில் பிரபல்யமான
28-05-1921இல் ஈ.ஜி.ஆதாம் அலி என்ற
228

Page 259
பெயருடன் சட்ட நிரூபண சபைக்குத் தெரிவானார். தான் நடாத்தி வந்த பொலிடெக்னிக் நிறுவனத்துடன் லோறி முத்துக்கிருஷ்ணாவின் அரசியல் வாழ்க்கை முடிவுற்றது. அவர் நடாத்திய பத்திரிகை யும், (அதன்மூலம் அவர் அரசாங்கத்துடன் நியாய வழியில் நடாத்திய சமரும்), ஜனங்களுக்கு உரிய உரிமைக்காக, சட்டம், நீதி இவைகளுக்கு மாறின்றி வாதிக்க அவர் எடுத்துக் காட்டிய வழி வகைகளும் அடுத்த தலைமுறை யினருக்கு வழிகாட்டு வனவாக இருந்துள்ளதை அவர் பற்றிய நூலில் காண முடிகிறது. (லோறி முத்துக் கிருஷ்ணாவின் ஜன மித்ரன் கட்டுரைகள் - 2011)
அவரது காலத்தில் தோற்றம் பெற்ற இலங்கை இந்தியர் சங்கம் 1916, கண்டி இந்தியர் சங்கம் 1921, பெரிய கங்காணிமார் சங்கம் 1921, இந்தியன் கிளப் 1921, களனிவெலி இந்தியர்சங்கம் 1923, இலங்கை இந்தியன் தேர்வாண்மைச் சங்கம் (Ceylon Indian ElectoralAssociation 1923) 6Tail Guibai) இலங்கை அரசியலில் சிரத்தை காட்டிய டாக்டர் டேவிட் பி.சிதம்பரம் ஹெட்கங் காணி, E. G. அடமலை, எஸ். பி சார்ல்ஸ், சத்யவாகேஸ்வர், பெரி சுந்தரம், ரஸ்டம்ஜி, நடேசய்யர் முதலானோர் பங்கேற்றுப் பணியாற்றியதையும் இலங்கை தேசிய காங்கிரஸில் அவர்களின் பங்களிப்பையும் காணமுடிகிறது.
லோஹி முத்துக்கிருஷ்ணாவுடன் இணைந்து தன் பத்திரிகைப் பணிகளை இலங்கையில் ஆரம்பித்த நடேசய்யர், இந்தியாவில் திரு. வி. கலியாணசுந்தர னாரின் செல்வாக்கில் வளர்ந்தவர்.
229
 

திரு.வி.க.வாழ்க்கைக்குறிப்புகள் என்ற நூலிலே தேசபக்தன் மறைந்தாலும் அவன் பெயர் மறையுமோ? அப் பெயரை இலங்கை நடேசய்யர் வேட்டனர் என்றும் (பக்கம் 288) சுதேசமித்திரன் உதவி ஆசிரியராகச் சில காலம் நடேசய்யர் கடமையாற்றினார் என்றும் (பக்.162) குறிப்புகள் காணப்படுகின்றன. நடேசய்யர் தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பிலே வாணிகம் குறித்த ஒரு பத்திரிகையிலும், அரசியல் குறித்த ஒரு பத்திரிகையிலும் கடமையாற்றி யிருப்பதாக எழுதுவதும் - வர்த்தக மித்ரன், சுதந்திரன், சுதேசமித்ரன் - ஆகியவைகளில் அவர் பணியாற்றியி ருந்ததை மெய்ப்பிக் கின்றன. இனி அவர் நடாத்திய தேசபக்தன் 1929ஆம் ஆண்டு நாளிதழாக வெளிவந்தபோது நடந்தவை களை இக்கட்டுரையில் காணலாம்.
தேசபக்தன்
03.09.1924இல் இதன் முதல் இதழ் வெளிவந்தது. ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளி என்று வாரம் மூன்று முறை வெளிவரும் வார இதழாக வெளிவர ஆரம்பித்த இப்பத்திரிகை 1929 முதலாம் இதழிலிருந்து அவ்வாண்டு முடியும் வரை நாளிதழாக வெளிவந்தது. அப்போது நடேசய்யருக்குப் பல விதமான அரசியல், பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டன. சட்ட மன்றப் பணிகளும், தோட்டங் களுக்குச் சென்று மக்களுடன் கலந்தா லோசித்து பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் நேர்ந்தது. எனவே தனது வாழ்க்கைத் துணைவியை தேசபக்தன் பொறுப்பில் அமர்த்தினார்.
AJJeeOSSMJSeOSAJSeSJAJeMSSAAJSeqSqSSqSAJSe MAJSMeqSSSAJeSLSAJJSqqSS AMJS e qSLSAALAJSSSLMST SOS SAJJS SMSSMSSSLSSASAASTSqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 260
பிரதம ஆசிரியரும் சொந்தக் காரருமான கோ. நடேசய்யருக்காக கொழும்பு, செட்டித்தெரு 70ஆம் நம்பர் கட்டிடத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர் அச்சுக் கூடத்தில், அன்னாரின் மனைவி பூரீமதி கோ.த. மீனாட்சியம்மாளால் அச்சிடப் பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது' என்ற பிரகடனம் ஒவ்வொரு பத்திரிகையிலும் வெளியிடப்பட்டுள்ளதைக் காணலாம். டி. சாரநாதன், எச். நெல்லையா, டி.ராமானுஜம் முதலானோர் அலங்கரித்த ஆசிரியப் பதவிகளில், கால நெருக்கடியை நிவர்த்திக்க மீனாட்சியம்மாள் பொறுப் பேற்றுப்பணியாற்றியுள்ளதைக் காணலாம். அவருடன் நிர்வாகஸ்தர் பொறுப்பில் க. அ. மீரா முகையதின் அமர்த்தப்பட்டி ருந்தார் என்பதை 23-11-1929இல் தமிழ் மக்களுக்கோர் முக்கிய செய்தி என்ற தலைப்பில் கால நடப்பையறிந்து அதற் கேற்றபடி நடவுங்கள் என்ற அவரின் அறிவுரையிலிருந்தும், அதன் கீழ் நிர்வாகஸ்தர், தேசபக்தன் என்றும் குறித்திருப்பதிலிருந்தும் அறியலாம்.
தனது பத்திரிகாசிரியர் காலத்தில்
1) புரட்சி என்ற தலைப்பில் காசி திரு.பா.ஆதிமூர்த்தியின் பாடலகளைப் பிரசுரித்தும், உதய பாரதம் என்ற தலைபபில் வாணிதாசன் எழுதிய புரட்சிக் கவிதைகளைப் பிரசுரித் தும், காலஞ்சென்ற சந்தசரபம் முத்துச சாமி கவிராயர் அவர்கள் பாடிய அச் சுக்கு வராத கவிதைகளைப் பிரசுரித்தும் அவர் ஆற்றிய கவிதைப் பணிகள் கவனத்துக்குரியவை.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

2) மன்னார் குடி தாலுகா கல்வி இலாகாவினர் பாரதியாரின் பாடல் களை ஏற்க மறுத்ததை - பாரதியார் நூல்கள் என்று 16-07-1929இல் எழுதி, தமிழுலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
3) ஆசியா ஆபிரிக்கா ஐரோப்பா என்ற
மூன்று கண்டங்கள் கூடுமிடமான ஏடன் துறைமுகத்திலிருந்து, "இங்கு சில அற்ப நன்மைக்காக எங்கள் உரிமைகளைப் பறி கொடுத்து வாழுகிறோம்" என்று நெக்குருகும் டாக்டர் மணிலாலின் தொடர் கட்டுரைகளை வெளியிட்டுள்ளர்.
4) “ஸ்திரிகளுக்கு சமத்துவம்” என்ற தலைப்பில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகளில் பெண்களின் உரிமைக்காக எழுப்பிய சங்கநாதக் கட்டுரைகள், சமையல் தெரியாத பெண்கள் குடும்ப நிர்வாகத்திற்கு தகுதியுடையவர்களாக மாட்டார்கள் என்று கூறும் சமையல் பாகம் தொடர் கட்டுரைகள், சுதந்திரத்திற்கும் செல்வப் பெருக்கத்துக்கும் சமூக சீர்திருத்தம் இன்றியமையாதது என்று கூறும் இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற கட்டுரை முதலிய மீனாட்சி யம் மாளின் எழுத்தோவி யங்கள் இடம்பெற்றுள்ளன.
இவைகளுடன் பல மாதங்களாகத் தோட்டத்துக்குச் சென்று வருவதன் மூலமும், அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்து வருதவன் மூலமும் நடேசய்யர் எடுத்த தீர்மானத்தை - தொழிலாளர்கள் தங்கள் கேஸ்களைப் பலப்படுத்துவதற்கு எதிர் செக் ரோல்
230

Page 261
வைக்கவேண்டும் என்று கட்டுரை மூலம் முன்னெடுத்தார். 1929 இறுதியில் இப்பத்திரிகையின் வாழ்க்கை முடிவுற்றது.
தேசபந்து
மீனாட்சியம்மாளின் எழுத்தாற்றலை நன்குணர்ந்திருந்த கொழும்பு வாழ் தமிழர்கள் அவரை 1930ம் ஆண்டு தேசபந்து என்ற வாரப் பத்திரிகைக்கு ஆசிரியராக்கி மகிழ்ந்தனர். இப்பத்திரிகை 1928இல் இந்தியா, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. சில அசம்பாவிதங்களால் கொழும்பு குருவத் தெருவிலிருந்து பி.அல்பின் பெர்னாந்துவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.
பரீனாட்சியம் மாளின் ஆசிரியத் துவத்தில் வெளியான இவ்வாரப் பத்திரிகை இந்தியத் தமிழர் முன்னேற்றம் ஒன்றையே பிரதான கருத்தியலாகக் கொண்டிருந்தது. இலங்கை அரசியலை மிக நிதானத்துடன் விமர்சனம் செய்து கட்டுரைகளை வெளியிட்டது என கலாசூரி. ஆ.சிவநேசச்செல்வன் தன் னுடைய ஈழத்துத் தமிழ்ப்பத்திரிகைகள் ஒர் ஆய்வு என்ற நூலில் (2010) குறிப்பிடுகிறார்.
பத்திரிகையுலகில் 1929களிலும் 1930 களிலும் பத்திரிகை ஆசிரியராக இருந்த பெருமை மீனாட்சியம்மாளுக்கே உரியது. இலங்கை வாழ் இந்தியருக்கு அணிகலனாக விளங்கிய பெண்மணி இவர்.
இலங்கை இந்தியன்
1927இல் லேடிடயஸ் பண்டாரநாயக்கா
வின் தலைமையில் அமையப்பட்ட
இலங்கை வாழ் மகளிர் வாக்குரிமைச்
231

சங்கம் செயற்பாடுகளின் பிரதான பங்கேற்றவர் நல்லம்மா சத்யவாகேஸ்வரர் ஆகும். இவர் சென்னையில் பி.ஏ.பட்டம் பெற்று இலங்கையில் வழக்கறிஞர் தொழில் புரிந்த சத்யவாகேஸ்வரரின் மனைவியாவார். சத்யவாகேஸ்வரர் சிங்கள மொழியில் பாண்டித்யம் பெற்றி ருந்தார். இலங்கை தேசிய காங்கிரஸில் அடிக்கடி தன்னுடைய பிரசங்கத்தால் அமளிது மளிகளை ஏற்படுத்தியவர். தன்னுடைய மனைவி நல்லம்மாவின் பெண்கள் மருத்துவமனை 20, ஜம்பட்டா தெருவில் அமைந்திருந்தது. தன்னுடைய ஆபிஸையும் அதே முகவரியில் வைத்திருந்தார்.
பெண் வைத்தியராக இருந்த நல்லம்மா L. R.C.P & S, (Edin) L. M. (Duplin) Lul "LLib பெற்றிருந்தார். இவரைப் பற்றிய தகவல்களை சாரல்நாடன் எழுதிய இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999) என்ற நூலில் காணலாம். இவரின் வாக்குரிமை சம்பந்தமான கட்டுரைகள் - இவரது கணவர் கிருஷ்ண சத்யவாகேஸ் வரர் நடாத்திய இலங்கை இந்தியன் ஏட்டில் 1928இல் வெளிவந்து வாசகர் களைக் கவர்ந்திருந்தன. ஆங்கிலத் திலும் தமிழிலும் ஒரே சமயத்தில் வெளிவந்த இந்த வாரப் பத்திரிகை ஒவ்வொரு புதன் கிழமையும் வெளிவந்தது. சத்யவாகேஸ் வரரையும் எச். நெல்லையாவையும் இணை ஆசிரியராக கொண்டு வெளிவந்த இப்பத்திகையில் கவிஞர் தாகூரும், சி.எஃவ், ஆண்ட்ரூஸகும் அளித்திருந்த பேட்டி முக்கியமான ஒரம் சம். இப்பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பு வெளிவரும் சமயத்தில் - "இலங்கை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 262
இந்தியன் ஆங்கில ஏடு நடத்தி வரும் தாங்கள், அந்த மக்களின் தமிழ்ப் பாஷையில் பத்திரிகையை நடாத்தத் துணிந்திருப்பது, அந்த மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு கிடைத்த ஒரு வெற்றி" என அக்காலத்தில் இலங்கையில் சிறந்து விளங்கிய ஸ்ன்ந் நிகால்சிங் கூறியிருந்தார்.
கொழும்பு இந்தியர் சங்கம் நடாத்திய அதன் ஆறாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்த வந்திருந்த பிரபல அட்வகேட்டும், தாகூர் கல்லூரி சட்ட விரிவுரையாளரும், செந்தமிழ்ச் செல்வி ஆசிரியருமான கா.சுப்பிரமணியபிள்ளை MA.MI, இந்த இரண்டு பெண்களைப் பற்றியும் தன்னுடைய தலைமையுரையில் குறிப்பிட்டுப் பேசியிருந்தது கவனிக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கத்தக்கது (செந்தமிழ்ச் செல்வி ஆகஸ்ட் செப்டம்பர் பரல் 1927)
இலங்கைப் பத்திரிகைகளைப் பற்றிய ஆய்வு செய்ய முன் வருபவர்கள், காலனித்துவ காலத்தில் வெளியான இந்திய வம்சாவளியினர் நடாத்திய பத்திரிகைகளைக் குறித்துக் கவனம் செலுத்துவதில்லை. நல்லம்மா சத்ய வாகேஸ்வரர் எழுதிய பல அறிவு பூர்வமான கட்டுரைகளும் மீனாட்சி நடேசய்யர் எழுதிய பல எழுத்தோவி யங்களும் அவற்றில் புதைந்து கிடக்கின்றன.
அவர்களைப் பற்றிய ஒரு பூரணமான அறிவுத் தேடல் அவசியம்.
232

Page 263
நூல் சஞ்சிகை (
272 SISTE S2 லங்கையில் கல்வி தாழ்ந்த நிலையில் உள்ள6
கல்லாமைக்கும் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட இழைக்கப்பட்டபோது துறைகளிலும் ஒதுக்கப்பட தொழிலாளர்கள். கல்வ இன்னும் கருதப்படுபவர்
1820ஆம் ஆண்ட தோட்டங்களிலும், ே செய்வதற்காகக் கொண்டு கல்வியறிவு அற்றவர்கள் எளிதில் ஏமாற்ற முடிந்த ஊட்டுவது பற்றி எவரும்
ஒரு ஞாயிற்றுக்கிழை நிலையத்திலிருந்து இரை அவருடன் இருந்த கிறிஸ்: சில தொழிவாளர்கள் ஒ கண்டார்களாம். அதன் படித்தவர்கள் இருக்கி
233
 

6һцouüü6hшнгФ56ії காண்பதறிவு
மலையகத்தில் வெளியீட்டு முயற்சிகள் - ஒரு கண்ணோட்டம்
அந்தனி ஜீவா
பி அறிவிலும் கல்விவாய்ப்பிலும் மிகவும் வர்கள் மலையகமக்கள், மலையக மக்களின் ), சமுதாய சூழ்நிலைக்கும் தொடர்புண்டு. - போது பாராமுகமாகவும், கொடுமைகள் செயலற்றவர்களாகவும் எல்லாத் ட்டவர்களாக அல்லல்படுபவர்கள் மலையகத் ரித் துறையில் தீண்டப் படாதவர்களாக கள் மலையக மக்கள்.
உளவில் இலங்கையில் கோப்பித் தயிலைத் தோட்டங்களிலும் தொழில் வரப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் ாகவே இருந்தனர். இதனால் இவர்களை து. ஆகவே, இவர்களுக்குக் கல்வி அறிவு
கவலைப்படவில்லை.
D கோப்பித் தோட்டத்தில் கோப்பி சேகரிப்பு ச்சல் கேட்டபொழுது தோட்டத் துரையும் தவப் பாதிரியாரும் சென்று பார்த்தபொழுது ன்றுகூடி தமிழில் பைபிள் வாசிப்பதைக் பின்னரே தொழிலாளர்கள் மத்தியில் ார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 264
இக்கண்டுபிடிப்பின் காரணமாக ஆரம் பத்தில் சில கிறிஸ்தவ ஆரம்பப் பள்ளிச் கூடங்களும், 1906 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒற்றை ஆசிரியர் தோட்டப் பாடசாலைகளும் உருவாகின.
மலையக மக்கள் இன்றும் ஏமாற்றத் திற்கும் வஞ்சனைக்கும் ஆளானவர்களாக வும், வறுமையின் நிரந்தரத் தோழர்களாக வும் இருந்து வருகிறார்கள். இன்றைய மலையக மக்களிடையே 40 சதவீதமான வர்கள் முற்றாக கல்வி அறிவு இல்லாதவர் கள். அதாவது, 10 இலட்சம் பேரில் 4 இலட்சம் பேருக்குப் படிக்கத் தெரியாது என்ற நிலைமை இன்று மாறிவிட்டது.
கல்வி வசதிகளைப் பயன்படுத்தி பிற சமூகத்தவர்கள் அடைந்த பொருளாதார சமூக நன்மைகளை இவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர் சமூகமாகவே கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மலையக மக்களின் கல்விப் பின்னணியைத் தொட்டே இவர்களின் வெளியீட்டு முயற்சிகளைப் பார்க்க வேண்டும். 1930 க்கு முன் மலைநாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பணவசதி மிக்க ஒரு தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந் தவர்களாகவே இருந்தனர். அரசாங்கப் பாடசாலைகளிலும் தங்கள் உயர்கல்வி மேற்கொள்வதற்கான வசதி இவர்களுக்கு இருந்தன. எனவே இவர்கள் ஆங்கிலத் தையும் தமிழையும் கற்றபடியால் வெளி நாட்டு இயக்கங்களால் வெகுவாக உந்தப்பட்டனர்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

1930 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் தமிழ் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் மிகவும் சொற்பம், தமிழ் நாட்டிலிருந்து பிரபல சஞ்சிகைகளான லோகோபகாரி, அமிர்தகுணபோதினி, ஆனந்த போதினி, மகா விகடதூதன், நவசக்தி, மொடர்ன் ரிவ்யூ ஆகிய சஞ்சிகைகள் மலை நாட்டில் பணம் படைத்த வீடுகளுக்கு வருவதுண்டு.
மலை நாட்டில் உள்ளவர்கள் எழுத்தறிவில் குறைந்தவர்களாய் இருந்த போதும் அவர்களுக்கு எழுதப்படிக்க வாய்ப்புகளும் சாதாரண மக்களுக்கு இலக்கியத்தை இரசிக்கும் தன்மையும் இருக்கவே செய்தன என்று மக்கள் கவிமணி ஸி. வி. வேலுப்பிள்ளை தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.
மலையகத்தின் வெளியீட்டு முயற்சிகள் 1930 க்குப்பின்னர் வெளிவர ஆரம்பித்தன. அதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் மலையக ஆக்க இலக்கியத்தின் முன்னோடி யும் மலையகத்தின் தமிழ் தினசரியின் ஆசிரியருமான கோ. நடேசய்யராவார். மகாகவி பாரதியாரின் பாடல்களைத் துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு மலையக மக்களிடையே பரப்பியது மட்டுமன்றி தனது துணைவியாரான மீனாட்சி அம்மாள் மூலம் அந்தப் பாடல்களை மலையக மக்கள் மத்தியில் பாடவும் செய்தார்.
மலையக வெளியீட்டு முயற்சிகளுக்கு கோ. நடேசய்யரே முன்னோடி என்று குறிப்பிடலாம். 1931 இல் அகில இலங்கை - இந்தியத் தோட்டத் தொழிலாளர்

Page 265
வெளிச்சம் போட்டுக்காட்டின. கண்டி யிலிருந்து க.ப. சிவம், ஈழக்குமார் ஆகியோர் வெளியிட்டமுத்தமிழ் முழக்கம் என்ற சஞ்சிகை பின்னர் மலைமுரசு என்ற பெயரில் வந்தது. இதன் முயற்சியால் மலையகத்தில் இலக்கியத் துறையில் பலர் கால் பதித்தனர். மலைமுரசு சஞ்சிகையின் பணி பாராட்டுக்குரியது. இதனைத் தொடர்ந்து மலையகத்தில் பல சஞ்சிகைகள் வெளிவந்தன.
மலையகத்திலிருந்து எழுதுபவர்களின் எழுத்துக்களை மலையகத்தில் வாசிக்கக் கூடியவர்கள், நம்மவர்களின் படைப்புகள் அச்சில் வெளிவருகின்றன என்ற அவா வுடன், அந்த எழுத்துக்கள் நம்மைப் பற்றியே எழுதப்படுகின்றன என்ற ஆர்வத் துடன் வாசிக்கத் தொடங் கினார்கள். அத்துடன் மலையகத்தைச் சாராத வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் களும் இந்த மக்களின் பின்னணியையும் அவர் களின் வாழ்வியல்புகளையும் அவதானிப் பதற்காக இதனைப் பெரும் விருப்பத் துடன் படிக்கத் தொடங்கினார்கள்.
மலைநாட்டில் சஞ்சிகைகள் வெளி வந்தது குறைவு. மலையக இலக்கிய வளர்ச்சியைப் பற்றி ஆய்வு செய்ய வருபவர் களுக்கு மலையக எழுத்தாளர்களின் படைப்புகள் நூலுருவில் இல்லாதது பெரும் தடையாக அமைகின்றது. மலையக இலக்கிய வளர்ச்சி பற்றிய ஆய்வாளர்கள். கருத்துப் படி, அதிக இலக்கிய முயற்சிகள் 1930 களிலேதான் தொடங்குகின்றன. மலையக இலக்கிய முயற்சிகளுக்கு ஒர் அறுபது ஆண்டு கால வரலாறு உண்டு. இந்த அறுபது ஆண்டு
235

சம்மேளனம் என்ற பெயரில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே இந்த மக்களை ஒர் அணியில் திரட்டி செயல்படத் தூண்டிய முதல் தொழிற் சங்கமாகும். அது சமூகப் பணிகள் ஆற்றி, மக்களின் பண்பாட்டை உயர்த்துவதில் பெரும் பணி புரிந்தது. அய்யர் பல பத்திரிகைகளை வெளியிட்டார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவைகள் வெளியாகின. அவைகளில் குறிப்பிடத்தக் கவை தேசநேசன் - 1921, தேசபக்தன் - 1924 என்பவாம். அவரால் எழுதி வெளி யிடப்பட்ட பதின்னான்கு புத்தகங்களில் மூன்று தமிழ் புத்தகங்கள், அந்தர பிழைப்பு நாடகம், இலங்கை - இந்திய ஒப்பந்தம், தொழிலாளர் சட்டப்புத்தகம் ஆகியன முழுக்க முழுக்க மலைநாட்டு மக்கள் சம்பந்தப்பட்டவைகளாகும். இவ்வாறு மலையக எழுத்தாளரான சாரல் நாடன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மலையகத்திலிருந்து ஐம்பதுகளுக்குப் பின்னர்தான் அந்த மக்களைப் பற்றிய சிறுசிறு பிரசுரங்கள் வெளிவர ஆரம் பித்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கை யில் தேசிய தினசரிகளில் ஒன்றான தினகரன் நாளிதழில் ஆசிரியராக கலாநிதி கைலாசபதி இருந்த பொழுது மலையகப் படைப்புகளுக்குக் களம் அமைத்தார், மலையகத்தின் மூத்த எழுத்தாளரான சி. வி. யின் படைப்புகள் தினகரனில் வெளிவர ஆரம்பித்தன. அவர் எழுதிய நடைச் சித்திரங்களும், வாழ்வற்ற வாழ்வு, வீடற்றவன், பார்வதி போன்ற நாவல்களும் மலையகத்தைப் படம் பிடித்துக்காட்டின. மலையகத்திலும் எழுத்தாளர்கள் இருக் கிறார்கள் என்பதை சி.வி. எழுத்துக்கள்
JMMJJMMSJMMSAMM AMM AJJMMSJJJAM JMS SO SAJJSMMAMMS AJMMMJJMMA MMS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 266
காலத்தில் அறுபது நூல்களாவது வெளி வந்திருக்குமா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும்.
அறுபதுகளுக்குப் பின்னர் மலையக இளைஞர்களிடையே ஒர் ஆர்வம் பிறந்து தமது மொழி, கலை இலக்கிய வளர்ச்சியில் அவர்கள் அக்கறை கொண்டனர். 1956 இன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் ரீதியான மாற்றமும், அவர்களையும் பாதித்ததில் வியப்பில்லை நாமும் இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கமும் ஏனைய பிரதேசங் களில் நடைபெறும் வெளியீட்டு முயற்சி கள் பற்றிய அறிவும் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில் தான் சி. வி. யின் படைப்புகள், கதைகள், கவிதைகள், மலைக் கொழுந்து, தூரத்துப் பச்சை, குறிஞ்சிப்பூ முதலிய நூல்கள் வெளிவந்தன.
எழுபதுகளில் ஏற்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளில் பொருளாதார தாக்கம், தோட்டத் தொழிலாளர்களிடையே மந்த போசனை, மரண விகிதம் அதிகரிப்பு, அநாதைகளான நிலை, சிறுவர்கள் தொழில் முயற்சிக்காக வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது என்பன கல்வியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. வாசிப்பு நாட்டத்தையும் கணிசமான அளவு குறைத்தது. மீண்டும் எண்பதுகளில் ஆரம்பத்தில் நிலைமை சீரடைய தொடங்கியது. ஆனால் அறுபதுகளில் ஏற்பட்ட வேகம் எழுபதுகளில் தொடர்ந் திருக்குமானால் இன்று நாம் வேகமாக முன்னேறி இருப்போம்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

குன்றின்குரல், கொந்தளிப்பு, தீர்த்தக் கரை, கொழுந்து, தாக்கம், ப்ரிய நிலா, நந்தலாலா, ஞானம் போன்ற சஞ்சிகைகள் மலையக மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை தூண்டி வந்தன. இவைகள் தொடர்ந்து வெளிவந்திருக்கு மானால் மலையக மக்களிடையே வர்சிப்பு முயற்சிகளுக்கு தூண்டு கோலாக அமைந்திருக்கும். "ஞானம், கொழுந்து ஆகிய சஞ்சிகைகள் தற்போது வெளி வருகின்றன.
மலையக மக்களின் வாசிப்பில் அக்கறை கொண்டு சமூக சேவை நிறுவனங்கள் நூல்களை வாங்கி விநியோ கிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மலையக தொழிற்சங்கங்கள், இயக்கங்கள், சமூக சேவை நிறுவனங்கள் கூட்டு முயற்சியாகவே தோட்டங்கள் தோறும் வாசிகசாலைகள், நூலகங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபாடு காட்ட வேண்டும். மலையக பாடசாலைகள் அனைத்திலும் நூலகங்களை உருவாக்க வேண்டும். மாணவர்களிடையே வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மலையகத்தில் ஏனைய பிரதேசங்களைப் போல நூல் சஞ்சிகைகள் வெளியிடும் முயற்சிகளில் அக்கறை காட்ட வேண்டும். நல்ல சஞ்சிகைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
அத்துடன் நூல்கள் சஞ்சிகைகள் வெளியிடும் முயற்சிகளில் நாம் ஈடுபாடு காட்டுவதுடன் அவைகள் அந்த மக்களை சென்றடையும் வகை செய்தல் வேண்டும். அவர்களை நூல்கள் வாசிப்பதில் நாட்டம் கொள்ளச் செய்ய வேண்டும்.
236

Page 267
இதழிய
B72 NSÑ (G) தழியல் என்ற சொ
வளர்ச்சிக்கும் அறிவிய மாற்றமடைந்து கொண்ே
ஆரம்பகாலத்தில் ே சமூகப் பிரச்சினைகளை தொடங்கின. 1831ல் "மதர அச்சிடப்பட்டு வெளியிட இதழே தமிழ் இதழியலின் வளர்ச்சியில் 1840ல் நாகர்ே இதழும் 1841ல் யாழ்ப்பா என்ற இதழும் வரலாற்று
உரைநடை வளர்ச்சி, இலக்கிய வகைகளின் அ மாற்றங்கள் ஏற்படத்தொ
செய்திகள் அறிவுறுத்த இதழ்கள் தொடர்ந்து வ தரவல்ல வேறும் சில தொடங்கின. 1855ல் தமிழ் வாரப் பத்திரிகையில் இ
237
 

6). During LIrroir காண்பதறிவு
லில் இலத்திரனியலின்
தாக்கங்கள்
தி. ஞானசேகரன்
ல்லின் பொருள் காலப்போக்கிற்கும் கருத்து ல் முன்னேற்றத்திற்கும் ஏற்றவகையில் ட வருகிறது.
செய்திகளையும் அறிவுறுத்தல்களையும் யும் தாங்கியே இதழ்கள் வெளிவரத் ாஸ் றிலிஜியஸ் டிரஸ்ட் சொஸாயிட்டி'யால் டப்பட்ட "தமிழ்ப் பத்திரிகை” என்ற மாத தோற்றுவாய் எனக் கருதப்படுகிறது. இந்த கோயிலில் இருந்து வந்த “பாலதீபிகை” என்ற ணத்திலிருந்து வெளிவந்த "உதய தாரகை” முக்கியத்துவம் பெறுவன.
அச்சுக்கலையின் வளர்ச்சி, மேலைநாட்டு றிமுகம் இவைகாரணமாக இதழியலில் பல டங்கின.
ல்கள் சமூகப்பிரச்சினைகளோடு வெளிவந்த த காலப்பகுதியில் வாசகர்களுக்குப் பயன்
விடயங்களையும் தாங்கி வெளிவரத் கத்தில் வெளியான "தினவர்த்தமானி” என்ற }லக்கியப் பகுதி ஆரம்பமாகியது. இதே
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 268
போன்று, மருத்துவம், சோதிடம், அறிவியல், விளையாட்டு, மகளிர்பகுதி போன்ற விடயங்கள் இதழ்களில் வெளிவரத் தொடங்கின. எனினும் அவை இதழ்கள் என்ற மகுடத்தில் அமைந்த செய்திப் பத்திரிகைகளே.
வாசகர்களுக்குச் செய்திகளைத் தரும் நோக்குடன் வெளிவரும் இதழ்கள் இன்று பெரும்பாலும் “செய்திப்பத்திரிகைகள்” என்றே வழங்கப்படுகின்றன.
காலப்போக்கில் ஒருகுறிப்பிட்ட துறையில் ஆர்வம் கொண்டிருப்பவர் களின் ஆர்வ ஈடுபாட்டுக்கு அமைவாக அத்துறை சார்ந்த இதழ்கள் வெளிவரத் தொடங்கின அந்த வகையில் அவை இலக்கிய இதழ்கள், மருத்துவ இதழ்கள், பெண்களுக்கான இதழ்கள், சோதிட இதழ்கள் என வகைப்படுத்தப்படலாயின. தற்காலத்தில் அவையே "இதழ்கள்” என்ற பெயரைத் தாங்கி வருகின்றன.
இலத்திரனியல் சாதனங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களில் மனித வாழ்க்கை யில் சகலதுறைகளிலும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தி வருகின்றன.
இதழியல் துறையில், கடந்த இரண்டு தசாப்த காலங்களில் இலத்திரனியல் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றி ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
இலத்திரனியல் சாதனங்கள் பல தரப்பட்டவையாயினும், அவற்றில் கணினி, கைத் தொலைபேசி, நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவையே பெரும்பாலும் இதழியல்துறையில் பெரும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன எனக் கொள்ளமுடியும்
இதழியல் பொறிமுறையை மூன்று பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம். அவையாவன (1)ஆக்கங்களைப் பெறுதல் (2) இதழ் உருவாக்கம் (3) விநியோகமும் சுவைஞர்களின் எதிர்வினையும்.
(1) ஆக்கங்களைப்பெறுதல் :
எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை கையெழுத்துப் பிரதிகளாக இதழ்களுக்கு எழுதி அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் உள்ள சிரமம் என்னவெனில் எழுதும் ஆக்கங்களில் திருத்தம் செய்ய அல்லது மாற்றம் செய்ய வேண்டுமெனில் அவற்றை வெட்டி அல்லது அழித்து திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக பிரதியில் தெளிவின்மை அல்லது செப்பமின்மை ஏற்பட இட முண்டு. இதன் பொருட்டு எழுத்தாளர் தனது பிரதியை மீண்டும் திருப்பி எழுதவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.
பிரதியை கணினியில் தட்டச்சு செய்யும் போது வெட்டுதல் திருத்துதலை இலகுவாகச் செய்து விடமுடியும். இதனால் பிரதியாக்கம் செய்யும் எழுத்தாளருக்கு நேரமிச்சம் ஏற்படுகிறது. வேறொரு ஆக்கத்தினை அவர் செய் வதற்கு நேரம் கிடைக்கிறது. அத்தோடு தனக்கு வேண்டிய பிரதிகளையும் அவரால் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது. கையெழுத்துப் பிரதியில் ஒரு ஆக்கத்தினை எழுதுபவருக்கு இத்தகையான வசதிகள் இருப்பதில்லை.
LALSJTqOSLLAJSMSSSLSALAJJS MSMSMS SqS A SMSMSAAAAS SS S SJSMOSJJSSS JSSS eSAJJS SSAS SJJS MSAMSMSMSJJS SSSSAASS SeSSAAJeS
238

Page 269
பிரதியில் உள்ள ஒரு பந்தியை முன்பின்னாக மாற்றி அமைக்க வேண்டு மெனில் கணினிப் பொறிமுறையில் வெட்டி ஒட்டுதல் (Cut&Paste) மூலம் இதனைச் செய்துவிடலாம். பிரதியை கையெழுத்தில் எழுதும் போது இது சாத்தியமில்லை.
பிரதியில் ஒரு புகைப்படத்தை அல்லது ஒவியத்தை தாம் விரும்பிய பருமனில் தாம் விரும்பிய இடத்தில் எழுத்தாளரே சேர்த்து இதழாசிரியருக்கு அனுப்பிவிடலாம். கையெழுத்துப் பிரதியாக்கம் செய்பவர்களுக்கு இது சாத்தியமில்லை.
இலத்திரனியல் தொழில்நுட்பம் புகைப்படத்துறையிலும் பல முன்னேற் றங்களைஏற்படுத்தியிருக்கிறது. எழுத்தாளரே தாம் விரும்பிய ஒரு புகைப்படத்தை தாமே எடுத்து தமது பிரதியில் நேரடியாகச் சேர்த்துக் கொள்ளலாம். கைத்தொலை பேசியில் புகைப்படம் எடுக்கக்கூடிய வசதிகளும் உள்ளன.
பிரதியாக்கம் செய்தபின்னர் அதனைக் கணினித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி அவர்களது அபிப் பிராயங்களைப் பெற்று தேவையேற்படின் செவ்விதாக்கம் செய்த பின்னர் அதனைப் பிரசுரத்திற்கு அனுப்ப லாம். கையெழுத்தில் பிரதியாக்கம் செய்ப வருக்கு இத்தகைய வசதியிருப்பதில்லை.
பிரதியாக்கம் செய்பவர் தேவைப் படின் தமக்கு வேண்டிய தரவுகளை உடனுக்குடன் இணையத் திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். நூலகத்தை நாடவேண்டிய தேவை குறைந்து
239
 

விடுகிறது. அனேகமான சந்தர்ப்பங்களில் அத்தகைய தேவை ஏற்படுவதில்லை.
எழுத்தாளர் தாம் தயாரித்த பிரதியை பல மைல்களுக்கப்பால் இருக்கும் இதழாசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு கணப்பொழுதில் அனுப்பிவிடலாம். தபாலில் அனுப்ப ஏற்படும் பணவிரயம், நேரவிரயம் இதில் ஏற்படுவதில்லை.
எழுத்தாளர் தமது பிரதியில் எழுத்துப் பிழைகள் ஏற்படாமல் தாமே திருத்தம் செய்தபின் இதழாசிரியருக்கு அனுப்பலாம். கையெழுத்துப் பிரதியில் தமது ஆக்கத்தினை அனுப்புபவருக்கு இது சாத்தியமில்லை.
பிரசுரத்துக்கு அனுப்பப்பட்ட பிரதி இதழாசிரியரால் ஏற்றுக் கொள்ளப் பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற பிரசுரநிலைபற்றி கைத்தொலைபேசி மூலம் இதழாசிரியருடன் தொடர்பு கொண்டு கேட்டு அறியவும் அல்லது குறுஞ் செய்தி (S.M.S) மூலம் அறிந்து கொள்ளவும் இன்று வசதிகள் உள்ளன.
(2) இதழ் உருவாக்கம் :
இதழ் உருவாக்கத்தில், இதழ் ஆசிரியர்,
இதழ்வடிவமைப்பாளர் (Designer)
ஆகியோர் முக்கியத்துவம் பெறுவர்.
இதழ் ஆசிரியரைப் பொறுத்த வரையில் பிரதியாக்கம் செய்பவருக்கு இருக்கும் அத்தனை இலத்திரனியல் தொடர்பான வசதிகளும் இவருக்கும் இருக்கும். இதன்காரணமாக அவர் தாம் பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுத்துள்ள பிரதிகளில் தேவைப்படின் இலகுவாகச் செவ்விதாக்கம் செய்வார். தமது
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 270
இதழுக்கான எழுத்துரு (Fonts) வில் விடயதானத்தைக் கொண்டுவருதல், தேவையற்ற பகுதிகளை நீக்குதல், தேவைப்படின் பந்திகைைள வெட்டி ஒட்டுதல் மூலம் முன் பின்னாக ஒழுங்குபடுத்தல், தேவையான பகுதிகளை தடித்த (Bold) எழுத்துக்களில் காட்டுதல், சில பகுதிகளை சரிவான எழுத்தக்களில் (Italic) காட்டுதல், போன்ற இன்னோரன்ன மாற்றங்களை இதழாசிரியர் செய்வதன் மூலம் ஒர் ஆக்கத்தை சிறப்பான முறையில் வாசகனுக்குக் கையளிக்க முடியும்.
முற்காலத்தில் இதழாசிரியர் ஒருவரது அலுவலகத்தில் பல கோப்புகள் நிறைந்த மேசைகளும் அலுமாரிகளும் காணப் படும். அவற்றை ஒழுங்குபடுத்துவதும் இராமபாணம், எலி முதலிய ஐந்துக்களி லிருந்தும் இயற்கை அனர்த்தங்களி லிருந்தும் பாதுகாப்பதும் சிரமமான பணியாக இருந்தது.
தற்போதுள்ள இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் கணினியில் பல்வேறு கோப்புக்களை உருவாக்கி அவற்றில் விடயங்களைப் பேணமுடிகிறது. இவ்வாறு பேணப்படும்போது இடமும் நேரமும் மீதமாவதோடு நீண்ட காலத்திற்கு அவற்றைப் பேணிப் பாதுகாக்கவும் முடிகிறது.
இதழாசிரியரின் பணிமுடிவுற்றதும் இதழ் வடிவமைப்பாளர் தமது பணியினை மேற்கொள்வார். அவரது பணி கவர்ச்சி யான முறையில் இதழை வெளிக் கொணர் வதற்கு வேண்டிய வகையில் ஆக்கங்களை ஒழுங்கமைப்பதாகும். இதழின் அழகியல் அம்சத்திற்கும் கவர்ச்சிக்கும் இதழ்வடிவ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மைப்பாளரின் பணி இன்றியமை யாததாகிறது.
Letter Press எனப்படும் அச்சுக் கோர்க்கும் முறை வழக்கில் இருந்த காலத்தில் ஒரு சித்திரத்தையோ ஒரு புகைப்படத்தையோ இதழில் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனில் முதலில் அதற்கான Block தயாரிக்க வேண்டி யிருக்கும். இந்த புளொக்கை வடிவ மைப்பாளர் தமக்கு வேண்டிய வகையில் இதழின் பக்கத்துக்கு ஏற்றவகையில் பெரிதாக்கவோ சிறிதாக்கவோ முடியாது. அத்தோடு புளொக் செய்வதற்கான பணச் செலவும் காலதாமதமும் இருக்கும்.
ஆனால் இலத்திரனியல் தொழில் நுட்பத்தின் பயனாக இப்போது நேரடியாகவே தேவையான புகைப் படங்களை, சித்திரங்களை இதழில் உள்வாங்க முடிவதோடு எமக்குத் தேவையான பருமனில் பெரிதாக்கியோ சிறிதாக்கியோ இதழில் சேர்த்துக்கொள்ள முடிகிறது.
அதேபோன்று பக்கங்களை வடிமைக்கும் போது அழகியல் அம்சங் களைச் சேர்க்கவல்ல சித்திரங்களை இணையத்தில் பார்வையிட்டு, தேவை யேற்படியின் அதன் உரிமையாளரிடம் பிரசுரிப்பதற்கான அனுமதிபெற்று பதிவிறக்கம் செய்து இதழில் சேர்த்துக் கொள்ள முடியும் இத்தகைய பெரு வாரியான ஒவியங்கள், புகைப்படங்கள், கோட்டுச் சித்திரங்கள் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. ஒவியரின் உதவியின்றியே தற்காலத்தில் ஒர் இதழை வெளிக் கொணரக்கூடிய வசதிகளை
240

Page 271
இலத்திரனியல் தொழில்நுட்பம் கொண்டி ருக்கிறது.
இதழ் வடிவமைப்பை சில சந்தர்ப் பங்களில் ஆசிரியரின் ஆலோசனையுடன் வடிவமைப்பாளர் மேற்கொள்வர். இதனால் இதழாசிரியருக்கும் இதழ்வடி வமைப்பில் ஈடுபடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
இதழ் வடிவமைப்புக்கான Graphic Designing என்ற ஒரு பாடத்திட்டமும் தற்போது வழக்கில் உள்ளது.
அடுத்த செயற்பாடாக வடிவமைக்கப் பட்ட இதழ் அச்சுக் கூடத்தில் அச்சு வாகனம் ஏற்றப்படுகிறது. அச்சுத் தொழிலிலும் இலத்திரனியல் தொழில் நுட்பம் கையாளப்படுகிறது. வடிவமைக் கப்பட்ட இதழ் tracing எடுக்கப்பட்டு அச்சு யந்திரத்தில் ஏற்றப்படுகிறது.
ஒரு இதழை வடிவமைக்கு முன்னர் அச்சுயந்திரசாலைக்கு செல் வேண்டிய தேவையை இலத்திரனியல் தொழில் நுட்பம் இல்லாமல் செய்துள்ளது. இத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் Letter Press முறை இருந்த காலகட்டத்தில் பிரதியை அச்சுக் கோர்ப்பதற்காக ஆரம்பத்திலேயே அச்சுக் கூடத்தை நாடும் நிலைமை இருந்தது.
இலத்திரனியல் தொழில்நுட்பம் Compositors எனப்படும் அச்சுக் கோப்பாளர்களின் இருப்பை இல்லாமல் ஆக்கியுள்ளது.
241
 
 

Letter Press மூலம் அச்சுவாகனம் ஏற்றப்பட்ட காலத்தில் யந்திரத்தில் ஒவ்வொரு தாளாக அச்சடிக்கப்பட்ட இதழ், தற்போது ஒரே சமயத்தில் பல பக்கங்களை அச்சடிக்கவும் அச்சடித்த வற்றை பைன்ட் செய்யவும் இலத்திரனியல் தொழில்நுட்பம் உதவுகிறது. இதனால் அச்சுக்கலையில் அனுபவம் பெற்ற மனிதவளம் மிகவும் குறைவாகவே தேவைப்படுவதோடு குறைந்த நேரத்தில் நிறைந்த பலனையும் பெற முடிகிறது.
வடிவமைக்கப்பட்ட இதழை இறு வட்டில் பதிவுசெய்து நீண்டகாலம் பேண முடிவதோடு தேவைப்படின் மீள் பிசுரம் செய்யவும் இலத்தரனியல் தொழில்நுட்பம் வகை செய்துள்ளது. Letter press மூலம் அச்சுத் தொழில் இருந்த காலத்தில் இவை சாத்தியமாக இருக்கவில்லை.
(3) விநியோகமும் சுவைஞர் எதிர்வினையும்: இதழ் அச்சாகிய பின்னர் அவற்றை வாசகர்களுக்கு விநியோகிக்கும் செயற் பாடு நடைபெறும் இதழ்களை தபாலில் அனுப்புவதே தற்போது பெரும்பாலும் வழக்கில் உள்ளது. ஆனால் இதழை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகெங்கும் பரந்து வாழும் வாசகர்கள் வாசிக்க வசதி செய்யும் முறையை இலத்திரனியல் தொழில் நுட்பம் வழங்கியுள்ளது. வாசகர்கள் உரிய பணத்தைச் செலுத்தி வாசிக்கும் வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். சில இதழ்களை இணையத்தில் இனாமாவும் வாசிக்க முடியும். இதனால் பல ஆயிரக்கணக்கான வாசகர்களை தற்கால இதழ்கள் சென்றடைவதற்கு இலத்திரனியல் தொழில் நுட்பம் வழிசமைத்துள்ளது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 272
தற்போது கைத் தொலைபேசியில் இணைய வசதிகள் நடைமுறையில் வந்துள்ள. வாசகர்கள் தாம் பயணம் செய்யும்போது இதழ்களை கைத்தொலை பேசியில் உள்ள கணினியில் வாசித்தபடி செல்வதையும் நாம் காணக் கூடியதாக வுள்ளது.
அவ்வாறு இதழ்களை கணினியில் வாசிப்பவர் தமது அபிப்பிராயங்களை இதழாசிரியருக்கோ அல்லது எழுத் தாளருக்கோமின்னஞ்சல் (e-mail) அல்லது குறுஞ்செய்தியாக (S.M.S) உடனேய்ே தெரிவிக்க முடியும். அதேவேளை தமது படைப்பு வெளிவந்த இதழை ஒர் எழுத்தாளர் பதிவிறக்கம் செய்து அதனைத் தமது நண்பருக்கோ அல்லது விமர்ச கருக்கோ அனுப்பி அபிப்பிராயங்களைப் பெறமுடியும்.
ஒரு இதழில் வெளிவந்த ஒரு படைப்புப் பற்றி வாசகர்கள் தமக்குள்ளே அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்ள வும் Blog போன்ற இணையத் தளங்கள் நடைமுறையில் உள்ளன.
பிரதிகூலங்கள்:
இதழியலில் இலத்திரனியலின் தாக்கத்தால் சில பிரதிகூலங்கள் ஏற்படு வதையும் காணமுடிகிறது. கணினியில் தட்டச்சு செய்யப்படும் பிரதிகளில் எழுத்துப் பிழைகள் கணிசமான அளவில் காணப்படுகின்றன. முன்னர் அச்சுக் கோப் பாளரால் தயாரிக்கப்பட்ட பிரதிகளைவிட கணினிப் பிரதிகளில் கூடுதலான எழுத்துப் பிழைகளைக் காணமுடிகிறது. குறிப்பாக
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஒரு எழுத்துரு (Fonts)வில் இருந்து வேறு எழுத்துருவுக்கு பிரதியை மாற்றம் செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது பலதரப்பட்ட பிழைகள் ஏற்படுவதுண்டு
மேலும் இணையத்தின் தரவுகளில் இருந்து ஒருவர் ஒருபிரதியைத் தயாரிப் பாராகில் அத்தரவுகள் சரியான வைதானா என்று உறுதிப்படுத்துவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. ஏனெனில் துறை நிபுணத் துவம் இல்லாதவர்களும் தாம் விரும்பிய வாறு சான்றாதாரங்கள் இல்லாத விடயங் களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடலாம்
மேலும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட விடயங்களை அல்லது அதன்பகுதிகளை ஒருவர் தனது ஆக்கமாக (Plagiarism) பிரசுரம் செய்வதும் இன்று மிகையாகக் காணப்படுகிறது
நிறைவுரை:
இன்றைய இளைஞர்கள் கணினிப் பாவனையில் அதிக அக்கறை யுடையவர் களாக இருக்கிறார்கள். அதனை நோக்கும் போது காலப் போக்கில் இன்றைய பெளதிக வடிவத்தினை இதழ்கள் இழந்து இலத்திரனிதழ்களாக (e- magazines) மாறக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
தொகுத்து நோக்கும் போது இலத்திரனியல் தொழில்நுட்பம் இதழியல்
துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

Page 273
தொலைக்கல்வி
இலங்கை மீத
SAதாலைக்கல்விய முற்றிலும் மாறுபட்டது ரும் மாணவரும் நேருக்கு காணப்படுவதுடன் ட னுாடாகவே மாணவர்க கட்டத்தில் தொலைக்கல் இன்று உலகளாவிய ரீதி G.Bf5) (Online education), வானது தொலைக்கல்வி இலங்கையில் உயர் கல்வி கல்விச் சேவையின் தொ அபிவிருத்திவங்கியின் உ மேம்படுத்தும் முகமாக 2012ம் ஆண்டில் க.பெ இலட்சம் மாணவர்கள் இலக்குடனேயே இது 2 கல்வி நுட்பங்களை உட கற்கைநெறிகளை பல்கை நிறுவனங்களின் ஊட இதன்படி யாழ்ப்பாண இணையவழி வியாபா
243
 

6 Duff Gluffb6f காண்பதறிவு
பியில் கணினியின் பங்கு
தான ஒரு கண்ணோட்டம்
ரதிராணி யோகேந்திராஜா
ானது மரபுரீதியான கல்வி முறையிலிருந்து . இதன் முக்கிய பண்பு யாதெனில், ஆசிரிய த நேர் சந்திக்கும் வாய்ப்பின்றி தொலைவில் ாடக்குறிப்புக்களும் தொடர்புசாதனங்களி ளைச் சென்றடையும். தற்போதைய கால வியானது மிகப்பிரபலம் பெற்று வருகின்றது. யில் கணினி மூலமான இணையவழிக்கற்கை அபிவிருத்தியடைந்து வருகின்றது. இவ்ஆய் யில் கணினியின் பங்கு பற்றி ஆராய்கின்றது. பிஅமைச்சின் தேசிய இணைய வழி தொலைக் லைக் கல்வி நவீனமயமாக்கல் திட்டம் ஆசிய தவியுடன் இரண்டாம்நிலைக்கல்விநிலையை 5 2003இல் உருவாக்கப்பட்டது. குறிப்பாக ா.த. உயர்தர மாணவர்களில் ஏறத்தாழ ஒரு உயர் கல்வியைப் பெறவேண்டும் என்னும் உருவாக்கப்பட்டது. இங்கு நவீன தொலைக் பயோகித்து பட்டப்படிப்புகள், டிப்ளோமா லைக்கழகங் களினூடாகவும், தனியார்துறை ாகவும் அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. ப் பல்கலைக்கழகம் தமிழ் மொழி மூலமான ர முகாமைத்துவமாணிக் கற்கைநெறியை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 274
வழங்கி வருகின்றது. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பல்வேறு கற்கைநெறி களை நவீன தொலைக்கல்வி நுட்பங்களை உபயோ கித்து வழங்கி வருகின்றது. இவ் ஆய்வின் பிரச்சனைக்கூற்றாக பின்வரும் வினா எழுப்பப்படுகின்றது. "தொலைக் கல்வியில் கணினி ஏன் முக்கியத்துவமுடை யதாகக் கருதப்படுகின்றது?" இவ் ஆய்வின் மூலம் முதன்மை நோக்கமான தொலைக் கல்விக்கும் கணினிக்கும் இடையேயான தொடர்பு கண்டறியப்பட எத்தனிக்கப்படு கின்றது. இதற்கு மேலாக தொலைக்கல்வி யில் கணினியின் தாக்கம் நோக்கப்படு கிறது. இவ் ஆய்வின்பொருட்டு முதலாம் தர தரவுகள் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக வியாபார முகாமைத்துவமாணி இணைய வழிக்கல்வி பயிலும் மாணவர்களிடம் அளிக்கப்பட்ட வினாக்கொத்து மூலமும், இரண்டாம்தர தரவுகள் தொலைக்கல்வி தொடர்பான கட்டுரைகள், பிரசுரங்கள், ஆய்வுகள் என்பவற்றிலிருந்தும் பெறப் பட்டன. முதலாம்தர தரவுகள் எண்பத் தைந்து (85) இணையவழி மாணவர் களிற்கு அனுப்பப்பட்ட வினாக்கொத்தில் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்ட முப்பத்தெட்டு (38) வினாக்கொத்திலிருந்து பெறப்பட்டுள்ளன. இத்தகவல்கள் செய் முறைக்குட்படுத்தப்பட்டு பெறப்பட்ட வெளியீட்டின் மூலமும் ஏனைய இரண் டாம் தர தரவுகளிலிருந்து பெறப் பட்ட முடிவுகளின் மூலமும் தொலைக் கல்வியில் கணினியின் பங்கு முக்கியத்துவமுடையது என நிரூபிக்கப்படுகின்றது. ஆசிரியரும் மாணவரும் நேருக்கு நேர் தொடர்பு கொள்வது போன்று கணினி யில் கற்றல் முகாமைத்துவ தொகுதி (Learning Management System - MOOdle) (LpGULò
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

உடனுக்குடன் நேரடித்தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிதாக உள்ளது. ஆய்வின் மூலம் கணினிக்கும், தொலைக் கல்விக்கு மிடையே நேர்க்கணியத் (og5 TLjL (Positive Relationship) நிரூபிக்கப்படு கின்றது. அத்துடன், மாணவர்கள் தமக்குத் தேவையான மேலதிக கல்விசார் விடயங்களையும் இணையம் வாயி லாகவே இலகுவாகப் பெற்றுக்கொள்ள லாம். மேலும் ஒரே நேரத்தில் பெருமளவு மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருப்ப துடன், இன்றைய சந்ததியினர் தொழினுட் பத்திறன் மிக்கவர் களாகவும், அதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் உள்ளதனால் இணையவழி மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக உள்ளனர் என்பதும் புலனாகிறது. எனவே, நவீன தொலைக்கல்வி நுட்பங்களை தொலைக் கல்வியில் புகுத்துவதற்கு கணினியின் பங்கு இன்றியமையாததாக விளங்குகின்றது என்பதில் ஐயமில்லை. பிரதான சொற்கள்: தொலைக்கல்வி, கணினி இணையவழிக்கற்கை நெறி, கற்றல் முகாமைத்துவ தொகுதி
1. (9.ggbasti - introduction:
தற்போதைய காலகட்டத்தில் கல்வியில் கணினித்தொழினுட்பத்தின் உபயோகம் மிகப் பரந்ததாகவும், ஆய்வுக்குரிய தொன்றாகவும் காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் தபால் மூலம் ஆரம்பிக் கப்பட்ட தொலைக்கல்வியானது இன்று கணினித் தொழினுட்பத்தின் மூலம்
விரிவாக்கம் செய்யப்பட்டு இணைய
244

Page 275
வழிக்கற்கை நெறியாகப் பரிணாமம் பெற்றுள்ளது. இணையவழிக்கற்கைநெறி என்னும்போது பெளதீக ரீதியாக கல்வி நிறுவனத்திற்கு வருகை தராத மாணவர் களுக்கு தொழினுட்பத்தையும், வடி வமைக்கப்பட்ட கற்பித்தல் முறைமை யையும் பயன்படுத்தி இணையவழி மூலம் கல்வியை வழங்குகின்ற ஒரு முறையாகும். நேருக்கு நேரான கற்பித்தல் முறைக்கு மாறாக ஆசிரியரும் மாணவர்களும் தமக்கு விரும்பிய நேரத்தில் இலத்திரனியல் சாதனத்தினூடாகவோ அல்லது இணைய வழிமூலமாகவோ தொடர்பாடல் செய் கின்ற ஒரு முறையாகும். தொலைக் கல்வி யானது மாணவர்களது ஆற்றலையும், திறனையும் வளர்க்க உதவுவதுடன், தொழிலிலும் முன்னேற வழிவகுக்கின்றது. கணினியானது கல்வியில் மிக முக்கியத்து வமுடைய பங்கை வகிக்கின்றது என்பது ஏற் றுக் கொளர் ள ப் பட டு ளர் ளது . (Nadzrah,2007)
இலங்கையில் வருடாந்தம் ஒரு இலட்சம் (100,000) மாணவர்கள் பல் கலைக்கழக அனுமதிக்கு தகுதியுடையவர் களாக இருக்கின்றனர். இவர்களில் 15,000 மாணவர்கள் ஏறத்தாழ 15% மான மாண வர்களே பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப் படுகின்றனர் (Lakshman, 2009) ஒரு சிறிய தொகையினரே தமது உயர் கல்விக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள பெருமளவு தொகையினர் வெளியே எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிநிற்கின்றனர். இத்தகை யவர்கள் பல்வேறு கோணங்களில் தமது கல்வியைத் தொடர முன்வரினும் எல் லோருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குவது
245
 

கடினமே. இவர்களுக்கு கைகொடுத்து உதவுவது இவ் இணையவழி தொலைக் கல்வி வாய்ப்பேயாகும். இலங்கையில் உயர் கல்வி அமைச்சின் தேசிய இணைய வழி தொலைக்கல்விச் சேவையின் தொலைக் கல்வி நவீனமயமாக்கல்திட்டம் (Distance Education Modernization Project (DEM P) of National Online Distance Education Service (NODES) gafu அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இரண்டாம் நிலைக் கல்வி நிலையை மேம்படுத்தும் முகமாக 2003இல் உருவாக் கப்பட்டது. குறிப்பாக 2012ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தர மாணவர்களில் ஏறத் தாழ ஒரு இலட்சம் (100,000) மாணவர்கள் உயர் கல்வியைப் பெறவேண்டும் என்னும் இலக்குடனேயே இது உருவாக்கப் பட்டது. இங்கு நவீன தொலைக்கல்வி நுட்பங்களை உபயோகித்து மாணவர்கள் பட்டப்படிப்புகள், டிப்ளோமா கற்கை நெறிகளை திறந்த பல்கலைக்கழகங்களி னுாடாகவும், மரபுரீதியான பல்கலைக் கழகங்களின் வெளிவாரிப்படிப்புகள் மூலமாகவும், பொதுத்துறை, தனியார் துறை பட்டப் பின்படிப்பு இரண்டாம் நிலைக்கல்வி (Post Secondary) நிறுவனங் களின் ஊடாகவும் இவ்வசதிகளை மேற் கொள்ளத் தீர்மானித் தது. இதன் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் முதன் முதலில் தமிழ் மொழி மூலமான இணையவழி வியாபார முகா மைத்துவமாணிக் கற்கை நெறியை வழங்கி வருகின்றது.
இணையவழி தொலைக்கல்வி மூலம் மாணவர்கள் பெருமளவு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. உலகின்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 276
எப்பாகத்திலிருந்தும், ஒரு நாட்டிற் குள்ளேயே வெவ்வேறு மாவட்டங் களிலிருந்தும் கல்வியைத்தொடர முடி கின்றது. ஒவ்வொரு மாணவரும் பாட நிபுணர்களினதும், வளவாளர்களினதும் உதவியுடன் தமது கல்வியில் முன்னேற வாய்ப்பளிக்கப்படுகின்றது. கல்வியை வழங்கும் பீடத்துடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மாணவர் களின் முன்னேற்றம் அவர்களது கணினிப் பிரயோகத்தில் தங்கியிருக்கும். சுய கல்வியை அடிப்படையாகக் கொண்டிருப் பதால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு திறனையும் விருத்தி செய்ய வழிவகுக் கின்றது. ஒரு தடவை பிரயோகித்தால் தொழினுட்பத்தைக் கையாள்வது இலகுவானதாக இருக்கும். தொழினுட்ப பிரயோகத்தால் புதிய நடைமுறைகளை கண்டறிவது இலகுவானதாக இருக்கும். பிரதானமாக தகவல் தொழினுட்ப திறனையும், ஆங்கில திறனையும் விருத்தி செய்து கொள்ள முடிகின்றது. அரசாங் கத்திற்கும் மாணவர்களுக்கும் கிரயத்தை சேமிக்க முடிகின்றது. வாழ்க்கை முழுவதும் கற்றலைப் பெற்றுக்கொள் வதற்கான ஒரு ஊடகமாகத் தொழிற்படு கின்றது. இணையவழிக்கல்வி முறை யானது செலவு குறைந்ததாகவும், பணம் காரணமாகவும், நேரம் காரணமாகவும் கல்வியைத்தொடர முடியாமலிருந்தவர் கள் ஒவ்வொருவருக்கும் கல்வி வாய்ப்புக் களை அளிப்பதாகவும் காணப்படுகின்றது. இவ் ஆய்வானது தொலைக் கல்வியில் கணினியின் முக்கியத்துவம் பற்றியும் அவற்றின் தாக்கம் பற்றியும் நோக்கப்படு கின்ற ஒரு விடய ஆய்வாகும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

2. 9triggs sigd of GoGoy - Statement of the Problem
கல்வியில் கணினியின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளும், அறிக்கைகளும் பிரசுரமாகிய வண்ணமே உள்ளன. கல்வியில் முக்கியத்துவம் வாய்ந்த கணினியானது தொலைக்கல்வி யில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை. க.பொ.த. (உயர் தரம்) சித்தியடைந்த மாணவர்களுக் கான உயர்கல்வி வாய்ப்புக்களுக்கான தெரிவுகள் பற்றிய ஆய்வில் வெளிவாரி பட்டப் படிப்புக்களின் தரம் உயர்த்தப்பட வேண்டுமெனவும், கணினி மூலமான கல்வி வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் சிபார்சு செய்யப்பட் டுள்ளது. (Nanayakkara, 2007) மேலும், இலங்கையில் இணையவழிக்கல்வியில் பெண்களின் பங்களிப்பு என்னும் ஆய்வில் பெண்களுக்கு சுய நம்பிக்கையை அதிகரிக்க கணினி பயிற்சித்திட்டங்களை ஏற்படுத்துக்கொடுப்பதுடன், தொலைக் கல்வி நிறுவனங்கள் கற் போருக்கான ஆதார சேவையை மேம்படுத்துவதுடன் அவர்களது குடும்ப பொறுப்புக்களுடன் சமூகத்தின் மீதான பொதுவான விழிப் புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என சுட்டிக்காட்டப் LJL Lgs. (Chandra & Shironica., 2009). கணினியை உதவியாகக் கொண்ட கற்றல் (Computer ASSisted Learning) (p60pu IIT6015) பல்வேறு நன்மைகளைக் கொண்டிருப் பினும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் சவாலாகவே அமைகிறது. இதனை அமுல்படுத்த முறையான திட்டம், போதுமான வளஒதுக்கீடு, பயிற்சிகள், என்பன அவசியமாகின்றன. (Shoronica,
246

Page 277
2006) இவ் ஆய்வுகள் கணினியின் தேவையை சுட்டிக்காட்டினவேயொழிய அவை ஏன் முக்கியத்துவமுடையவை எனக் குறிப்பிடவில்லை. இவ் இடை வெளியை நீக்குமுகமாக இவ் ஆய்வில் ஆய்வுப்பிரச்சனையாக பின்வரும் வினா எழுப்பப்படுகின்றது. தொலைக்கல்வியில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்து கின்றன. இவற்றில் கணினியின் பங்கு பாரியது. எனவே, “தொலைக்கல்வியில் கணினியின் பங்கு ஏன் முக்கியத்துவ முடையது?" என்பது இங்கு ஆய்வுப் பிரச்சனையாக உள்ளது.
3. (315 d5a5b5a567 - Objectives:
இவ் ஆய்வானது பின்வரும் நோக்கங் களை அடைந்து கொள்வதை பிரதான மாகக் கொண்டு மேற்கொள்ளப்படு கின்றது.
• தொலைக்கல்விக்கும் கணினிக்கு மிடையேயான தொடர்பைக் கண்டறிதல், 9 தொலைக்கல்வியில் கணினியின்
தாக்கத்தை விபரித்தல், * தொலைக்கல்வியில் கணினியின் தாக்கத்தை அதிகரிப்பதற்கான வழி வகைகளை ஆராய்தல்,
4. c9;s6(pGoog) - Methodology
இவ் ஆய்வு தரரீதியான (Quality research) விடய ஆய்வையும் தரவு சேகரிப்புக்கு பல்முறைகளையும் (mixed methods) பின்பற்றி உபயோகிக்கப்பட்ட ஒன்றாகும். ஆய்வின் நோக்கமானது தொலைக்கல்வியில் கணினியின் முக்கியத் துவத்தையும், அவற்றின் தாக்கத்தையும் அறிந்துகொள்ள முன்வருவதால் இதற்கான
247

தரவுகள் முதலாம்தர இரண்டாம்தர தரவுகள் வாயிலாகப் பெற்றுக் கொள் ளப்பட்டுள்ளன. முதலாம்தர தரவுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைய வழி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாக்கொத்து மூலமும, அவர்களுட னான கலந்துரையாடல், கற்கை நெறி பற்றிய அவதானம் என்பவற்றின் மூலமும், இணையவழிக் கற்கைநெறியில் பங் கேற்கும் ஆசிரியர்களுடனான உரை யாடல் என்பவற்றின் மூலமும் சேகரிக் கப்பட்டது. வினாக்கொத்து தகவல்கள் இணையவழி மூலம் சேகரிக்கப்பட்டது. இணையவழி பயிலும் எண்பது (80) மாணவர்களில் முப்பத் தெட்டு (38) மாணவர்களின் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட வினாக்கொத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களும் செய் முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம்தர தரவுகள் உயர்கல்வி அமைச்சின் ஆய்வறிக்கைகள், பிரசுரங்கள் என்பவற்றின் மூலம் சேகரிக்கப்பட்டன.
ஆய்வில் பாடஉள்ளடக்க வடிவ மைப்பும், தொழினுட்பக் காரணியும் சாரா LD ITprý) uLUIT 55 Gy Lió, (Independent Variable) அறிவு, பெறுபேறு, செயற்திறன் என்பன g-Tijibg, LD Tobu IIT,564 b (Dependent Variable) கொள்ளப்பட்டு ஆய்வுப் பெறுபேறு கண்டறியப்படுகின்றது. இணையவழியி லான தொலைக் கல்விக்கான பாட உள்ளடக்கமானது கற்றல் முகாமைத்துவ தொகுதியான "மூடில் (Moodle) முறைமை மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றைக் கற்பதற்கு இணைய இணைப்பு (Internet Access), இணைய g) GT6 gi) (Internet BrOWsing) L6airGOTG 55FG)
eOSAS0eSSJASAJeeMSAJSeSeSAMeSAJJSeSeqSSAAMSMMSAA JSeLSSAMSe eeSMSA ASJSeSeMSASASJM eSLSLLSAJSeSMALALASee SLSLLSASeSqSLSLSALASS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 278
(Email) LD'sbspJLib 35U-GoubpLib (Uploading), தரவிறக்கம் (downloading), ஒருங்குறி (Unicode) இணையவழி வினாவிடை (quiz On internet) போன்ற தொழினுட்பக் காரணிகள் அவசியமாகின்றன. எனவே இவற்றின் தாக்கம் சார்ந்த மாறிகளான மாணவர்களின் அறிவு, பெறுபேறு, செயற்திறன் என்பவற்றை எவ்வாறு பாதித்துள்ளது என்பதனை சமூக விஞ்ஞான ஆய்வுக்கான புள்ளிவிபரநுட்ப GLIT5ufa0607 (Statistical Package for Social Sciences (SPSS) DLJ G3 uLu TG5ligil பெறுபேறு கண்டறியப்படுகின்றது.
5. பெறுபேறு-Results!
சாரா மாறியான பாடஉள்ளடக்க வடிவமைப்புக்கும், தொழினுட்பக் காரணிக்கும், சார்ந்த மாறிகளான அறிவு, பெறுபேறு, செயற்திறன் என்பவற்றுக்கு மிடையேயான தொடர்பு இணைபுக் குணகத்தினூடாக (Correlation) ஆராயப் படுகின்றது. அட்டவணை 1 இல் இவ்தொடர்பு புலப்படுத்தப்படுகிறது.
அட்டவணை 1
சார்ந்த மாறி களுக்கும் சாரா
மாறிகளுக்குமிடையேயான இணைபுக்
குணகப் பகுப்பாய்வு
பாட தொழினு:அறிவு பெறு செயற்
உள்ள காரணி பேறு திறன்
வடிவ
மைப்பு
LIFTL 1. - 595** | .610**| .606** | . 678**
உள்ளடக்க
வடிவ
மைப்பு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

தொழி I 318 .462 .515**
அறிவு I . 550** | ..., 704**
பேறு I .769**
மூலம்: தரவுப் பகுப்பாய்வு
மேலே அட்டவணை 1இல் பாட உள்ளடக்க வடிவமைப்புக்கும், அறிவு, பெறுபேறு, செயற்திறன் போன்ற சாரா மாறிகளுக்குமிடையேயான தொடர்பு 0.01 நம்பிக்கை மட்டத்தில் (Significant Level) முறையே 0.610, 0.606, 0.678 என்ற அடிப் படையில் பலமான நேர்க்கணியத் தொடர்பைக் கொண்டுள்ளது. அதே போன்று தொழினுட்பக் காரணிக்கும் அறிவு, பெறுபேறு, செயற்திறன் போன்ற gFITUTIT மாறிகளுக்குமிடையேயான தொடர்பு 0.01 நம்பிக்கை மட்டத்தில் முறையே 0.318, 0.462, 0.515 என்ற அடிப்படையில் சாதாரண நேர்க் கணியத்தொடர்பைக் கொண்டுள்ளது.
கீழே அட்டவணை 2இல் சார்ந்த மாறியில் சாரா மாறியின் தாக்கம் புலப்படுத்தப்படுகின்றது.
அட்டவணை 2
சார்ந்த மாறிகளுக்கும் சாரா மாறிகளுக்குமிடையேயான பிற்செலவுத்தாக்கப் பகுப்பாய்வு
248

Page 279
சாரா மாறி 3 Tijibg, LDITIf I R R Square உள்ளடக்க அறிவு .610(a) ,372 வடிவமைப்பு பெறுபேறு 606(a) 368 செயற்திறன் 678(a) 460 தொழினுட்பம் அறிவு 318(a) 101 பெறுபேறு 462(a) 213 செயற்திறன் 515(a) 265
a Predictors. (Constant), Avecontdev a Predictors. (Constant), AveTechnic
மூலம்: தரவுப் பகுப்பாய்வு
மேலே அட்டவணை 2 இல் சாரா மாறியான பாட உள்ளடக்கத்தின் வடிவமைப்பு சார்ந்த மாறியான அறிவு, பெறுபேறு செயற்திறன் என்பவற்றின்மீது முறையே 37.2%, 36.8%, 46.0% மான தாக்கத்தைக் கொண்டுள்ளது. மீதமான 62.8%, 63.2%, 54% மானதாக்கம் ஏனைய காரணிகளான கற்றலில் செலவழிக்கும் நேரம், வளவாளர்களின் வழிகாட்டல்கள், நேருக்கு நேரான கலந்துரையாடல் போன்ற கற்போருக்கான இதர வசதிகள் மூலம் ஏற்படுகின்றது. அதேபோன்று சாராமாறியான தொழினுட்பம் சார்ந்த மாறியான அறிவு, பெறுபேறு, செயற்திறன் என்பவற்றின் மீது முறையே 10.1%, 21.3%, 26.5% மான தாக்கத்தைக் கொண்டுள்ளது. மீதமான 62.8%, 63.2%, 54% இதர காரணிகளான கற்றல் முகா மைத்துவ தொகுதியைக் கையாள்வதற் கான இணைய இணைப்பு, தொழினுட்ப அறிவு, திறன், இணையத்தைக்கையாள் வதற்கான ஆரம்ப வசதிகள், மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் போன்ற தொழினுட்ப வசதிகளில் தங்கியுள்ளது. மேலும் தொழினுட்பக் காரணியைவிட
249
 

பாடஉள்ளடக்கத்தின் தாக்கமே பாரியது. இது இணைபுக்குணக தொடர்பிலும் புலப்படுத்தப்படுகின்றது.
6.- (gpg6 - Conclusion
மேற்தரப்பட்ட பெறுபேறுகளிலிருந்து தொலைக்கல்வியில் கணினியின் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது. மேலும் தொலைக்கல்வியில் கணினியின் தாக்கம் முக்கியத்துவமுடையது எனக் கூறினும், இதர காரணிகளும் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றது என்பதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் கணினி முறையில் வடிவமைக்கப்பட்ட பாட உள்ளடக்கத்தை விட தொழினுட்பக் காரணிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது. மாணவர்கள் எப்போதும் தேடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காது தமது பெறுபேறுகளை அதிகரிப்ப தனையே முதன்மையாகக் கொண்டு செயற்படுவது பாடஉள்ளடக்கத்திற்கும் அவர்களது செயற்திறனுக்குமிடை யேயான தொடர்பின் மூலம் நிருபிக் கப்படுகின்றது.
7. விதந்துரைகள - Suggestions
மாணவர்கள் தமது பெறுபேறு, செயற்திறன் என்பவற்றை அதிகரிக்கும் பொருட்டு தனியே பாடஉள்ளடக்கத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவதை தவிர்த்து அவர்கள் தொழினுட்பத் திறனையும் அதிகரிக்கக்கூடிய வகையில் ஊக்குவிக்கப்படல் வேண்டும். மாணவர் களுடனான கலந்துரையாடல் மற்றும் அவர்களது அபிப்பிராயங்களிலிருந்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழக இணைய வழி மாணவர்களுக்கான தொழினுட்ப
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 280
வசதிகள் குறைவாக உள்ளமை புலப்படு கின்றது. எனவே அவற்றை அதிகரிப்பதற் கான வசதிகள் குறிப்பாக தொலைவில் இருந்தபடியே கற்பதற்கு வசதியாக ஒடியோ, வீடியோ மாநாடுகள், மற்றும் வீடியோ ஒடியோ நாடாக்களின் இறு வட்டுக்கள், அவற்றின் உள்ளடக்கம் என்பவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழினுட்ப வசதிகளை அதிகரித்துக் கொள்ள முடியும்.
உலகளவிலான தொழினுட்ப பயன் பாட்டின் பிரயோகங்களை இலங்கை யிலும் பயன்படுத்த முன்வரவேண்டும். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணைய வழிக் கற் கை நெறிக் கான தொழினுட்ப வசதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும். குறிப்பாக நேருக்கு நேரான கலந்துரையாடலில் கற்பிக்கும் உப கரணங்கள் தொடர்பான தொழினுட்ப வசதிகள் அதிகரிக்கப்படல் வேண்டும். ஒடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிலான கருவிகள், மற்றும் கணினி ஆய்வு கூட வசதிகள் வழங்கப்படல் வேண்டும். தவிர, ஆசிரியர்களுக்கும், வளவாளர்களுக்கும் இவற்றின் பிரயோகம் மற்றும் பயன்பாடு சம்பந்தமான விழிப் புணர்ச்சியையும், பயிற்சித்திட்டங் களையும் காலத்திற்குக் காலம் ஏற்படுத்திக் கொடுத்தல் முக்கியமானது. மாணவர் களுக்கும் தொழினுட்பக்கருவிகளைக் கையாளல் தொடர்பான பயிற்சிகள் அவசியமானது. தவிர பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தருக்கு மட்டு மன்றி, கல்விசாரா உத்தியோகத்தருக்கும் தொலைக்கல்வியில் கணினியின் பங்கு, பிரயோகம், அவற்றைக் கையாளல்,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

போன்றவற்றில் விழிப்புணர்ச்சியும், பயிற்சியும் அவசியமாகின்றது. ஏனெனில் திட்டங்களை மேற்கொள்வதில் நிதி, நிர்வாக நடைமுறைகள் அவசியமானவை யாகின்றன. இவற்றுக்கு கல்விசாரா உத்தியோகத்தரின் பங்களிப்பும் அவசியமா கின்றது. மேலும் பயிற்சிப்பட்டறைகள் ஊக்குவிப்புக்கள் மற்றும் வெகு மதிகளுடன் மேற்கொள்ளப்படும் போதேயே அனைவரும் பங்கேற்க முன் வருவதுடன் பலனளிக்கக்கூடியதாகவும்
இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தொலைக் கல்வியை மேற் கொள்ளும் நிறுவனங்கள் தமது மாணவர் களுக்கு மாத்திரமன்றி சமூகத்தில் அனைவரும் பயன்பெறும் விதத்தில் வானொலி, தொலைக்காட்சி என்பவற்றி லும் பொதுவான கல்வித்திட்டங்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றை ஒலி, ஒளிபரப்பு செய்வதன்மூலம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் கல்வியையும் வழங்க முன்வரலாம்.
8.சமூகத்திற்கான பங்களிப்பு - Contribution to the Society.
இவ்ஆய்வானது தொலைக்கல்வியில் கணினியின் முக்கியத்துவத்தை முதன்மைப் படுத்துகின்றது. இவ்வகையில் இவ்ஆய் வானது பலருக்கும் பல்வேறு வழிகளில் உதவ முடியும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக, இது தொடர்பான ஆராய்ச்சி களை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர் களுக்கு மட்டுமன்றி, சமூகத்தில் தொலைக்கல்வி மூலம் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கும், தொலைக் கல்வியை வழங்க முன்வரும் நிறுவனங் களுக்கும் உதவும். மேலும், தொலைக்
250

Page 281
கல்வியை வழங்க முன்வரும் நிறுவனங்கள் தமது கல்வி வசதிகளை மேம்படுத்தவும், விருத்தி செய்யவும் விதந்துரைகள் உதவு
References:
Asbell-Clarke, Jodi and Rowe, Elizabeth (2007 Study of Online Science Courses for 7
Chandra G., Shironica K. (2009) Women's P. Open University of Sri Lanka.
Dissanayake, Anura, (2007) |CT in Education i Modernization Project, Ministry of Edu
Jozenia Torres Colorado And Jane Eberle, (20" online learning environments, Empori; 10
Lakshman J K H., (2009) NODES Handbook N
Colombo.
Lorenzi, F., MacKeough K. and Fox, S., (2004) Online World: an Evaluation of the Student Pas European Journal of Open and Distance Learn from: http://www.eurod.org/materials/contrib/2
Nanayakkara G.W., (2007) Options for Expanc (A/L) Completers National Education (
Nadzrah Abu Bakar, (2007) Factors That Conti the Classroom. The Malaysian Contex 9859) Vol. 2 No. 1.
Shironica Karunanayaka, (2006) Computer aS learners, JNatn. Sci. Foundation, Sri
Sarath Dasanayaka, (2003) Technology, Povel
Eradication Of Poverty. The Case Of Technologies for Poverty Reduction, N
251
 

மென்பதுடன் எதிர்காலத்தில் தொழி னுட்ப வசதிகளையும், இதர வசதிகளையும் அதிகரிப்பதற்கும் வாய்ப்பாக அமையும்.
) Learning Science Online: A Descriptive eaCherS. WWW, terC. ed ACCeSSed 10/02/2008
articipation in Online Learning in Sri Lanka,
n Sri Lanka, Seconodary Education | Cation, Sri Lanka,
10) Student demographics and success in a State Research Studies Vol. 46, no. 1, p. 4
National Online Distance Education Service,
Preparing Students for Learning in an ssport to Elearning (SPEL) Model. The ing (EURODL) online), issue 1. Available D04/
ding Access to Higher Education for G.C.E. Commission, Sri Lanka.
ibute to the Effective Use of Computers in ct, Asia Call Online Journal (ISSN 1936
sisted learning: a challenge for teachers and Lanka.
ty And The Role Of New Technologies in Sri Lanka, South Asia Conference on ew Delhi,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 282
ஆயுதங்கள் மெளனி
அவர்கள்
COD
இழத் தமிழர்களி
போராட்ட வடிவத்தில் எண்பதுகளின் பின்னரை நூல்களில் பெரும்பால போராட்டத்தின் பாதி வளர்ந்தது. ஒரு கட்டத்தி மரணத்துள் வாழ்ந்த வ கதைகளையும் வீரம்.ெ பாசாங்கு ஏதுமற்ற தூ நிலையே ஏராளமான இ களிலும், புகலிடங்களிலு இந்நிலைமையே ஈழத்த யங்களாக உலகளாவிய கொண்டுசென்றன. இத இலக்கியங்களும் முகிழ்
இந்நிலையில் உலகத் வகையில் மே 2009இன் இது ஈழத்தமிழரின் ஆ சடுதியான முடிவுக்குக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

6hшойü6hшнгФ56ії காண்பதறிவு
க்கப்பட்டதன் பின் எழுந்த ஈழத்தவர்களினதும்
சார்ந்ததுமான குரல்கள் - ஒரு நூலியல் தேடல்
என்.செல்வராஜா
ன் விடுதலைப் போராட்டம் அஹிம்சைப் பிருந்து ஆயுதப்போராட்ட வடிவம் பெற்ற ாப்பகுதிகளிலிருந்து வெளிவந்த ஈழத்துத் தமிழ் ான ஆக்க இலக்கிய வடிவங்கள் விடுதலைப் ப்பைப் படிப்படியாக உள்வாங்கியவண்ணம் ல் ஈழ இலக்கியங்கள் ஈழத்தின் தமிழ்மக்கள்தம் ாழ்வையும், போர் தின்ற அந்தச் சனங்களின் சறிந்த விடுதலைப் போர்ப்பரணிகளையும் ப இலக்கிய வடிவங்களாக்கின. இந்தச் சூழ் இலக்கியவாதிகளை கிராமங்களிலும், நகரங் லும், போராளிகளிடையேயும் உருவாக்கியது. தமிழரின் படைப்புகளை போராட்ட இலக்கி ரீதியில் தமிழியல் ஆய்வாளர்கள் மத்தியில் தன் ஒரு பரிமாணமாகப் புலம்பெயர்ந்தோர் ந்து மணம்பரப்பத் தொடங்கின.
த்தமிழர்களால் ஜீரணித்துக்கொள்ளமுடியாத முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்துமுடிந்தது. யுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை
கொண்டுவந்தது. தமிழீழக் கனவுகளுடன்
252

Page 283
நீண்டகாலம் உயிரைக் கொடுத்து, வாழ்ந்த ஒரு இனம் ஒன்றுமே இல்லாத ஒரு வெற்றுணர்வுக்குத் தள்ளப்பட்டது. எளிதில் இயல்பு வாழ்வுக்குத் திரும்பமுடியாதவாறு அன்றாட வாழ்வாதாரங்கள் செயற்கை யாகக் கடினமாக்கப்பட்டன. சுதந்திரமான சிந்தனை என்பது இயல்புவாழ்வுக்குத் திரும்பாத வரையில் சாத்தியமாகப் போவதில்லை என்ற நிலையில் தமது உணர்வுகளையும் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் மெளனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் அவலத்தில் முடிவுக்கு வந்த எமது ஆயுதப் போராட்டத்தின் ஆவணப்பதிவுகளும், இலக்கியப்பதிவுகளும், பின்னடைவின் பின்பான வாழ்வு பற்றிய இலக்கியப் பார்வைகளும் எமது மக்களின் வாழ்வில் மூன்றாண்டுகள் கடந்த நிலையில் எவ்வகையில் வெளிவந்திருக்கின்றன என்பதை பதிவுசெய்யும் முதலாவது கட்டுரையாக எனது கட்டுரை அமை கின்றது. தொடர்ந்து வெளிவரவுள்ளதும், வெளிவந்தும் என் கரங்களை எட்டாத துமான படைப்புகள் பற்றி எதிர்காலத்தில் பதிவுசெய்யப் படலாம் என்ற நம்பிக்கை யுடன் இக்கட்டுரை விரிகின்றது. முக்கிய பதிவுகள் எவையாவது இக்கட்டுரையில் தவறவிடப்பட்டு இருப்பின் அதுபற்றி அறியவும் விரும்புகின்றேன்.
முதலில் முள்ளிவாய்க்கால் அவலங் களின் அதிர்ச்சியில் நாடிஒதுங்கியிருந்த எமது ஈழத்துக் கவிஞர்களின் உணர்வின் வெளிப்பாடுகள் முதலில் ஒளிக்கிறாக
253

வெளிவந்த காலகட்டம் டிசம்பர் 2009 என்று கொள்ளலாம்.
வ.ஐ. ச ஜெயபாலனும், தமிழ்நதியும் இவ்வகையில் முதன்மையானவர்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். வ.ஐ. ச ஜெயபாலனின் தோற்றுப் போனவர்களின் பாடல் என்ற கவிதைத் தொகுதி சென்னை, ஆழி பதிப்பக வெளி யீடாக வெளிவந்தது. உலக இன மரபில் தமிழின அழித்தொழிப்பின் உச்சபட்ச நாட்களில் ஜனனித்த இக்கவிதைகள் அதே ரத்தவாடையோடும், நிணவிச்சத்தோடும் நிழலாடுகின்றன. இக்கவிதைத்தொகுப்பு மூன்று உட்பிரிவுகளைக் கொண்டமைந் துள்ளது. 2002-2009 காலகட்டத்தில் எழுதப்பட்ட தோற்றுப்போனவர்களின் இன்றைய பாடல்கள் பகுதி ஒன்றிலும், ஈழத் தமிழ் மக்களின் முன்னைய பெரும் தோல்விகளின்போது தான் எழுதிய கவிதைகளில் சில இரண்டாவது பகுதி யிலும், ஜெயபாலனின் இசைப்பாடல்கள் மூன்றாவது பகுதியிலும் காணப்படு கின்றன. ஒவ்வொரு யுத்தத்தின் தோல்வி யின் போதும் இனி முடிந்ததென்று சொல்லப்பட்ட மக்களின் போராட்டம் புதிய தளத்தில் புதிய பின்னணியில் மீண்டும் உக்கிரம் கொண்டதையே இத் தொகுப்பினை வாசிப் போரின் மனம் கொள்ளும். மொழியில் திளைத்து, மண்ணில் வேரோடி, ஜரிகைக் கனவுகளில் சஞ்சரித்த கவிஞனை போர்க்கழுகு கொத்தித் துரத்துகின்றது. நாடோடியாய் திரிந்து யுத்தகாலத்திற்குள் வாழ்ந்த தமிழ்ப்புலவன் அரற்றும் கண்ணிர் இக்கவிதைகளில் அறத் தீயாய் எரிகின்றது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 284
அடுத்ததாக தமிழ்நதியின் இரவுகளில் பொழியும் துயரப்பனி என்ற கவிதைத் தொகுதி சென்னை ஆழி பதிப்பகத்துடன் இணைந்து பனிக்குடம் வெளியீட்டா ளர்களின் கூட்டுப் பதிப்பாக டிசம்பர் 2009இல் வெளிவந்தது. ஈழத்துப் பின்புல வாழ்வியல் அழுத்தங்களைக் கவியாக்கு வதில் தனக்கான தனித்தன்மைகளைட் பேணிவருபவர் தமிழ்நதி தன்னைத்தானே தேடிக் கண்டுபிடித்து வாழ்வுக்கான அர்த்தம் கற்பித்து வாழத்துடிக்கும்ஜிவனின் சொல்லோவியங்களாகவே இவரது கவிதைகள் அமைகின்றன. பெண்சார் அனுபவங்களின் திமிறலும் நிமிறலும் காலத்தின் முன்னோக்கிய நகர்வுக்கான சமிக்ஞைகளாகவும் இவரது படைப்பனு பவம் விரிகின்றது. விடுதலைக்கான போரில் உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் இத்தொகுதியை சமர்ப்பணம் செய்துள்ளார். இதன்மூலம் இவரது நோக்கும் போக்கும் கவியுணர்த்தும் தாக்க மும் எவ்வாறு மையங்கொள்ளும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நூலின் முன்னட்டையில்-இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பான முக்கிய ஒளிப்பட ஆவணமொன்றின் காட்சி இடம்பெற்றுள்ளது.
கவிதை வரிசையில் ஈழத்தமிழரின் போராட்டத் தோல்வியின் வடுக்களைச் சுமந்ததாக நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜூலை 2010இல் வெளிவந்த தீபச்செல்வனின் பாழ் நகரத்தின் பொழுது என்ற கவிதைத் தொகுதி அமைந்துள்ளது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

பாலேந்திரன் பிரதீபன் என்ற 3 தீபச்செல்வன், இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படுபவர். பல பத்தாண்டு களாக விடுதலைக் கனவைப் பேணிய ஒர் ) இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக்கொண்டி ருக்கும் நம்பிக்கையையும் இந்தக்கவிதை கள் பேசுகின்றன. ஒரு நாள்வழிக் குறிப்பின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைகள் நிகழ்கால அவலம் பற்றிய மனச் சான்றின் வடுக்களாகின்றன. தீபச்செல்வன் கிளிநொச்சி-இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவில் வருகைதரு விரிவுரை ) யாளராகப் பணியாற்றுகின்றார்.
D இதே காலப்பகுதியில் ஈதேனின் பாம்புகள் என்ற தலைப்புடன் றவு மி எழுதிய கவிதைகளின் தொகுப்பும் காலச்சுவடு வெளியீடாக வெளி வந்துள்ளது. சமகால ஈழக் கவிதைகளின் பொது இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கவிதைக் குரல் றவு மியி னுடையது. காவுகொள்ளப்பட்ட வாழ்வைச் சொல்லும் இந்தக் கவிதைகளில் இழப்பின் ஒலத்தையும் கையறுநிலையின் புலம்பலை யும் மீறி மனித இருப்புக்கான சினமும் இருப்பின்மையின் சீற்றமும் வெளிப்படு கின்றன. ஆக்கிரமிப்பால் சிதறடிக்கப்பட்ட ) ஒர் இனத்தின் பழிவாங்கல் றவு மியின் கவிதைகளில் கொடூரக் காட்சிகளாகவும் வன்முறைச் சொற்களாகவும் பதிவா கின்றன. பனிவாளால் கீறப்பட்ட மென் மையான இதயத்தின் வடுக்கள் இந்தக் கவிதைகள்.

Page 285
காலச்சுவடு பதிப்பகத்தின் மற்றொரு வெளியீடு சபாபதி உதயணன், சித்தாந்தன் என்ற புனைபெயரில் எழுதிய துரத்தும் நிழல்களின் யுகம் என்ற கவிதைத் தொகுப்பாகும். முன்னைய இரு நூல்களையும் தொடர்ந்து ஜூலை 2010 இலேயே இதுவும் வெளியாகியது. போருக்கும் தோல்விக்கும் முன்னும் பின்னுமான ஈழப் பின்புலத்திலிருந்து வெளிப்படும் இந்தக் குரல் துயர் நிரம்பி யது. தனிமை நிரம்பியது. தனிமையில் துயரப்படும் எல்லாரையும் அல்லது துயரங் களால் தனிமைப்படும் எல்லாரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது. காற்றுவெளி யில் அர்த்தமற்று நிராதரவாய் அலையும் மனிதர்களின் குரலை இந்தக் கவிதைகள் நிரந்தரப்படுத்துகின்றன. இவை நிகழ் காலத்தின் காயங்கள் - நாளையின் எச்சரிக்கை வடுக்கள். யாழ்ப்பாணம்கோண்டாவிலில் 1977இல் பிறந்த சபாபதி உதயணன் 90களின் பிற்பகுதிகளில் எழுத்துத்துறையில் ஈடுபட்டவர். ஆசிரி யராகப் பணியாற்றும் இவரின் முதலாவது கவிதைத் தொகுதி 2000ஆம் ஆண்டில் காலத்தின் புன்னகை என்ற பெயரில் வெளிவந்தது.
பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தலைப்பில், ஈழப் பெண் போராளிகளின் கவிதைகளின் தொகுப் பொன்றும் அண்மையில் ஜூலை 2011இல் சுவிஸ்ஸி லிருந்து இயங்கும் ஊடறு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட் டுள்ள இந்நூல், ஈழவிடுதலைப் போராட் டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகளால் அவவப்போது எழுதப்பட்டு கவிதைத்
255

தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாகும். வானதியின் கவிதைகள் (1991), கஸ்தூரியின் ஆக்கங்கள் (1992), நிமிர்வு (1993), வானம் எம் வசம் (1995), வெளிச்சம் கவிதைகள் (1996), செம்மணி (1998), ஆனையிரவு (2000), என் கவிதை (2000), எழுதாத உன்கவிதை (2001), மீண்டும் துளிர்க்கும் வசந்தம் (2004), பெயல் மணக்கும் பொழுது (2007) ஆகிய தொகுப்புகளில்இடம்பெற்றவற்றில் தேர்ந்த 70 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை அம்புலி, அ. காந்தா, அலையிசை, ஜெயா, கலை மகள், ஆதிலட்சுமி, கனிமொழி, ஞானமதி, வானதி, புரட்சிகரா, கஸ்தூரி, கிருபா, மலைமகள், நகுலா, நாமகள், நாதினி, பிரேமினி பிரமிளா, ரூபி மார்கரட், பாரதி, சிரஞ்சீவி சூரியநிலா, சுதாமதி, தமிழவள், தயாமதி, தூயவள் ஆகிய 26 போராளிக் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். ஈழத் தமிழ்ப்போராளிகளின் ஆயதங்கள்மெளனிக் கப்பட்டு, விடுதலைப் போராட்டம் புதியதொரு அத்தியாயத்தை எட்டி யிருக்கும் இவ்வேளையில், போராட் டத்தை நடத்திச்சென்ற பெண்போராளி களின் உணர்வுகளை மீள்தரிசனம் செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.
ஈழத்தமிழரின் உணர்வுகளையும் வரலாற்றையும் பதிவாக்கும் மற்றொரு ஆக்க இலக்கிய வடிவமாக நாவல்கள் அமைந்திருக் கின்றன. அதன் தொடர்ச்சியாக சாம்பல் பறவைகள் என்ற தலைப்பிலான குறுநாவல் எஸ்.அரசரெத்தினம் அவர்களால் எழுதப் பட்டு கல்முனை சத்தியா பப்ளிக்கேஷன்ஸ் வெளியீடாக ஒகஸ்ட் 2010இல் வெளி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 286
வந்துள்ளது. இக்குறுநாவல் வன்னி சமரின்போது சாதாரண மக்கள் அனுபவித் அவலங்களை வெளிக்கொண்டுவரு நோக்கில் எழுதப்பெற்றுள்ளது. ஆனந்தன் பவானி காதல் பற்றிய கதையாக தொடங்கினாலும், கதை முழுவது யுத்தத்தின் கொடுமை காட்சிப்படுத்த பட்டுள்ளது. மணியத்தாரின் கண்டிப்பா6 வளர்ப்பில் வளர்ந்த ஆனந்தன் மாஸ்ட உருத்திரபுரம் முருகேசுவின் மகளால் பவானி ஆசிரியையிடம் காதல்கொள்கிறார் ஆனந்தனின் தந்தை எதிர்த்துக் கிளம் ஆனந்தன்பொறுமையைக் கையாள்கிறான விரக்தியுற்ற பவானி கிளிநொச்சி மக வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று செல்கிறாள். போரின் கெடுபிடி சூடுபிடி கிறது. பெட்டி படுக்கையுடன் மக்கள் இடம்பெயர, பவானி, தந்தை முருகேச அண்ணன் குமாரின் குடும்பம் என்போ புளியம் பொக்கணைக்கு இடம்பெயர்கிறா கள் வழியில் முருகேசர் நெஞ்சுவலியா இறக்கிறார். இருட்டுமரு கிராமம் சுதந்திரபுரம், இரணைப்பாலை, புதுமா தளன் என்று எஞ்சியோரின் இடப்பெயர் தொடர்கிறது. குமாரின் மனைவி சாரத பங்கருக்குள்ளேயே ஆண் குழந்தையை பெற்றுவிட்டு உயிர்துறக் கிறாள். பா6 வாங்கவும் வழியின்றி குமார், பவானி, உம ஆகியோர் இராணுவத்திடம் சரணடை கின்றனர். இடையில் குழந்தையும் இறக்கின்றது. இராணுவத்தின் உதவியுட6 வவுனியா முகாமுக்கு வந்துசேர்கின்றனர் முகாமில் ஆனந்தன் பவானியை சந்திக் முயல்கிறான் என்றவாறாகக் கதை தொட கின்றது. இலங்கையில் கருக்கொண்( ஈழத்துப் பதிப்பகத்திலேயே வெளியிட பட்ட நாவல் என்பதால் இந்நாவலில் சி:
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012
 

г.
-
7.
சுயதணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி ருப்பது தவிர்க்கமுடியாததாயுள்ளது. இந்நிலையும் ஒரு சொல்லப்படாத கதையின் பதிவுதானே.
இந்நிலையில் தமிழகத்தின் மலையாள எழுத்தாளர் எஸ். மகாதேவன் எழுதிய மேலும் சில இரத்தக் குறிப்புகள் என்ற நாவல் பற்றி ஈழத்துப் படைப்பாளிகளுக்குச் சொல்லவேண்டியுள்ளது. மலையாள மூலத்திலிருந்து குளச்சல் மு. யூசுஃப் அவர்களால் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து தமிழகத்தில் பொள்ளாச்சியிலிருந்து எதிர் வெளியீடு ஜூலை 2009 இல் அவசர அவசரமாக இந்நூலை வெளியிட்டிருந்தது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் முள்ளிவாய்க் காலில் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் இந்நூல் வெளியிடப்பட்டதென்பதை முதலில் மனங்கொள்வது அவசியம். இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வன்னியி லிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகக் கடல்மார்க்கமாக வந்த வண்ணமுள்ளனர். அப்படி வருபவர்களில் கணிசமானோர் இந்தியக்கரையை அடைவதில்லை என்ற அனுமானத்தில், அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தேடலாக உருவகித்த கற்பனையில் உதித்த கதை இது. ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய ஆழமான பார்வையற்ற, ஈழத்தவர்களுக்கு எரிச் சலூட்டும் கற்பனாவாதக் கதையாக இது அமைகின்றது. எமது வரலாற்றை நாம் எழுதத்தயங்கும்போது, மற்றவர்கள்சுதந்திர மாக அதைத் தமது கைகளில் எடுத்துக் கொண்டு எமது வரலாற்றை கற்பனாவாதக் கதைகளாக மாற்றி எமது உணர்வுகளையும்,
256

Page 287
சிந்தனைகளையும் கொச்சைப்படுத்த வாய்ப்பளிக்கக்கூடாது என்ற உணர்வே இக்கதையை வாசித்துமுடித்ததும் எனக்கு முதலில் ஏற்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னணியில் சில கட்டுரை நூல்களும் புகலிடத்திலிருந்து வெளிவந்துள்ளன. புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூல் டென்மார்க்கில் வாழும் படைப்பாளியான கி. செ.துரை (இயற்பெயர்: கிருஷ்ணன் செல்லத்துரை) அவர்களால் எழுதப்பட்டு, டென்மார்க், அலைகள் மூவீஸ் இன்டர்நெஷனல் வெளியீடாக ஜூன் 2010இல் வெளியிடப் பட்டிருந்தது. எஸ் பொவின் சென்னை , மித்ர ஆர்ட்ஸ் அண்ட் க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்நூலை தமிழகத்தில் அச்சிட்டு விநியோகித் திருந்தது. அலைகள் இணையப் பத்திரிகையில் 18 நாட்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைத் தொடரின் நூல் வடிவம் இது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஏழு ஆதரவு நாடுகளின் கூட்டு இராணுவ உதவியுடன் இலங்கை இராணுவத்தால் முறியடிக்கப்பட்ட வன்னிப்பிரதேசமான புதுமாத்தளனை ஈழத்துத் தமிழ் மக்களின் முப்பது ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் தோல்வியின் குறியீடாகக் காண்கின்றார் கி. செ.துரை. அந்த இழப்பின் உணர்வு பூர்வமான சோகங்களிலிருந்தும், விரக்தியி லிருந்தும் விடுபட்டு, மீண்டும் விழித் தெழுந்து விடுதலைக்காக புதிய வழிகளில் உழைப்போம் என்று நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்தும் வகையில் இதிலுள்ள மனித மேம்பாட்டுக் கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். போராட்டத்தின்
257

தோல்வியை ஜீரணிக்கமுடியாது, வன்னியில் உறவுகளின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது, தமது துயரச்சுமையை எங்கே இறக்கிவைப்ப தென்றறியாது புகலிட தேசங்களில் உறவுகளின் மடிதேடிக் கலங்கித் திரிந்த பலநூறு மக்களுக்கு ஆறதல் சொல்வதாக இக்கட்டுரைகள் இலக்கிய நயத்துடன் அமைந்திருந்தன.
இருப்பும் விருப்பும் என்ற கட்டுரைத் தொகுதி கி.பி.அரவிந்தன் எழுதியது. சென்னை, மடிப்பாக்கம், சாளரம் வெளியீடாக ஜூன் 2009இல் வெளி வந்தது. 1990களில் புலம்பெயர்ந்த ஈழத்துக்கவிஞராக அதிகம் அறியப் பட்டவர் கி.பி.அரவிந்தன் என்னும் கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ், தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்க விடுதலைப் போராளியாக அறியப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்பவர். இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழகம் இந் நூலை கைகளில் ஏந்தட்டும என்ற வைகறையின் முன்னுரையான அறிமுகக் கட்டுரையுடன் இது அணிந்துரை அல்ல தோழர்களே என்ற தலைப்பில் பாமரன் எழுதிய உணர்வுபூர்வமான கட்டுரையும், அப்படித்தானா அரவிந்தன்? என்ற கே.எம்.வேணுகோபாலின் கட்டுரையும் இத்தொகுதிக்கும் அதன் படைப்பாளி கி.பி.அரவிந்தனுக்குமான விரிவான அறிமுகத்தை வழங்குகின்றன. உள்ளே உள்ள கி.பி.அரவிந்தனின் பத்துக் கட்டுரைகளும் முறையே இருப்பும் விருப்பும், ஒற்றுமையை ஒதுவோருக்கு, காலம் அரித்திடாது எம் இணைப்பை,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 288
எங்கள் நினைவுகளை உங்களிடம் கையளித்துள்ளோம், இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்ப வில்லை, சாத்வீகப் பாதையில் சந்தி பிரித்தவன்: பொன்.சிவகுமாரன், யாசர் அரபாத்: ஒரு முடிவுறாத வரலாறு, ஒர் அகதியின் தாயும் தாயகமும், ஒரு பயணமும் சில நினைவுகளும், அகதி யாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.
ஆயதப் போராட்டத்தின் முடிவில் எழுந்த அரசியல் அலைகள் பல நூல்களை தமிழில் கொண்டுவந்து சேர்த்துள்ளன. வழமைபோல இதுவும் இலங்கைத் தீவுக்கு வெளியே தமிழகம், மலேசியா, லண்டன் ஆகிய நாடுகளிலிருந்தே உருவாகியுள்ளன.
முள்ளிவாய்க்கால் வரை ஈழத்தமிழர் கண்ட அவலங்களை புகைப்பட ஆவண மாக்கும் முயற்சியின் ஒரு வெளிப்பாடாக என்ன செய்யலாம் இதற்காக? என்ற நூல் அமைகின்றது. தமிழகத்தைச் சேர்ந்த ஜெ. பிரபாகரன் என்பவர் தொகுத்து, மதுரை பென்னிகுயிக் பதிப்பகத்தினரால் அக்டோபர் 2010 இல் 216 பக்கங்களுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங் கையில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிங்கள இனவெறிக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழின மக்களின் துயரக்காட்சிகள் என்ற தலைப்புடன் புகைப்பட ஆவண மாக இந்நூல் தமிழ் ஆங்கில பிரெஞ்சு விளக்கக்குறிப்புகளுடன் வெளியிடப்பட் டுள்ளது. இந்நூல் 57 தலைப்புகளில் 371 புகைப்படங்கள், 4 அட்டவணைகள் மற்றும் 80 மனிதநேயக் கூற்றுக்கள் ஆகிய வற்றை உள்ளடக்கியுள்ளது. புகைப்படங்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

களை வகைப்படுத்தும் தலைப்புக்கள் தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளிலும் தலைப் பின் தொடர்ச்சி அடுத்தடுத்த பக்கங்களில் தமிழில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பிற அனைத்தும் தமிழ் ஆங்கில மொழிகளில் முழுமையாக இடம்பெற்றுள்ளன. இந்நூல் முதற் பதிப்பில் 2000 பிரதிகள் தமிழகத்தில் அச்சிடப்பட்டு சர்வதேச விநியோகத்தின் ஒரங்கமாக கப்பல்வழியாக கனடாவுக்கு அனுப் பரிவைக் கப பட ட போது, இலங்கைத் துறைமுகத்தில் தடுக்கப்பட்டு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேமாதிரியான ஆவணமாக மற்றொரு நூலும் குறிப்பிடப்படலாம். தமிழினப் படுகொலைகள் 1956-2008 என்ற இந்நூல் வடகிழக்கு மனித உரிமை கள் செயலகம் என்ற அமைப்பினால் NESOHR சென்னையிலிருந்து மனிதம் வெளியீடாக 2009இன் இறுதிப்பகுதிகளில் வெளியிடப்பட்டது. 360 பக்கங்களில் புகைப்படங்கள், அட்டவணைகள் சகிதம் இந்நூல் வெளிவந்துள்ளது. 1956 முதல் 2008 வரையிலான அரைநூற்றாண்டுக் காலகட்டத்தில் ஈழத்தமிழர்களின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படு கொலைகள் இப்பாரிய ஆவணத்தில் விரிவாகப் பட்டியலிடப் பட்டுள்ளன. 160க்கும் மேற்பட்ட படுகொலைகளின் சம்பவ விபரிப்பு, பாதிக்கப்பட்டோரின் புகைப்படங்கள், படுகொலைச் சம்பவங் கள் இடம்பெற்ற பிரதேசங்களின் வரை படங்கள், வீடுவீடாய் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்கள், படுகொலைக்கு உட் பட்டோரின் பெயர், வயது, தொழில்
258

Page 289
போன்றவை மிக விரிவாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. 2009 இல் அயர்லாந்து - டப்ளின் நகரில் நடைபெற்ற படுகொலைகள் குறித்த மகாநாட்டில் நீதிபதிகளால்-நம்பிக்கைக்குரிய ஆவண மாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆங்கில நூலின் தமிழ்வடிவம் இதுவாகும்.
இலங்கையில் ஆயதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தின் முடிவில் கடந்துவந்த பாதையில் நாம் மேற் கொண்ட தவறுகள் எதிர்காலத்தில் எவ்வாறு விடுதலைப்போராட்டம் முன் னெடுக்கப்படலாம் என்பன போன்ற கருத்துகள் பரவலாக ஊடகங்களில் ஆங்காங்கே வெளிவந்திருந்த போதிலும் அதனை ஒரு நூருலுருவில் முதலில் வெளியிட்ட வகையில் வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும்: ஒரு சமூகவியல் ஆய்வு என்ற நூல் குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து கைமண் என்ற புனைபெயரில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. லண்டனிலிருந்து மறுநிர்மாணம் என்ற சமூகவியல் ஆய்வு மையம் இந்நூலை 347 பக்கங்களில் ஜூலை 2011 இல் வெளியிட்டுள்ளது. "இயக்கம் என்பது வெறுமனே ஒரு அல்லது சில தனிநபர்களோ நிறுவனங்களோ அல்ல. இயக்கத்தினதும், இயக்கத்தின் தலைமை யில் அணிதிரண்டு போராடிய மக்களின தும் தியாகங்கள் என்றுமே வீண்போகாது, ஒடுக்கப்பட்ட மக்கள் அதை வீண்போக விடமாட்டார்கள். ஆழ்மனப்படிமங்கள் பெளதிக வடிவம்பெறும். புதிய தலைமை உருவாகும். போராட்டம் தொடரும்"- என்ற கருத்தை மையப்படுத்தி இந்நூல் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முள்ளி
259

வாய்க்கால் வரையிலான ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின்னையதான புதிய சிந்தனைக் கருத்துக்களை தர்க்க ரீதியில் பதிவுசெய்கின்றது. அரசியல் காரணங்களுக்காக நூலாசிரியரின் இயற் பெயரும் வெளியீட்டு நிறுவனத்தின் முகவரியும் நூலில் பதிவுசெய்யப்பட வில்லை. இந்நூல் யுத்தத்தின் உடனடிக் குறிக்கோள்கள், யுத்தகாலப் பேரழிவுகள், மகிந்த சிந்தனையும் பொருளாதாரக் கட்டுமானமும், இராணுவக் கட்டு மானமும் மகிந்த சிந்தனையும், மகிந்த சிந்தனையும் இராஜதந்திரமும் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப் பட்டுள்ளது.
Sri Lanka Killing Fields 6 TGðıp 356MDGNDL'ul înaio பிரித்தானிய தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான Channel 4, 14.6.2011இல் 49 நிமிட ஆவணப்பட மொன்றை ஒளி பரப்பியிருந்தது. இலங்கையில் 2009 மே 17இல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதப் போரின் போது நிகழ்ந்த பொதுமக்களின் கொடுமையான அழிவு பற்றிய செய்தியை உலக அரங்கில் எடுத்துச்செல்ல இவ்வாவணப்படம் உதவியது. அவ்வாவணப்படத்தைத் தழுவி சிறீலங்காவின் கொலைக்களம்: பல்லா யிரக்கணக்கில் தமிழர்கள் படுகொலை யும் இன அழிப்பும் என்ற தலைப்பில் மலேசியத் தமிழரான கா. ஆறுமுகம் என்பவரால் ஒரு நூல் வெளியிடப் பட்டது. முகிலன், பூங்குழலி வீரன், சாமி. மூர்த்தி, வெ. முத்து, சி. ம.இளந்தமிழ், தி. பிரசன்னா ஆகியோர் தொகுப்பாளர் களாக இயங்கி இந்நூலை வெளிக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 290
கொண்டுவந்தனர். கோலாலம்பூரில் இயங்கும் செம்பருத்தி அமைப்பினர் கடந்த பெப்ரவரி 2012இல் இந்நூலை வெளியிட்டிருந்தனர். இந்நூல் மலேசிய மண்ணிலிருந்து செம்பருத்தி அமைப்பி னரால் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா வுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றி ருந்த நிலையில், மலேசிய அரைைசத் தனது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தும் வகையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கொலை காரனுக்கு உடந்தையாக ஏன் இந்தக் கொலைவெறி? இனவாத சிங்கள அரசும், தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையும், சிறிலங்காவின் கொலைக்களம், போர்க் குற்ற அறிக்கை: சுருக்கக் குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் ஏராளமான கறுப்பு - வெள்ளை புகைப்படங்களுட னான தரவுகளைக் கொண்டிருந்தது. 18சதவீதம் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த மலேசியா வாக்கெடுப்பில் சிறீ லங்கா அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவந்த நிலையில், ஐ.நா. வாக்கெடுப்பின்போது, மனம் மாறி நடுநிலைமை வகிக்கத் திர்மானித்தமைக்கு செம்பருத்தி அமைப்பினரின் இந்நூல் வெளியீடுசார்ந்த பாரிய முன்னெடுப்பும் ஒரு காரணமாகியது.
மலேசிய மண்ணில் இக்கால கட்டத்தில் வெளிவந்த மற்றொரு நூலும் ஈழத்தமிழர்கள் தொடர்பானது. விடிந்தது ஈழம்: வரலாற்றுப் பதிவு என்ற நூல்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கோலாலங்காட் அ. ரெங்கசாமி அவர் களால் எழுதப்பட்டது. மலேசிய மண் னின் பிரபல வரலாற்று நாவலாசிரியராகக் கருதப்படுபவர் ரெங்கசாமி. சிலாங்கூர் மாநிலத்தில் கோலலங்காட் என்ற இடத்தில் பிறந்தவர். ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் 1950 முதல் ஒயாமல் எழுதி வரும் மலேசியப் படைப்பாளி. இவரது புதியதோர் உலகம், நினைவுச் சின்னம், லங்காட் நதிக்கரை, இமயத் தியாகம், ஆகிய நாவல்கள் மலேசிய வரலாற்றின் பல்வேறு கூறுகளை இலக்கிய மாக்கியவை. மலேசியா, செம்பருத்தி பதிப்பகத்தின் மற்றுமொரு ஈழம்சார்ந்த வெளியீடாக விடிந்தது ஈழம் வெளி வந்துள்ளது. இந்நூல் மலேசியத் தமிழருக்கு ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு குறித்து மிக எளிய அறிமுகத்தைக் கொடுக்கின்றது. வரலாற்றுடன் மலேசியப் படைப்பிலக்கியவாதி அ. ரெங்கசாமி அவர்கள் விடுதலைப் புலிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் கைக்கொண்ட நிலைப் பாடுகள் மீது தனது கருத்தினையும் பதிவு செய்கிறார். தனது கருத்துக்களைக் கட்ட மைப்பதற்கு (அன்டன் பாலசிங்கத்தின்) போரும் சமாதானமும், உண்மையின் தரிசனம்இணையத்தளம் இதிசம்பந்தனின்) கறுப்பு ஜூலை 1983 குற்றச்சாட்டு ஆகிய நூல்களையும் பல்வேறு பத்திரிகைச் செய்திகளையும் ஆதாரமாகப் பயன் படுத்தியுள்ளார். இந்நூல் ஈழத்தமிழர்பால் மலேசியத்தமிழரின் அண்மைக்கால அனுதாப அலைக்கு பின்னணித் தகவல் களை வழங்கக்கூடும்.
இலங்கையில் நடந்தேறிய நாலாம் கட்டப் போரின் சோக முடிவுக்குக்

Page 291
காரணமானவர்களை போர்க் குற்றவாளி களாகப் பிரகடனம் செய்யும் அரசியல் முன்னெடுப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்குக் கொண்டுவரும் வகையில் 2009இலிருந்து மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளது. இந்தியா - இலங்கை போரும் குற்றமும்: ஒரு பன்னாட்டுப் பார்வை என்ற நூல் இத்தகைய முன்னெடுப்புகளின் நன்மை - தீமைகளை அலசுவதாக அமைந்துள்ளது. தமிழகத்த வரான பவா சமத்துவன் என்பவரால் எழுதப்பட்டு, அவர் சார்ந்துள்ள சென்னை இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் வெளியீடாக நவம்பர் 2010இல் வெளி யிடப்பட்டது.
இந்திய சமூக நீதி ஊடகமைய வெளியீட்டுத்தொடரில் இரண்டாவது வெளியீடாக வெளிவந்த நூல் இதுவாகும். இலங்கையில் நடந்த விடுதலைப் போரினை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்திய அரசுடன் இணைந்து இலங்கை அரசு எடுத்த இறுதிக்கட்ட நடவடிக்கை வடபுலத்தை கொலைக் களமாக்கியது. இந்நிலைமையை சர்வதேச ஊடகங்கள் எவ்வாறு காட்சிப்படுத்தின என்பதை இந்நூல் புகைப்பட ஆதாரங் களுடன் பதிவுசெய்கின்றது. பல்வேறு நேர்காணல்களிலும் செய்திகளிலும் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் புகைப் படங்கள் என்பவற்றினூடாக ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையின் கொடு ரத்தை நூலாசிரியர் இந்நூலின் வாயி லாகப் பதிவுசெய்யமுனைந்துள்ளார். சென்னை, இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் நிறுவனரான பவாசமத்துவன் அவ்வமைப்பின் தலைவருமாவார்.
261

மார்சுக்கிதாருஸ்மான்(இந்தோனேசியா) அவர்களைக் குழுவின் தலைவராகவும், ஸ்டீவன் ரத்னர் (ஐக்கிய அமெரிக்கக் குடியரசு), யஸ்மின் சூக்கா (தென் ஆபிரிக்கா) ஆகியோரை அங்கத்தவர் களாகவும் கொண்டு 22.6.2010 அன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கிமூன் அவர்களால் நியமிக்கப்பட்ட ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை 31.3.2011இல் நியுயோர்க்கில் வெளியிடப்பட்டது. பின்னர் தமிழக வாசகர்களுக்காக, தமிழகத்தின் அக்னி சுப்பிரமணியம் அவர்களால் இவ்வறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டது. போர்க் குற்றவாளி: இலங்கையில் போர்க் குற்றங்கள் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை என்ற பெயரில் அது நூலுருவில் சென்னை மனிதம் வெளி யீடாக, 2011இல் புகைப்படங்கள், அட்டவணைகள் சகிதம் வெளியிடப் பட்டது. அவ்வறிக்கையின் தமிழாக்கம் இந்நூலின் பிரதான பகுதியாக பக்கம் 88328இல் இடம்பெற்றுள்ளது. இவ்வறிக்கை ஆணை, தொகுப்பு மற்றும் வேலைத் திட்டம் மோதலுக்கான வரலாற்று ரீதியிலான அரசியல் பின்னணியில் குற்றஞ் சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கு எல்லை, குற்றச்சாட்டுக் களை சட்டரீதியாகச் சீர்தூக்கிப் பார்த்தல், பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கையின் அணுகுமுறை, பொறுப்புக்கூறலுக்கான மேலும் தடைகள், முடிவுரைகள் / பரிந்துரைகள் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நூலின் முதல் 87 பக்கங்களும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன், லண்டன் உலகத் தமிழர்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 292
பேரவையின் தலைவர் இறைபணியாளர் எஸ்.ஜே. இம்மானுவேல், லண்டன் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் ரெஜி, நிமல்கா பெர்ணாண்டோ (கொழும்பு), பீட்டர் ஷால்க் (உப்சலா, சுவீடன்), இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் இரா.துரைரத்தினம், பிரைன் செனவிரத்தின (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அணிந்துரைகளையும், தமிழீழம் மலருவதற்கான வாய்ப்பும் இராசபக்சே குழு, பன்னாட்டுகுற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் நேரமும் (அக்னி சுப்பிரமணியம்), ஐ.நா.இலங்கை இடையிலானஅறிக்கை குறித்த மோதல் (டி.பி.எஸ்.ஜெயராஜ்), இலங்கையின் கொலைக்களம் சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள் (யமுனா இராஜேந்திரன்), எமது மக்களது விடுதலையை வென்றெடுக்க ஐநா வல்லுநர்குழு அறிக்கையை ஒரு ஆயுத மாகப் பயன்படுத்த வேண்டும் (தங்கவேலு வேலுப்பிள்ளை) ஆகிய விரிவான
கட்டுரைகளையும் கொண்டுள்ளன.
ஈழத்தமிழர்களின் நாலாம் கட்ட ஈழப்போர்முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த கதையை சொல்வதற்கு வாழும் சாட்சியங்கள் எதுவும் இதுவரை முன்வர வில்லை. சாட்சியங்களே இல்லாது அழிக் கப்பட்ட துயரம் அது. சக்திமிக்க
ALASJqSLSASSe SqSMSLALSAJMe qOSSASeqSLALA SeTSMSA ASAAASeSqMSAJSeS SSASAASASJS S SMSASJSe SeSMSiAJS S qSOMSAJSqS AMSeSeSAS SqSSAJJSAS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வல்லரசுகளின் சற்றிலைட் கமராக்களைத் தவிர வேறு சாட்சியங்கள் எதுவுமே இராதோ என்ற ஏக்க நிலையில், அந்த வரலாற்றைப் பதிவுசெய்யும் வகையிலான இலக்கியங்கள் இன்றளவில் திருப்திகரமாக ஈழத்தில் உருவாகவில்லை. சுயதணிக் கைக்குட்பட்ட இனமாக நாங்கள் நீண்ட காலம் வாழப்பழகிவிட்டோம். அத்தகைய அபாயகரமான தணிக்கை எமது தியாக வரலாற்றின் சாட்சியங்கள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப் படும்வரை தொடர அனுமதிக்கக்கூடாது. முடிந்தவரை அவை அனைத்தும் ஆக்க இலக்கியங்களுக் கூடாகவோ, கட்டுரைகளின்வழியாகவோ ஆவணப் படுத் தப் பட வேணர் டு டம் , ஏற்கெனவே எமது சமகால வரலாற்றின் பல்வேறு காலகட்டங்கள் இவ்வாறு இலக்கியங்களினூடாகப் பதிவு செய்யப் பட்டுவிட்டன. இந்திய அமைதிப்படை யின் காலகட்டம், விடுதலைப் போராட்டக் காலகட்டம், பாரிய வலி காமம் இடப்பெயர்வு, வடபகுதியில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தடை என்பன இவ்வாறு இலக்கியங்களுள் பொதிக்கப்பெற்றுவிட்டன. அவ்வகையில் எதிர்காலத்தில் பல படைப்புகள் ஈழத்தி லிருந்து உருவாக்கப்பட்டு உலகளாவிய தமிழர்களால் பதிக்கப்பெற்று ஆவணப் படுத்தப்படும் என்று நம்பி விடை பெறுகின்றேன்.
^ヘン*ご^ー//ー、r^ン^ーン^こッ^ーンヘーベNーノや、ヘン/エNン^
262

Page 293
போருக்குப் பின்னரான - தேட
மூகத்தை, சமூ தோன்றிவிட முடியாது. சூழற் பின்னணிகளே, ப சவால்களே இலக்கியத்ை கின்றன. ஈழத்தைப் பொறு எமது இலக்கியங்கை இலக்கியத்திற்கு தனித்துவ "ஈழத்தில் இனமுரண்பாடு வாழ்வில் மாற்றம் ஏற் ஈழநிலையைப் பற்றிய பூர்வமாகத் தோற்றம்
தீபச்செல்வன், உயிர்டை மறந்துவிடலாகாது. இன் இலக்கியங்கள் போர் சr பேசுகின்றன எனப்பார் போர்க்கால இலக்கியங் கவிதையே. அவ்வகை போர்ச்சூழலை, போரின் தேடுவது பயனுடைய தொடக்கமாக இக்கட்டு
263
 

6LDưů6 Erdöörii காண்பதறிவு
போர்வருக் கவிதைகள் லுக்கான முதல் வரைபு
துணவியூர் கேசவன்
கச் சூழலை மறுதலித்து இலக்கியங்கள் அழுத்திச் சொல்வதானால் சமூக வாழ்வியலே, மனிதம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே, த, இலக்கியப் பாடு பொருளைத் தீர்மானிக் றுத்தவரை நாம் எதிர்கொண்ட போர்ச்சூழல் )ளத் தீர்மானித்திருந்தது. ஈழத்தமிழ் வத்தையும் முத்திரையையும் வழங்கியிருந்தது. ஏற்பட்டு போர் வெடித்து அரசியல் மற்றும் பட்ட பொழுது ஈழத்து இலக்கியங்கள் தாக, ஈழத்து இலக்கியமாக அடையாள பெற்றிருக்கின்றன. (தமிழக எழுத்தாளர் D, டிசம்பர் 2011) என்ற உண்மையை நாம் ாறு போர்முடிவடைந்துள்ள நிலையில் எமது ர்ந்த வாழ்வியலை எவ்விதம் பார்க்கின்றன, ப்பது பொருத்தமானதாக அமையும். எமது களுள் அதிகம் முனைப்புப் பெற்றிருந்தது பில் போருக்குப் பின்னரான கவிதைகள் விளைவுகளை எவ்விதம் பார்க்கின்றன எனத் தாக அமையும். அத்தகைய தேடலின் ரை அமைகிறது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 294
மிகக் கொடுரமான, கற்பனைகளுக் கெட்டாத கொடுமையான யுத்த மொன் றிற்கு முகங் கொடுத்த மக்களிடமிருந்து யுத்த இழப்புக்கள், துயரங்கள் என்பன கவிதைகளாக அதிகளவில் வெளிவந்திருக் கின்றன. அவ்விதம் வெளிவந்த இழப்புக் கள், துயரங்கள் பல்வகமையானவை. ஆனால் போருக்குப் பின்னரான ஈழத்துக் கவிதைகள் இத்தகைய இழப்புக்கள், துயரங்களைத் தாண்டியும் பலவற்றைப் பேசுகின்றன. வசதி கருதி போருக்குப் பின்னரான போரியல் கவிதைகளை அவற்றின் பேசு பொருளின் அடிப்படை யில் பின்வருமாறு பாகு படுத்தி நோக்கலாம்.
1. போரின் துயரங்களைப் பேசுவன.
அ. போர்க் கொடூரத்தை வெளிப்
படுத்துவன.
ஆ போருக்குப் பின்னரான மக்களது
அவலங்களைப் பாடுவன.
இ. போருக்குப் பின்னரான சமூகச் செயற்பாடுகள் மீதான கோபத் தைப் பிரதிபலித்துத் துயர்பகிர்வன.
ஈ போருக்குப் பின்னரும் நிலைத் திருக்கும் எதிர்பார்ப்பை வெளிப் படுத்துவன.
2 . இலட்சிய விருப்பின் வெளிப்பாட்டை யும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பன.
3. புதிய அறைகூவலாய் அமைவன.
4. இறையிடம் அடைக்கலம் தேடுவன.
5. விமர்சன வெளிப்பாடுகளாய் அமைவன.
6. ஒற்றுமையை வலியுறுத்துவன.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மேற்கண்ட பாகுாபாட்டின் ஏதாவது ஒரு வகுப்பிற்குள் அடக்கிவிடுவது எல்லாக் கவிதைகளுக்கும் சாத்தியமாகி விடாது. பல கவிதைகள் மேற்கண்ட வகுப்புக்களில் ஒன்றிற்கு மேற்பட்ட பண்புகளைப் பிரதிபலிப்பவையாகவே உள்ளன. ஆனாலும் ஆய்வு வசதி கருதிய பாகுபாட்டினுள் கவிதைகளின் ஆதித பிரதிபலிப்பை நோக்கி வகுப்பாக்கஞ் செய்வது தவிர்க்க முடியாதது.
போருக்குப் பின்னரான போரியல் கவிதைகளில் போரின் துயரங்களைப் பேசுகின்ற கவிதைகள் அதிகளவில் தோற்றம் பெற்றுள்ளன. கையறுநிலைத் தேம்பல்களாக அமையும் அக்கவிதை களில் வெளிப்படும் துயரங்கள் பல்வகைப் பட்டனவாகக் காணப்படுகின்றன.
வற்றாப்பளையின் தீர்த்தக்கரை ரத்தத்தின் ரத்தங்களால் தீர்க்கும் கரையானது கடற்பறவைகளின் பிணங்களோடு புதைந்து போயினர் உறவுகள் பேசாமடந்தையாய் பேசிக்கொண்டேயிருக்கிறது கடல் (வைச7ரங்கன் 2070 என்ற கவிதையடிகள் போரின் கொடூரத்தை வெளிப்படுத்த இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக/நடந்து முடிந்த யுத்தத்தில் / இருந்தவற்றையும் இழந்து போயிருக் கிறோம் (ச.முருகானந்தன், 2010) என யுத்தத்தின் அவல முடிவைப் பேசுகின்றன, பிறிதோர் கவிதையின் அடிகள்.
போர் முடிந்தாலும் அது விட்டுச் சென்ற அவலங்கள் முடிந்திடா, அத்தகைய அவலங்களையே அதிக கவிதைகள் பதிவு
264

Page 295
செய்கின்றன. "காயங்கள் காய்ந்தாலும் / வடுக்களென்றும் / வலியினைப் பரிந் துரைத்துக் கொண்டேயிருக்கிறது. (த. எலிசபெத், 2011) எனப் போருக்குப் பின்னரான உண்மை நிலையைப் பேசு கின்றன. இந்தக் கவிதையடிகள்.
இடைத்தங்கல்முக77 மில்இருப்ப7ளே77? gിങഖ7ഥഞ്ച) // Aന്ന് // '/g4/ഞ്ചി)
த7னே72
மகிழ்ச்சியை எங்கிருந்தேனும்
எடுத்து வரும் மழை
துயரை, தன்னிடம் இருந்துத7ன்
விதைத்து விட்டுப் பே7கிறது இந்தப்
- பூ மனசுக்கு
(றரீடரச7ந்தன் 207// என்ற கவிதையுைம்
"வன்னி" என்றதும். ஆர்வம7ப்க் கேட்ட7ள் என் இவரை (புருசனை) கண்டியள72 வேலைக்கு என்று வன்னிக்குப் போனவன் ஐந்த7ண்டு கடந்தும் (22/7Z Az/g)aza262//77/5
(சே7:சிவகலை 2070) (z//2/62ی A 67%277 தடுப்புச் சுவர்த7விவரும் ക്/ഗ്ഗ/ க7விவரும் செய்திக்க/ப் காத்துக் கிடக்கிற7ள் காதினில் உமர் வைத்து/
(gyá7G2//77 /2 2070
என்பதும் யுத்தம் பிரித்துச் சென்ற உறவுகளுக்காய் ஏங்குவோரின் குறிப்பாகப் பெண்களின் துயரங்களை பதிவு செய்கின்றன.
265

அகதி வாழ்வின் அவலத்தை "கூடார வீட்டுக் குடிமக்கள் நாங்கள் / முட்கம்பி வேலிக்குள் முடங்கிப் போனோம் (கா.தவபாலன், 2010) என்றும், கோதுமை மாவையும்/கோதுடைக்காத பருப்பையும் / குழுசைகள் போல விழுங்குகிறோம் / பசிப்பிணிக்கு மருந்தாக; (தம்பிலுவில் ஜெகா, 2010) என்றும் சொல்லிய ழுகின்றன சில கவிதைகள். அன்று பெய்த மழையில் மகிழ்ந்து விளையாடிய நினைவுகளோடு இன்று பெய்யும் மழையுடன் அகதி முகாமிலிருந்து பேசும் சிறுவனின்
இன்றே7 காகிதக் கப்பல் செப்து தர ம7ம7வும் இல்லை சேர்ந்து விளை7/7ட ஆசைத்தம்பியும் இல்லை வெளர்வத்தில் நிற்கும் எம்மைக் கண்டு ஓடிவந்து விரட்ட அப்ப7வுக்குக் க/7ல்களுமில்லை அள்ளி அனைத்து ஈரம்
துடைத்துவிட அம்ம7வுக்குக் கைகளுமில்லை மழையே நஒட்ந்துவிடு”
(தெ.இந்திரகுமார் 2010)
என்கின்றதான வேண்டுகோள் எங்களின் நெஞ்சையும் உலுக்கத்தான் செய்கிறது.
முகாம் வாழ்வை முடித்து மீளக் குடியேறிய பின்பும் துயரம் தொலைந்த தாயில்லை. "பேய்களை விரட்டியதாக / கூறினார்கள் / புதிதாய்ப் பிசாசுகள் / குடிகொண்டிருக்கின்றன / பேய்களை விடவும் / பிசாசுகளுக்கே / பயப்படு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 296
கிறார்கள் / மீளக் குடியேற வந்தவர்கள்; (ச.முருகானந்தன், 2011) என மீளக் குடியேறியோரின் அச்ச வாழ்வையும் போரின் கொடியரை/அணுகிவாழ்வதா/ போனவர்களை, நினைத்து அழுவதா / பாம்பின் வாலென்று/எதனைப் பார்ப்பது /மீனின் தலையென்று / எதனை ஏற்பது? என மக்களின் இரண்டுங் கெட்டான் நிலையையும் கவிதைகள் பதிவு செய்யத் தவறவில்லை.
எரிகின்ற வீட்டில் பிடுங்கினது மிச்சம் என்றிருப்போர் எக்காலத்திலும் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். துயருறு வோரின் துயரைத் துடைக்காமல் பொறுப்பற்ற பேச்சுக்களால் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்போரும் எம்மிடையே இருக்கிறார்கள். இத்தகை யோரை உள்ளடக்கிய சமூகத்தின் செயற் பாடுகளினால் துயருற்று அதன் விளை வாக சமூகத்தின் மீது தம் கோபத்தை வெளிப்படுத்துவதன் மூலம் தம் துயரைப் பகிர்வதாக சில கவிதைகள் அமைகின்றன.
இப்பொழுதெல்வரம் வானம் தெரியும் எ7ங்கள் ஒலைக் குடிசைக்குள் தெருவில் திரியும் செ7றிந7ப்களும் வெளியில் அவையும் விசர்ந7மப்களும் பசிக்கும் பே7தெல்ல7ம் உரிமையோடு வந்து எ7ங்களை7ப்புசித்து விட்டுப் பே7கின்றன. "
எனத் தம் அவலைத்தை வெளிப்படுத்தும்
கவிஞர்
எ7ங்களை வேகிகள் என்று ஏசும் உலகம் எ7ங்கள் வாழ்வில் வசந்தத்தை அளிக்க முன்வரட்டும்
gിബ7ബീ, 'Z_ff)
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இறைவ/7/நீ பே7விகளைப் பெ7சுக்கிட எ7ங்களிர்கரங்களில் குண்டுகளைத்த7
(எஸ்.முத்துமிர7ன் 2070
எனச் சமூகம் மீதான கோபத்தையும் வெளியிடுகிறார். இன்று இரத்தம் காய்ந்த தரையில்/புழுதி மூடி/கிடக்குமவள் மணி மகுடம் தன்னையே/எப்படியும்/எடுத்துத் தாம் அணியத் துடித்து,/ தமக்குள் / அடிபட்டுப் பலர் அவளை/அசிங்கமாக்க வருகிறார்கள் என த.ஜெயசீலன் (2010) தமிழ்த்தாயின் துயரிலும் சுயலாபம் தேடுவோர் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
கோப வெளிப்பாட்டிலும் துயரமே மிகுந்து எம் நெஞ்சைத் தொடுகிறது. போர் அவலமாய் அவமே முடிந்தாலும் போரின் வடுவாய்த் துயரங்களைச் சுமந்து நின்றாலும் அத்துயரின் வடிகாலாய்விடிவு ஒன்று வாராதோ என எதிர் பார்க்கும் கவிதைகளும் பிறந்துள்ளன. ‘மனிதர்கள் பலர் மனம் மாறிவிட்டனர் / புனிதர்கள் பலர் மரணித்து விட்டனர் / கடவுள் இல்லாத இடைவெளியில் பலர் / உலகத் தைப் படைக்கத் தொடங்கிவிட்டனர்" எனத் துயரப்படும் ரி.மோகன்ராஜ் (2010) இன்னும் /எத்தனை நாட்கள்/கடவுளின்/ நாட்டுப் பிரவேசத்திற்காக / காத்துக் கிடப்பதோ?’ என தன் ஏக்கத்தைப் பதிவு செய்கிறார்.
அன்றெ7ருந7ள்
சனங்களின் Zaz z–SGS/73)=z z-//0/7ez தம்பிக/7ண7மல் பே7மயிருந்த7ன்/ ஆதல7ல் இன்று எழுந்து நடக்க இயல/தவனும்
266

Page 297
இருந்து கொண்டே எங்களை7 உதைக்கிற7ன்/மிதிக்கிற7ன்/ 67// ഖഗ്രഖ/ഞ്ഞ് எ7ங்கள் அன்புத்தம் 7
(சமரL/கு,சின7, உதயகுமார் 207//
என ஏங்குகிறது பிறிதொரு கவிதை. இவ்விதமாகப் போரின் துயரங்களையும் வடுக்களையும் பரந்தளவிற்குக் கவிதைகள் பதிவு செய்துள்ளன.
gഖz "ക്രിമ ഖിഗ്രZിഞ്ഞ് ശിഖണിz് Z //7Z løp / ZZ/Zző நமர்டரிக்கை/ர் ப7ரதிபலிக்குர் கவிதைகள்
போருக்குப் பின்னர் எல்லாமே முடிந்துவிட்டதான எண்ணங்கள் சூழ்ந் துள்ள நிலையில், போர் விட்டுச்சென்ற இழப்புக்களும் துயரங்களும் திரும்பிப் பார்த்தலை மறுக்கின்ற போதும் வெறுமை சூழ்ந்துள்ள வேளையிலும் இலட்சிய விருப்பின் வெளிப்பாட்டையும் உறுதியை யும் அது தொடர்பான நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் கவிதைகளும் வெளி வராமல் இருந்துவிடவில்லை. இழப்புக் களால் சிதைந்து போன ஒருத்தியை
கனவிழந்து தன் உலகத்தைத் தேடிக் கொண்டிருக்கிற7ள் உடலெங்கும் ஷெல்துண்டுகள்
ஒடியலைகின்றன கண்களை7 இழந்த சகோதரி கனவுகளை7ப் பற்றியே பேசுகிற7ளர்'
என தீபச் செல்வன் (2010) எமக்கு அறிமுகப்படுத்தி அவளது கலையாத கனவு பற்றிப் பதிவு செய்கிறார். பரிதவிப் போரிடம் சலுகைகளைக் காட்டி ஏமாற்ற முனைவோரை நோக்கி எமக்குத் தேவை
267

எலும்புத்துண்டல்ல/நீங்கள் உண்பதைப் போன்ற/சதைகள் நிறைந்த இறைச்சியே!/ தமிழ் நாய்கள் ஒருபோதும் / எலும்புத்
துண்டுகளை உண்ணாது' 6T607
ச. முருகானந்தண் (2012) உறுதியாகப்
பேசுகிறார் கவிஞர்.
எ7ங்களுக்குத் தெரியும் என்றே7ஒருந7ள்
6/ീഥണ്മെ ശിഖzക്സ്പ്രZ) நெருப்ப7று ஒடும் - அவை குளிர்ந்து இறுகுடம் - புதிய கல்மேடு உருவாகும் /76)ệy_/7zoy (ể: /76)*
(அடரிசெகன் 2070) என்றும் ஒன்றுமில்லாமையிலிருந்து தானே கடவுளும் உலகைப் படைத்தாராம் எனக்கும் இது படைப்புக்காலம் தான் கடவுளைப் போல ஷ
(தமிழ்நேசன், 2010) என்றும் ஏற்பட்ட வெற்றிடத்தில் எமை மூடும் சூனியத்தில் வசந்தமொன்று வீசுமென்றே. வாய்கள் உரைத்திடுது'
(த. ஜெயசீலன், 2070
என்றும் நம்பிக்கையாப் பேசும் கவிதைகள் பல வெளிவந்துள்ளன. நம்பிக்கை தானே வாழ்க்கையின் ஆதார சுருதி
புதய அறை கூவலாய் அமையும் கவிதைகள்
போர் தந்த துயரங்களில் துவண்டு எத்தனை நாள் தான் கிடப்பது. துயரந் தொலைத்து புதிய வாழ்வைச் சமைத்திட
qSASAeSe qSqSASAASeSSAJA SSASAJSeSLSAJeqSqSAS AJSqSqSSASAJSeSqSqSq LASA SeSeSSASAJSe Sq LSAJSeSqSAJSeSaSA A ASe qSqSAA JSeqSLSLSLSLASeTqSL
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 298
மக்களை ஒன்றுபடுத்தவெழும் அறை கூவலாக சில கவிதைகள் அமைகின்றன.
எல்ல7மே இழந்த இந்த ஈழத்தமிழர்நிலையைப் ப7ரர் இல்ல7மைநிலையைத்த7ண்டி இனியெ7ரு விதியைச் செய்து எல்லே7ரும் வாழும் நிலைமை/ எல்லே7ரும் சேர்ந்துக/னன்பே7ம் நல்லே7ர்கள் வந்து சேர்விர் ந7மெ7ரு விதியைச் செப்வே/7ம்"
(625/d606. A62///, 20/0 என்றும் அடிமை வாழ்வு தொடர்ந்திடலாமோ அகதிய7ய் அலைவது நிரந்தரம7மே/ விடுதலை விரும்பிவினையுடன் மக்கள் எழுவது இந்ந7ள் ஏங்குது இந்நிலம் தமிழரின் இந்நிலை ட/டுக் கவியே
(ഖഞ്ഞത്രെഞ്ഞഗ്ഗ ക്ര/ബ്ലെ, 20/2 என்றும் மக்களை நோக்கி அறைகூவல் விடுக்கும் கவிதைகள் எதிர்பார்ப்புக் களுக்கும் நம்பிக்கைகளுக்கும் அப்பால் செயற்படு நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.
இறையிடம் அடைக்கலம் தேடுவன
போரினால் விளைந்த துயரங்களுக்கு வடிகாலாயும் தொடர்ந்து நிலைத் திருக்கும் இலட்சிய விருப்பிற்கு நம்பிக்கையாகவும் இறைவனிடம் அடைக்கலம் புகும் சில கவிதைகளும் எழுந்திருக்கின்றன.
െകബിരീ (്ക// ‘ഞ/_ി/ബി.ബ/Z) நனவினில் ஒட்டை ஒழுக்கு குடிசைய7ச்சு/
இப்படித்த7ன் பே/கும் எதிர்க/7லம்" எனும் கனவு இப்படியேன் ஆச்ச” 6T60T அடைந்த ஏமாற்றங்களை முன்வைக்கும் ஒரு கவிதை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

"ஏதும் பிழைய7ய்ச்
ിക//ഞ്ഞെക്സിബ്നഖഞ്ച്" என்றின்றும் நம்புகிறேன். // (ിഥണ്മെ) Zന്നി உண்மை அணைப்பதென்று?"
(த. ஜெயசீலன்) 2070 என இறைவன் மீது நம்பிக்கையை முன்வைத்து முடிகின்றது.
உறவ/லும் இன்பம் இல்லை உரிமை/லும் பெருமை இல்லை மறவ/7மல் மண்ணில் வாழ்வே/7/ம் மகேஸ்வரன் எம்மைக் க/7/7ன் -
(சிஎன்துரைர7ஜ7, 2072/ என இறைநம்பிக்கையால் நம்பிக்கை யூட்டு கிறது மற்றொரு கவிதை. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்ற முதுமொழியை நினைவுபடுத்து பவை இத்தகைய கவிதைகள்.
விமர்சன வெளிப்பாடுகளாய் அமைவன
உணர்வுநிலைநின்று பேசும் போரியல் கவிதைகளுக்கு அப்பால் சில கவிதைகள் விமர்சனக் கண்கொண்டு நிலைமைகளை வெளிப்படுத்த முனைகின்றன. போரின் தோல்விக்கும் தோற்றுக் கொண்டிருக்கும் எமது வாழ்விற்கும் இலட்சியத்திற்கும் காரணங்களைத் தேட விழைகின்றன. 'அன்று விழிப் போடும் -୬| ଢ0) ଢ00T இட்டிருந்தால் / அயலாரை இனங்கண்டு ஆண்டிருந்தால்/இன்றவதிப் படவேண்டி வந்திராதே?’ (அம்பலவாணர், 2012) என்கிறது கவிதையொன்று. "உணர்ச்சி யூட்டியே / எம் அறிவுக் / கண்களை / மழுங்கடித்தவர் மீண்டும் / அதையே செய்கிறார் என்றும் ‘எங்கள் பிணங்களின் மேல்/எல்லோரும்/நடத்தும் நாடகத்தை / எண்ணுகையில் / வேதனையில் /

Page 299
துடிக்கிறது நெஞ்சு' என்றும் பேசுகிறது புலோலியூர் வேல்நந்தனின் (2011) கவிதை.
'ஆடி முடித்த அழுக்குகளைக் கழுவாமலேயே/அடுத்த ஆட்டங்களுக்குத / தயாராகிவிட்டது நமது அணி (நீலாபலன், 2011) என்கிற கவிதையடி சமகால நிலைமையக் கூற 'பரணிபாடிய எம்மை / ஏமாற்றி விட்டுப் போனதுன் / வீரம் / தரணி போற்றிய எம்மை / தலைகுனிய வைத்ததுண் / முடிவு / நம்பிக்கெட்டோம் / நாம் (புலோலியூர் வேல் நந்தன், 2012) என்ற கவிதை வரிகள் கடந்த காலத்தைப் பரிசீலனைக்குட் படுத்துகின்றன. சிறுதுளி பெரு வெள்ளமாப் போல்/விட்ட தவறுகளால்/ பெருந் துயரஞ் சூழ மக்கள் திக்கற்று தவிக்கும் அதே வேளையில் வாழ்வதற்கு வழியும் / விடிவதற்கு வகையும் / காணா/ தன்னலத் தலைவர்களும் / தார்மீகவான் களும் / சிறுமைச் சிந்தனை வாதிகளும் / வெறிப்பிடித்த மதவாதிகளுமான/எங்கள் காவலர்கள் தம் பயணம் / இனிதே தொடர்ந்தபடி (எஸ்.ஆர்.தனபாலசிங்கம், 2010) என சமூக நடப்பியலைப் பேசுகிறது / கவிதையொன்று. உணர்வுநிலை கடந்து சிந்தனை முனைப்பை வெளிப்படுத்தும் இத்தகைய கவிதைகள் காலத்தின் தேவையால் எழுந்தவையாகும்.
ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதைகள்
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்ற வாக்கிற்கு இணங்க ஒற்றுமையை வலியுறுத்தும் கவிதைகளையும் ஆங்காங்கே காணமுடிகின்றது.
269

ச/திக்க வேண்டுமெனில்ந7ங்களெல்ல7ம் சேர்ந்திருக்க வேண்டும்ந77ம் திரண்ட7 லன்றி ஏதில்லை எமக்குரிய எல்ல7ம் கொள்ள இடும் மிச்சைஏற்கின்ற நிலைத7ன் என்றும நிதிவழி பெறுதலுக்கும் பற்றே7 டொன்றி நின்ற7லே மிட்சியுண்ட7ம் இல்லை
ി/ബ്ദ/ക്രി) ஆதுவரேந7ம் ட2றந்த மண்ணில் ஆண்டு ஆமிரந்த7ன் பே7மிடினும்
- ബിഗ്ഗ് (ിഖ/ബിസ്മെ)
இபின்ன7ஹற் ஷரிபுத்தின் 2070 என்பது போன்ற கவிதைகள் எண்ணிக் கையில் குறைவேயாயினும் முக்கியத்துவ முடையவை என்பதனை மறுப்பதற் கில்லை.
போருக்குப்பின்னரான ஈழத்துத் தமிழ்ப் போரியல் கவிதைகளில் அதிகளவானவை யுத்தத்தின் துயரங்களையும் வடுக்களையும் பேசுவனவாகவே இனங் காணப்படு கின்றன. அது தவிர்க்க முடியாததே ஆகும். "யுத்தத்துள் வாழ்ந்து கொடூரங்களைத் தரிசித்த எழுத்தாளர்கள், மக்கள் அனுபவித்த கொடுமைகளை மனதில் குமுறும் சோகத்தை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவர்களது தார்மீகக் கடமையாகும். (சுமுருகானந்தன், ஜீவநதி, கார்த்திகை 2010) என்பது அழுத்தமாக மனங்கொள்ள வேண்டிய தாகும். அந்தப் பணியை ஈழத்துக் கவிஞர் கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். இத்தகைய கவிதைகளில் பல வெறுமனே கையறுநிலைக் கவிதைகளாகவன்றிப்புதிய சிந்தை களுக்கான பொறிகளையும் தம் மகத்தே கொண்டுள்ளன என்பதும் மறுக்க முடியாதாகும். மேலும் இக்கவிதைகள்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 300
மக்களினதும் கவிஞர்களினதும் துய வடிகால்களாக அமைந்து அக்காயா களுக்கு மருந்திடவும் உணர்விட மாற்றத்திற்கும் உதவவல்லன என்பதையுட மறந்துவிடக் கூடாது. பூர்வீக இன மொன்றின் பேரழிவுகளையும் துயரையுட வரலாற்றிற்குக் காவிச் செல்லுப பணியையும் இக்கவிதைகள் செய்கின்றன
இலக்கியக்காரர்களினதும் கவிஞர் களினதும் பணி இவை மட்டுந்தானா என்ற வினா எழுவது இயல்பானதே ஆகும் ‘எங்கள் வாழ்வும் போராட்டமும் வரலாறும் தொடர்பாக நிறைய விமர் சனங்களையும் சுய விமர்சனங்களையும் வாழ்வனுபவங்களுக்கூடாக முன்வைக்குப் தேடலும் கடமையும் எங்களுக்கிருக்கிறது (வ.ஐ.ச.ஜெயபாலன், உயிர்மை, டிசெம்பர் 2011) என்பதனையும் நிராகரிக்க முடி யாது. இவ்வாறான விமர்சனப்பாங்கான கவிதைகள் போருக்குப் பின்னரான ஈழத்துத் தமிழ்ச் சூழலில் எந்தளவிற்குத் தோன்றியுள்ளன என்ற வினாவெழு கின்றது. இக்கட்டுரைக்காக மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்ட கவிதைகளில் விமர்சனப்பாங்கான கவிதைகள் சிலவும் இனங் காணப் பட்டுள்ளன. ஒப்பீட் டளவில் அவை எண்ணிக்கையில் குறை வான வையே. 'ஈழத்துப் போர்க்காலக் கவிதைகளில் பெரும்பாலானவை உணர்ச் சியமய மானவையே (ஷோபாசக்தி உயிர்மை, டிசெம்பர் 2011) என்ற விமர்சனம் தவிர்க்க முடியாமல் நிலை பெற்றுள்ள நிலையில் போருக்குப் பின் னரான ஈழத்துப் போரியல்க் கவிதைகள் உணர்ச்சி மயத்தைத் தாண்டி அறிவுசார்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

உரையாடலுக்கு இட்டுச் செல்லுமா எனச் சிந்திக்க வேண்டியுள்ளது. மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள விமர்சனப்பாங்கான கவிதைகளின் தாக்கவீச்சு குறிப்பிடத் தக்களவு அதிர்வலைகளை ஏற்படுத்தியது என நம்பமுடியாதுள்ளது. நாம் வாழும் சூழலும் வாய்ப்புகளும் அதற்கு எந்தள விற்கு இடந்தருகின்றன என்பதும் கேள்வி யாகும். எமது இலக்கியச் சூழல் வேண்டி நிற்கும் இத்தகைய கலந்துரை யாடல்கள் ஆரோக்கி யமானவை என்ற அளவில் போருக்குப் பின்னரான போரியல் கவிதை களின் பங்களிப்பு எவ்வாறானதாய் அமை கிறது எனத் தேடியறிய வேண்டியுள்ளது. இத்தகைய தேடலின் தொடக்கப் புள்ளி யாக அல்லது தேடலுக்கான உந்துதலாக இக்கட்டுரை அமையலாம்.
போரிலக்கியத்தால் எழுச்சி பெற்ற ஈழத்துத் தமிழ்க் கவிதை போருக்குப் பின்னரான சூழ்நிலையில் எவ்வாறு பயணிக்கிறது எனக் கண்டறியவும் எதிர் காலக் கவிதைச் செல்நெறியை இனங் காணவும் அதனைப் போசணை செய் யவும் இத்தகைய தேடல்கள் அவசிய மானவை என்ற வகையில் இக்கட்டுரை அதற்கான முதல் வரைபை தந்து நிற்கிறது.
குறிப்பு :
இக்கட்டுரைக்காக மாதிரிகளாகக் கொள்ளப்பட்ட கவிதைகள், ஞானம், ஜீவநதி, மல்லிகை, நீங்களும் எழுதலாம், மறுபாதி யாத்ரா, பெருவெளி இருக்கிறம் ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்தவை யாகும்.
270

Page 301
மலையக் கவிஞர்க
72 SYSTE S2 லக நாடுகளை வளி நாடுகள் என்று தரம் பிரிப்ப
நிலையைப் இபாறுத் ே சமுதாயத்திடையேயும் இ6 மலையகத்தில் வாழும் டெ ரீதியில் ஏனைய சமுதாய அவர்களது வாழ்க்கைத் த நிலையிலேயே உள்ளது.
மலையகத்தில் வாழும் தொழிலுக்காக பிரித்தான நாட்டிலிருந்து அழைத்து போக்குவரத்திற்காக நெ( காடுகளை வெட்டி தே உதவினார்கள். செங்கோன அமைப்பதிலும் ஈடுபட்ட இம்மக்களின் துயர வா ஆங்கிலேயர்களால் அடி லேயர்கள் நாட்டை வி ஆட்சியாளரின் கீழும் அவி
அவர்கள் செவிடரா இந்நாட்டின் பொன்னும் அநாதைகளாய், அடிமை காலம் வாழ்ந்து தேயின்
271

மெய்ய்வபாருள் காண்பதறிவு
1ளின் சமுதாய நோக்கு
க.வெள்ளைச்சாழி
ார்ந்த நாடுகள், வளர்முக நாடுகள் வறுமை து, ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார ந ஆகும். நமது நாட்டின் மக்கட் வ்வாறான நிலையை அவதானிக்க முடியும். ருந் தோட்ட மக்களின் நிலையை தேசிய மக்கட் கூட்டத்துடன் ஒப்பிடும் போது ரம் இன்னும் வளர்ச்சியடைய வேண்டிய
மக்கள் இந்நாட்டின் பெருந்தோட்டத் ரிய முதலாளிகளால் இந்தியாவின் தமிழ் வரப்பட்டவர்கள். இவர்கள் இலங்கையில் நிஞ்சாலைகளை அமைக்கவும், அடர்ந்த பிலைத் தோட்டங்களை அமைக்கவும் ாாச் செய்கையிலும், றப்பர் தோட்டங்களை ர்கள். மாடாய் உழைத்து ஒடாய்த் தேய்ந்த ழ்வை சொல்லில் அடக்க முடியாது. மைகளாகவே நடத்தப்பட்டனர். ஆங்கி ட்டு அகன்றதும் இந்நாட்டின் பேரின வாறே நடத்தப்பட்டனர்.
ப், குருடராய், ஊமைகளாய் வாழ்ந்து மணியும் புகழும் உயர உழைத்து, அரசியல் ளாய் ஏறக் குறைய ஒன்றரை நூற்றாண்டு லக் காடுகளுக்கே தம்மை உரமாச்சிக்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 302
கொண்டனர். 1970ம் ஆண்டுக்குட் பின்னரே இவர்களது வாழ்வில் ஒளிக்கிற்று ஒன்று தோன்றியது. திரு.செளமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் நாடாளுமன்றப் பிரவேசத்திற்குப் பின்னர் இவர்களது வாழ்வில் சிறிது மறுமலர்ச்சி தோன்றியது. இடைத் தரகர்களின் பிரவேசம் அம்மக்கள் முழுமையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் செய்து விட்டது.
பிற்பட்ட சமூகமாய் இருக்கும் இம்மக்கள் வளர்ச்சியடைய, பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி காண வேண்டியுள்ளது. அவைகளைப் பட்டியல் இடுவதாயின் பின்வருமாறு கூறலாம். அவர்களது குடியிருப்பு வசதிகள் சீராக் கப்பட வேண்டும். நீண்ட ரயில் தொடர் போன்ற 'லயன் அமைப்பு முறை மாற்றப்படவேண்டும். எட்டடி பத்தடி காம்புறா முறை மாறி குடும்ப அங்கத்தவர் தொகைக்கு ஏற்ப வசதிகள் செய்யப்பட வேண்டும். சுத்தமான குடி நீர் வசதி, நோய்களுக்கு சிகிச்சை பெற தோட்டங்கள் தோறும் வைத்தியசாலைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான ‘அம்புலன்ஸ் வசதி, செப்பனிடப்பட்ட தார்ச்சாலைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள், உயர் கல்விக்கான வசதிகள், உழைப்புக்கு ஏற்ற ஊதியம், சொந்த மொழியிலேயே அரச திணைக்களங்களுடன் தொடர்பு கொள்ளும் வசதிகள், தோட்டத்திற்குத் தோட்டம் தபாலகங்கள், மாணவர் பள்ளிக்குச் செல்ல சீரான பஸ் சேவைகள் என்பன அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டிய பிரச்சனைகளாக உள்ளன.
மலையக மக்களின் பழக்க வழக்கங் களில் அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்திக்
LAMLJJSTqSLLLJJSeeeSLSLLLLLLLAJSeOLLSAMSeqLSLLLSAJSeLSLAJSLeS LALAJSeqLSLLLSAJJSLLLLLSAAAA AJSeSSASASAMMLSLSLAJeSLLLSAMSeeLSLSAJJSeLSJAJeeeSL
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கொள்ள வேண்டும். மதுவைத் தவிர்த்தல், சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வழக்கு வம்பு என்று பணத்தை வீண் விரயம் செய்வதைத் தவிர்த்தல், தொழிற் சங்கப் போட்டிகளைத் தவிர்த்தல் ஒற்றுமை பேணிதமது பிரதிநிதிகளை பாராளுமன்ற அவைக்கு அனுப்புதல், சேமிப்புப் பழக்கத்தைத் கைக்கொள்ளல் போன்ற வற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பது மலையக புத்தி ஜீவிகளின் எதிர் பார்ப்பாகும்.
தங்களுடைய சமூகக் குறைபாடுகள் பற்றி மலையகக் கவிஞர்கள் எப்படி நோக்கி யுள்ளார்கள் என்பதை அறிவதே இக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
குடியிருப்பு வசதி போதாமை இருக்கும் வீடுகள் கூரைகள் சிதைந்தும் ஒட்டை விழுந்தும், காணப்படல், காற்றுக்கு மணல் மூட்டைகளை அடுக்கும் காட்சி மழைக்கு சுவர் ஈரமாகி இடிந்து விழும் அவலம் முதலியவற்றை கவிஞர்கள் தங்கள் சிந்தனையின் வடிவாக்கி கவிகளாக்கித் தருகிறார்கள். அவர்களின் உள்ளத்தையும் உண்மைத் தன்மையையும் பார்ப்போம்.
கவிஞர் குறிஞ்சித் தென்னவனின் குறும்பா இப்படி வர்ணிக்கிறது.
குப்பன் வாழ் லயத்தின் - கூரை குளமாக்கும் வீட்டை மழைத் தாரை தப்பாது இங்குவந்த தகரமெல்லாம் ஒரிரவில் அப்போதே அடையும் வேறுாரை
ஒழுகும் வீட்டையும், திருத்தவந்த தகரம்
மறைந்த மாயத்தையும் அரசியல் வாதி
272

Page 303
களின் அதிகார துஷ்பிரயோகத்தையும் காட்டுகிறார்.
கவிஞர் குறிஞ்சிநாடன், தனது குறிஞ்சி நாடன் கவிதைகள் என்ற நூலில்
வானம் பொழியும் நீரும் வீட்டை நீச்சல் குளமாய் மாற்றும் - என்றும் தகரம் எழுப்பும் கனத்த ஒசை காதை இரண்டாய் பிளக்கும் கவிஞர் சாரணா கையும் பின்வருமாறு (குறிஞ்சிக் கதம்பம் 96ம் ஆண்டு ஊவாமா காண சாகித்ய மலர்) பாடியுள்ளார்.
நான்கு சுவரும் கூரையுமின்றி நலிகிறார் தெரு வோரம்" மேற்படி மலரில் இ.நித்தியானந்தன் பின்வருமாறு பாடுகிறார்.
'லயத்துச் சேரியை உற்றுப்பாருங்கள் குறிஞ்சி என்னும் அலங்காரத்திரைக்குள் அடங்கிக் கிடக்கும் அவலங்கள்' அதே நூலில், கவிஞர் வி.குலசேகரம் பெருமூச்சு விடும் வரிகள்
எத்தனைக் காலம் லயன்களில் வாழ்வது
எங்கள் பரம்பரை தான்' மலையகம் ஆனாலும் குடிப்பதற்கு தண்ணீர் பஞ்சம் உண்டு என்பதை கவிஞர் குறிஞ்சித் தென்னவன் தனது குறும்பாவில் பாடுவதைப் பார்ப்போம்.
மலைகளிலே ஊற்றெடுக்கும் தண்ணிர் மக்கள் விழி ஊற்றெடுக்கும் கண்ணிர் வளமூட்டி ஒளி கொடுக்கும் மாவலியாப் பாயுமெனில் இலை யிவர்க்கு குடிப்பதற்குத் தண்ணிர்,
மலையக மக்கள்எதிர்நோக்கும்பிரச்சினை வேலைக்கு ஏற்ற கூலி இன்மை யாகும். தொழிற் சங்கவாதிகளின் ஒற்றுமைக் குறைவால்தொழிலாளர்உரியவேதனத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை கூட்டு
273

ஒப்பந்தத்தில் கைச்சாத்து இட்டவர்களின் அலட்சியப் போக்கினால் போஷாக்கான உணவு பெற முடியாமை, குழந்தைகளின் கல்விச் செலவினைச் சுமக்க முடியாமை, விழாக்கள் கொண்டாட்டங்கள் என்பன வற்றுக்கு குடும்பத்திற்கு ஏற்ற உடுபுடைவை வாங்க முடியாமை என்பன போன்ற பல இக்கட்டான நிலைகளுக்குத் தள்ளப்படு கிறார்கள் வறுமையைக்கவிஞர்கள்எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதைப் பார்ப்போம்
கொட்டும் மழையில் குளிரில் நடுங்கி
கோடிப் பொன்னைக் குவித்தவன் ஒட்டி வயிறு உலர்ந்து வாடி
உள்ளம் நொந்து வாழ்வதேன்? கழனி வெட்டிப் பயிரும் நாட்டி
களத்தில் நெல்லைக் குவித்தவன் குழந்தை குடிக்கக் கூழுமின்றி
கும்பி வயறும் குமுறலேன்? என்று கவிஞர் குறிஞ்சிநாடன் தனது வயிற் றெரிச்சலைக் கொட்டுகிறார். குறிஞ்சிக் கதம்பம் என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் இளங்கோவன் என்னும் பசறையூர் பாண்டியன் பின்வருமாறு பாடுகிறார்.
கட்டத் துணியின்றி கால் வயிற்றுக்
கஞ்சியின்றி பட்ட கடன்தீர்க்க பாரினில் வழியின்றி
பசியோடு மலை ஏறித் தினந்தோறும் பட்டினியாய் வேலை செய்யும் பாவையர்
நாம் ஆர்.தனபாக்கியம் என்னும் பெண் கவிஞர் சாரு' என்னும் புனைபெயரில் எழுதுபவர் அவரது மன உளைச்சலைப் பார்ப்போம்.
ஒட்டிய வயிறு ஒலமிட காற்றும் தீண்டாத கந்தல் துணியுடன் அவள் உழைத்த பணமே உணவிற்கே போதவில்லை"
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 304
கவிஞர் க.ப. லிங்கதாசன் தனது குறிஞ்சித்தேன் நூலில் பாடுகிறார்.
"பாலுக் கழுதிடும் பாலகர் கூக்குரல் பாட்டாளிகாதிலே ஒய்வதில்லை"
உணவின்றி உடையின்றி கூழின்றி, பாலின்றி துயடுரும் பாட்டாளி மக்கள் படும் வேதனை இது. மேலும் கவிஞர் க.ப. லிங்கம் மனம் நொந்து பாடுவதை கீழே பாருங்கள்.
அட்டைகளாய் உறிஞ்சி நிதம்
அடிமைகளாய் ஆக்கி - வறுமைக் குட்டையிலே தள்ளிவிடும்
கொடுமையடா குன்றில் கவிஞர் செல்வேந்திரன் கண்ட வறுமையின் கொடுமையை மனம் நோவப்பாடுகிறார்.
வருமான வரைபைக் கீறுவதே எங்கள் விரல்கள்தான் ஆனாலும் வறுமைக் கோடுகள் எங்கள்
முதுகைவிட்டு இறங்க மறுக்கின்றன’ கவிஞர் தமிழோவியன் நெஞ்சிலிருந்து நீண்ட பெருமூச்சுடன் வரும் கவிதை இது. மாவு விலை அரிசிவிலை மலைபோல் ஏறியதால் மலையகத்தார்தவிக்கின்றார்.
விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது தொழிலாளர் தத்தளிக்கும் நிலையில் யதார்த்தத்தைக் காட்டுகிறார்.
தொழிலாளர் நலம் பேண வந்த தொழிற் சங்கங்கள் அவர்களது வளர்ச்சிக்கு வழி காணாது பிரிவினை உண்டாக்கி தொழி லாளர்களின் உள்ளத்தில் விசத்தை விதைத்து விடுவதாக சிலர் கருதுகிறார்கள்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

தொழிலுக்கு ஒரு சங்கம் தேவைதான். ஆனால் மலையகத்தில் தேயிலை பயிர் வளர்ப்போருக்கு ஏன் இத்தனை சங்கங்கள்? தலைவர்கள் தொழிலாளர்களின் நலனை உண்மையிலேயே விரும்புவதாய் இருந் தால் ஒரு சங்கம் ஒரு தலைவர் போதும், ஆனால், அப்படி இல்லையே. அது ஏன்? எல்லோரும் தலைவராக விரும்புகிறார்கள். தொழிலாளர் களின் ஒட்டைப் பெற்று நாடாளுன்ற "சீட்டைப் பிடிக்கத் துடிக் கிறார்கள். வெற்றிபெறும் உறுப்பினர்கள் பின்னர் பட்டம் பதவிக்காக அரசின் ஆதரவாளராய் மாறி தொழிலாளர்க்குத் துரோகம் இழைக்கிறார் கள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இனி கவிஞர்களின் குரலைக் கேட்போம்.
கவிஞர் சு.முரளிதரன் தனது நூலில்
சங்கச் சண்டைகள் பற்றிப் பேசுகிறார்.
சங்கக் கூடுகள் அப்படியே இருக்க ஆவிகள் இடம் மாறின இன்னும் சங்கச் சண்டை இது இன்னும் சங்கச் சண்டைகள் ஒய வில்லை என்பதைக் காட்டுகிறது.
பசறையூர் வேலாயுதம் காணும்
தொழிற்சங்கம் எப்படி இருக்கிறது என்று பார்பப்போம்.
"பன்னிரு தொழிற்சங்கம் கண்டோமப்பா
- நம்ம பலத்தையே அதனாலே குறைத்தோமப்பா கவிஞர் மாசிலாமணியின் பார்வையில் சங்கங்கள்
தொழிற் சங்க போட்டிகளில் உரிமை
மெல்ல தூரப் போகும் நிலை கண்டு
வெறுக்கின்றார்கள்'
274

Page 305
தொழிற்சங்கப் போட்டிகளால் உரிமைகள்
கவிஞர்.
கவிஞர் க.ப.லிங்கம் சங்கம் பற்றி தனது மனக்கருத்தை பதிவு செய்கிறார்.
வீட்டுக்கு வீடு சங்கம் வைத்து - நீ
வீதி சிரிக்கவே வாழ்வது ஏன்'
சங்கங்களால் அடிபிடிபட்டு வழக்கு வம்பு பேசி வீதி சிரிக்கும் வாழ்க்கை வேண்டாம் என்ற வேண்டுதல்
அவருடையது.
கவிஞர் குறிஞ்சிநாடன் சில கேள்விகளை எழுப்புகிறார். நமது சிந்தனைக்கு உரியது.
'சந்தாவை சேர்க்க மட்டுந்தானா சங்கம் சண்டைகளை வளர்ப்பதற்குத் தானோ அங்கம் வந்த பெருஞ் சஞ்சலங்கள் மாய்ந்த
துண்டா? வகைதேடி மாற்றுவழிகண்டதுண்டா? சண்டைகளை வளர்ப்பதற்குக் காரணமாக அமைந்து விடக்கூடாது என்பது இவரது அபிப்பிராயம்,
மலையக மக்கள் அன்பானவர்கள்; பண்பானவர்கள்; மற்றவர் வாழ தாம் உழைப்பவர்கள். பொய் பொறாமை ஏமாற்று இல்லாதவர்கள். இவைகள் கவிஞர்கள் உள்ளத்தைக் கவர அவர்கள் நெஞ்சிலிருந்து புறப்பட்டன கவிதைகள், கவிஞர் இராமநாதன்.

வான்முட்டும் இன்னல்கள் சூழ்ந்த
போதும் மற்றோரை தன்னுழைப்பால்
வாழவைத்து.
தான்மட்டும்பிறருக்காய் அழிந்து போகும் மற்றவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்யும் வர்க்கம் மலையக தொழிலாளர் வர்க்கம் என்று நெஞ்சை நிமிர்த்திப் பாடுகிறார்.
இதே தொனிப்பொருளைக் கொண்ட கவிதையொன்றில் குறிஞ்சிநாடன் சுவை படக் கூறுவதைப் பார்க்கலாம். மலை மக்கள் வளம் கண்டு நலம் கொண்டு சுதந்திரமாய்ப் பறக்கும் நாள் எந்நாளோ என்று கவியுள்ளம் தவிக்கிறது.
வான் முட்டும் மலையேறி
வளர்க்கின்ற தேயிலையால் தான்மட்டும் வாழாமல்
தாழ்கின்ற மாதரிங்கு வான் சிட்டுப் பறவை போல்
வளம்தொட்டு மகிழ்ந்திங்கு தேன் சொட்டும் வாழ்வெய்தி
சிறக்கும் நாள் எந்நாளோ?
மக்கள் படும் துயரை அவர்களிடையே, மலர்ந்து வரும் கவிஞர்களின் உள்ளக் கிடக்கையை இதுவரை பார்த்தோம். இன்னும் அதிகார வர்க்கத்தின் போக்கு, சாதிச் சண்டைகள் மதுவின் தீமை, திண்டாமை, மூட நம்பிக்கை, ஏமாற்றுக் காரர்களின் ஈனச் செயல்கள் என்பன வற்றையும் பாடியுள்ளனர்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 306
சமூகப் பிரச்சி
தி
2. றுேபதுகளில் தமிழோவியனும் ஒருவ
பிரச்சினைகளை நுணு அவலங்களையும், இர ஆழமாகச் சித்திரித் சிந்தனைகளின் தாக்கத் முடியும். மலையக மக் பிரச்சினைகளால்
பிரச்சினைகளுக்கான த யதார்த்த பூர்வமாக வெ மலையக மக்களுக்கு ( பற்றுதலை ஏற்படுத்த மு
அரசியல் சார்ந்த பிரச்ச
மலையக மக்க6ை ரீதியாகப் பல்வேறுபட அவர்கள் அடக் கப்ட வாழ்ந்துள்ளனர். கா தொழிலாளர்களுக்கு கொண்டுவரப்பட்டு நிை - 1948). அதேவேளை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

5LDuirii Guardipöör காண்பதறிவு
னைகளைச் சித்திரிக்கும் மிழோவியன் கவிதைகள்
ஸாதியா பௌசர்
கவிதை எழுதிய மலையகக் கவிஞர்களுள் பர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பக்கமாக ஆராய்ந்து அவர்களது வாழ்வின் ங்கத்தக்க நிலைகளையும் தமது கவிதைகளில் துள்ளார். மாக்சிச, முற்போக்குவாதச் தினை இவரது கவிதைகளில் சிறப்பாகக் காண க்களின் பிரச்சினைகளுக்கான காரணங்கள், மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், நீர்வுகள் முதலியவற்றைத் தமது கவிதைகளில் ளிப்படுத்தியுள்ளார். பல கவிதைகளின் மூலம், விழிப்புணர்வூட்டி, அவர்களுக்கு வாழ்வில்
மயன்றுள்ளார்.
சினைகள்: ாப் பொறுத்தவரை, அவர்கள் அரசியல் ட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். ாட்ட ஒரு சமூகமாகவே அதிக காலம் லத்திற்குக் காலம் மலையகத் தோட்டத் எதிராகப் பல்வேறு சட்டங்கள் றைவேற்றப்பட்டுள்ளன (குடியுரிமைச் சட்டம் இவர்களுக்கெதிராகச் சில ஒப்பந்தங்கள்
276

Page 307
செய்யப்பட்டுள்ளன (பூரீமா சாஸ்திரி
ஒப்பந்தம் (1964), பூரீமா - இந்திரா ஒப்பந்தம் (1974) ) இவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்புவதில் கடுமையாக உழைத்த இவர்களுக்குப் பிரஜாவுரிமை மறுக்கப் பட்டு, அதிகமானவர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர். இவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. அரசியலில் இடம் கிடைத்த பின்பும், இவர்களால் உருவாக் கப்பட்ட தலைவர்கள் மூலம் இம்மக்கள் சுரண்டப்பட்டு, அநியாயப் படுத்தப் பட்டுள்ளனர். அதேவேளை, சங்கங்கள் என்ற பெயரில் இம்மக்கள் ஏமாற்றப்படு கின்றனர். காலத்திற்குக் காலம், இனவாதி களால் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங் கள் மூலம், இம்மக்கள் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்ததோடு மட்டு மல்லாது, தமது உடைமைகளையும் இழக்கும் நிலை ஏற்பட்டது.
மலையக மக்களின் இவ்வாறான அரசியல் சார்ந்த பிரச்சினைகளை தமிழோ வியன் தமது கவிதைகளில் முனைப்புடன் சித்திரித்துள்ளார். இம்மக்களின் அறியா மையைச் சாதகமாகப் பயன்படுத்தி கங்காணிமாரும் பிரஜாவுரிமை பெற்றுத் தருவதாகக் கூறி, இவர்களை ஏமாற்றினர். பல்வேறு விண்ணப்பங்களைக் கொண்டு வந்து இவர்களிடம் ஒப்பமிடும்படி கூறி அநியாயமிழைத்தனர். இந்நிலைமை களால் இவர்கள் தமது உரிமைகளை இழந்ததாக தமிழோவியனின் "உரிமைக்கு ஒரு போர்” எனும் கவிதையில் பின்வரு
277

மாறு சித்திரிக்கப்பட்டுள்ளது, "...பெரிய கங்காணி மார்களன்று
சம்ம7பயமுறுத்தி 

Page 308
தொழிலாளர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்களாகத் தொழிற் சங்கங்கள் விளங்கின. தொழிற்சங்கங்களின் ஆரம்பநிலை பற்றி தமிழோவியன் தமது கவிதைத் தொகுதிக்கு எழுதிய முகவுரை யில் பின்வருமாறு கூறுகின்றார்,
ஜனந7யக அரசியல் பே7க்கிலிருந்தும் நிர்வாக நடைமுறைகளிலிருந்தும் பூரண ம7க ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், தே7ட்டத் தொழில7ள7ர்களின் காவலரனன் கள77க தொழிற்சங்கங்களே7 திகழ்ந்தன. தே7ட்டங்களின் தொழிற் தலங்களில் ബ്ര//0Z കഥ//ബ7/7 Zിസ്കിഡ്വൈ7, ഖഞഖ நக்கம் பே7ன்ற தொழில7ள7ர்களின் ந7ள77ந்த டமிரச்சினைகளுக்குத் த%ர்வு க/7ணர்பதற்க/7ன பே7ர7ட்டங்களை7 நட/த்துவத7ல் தெ7ழரிற் சங்கங்களர் முனைட்/ கொண்டிருந்தன. "
(தமிழோவியன் கவிதைகள், முகவுரை)
ஆரம்ப கால கட்டங்களில், தொழிற் சங்கங்களை அமைத்தவர்கள் பல்வேறு வகையானதுன்பங்களுக்கு உட்பட்டனர். அதேவேளை, அத்தொழிற் சங்கங்கள் மூலம் மக்களின் நலன் கருதி எத்தனையோ போராட்டங்களை நடாத்தினர். தொழி லாளர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத் தனர். தோட்ட நிர்வாகத்தினரின் அநியா யங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இவ்வாறு இவர்களது போராட்டங்கள் வெற்றிபெறுவதைச் சகிக்காத கங்காணி களும், தலைவர்களும் இவர்களுக்கே சமாதி கட்டினர். அதனால், எத்தனையோ இளைஞர்களைப் பலிகொடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அதிகமான சங்கங்கள் அரசியல் இலாபம் கருதிச் செயற்படும் சங்கங் களாகவே இன்று காணப்படுகின்றன. ஒரு தோட்டத்திற்குள்ளேயே பல தொழிற் சங்கங்கள் காணப்படுகின்றன. அதனால் சங்கங்களுக்கு இடையேயான பிளவுகளும் அதிகரித்தே வந்துள்ளன. சுயநலப் போக்குக் கொண்ட அரசியல் தலைவர் களின் அடிவருடிகளாகச் செயற்படும் தொழிற்சங்கங்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றன. அதேவேளை ஏழைத் தொழிலாளிகளின் சம்பளத்தில் இருந்து சந்தாப் பணத்தைத் திரட்டிக் கொள்வதற் காக மட்டும் சில தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. இன்று மலையகத்தில் இருபத்தி நான்கு வரையான தொழிற் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
ஆரம்ப கால தொழிற் சங்கங்களின் நிலைமைகள், தற்போதைய தொழிற் சங்கங்கள் மக்களை எவ்வாறு ஏமாற்றிப் பிழைக்கின்றனர் தொழிற்சங்கவாதிகள் சந்தாப் பணம் மூலம் சங்கக் கடைகள் வைத்து நடாத்துகின்ற முறைமைகள், தொழிற் சங்கத் தலைவர்களின் நிலை முதலிய விடயங்கள் அதிகமான கவிதை களில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
தலைவர் மார் மக்களைத் தொழிற் சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதற் கான களத்தில் இறக்கிவிட்டு, தோட்ட முதலாளிகளின் அடிவருடிகளாகச் செயற்படுகின்றனர். தோட்ட முதலாளி மாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக மக்களை ஏமாற்றி, மக்களிடமும் உள்ளவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு, முதலாளிமாரிடம் அவர்களுக்கு ஆதர
eSeOSLSLALASJSeeSOSSAJSMSSAMeMqJAJJSeSeSALAL ASJSeOSSAJJSeOLSSLASJSeJSAJeeOSSAJSeLSLSLAJSLSAJSeSS AMe eLSSAJSeOSSAAJS

Page 309
வாகப் பேசி, அவர்கள் கொடுக்கும் சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். அத்தலைவர்களை நம்பி, அவர்களுக்குப் பின்னால் சென்ற மக்களின் நிலை, மிகவும் பரிதாபமாக மாறுகின்றது. அவர்கள் தோட்டத்தில் வேலை செய்யாத நாட்களுக்குச் சம்பளமும் இன்றி, வறுமை காரணமாக வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் விற்று, வாழ வழியின்றிக் கஷ்டப் படுகின்றனர். இவ்வாறான நிலைமைகள் தமிழோவியனின் "பஞ்சப்படி” எனும் கவிதையில் பின் வருமாறு சித்திரித்துக்
காட்டப் பட்டுள்ளது.
"தெ7ண்டு என்ற பேரினிலே தே7ட்டத் தொழில7ள7ர்களை7 36007/ / //2 67/0/7ZZz7 க7சைப் பறிக்கின்ற7ர்கள். பஞ்சப்படி கேட்டவர்கள் Z /øv Z577Øž G. //7Z777Zyzzz/e5/7øió பஞ்சத்திற்கே இலக்காகி //கி/7ல் பரிதவித்த7ர் ഖീ, '/'ഉണ്മ'മഞ്ഞക്കിണുബീബ/Z) வேலைநிறுத்த காலத்தில் ஈட்டுக் கடைக் க/7ரர்களுக்கு இல7டம்தரும் புதையல7ச்சு. தலைவரும் முதல7ளியோடு கொஞ்சிக் குல7வுகிற7ர் குபேரர77மப்ப் பறக்கின்ற7ர். த
(தமிழே7வியன் கவிதைகள் பக் 67-68)
தொழிற்சங்கத்தை நடாத்துகின்ற தொழிற்சங்கத் தலைவர்கள், சங்கங் களுக்குக் கிடைக்கும் வருமானம, அன்பளிப்புக்கள் முதலியவற்றின் மூலம் கடைகளைத் திறந்துள்ளனர். மக்களிடம்
279

மாதா மாதம் சந்தா என்ற பெயரில் பணத்தைச் சுரண்டி தாம் முன்னேறியதே ஒழிய மக்களின் முன்னேற்றத்திற்காக இவர்கள் எதனையும் செய்யவில்லை. இவர்களை நம்பி வாழும் மக்கள், வறுமையாலும் அடிமை நிலைகளாலும் விடிவின்றி அழுது புலம்புகின்றனர். ஆனால், இவர்களின் தலைவர்களோ தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொண்டு, மக்களைத் தொடர்ந்து எதிர் பார்ப்புக்களை வளர்த்து ஏமாற்று கின்றனர். இவ்வாறான நிலைமைகளும் பல கவிதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
1. பண்டு பணம் சேர்த்தவர்கள் பல கடைகள் திறந்த7ர்கள் கண்டபவன் தொழில7ள7ர்
த
கஞ்சிக்கேதடுமாற்றம்.
(தமிழோவியன் கவிதைகள், ப. 69)
எனக் கூறப்படுவதிலிருந்து, மக்கள் அன்றாடம் கஞ்சிக்கே வழியின்றி கஷ்டப் பட, சங்கத் தலைவர்கள் சங்கத்தை வளர்ப்பதற்காகவென பல்வேறு வகை யிலும் நிதியினைத் திரட்டி, சங்கக் கடை களையே திறந்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
தனிச் சிங்கள மொழிச்சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, மொழியுரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின. தமிழ் மொழி யானது தமிழ் மக்களின் உயிரோடு கலந்தமொழி, அதேவேளை, அவர்களின் தெய்வீக மொழி, அதனால் தமிழ்மொழி மீதான பற்றினால் தனிச்சிங்கள மொழிச்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 310
சட்டத்தை இம்மக்கள் வெறுத்தனர். தமது உரிமையே தமது தாய் மொழி. அம்மொழி யிலேயே அம்மக்கள் சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். அதனால் தமக்கும் மொழியுரிமை வேண்டும் என குரல் கொடுத்தனர். தமிழோவியனின் தவத்திரு தனிநாயக அடிகளார்', 'தலைவர் வன்னிய சிங்கம் முதலிய கவிதைகள் இவ்வகையில்
அமைந்தவை.
இலங்கை சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இனக்கலவரங்கள் ஏற்பட்டு, அதன் மூலம் மலையகத் தமிழ் மக்களும் பல்வேறு வகையான துன்பங்களையும், இன்னல்களையும் அனுபவித்தனர. உயிரி ழப்புக்கள் பல ஏற்பட்டன. அதேவேளை, உடைமைகளும் அழிக்கப்பட்டன. அவர் களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. தம்மிடமிருந்த அனைத்தையும் இழந்து மக்கள் நடுத் தெருவுக்கு வந்தனர். இவ்வாறான சூழ்நிலைகளைப் பிரதிபலிப் பதாகவே தமிழோவியனின் படுகொலைக் குப் பாயிரம்' எனும் கவிதை அமைந் துள்ளது. குறிஞ்சித் தென்னவனின் “புத்தனுக்கோர் விண்ணப்பம்", தர்மூவின் அமைதி பிறந்திட விளைவோம், சு. முரளி தரனின் 'சாம்பல் மேட்டு சமாதானங்கள், சிவ. இராஜேந்திரனின் 'விடிவை நோக்கிய வேலக்காடு முதலிய கவிதைகளும் இத்தகையன.
மக்கள் நல்லதொரு அரசியல் தலை மைத்துவத்திற்காக ஏங்குகின்றனர். சிறந்த அரசியல் தலைமைத்துவத்தின் அவசி யத்தையும் இன்றியமை யாமையையும் உணர்ந்துள்ளனர். பட்டம் பதவிக்காகக்
qASALSASTeMS AJS0LSLSASASJSeqOLSSLSLAMeqSLLSLLAJSeTSLSSLALAJSeSASJSqSSAJJS0SeSAJAJSeeSaSJSASJSeSSAJS0LSSASAJeSOOSASASJeSOSSAJeOeqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கொள்கை மாறும் மக்களை இவர்கள் வெறுத்து, உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை காட்டும் தலைமைத் துவம் தேவை என்பதை ஏற்கின்றனர். இவ்வாறான நிலைமைகள் தமிழோவி யனின் வரந்தருக இறைவனே' எனும் கவிதையில் பின்வருமாறு சித்திரிக்
கப்பட்டுள்ளன.
الأش7/العقليات إلى ضرور الله قال للأرTل 7م) ..." பே7ற்றுகின்ற செப்கையை வையத்த7ர்கள் விட்டெ/ழிக்க வல்லவனே உதயந்த7./ பதவிக்க/7க கொள்கை மாறு/ம் பச்சே7ந்தி பே7க்கினை உதறிவிட்டுதலைவர்களும் உணர்மை/7க மக்களின் நலன்கருதிந7ட்கள் தோறும் நல்ல தெ7ண்டு புரிந்திட உள7/மிரங்கி அருள் பொழிவ/ப் உலகை இயக்கும் இறைவனே./*
(தமிழோவியன் கவிதைகள், பக்சீ6-37) என இறைவனிடம் பிரார்த்திப்பதாக இக்கவிதை முடிவடைகின்றது.
மலையக மக்கள் அடிப் படைத் தேவைகளும் பிரச்சினைகளும்:
மலையக மக்களைப் பொறுத்தவரை வறுமை, அறியாமை, அடிமை வாழ்க்கை முதலிய காரணங்களால் தமது அடிப் படைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் தினமும் தவிக் கின்றனர். நாளும் நாளும் எதிர்பார்ப்புக் களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கை, ஏமாற்றங்களோடு கழிகின்றது. தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்
280

Page 311
வதற்குப் பலரிடமும் அடிமைப்பட்டும் கெஞ்சியும் பல்வேறு துன்பங்களை அனுபவித்தும் வாழ வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தியவசியப் பொருட்களின் விலை யேற்றத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படு கின்றனர். தமிழோவியனின் “மாவே விலை குறைந்து வா’ எனும் கவிதையிலும் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் படும் துயர் சித்திரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தம் உள்ளக் குமுறலை மாவிடம் கூறி, மாவே விலை குறைந்து வா என இறைஞ்சிக் கேட்பது போல் இக்கவிதை அமைத்துள்ளது. தமிழோவியனின் “மாவே விலை குறைந்து வா', 'துயர் ஒவியம், மல்லிகை சி. குமாரின் தீபாவளிப் பட்டம் , நாகபூஷணியின் "பணமல்ல பிணம், பொகவந்தலாவ சோ. பூரீதரனின் 'கண்ணிர்ப் பொங்கல்', 'கொடி ஏற்றம் விலை ஏற்றம் முதலிய கவிதைகளில் பொருட்களின் விலையேற்றத்தால் இம்மக்கள்படும் துன்பங்கள் சித்திரிக்கப் பட்டுள்ளன.
பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள், தம்மிடம் உள்ள நகைகள் பொருட்கள் அனைத்தையும் கடைகளில் ஈடுவைத்தே தம் அடிப்படைத் தேவை களை நிறைவு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது. அதனை உரிய காலத்தில் திருப்பி எடுக்க முடியாது போவதால், அவை அறுதியாகி விடு கின்றன. உணவுக்காகப் பொருட்களை வாங்க வசதியின்றி தினமும் நொந்து அழுகின்றனர். தமிழோவியனின் துயர் ஒவியம்’ எனும் கவிதையில் இந்நிலை
281

மைகள் பின்வருமாறு சித்திரிக்கப் பட்டுள்ளன.
". . . . . /0/െ/ ഖിതയെ പ്രyിഴിഖിതയെ) Zതെഞ്ച്//A) ബ്രിഗ്ഗ്/ബ மலையகத்த7ர்தவிக்கின்றது போதும்
தமிழோவியன் கவிதைகள், ப. 92) எனக் கூறவதன் மூலம் இதனை உணர முடியும்.
மேலும், துரைமார் எத்தனையோ கிலோ தேயிலையைத் தினந்தோறும் தமக்குத் தெரிந்தவர்களுக்கும் தம் ஆதரவாளர்களுக்கும் வழங்குகின்றனர். அதேவேளை, துரைமார் அறியாமல் நிருவாகத்தினர் நூற்றுக்கணக்கான கிலோ தேயிலையைக் களவில் விற்பனை செய்கின்றனர். என்றாலும், அதனை உற்பத்தி செய்பவர்களுக்குக் கொடுப்ப தற்குத்தான் நிருவாகத்தினருக்கும் இத்தோட்ட முதலாளிமாருக்கும் மனம் வருவதில்லை என்பதனைப் பின்வரும் கவிதைப்பகுதி சித்திரிக்கின்றது.
தரமில்லாத்தூசியினைக் குவித்து வைத்து உர7ம7கத் தேயிலை மலைக்குப் பே7ட
வேண்டியதை உடல் முழுதும் ஒட்டிக்கொள்ளும்
ിഴ7ഞഞ്ഞ/ഗ്ഗഞ്ഞ, ஒருமுறைக்குப் பலமுறை சவித்து எடுத்து, ஒரு சுவையும் ச7யமும் தர77க்
குப்பையினை, தருகின்ற7ர் வேடர்டவும் 'என்றே -இந்த தரங்கெட்டதுரசித7ன் (62.2/A2/767/7áey,6007 /7Za... "
(தமிழோவியன் கவிதைகள், ப. 57)
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 312
வறுமை காரணமாக கடன், வட்டித் தொல்லைகளுக்கு உட்பட்டு மக்கள் கஷ்டப்படும் நிலையை அமைதியில்லை’ எனும் கவிதையில் அழகாகச் சித்திரித் துள்ளார் தமிழோவியன்.
மலையக மக்களின் பிரச்சினைகளுள் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாக வதிவிடப் பிரச்சினை விளங்குகின்றது. வதிவிடப் பிரச்சினை எனும் போது, சொந்த வீடற்ற நிலை, வீட்டில் இடம் போதாமை (லயக் காம்பராக்களில்), மழை காலங்களில் இவ்வீடுகளில் வாழ்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பன உள்ளடங்குகின்றன.
இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகள், நீண்ட மண்டபம் ஒன்றை அறைகளாகப் பிரித்து, ஒவ்வொரு அறையும் ஒவ்வொரு காமரா என அழைக் கப்படுகின்றது. இந்த ஒரு காமரா, எட்டு அடி அகலமும் பத்து அடி நீளமும் கொண்டது. இந்த எட்டடி காம்பரா ஒரு குடும்பம் வாழ்வதற்கு வழங்கப்படு கின்றது. முழுக் குடும்பத்தினரும் அந்த அறைக்குள் தானேயே தமது சகல கருமங் களையும் ஆற்றவேண்டியுள்ளது. இவர்கள் கூட்டில் அடைக்கப்பட்ட விலங்குகள் போலத்தான் வாழ்கின்றனர். கொடிய குற்றங்கள் செய்த குற்ற வாளிகளை அடைப்பதற்கெனச் செய்யப்பட்ட சிறை களைப் போன்றே இவர்களது வீடுகள் காணப்படுகின்றன. முடக்கிய கால்களை நீட்டுவதற்குக் கூட, இடமற்ற நிலை யிலேயே இவர்களது வீடுகள் அமைக்கப் பட்டுள்ளன. நாட்டின் முன்னேற்றத் திற்காக உழைக்கும் இம்மக்கள், அடிமை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

களாக நடாத்தப்படுவதற்கு இவர்களது லயத்துச் சிறைகளே சாட்சி பகர்கின்றன.
தமக்கெனச் சொந்தமாக ஒரு குடிசை இருந்தால் கூட, சந்தோசமாக வாழ முடியும் என்பதையே இம்மக்கள் நினைக் கின்றனர். மாட மாளிகைகள் கட்டி, ஆடம்பர வாழ்வு காணும் சொப்பனங்கள் இம்மக்களுக்கு இல்லை. மாறாக, மங்கள விளக்கேற்றி மனிதனாக வாழ்வதற்கு மட்டுமே இவர்கள் ஒரு குடிசைக்காக ஏங்குகின்றனர். இவர்களின் இத்தவிப்பினை "கனவு மெய்ப்படுமா” எனும் கவிதை யதார்த்தபூர்வமாகச் சித்திரித்துக் காட்டு கின்றது. தமிழோவியனின் வரம் தருக இறைவனே' குறிஞ்சித் தென்னவனின் ஆசை மச்சானுக்கு’, மாரிமுத்து சிவகுமாரின் காணி நிலம் வேண்டும், சி. வி. வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே முதலிய கவிதைகளிலும் வீடற்ற நிலமைகள் காட்டப்பட்டுள்ளன.
லயக் காம்பராக்களில் அடைபட்டு வாழும் இம்மக்கள், மழை காலங்களில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த லயங்களுக்குக் கூரையாகத் தகரங்களே இடப்பட்டுள்ளன. இவை மழை காலத்தில் வீசுகின்ற புயல் காற்றுக்குப் பறந்து விடுகின்றன. அது மட்டுமன்றி, இந்தத் தகரங்களும் காலத்திற்குக் காலம் மாற்றப்படுவதில்லை. அதனால், அவை இத்துப் போய், வெடித்து ஒட்டைகள் கொண்டதாகக் காணப்படுகின்றன. கடுமையாக மழை பெய்யும்போது, கூரையில்லாத வீட்டில் இருப்பது போல் தான், இவர்களது நிலைமை காணப்படுகின்றது. வீட்டோடு
282

Page 313
பொருட்கள் அனைத்தும் நனைந்து, அடுப்பூதுவதற்குக் கூட, முடியாமல் போய்விடுகின்றது. இவ்வாறான அவல நிலைமைகள் தமிழோவியனின் “தலைவர்: கங்காணி : முதலாளி'எனும் கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ளன. மேலும்,
1. குடியிருக்கும் வந்த7னே நரகம்/ சுற்றி
குமட்டுகின்றச7க்கடை/7ல்ந7ற்றம்/ குடிட்டதற்கும் நி%வசதி இல்லை/ அதை கூறிவி ட7ல்துரைகடி//7ர்பன்னை4."
(தமிழோவியன் கவிதைகள், ப.81) எனக் கூறுவதன் மூலம, இவ்வாறான நிலைமைகள் இருந்தாலும் இதற்கான மாற்றேற்பாடுகளைச் செய்யும் படியும் தோட்டத் தலைவர்களிடம் கேட்க முடியாதவர்களாக இம்மக்கள் காணப்படு கின்றனர் என்பதனை உணர முடியும். தற்போது சில இடங்களில் மாடிவீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்ட போதும, அவையும் போதிய வசதிகள் அற்ற நிலையிலேயே காணப்படுகின்றன.
பெண்களுடைய பிரச்சினைகள்:
மலையகப் பெண்கள் அனுபவித்து வரும் பல்வேறு பிரச்சினைகளையும் இவர் தமது கவிதைகளில் சித்திரித்துள்ளார். மலையகத்தின் காலநிலை, மலையக இயற்கையமைப்புக்கள், அவர்களின் தொழிலின் தன்மை என்பனவற்றாலும் மலையகப் பெண்கள் சொல்லொணாத் துயர்களை அனுபவித்து வருகின்றனர். தோட்ட அதிகாரிகளால் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு மத்தியில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல், இயற்கைச் சூழலும் காலநிலையும் மலையகப் பெண்களை வாட்டி வதைக்
283

கின்றன. கடும் குளிர் என்றும் பாராது, மேனி நடுநடுங்க மலையகப் பெண்கள் அதிகாலையிலே வேலைக்கு விரைவர். குளிரினால் விரல்கள் விறைத்துவிடும். எனினும் விறைத்த விரல்கள் தம் நிலையுணராது தளிர் கொய்யவும் ஆரம்பித்து விடும். மழை காலங்களிலும் இவர்கள் வழமை போலவே வேலைக்குச் சென்று, மழையில் நனைந்தபடி தளிர் கொய்வர். மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் மாடாய் உழைப் பதற்கு இவர்கள் தம்மை இயைபுபடுத்தி விட்டார்கள். தமிழோவியனின் ‘மண்ணும் மசானமும்’ எனும் கவிதையில் மழை வெயில் பாராது கஷ்டப்படும் பெண்களின் நிலை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
"...கொடும் மழை தடதட' என்று கொட்டிற்று அன்று ஏனோ? கடும் புயல் வெறியாட்டத்தைக் காற்றுமே காட்டிற்று பாவை படும் துயர் போக்க மழையினில் பறந்தனள் புல்லு வெட்ட! நெடும்மழை சூறாவளி சற்றும் நிற்காமல் அவளை வாட்டும் .
姆
(தமிழோவியன் கவிதைகள், ப. 125)
கணவனின் ஒத்துழைப்பற்ற மலையகத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களில் பெண்களின் அவலநிலையை தமிழோவி யனின் நரகம்’ எனும் கவிதை பின்வருமாறு சித்திரிக்கின்றது.
ஆ/77 ஆம/7' என்றே அழுதெழுந்த7ள்கைப்டபிள்ளை77 த7யே பெ7ற/ம்ம77- என். தங்கம்/என்றே7டி அன்ன7ளர்'
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 314
தூக்கியனைத்து துயில்வதற்கும் (5/76/77 (6/7///77
துரக்கங்கெடுதே டபிள்ளை7மைத் தூர எறி/”எனும் கணவன்.
அப்ப7 அப்ப7' என்றே அடுத்ததே7ர் டபிள்ளை7யழ அப்ப7வே/7 எழவுமில்லை/ அவளே77டித் தேற்றுகையில் அடுப்டரிலே நெருப்பில்லை/ அதைப்ப7ர்/எனத் தட்டி துடிப்புள்ள7 முத்த மகன் துரண்டி விடத்தன்த7யை”
தமிழோவியன் கவிதைகள், பக். 37-38)
இப்பெண்களின் இயந்திர மயப்பட்ட வாழ்க்கையை பின்வரும் கவிதைப்பகுதி சித்திரித்துக் காட்டுகின்றது,
"மஞ்சள் வெயில் தழுவத்தன் மழலையோடு மனைக்குள்நுழைய நெஞ்சம் நிறைந்த மக்கள் நினைத்ததைக் கேட்டு நிற்ப7ர்/ வஞ்சியின் மனமே7/பதறும் வாழ்க்கைத் துணைவன் வெறுப்ப7மப்
கொஞ்ச77தே/முகத்தைக் கழுவு குடிக்கத் தேநீர்த7"- என்ட/7ன் சமைப்பதும் கணவன் மக்கள் ச7ப்பிட்ட ட%ன்/மிதிஉனன்டே இடைமமூடி அயர்ந்து, சற்றே இரவின்சகம் மருவி- மறுந7ள் விடியுமுன் விழித்து எந்திரம7மப் விட்டு வேலைகளுடன் வேலைக்கே துடித்தபடி ஒடுவதே தே7ட்ட தொழில7ள7ப் பெண்கள் வாழ்வ/ம்/”
தமிழோவியன் கவிதைகள் பக் 57-58)
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஒரு வேளையேனும் ஒழுங்காகத் தான் உண்ணாமலும், குடிக்காமலும் இருந்து மற்றவர்களின் வயிற்றைக் கழுவும் இப் பெண்களின் விடிவற்ற நிலையும் விடிவுக் கான ஏக்கங்களும், மன உழைச்சல்களும் பல்வேறு கவிதைகளின் வாயிலாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் தமிழோவியனின் ‘மண்ணும் மசானமும்’ எனும் கவிதை. தமிழோவி யனின் நரகம், "சிறிய வெளிச்சம், குறிஞ்சித் தென்னவனின் ‘சம்பள நாள்', 'கவிபாடு மச்சான்', றசீனா புகாரின் 'இவளுக்கும் மலரட்டும், குறிஞ்சி இளந்தென்றலின் 'குடிச்சாத்தான் தீபாவளியா, குறிஞ்சி நாடனின் 'சிறக்கும் நாள் எந்நாளோ, முரளிதரனின் தியாக யந்திரங்கள் முதலிய கவிதைகள் கணவன்மாரின் பொறுப்பற்ற தன்மைகள், அவர்களால் பெண்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பனவற்றைச்சித்திரிக்கின்றன.
கணவனை தாம் பத்திய உறவில் மகிழ்விப்பவளாக மனைவி செயற்படு கிறாள். ஆனால், மனைவியின் உடல்நலம் பற்றியோ ஏனைய கஷ்டங்கள் பற்றியோ சற்றும் அக்கறையின்றி பல கணவன்மார் செயற்படுகின்றனர். குடும்பத்தைக் காப் பாற்றுவதற்காக கர்ப்பிணிப் பெண்களும், வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டு, அளவுக்கதிகம் கஷ்டப்பட்டு உழைப்ப தால் உடல் பலவீனப்பட்டு, சில சமயங் களில் மகப்பேற்றின் போது இறந்து விடுகிறாள். இந்நிலையை தமிழோவி யனின் ‘மண்ணும் மசானமும்’ எனும் கவிதை பின்வருமாறு எடுத்துக் காட்டு கின்றது,
284

Page 315
. കz 'ശ്രിZ_ബ) കണുബഞ്ഞ് Zണുക്രമ களரிப்புறச் செய்யும் மனைவி கெட்ட77ேநலம்பெற்ற77ே2-என்று
கேட்டிட7ன் மெம்ப்யன்.
പ്രബക്സിക/g, Z07Z "ക്രിZതെഞ്ചമി) குனிந்தபடி புல்லை வெட்டிடப் பலங்கெட்டு ச7ய்ந்த7ள்
நலத்தினைப் பேண7ளர் உம%ரும் நனைந்தங்கே/2ந்தே பே7ச்சே/.
(தமிழேவியன் கவிதைகள் பக்124-25)
列
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் பேணாது, தொடர்ச்சியாகப் பிள்ளை களைப் பெறும் மலையகப் பெண்களின் நிலை, அவர்களது மனத் துயரங்கள் என்பன "மண்ணும் மசானமும்’ எனும் கவிதையில் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. மனைவியின் நலனில் சற்றும் அக்கறையின்றி போதைவஸ்த்துக்கு அடிமையாகிக் காலத்தைக் கழிக்கும் கணவனின் நிலையை எண்ணி, மனம் வெதும்பும் மனைவியின் நிலையும், அடுக்கடுக்காய் பிள்ளைகள் பெற்று, அவளே அவர்களைப் பராமரிக்க வேண்டிய போராட்ட நிலையும், உதவிக்கு ஆளின்றி கடின உழைப்பினால் இறுதியில் தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டிய பரிதாப நிலையையும் பின்வரும் கவிதைப் பகுதியில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சேட்நலம் பேணவே தினம் செயல்பட்டத7மயின் வயிறு நே7யுடன் சுமக்கும் டபிள்ளை7 ட2றந்திடின் மொத்தம் எட்டு.
தமிழோவியன் கவிதைகள், ப. 725)
外
285

சி.வி. வேலுப்பிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே, தமிழோவியனின் “வெறி, கருகிய மலர்', குறிஞ்சி நாடனின் தொலைவில்மறையலானான், 'நெஞ்சாரப் பார்க்கும் நாள் எந்நாளோ, இரா. நித்தி யானந்தனின் இந்தக் கறுப்புத் தேசத்தின் சிவப்புப் பூக்கள்', அந்தத் தேயிலைத் தோட்டத்திலே ஒரு நாள்', இக்பால் அலியின் தேங்காய்ப்பூ, அல் அஸ்மத்தின் மலைக்கன்னி, ஆவிப் பெண் முதலிய கவிதைகளில் பெண்கள் எவ்வாறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படு கின்றனர் என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
சில கங்காணிமார் தோட்டப் பெண் களின் வேலைகளைக் கவனிப்பது போல் சென்று விரசமாகப் பேசியும், தொட்டும், கிள்ளியும் அநாச்சாரமாக நடந்து கொள் கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அப்பெண்கள் செய்வதறியாது தடுமாறுவ தோடு, வெட்கத்தால் மனம் உடைந்து வெதும்புகின்றனர். அதேவேளை சில கங்காணிமார் தமது மனைவிமாரைப் பணத்திற்காக முதலாளிமாருக்கு விற்கும் நிலையைத் தமிழோவியனின், தலைவர்கங்காணி- முதலாளி எனும் கவிதை கூறுகின்றது.
தே7ட்டத்தலைவத7ன்கங்க7ணி-கம்ம7 துரை/பின்ன77ல் சுற்றுவதே அவர் பணி விட்டிலுள்ள/மனைவிக்குதினம்பேறு
தலைவர் வீசிடுவ/77ர் கணக்கரும் பணம் நூறு. ”
தமிழோவியன் கவிதைகள், ப. 82)
இவ்வாறு துரைமார், தோட்ட அதிகாரிகள் மட்டுமன்றி, மற்றோராலும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 316
மலையகப் பெண்கள் பாலியல் வல்லுறவு களுக்கு உட்படுத்தப் படுகின்றனர். இவ்வாறான நிலைமைகளை சில பெண்கள் பொறுத்துக் கொண்டு வாழ்க்கையோடு தொடர்ந்தும் போராடுகின்றனர். சில பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வேறு பிரதேசம் ஒன்றில் இருந்து மலையகப் பாடசாலைக்கு ஆசிரியராக வந்த ஒரு வருடைய வீட்டுக்குத் தண்ணிர் எடுத்துச் சென்ற அழகிய இளம் வயதுப் பெண்ணை, வீட்டினுள் இழுத்து பாலியல் வல் லுறவுக்கு உட்படுத்துகின்றார் அந்த ஆசிரியர். அதனால் அவள் கர்ப்பம் அடைகின்றாள். தம் பெற்றோரிடமும் இதனைக் கூறப் பயந்த அப்பெண் இறுதியில் தற்கொலை செய்து கொள் கின்றாள். இவ்வாறான சோக நிகழ்வை தமிழோவியனின் கருகிய மலர்' எனும் கவிதை சித்திரித்துக் காட்டுகின்றது.
இமிழோவியன் கவிதைகள்
Z/4, Z75 - ZZ6)
தம் இச்சைகளுக்கு அடி பணியா தோரை எப்படியும் பழிவாங்க வேண்டும் என்று வெறிபிடித்து அலைவோர் உள்ளனர். அவர்களால் தாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது போகும் போது, வேறு வகையான துன்புறுத்தல்களையும் செய் வதற்கு அவர்கள் தயங்குவதில்லை. தோட்டத்தில் தொழில்புரியும் ஒருவன், தன் மிருக இச்சைக்கு அடிபணிய மறுத்த பெண்ணொருத்தியின் முகத்தில், மறைந் திருந்து சுடுகின்றசாம்பலை வீசிக் கொடு மைப்படுத்தும் நிலையைத் தமிழோவி யனின் “வெறி' எனும் கவிதை சித்திரிக்கின்றது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சில கணக்குப் பிள்ளைமார் தாம் விரும்பியோருக்கு வேலைக்கு வந்த தாகவும் விரும்பாதோருக்கு வராததாகவும் கள்ளத்தனமாகக் கணக்கு வைப்பர். குறிப்பாக, அவர்களது காம இச்சை களுக்கு இடம் கொடுப்போருக்கும், அவர்களது வீட்டு வேலைகளைச் செய்து கொடுப்போருக்கும், அவர்களது மாட்டுப் பட்டிகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு போய் கொடுப் போருக்கும், எல்லா நாட்களும் வரவு வைப்பர். அதேவேளை அவர்கள் பறித்த கொழுந்தின் நிறையை விட அதிகமாக்கி எழுதுவர். ஆனால், அதற்குப் பதிலாக ஏனைய பெண்கள் எடுத்த கொழுந்தின் நிறையைப் பலவாறு கூறி குறைத்து விடுவர். இவற்றை தலைவர் மாரிடம் தொழிலாளர்கள் முறையிட் டாலும் அவர்களும் கணக்குப் பிள்ளை வழங்கும் சோற்றுக்கும், மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமைப்பட்டு, எப்படியோ பிரச்சினையைச் சமாளித்து விடுவர். அதனையும் மீறி, அப்பெண்கள் உரிமை கேட்டால், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவர். வீட்டை நோக்கி விரட்டப் படுவர். அவர்களது அடாவடித்தனங் களைச் சித்திரிப்பனவாக 'கள்ளப்பேர் கணக்கப்பிள்ளை' எனும் கவிதை அமைந்துள்ளது.
"அட்மிர்தவல்லித் தே7ட்டத்திலே ஆணவங் கொண்ட கணக்கப்பிள்ளை7 திமிரைக் காட்டி தினந்தோறும் தேயிலைக் கொழுந்தைதிருட்ட7க குறைத்து நிறுத்து தன் விட்டு குசினியில் சமைக்கும் அஞ்சலைக்கு மறைத்துப் பேரும் போடுவதால் மங்கையர் மனம் குமுறியதே.
286

Page 317
ம7ட்டுக்குப் புல்லை அறுத்து வரும் மலைய7ண்டி எனும் தொழில7ளிக்கு தே7ட்டக் கணக்கில் கள்ளப்பேர் தெ7டர்ந்து பே7டும் கணக்கட்டபிள்ளை7
2/7ருங்கள் பத்துக்கிலே7குறைத்ததை எடுத்துக் காட்டுது தர77சு ஏனிந்த அறிய7யம்?' என்றதுவும்
சத்தம் பே7ட்டுப் பேச7தே சம்மதம் இன்றேல் விட்டுக்குப் பே77 மெத்தப் படித்தவவர் டே/லிங்கே மற்றி என்னை எதிர்த்தமைய7ல் குத்தமும் உன்மேலே த7ன்/ கூறுவேன்துரையிடம்/உனக்கின்று மொத்தம7கப் பேரில்லை/அதன7வே மூச்சுவிட7மல்வி டுக்குப்பே7என்ற7ன்"
(தமிழேவியன் கவிதைகள், ப. 727-728)
எனவரும் பகுதி இவ்வகையில் நோக்கத்தக்கது.
சிறுவர் பிரச்சினைகள்:
மலையகச் சிறுவர்களின் பிரச்சினை களையும் இவர் பேசத் தவறவில்லை. தமிழோவியனின் பழிசூழ் உலகு" எனும் கவிதை, மலையகச் சிறுவர்களின் உணவு, உணவுக்காகப் படும் கஷ்டங்கள் முதலிய வற்றை விளக்கு கின்றது. தமிழோவியனின் கருகிய மலர், இரா நித்தியானந்தனின் 'கறுப்பு தேசத்தின் சிவப்பு நிறப் பூக்கள், பெனியின் செளமியா, பிஞ்சில் நஞ்சு, இக்பால் அலியின் பள்ளிச்சூரியன், றசீனா வின் அம்மா வந்து விட்டேன்’ முதலிய கவிதைகளில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
287

வறுமை காரணமாக மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கு அமர்த் தப்படுவது பற்றி தமிழோவியனின் இழிவினை நிறுத்து' எனும் கவிதை கூறுகின்றது. சிறுவர்கள் வேலைக்கமர்த் தப்படுவதால் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காது போய் விடு கின்றது. பெற்றோரைப் பிரிந்த சிறுவர்கள் பிரிவாற்றாமையினால் மிகவும் துன்பப் படுவர். அவ்வாறான துன்பத்திற்கு ஆறுதல் தரக்கூடிய அன்பும், ஆதரவும் வழங்கக்கூடிய இடமாக வேலைக் கமர்த் தப்படும் இடங்கள் அமைவதில்லை. அதற்கு மாற்றமாக இச்சிறுவர்கள், சுமக்க முடியாத வேலைப்பழு சுமத்தப்பட்டு, கஷ்டப்படுத்தப்படுகின்றனர். அதே வேளை, அடித்துத் துன்புறுத்தியும், மனம் நோகும்படி ஏசியும் பலவாறு துன்பங் களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மலையக மக்கள் மத்தியிலும் சாதிப்பிரச்சினை நிலவுவதை சக்தி பால ஐயாவின் இன்றைய மனிதர்கள், குறிஞ்சி இளந்தென்றலின் காணாமல் போன நான், வீ.கே. பெரிய சாமியின் வெளியில் வந்து பார், தர்மூவின் சாதி பேதங்கள், குறிஞ்சி நாடனின் 'நெஞ்சாரப் பார்க்கும் நாள் எந்நாளோ, தமிழோவியனின் சாதி எனும் சதி, "வனிதை நீ நடிகை தானோ முதலிய கவிதைகள் சான்று பகர்கின்றன. கீழ் சாதியினர் தோட்டத்தில் நிர்வாக வேலை களுக்கு அமர்த்தப்பட்டிருந்தாலும், அவர்கள் தாழ்ந்த சாதியினர் என்பதனை அறிந்து விட்டால், உயர் சாதியைச் சேர்ந் தவர்கள் அவரது தொழிலைக் கவிழ்த்து அவற்றைத் தாம் பெறுவதற்காகச் சாதிச் சண்டைகளை மூட்டிவிட்டு எப்படியோ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 318
அவர்களைத் தோட்ட வேலையினின்றும் நீக்கிவிடுவர். இவ்வாறானதொரு இழி வான நிலைமையினை தமிழோவியனின் "சாதி எனும் சதி” எனும் கவிதை எடுத்துக் காட்டுகின்றது. சாதி என்ற பெயரில் இடம்பெறும் சதியினைச் சுட்டிக் காட்டுவதாகவே பின்வரும் கவிதை அமைந்திருப்பதனைக் காணலாம்.
சதியிலேதாழ்ந்தவனே பரமசிவம்/இந்தச் சங்கதியை தோட்டத்த7ர் தெரியும் வண்ணம் ஒதிவிட்டார்/ஒய7மற்கச்சைகட்டி ஒர் பிரிவைத்தண்டடையைத்தூண்டி விட்டு மோத விட்ட7. ஆட்களுடன் பெ7ல்ல7ப்பு பூசல் இதன77ல் ஆங்காங்கேதலைதூக்கும் காலம் பார்த்து வேட்டு வைத்தார் மேல7ளர் இடத்திற்சென்று வேலைபெற செ7ன்னபெ7ய்யை வெளிச்சமாகக் காட்டிட்ட7ர்கணக்கப்பிள்ளை7/பெரிடதுரை கனன் சிவக்கமுகம் சிவக்க கனன்று கூவி ஒட்டிட்ட7ர்ஒர77ளை7 பரமசிவத்தை உடனே தன் அலுவலகம் வரவுஞ் செய்த7ர் வந்தவனை வாய்வவிக்கத்திட்டி விட்டே வருத்தமுடன் அவன் திறனைப் புகழ்ந்து قL/للملك நொந்தவர் பே7ல் வெளியேற்றப் பத்திரத்தை நே7க7மல் அவன் கையில் நீட்டிவிட்டு எந்த ஒரு தோட்டத்திலும் தொழிலிருப்டரின் எனக்கொழுதும், உடனடிய7Z டபிடித்துத் த7ரேன்/ வந்தவழி சென்றுவிடு ஒரு மாதத்துவர்/இந்த வாசல் வந்து மிதியாதே/ பே77 பே7/என்றார் பேச்சற்று நெடுமரம் போல நடந்தான் /மினண்டும் பேசுவதால் ஆவதென்ன? தொழிலே பே7ச்சு/ தமிழோவியன் கவிதைகள் பக் 770-77)
அதிகமானவர்கள் திருமண விடயத்தி லும் சாதியைப் பார்க்கின்றனர். தாழ்ந்த
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

சாதியினரோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள உயர் சாதியினர் விரும்புவ தில்லை. தோட்டப் பகுதியில் வாழும், கற்ற இளைஞர்கள் தாம் கல்வி கற்கச் செல்லும் இடங்களில் காதலித்தாலும் திருமணம் என்று வரும்போது, அதில் நிறையப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவர்களை "தோட்டக்காட்டான்' எனக் கூறிப் புறந்தள்ளுவோர் இருக்கின்றனர். இதனைத் தமிழோவியனின் "லயத்தானை மணப்பாயா' எனும் கவிதை கூறுகிறது. அதேவேளை, சாதி பார்த்து திருமணத்தை நிறுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. காதலிக்கும் போது, சாதி பார்க் காமல் காதலிக்கின்றனர். காதலித்த வரையே திருமணம் முடிப்பதாக உறுதி கூறுகின்றனர். அதனால், நாளுக்கு நாள் உள்ளத்தில் எண்ணங்களை வளர்த்துக் கொள்கின்றனர். திருமணம் என்று வரும்போது தான், சாதி என்று உயர்வு தாழ்வு பாராட்டும் நிலைமைகள் ஏற்படு கின்றன. இந்நிலைமைகளைத் தமிழோவி யனின் வனிதை நீநடிகை தானோ எனும் கவிதை சித்திரிக்கின்றது.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள்:
மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை யும் இவர் தமது கவிதைகளில் சித்திரித் துள்ளார். அந்தவகையில் தொழிலாளர் ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தி, மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவும் தீர்வாக அமையும் என்பதை கோபுரங்களை நோக்கி, தந்தை செல்வா முதலிய கவிதைகளில் எடுத்துக் காட்டி யுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்கள் போராட் டங்களில் இறங்கும் போது, தோட்ட
288

Page 319
முதலாளிமாரும் அரசதரப்பினரும், பொலீசாரையும் காடையர்களையும் ஏவி, இம்மக்களுக்கு அநியாயம் செய்கின்றனர். அதேவேளை, இனவாதிகளும் இம் மக்களைத் துரத்தியடித்துவிட்டு இவர் களிடம் இருக்கின்ற கொஞ்சப் பொருட் களையும் கொள்ளை யடிக்கின்றனர். இம் மக்களும் அச்சத்தால் காடுகளில் போய் தஞ்சமடைகின்றனர். இந்நிலை மையை மாற்றி, தாம் வீரர் பரம்பரை என்பதை மக்களுக்கு உணர்த்தி, போராட் டங்களில் வரும் தடைகள் அனைத்தையும் எதிர்த்து நின்று போராடினால் மலையகம், தோட்ட மக்களின் தாயகமாகிவிடும் என்பதைத் தமிழோவியனின் இது பொறுப்பதில்லை’ எனும் கவிதை ஆழமாகவும் தத்ரூபமாகவும் சித்திரித்துக் காட்டுகின்றது. தமிழோவியனின் தூசி, சிறிய வெளிச்சம், கோபுரங்களை நோக்கி, 'கனவு கண்டேன்', 'இது பொறுப்ப தில்லை', 'புதுப்பரணி, வெளியில் வந்து பார்', 'இழிவினை நிறுத்து', முதலிய கவிதைகளும் இவ்வகையில் அமைந்தவை.
மக்கள் எவ்வாறான துன்பம் வந்தாலும் தமக்குள் இருக்கும் நம்பிக்கையை இழந்து விடக் கூடாது. நம்பிக்கையோடு முயன் றால் எந்தக் காரியத்திலும் வெற்றிபெற முடியும். ஆகாயத்தில் பயணம் செய்பவர் களும் நம்பிக்கையில் தான் பயணம் செய்கின்றனர். அதனால் துன்பங்களைக் கண்டு துவண்டிடாமல் நம்பிக்கையோடு உழைத்தால், கஷடப்பட்டால், கல்வி கற்றால் பட்டமும் பதவியும் தங்களைத் தேடிவரும். எங்களை நாங்கள் காத்துக் கொள்வதற்கும், தீயவிடயங்களையும் அநியாயங்களையும் எதிர்ப்பதற்கும்
289

நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான நிலைமைகளை தமிழோவியனின் நம்பிக்கையை வளர்த்து விடு' எனும் கவிதை எடுத்துக் காட்டு கின்றது. அதேவேளை, மலையக மக்கள் எழுந்திடாவண்ணம் எப்படி முடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் தமிழோவியன் தோள் கொட்டி ஆர்த்திடு வோம்’ எனும் கவிதையில் எடுத்துரைத் துள்ளார். தமிழோவியனின் "பரதேசி ஆனோம், நடிகன்-மனிதன்', 'தலைவர்கங்காணி-முதலாளிமுதலிய கவிதைகளும் இத்தகையன.
L Ꮭ) ᎶᏈᎠ Ꮆu) ᏓL ] ᏯᏠ5 LDj; 55 Gir தோட்டத் தொழிலிலேயே அதிகம் ஈடுபடுகின்றனர். பரம்பரை பரம்பரையாக தோட்டங்களில் பதிவு செய்து தோட்ட வேலைகளைச் செய்வதிலேயே அதிக அக்கறை காட்டு கின்றனர். மலையகத் தோட்டத் தொழி லாளர்கள் தோட்டவேலை தவிர்ந்த ஏனைய வேலைகளில் ஈடுபட வேண்டும் என்பது பற்றி, தமிழோவியனின் "கோபுரங் களை நோக்கி, ‘புதுப்பரணி, "லயத்தானை மணப் பாயா..?’, முதலிய கவிதைகள் சித்திரிக்கின்றன.
மலையகப் பெண்களில் அதிகமான வர்கள் வீட்டில் தம் கணவருக்கும், வேலைத்தலத்தில் அதிகாரிகளுக்கும் பயந்து பயந்தே வாழ்க்கை நடத்து கின்றனர். மனிதன் விண்ணில் குடியிருக்க விரைந்து முன்னேறுகையில் மலையகப் பெண்கள் மண்ணில் வாழ்வதற்கு அஞ்சி நடுங்குகின்றனர். கொழுந்தோடு கூடை களை முதுகில் சுமந்து கொண்டு, மலை யின் மேடு பள்ளங்களில் எல்லாம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 320
  

Page 321
உசாத்துணை நூல்கள்
1.
10.
11.
அருணாசலம், க,(1994), இலங்கையின் ம6 அருணாசலம், க,(1994), மலையகத் தமிழ் அருணாசலம், க,(1996), மலையகத் தமிழ் இல்லம், கொழும்பு, சென்னை. கமலினி கணேசன், (1999), மலையக மக்களு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழு கீத பொன்கலன்,(1995), மலையகத் தமிழரு பண்டாரவளை, சந்திரசேகரன், சோ,(1989), இலங்கை இந்த சந்திரசேகரன், சோ,(1999), மலையக் கல்வி கொழும்பு. சாரல் நாடன், (1990), மலையகத் தமிழர், ே சிவராஜா, ஆ,(1992), மலையகத் தமிழரின் மலையக ஆய்வகம், கண்டி. மூக்கையா, மா.செ. (1995), இன்றைய மன வேலுப்பிள்ளை, சி.வி., (1987), நாடற்றவர்
291

லையகத் தமிழர், தமிழ் மன்றம், கல்கின்னை. இலக்கியம், தமிழ் மன்றம், கல்கின்னை நாவல்கள் - ஓர் அறிமுகம், குமரன் புத்த
ருடைய இனத்துவ இருப்பில் பால்நிலை, ம்பு. 5ம் அரசியலும், லியோ மார்க்கா ஆஷ்ரம்,
கியர் வரலாறு, சென்னை.
சில சிந்தனைகள், கவிதா பதிப்பகம்,
சென்னை, கொழும்பு.
அரசியல் வரலாறும் இலக்கியங்களும்,
லையகம்
கதை, ஐலண்ட் அறக்கட்டளை வெளியீடு.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 322
புலம்பெயர் 6
%EN
ண்பாட்டு அடை
அடையாளம் என்பது பெற்று வருகின்றது. களுக்கிடையிலான ே பெருமளவிலான இடப் தவிர மேற்குலக வாழ்வி வாய்ப்புகள் தேடியுட நிகழ்கின்றன. இவ்வாறு பண்பாடு என்பவற்றி லி பண்பாட்டை எதிர்கொ அடையாள மாற்றம் நிக மாறுகின்ற நிலையில் வாழ்வைப் பொறுத்த இம்மாற்றம் நிகழ்கின அடையாள நெருக்கடி ( கூறலாம்.
1980 களிலும் அதற்கு வாழ்விலும் இத்தகைய ஏற்பட்டன. இன்றும் தெ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மெய்ப்பொருள் காண்பதறிவு
பெண்கள் கவிதைகளில் புலம்பெயர்வு வாழ்வும்
30DL[[[[IGIIỡ đHổ
டயாளம் பற்றிய ஆய்வில் புலம்பெயர்ந்தோர் சமீபகாலமாகக் குறிப்பிட்ட கவனத்தைப் மூன்றாம் உலக நாடுகளில் இனக்குழுக் மாதலும் அதையொட்டிய யுத்தங்களும் பெயர்வுகளுக்குக் காரணமாகின்றன. இது பின் மீதான மோகத்தினாலும் பொருளாதார ம் பெருமளவிலான இடப்பெயர்வுகள் புலம்பெயர்ந்தோர் தமது வாழிடம், சமூகம், விருந்து பிரிந்துவந்த நிலையில், மேற்குலகப் "ள் கின்றபோது, ஒரு தீவிரமான பண்பாட்டு ழ்கின்றது. பண்பாடு தொடர்ந்தேர்ச்சையாக இருக்கின்றபோது புலம் பெயர்ந்தோர் மட்டில் மிகவும் தீவிரமான முறையில் ர்றது. இதை மாறுகின்ற பண்பாட்டின் Crisis of cultural identity in transaction) 6Talispi
தப் பின்னரும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ப பண்பாட்டு அடையாள நெருக்கடிகள் நாடர்கின்றன.
292

Page 323
பெண்களைப் பொறுத்தவரையில் தேசியம், இனம் சார்ந்த அடையாள மாயினும் வர்க்கம் மற்றும் சாதியம் சார்ந்த அடையாளமாயினும் பண்பாட்டு அடை யாளமென்பது அவர்களது தனித்துவங் களைக் கட்டுப்படுத்துகின்ற, இல்லா தொழிக்கின்ற பெருங்கதை யாடலாகவே திகழ்கின்றது. புலம்பெயர் ஈழத்துப் பெண் களைப் பொறுத்த வரையில் இருவேறு பண்பாடுகள் (ஈழத்து, மேற்கத்தைய) முன்நிறுத்துகின்ற ஆண்மைய, முதலாளித் துவ கருத்தியல் சார்ந்த பண்பாட்டு LDT.giffa,6TT5 (Cultural objects) gaits, air செயற்பட வேண்டியுள்ளனர்.
ஒரு சமூகத்தின் இருப்பும் அதன் பண்பாடும் நெருக்கடிக்குள்ளாகின்ற போது ஆண்கள் அதன் பாதுகாவலர் களாகக் கருதப்படுகின்றனர். அதன் எதிர்நிலையில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பல்வேறு பண்பாட்டுக் கூறு களுள் ஒரு கூறாகப் - பண்பாட்டுப் பொரு 6TT5L (Cultura objects) LufTiré;5 LuG) கின்றனர். இது பெண்ணின் சுயத்தை மறுதலிக்கின்ற ஒரு போக்காகும். புலம் பெயர் வாழ்வில் இரு வேறு பண்பாடு களுக்கிடையில் உறவு, முரண், நெருக்கடி என்பன ஏற்படுகின்றபோது பெண்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஆணாதிக்கம், முதலாளித்துவம், சாதீயம் என விரிந்து செல்கின்ற அதிகார வர்க்கங்கள் அதிகாரப் படிநிலைகளைப் பேணுவதற்காகத் தமக்குச் சார்பான கருத்தியல்களைக் கட்டமைக்கின்றன. இவ்வாறான கருத்தியல்களின் விதிமுறை களுக்கேற்ப பண்பாடு கட்டமைக்கப்
qAAASeOLOLSSLASeSqOMAJSeOAJSeS SASLSSAJSeOSJASJeSMOLSLAJSeOSMASJSeeeSL S AJSeSSAJeLSL SLSASJSeqSqSAJeeSSAJeOSSASAJS
293

படுகின்றது. இதன் எதிர்நிலையில், பெண்கள், குழந்தைகள், உழைக்கும் வர்க்கத்தினர், ஒடுக்கப்பட்ட சாதியினர் போன்ற விளிம்புநிலைக் குழுக்கள் மீதான ஒடுக்குமுறை, வன்முறை என்பன பண்பாடு என்ற தளத்தின் ஊடாகவே நிகழ்த்தப்படுகின்றது. இவர்களுக்கென விழுமி யங்கள், ஒழுக்கக் கோட்பாடுகள், நடத்தை விதிகள் போன்றன உருவாக்கப் பட்டு, மொழி, இலக்கியம், தொன்மம், சடங்குகள் போன்ற பண்பாட்டுக் கூறு களுக்கூடாக மீள உறுதி செய்யப்படு கின்றன. இக்கருத்தின் அடிப் படையில் புலம்பெயர் பண்பாட்டில் பெண்களது நிலை நோக்கப்பட வேண்டும். இவர்கள் ஒருபுறம் தாய்நாட்டுப் பண்பாட்டின் அடையாளங்களைப் புகலிடத்தில் சுமக்க வேண்டியவர்களாக உள்ளனர். மறுபுறம் மேலைத் தேய நுகர்வுக் கலாசாரம், இயந்திர வாழ்க்கை, பொருளாதாரச் சுரண்டல் என்பவற்றுக்கு ஆளாகின்றனர். இது மட்டுமன்றி மேலைத்தேய ஊடகங் கள் கட்டமைக்கின்ற பெண்களின் தோற்றம் பற்றிய அளவீடுகள், நிறவெறி, அந்தஸ்து பற்றிய கற்பிதங்கள் எனப் பல்வேறு உளவியல் வன்முறைகளை இவர்கள் எதிர்கொள்கின்றார்கள்.
இத்தகைய முரண்பட்ட பண்பாட்டு வகிபாகங்கள் (role) அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. இதைப் பெண்கள் மீது திணிக்கப்படுகின்ற இரட்டைப் பண் பாட்டு வன்முறையாக அல்லது பண் பாட்டு அடையாள நெருக்கடியாக நாம் கொள்ள வேண்டும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 324
இப்பின்னணியில் புலம்பெயர் வாழ்வில் ஈழத்தமிழ்ப் பெண்கள் எதிர் கொள்ளுகின்ற தனித்துவமான சில பண் பாட்டு அடையாளச் சிக்கல்களைப் பற்றி, அவர்களது கவிதைகளுடாக இக்கட்டுரை ஆய்வுசெய்ய முனைகின்றது.
அடையாளம் என்ற வார்த்தை பல்வேறு காரணிகள் சார்ந்து பொருள்தரக்கூடியது. குறிப்பாகத் தனிநபர் அடையாளம், சமூக அடையாளம், பண்பாட்டு அடையாளம் எனப் பல்வேறு அடையாளப் பகுப்புகளை நாம் குறிப்பிடலாம். மேலும் அடை யாளத்தின் உள்ளிடுகளாகத் தனிநபர் ஆளுமை, பொருளாதாரம், உடைமைகள், குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவரது வகிபாகம், அவர் சார்ந்த சமூகத்தின் பெளதீக, பெளதீகம் சாராத (அபெளதீக) Lu60òTLITG) (material and non material Culture) எனப் பல்வேறு காரணிகள் உள்ளன. இக் காரணிகளுக்கிடையிலான சமமற்ற உறவும் அவற்றின் கூட்டிணைவும் தான் ஒருவரது பண்பாட்டு அடையாளத்தைத் தீர்மானிக் கின்றன.
இதில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று தனிநபர், குடும்பம், இனக்குழுமம், ஒட்டுமொத்த சமூகம் என்ற அடையாளம் சார்ந்த தளங்கள், மற்றையது பண்பாடு என்கின்ற ஆதிக்கப் பெரு G)6).16lf)5 (5Lh (totalizing power Space) மேற்கூறிய தனிநபர், குடும்பம், சமூகம் என்பவற்றிற்குமான உறவும் ஆகும்.
இரண்டு வெவ்வேறு சமூகங்களின் பண்பாடுகள் ஒன்றையொன்று எதிர்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கொள்கின்றபோது அந்த நிகழ்வு துருவ நிலைப்படுத்தப்பட்டதாகவே பார்க்கப் படுகின்றது. (இரண்டு பண்பாடு களிலும் உள்ள சிறந்த பகுத்தறிவு சார்ந்த கூறுகள் அடையாளப்படுத்தப்பட்டு, மதிக்கப் பட்டு, பின்பற்றப்படுகின்ற போது இனவாதமற்ற சிறந்த சமூகம் அமையு மென்பது வேறு விடயம்) பண்பாட்டு ரீதியான துருவநிலைப் படுத்தலில் ஒரு சமூகத்தின் அதிகாரமற்ற பகுதியினராகிய சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் அதிகாரத்தின் பண்பாட்டுக் கருவிகளாக, துருவநிலைப்படுத்தலின் கருவிகளாக (Tools of cultural/ethnic polarization) மாற்றப்படுகின்றனர்.
புலம்பெயர் வாழ்வில் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்கின்ற அடையாளச் சிக்கல் ஒருபுறமிருக்க அச்சமூகத்தின் ஒரு பகுதியினராகிய பெண்கள் இருவேறு அதிகார சக்திகளின் (power forces) பண்பாட்டுச் சுமைகளை எதிர்கொள்ள
வேண்டியுள்ளனர். இத்தகைய பண்பாட்டு நெருக்கடிகளுக்கும் அடையாளச் சிக்கல் களுக்கும் உள்ளாகின்ற புலம் பெயர் ஈழத்துப் பெண்களை மூன்று வகையின ராகப் பகுக்கலாம். 1. ஈழத்திலருந்து நடுத்தர வயதினராக அல்லது முதியவராகப் புலம்பெயர்ந்த பெண்கள். 2. ஈழத்திலிருந்து பதின்பருவத்தில் (Teen Age) புலம்பெயர்ந்து தற்போது பதின் பருவத்தினராகவோ அல்லது நடுத்தர வயதினராகவோ உள்ள பெண்கள். 3. புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்து வளர்ந்த குழந்தைகளும் இள வயதுப் பெண்களும்.
294

Page 325
இம் மூன்று வகையான நிலைகளிலும் உள்ள பெண்கள் வெவ்வேறு வகையான அடையாளச் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.
வயது முதிர்ந்த பெண்களைப் பொறுத்த வரையில் ஈழத்து வாழ்வை, அதன் மண்சார்ந்த மரபை இழந்துவிட்ட துயரமும் புலம்பெயர் சமூகத்துடன் ஒட்ட முடியாததனால் ஏற்படுகின்ற தனிமையும் முக்கியமான அனுபவங் களாகின்றன. அதேவேளை புலம்பெயர் சமூகத்தின் ஏனைய தரப்பினர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் இறுதி இலக்காகவும் ஆகின்றனர். இத்தகைய அனுபவங்களைக் கூறுகின்ற எழுத்துக்கள் வயது முதிர்ந்த புலம்பெயர் ஈழத்துப் பெண்களிடமிருந்து பெரிதும் வெளிவரவில்லை. அவர்கள் அரசுகள் கொடுக்கின்ற மானியங்களைப் பெறுவதற்காகவும், பிள்ளைகளின் சமூக அந்தஸ்துக்காகவும் புலம்பெயர் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலையிலுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் பிறந்த பெண் குழந்தைகளைப் பொறுத்த வரையில் அவர்கள் தனித்துவமான பண்பாட்டு அடையாள நெருக்கடியினை எதிர்கொள் கின்றனர். ஒருபுறம் ஈழத்தமிழர் அடை யாளம், மரபு சார்ந்த வாழ்க்கை, நிலப் பிரபுத்துவ சமூகத்திற்குரிய குடும்ப உறவுமுறை என்பனவும், மறுபுறம் மேற்கத்தைய பெருநகரங்களின் பல்லினச் சமூகச் சூழலும் ஒப்பீட்டளவில் அதிக மான உரிமைகளும் வாழ்க்கைத் தரமும் உலகமயமாதலும் அது சார்ந்த தகவல் தொழில்நுட்பங்களும் அவர்களது
295

அனுபவங்களை இரண்டு முரண்பட்ட தளங்களுக்குள் உட்படுத்துகின்றன.
குறிப்பாகப் பால், இனம், சார்ந்த அடையாளம், ஒழுக்கவிதிகள், நெறி முறைகள், உடை மற்றும் கல்விச் சுதந்திரம் போன்ற விடயங்களில் அவர்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக்கப் படுகின்றனர். இவ்வாறான முரண்பட்ட ஒழுக்கவிதிகள், நெறிமுறைகள் ஏனைய பண்பாட்டுக் கூறுகள் அவர்களை அடையாள நெருக்கடிக்குள் தள்ளு கின்றது. அவர்களிடமிருந்து பண்பாடு சார்ந்த புதிய கேள்விகளும் பகுத்தறிவுப் பார்வைகளும் வெளிப்படுகின்றன.
மூன்றாவது பிரிவினராகிய பெண்கள் ஈழத்தில் தமது இளமைக்காலத்தைக் கழித்த பின்னர் புலம்பெயர் நாடுகளில் தமது இளைய, நடுத்தர வயது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இவர்கள் தான் இன்று அதிகமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள். தாய்நாட்டின் பண்பாட்டுச் சூழலை ஓரளவு தெளிவான புரிதலுடன் பெண்நிலைநின்ற அனுபவங் களினூடாக வெளிக்கொணர்கிறார்கள். இவர்கள் மேற்கூறிய இரண்டு பண்பாடு களின் ஆதிக்கச் சக்திகளிடமிருந்தும், அப்பண்பாடுகளின் பல்வேறு ஆதிக்கக் கூறுகளிலிருந்தும் நெருக்குதல்களுக்குள் ளாக்கப்பட்டுத் தமது வாழ்வனுபவங் களைக் கவிதை களாகத் தருகின்றனர். முக்கியமாக இத்தலைமுறைப் பெண்கள் ஒப்பீட்டளவிலேனும் மேற்குலகு உறுதி செய்கின்ற பொருளாதாரச் சுதந்திரம், சட்ட ரீதியான பாதுகாப்பு என்பவற்றை அனுபவிக்கிறார்கள். இத்தகைய
SeqSSLJSeqLLLLLSLLLSAJSeSOLATASeqSLASAJSeeSqSSYASA MSqSqqSLAJJSeqSLSLAJSeeSLLLSAJSeSOLSLALASLAJSeqSqqSLAJSLeS qLLALASTqSqqLSASAJASqqSLLSLTLJSeqSqLLAMSLASSqSL
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 326
புலம்பெயர் வாழ்க்கைச்சூழல் அவர்களது எழுத்துச் செயற்பாட்டில் காணப்படுகின்ற இறுக்கத்தைத் தளர்த்தும் விதமாக அமைகின்றது.
இத்தலைமுறைப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் காணப்படுகின்ற முக்கிய போக்குகளாகப் பின்வருவனவற்றை அடையாளம் காணலாம். 1. புலம்பெயர் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் அந்நியப்பாடு, அடை யாளம் இழத்தல், தனிமை என்பவற்றை முக்கியமான கருப் பொருளாகக் கொண்ட கவிதைகள். 6T-(6) : 1
அகதி என்ற அத்தாட்சிப் பத்திரத்தோடு ஐரோப்பிய வசலில் புல்லுப் போட்டு புண்ணாக்கும் வைத்தனர் பசி பறந்து போனது நிஜமே நாலாபுறமும் பலமான வேலிகள் ஆம்! ஜனநாயக நாட்டில் சுதந்திரமனிதன்!
தமிழ்பேசி
கவி பாடி கருத்துக்கள் கக்கிய உதடுகள் முரண்பாடு கொண்டு சிக்கித் தவிக்கின்றன. சிந்தனையும் தான்
ஏன் இங்கு வந்தாய்? எட்டி நில் கறுப்பனே!
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு -2O2

வெண்முகங்கள் விட்டெறியும் ஏளனப் பார்வையில் தலை குனியும் மெளனமாய்.
இறந்துபோன நிமிடங்களை இயக்கிப் பார்க்கும் இதயத்து நினைவுகள்.
வீட்டின் கோடியில் மணற்பரப்பு
மா மரங்கள் மரவள்ளி மாலை
நீர்வற்றிய
குட்டிக் கிணறு குரும்பட்டித் தேர் இழுக்ககே) காத்திருக்கும் தோழியர்கள் (நிருபா)
61-(6) : 2
sgỊLibLDIT நாங்கள் ஏன் அகதிகளானோம்? என்தாய்நாடு எங்கே? என் தாய்மொழி எது? நாங்கள் ஏன் கறுப்பர்களாயிருக்கிறோம்
அவர்களால்" ஏன் ஒதுக்கப்படுகின்றோம்? துருக்கித் தோழி ஏன் எரிக்கப்பட்டாள்? (நிருப7)
6T-G : 3
பிறந்த வீட்டில் கறுப்பி அண்டை நாட்டில் சிலோன் அகதிப் பொண்ணு
296

Page 327
இலங்கை மத்தியில் "தெமள”
வடக்கில்
கிழக்கச்சி மீன்பாடும் கிழக்கில் நானோர் மலைக்காரி மலையில் மூதூர்க்காரியாக்கும் ஆதிக் குடிகளிடம் திருடப்பட்ட தீவாயிருக்கும் என் புகுந்த நாட்டில்
9|L'il IITLITl பழையபடி நான் கறுப்பியானேன்
(ஆழிய7வர்)
வெள்ளிப்பனி படிந்த இலையுதிர்த்த நெடு மரங்கள் பெருங்கட்டடசாலைகளில் எலும்பையும் ஊடுருவும் ஊசிப் பனித்துளிகள்
அழையா விருந்தாளிகளான எமக்கு - பாராமுக விருந்தோம்பல் நினைவுகள் மட்டும் பசுமையாகி கனவுகளைத் தொலைத்த எமக்கு நடப்புகள் எல்லாமே வெம்மை.
மனிதம் எங்கே? நாளையும் இருப்பேனா? கேள்விக் குறிகளின் பூதாகார நெரிசலால். பனிச் சாரலில் -
297

நடுங்கும் கூதலில்
நீண்ட வரிசைகளில்
நாம் -
ஆயுட் தண்டனைக் - கைதிகளாக.
அகதியான குற்றத்திற்கா?
(சத்தியா)
2. தாம் இழந்துவிட்ட மண்சார்ந்த, மரபு
சார்ந்த வாழ்வு பற்றிய நினைவுகளை
யும், துயரங்களையும் வெளிப்படுத்து
பவையாக அமையும் கவிதைகள்.
இவற்றுள் இனவன்முறையால் இடம்
பெறும் போரின் அவலங்களை வெளிப்
படுத்தும் கவிதைகள் குறிப்பிடத்தக்கன.
கடற்கரைக் கண்ணகை கோவிலுக்குப் போயிற்று வந்து அம்மா சொன்னா எங்கட ஆவரங்காட்டில்’ ஈச்சங் குலையள் நிறையப் பழுத்திருக்குதாம் .
கடற்தண்ணிய மறிச்சுக்கட்டின வாய்ககாலில் குந்தியிருந்து ஈச்சங் கொட்டைகளைத் தேங்கிய தண்ணிரில் வீசி வீசிக் கதைத்து . ஒ! எங்கட ஊரில ஈச்சம் பழம் பிடுங்கக் கூட இப்ப ஆக்கங்களில்லை.
திருத்தப்படாத எம்மூர் வீதிகளில் சைக்கிளில் வரிசையாய் குழிகளை விலத்தி வெட்டி வாயினால் மணி அடித்து ஒருவரும் இப்ப போறேல்ல வீதிகளில் குழிகள்
அப்படியே!
SeTSOLSL AJSMqSLAJSeSaSAAMeqSqqSAJSeSqSqSMASJSeSSASLASSJSeSLSAJSeSAJSeS SAJeOSSLASJSeqOSqSSASJSeeLSLAJSeSLSLAJASJSLeOSAJJeeeSSLS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 328
எலும்புக் குருத்தை ஊடறுக்கும் குளிரில் வசந்தத்தை எதிர்பார்த்து வெளிநாட்டு வாழ்வில் அள்ளுண்டு சீட்டாட்டம், ஏமாற்று போதைப் பொருள் கடத்தல் பல்வேறாய் பிளவுண்ட குழு மோதல்கள், குடி மேற்குலக யாத்திரிகத்தின் விஸ்வரூபம். (மைத்திரேம0
சின்னப்பாலத்தடிக்கு நித்தம் செட்டை அடித்து வந்தன வழக்கத்திலும் கொழுத்த ஒற்றைக்கால் கொக்குகளும், சுழியோடும் நீவடக் கோழிகளும் அவற்றிலும் அதிகமாய் விளைந்து கிடந்தன ஊறி அழுகிய பிணங்களின் வாசைன முகர்ந்து, சுவை அறிந்த ஜப்பான் குறளிகளும், குறட்டை பெட்டியான் மீன்களும்.
கபறக்கொய்யாக்களோ எவ்வித நீர்ச்சலனமுமின்றி நீரிற் பொசிந்துரறிய மனிதக் கபாலங்களை
ஆளுக்கு ஐந்து ஆறாய்ப் பங்கிட்டுக் கொண்டன- சண்டை சச்சரவின்றி
சமாதானத்துடனே.
சிற்றாறுகள் அன்றைய வண்டலைக் கரைகளில் கொட்டிக்களையாறின.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இரவு வந்து தரையிறங்க கபறக் கொய்யாக்கள்
உண்டகளை தீர அரைக்கண்
மயக்கத்தில கோயில் தெப்பங்களாய் மிதந்தன.
(ஆழியாளர்/
எ-டு : 3
கள்ளிச் செடியில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது முட்டைக்குள் பறவைக் குஞ்சு இறந்தே பிறந்தது மலர்களின் மகரந்தங்கள் வண்டுகளாலே சிதைக்கப்பட்டிருந்தது.
சிதறிக்கிடந்த உன்எலும்புகளையும் சதைத் துண்டுகளையும் கூட்டி அள்ளி உன் சிதைக்கு தீ வைத்தேன்
(Z/7Zaz2)
நேற்றைய இரவில் ஏதோ அனர்த்தம் இன்றைய அதிகாலையும் காலையும் சாவின் முனகலையும் இழந்து சலனமற்று
சவமாய்க் கிடந்தது.
நெருப்பில் உருகிய கொழுப்பு நெடியை பனிப்புகார் சுமந்து வந்து தெருக்களில் தூவிச் சென்றது.
(2کی7ZZ/لgy Zق7/لZ)
298

Page 329
இக்கவிதைகள் யுத்த அவலங்களையும் இன ஒடுக்குமுறையின் வெவ்வேறு வடிவங் களையும் வெளிப்படுத்துகின்றன. தாம் வாழ்ந்த நிலத்தின் மீதான பிணைப்பும், சொந்த இருப்பிடத்தை இழந்த நிலையும், விடுதலை உணர்வும் தாம் இழந்துவிட்ட -960LLITGT560.5L'I Lisbp35 (loss of identity) சிந்திக்க வைக்கின்றது. இவற்றைப் பற்றி இக்கவிதைகள் பேசுகின்றன. ஆகதிநிலை, புகலிட அனுபவம், அதனால் ஏற்பட்ட அந்நியப்பாடு (alienation), நிறவாதம், அவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டு முரண்கள் என்பன இக்கவிதைகளுடு வெளிப்படுத்தப்படுகின்றன.
3. மேற்குலகப் பண்பாட்டில் தமக்குக்
கிடைத்த சட்டரீதியான உரிமைகளாலும் பொருளாதாரரீதியான சுதந்திரத்தாலும் கிடைத்த வாழ்வனுபவங்களை உட் பொருளாகக் கொண்ட புதிய பார்வை களைத் தருகின்ற கவிதைகள்,
6T-G: 1
என்னினப் பெண்னே கேளிர் உன்னது விழிப்பு - தாய் மண்ணது விட்டு மறுபுறம் பெயர்ந்த போதும் - இன்னும் நீ விரட்டா விலங்கை - எப்போது உடைப்பதாய் எண்ணம்?
பொன்னிலும் புதுச்சடங்கிலும் பொழுதை நீபோக்கிக் கொண்டால் கற்றும் நீவிழிப்பில்லை உன் கருத்திலும் எழுச்சியில்லை உன்னது விழிப்பு எப்போ? என்னது நீ ஏதிலியோ?
299

குளிரோ வெய்யிலோ காலத்தோடு புணர்தல் கடமைக்காய் பம்பரமாதல் புலம்பெயர்ந்த போதும்
- மாறுபடாத ஒன்று
உழைப்பு பெருக்கப்பட்டு உடல் வகுக்கப்பட்டாலும் பத்தினிபட்டத்திற்காய்புன்னகைத்து பாடாய்ப் படுவது முதுகில் ஏற்றப்பட்ட புதிய பளு
(சுமதிரூபன்)
அல்லது
நீசுமந்து வந்த எமது சமூகத்தின் அழுக்குகள் அத்தனையும்நானும் சுமக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பா?
அம்மா! மனிதனை மனிதனாக பார்க்க முதலில் பழகிக் கொள்வோம். நாளைய இருப்பு பற்றிய நம்பிக்கையற்ற நடமாடும் உயிர்ப் பிணங்கள் நாம், உயிர் தப்ப வேண்டுமானால் ஊரைவிட்டு ஒடுவோம். ஆனால் விலை கொடுத்து வாங்கியவனுடன் மட்டும் ஒட நான் தயாராயில்லை.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 330
பிரக்ஞைபூர்வமாகப் பெண் என்ற நிலையில் தம் உணர்வுகளையும் கருத்துக் களையும் வெளிப்படுத்தும் கவிதைகள் இவை. ஆணாதிக்கம், பண்பாட்டின் பேரால் சமூகம் விதித்த கட்டுப்பாடுகள், குடும்பச் சுமை முதலிய விடயங்கள் தொடர்பான எதிர்ப்புக் குரலாக வெளிவருகின்றன. பெண்களின் சிந்தனைப் போக்கில் புதிய விழிப்புணர்ச்சியைப் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள மையை இக்கவிதைகள் புலப்படுத்து கின்றன.
4. தீவிரமான பெண்ணிய அரசியல் கருத்தி யலை அடிப்படையாகக் கொண்ட கவி தைகள். இக்கவிதைகள் ஈழத்திலும், புக லிடத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் அவர்கள் பண் பாட்டின் சின்னங்களாக, பண்டங் களாக, காவியங்களாக பயன்படுத்தப் படுகின்றமை பற்றியும் எடுத்துரைக் கின்றன.
இவர்களுள் சிலர் மொழி ஊடகத் தினுள் அல்லது மொழிப்புலத்தினுள் பெண்கள் மறைக்கப்பட்ட, அந்நியப் படுத்தப்பட்ட நிலையினைத் தம் கவி தைகளினூடே வெளிப்படுத்துகின்றனர். அத்தோடு பெண்நிலை அனுபவங்களுக் கான புதிய வெளிகளை (newspaces) புதிய உத்திகளை, புதிய படிமங்களை உருவாக்குவது பற்றித் தமது கவிதை களுடாகப் பேசுகின்றனர். அத்தகைய புதிய மொழிநடையையும், கவிதை உத்திகளையும், படிமங்களையும் பயன் படுத்துகின்றனர்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

எ-டு: 1
எனது இயக்கம் எனது ஆற்றல் எனது சிந்தனை எனது திறமை அனைத்தும் எனக்கே இருக்கக் கூடியவை இவற்றை யாரிடமாவது இருந்து
- பெற்றிருந்தால் நான் பெண்ணாக இருக்க முடியாது நீங்கள் உருவாக்கிய பெண்மை! எனது அடையாளமல்ல நான் பெண் பிறக்கும் போதே.
(ரஞ்சனி) 6T-G : 2
நேற்று நம்பிக்கை செத்து வேரறுத்த நன்பியின் நினைவுப் புண்கள் ஆறுமுன்னரே நம்புகிறோம் - வாழ்வு பற்றி அமைதி நிறைந்ததாக எளிமையானதாக சுதந்திரமானதாக
சுவையானதாக அவையும் பொய்த்துப் போக அடி தங்காய். முறிவு கொள்ளாதே மேலும் மேலும் நம்பு வாழ்வு பற்றி உன் இருப்பு பற்றி அதன் அர்த்தம் பற்றி இன்னும் வலுவாய்
(ஆகர்ஷியா)
300

Page 331
a T-GS): 3
தூரத்தில் ஊளையிடுகிறதொரு
விமானம் தடித்த அங்கியின் கீழாகத் துடித்துக் கொண்டிருக்கின்ற உன் இதயம் பற்றி நான் அறிவேன்
ஏதும் சொல்வதற்கில்லை. தொலைவில் உறுமலிடுகின்ற விமானத்தை தவிர நிசப்தமானது இந்த இரவு!
நண்பனே என்னை நினைத்திருக்க ஆயிரங்காரணங்களிருப்பது போல உன்னை நினையாதிருக்கப் பல்லாயிரங் காரணங்களாய் என் வாழ்க்கை!
(ஆகர்ஷி/7)
நீயும் நானும் வரையறைகளைக் கடக்க
வேண்டும் - நான உன் விவேகத்தோடும் நீ என் வீரியத்தோடும்
கடக்க வேண்டும்.
எனினும் என் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு
6)IITI
ஒன்றாய்க் கடப்போம்
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும்
(ஆழிய7ள்/
301

6T-G: 5
என் ஆதித்தாயின் முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி நான் காணும் ஒவ்வொரு முகத்திலும் தழும்பாய் தேமலாய் படர்ந்து கிடக்கிறது. அடையாளத்தை உணரும் போதெல்லாம் வீரியங் கொண்ட ஊழிச் சவுக்கின் ஒலி மிளவும் என்னை வலிக்கப் பண்ணும்.
என்னைப் பிளந்து ரத்த உதடுகள் வெடித்துப் பறந்து தனித்துச் சிதறிக் கொட்டும்.
தனித்து, அவை ஒவ்வொன்றும் கிரகங்கள் என
உருப்பெறும். தன்னிச்சையாய்ச் சுற்றி வரும் தாள லயத்துடன்
அங்கு
எனக்கென ஒர் பிரபஞசம் உருவாகும் அப்போது உயிர் பெறும் எனக்கானவரிவடிவங்களுடன்கூடிய என்மொழி
அதன்பின் தேமல் படர்ந்த எவளாயினும் என்னோடு உரையாடட்டும் அப்போது கூறுகிறேன்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 332
பதிலை, என் மொழியில் என் ஆதித்தாயின் பெண் மொழியில்
அதுவரை நீ காத்திரு.
(ஆழிய7ள்)
இதுவரை நிலைபெற்று வந்துள்ள
பெண் பற்றிய கற்பிதங்களை மாற்றி அவற்றிற்குப் புதிய அர்த்தங்களைத் தமது நோக்கில் கற்பிக்கின்றனர். ஆண்மைய மொழியின், மொழிச் சொற்களின் அர்த்தங்களை மாற்றி அவற்றிற்குப் புதிய அர்த்தங்களைக் கொடுக்கின்றனர். பெண்ணுடலின் பன்முகப்பட்ட உணர்வு நிலைகளையும் பிரதிபலிக்கக் கூடியதான மொழியை உருவாக்கி யுள்ளனர். மொழி பெண்ணை விலக்கி அந்நியப்படுத்தி யுள்ளதை உணர்ந்த பெண் கவிஞரின் குரலாக,
"அங்கு
எனக்கென
ஒர் பிரபஞ்சம் உருவாகும்
துணைநின்ற நூல்கள் :
ஆழியாள், 2000, உரத்துப் பேசு மறு ஆழியாள், 2006 துவிதம், மறு, அ6 மைத்ரேயி, 2004, கல்லறை நெருஞ் றஞ்சனி, 2005, றஞ்சனி கவிதைகள், க்ருஷாங்கனி (தொகுப்பாசிரியர்), 2
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

அப்போது உயிர் பெறும் எனக்கானவரிவடிவங்களுடன்கூடிய என்மொழி
அதன்பின் தேமல் படர்ந்த எவனாயினும் என்னோடு உரையாடட்டும் அப்போது கூறுகிறேன். பதிலை
என்மொழியில் என் ஆதித்தாயின் பெண் மொழியில்"
என்ற வரிகள் அமைகின்றன. புதிய வாழ்க்கைச் சூழல்கள், அதற்கான சொல் லாடல்கள், புதிய சூழலுக்கேற்ற படிமங்கள் என்பன காரணமாக முற்றிலும் புதிய வெளிப்பாட்டு முறைகளைக் கொண்டதாக இக் கவிதைகள் அமை கின்றன. இப்பெண் கவிஞர்கள் தங்களது அனுபவத்திரட்சியையும் உணர்வுகளையும சிந்தனைகளையும் தமது கவிதைகளி னுாடாக வெளிப்படுத்துதை அவதானிக் கலாம்.
று, சென்னை.
வுஸ்திரேலியா, சிகள், காவலுர் இலக்கிய வட்டம், இலங்கை, சென்னை, 001, பறத்தல் அதன் சுதந்திரம், காவ்யா,
302

Page 333
சூழலியல் கவிதை
ன்றைய காலகட்
துறைகளிலும் முக்கியப் ட மோர், நெய், தேன், எ காய்கறி, பழங்கள், பா: போன்றவை வரை நெகிழ் காலம் இது. நெகிழி இல் வந்து விட்டது. அரசியல் தோரணங்கள் எல்லாவி வகிக்கின்றன. நகரத்தி பொருட்கள் மட்டும் 50 நெகிழியின் பயன்பாட்டி
ஒருபுறம் நெகிழிப் பெ மறுபுறம் எதிர்ப்பு பெரு நெகிழியினால் ஏற்படு! பயன்படுத்தி விட்டுத் தூ மிகுதியாகப் பாதிக்கப் ப(
நெகிழியின் வருகை தாமரை இலைகள் பனை ஈச்சங் கோரைகள் போன்
303

6һцpuüü6hштоъыї காண்பதறிவு
களில் நெகிழி மாசுபாரு
முனைவர் அருட்சகோதரி ஜெஸின் மிராண்ஸிஸ்
டத்தில் நெகிழிப் பயன்பாடு அனைத்துத் பங்காற்றி வருகிறது. பருகும் நீர், பால், தயிர், ண்ணெய் போன்ற திரவங்களில் இருந்து த்திரங்கள், சிமெண்ட் உரம், ஆடைகள் ழிப் பைகளில் அடைக்கலம் புகுந்துவிட்ட லாமல் அரசியலும் இல்லை என்ற நிலையும் கட்சிக்கொடிகள், சின்னங்கள், விரிப்புகள், பற்றிலும் நெகிழிகளே முதன்மையிடம் ல் சேரும் கழிவுகளில் நெகிழி கழிவுப் விழுக்காட்டிற்கும் மிகுதி என்ற செய்தி னை உறுதி செய்கிறது.
ாருட்களின் தேவை மிகுதியாகி வருகின்றது. கி வருகிறது.இவ்வெதிர்ப்புக்குக் காரணம் ம் சுற்றுச் சூழல் பாதிப்புகளே. ஒருமுறை க்கி எறியும் நெகிழிப் பொருட்களால் சூழல் டுகிறது.
பால் காகிதப்பைகள், வாழைச்சருகுகள், ஒலை, கோரை நார், கற்றாழை, துணிப்பைகள், ) தீங்கு விளைவிக்காத இயற்கையில் மட்கிப்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 334
போகின்ற சாதனங்களை வெகு தொலைவிற்கு இடம் பெயரச் செய்து விட்டன.
நூற்றுக்கணக்கான ஆண்டு களுக்கு நெகிழிக் கழிவுகள் மட்காமல் இடை விடாது நச்சுத் தன்மையை வெளிவிடு கின்றது. தீயிலும் முழுவதும் எரியாமல் பிசுபிசுவென இளகி உருகிப் போகும் தன்மையன. அனைத்து உயிர்களும் சிறிது சிறிதாக நெகிழி நச்சினை உணவின் மூலமாக உட்கொள்கின்றன.
கடந்த 40 ஆண்டுகளுக்குள் தான் நெகிழிப் பயன்பாடு கால் கொள்ளத் தொடங்கியது. மக்களிடம் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வலு வான மறுபயன்பாட்டு பழக்க வழக்கம் உள்ளது. இன்று அதைச் சிதைத்து எங்கும் எதிலும் நெகிழி என்று எதிர்காலத்தில் சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கின்ற தேவையற்ற நுகர்வு கலாச்சாரத் தாக்கம் மேலோங்கி வருகின்றது.
அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக நெகிழி மாறிவிட்டது என்பதைப் பழநிபாரதி
அதிகாவையில் வாசலில் வந்து விழுந்து //7ல்கரனின் குரலெடுத்துப் பேசியது ப7ல் நிறைந்த ஒரு டபிள7எம்டிக் டை/ காப்கறி மளிகை என்று
ഖഞു6/ിര് ഞെക്സ്((/(% வீட்டிற்குள்நுழைகின்றன ந7ன்கைந்து டபிள77ளம்டிக்குகள் குழந்தைகளின் Ao løØ7øyé éaz Ag2.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

தண்ணர் குவளை7 எல்ல7ம் டபிள7ஸ்டிக்” நிற்பதுவே நடட்டதுவே பறட்டதுவே //40 என்ற வரிகளில் விவரிக்கின்றார்.
மக்களிடையே மிகுந்து வரும் நெகிழி மோகத்தையும் அதற்கு அடிமையாகி விட்டதையும் புதுக் கவிஞர் சோம. இராசேந்திரன்,
"க/7ய்கறி வ/7ங்க எடுத்துச் சென்ற மஞ்சள் பை இறைச்சிவ/7ங்க எடுத்துச் சென்ற ஒலைப்பை எனணெப் வாங்கப் பாதுகாத்த கணன7டி குப்ப? தண்ணருக்கு இல்/ைத தனிமணம் தரும் ட2த்தறைச் செம்பு/ அத்தனையும் தெ7னைத்து உமயிர்வாழத் தொடங்கிவிட்டே7ம் டபிள7ளம்டிக் இதயத்தோடு”
(சூழலியர்தமிழ், ப. 90
என்று சுட்டிக் காட்டுகின்றார். மஞ்சள்பை, ஒலைப்பை, கண்ணாடிக் குப்பி, பித்தளைச் செம்பு போன்ற பொருட்களை நச்சுப்படுத்தாத தன்மையுடைய பாது காப்பு உறைகளைப் பயன்படுத்திய வரை மனிதர்கள் நோய்களுக்குப் பலியாக வில்லை. இவற்றைப் பயன் படுத்துவது நாகரீகம் அல்ல என்று கருதி நெகிழிகளைச் சுமக்கத் தொடங்கினார்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதால் பணக்காரத் தனத்தையும் உலகிற்கு வெளிப்படுத்திய தால் நெகிழிக்கு அடிமையாகி விட்டனர். இன்று பழுதுபட்ட உறுப்புகளைச் சரிசெய்து பிளாஸ்டிக் உறுப்புகளைப் பொருத்தும் அளவுக்கு அறிவியல்
304

Page 335
வளர்ந்துள்ளது. உணவுப் பொருட்களை நெகிழிப் பைகளில் அடைத்துக் கொடுப் பதைப் பயன்படுத்துவதால் தோல் நோயி லிருந்து புற்றுநோய் வரையிலான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எனவே நெகிழிக்கு அடிமையாகாதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். கவிஞர் இராசேந்திரன்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நிலை இன்று முற்றிலும் மறைந்துவிட்டது. எனவே தெய்வமாக விளங்கிய இயற்கை யும் இன்று மாறிவிட்டது. இயல்பாக நிலத்தில் வளரும் தாவரங்களைச் செயற் கையாக வளர்க்கின்றனர். இதனக்ை கலாப்பரியா
"வ/சவில் பதியன்கள் திண்று வரை மணர்திணித்து மச்சுத் தோட்டத்தில் மணர்தின்னமுடிய/த //7விதின்ேபைகள்"
(குழவியல் தமிழ், ப. 90
என்று விளக்குகின்றார். இதனால் மண்ணோடு மனிதர்களுக்கு உறவு இல்லாமல் போகின்றது. எனவே நிலத்தில் காற்றோட்டத்தைத் தடுக்கும் நெகிழிகள் பெருகிவிட்டது. அழிக்கமுடியாதப் பொருளை உருவாக்கி அல்லலுறும் சமுதா யத்தைக் கண்டு வருந்துகிறார் கவிஞர் கலாப்பிரியா,
காலந்தோறும் நீர் வறட்சி பெருகிக் கொண்டே வருகிறது. விலைக் கொடுத் தாலும் நீர் கிடைக்காத அவலநிலை ஏற்படும் காலம் நெருங்கிக் கொண்டிருக்
305

கின்றது. மழையின்மை, நிலத்தடி நீர்ப் பெருக்கமின்மை போன்றவற்றுடன் அரிதாகப் பெய்யும் மழைநீரையும் உட்புகவிடாத நெகிழியின் பெருக்கம் முதலியவற்றால் நீர் கானல் நீராக மாறி வருகின்றது. இதனை இரவிச்சந்திரன்,
மணனுக்குள் மக்காமல் சிக்கி மழைநீர் கசிவை மறித்திடுவ//72
நிற்டதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 44) என்றும், சத்தியமோகன், கிர77மத்தின் வேலிகளிலும் குடி
அமர்ந்து குடிசைச7க்கடைகளில்அமிழ்த்து
ZOZ 2/7Zai قتل76077162/الكلاس اقله العقلا மழைநீரை பூமியுள் உட்புகவிட/த
af%ia 60777/7"
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப.4//
என்றும் குறிப்பிடுகின்றார். மக்களின் நீண்டகாலத் தேவைகளை நிறைவு செய்யும் வளங்கள் அழிவதற்குக் காரண மாக உள்ள இப்பைகளை விட்டு ஒழிக்க வேண்டும் எனும் கருத்துக்களை எழுத்தி யம்பி நிற்கிறது இக்கவிதை வரிகள்.
நெகிழி - காற்றுமாசு
மனித உயிர்களை வாழவைக்கும் காற்று அணு ஆயுத வெடிப்பு வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை போன்றவற்றால் மாசடைந்து வருகின்றது. இப்பொழுது நெகிழியினாலும் மாசடையத் தொடங்கி விட்டது. இதனை இரவிச்சந்திரன்,
“குப்பையோடு கூடி எ7ந்து
விஷக்காற்ற7ம்ப்ரீம7றி
காற்றில் கலப்படம் செய்வ/7ய7? நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 44)
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 336
என்றும், பழநிபாரதி
மூச்சு முட்டும் ட%ள77எம்டிக் வாசனையில் மனவாசம் அறிய7மலேயே முடிந்துவிட்டதுதான் இந்தக் கவிதையின் துரதிஷ்டம்”
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, ப. 40
என்றும் குறிப்பிடுகின்றனர். நாற்புறமும் வண்ணமயமாகப் பரிணமிக்கும் நெகிழிப் பைகள் எங்கிருந்து தான் வருகிறதோ என்று காற்று வீசும்பொழுது எல்லோரும் சொல்லும் பொதுவான வசனம். இவர் களது புலம்பல் போதாதென்று "பாலிதீன் காற்று என்ற புதுமையான காற்று வீசக் கூடும் என்ற வானிலை அறிக்கை வேறு. சுமப்பதற்கு எளிதாக உள்ள பைகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் உண்டாகும் விளைவுகளை நினைத்து கவிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
அன்பாதவன்,
'//Z) //ഞ്ഞക് முச்சடைக்கும் துர்ந7ற்றம் குழல்/திப்பு/”
(தற்காலக் கவிதைகள் ஒரு ப7ர்வை, ப. 73)
என்ற வரிகளில் நாற்றம் மிகுந்த சூழலில் வாழ யாரும் விரும்புவதில்லை. அதிலும் மூச்சடைக்கும் நாற்றம் என்றால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது இருப்பினும் நாற்றத்திடையே உயிர்கள் வாழ்வதாக எடுத்துரைக்கின்றார்.
சுற்றுலாத் தலங்களும் நெகிழியும்
தூய்மையான அழகிய இடத்தில்
மகிழ்ச்சியுடன் பொழுதைச் செலவிட
வேண்டும் என்று ஆண்டுதோறும் பல
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

இலட்சக்கணக்கானோர் உதகைக்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் நெகிழிக்குப்பைகள்மலை போலக் குவிந்து சூழலைக் கெடுக்கின்றன. இதனால் குளிர்ச்சி மறைந்து அங்கும் வெயிலின் கொடுமை நிலவுகின்றது. பசுமை மறைந்து வறண்டு காணப்படுகின்றது. இதனை, சாந்தாதத்,
நி7ே நெடிதுயர்ந்த நீலகிரியே நின் உயரம் ச7ணன்குறைவு 67ബ്നുബീ பரவசப்படுகிறது - //திைன் மலை ஊதல் காற்றில் வெடவெடக்கும் 2677 /7/7//aớ6)a/673// உனக்கு வெதவெதப்பு/ப் பே7ர்வைய7கந7ன் ஏக்களிக்கிறது//7விதின் விரிப்ட்/ நீலமலை விருட்சங்களே நீங்கள் உதிர்க்கும் இலைகள் உவர்ந்து சருக/7கிப7வம் என்றும் உலர7த எ7ங்களெ77டு //ரிகசிக்கின்றது பள7பள7க்கும் ட/லதின்ே சுரணையற்ற மனிதனே"
(Z/760/ O(66/67f7//// / /7622,307/0/76062////, புதிய கல்விமாதஇதழ், மே, 97- ட/2// என்ற வரிகளில் குறிப்பிடுகின்றார்.
எனவே நெகிழி உலகிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறி ஆதரிப்பார் யாருமின்றி அழிந்து போக வழிவகைச் செய்வோம். இந்நிலையை உருவாக்குவதில் அனைவரும் முனைப்புடன் செயல் பட்டால் ஐம்பெரும் பூதங்களையும்பல்வேறு தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதை இக்கவிதைகள் உணர்த்துகின்றன.

Page 337
மாழியைக் கருவி பாடுகளுள் ஒன்றான அனைத்தையும் விட உய நடந்து செல்லும் அழகி இன்புறுத்துகின்றது.
சாதாரண மானு முடியாத விடயங்களையு மிக இலாவகமாகச் சொ தோறும் நிகழ்ந்தே வருகிற பள்ளங்களை மொழியி அந்தரிக்கும் வாசகன் ஒரு அனுபவத்தைக் கண்டு அ
இவ்வாறு வாசகர் விட்டு, அவர்களுக்கு பல களிடம் மெய்ப்பாடுகளை யின் முதுசங்களாகப் போ காலத்தின் முன்றலில் கோ
ஆனால், இன்றை களாகக் கொண்டாடுகின்
307

மெய்ப்பொருள் காண்பதறிவு
கவி செய்யுங் காலம்
கலாநிதி ருரீ. பிரசாந்தன்
யாகக் கொண்டு வரும் பல்வேறு வெளிப் கவிதை, பிற கலை வெளிப்பாடுகள் பர்வானது. அது, சுவாரசியம் குன்றாமல் ரியல் சொற்கலையாக நின்று, வாசகரை
டர்களால் சொல்லுக்குள் அடக்கப்பட ம் இக்கலைநுட்பம் வாய்க்கப்பெற்ற சிலர் ல்லிச் சென்றுவிடுகின்ற அற்புதம் காலந் து. உண்மையில் தனது வாழ்க்கையின் மேடு ல் நன்கு வெளிப்படுத்தத் தெரியாமல் த்தன், ஒரு நல்ல கவிதையில் தன் வாழ்க்கை ப்படைப்போடு ஒன்றி விடுகிறான்.
கள் பலரையும் உணர்வுச் சுழலுக்குள் தள்ளி சுவைகளையும் தோன்றச் செய்து, அவர் விளைவிக்கும் உன்னத கவிதைகள் மொழி ற்றப்படுகின்றன. அழியாத வண்ணங்களாக லமிடுகின்றன.
க்கு நத்தைக் கிறுக்கல்களையும் கோலங் ற உலகத்துக்குள் பிரவேசித்து விட்டது எம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 338
நிகழ்காலம். அற்புத முதுசங்களின் வெளியில் பல போலிகளும் உடன் வைக்கப்படு கின்றதைக் காணும் அவம் நமக்கெல்லாம் வாய்த் திருக்கிறது.
இந்நிலையில் இலக்கிய உலகில் இன்றுள்ள பல முதன்மைப் பிரச்சினை களுள் தலையானது, வெளிவரும் பல்லா யிரக்கணக்கான முயற்சிகளுள் எது உண்மையான கவிதை என அடையாளங் காண்பது தான்.
கவிதையின் வெளிப்பாட்டுக் களமாக முன்பு இருந்த யாப்பு இல்லா மலும் கவிதை சாத்தியம் என்பது உணரப் பட்டு, யாப்பற்ற கவிதைகள் வரத் தொடங்கிய பின், தமிழ்க் கவிதை உலகில் சில பாய்ச்சல்கள் நிகழ்ந்தன என்பது உண்மை தான். எனினும், அதைவிட மோசமாக, தமிழ்க் கவிதைக் களத்துள் "உப்புச் சப்பற்றவைகள் எல்லாம் கொணர்ந்து குவிக்கப்பட்டுவிட்டன.
கவிதை என்ற பெயரில் எதையாவது யாரும் எழுதலாம் என்ற நிலையில், பணம் இருந்த வர்களும் அரசியல் பலம் இருந்த வர்களும், ஏன் சும்மா இருந்தவர்களுமே கவிதை செய்யத் தொடங்கிவிட்டார்கள். அச்சுத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, கணினியில் வரி உடைத்து பதியப்பட்ட வற்றை எல்லாம் கவிதை நூல்களாக்கி விட்டது. வண்ண வண்ண முகப்பு களோடு என்னத்தைப் போட்டாலும் கவிதை என்று நம்புவதற்கு ஒரு தலைமுறை தயாராய்விட்டது.
இம் என்னும் முன்னே எழுநூறும் அம் என்றால் ஆயிரமுமாய் கவிதை நூல்கள்(?)
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வெளிவரும் இன்றைய இலக்கிய உலகில், நமக்குள்ள பெரிய சவால், அவற்றுக்குள் இருந்து சுழியோடி உண்மையான கவிதை முத்துக்களைக் கண்டெடுப்பதுதான். இது அவ்வளவு இலேசானது அன்று.
முன்பு உண்மை அறிஞர் முன்னிலை யில் அரங்கேற்றப்பட்ட நூல்கள்தாம் வாசகநுகர்வுக்கு வந்தன. மேலாந்தரமான நூல்களே அரங்கேற வந்தன. அவற் றுக்கும் மேலாந் தரமான நூல்களே அங்கீகரிக்கப்பட்டன. எனவே, அவ் வறிஞர் அங்கீகரித்தவற்றை நல்ல கவிதை களாக நுகர்ந்து பயன் பெற வாசகர்களால் முடிந்தது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், அவ்வாறு அங்கீகரித்த அறிஞர்கள் தம் BillLl விருப்பு வெறுப்புக்களின் பாதிப் பின்றி சமுதாய உயர்ச்சியை மட்டுமே நோக்காகக் கொண்டு செயற்பட்டார்கள் என்பதுதான்.
ஆனால், இன்றைக்கோ அப்படி நேர்மையாய் நிறுத்துச் சொல்லக்கூடிய அறிஞர்களைத் தொலைத்துவிட்டது இந்தப் பூமி,
நமக்கு மிகவும் பரிச்சயமான சகலகலாவல்லி மாலையில் 'பாட்டும் பொருளும் எனத் தொடங்கும் பாடல் ஒன்று காணப் பெறுகின்றது. இப் பாடலில்,
1. தெ7ண்டர்
திட்டும் கலைத் தமிழ் திம்ப7ல் அமுதம் தெளிக்கும் வணர்ணம் க77 ட்டும் வெள்ளே7திமப்பேடு, !
ASSqqSqSqLSASAMSTSLSALAJSeqSSYSJSe SqSqYASASeLeSSA AAAA STeSqOMA SASJSTqSqqSASA SeLSSLAASeSSSL ASLASSTSeSLSLLASAJSeSS A SAJJSeeeSLAJSTqOSSAJSeeeSLYASAJSeeeS
308

Page 339
என, கலைமகளைப்பாடுகிறார் குமரகுருபரர். (ஒதிமப் பேடு என்றால் பெண்அன்னம்)
பாலில் நீர் கலந்து இருந்தால், நீர் ஒழியப் பாலை உண்ணும் ஆற்றல் அன்னத்துக்கு இருக்கிறது எனக் கூறுவது இலக்கிய வழக்கு. இந்தக் கலைமகளாகிய பெண் அன்னமோ ஒருபடி மேலே போய், தான் உண்ணும் பொழுது மட்டு மல்லாமல், பிறர் உண்ணும் பொழுதும், அவர்கள் நீரை விலக்கி விட்டு பாலாகிய அமுதத்தை மட்டும் உண்ணுமாறு செய்கிறதாம்.
அதாவது, தன் தொண்டர்கள் செஞ் சொற் கவிதைகளை உண்ணப் புகுந்த விடத்து, நீர்த்த படைப்புகளை எல்லாம் தவிர்த்து விட்டு, கலைத் தமிழ் தீம்பால் அமுதத்தை மட்டும் உண்டு களிக்குமாறு வழி காட்டுதல் செய்கின்றதாம் கலை அன்னம்,
இந்த நேரிய இயல்பு - இந்த நல்ல வழிகாட்டுதல் - அன்னத்திடம் இருப்பது குறித்த மகிழ்ச்சியைப் புறந் தள்ளி விடுகிறது, இந்த அறிஞர்களிடம் இத்தன்மை இல்லையே என்கிற ஆதங்கம்.
தன்னைச்சார்ந்தவன் என்ன முலாம் பூசி விற்றாலும் அதை பொன்னே எனப் போற்றத் தலைப்படும் விமரிசகர்கள் நிறைந்து விட்ட பின்னர், இனியும் அவர்கள் நமக்கு நல்ல கவிதையை இனங் காட்டுவார்கள் என எண்ணி மோசம் போதல் அறியாமை.
எனவே, நாமேதாம் நமக்கு இனிக்கும் கவிதைகளைக் கண்டறிய வேண்டும்.
309

அதற்கு முதலில் வேண்டும் ஈடுபாடுள்ள இரசனை உளம். இந்த உளம்தான் கற்களில் இருந்து அரிசி மணிகளைக் களைந்து எடுக்கிறது.
மிஸ்ரப் பிரபஞ்சமாகிய உலகில், கெட்டவர்களைத் தவிர்த்து நல்லவருடன் இணங்கி வாழ்வதற்கு முதலில் நல்லவர் களுடைய இயல்புகள் எவை எனத் தெரிந்திருக்கவேண்டும். அவ்வியல்புகளை அறிந்திருந்தால்தான் நல்லவர்களை இனங் காண்பது சாத்தியமாகும்.
அதுபோல, முதலில் நல்ல கவிதைக்கு உரிய இலட்சணங்களை அறிந்து கொள்வதுதான் அவற்றை இலகுவில் அடையாளங் கண்டு நெருங்கு வதற்கான வழி. எனவே தக்க கவிதைகளின் தனித்து வங்களை எப்படி அறியலாம், எங்கே அறியலாம் என்று பார்ப்பதற்குப் புகுந்தால், அங்கேதான் பிரச்சினையே தொடங்குகிறது.
உயர்ந்த கவிதைக்கு உரிய இலக் கணங்கள் இவைதாம் என எவராலும் அறுதியிட்டுக் கூறமுடிவதில்லை. காரணம் கவிதையின் இலக்கணம் வார்த்தைகட்குள் சிறைப்படுவதில்லை. மேலும், ஒருவருக்கு மிக நல்ல கவிதையாகத் தோன்றும் படைப்பானது மற்றவருக்கு சுமாரான தாகத் தோன்றலாம். எனவேதான், நல்ல கவிதையின் அடையாளங்கள் இவைதாம் என அறுதியிட எவரும் முன்வருவதில்லை.
இது, இம் என்னும் முன்னே வரிகளை உடைத்துப் போட்டு எழுதித் தள்ளுபவர்களுக்கு வசதியாய்ப் போய்
^ハン^ヘンへン^ヘンベーヘン/ーヘンヘンヘン^ヘン/エNンヘン/Nン/エNンヘン/エN
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 340
விட்டது. எங்கள் பார்வையில் எங்கள் படைப்புகள் கவிதைச் சிகரங்கள்தாம் என்று, எவர் வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போக முடிந்த அவலத்துக்குக் காரணம் இதுதான்.
அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன? முத்துக்களை எப்படி வேறு படுத்துவது? மாற்றுக் குறையாத பொன்னை உரசிப் பார்க்க வழி என்ன?
ஒரே வழிதான் இருக்கிறது.
காலத்தால் அங்கீகரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்காத பாடல்களில் பெரிதும் காணப்பெறும் இயல்புகளை, நற் கவிதையின் இலட் சணங்கள் எனக்கொள்வதே அவ்வழி இந்த அடையாளங்களை அறிந்து வைத்தி ருப்பதன் மூலம் தரமான கவிதை களை இனங் காண்பதும் தரமான வற்றுக்காக முயல்வதும் எவருக்கும் இலகுவானதாகும்.
அப்படி, காலத்தினால் தோற்கடிக் கப்படாத கவிதைக் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கின்றன நம் தமிழ்க் குடிலில், சங்கத் தமிழ், பக்தித் தமிழ், காப்பியத் தமிழ் என எக்கச்சக்கமாய் விளைந்திருக்கும் அவற்றுள், சிலவற்றை யேனும் இன்றைய கவி செய்குநர்கள் தொடவேண்டுமே. அக் கவி மேதா விலாசங்களில் ஈடுபட்டு, நீடித்து நிற்கவல்ல கவிதைகளின் நிரம்ப வழகியலில் ஈடுபட வேண்டுமே, ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் கண்டு, கண்டு மொண்டு களிக்க வேண்டுமே.
அதுதான் இல்லை.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

என்ன செய்வது, எங்கள் துரதிட்டம், அந்த உன்னதக் கவிதைக் கருவூலங்களை ஏறெடுத்தும் பார்க்கத் தயாராய் இல்லை புதிய கவி செய்குநர்கள். பார்க்காமல் விட்டால் பரவாயில்லை, ஒன்றும் பேசாமல் போனால் போதாதா? அவற்றைச் சுமைகள் என்று முகம் சுழித்துவிட்டல்லவா போகிறார்கள் பலர்.
இவர்களில் சிலர் இன்னும் மேலேபோய், அந்தக் கருவூலங்களைச் சமைத்த கவிஞர்களை, கவிஞர்களே இல்லை என்று சாதிக்க வேறு செய் கிறார்கள். அவர்களின் இந்தக் கண்டு பிடிப்பின் அறியாமையை அல்லது நகைச்சுவையை நோவதற்கு முன்பாக, இந்தச் செய்குநர்கள் ஏன் கவிதை (கவிதை போன்றவற்றை) எழுதுகிறார்கள் என்று பார்த்தால், காலத்தில் நிலைத்து நிற்பதற் காய் எழுதுகிறார்களாம். வரலாற்றில் வாழப்போகிறார்களாம்.
காலமெனும் ஆழியிலும் காற்று மழை ஊழியிலும் சாகாது, நிகழ்காலத்தும் உயிர்ப் போடுள்ள இறந்த காலக் கவிதைகளை, வெள்ளைக்காரனிடம் கடன் வாங்கிய அடிமட்டத்தால் அளந்து விட்டு அவை கவிதைகளே இல்லை என மறுப்பவர்கள், தாம் நிகழ் காலத்தி லிருந்துகொண்டு எதிர் காலத்தில் வாழப் போகிற கனவுகளைப் படைக்கிறார் களாம், கவிதைகள் என்று.
அவர்களுக்குத் தெரியாதவை பல. அவற்றுள் அதி முதன்மையானது ஒன்று, அது, காலம் ஒரு நல்ல தராசு என்பதுதான்.
310

Page 341
லனித்துவ ஆ முறையினால் தம் தேசிய அம்சங்களில் பலவிதப காரணமாகச் அதன் ே கலாசாரங்களையும் காச்
பெற்றன.
அவ்வியக்கங்கள் கா விடுதலை பெறச் செயற் துணை புரிந்தன. இவ்வ ஆட்சி அமைப்பு நிலவிய அதிர்வுகள் கொண்டு வந் கலாசாரம் போன்ற ஆ செலுத்திய வேளை, ( நெருக்கடிகளை எதிர்செ மதம், கலாசாரம் மூல குறைவான பாதகங்களை எதிர் கொண்டன என்ே
அதாவது, குறிப்பா நாடுகளைதன் ஆதிக்கத்த
311
 

6LDuiliu6 Lu Frodóir காண்பதறிவு
உலகத் தமிழ் கலை
லக்கியத்தை நோக்கி.
டிேமுண்கவி
ட்சிக்குட்பட்ட நாடுகள் அவ்வாட்சி ப ரீதியான மதங்கள் கலாசாரங்கள் போன்ற Dான நெருக்கடிகளைச் சந்தித்தன. ஆதன் தேசிய ரீதியான அந்தந்த மதங்களையும் ந்கும் நோக்கத்துடன் இயக்கங்கள் தோற்றம்
ாலனித்துவ ஆட்சிகளின் அமைப்பிலிருந்து ]பட்ட அரசியல் இயக்கங்களுக்குப் பெரும் ாறாகக் காலனித்துவ ஆட்சிகளானது அதன் நாடுகளின் தேசிய இருப்பின் மீது பல்வேறு த வழிப் பயணத்தில், அது சுமந்து வந்த மதம், யுதங்களைக் கொண்டு மேலாண்மையைச் தேசிய மதங்கள் கலாசாரங்கள் பெரும் ாண்டன. ஆனால் காலனியங்கள் சுமந்து வந்த ம் தேசியம் அடைந்த பாதகங்களை விட யே காலனியங்கள் சுமந்து வந்த மொழிகளால் ற சொல்ல வேண்டும்.
ாக ஆங்கிலம் பேசாத மக்களைக் கொண்ட நிற்குக் கொண்டு வந்த ஆங்கில காலனித்துவம்,
ンヘンヘンヘンベNン^ヘンへンヘン/Nン^こン^ヘン/Nン^ヘン^ヘンへン^
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 342
அந்த நாடுகளின் சுதேசிய மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்துடன் ஆங்கிலத்த்ை திணித்த போதும், அந்தத் திணிப்பு எதிர்மறைவான விளைவையே தேசிய மொழிகளுக்கு ஏற்படுத்தின. அதாவது, தேசிய சமூகத்தைச் சார்ந்தவர் கள் ஆங்கிலம் பயின்று உலக இலக்கி யத்தைப் பற்றிய பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம், தமக்கான மொழியையும் அம் மொழிகளுக்கான கலை இலக்கியத்தையும் செழுமைப்படுத்தி கொண்டன.
ஆங்கில மொழியினை தேசிய சமூகத்தைச் சார்ந்தவர்கள, கற்றதனால், உலக மட்டத்தில் ஆங்கில மொழியின் கலை இலக்கிய, சமூக, அரசியல் உருவங் களையும், திறனாய்வுக் கோட்பாடுகள், தத்துவங்களையும் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், ஆங்கிலம் மூலமாக ரஷ்ய, ஜேர்மனிய, பிரெஞ்சு போன்ற இதர உலக மொழிகளின் கலை இலக்கியங் களையும், அந்த மொழிகளின் சமூக சூழலில் தோற்றம் பெற்ற கலை இலக்கியக் கோட்பாடுகளையும் சமூக அரசியல் தத்துவங்களையும் பரிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அது மட்டுமல்லாமல் ஆங்கிலம் கற்றதன் பயனாக தாம் சார்ந்திருந்த சமூகக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சக்திகளை (உ+ம் நிலப்பிரபுத்துவம் முதற் கொண்டு காலனித்துவ சக்திகள் வரை) இனங்கண்டு கொள்ள உதவக் கூடிய கருத்தியல்களைப் பற்றியும் ஆங்கிலம் கற்றதன் மூலம் அறிந்து கொண்டார்கள். (குறிப்பாக மார்க்ஸியம் முதற் கொண்டு காலனித்துவத்திற்கு எதிராகக் காலனித்துவ
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் எழுந்த அதற்கு எதிரான விடுதலைப் போராட்டங் களைப் பற்றிய தகவல்கள்) ஆங்கில மொழியினைத் திணித்ததன் மூலம், தேசிய மொழிகளுக்குச் செழுமை கிடைத்தது என்பது எதிர்மறையான விளைவு என்றே சொல்ல வேண்டும். அதாவது ஆங்கிலத் திணிப்பின் மூலம் தேசிய சமூகம் காலனித்துவத்திற்கு எதிராகப் பல்வேறு நாடுகளில் நடந்த விடுதலைப் போராட் டத்தைப் பற்றி அறிந்து கொண்டது காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு செயற்பாடாக அமைந்தது எனலாம்.
***
இந்தியாவிலும் காலனித்துவத்தின் ஆங்கிலத் திணிப்பின் மூலம் இந்திய மொழிகள் தமது இலக்கியப் போக்கினைச் செழுமைப்படுத்திக் கொண்டு உலக இலக்கியப் போக்குகளைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டன. அந்தவகையில் இந்திய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும் அதன் கலை இலக்கியமும் தம்மைச் செழுமைப்படுத்தி உலக இலக்கியப் போக்குகளை உள்வாங்கத் தொடங்கின.
காலனித்துவத்திற்கு முன்னதான காலம் வரை தமிழும், தமிழ் இலக்கியமும் செய்யுள் மரபிலே வளர்ந்திருந்தது. காலனித்துவத்தின் மதம் சார்ந்த சக்திகள் தம் மதத்தைப் பரப்பத் தமிழைக் கற்று அறிமுகப்படுத்திய தமிழ் உரை நடையின் மூலமும், தமிழ் பேசும் மக்கள் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்றதனாலும், தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன உரை
312

Page 343
நடையின் வழியாக நாவல், சிறுகதை மற்றும் புதுக்கவிதை போன்ற உலக இலக்கிய உருவங்களையும், மேலைத் தேயத்தில் தோன்றிய இலக்கிய, சமூக, அரசியல் விமர்சனக் கோட்பாடுகளைப் பற்றிய பரவலான அறிமுகத்தைத் தமிழ் சமூகச் சூழல் பெற்றுக் கொண்டது எனலாம். அத்தோடு, உலக மொழி களுடனும், உலக கலை இலக்கியங் களுடனும் தமிழ் மொழியையும், தமிழ்க் கலை இலக்கியங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தையும் அது தந்தது. அவ்வாறான ஒப்பீட்டு முறைமை யின் மூலம் தான் அதுவரை காலம் தமிழைப் போல் இனிதான மொழி கண்ட தில்லை என்ற வெறும் உணர்ச்சியுடன் இந்தியாவின் சக மொழிகளுடன் ஒப் பிட்டுப் பார்க்கும் முறைமை நிலவிக் கொண்டிருந்த சூழலுக்கு மத்தியில, உரை நடையின் வருகைக்குப் பின் தமிழ் மொழியானது உலக மொழிகளின் மொழி யியல் கூறுகளைச் செரித்துக் கொள்ளக் கூடிய விஞ்ஞான பூர்வமான தன்மை கொண்ட மொழி என்பதும் நிரூபிக் கப்பட்டது.
தமிழையும் தமிழ்க் கலை இலக்கி யத்தையும் காலனித்துவம் அறிமுகப் படுத்திய ஆங்கிலக் கல்வி முறையின் பயனாக நவீனப்படுத்துவதில் தமிழகத்தில் தோன்றிய சிறுசஞ்சிகைச் சூழல் ஓர் இயக்கமாகச் செயற்பட்டது எனலாம். இந்த இயக்கத்தின் பிரதிபலனாகக் காலனித்துவ காலம் தொடக்கம் இயக்க வடிவம் பெற்றுக் கொண்டிருந்த வர்க்கப் போராட்ட, தலித்திய, பெண்ணிய இயக்கங்களும் அவை சார்ந்த எழுத்துக்
313

களும் மேலும் கூர்மை அடைய அச்சிறு சஞ்சிகைச் சூழல் பின் காலனித்துவக் காலத்தில் தமிழில் அறிமுகப்படுத்திய சோக்ஷலிச யதார்த்தவாதம் முதற் கொண்டு அந்நியமாதல், அமைப்பியல்வாதம், மேஜிக்கல் ரியலிசம், Non Linerநேர்கோட்டு எழுத்து முறைக்கு எதிரான எழுத்து வகை, பின்-நவீனத்துவம், பின்காலனியம் போன்ற கோட்பாடுகள் மிகவும் பங்கு வகித்தன. அதன் மூலம் உலக கலை இலக்கியப் போக்குடன் தமிழ் இலக்கியம் மிக நெருக்கமாகும் ஒர் சூழல் தோற்றம் பெறும் சாத்தியம் உருவாகியது.
அதே காலகட்டத்தில் காந்தியம் போன்ற இலட்சியவாதத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப் பட்ட படைப்புக்கள் தமிழ் இலக்கி யத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எழுத்துக்களாய் அலங்கரிக்கப்பட்டமை யும், அன்று தமிழகத்தில் அரசியல் ரீதியாகச் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த திராவிட அரசியல் கலாசார மானது தமிழை மீண்டும் சங்க காலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையிலான ஒரு தமிழ் நடையை உருவாக்கியமை, தமிழில் தோற்றம் பெற்ற வெகுசன வியாபார எழுத்துக்களின் ஆதிக்கம் போன்ற சமூக அரசியல் மற்றும் மொழியியல் சார்ந்த நிகழ்வுகளின் காரணமாகத் தமிழின் சிறுசஞ்சிகைச் சூழல் உருவாக்கி வளர்த் தெடுத்த தமிழின் நவீன கலை இலக்கிய இயக்கம் பரவலாக அடையாளப் படுத்தப்படவில்லை. (இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். இன்றைய சூழலில் இந்தியாவில் காந்தியம் பின் நவீனத்துவ-பின் காலனியப் பார்வையில்
STSLSLJSqqqSqqSLLSLASeqSSAJSqSqSSLLSLJJSeqSqSJSTqSSLSLJSeqSSSL SAJ SeeeSqSLSLSLA SeSqSqSASeqqqSqqSLLSA SeSLSLSAJSeqSqSLSASAASeqSSqLAJSSLLSLLLSAJS0eSL
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 344
மறு வாசிக்குப்புக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்,தமிழ் கலை இலக்கியத் தளத்தில் காந்தியம் வகித்த பங்கை பற்றி நாமும் பின் காலனியப் பார்வையில் நோக்கப்பட வேண்டிய ஒரு தேவையும் இருக்கிறது.)
அதேவேளை, தமிழ் சிறுசஞ்சிகைச் சூழலின் ஆரம்ப காலப் பகுதியில் காணப்பட்ட தமிழை நவீனப்படுத்தும் நோக்கம் என்பது குறைந்தது. தமிழை நவீனப்படுத்த மேலைத்தேய சமூக, அரசியல், கலை, இலக்கியக் கோட்பாடு களை யார் முதலில் அறிமுகப்படுத் தினார்கள்? என்ற வகையிலான சர்ச்சை களிலும், தனிமனித வக்கிரங்களைக் கொட்டித் தீர்ப்பதும், தாம் கற்றுத் தேர்ந்த மேலைத் தேயக் கோட்பாடுகளுக்கான செயற்கைத் தன்மையுடன் மாதிரிப் படைப்புக்களை உருவாக்குவதிலுமே தமிழக பின் காலனித்துவ கால தமிழ் சிறுசஞ்சிகையின் சூழலின் பெரும்பாலான செயற்பாடுகள் அமைந்தன.
உலக கலை இலக்கியப் போக்குகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த தமிழகத்தில் தோன்றிய தமிழ் சிறுசஞ்சிகை சூழலில், உலகத் தமிழ் கலை இலக்கியம் போக்கு ஒன்று உருவாகி வருவதையிட்ட அக் கறையை ஆழமாக வெளிப்படுத்தப் படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
* * *
இலங்கையைப் பொறுத்தவரையும் காலனித்துவ காலகட்டத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட ஆங்கிலக் கல்வி முறை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

யாலும், விதேசிய சக்திகள் தாம் சுமந்து வந்த மதம் சார்ந்த கருத்தியலைப் பரப்ப உருவாக்கிய தமிழ் உரை நடையினாலும், தமிழகத்தைப் போல் இயங்கும் நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒன்று உருவானது. அதற்குத் தமிழகத்தில் நவீன தமிழ் வளர்ச்சிக்கு இயக்க வடிவமாகச் செயற்பட்ட மணிக் கொடி போன்ற சிறுசஞ்சிகைச் சூழலின் தாக்கத்தால் இலங்கையில் தோன்றிய மறுமலர்ச்சி போன்ற சிறுசஞ்சிகை சூழல், அன்றைய ஈழத்துத் தமிழையும், தமிழ் இலக்கியத் தையும் நவீனப்படுத்துவதில் ஆரம்பப் பங்கு வகித்தது.
தமிழ் இலக்கியத்தளத்தில் தமிழகத்தில் பாரதி வழியாகத் தோற்றம் பெற்ற, தேசியம் என்ற சிந்தனையின் தாக்கமும், அன்றைய தமிழகத்தில் பல சமூகச்சீர்திருத்தங்களுக்கு வழி வகுத்த சமூக இயக்கங்களின் சிந்தனைகளின் தாக்கமும், அன்றைய இலங்கையின் தமிழ் கலை இலக்கியத் தளத்தில் செல்வாக்குச் செலுத்தின.
50களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்களின் காரணமாக இங்கு உருவான மண்வாசனை இலக்கியம், தேசிய இலக்கியம், முற்போக்கு இலக்கியம் போன்ற கலை இலக்கிய இயக்கங்களின் காரணமாக இலங்கையின் தமிழ் கலை இலக்கியம் தமிழகத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இலங்கைக்குரிய பண்புகள் அடங்கியதான நிலையில் வளர்ந்தது.
அதேவேளை அந்தக் காலகட்டத்தில் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கலவரம், அதுவரையிலான
314

Page 345
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் தமது மொழியைப் பற்றியும், இருப்பைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டியது. அத்தோடு "தேசியம்’ என்ற பெரும் கதையாடலுக்குள் சக இனத்தை அழிக்கின்ற வன்முறை ஒளிந்து கொண்டிருக்கிறதோ? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதனால் தமிழ்த் தேசியம் என்ற ஒன்று உருவானது.
ஆனால், அதுவரை காலம் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் உள்வாங்கியிராத அதிர்வான நிகழ்வாக இருப்பினும், அதே 50களின் நடுப்பகுதியில் சமூக அரசியல் மாற்றங்களின் காரணமாகத் தோன்றிய மண் வாசனை, தேசிய, முற்போக்கு இலக்கிய இயக்கங்களின் சிந்தனைகள் அன்றைய இலங்கைத் தமிழ் இலக்கி யத்தைப் புதிய பரிமாணத்திற்கு அழைத்துச் சென்ற அளவுக்கு, அதே கால கட்டத்தில் தோன்றிய தமிழ் தேசியவாத இயக்க போக்கினால், அன்றைய இலங் கைத் தமிழ் இலக்கியத்தை நவீனப்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம், அன்றைய தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த காந்தியம் முதற்கொண்டு திராவிட அரசியல் இயக்கம் மேலாண் மைச் சக்திகளுக்கு எதிரான தம் எதிர்ப்புக் களை வெளிப்படுத்தினர். அதன் காரண மாக இலங்கையின் தமிழ் தேசியவாத இயக்கத்தின் கலை இலக்கிய வெளிப் பாடுகள், அன்று தமிழகத்தில் செல் வாக்குப் பெற்றிருந்த திராவிட அரசியலின் கலை இலக்கியத் தன்மைகளின் (அடுக்குத் தமிழ், தனித்தமிழ் இயக்கம் போன்றன) நேரடி செல்வாக்கின் அடிப்படையிலே வெளிப்பட்டன. இதன் காரணமாகத்தான் அன்றைய இலங்கையின் தமிழ் கலை
こ/ヘンヘン^人ン^ヘンヘン^人ン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン^ヘン/
315

இலக்கியத்தை நவீனப்படுத்துவதில் அவ்வியக்கத்தால் பங்குகொள்ள முடிய வில்லை. அதே வேளை அன்று புலம் பெயர் என்ற நிலை ஒன்றும் தோன்ற வில்லை என்பதும் இங்கு நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு விடயம்.
紫 **
பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு தேசத்தில் அதிகாரம் படைத்த ஒர் இனம் சக இனம் ஒன்றை அழிக்க அந்த இனத்தின் இருப்பையும், உரிமையையும் மறு தலிக்கும் பொழுது, அந்த இனம் தனக்கான அடையாளத்தையும் இருப்பையும் உறுதிப்படுத்தத் தன்னைப் போராடும் ஒர் இனமாக மாற்றிக் கொள்ளும் என்ற யதார்த்தத்திற்கு உதாரணமாக 70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் நடந்த தமிழ் பேசும் மக்கள் மீதான அரசரீதியான இராணுவப் பயங்கர வாதமும், கட்டவிழ்க்கப்பட்ட கலவர வன்முறையும் எடுத்துக் காட்டியது. இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் மீது நடந்த வன்முறை அவர்களது பாரம்பரிய பிரதேசங்களைப் போர் நிலவும் பிரதே சங்களாக மாற்றியதோடு, பல்லாயிரக் கணக்கான தமிழ் பேசும் மக்களைக் காவு கொண்டதன் மூலமும், இயக்க வடிவத்தில் ஒன்றிணைந்து போராட வேண்டிய சூழலுக்கு அவ்வினம் ஆளானது.
இந்த நிகழ்வுகள் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வு நிலையிலும் இருப்பு நிலையிலும் பல பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பாக இலங்கையின் தமிழும்,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 346
அதன் கலை இலக்கியமும் புதிய பரிமாணத்தைப் பெற்றன. இன்னும் ஆழமாகச் சொல்வதானால் 70களின் இறுதியிலும் 80களின் ஆரம்பத்திலும் இலங்கைத் தமிழ் பேசும் இனம் சந்தித்த அதிர்வுகள் அவ்வினத்தின் எழுத்தில் மட்டுமல்ல, முழுத் தமிழ் மொழி கலை இலக்கியத்திற்கும் ஒரு புதிய பரிமாணத் தையும் ஏற்படுத்தித் தந்ததோடு உலகத் தமிழ் கலை இலக்கியம் என்ற ஒரு போக்கு. உருவாகவும், தமிழ் இலக்கியத்தை உலக கலை இலக்கியப் போக்குடன் இணைத்துப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தையும் தந்தது.
இந்தச் சந்தர்ப்பத்திற்கு இலங்கைத் தமிழ் பேசும் சமூகச் சூழல் எதிர்கொண்ட
பின்வரும் நிலைகள் காரணங்களாயின.
1. பல்லாயிரக்கணக்கான ஈழத்துத்
தமிழ் பேசும் மக்கள் சொந்த மண்ணில் ஏற்பட்ட போர்ச் சூழலின் காரணமாக மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தமை.
2. போர்க்காலச் சூழலின் மத்தியில் கலை இலக்கியம் படைக்க வேண்டிய தேவை.
3. போர்க்களத்தில் கிடைத்துக் கொண்டிருந்த அனுபவங்களை வைத்து இலக்கியம் படைக்க வேண்டிய அவசியம்.
மேற்குறித்த மூன்று நிலைகளில் முதலாவதான புலப் பெயர்வைப் பொறுத்தவரை, தமிழகத்தையும் சார்ந்த வர்கள் மேலைத்தேய நாடுகளுக்குப் புலம்
qLALASTeSeLLA JSeLqLALAJSeLSSLASLASeLSSLALAJSeSOSLSLALASSeSLSLSLSAJSeqSOqLA SeLSLqSLAJSeLeS SAAA AJSeLqSqLALASLeLLAJJSeOSLSLSLAJSeMLLqLSASAJSeLOLLSS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

பெயர்ந்து (அதைப் புலம்பெயர்வு என்று சொல்வதை விட உத்தியோக நிமித்தமும், கல்வி கற்றல் நிமித்தமும் அந்த நாடு களுக்குக் குடியேறினார்கள் என்று சொல்வதே சரி என நினைக்கிறேன்) சென்ற பொழுதும், அந்த நாடுகளில் வசித்துக் கொண்டு தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான நாட்டியத்தையும், சங்கீதத் தையும், அதுவும் அவர்களில் சிறுவட்டத் தினர் மட்டுமே வளர்த்தெடுத்தனரே தவிர, அங்கு குடியேறியதன் காரணமாகக் கிடைத்த அனுபவங்களைத் தமிழ் கலை இலக்கியப் படைப்புக்களாகப் படைத் தளிக்கவில்லை.
ஆனால், ஈழத்திலிருந்து மேலைத்தேய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகப் புலம்பெயர்ந்த பொழுது, அவர்களிலும் ஒரு வட்டத்தினர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்டாலும், அவர்களின் ஒரு வட்டத்தினர் புலம் பெயர்ந்தமையால் ஏற்பட்ட அனுபவங்களை தமிழ் கலை இலக்கியங்களாகப் படைத்ததும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல சஞ்சிகைகளை வெளியிட்டதும், புலம் பெயர்ந்த நாடுகளின் மொழிகளைக் கற்றுக் கொண்டதும், கற்றுக் கொண்ட மொழி களின் மூலம் (பிரெஞ்சு, நோர்வே, ஜெர்மன் போன்ற பல) கலை இலக்கி யங்கள் படைத்தமையும், அம்மொழி இலக்கியங்களைத் தமிழுக்குத் தந்தமை போன்ற பணிகளால் ஈழத்துத் தமிழ் பேசும் மக்கள் உலகத் தமிழ் கலை இலக்கியம் எனும் ஒரு நிலை (கனடா தமிழ் இலக்கியம், பிரெஞ்சு தமிழ் இலக்கியம், என்ற மாதிரியான) உருவாக்கம் பெறு வதற்கு முன்னோடிகளாக ஆனார்கள்.
316

Page 347
(இடையீடாக ஒரு குறிப்புகாலனியத்துவ நீக்கம் என்ற முறையில், குறிப்பாக காலனியங்களின் ஆட்சிக்கு உட்பட்ட ஆப்பிரிக்க மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளை சார்ந்த இனக் குழுமங்கள் ஜனத்தொகையில் மிக குறை வாக இருப்பினும், அக்குழுமங் களைச் சார்ந்த எழுத்தாளர்கள், காலனியங்கள் புகுத்திய ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் கலை இலக்கியம் படைப் பதை நிராகரித்து, தம் மொழிகளில் கலை இலக்கியம் படைத்தமையும், புலம் பெயர்வு சூழலில் தமிழர்கள் தம் மொழியில் அல்லாமல், தாம் புலம் பெயர்ந்த நாடுகள் சார்ந்த மொழிகளில் கலை இலக்கியம் படைத்து கொண்டிருப் பதையும் பின் காலனியச் சூழலில் புலம் பெயர்வு என்பதின் சமூக நடத்தையாகவும் பார்க்க கூடியாக இருக்கும்)
இதுவரை காலம் எழுதப்பட்ட தமிழ் கலை இலக்கிய வரலாறு என்பது, நாடுகளைக் கொண்டு அடையாளப் படுத்தும் வேளைகளில் எல்லாம் மிகச் சிறிய பட்டியலைக் கொண்ட நிலையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தியும், பின் ஈழத் தமிழ் கலை இலக்கியம், மலேசிய, சிங்கப்பூர் தமிழ் கலை இலக்கியம் எனக் குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப் பட்டவையாக எழுதப்பட்டுக் கொண்டி ருந்தன. மேற்குறித்த நிலைக்குப் பின், இனித் தமிழ் கலை இலக்கிய வரலாறு எழுதப்படும் பொழுது, உலகத் தமிழ் கலை இலக்கிய வரலாறாக எழுதப்பட வேண்டிய அவசியத்தை உண்டாக்கியது.
317

அடுத்து, போர்ச் சூழலிலிருந்து தமிழ் கலை இலக்கியம் படைத்தமை என்பதைப் பொறுத்தவரையும், அன்றைய தமிழ் இலக்கியத்தில் போர்ச்சூழல் சம்பந்தமான எழுத்துகள் என்றால், ஆதி காலத்தில் அரசர்கள் புரிந்த போர்களைப் பற்றிய சங்க கால, சங்கம் மருவிய கால வீரயுகப் பாடல்களின் வடிவத்திலும், ஆங்கிலம் மொழி பெயர்ப்பு வழியாக, படிக்கக் கிடைத்த ரஷ்யா, ஜெர்மன், போன்ற நாடுகளில் நிலவிய போர்ச் சூழலைப் பற்றிய எழுத்துக்களின் வழியாக மட்டுமே தமிழ்ச் சமூகச் சூழலுக்கு படிக்கக் கிடைத்துக் கொண்டிருந்த நிலையைக் கடந்து, ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வில் உருவான போர்ச் சூழலின் காரணமாகத் தமிழில் நேரடியாகப் போர்க்காலச் சூழலின் அனுபவங் களுக்கான எழுத்து ஆக்கங்கள் முதல் முதலாக எழுதப்பட்டன.
அதேபோல், போர்க்களத்திலிருந்து சம காலத் தமிழன் படைத்த படைப்புகள் என்றதும் கூட, ஈழத்திலிருந்து 80களுக்குப் பின் ஈழத்துத் தமிழ்த் தேசிய இன விடுதலைக்குப் போராடும் இயக்கங்களைச் சார்ந்த போராளிகள் போர்க் களத்திலிருந்து எழுதிய எழுத்துக்கள் மூலமே மட்டும் சாத்தியமாயிற்று. மேலும், தமிழகத்தில் பெண்ணியம் சார்ந்த எழுத்துக்கள் என்கின்ற பொழுதும், ஈழத்துப் போர்க்களத்தில் பெண்கள் முக்கிய பங்கு ஆற்றுவதும், அக்கால கட்டத்தில் இலங்கைத் தமிழ் பேசும் பெண்கள் இராணுவ ரீதியாகச் சந்தித்த வன்முறையும் போன்றவை தமிழகத்தின்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 348
பெண்ணியம் சந்தித்திருக்காத பிரச்சினை கள் என்ற வகையில், ஈழத்தில் அக்கால கட்டத்தில் தோன்றிய பெண்ணிய எழுத்துக்களும் தமிழகத்திலிருந்து வித்தியாசப்பட்டுத் தமிழின் புதிய உலகத் தளத் தோடு இணைக்கக் θη 19 ΙΙΙ வகையிலான பெண்ணிய எழுத்துக்கள் கொடுப்பதிலும் ஈழமே முன்னோடியாக அமைந்தது. அதைப் போன்று போர்கால, கள சூழலில் சிறுவர்களின் மனோநிலை என்பதற்கான எழுத்துக்கள் நேரடியான அனுபவங்களாக முதல் முதலாகத் தமிழிலும் -சிங்கள மொழியிலும இலங்கையில் தான் எழுதப்பட்டதும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
ஒட்டு மொத்தமாகச் சர்வதேசிய மட்டத்தில் வெவ்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டங் களைப் பற்றிய அறிதலும், தொடர்பும் ஊடாகப் புலப்பெயர்வு, இடப்பெயர்வு, போர்ச் சூழல், போர்க் களச் சூழல், களச் சூழலில் பெண்களும் சிறுவர்களும் அவர்கள் சந்தித்த பிரச்சினைகளும், தேசிய இனம் என்ற ஒரு நிலைக்காகத் தமிழ் பேசும் இனம் சந்தித்த இராணுவ அடக்குமுறையும் போன்ற சந்த்ப்பங்களின் காரணமாக 50களில் ஈழத்தில் தோற்றம் பெற்ற தமிழ்த் தேசியத்திலிருந்து 80ற்குப் பின் தோற்றம் பெற்ற தமிழ் தேசியம் வேறுபட்டே நின்றது. அதன் காரண மாகத்தான் 50களில் ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசியவாதம் பின்பற்றிய கலை இலக்கியப் போக்கின் தொடர்ச்சியினை 80களில் தோன்றிய தமிழ் தேசியவாத இயக்கப் போக்கில் காண முடியவில்லை.
LqLJSTqLTSLJSe eqSqSLSLASeqSqLSLJSTqSqLSLJSeeSqSqLALASSeqSqSLTSLJSeqLSLSJSLeqSLLSJSeSqSSLLLLSLLAJSeTLLLSLLSLSLJJSTqLqLSLJSeqSLLSLLASASe qSqSLLLSAJSeqSL LSLSSAS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

மாறாக, 50களில் ஈழத்து தமிழ் கலை இலக்கியப் போக்கில் ஒரு கனதியையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய் முற்போக்கு இலக்கியம் வளர்த்தெடுத்த தேசியம் என்பதை மறுதலித்த நிலையிலும், அந்த இலக்கிய இயக்கத்தின் எழுத்துக்களின் ஊடாக எழுந்த போராட்டத் தன்மையை உள்வாங்கிக் கொண்ட இலக்கியப் போக்கினை, தமது இலக்கியப் போக்காக 80களுக்குப் பின் தோற்றம் பெற்ற தமிழ் தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம்
all LJ - அடையாளப்படுத்திக் கொண்டது. இந்த அடையாளத்தின் காரணமாக உலகத் தமிழ் Ꮿj5ᎧᏡᎠᎶu)
இலக்கியம் ஒன்று உருவாகவும், அதற்குத் தலைமை வகிக்கும் தகைமையை பெறவும், ஈழத்து தமிழ் பேசும் மக்கள் சந்தித்த மேற்குறித்த நிகழ்வுகள், காரணமாகின எனலாம்.
紫**
இதுவரை காலம் தமிழ் கலை இலக்கியம் கண்ட சகல நவீனத்துவங் களுக்கும் தமிழகமே தலைமை வகித்தது. ஆனால், 80களுக்குப் பின்னான ஈழத்து தமிழ் பேசும் மக்களின் வாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக உலகத் தமிழ் கலை இலக்கியம் தோற்றம் பெறும் போக்குத் தோன்றியதும், அதற்கு ஈழமே தலைமை வகிப்பதைத் தமிழக கலை இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்ட தாகத் தெரியவில்லை. (ஒரு சில தமிழகத் தின் சிறு சஞ்சிகைகளைச் சார்ந்த குழுக் களைத் தவிர) இது ஏன்? என்ற கேள்வி களை யும் நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
318

Page 349
தமிழகத்தில் சிறுசஞ்சிகைச் சூழலில் மேலைத்தேய கோட்பாடுகளுக்கான மாதிரிப் படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்க, இந்தக் காலகட்டத்தில் நவீன கோட்பாடுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நேரடியான அனுப வங்களைக் கொண்ட நவீனத்தன்மைகள் கொண்ட (அக் கோட்பாடுகளுக்குப் பொருந்தக் கூடிய வகையிலான) படைப்பு களை ஈழத்தவர்கள் தந்தும், தமிழகத்தினர் அதையிட்டு ஏன் பரந்த பார்வையைச் செலுத்தவில்லை என்ற கேள்வியும் எழுப்ப வேண்டி இருக்கிறது.
அதேவேளை புலம்பெயர்ந்து போனவர்களின் மூன்றாம் கட்ட நான்காம் கட்ட நகர்வுகளில் எந்தளவுக்கு அவர்களுக் கும் தமிழுக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. இந்தச் சந்தேகத்திற்கான தெளிவின் பொழுது உலகத் தமிழ் கலை இலக்கியத்தின் நிலை என்னவாக இருக்கும் என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. இக் கேள்விக்கான பதில் என்னவாக இருப்பினும் இறுதியாக உலக தமிழ் கலை இலக்கியம என்பது உலக
319
 

தமிழர்களின் கலை இலக்கியம் என்ற ஒரு புதிய பரிமாணத்தை பெற்று கொள்ளும் என்பது மறுப்பதற்கில்லை. (உதாரணத் திற்கு பிரெஞ்சு தமிழ் கலை இலக்கியம் என்பது பிரெஞ்சு தமிழர்களின் கலை இலக்கியம என்பதாக).
ஆக மொத்தத்தில், வெறுமனே தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர என மட்பட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பேசப்பட்ட தமிழ் கலை இலக்கியம் என்பது, உலக தமிழ் கலை இலக்கியம் என்று பேசப்படும் நிலைக்கு, உலக கலை இலக்கியங்களுடன் உரசி பேசப்படும் அளவுக்கான அனுபவங்களை பேசிகின்ற படைப்புகளை தந்ததன் மூலமும், அச்சமூகம் எதிர்கொண்ட இடப் பெயர்வு, புலப்பெயர்வு என்பன மூலமும் வித்திட்டப்பட்டது எனலாம்.
எதிர் காலத்தில் இது சம்பந்தமான விரிவாக நிகழ்த்தப்படும் ஆய்வுகள் இக் கூற்றினை நிருபிக்கக் கூடியதாக இருக்கும்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 350
72S இ) லக்கியம் என்ற
விளக்கம் தருவது கடினப் போன்றவற்றை எங்ங்ணம் இலக்கியத்தையும் விளக் பல திறனாய்வாளர்கள் தந்துள்ளனர். படிப்போ வாய்ந்த அறிஞர்கள் த
முறைப்படுத்தி எழுதுவ புரூக்,
இலக்கியம் என்பது பண்பாட்டில் எழுத்து வரையறுக்கப்படுகின்றது குறிப்பிட்ட துறையில் 1 அறிஞரினால் உருவாக்க
இலக்கியத்தின் இயல்புகள்
ஒர் இலக்கியப் படை புதிய உண்மையைக் கை கவிஞன் ஒருவன் இவ்வ கண்டுபிடித்து உணர்த்து தவறாக உணர்கிறா
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

5hInduilliú6nuIf(Doir காண்பதறிவு
இலக்கியத்தின் இயல்பும் தன் சமூக ஊடாட்டமும்
அருட்திரு தமிழ் நேசனி அடிகளார்
ால் என்ன என்பதற்கு மிகத் துல்லியமாக Dாகும். அழகு, கவிதை, கற்பனை, குறிக்கோள் துல்லியமாக விளக்க இயலாதோ அவ்வாறே க இயலாது என்பார் வின்செஸ்டர் ஆனால் இலக்கியமாவது யாது என்பதற்கு விளக்கம் ார்க்கு இன்பம் தரும் வகையில் நுண்ணறிவு 3ம் உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் து இலக்கியமாகும்’ என்பார் ஸ்டாபோர்டு
ஒரு மொழியில், ஒரு காலகட்டத்தில், ஒரு Iருப்பெற்ற ஆக்கத்தின் ஒரு பகுதி என 1. இந்த எழுத்துருப்பெற்ற படைப்பானது ஒரு புலமைத்துவம் பெற்ற படைப்பாளியினால், ப்படுகின்றது.
ப்பாளனோ அல்லது கவிஞனோ அறிவுக்குரிய ண்டுபிடித்து பிறருக்கு உணர்த்துவதில்லை. ாறு தான் அறிவுக்குரிய ஒன்றைப் புதிதாகக் துவதாகக் கருதுவானாயின் அவன் தன்னைத் ன் என்று கொள்ளலாம். மனிதர்
EASTqLSLLLSTqSLJSTMSSSMSJJTqLSLJJSMLSSLLLSJJSTqSq SLSLSLJJS qSJJSTLqLSALSST MM SLSMSTqSLLLSLSLSSSeMqSLSLSLASJSe qqS S SLJJSTqSJJS SLSLSASAASJSL
320

Page 351
நோக்குவனவற்றைக் கூர்ந்து நோக்கும்படி செய்வதும், அவர்கள் முன்பே அறிந்தவற்றைக் கற்பனையில் காணுமாறு செய்வதுமே gp(U5 கவிஞனின் உண்மையான பணியாகும். உயர்தரமான ஒர் இலக்கியம் ஒரு கொள்கையைப் பரப்புவதாக (Propaganda) இருக்காது. கவிஞனுடைய முக்கிய நோக்கம் தான் எவ்வாறு வாழ்க்கையைக் காண்கிறானோ அவ்வாறே தன் கவிதையைப் படிப்பவர் களும் உணருமாறு செய்வதாகும். இந்த அடிப்படையில் இலக்கியத்தின் தன்மை கள் அல்லது இயல்புகள் இங்கே நோக்கப்படுகின்றன.
1. இலக்கியம் வாழ்க்கையின் விளக்கமாகக்
கருதப்படுகிறது
ஒரு சிறந்த இலக்கியம் நேரிடையாக வாழ்க்கையில் இருந்து முகிழ்த்து மலர்கிறது. நாம் அதனைப் படிக்கும் போது வாழ்க்கையோடு நமக்கு பரந்து பட்ட தொடர்பு ஏற்படுகிறது. அதோடு நெருங்கியதும் புதியதுமான தொடர்பு களையும் நாம் பெற்றுக்கொள்கிறோம். இக்காரணங்களினால் இலக்கியம் ஆற்றலுடையதாக அமைகிறது. மனிதன் தன் வாழ்க்கையில் கண்டவை, நுகர்ந் தவை, அனைவரையும் கவரத்தக்க பொருள்களைப் பற்றி அவன் சிந்தித்தவை, உணர்ந்தவை ஆகியவைகளையும் இலக்கியம் சிறப்பாக கொண்டு விளங்கு கின்றது. இதனால் இலக்கியம் அடிப் படையில் வாழ்க்கையின் விளக்கமாக கருதப்படுகிறது.
இலக்கியம் நேரிடையாக வாழ்க்கை யில் இருந்து வளர்ச்சி பெறுவதாகும்.
321

அதற்குரிய மூலங்களை நாம் வாழ்க்கை யிலேயே கண்டு தெளிதல் வேண்டும். அதாவது பல்வேறு இலக்கிய வடிவங் களின் தோற்றத்திற்குக் காரணமாக அமை யும் துடிப்புகளை (Impulses) நாம் கண்டு தெளிதல் வேண்டும் என்பார் ஹட்சன். அவர் அத்துடிப்புகளை நான்கு வகை யாகப் பகுத்துக் கூறுகின்றார்.
1. தன் அனுபவத்தை தானே வெளி யிட வேண்டும் என்ற மனிதனின் விருப்பம். 2. ஏனைய மக்களிடத்தும் அவர்தம் செயல்களிடத்தும் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு. 3. மனிதன் வாழும் உண்மையுலகி
லும் அவன்தன்கற்பனை உலகிலும் அவன் கொண்டிருக்கும் ஈடுபாடு. 4. தன் அனுபவத்திற்கு கலை வடிவம் கொடுக்க வேண்டும் என்ற மனிதனின் ஆர்வம்."
2. இலக்கியம் பயிலிதோறும் சுவைக்கிறது
இலக்கியத்திற்கு முழுமையான இலக் கணம் கூற இயலாவிடினும் இலக்கியத்தின் சிறப்பான பண்புகளை, இயல்புகளை நாம் விளக்க முடியும். நூல்களில் எவற்றை நாம் இலக்கியமாகக் கருதுகின்றோம்? அச்சடிக் கப்பட்டவை எல்லாம் நம்மால் இலக்கிய மாகக் கொள்ளப்படுவதில்லை. செய்தித் தாள், பஞ்சாங்கம், கால அட்டவணைகள் போன்றவற்றை நாம் இலக்கியமாகக் கருதுவதில்லை. ஏனென்றால் அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் பயன்படு கின்றன. பின்பு அவை பயனற்றவையாகி விடுகின்றன. ஆனால் இலக்கியம் நிலை யான தன்மையுடையது.
AJSeeeSLLSLLLAJSeqLLALAJSeLSLALAMeTqLLAJSeSqLSqALALAJSeLeLaLSLAJSeLLAJ0LLAJSeLeaALAJSeOLAJSeTqLLALAJSLeLSLSLALASMeTeqLLAJSeqLLAJSeLSL
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 352
அப்படியாயின் நிலைத்த தன்மை யுடைய நூல்கள் அனைத்தும் இலக்கிய மாகுமா? என்ற கேள்வி எழுகின்றது. சட்ட நூல்கள், நிலவியல், உளவியல், பொருளியல், வேதியியல், தத்துவம், பொறியியல் போன்றவை பற்றிய நூல்கள் நிலையான மதிப்பு உடையவை ஆகும். ஆனால் இவையெல்லாம் இலக்கியமாகக் கருதப்பெறுவதில்லை. அப்படியாயின் இலக்கியமாவது யாது? இலக்கியம் பயில் தோறும் சுவைக்கிறது. ஏனைய நூல்களுக்கு அத்தன்மை இல்லை. இலக்கி யத்திற்கே உரிய தனிப்பெரும் தன்மை அது. வேதியியல், இயற்பியல், நிலவியல் முதலான நூல்களை ஒரு முறையோ, இருமுறையோ படித்து அவற்றின்கண் உள்ள செய்திகளையும், கருத்துக்களையும், உண்மைகளையும் அறிந்துகொண்ட பின்னர் அவற்றை மேலும் படிப்பதற்கு நாம் விழைவதில்லை. ஆனால் இலக்கியங் களை நாம் படிக்கும்தோறும் இன்பத்தில் ஆழ்கிறோம். பயிலப் பயிலக் கருத்தின் ஆழமும், நுட்பமும் நமக்குப் புலனா கின்றன. இலக்கியத்தை முதன் முறை படிக்கும்போது பெறும் இன்பத்தினும் அடுத்தடுத்துப் படிக்கும்போது அவ் வின்பம் பெருகிக்கொண்டே போகிறது.
3. இலக்கியம் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றது இலக்கியம் என்பது உள்ளத்து உணர்ச்சியைச் சொற்களால் திட்டும் ஒவியம் என்று கூறலாம் ஆகவே உள்ளத்தின் உணர்ச்சி வேறுபாட்டிற்கு ஏற்ப இலக்கியம் பல்வேறு வகையாக வேறுபட்டு நிற்கும்" என்கிறார் பேராசிரியர் மு. வரதராசன், இலக்கியத்தை பல்வேறு சூழலிலிருந்து பற்பலர் காண்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கின்றனர். அவர்களுடைய காட்சிப் பொருள் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் கண்டுணரும் உணர்ச்சி ஒத்திருக்க முடியாது. அவர்களுடைய உணர்ச்சியைப் பெற முயலும் மற்றவர்களின் உணர்ச்சியும் ஒத்திருக்க முடியாது.
அறிவு நிலையாக மனதில் தங்கும் தன்மையுடையது. உணர்ச்சி நிலையாக மனதில் தங்குவதில்லை. இது அறிவுக்கும் உணர்ச்சிக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு. ஒரு கருத்தையோ உண்மை யையோ நன்கு கற்றறிந்த பிறகு அது நம் மனதில் தங்கிவிடுகின்றது. எனவே ஒரு நூலை நன்கு படித்து அதன்கண் உள்ள கருத்துக்களை உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்ட பிறகு அந்நூலை மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவதில்லை.
ஆனால் உணர்ச்சி இதனின்றும் முற்றிலும் வேறுபட்டது. அது நிலையற்ற இயல்புடையது. ஓர் இலக்கிய நூலில் உள்ள பாடலைப் படிக்கும்போது நாம் உணர்ச்சிவசப்படுகின்றோம். ஆனால் அவ்வுணர்ச்சி நிலைத்திருப்பதில்லை. சிறிது நேரத்தில் அது மறைந்துவிடு கின்றது. அப்பாடலை மீண்டும் படிக்கும் போது அல்லது நினைவுகூரும்போதுதான் அவ்வுணர்ச்சி நம் உள்ளத்தில் மீண்டும் எழுகிறது. எனவே மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற விழைவினை நம்முள் எழுப்புவது இலக்கியமாகும் எனலாம். எத்தனை முறை படித்தாலும் படிக்கும் தோறும் சுவையுறும் இயல்பு வாய்ந்தது சீரிய பேரிலக்கியமாகும். நம் உணர்ச்சியை தட்டி எழுப்பும் ஆற்ற லுடைய தன்மையினாலேயே இலக்கியம்
322

Page 353
பல நூற்றாண்டுகளாக நிலைத்து வாழ்கிறது என்ற உண்மை புலனாகிறது.
ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அதைப் பற்றிய உணர்ச்சி இருவருக்கு ஒன்றாக இருக்காது. சான்றாக ஒரு நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரை மலரை எடுத்துக்கொள்வோம். மலர் என்ற மட்டில் அனைவருக்கும் அம்மலர் பற்றிய எண்ணம் ஒன்றாகவே இருக்கும். ஆனால் அதனுடைய அழகில் ஈடுபட்டு உணர் கின்ற இருவரின் உணர்ச்சிகளும் ஒன்றாக இருப்பதில்லை. அண்மையில் திருமண மான இளைஞன் ஒருவன் அம்மலரின் அழகைச் சுவைத்து இன்புறுவதனைத் தன் காதலியோடு சேர்ந்திருக்கும் இன்பத்திற்கு ஒப்பாக உணரலாம். அதே மலரின் அழகில் ஈடுபடும் முதுமைப் பருவம் எய்திய ஒருவர் காலையிலே உள்ளம் கவரும் வகையில் அழகு பொலிய மலர்ந்திருக்கும் அம்மலர் மாலை நேரத்திற்குள் வாடிவிடுமே என்ற உணர்வுமிக்க எண்ணம் அவர் உள்ளத்தில் தோன்றி அவருக்கு இரக்கவுணர்ச்சியை நல்கக்கூடும். இளைஞனுக்கு இன்ப உணர்ச்சியை ஊட்டிய அம்மலரின் அழகு முதியவருக்கு நிலையாமை உணர்வை ஊட்டுவதாகிறது. இவ்விருவர் உணர்ச்சி களின்கண் அவரவர்களுடைய ஆளுமை புலனாவதை உணரலாம். “கவிஞனின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதும், அதைப் படிப்பவரின் உள்ளங்களில் உணர்ச்சியைப் பெருக்கெடுக்கச் செய்வது மாகிய அவன் தன் இலக்கியம் மனித வாழ்க்கையின் உண்மையான வரலாறு ஆகும் என வின்செஸ்டர் கூறுகிறார்."
323

4. இலக்கியம் அறிவியலிலிருநீது
வேறுபட்டது
இலக்கியம் மக்களின் உள்ளத்து உணர்வு பற்றியது, அறிவியல் மக்களின் வெளியுலகக் கருவிகள் பற்றியது. சென்ற நூற்றாண்டின் பல கருவிகள் இந்த நூற்றாண்டில் அவ்வளவாகப் பயன்பட வில்லை. சில கருவிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினரூ ஆயின் சென்ற நூற்றாண்டின் இலக்கியம் இன்றும் பயன்படுகின்றது. முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரி களிலும் பயன்பட்டுவந்த அறிவியல் பாடநூல்கள் இன்று உள்ள மாணவர் களுக்குப் பயன்படாதன ஆகிவிட்டன. ஆயின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சில பழந்தமிழ் பாட்டுக்களே ஆயினும், இன்றும் தொகை நூற்பேழை யில் பொன் போல் போற்றப்பட்டுக் கற்கப்பட்டு வருகின்றன. காரணம் என்ன? அறிவியல் மக்களின் வெளியுலகக் கருவிகள் பற்றியது. இலக்கியம் மக்களின் உள்ளத்து உணர்வு பற்றியது."வெளியுலகக் கருவிகள் வேகமாக மாறியமைவனஞ உள்ளத்து உணர்வுகள் அவ்வாறு மாறுவன அல்ல.
மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் மாறி புகைவண்டி, மோட்டார், ஆகாய விமானம் முதலியன வந்துள்ளன. வில்லும் வேலும் போய், நச்சுப் புகையும், அணு குண்டும், வந்துள்ளன. இவ்வாறு நேர்ந்துள்ள மாறுதல்களுக்குக் கணக் கில்லை. இவை எல்லாம் வெளியுலக வாழ்க்கையில் கண்ட மாறுதல்கள். உணர்வுலக வாழ்க்கையில் இவ்வளவு மாறுதல்கள் நேர்ந்துள்ளனவா? இல்லை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 354
என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் பழங்காலத்தில் இருந்த அன்பும் உறவும், பகையும் பிரிவும் இன்னும் உள்ளன. அக்காலத்தில் இருந்த காதலும் நட்பும் இக்காலத்திலும் உள்ளன. அன்று மக்கள் அழுததும் சிரித்ததும்போலவே இன்றும் அழுகின்றார்கள், சிரிக்கின்றார்கள். அழுகைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமான துன்ப இன்ப உணர்வுகள் இன்னும் மாறவில்லை. ஆகையால் காணும் மாறுதல் எல்லாம் வெளியுலக வாழ்க்கை யில்தான் உள்ளன. உள்ளத்தில் உணரும் உணர்வுலகத்தில் அத்தகைய மாறுதல்கள் இல்லை.
I. இலக்கியத்தின் சமூக ஊடாட்டம்
"இலக்கியம் என்பது வெறுமனே மெய்மையை சொற்களால் வர்ணிப்பது மட்டுமல்ல. மாறாக அது மெய்மையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது. நாளாந்த வாழ்க்கைக்கு அவசியமான சக்தியை - ஆற்றலை அது தேவையான அளவில் வழங்குகின்றது. பாலைவன மாகிப் போன நமது வாழ்க்கைக்கு இலக்கியம் நீர் பாய்ச்சுகின்றது." என்கிறார் இங்கிலாந்து நாட்டின் ஆய்வாளரும் நாவலாசிரியருமான சி. எஸ். லெவிஸ், நாம் வாழும் சமூகத்தில் இலக்கியம் வகிக்கும் முக்கியத்துவத்தை இந்த வார்த்தைகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.
பொருளியலாளனோ, சமூகவிய லாளனோ சமூகப் பிரச்சினையை விளங்கிக் கொள்கின்ற முறையிலே எழுத்தாளன் அதனை விளங்கிக் கொள்வதில்லை. எழுத்தாளன் சமூகப்பிரச்சினை எதனையும் மனித நிலை என்ற பெருவட்டத்துள், உணர்வுப் பகைப் புலம் என்னும் ஒளி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

கொண்டு விளங்கிக் கொள்கிறான். உணர்ச்சிகளின் போராட்டம், அல்லது கொந்தளிப்புப் பரிணமிப்பு என்பவற்றின் பின்னணியில் காண்கிறான். இவ்வாறு நோக்கும்பொழுது எழுத்தாளன் ஒருவன் சமூகப் பிரச்சினை ஒன்றினை விளங்கிக் கொள்வதில் ஏனையோரிலும் பார்க்க வேறுபாடு உண்டு என்பது தெரிய வருகிறது. மற்றையோரிலும் பார்க்க எழுத்தாளனுக்குச் சமூகப் பிரச்சினை பற்றி இருநிலைப்பட்ட தெளிவு இருத்தல் வேண்டும். முதலில் இதுதான் பிரச்சினை என்ற கல்வி நிலைநின்ற, உலக நிலைநின்ற தெளிவு வேண்டும். சமூகப் பிரச்சினை களை அவற்றின் பரிணமிப்பு முறைகள் காரணமாகத் தவறாது விளங்காது அவற்றின் மூலத்தன்மையை அறிந்து பிரச்சினையை விளங்கிக் கொள்வது முக்கியமானதாகும். இரண்டாவதாக அப்பிரச்சினை மனித வாழ்க்கையில் உயிரும் சதையும் உள்ளதாகவும், உணர்ச்சி மூச்சினையுள்ளதாகவும் எவ்வாறு பர்ண மிக்கிறது என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவினாலேயே அவன் இலக்கியத்தை உணர்ச்சி ஆயுதமாக்கும் திறனைப் பெறுகிறான்' என் பார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
மேலே கூறிய தெளிவு எழுத்தாள னிடத்தே காணப்படாவிட்டால் சமூகப் பிரச்சினையை இனங்கண்டுகொள்ளும் அறிவுத்தெளிவு அவனிடத்து இல்லாது போய்விடும். ஒருவேளை பிரச்சினையை இனங்கண்டுகொண்டாலும் அதனை "இலக்கியமாக மாற்றும் திறமையற்ற வனாகி விடலாம். எனவே ஆக்க இலக்கியவாதிக்கு சமூகப் பிரச்சினை பற்றிய தெளிவும், அதனை இலக்கிய
324

Page 355
நிலைப்படுத்தும் திறனும் இருத்தல் வேண்டும்.
1. உயர்நீத இலட்சியத்தைக் கொண்டிருக்க
ଔରାadio[fନ୍ତି
சி. எஸ். லெவிஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி இலக்கியம் என்பது வெறுமனே மெய்மையை வர்ணிப்பது மட்டுமல்ல. மாறாக அது மெய்மையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது. ஆம் இலக்கியம் என்பது வெறுமனே மெய்மையை - யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல மாறாக அது உயர்ந்த மதிப்பீடுகளை, பண்புகளை அதிகரிக் 35 airpg) (Value addition). faOTL). புரட்சிவாதியான மாவோ சேதுங் கூறியது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது. "இலக்கியத்திலும் கலையிலும் சித்தரிக் கப்படும் வாழ்க்கையானது நிஜ வாழ்க்கை யினும் மேம்பட்ட நிலையில் இருத்தல் வேண்டும். அது உண்மையான அன்றாட வாழ்க்கையிலும் பார்க்கச் செறிவுமிக்க தாயும், கூடுதலாக ஒருமுகப்படுத்தப்பட்ட தாயும், கூடிய அளவு வகைமாதிரிக்கு பொருத்தமானதாயும், இயங்கியல் நிலையை அண்மித்ததாயும், இவற்றால் உலக முழுதேற்புடைமைக்கு மிக நெருங்கி யதாயும் இருக்கும்."
சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் சிந்தனா முறைகளினதும், சமூக மதிப்பீடு களினதும் விபரிப்பாக இலக்கியப் படைப்புக்கள் விளங்குகின்றன. ஒரு சாதாரண மனிதனுடைய வாழ்க்கையின் வித்தியாசமான முகங்களை இந்த இலக்கியப் படைப்புக்கள் விளக்கியுரைக் கின்றன. செவ்வியல் இலக்கியப் LIGOLL'IL 556ir (Classical Literary Works)
325
 

சிந்தனைக்கு விருந்தாகவும், கற்பனா சக்திக்கும், படைப்பாற்றலுக்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகின்றன. தனி நபர் ஒருவருக்கு சிறந்த இலக்கியப் படைப்பு களை அறிமுகம் செய்வதென்பது மிகச் சிறந்த கல்விக்கான வாய்ப்பை அவருக்கு வழங்குவதற்கு சமனாகும். மற்றொரு வகையில் கூறுவதனால் செவ்வியல் இலக்கிய ஆக்கங்களை அறிமுகம் செய்யாமல் விடுவதென்பது தனிநபர் ஒருவர் தனிநபராக வளருவதற்குரிய வாய்ப்பை மறுதலிப்பதாகும்."
2. ஒழுக்க விழுமியங்களை உணர்த்த
வேண்டும் பகுத்தறிவுச் சிந்தனை மூலமாகவும், பரிசோதனைகள் வாயிலாகவும் பெறப் படும் ஈரமற்ற அறிவினைப்போலன்றி, இதய உணர்வினைத் தூண்டும் இலக்கி யங்கள் வாயிலாக அறியப்படுபவை உண்மையும் அழுத்தமும், உயிர்த்துடிப்பும் மிகுந்தவையாகும் என்பர். எவ்வளவுதான் விஞ்ஞான தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிகளைக் கண்டாலும் புரிந்துணர் வோடு இணைந்து தம்மையும், தம் வாழ்விடத்தையும் சூழலையும் பாது காத்து வாழத் தெரியாதவிடத்து மனித குலத்திற்கு அமைதியான எதிர்காலம் இருக்காது என்பதையும் மறந்துவிட முடியாது. இன்று எம்மை உறுத்தும் பிரச்சினைகளுக்கு மூலகாரணங்களாக உள்ளவை சுயநல, அதிகார, ஆதிக்கப் போட்டிகளா அன்றேல் இயந்திரங்களும் ஆயுதங்களுமா என்பதை எண்ணிப் பார்த்தல் பயனுடையதாகும். மனித இயல்புகள் மாறாது கிடப்பதால் வரலாற்றில் முன்னர் இடம்பெற்றவையே
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 356
திரும்பவும் இடம்பெறும் (History Repeats) என்று கிரேக்க வரலாற்றறிஞரான துசிடிடிஸ் சுமார்2500 ஆண்டுகளுக்கு முன் கூறிவைத்ததை இங்கு நினைவுகூர வேண்டும். மனித சமுதாயத்தின் எதிர் காலத்தை நிர்ணயிப்பவையான தனிமனித, சமூக, பண்பாட்டு, ஒழுக்க விழுமி யங்களை உணர்த்தவேண்டிய தேவை இன்று மிகுதியாக உள்ளது என்பதையும் அக்காரியத்தை இலக்கியத்தினால் துல்லியமாகவும், செவ்வையாகவும் செய்ய முடியும் என்பதையும் வலியுறுத்துவது பொருந்தும்.'
3. சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முயல
வேண்டும்
இன்றைய சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க இலக்கியத்தினால் இயலுமா என்று சிலர் கேட்கலாம். அந்தப் பொறுப்பினை இலக்கியம் எடுத்தல் இயலாததே ஆயினும் பிரச்சினைகள் பலவற்றைத் தோற்றுவித்த வனும் எதிர்நோக்குபவனும் தீர்க்க வேண்டி யவனுமாகிய மனிதனது உள்ளத்தின்மீது செல்வாக்குச் செலுத்துதல் இலக்கியத்திற்கு சாத்தியமானதே என்கிறார் பேராசிரியர் சி. தில்லைநாதன்."
உயிரியல் தேவைகளால் நிர்ணயிக் கப்படும் விலங்குகளின் நடத்தையைப் போலன்றி, மனிதரது உறவுகளும் நடத்தைகளும் மனதினால் தீர்மானிக் கப்படுகின்றன. அந்த மனதினை நெகிழ்த்த வும், பதப்படுத்தவும், மாற்றவும் இலக்கியத் தினால் ஒரளவுக்கேனும் இயலும், மனித சமூகம் பின்னல்கள் மிகுந்ததாக இருந்தா லும் விருத்தியடையும் வாய்ப்பினை மிகுதியாகக்கொண்டது. அவ்வாறு மனித சமுதாயம் ஈட்டிய வளர்ச்சியில் இலக்கி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

யத்திற்கும் பங்குண்டு. அந்த வகையில் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க இலக்கியம் முயலவேண்டும் என்ற கருத்து வலுப் பெற்று வருகின்றது.
4. எதிர்காலதீதை நோக்கியதாக இருக்க
வேண்டும்
உயர் கலை நிகழ்காலத்தைவிட எதிர்காலத்திற்கு உரியதாக விளங்குகிறது. அதில் புலப்படுத்தப்பெறும் அனுபவம், பெரும்பாலோர் கண்டு கேட்டு, உற்று, உணர்ந்து, நுகர்ந்து வாழும் அனுபவத் தைவிட உயர்வானவையாக உள்ளது. அதனால் அதற்குக் கீழ்ப்பட்ட சாதாரண நிலையில் கண்டு, கேட்டு, உணர்ந்து, வாழ்ந்து பெறும் அனுபவமுடைய பெரும்பாலோராகிய நமக்கு அத்தகைய உயர்கலை சற்றும் பொருந்தாததாகவும் மிக்க வெறுப்பானதாகவும் தோன்ற வேண்டியுள்ளது' என ஆங்கில தத்துவ அறிஞர் சி. இ. ஏம். ஜோட் (C.E. M. Joad) கூறுகின்றார். இதே கருத்தைத் தான் ஆங்கிலக் கவிஞர் மில்ரனும் வெளிப் படுத்துகின்றார். “கவிஞன் நிகழ்காலத்தை உள்ளவாறு நன்கு கண்டறிகின்றான். இன்று உள்ளவை எவ்வாறு திருத்தி யமைக்கப்படவேண்டும் என்னும் முறை களையும் கண்டுணர்கின்றான். அதனோடு அமையாமல் நிகழ்காலத்தில் எதிர் காலத்தையும் காண்கிறான்." என்கிறார் மில்ரன்."
நிறைவுரை
இலக்கியத்தைப் பொறுத்தவரை, அது மனித வாழ்விலிருந்து ஊற்றெடுப்பதும் அதனைப் பிரதிபலிப்பதும் ஆகும். எனவே சமுதாயச் சூழல் இலக்கியத்தின் போக்கினைப் பெரிதும் நிர்ணயிப்பதாகும்.
326

Page 357
உலக வாழ்வின் நெளிவு சுளிவுகளையும்,
வாழ்க்கைப் பிரச்சினைகளின் காரணங்கள்,
தாற்பரியங்களையும், இலக்கியங்களின்
வாயிலாக உணர்த்த முடியும். உலகினைச்
செவ்வனே புரிந்துகொள்ளவும், ஆரோக்கி
அழக்குறிப்புகள்
1. Winchester, Some Principles of Litera
Company; London, Macmillan & Co.,
2. Ouoted by C.T. Winchester, Ibid, P.36
3. ஞானமூர்த்தி டாக்டர், தா. ஏ. இலக் மேற்கு அண்ணா நகர், சென்னை 20
4. Hudson W. H. An introduction to the
5. வரதராசன் டாக்டர் மு. ஈ. இலக்கிய
2004, Luis. 44
6. Literature, therefore, which at once
those of the reader is necessarily the - C. T. Winchester, Some Principles of
7. வரதராசன் டாக்டர் மு.ஈ இலக்கிய
2004, LIë. 44
8. "Literature adds to reality, it does not competencies that daily life requires C the deserts that our lives have already novelist.
9. சிவத்தம்பி கா. இலக்கியமும் கருத்து தமிழ் புத்தகாலயம், சென்னை, 1982
11. தில்லைநாதன் பேராசிரியர் சி., பண்பா
கொழும்பு, 2000, பக்.4,5
13. Queted as 6).J5J T56ôï LITöLÎ (p., FF
சென்னை, 2004, பக். 39
14. மேற்குறிப்பிடப்பட்ட நூல், பக். 40
327

யமான உணர்வுகளையும் பெறுமதி வாய்ந்த அனுபவங்களைப் பெருக்கவும் வாழ்க்கையில் நம்பிக்கையினையும், உற்சாகத்தினையும் ஊட்டவும் இலக்கியங்கள் உதவும்.
ry Criticism, New York, The Macmillan td. 1950, P. 35
கியத் திறனாய்வியல், யாழ் வெளியீடு,
02 lugë. 64
study of Literature, 1957, P.11
ஆராய்ச்சி, தாயக வெளியீடு, சென்னை,
speaks the feelings of the writer and stirs truest and deepest record of human life.
F Literary Criticism", 1950, P. 48
ஆராய்ச்சி, தாயக வெளியீடு, சென்னை,
simply describe it. It enriches the necessary Ind provides, and in this respect, it irrigates become." - C.S. Lewis, a British Scholar and
து நிலையும், (இலக்கியமும் விமர்சனமும்) , uds.20
ட்டுச் சிந்தனைகள், குமரன் புத்தக நிலையம்,
இலக்கிய ஆராய்ச்சி, தாயக வெளியீடு,
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 358
தமிழ் கூறு
(G)
லங்கையிலிருந் وفاته
காரணமாக முஸ்லிம்களும் முஸ்லிம்களைப் பொறுத்த ஐக்கிய இராச்சியத்திலே சமூகத்தில் அரசியல் கா காரணங்களுக்காக ஐக்கி பெயர்ந்தோரில் உள்ளட அதிகளவானோர் அரசிய களாகும். அரசியல் காரணி வர்கள், அகதி அந்தஸ்து தொழில் காரணங்களுக்கா உரிமை பெற்று ஐக்கிய வாழத்தொடங்கினர். இ செயற்பாடுகளும் அவர் அடையாள பண்பியலை 1 அவர்களின் தமிழ் மொழி முக்கியத்துவம் பெற்ற அடையாளபடுத்துபவைய சென்றோர், தமது வருகை புகலிட நிலையில் ஒரு நிச்ச வேலை வாய்ப்பினைப்
பங்களிப்புக்களில் அதிகம்
328
 
 

6LDuringhursor ST60 Ignjón
ம் முஸ்லிம் நல்லுலகம் - ஐக்கிய ராச்சியம்
எஸ்.எம்.எம்.பழூர்
ந்து உள்நாட்டு யுத்தம், இனவன்முறைகள் புலம்பெயரத் தொடங்கினர். புலம்பெயர்ந்த தவரை, அவர்களில் பெரும்பான்மையானோர் வாழ்கின்றனர். புலம் பெயர்ந்த முஸ்லிம் ாரணங்களுக்காகவன்றி, கல்வி தொழில் ய இராச்சியத்திற்குச் சென்றோரும் புலம் டங்குகின்றனர். ஆனால் எண்ணிக்கையில் ல் காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்தவர் னங்களை காரணம் காட்டி புலம்பெயர்ந்த பெற்று வாழத்தொடங்கினர். கல்வி மற்றும் க சென்றோரில் பலரும் நாளடைவில் வாழிட ப இராச்சியத்தின் பல பாகங்களிலும் }வ்விரு வகுப்பினரின் மத சமூக கலாசார ர்களின் சொந்த நாட்டின் இன மொழி பின்புலனாகக் கொண்டவை. அந்த வகையில் பூடான மத சமூக கலாசார செயற்பாடுகளும் ரவையாக, அவர்களை மொழியூடாக பாக அமைந்தன. அரசியல் காரணங்களுக்காக 5யின் ஆரம்ப காலங்களில், தமது அரசியல் யமற்ற சூழலில் வாழ்ந்தபோது, கல்வி மற்றும் பெற்றோர் தமது சமூக, அரசியல், மத ஈடுபடக் கூடியதான நிலைமை யிலிருந்தனர்.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 359
ஆயினும் சகலரும் ஒன்றிணைந்து ஈடுபடு வதற்கான பல சமூக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நாளாவட்டத்தில் ஆர் வமுள்ளோர் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்கினர்.
தொண்ணுாறுகளுக்குப் பின்னரே ஐக்கிய இராச்சியத்தில் இலங்கை முஸ்லிம்களின் புலம்பெயர்வு கவனிக்க கூடியவாறு அதிகரிக்கத் தொடங்கியது. தொண்ணுறுகளில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட இன வன்முறைகளை அடுத்து முஸ்லிம்கள் புலம் பெயர்வது அதிகரித்தது. இரண்டு தசாப்தங்களிலும் இலங்கையில் தொடர்ந்த அமைதியின்மை உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடிகள் கல்வி வேலை வாய்ப்பு என பல காரணிகள் ஊடாக இலங்கை முஸ்லிம்கள் பிரித்தானியாவிற்கு புலம் பெயர்வது அதிகரித்து வந்தது. இன்று இரண்டு தசாப்தங்களின் பின்னர் கணிசமான அளவில் ஒரு குறிப்பிடத்தக்க சமூகமாக அவர்கள் அடையாளம் காணப் படுகின்றனர். எனினும் அவர்களின் எண்ணிக்கை பற்றி சரியான மதிப்பீடு எதுவும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை எனினும் சில சமூக செயற் பாட்டாளர்கள் சுமார் ஐம்பதினாயிரம் வரையான புலம் பெயர் இலங்கை முஸ்லிம்கள் ஐக்கிய இராச்சியத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
ஐக்கிய இராச்சியம் புவியியல் , சமூக ரீதியில் இங்கிலாந்து (England), ஸ்கொட்லான்ட் (Scotland), வேள்ஸ் (Wales), al guja)Tigi (Northern Ireland) என்ற நான்கு தனித்துவமான அரசியல் சமூகப் பிரதேசங்களை உள்ளடக்கி யுள்ளது. ஐக்கிய இராச்சியம் என்று முழு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

நாடளாவிய ரீதியியில் இலங்கையின் புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் தமிழ் மொழியூடான பயன்பாடு, சமூக அடை யாளப்படுத்தல் பற்றி ஆராயப் புகினும், யதார்த்தத்தில், இங்கிலாந்தையும் அதிலும் குறிப்பாக இலண்டன் நகரையும், அதன் சுற்றுப்புற நகரங்களையும். ஒரிரு இங்கிலாந்தின் வடக்கு நகரங்கள் சில வற்றையும் தளமாகக் கொண்ட ஆய்வாகவே அது அமையும். ஏனெனில் தமிழ் மொழிப் பயன்பாடும், அதனூடான அடையாளம் காணும் சமூக, மத, கலை, கலாச்சார செயற்பாடுகள் முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில், அல்லது அதற்கு அண்மையிலுள்ள பகுதிகளிலே புலப்படும் வகையில் நடைமுறையில் காணப் படுகின்றன.
இலங்கை முஸ்லிம்கள் புலம்பெயர்ந்து ஒரு கவனத்துக்குரிய சமூகமாக, தமிழ் மொழிப் பிரயோகத்தினூடாக தங்களை ஐக்கிய இராச்சியத்தில் நிலை நிறுத்த முன்னரே தமிழ் மொழியூடான தமிழ் கூறும் புலம் பெயர் சமூகமாக தங்களை நிலை நிறுத்தி கொண்டவர்கள் தமிழ் நாட்டு முஸ்லிம்களே.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கிடையே தமிழ் மொழிப் பயன்பாடு முதன் முதலில் இலண்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மொழி மூலம் புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் வாசனையை குறிப்பாக இஸ்லாமிய சமயம் சார்ந்த வாசிப்பு தேவையினைக் கருத்திற்கொண்டு தமிழ் நாட்டின் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜமால் மொஹிடீன் என்பவர் இலண்டனி லுள்ள பின்ஸ்பரி பார்க்கில் 1985 ஆம் ஆண்டில் மதராஸ் புத்தக நிலையம் என்ற
329

Page 360
பெயரில் ஒரு புத்தக வியாபார நிலை யத்தினை உருவாக்கினார். அங்கு தமிழ் மொழிமூலமான இஸ்லாமிய மதம் சம்பந்தப்பட்ட நூல்களை விற்பனை செய்வதினூடாக, தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்களையும் இந்திய தமிழ் நாட்டு முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக அவரின் வியாபாரத்தளம் விளங்கியது. அவர் தொண்ணுரறுகளின் பிற்பகுதியில் தனது வயோதிப காலத்தில் மீண்டும் மேட்டுப்பாளையம் சென்று நிரந்தரமாக வாழும் வரை மதராஸ் புத்தக நிலையம் தமிழ் மொழிமூல முஸ்லிம் மதம் சம்பந்தப்பட்ட நூல்கள் விற்பனை
செய்யும் இடமாக திகழ்ந்தது,
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த முஸ்லிம்களில் பலர் தங்களின் உறவினர்கள் அல்லது பிரதேசத்தை சார்ந்தவர்கள் ஏற்கனவே குடியேறி வாழும் இடங்களை தங்களின் வாழிடமாக தேர்ந்தெடுத்தனர். இவ்வாறே ஈஸ்தாம் எனும் இலண்டனி லுள்ள நகரத்திலும், அதனைச் சுற்றிய பகுதிகளிலும் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடியேறி வாழும் நிலை ஏற்பட்டது. தொண்ணுா றுகளுக்கு முன்பே தமிழ் நாட்டு முஸ்லிம்களின் தமிழ் மொழி யூடான செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டன.
இந்திய தமிழ்நாட்டு முஸ்லிம்கள் புலம் பெயர்ந்த தமிழ்நாட்டு முஸ்லிம்களின் மத சமூக ஒருங்கிணைப்பு செயற்பாட்டிற்காக இலண்டன் மாநகரிலுள்ள ஈஸ்காமில் முதன் முதலாக "இஸ்லாமிய அழைப்புப் பணி மையம்" என்ற நிறுவனத்தை அமைத்தனர். அத்துடன், அந்நிறு வனத்தை அடையாளம் காட்டும் பெயர்ப் பலகையும் தமிழ் மொழியிலும் நிறுவினர்.
330

அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசுகின்ற இலங்கை முஸ்லிம்களை மொழியினூடாக ஈர்க்கும் இன்னுமொரு இடமாக அது விளங்கியது.
அவ்வாறான நிலையில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் உருவாக்கிய " இஸ்லாமிய அழைப்புப் பணி மையம் " புலம் பெயர் இலங்கை முஸ்லிம்களின் தமிழ் மொழி யூடான மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு உதவியது. அந்த வகையில் இஸ்லாமிய சமயப் பணி மூலம் புலம் பெயர் தமிழ்நாட்டு முஸ்லிம்களும் புலம் பெயர் இலங்கை முஸ்லிம்களும் தமிழ் மொழி பூடான சமூக இணைப் பினையும் ஏற்படுத்த முடிந்தது. ஈஸ்தாமிலும் அதனை சூழவுள்ள பிரதேசங்களிலும் ஒப்பீட்ட ளவில் எண்ணிக்கையில் சிறிய தொகை யினராகவிருந்த தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தங்களின் சமயப் பிரச்சாரங்களை இலங்கை முஸ்லிமகளின் துணையுடன் ஒரு கூட்டு முயற்சியாகவும் செய்யும் நிலை ஏற்பட்டது. அதன் மூலம் இலங்கை யிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் தமிழ் மொழிமூலம் மத பிரச்சாரகர்களும் இங்கு அழைக்கப்பட்டனர்.
அந்நிறுவனம் ஒரு நாளாந்த மத வழிபாட்டு தளமாகவும் அமைந்துள்ள தால் அங்கு தமிழ் மொழி மூலமாக இஸ்லாமிய மதப்பிரச்சாரங்களை கேட்கும் ஒரு இஸ்லாமிய பிரச்சார நிறுவனமாக இன்றும் அது இருந்து வருகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் புலம்பெயர்ந்த முஸ்லிம்களில் முஸ்லிம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், போன்ற படைப்பிலக்கியவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒவியர்கள் என
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 361
முஸ்லிம் சமூகத்தில் பெயர் குறிப்பிடும் படியாக பலர் இருக்கவில்லை. ஆனால் நாளடைவில் புலம்பெயர் முஸ்லிம்களின் எண்ணிக்கை இரண்டாயிரம் ஆண்டின் பின்னர் அதிகரித்து சென்றதன் காரணமாக அந்நிலை மெது மெதுவாக மாற்ற மடைந்து வந்துள்ளது. எனவே தமிழ் பேசும் புலம்பெயர் முஸ்லிம்களின் புலம் பெயர்வு தன்மையில் ஏற்பட்ட மாற்றங் களை 1990ஆம் ஆண்டிற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் உட்பட்ட காலம் எனவும் 2000 ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலம் எனவும் இரு தசாப்த காலகட்டங்களாக பிரித்து நோக்குவதன் மூலம் இவ்விரு காலகட்டங்களில் தமிழ் மொழியூடான பயன்பாட்டில், நட வடிக்கைகளில் ஏற்படுத்திய மாற்றங்களை இலகுவாக அணுக முடியும். அவ்வாறான மாற்றங் 356Ö)6)T ஏற்படுத்திய காரணிகளாக இங்கிலாந்தின் குடிவரவு சட்டங்கள் என்பவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், இலங்கையில் தொடர்ந்த சடுதியான யுத்த, சமாதான சூழ்நிலைகள் என்பவற்றை கூறலாம்.
புலம் பெயர் முஸ்லிம்களின் ஊடகங்கள்
ஐக்கிய இராச்சியத்தில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம் மக்களின் தமிழ் மொழியினூடான மத நடவடிக்கை களுக்கப்பால் அவர்களின் சமூக அரசியல் இலக்கிய, ஊடக நடவடிக்கைகளை ஆராயுமிடத்து, 1990 ஆண்டு தொடக்கம் சுமார் 2000 ஆண்டு வரையான தசாப்தம் மென்மையான மேல்நோக்கிய நகர்வுப் போக்கினையும், 2000ஆண்டுக்கு பின்ன ரான காலப்பகுதி, புலம் பெயர் முஸ்லிம் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் ஏற்பட்ட பாரிய தொடர்பாடல் செயற் பாட்டின் விளைவுகளைப் பிரதிபலிக்கும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

காலகட்டமாகவும் காணப் படுகிறது. குறிப்பாக தொண்ணுT றுகளின் ஆரம்பத்தில் புலம் பெயர் முஸ்லிம் மக்கள், தமது மத, கலை இலக்கிய, ஊடக அரசியல் செயற் பாடுகளில் எவ்வாறு செயற்பட்டனர் என்பதை ஆராய்வதி னுாடாக அவர்களின் தொடக்க செயற் பாடுகளின் முக்கியத் துவத்தை புரிந்து கொள்ளலாம் இலண்டனில் 1994 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் இளைஞர் முன்னணி எனும் அமைப்பினால் அல்பாஜிர் (Al-Fajir) எனும் செய்தி மடல் வெளியிடப் பட்டது அல் பாஜிர் (அல் பாஜிர் என்றால் தமிழில் விடியல் அல்லது வைகறை என்று பொருள்படும்) என்ற அரபுச் சொல்லுடன் வெளிவந்த செய்தி மடல் இரு மொழிகளிலும் வெளியிடப் பட்டதுடன், இம்மடலில் இலண்டனில் உள்ள மத்திய மசூதியின் கேட்போர் கூடத்தில் 17ஆம் திகதி அக்டோபர் மாதம் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தமிழ் நிகழ்ச்சியான "சிறிலங்காவில் முஸ்லிம் சமூகம் வகிக்கும் பாத்திரம்" எனும் தலைப்பிலான கருத்தரங்கு நிகழ்வும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் இளைஞர் முன்னணியின் தலைவர் சட்டத்தரணி சொலிசிடர், 6T@ri). 6TL b. 6TL b. Lu6)gfrflaör (Sri Lanka Muslim Youth Front-UK) g5 GOD GUGOLD LÍNGŮ (5 GOL பெற்றதுடன், இன் நிகழ்வில் இலங்கையி லிருந்து சிறப்பு விருந்தினராக பேராசிரியர் என். எம். நுஃஹமான் மற்றும் இலங் கையைச் சேர்ந்த சிங்கப்பூர் வணிகரும் சமூக ஆர்வலருமான ஹசன் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எஸ்.எம்.எம். பஷீரை பிரதம ஆசிரியராக கொண்டு வெளிவந்த இச் செய்தி மடல் ஒரே ஒரு இதழுடன் போதிய சுழற்சி, ஆதரவு என்பன இன்மையால் நிறுத்தப்
331

Page 362
பட்டது. இச்செய்தி மடலுக்கு தொழில் நுட்ப வடிவமைப்பு எழுத்தாக்கம் வழங்கிய ஜாபீர் மஜித், மர்சூக், இக்பால், எஸ்.எம்.எம். பஷீர் போன்றோருடன் பிரசுரத்துக்கு உதவியதில் "ஷன்” எனப்படும், பின்னாளில் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக விரிவுரையாளராக விருந்த பார்த்திபன் என்பவரின் பங்கும் முக்கியமானதாகும்.
இலண்டனில் முதன் முதலில் தமிழ் பேசும் புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் களைக் கருத்திற்கொண்டு இஸ்லாமிய வானொலி நிகழ்ச்சிகளை நடத்துவதில் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஷீர் "சன் 60p6ö" (Sun Rise) GTGöTL LJG)Lb - geflu வானொலியில் தினசரி இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் இடம்பெறும் தமிழ் நிகழ்ச்சியில் மாத இறுதி வார புதன் கிழமைகளில் சுமார் இருபது நிமிடங்களை கட்டணம் செலுத்தி முஸ்லிம் நிகழ்ச்சி நடத்தும் ஒழுங்கினை ஏற்படுத்திக் கொடுத்தார். ஒரு சில நிகழ்ச்சிகளின் பின்னர் அந் நிகழ்ச்சிகளை நடத்த சில தனி நபர்களும் உதவினர் , ஆயினும் அந் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த அனுசரணையாளராக "பிரின்ஸ் ஒப் dGasTait" (prince of Ceylon) 6T69) Lib இலங்கை முஸ்லிம் உணவகம் நடத்தும் வணிகர் துணை புரிந்தார். எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ச்சி யினை தொடர்ந்தும் நடத்த முடிய வில்லை. அந் நிகழ்சிகளில், நிகழ்சி நடத்துவது தொடக்கம் பல பணிகளை புரிந்தவர் சம்மாந்துறையைச் சேர்ந்த வானொலி நிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வமும் திறனும் கொண்ட கலிலுர் ரகுமான் என்பவராகும். எனினும் இந் நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட பின்னரும்,
332

கனடாவிலிருந்து ஐரோப்பாவிற்கும் ஒளிபரப்பாகும் கனடா வானொலி ஆசிய சேவை நிகழ்ச்சியில், தனியாக முஸ்லிம் நிகழ்ச்சி ஒன்றினை கலிலுர் ரகுமான் தொடர்ந்தும் சிலகாலம் நடத்தி வந்துள்ளார். இந் நிகழ்ச்சியும் இடையிலே நின்று போன பின்னர், டி பீசி எனும் (தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) வானொலி மூலம் இஸ்லாமிய நிகழ்ச்சியொன்றினை வாரந்தோறும் நடத்த இம்முயற்சிகளில் கடந்த காலங்களில் அனுசரனையாளர் களாக செயற்பட்டவர்கள் தூண்டு கோலாக இருந்தனர். அவர்களின் முயற்சி யினால் அன்றைய டி.பீ.சி வானொலிப் பணிப்பாளர் வீ. ராமராஜன், முஸ்லிம் நிகழ்ச்சி நடத்த, பிரதி வெள்ளிக்கிழமை தோறும் அரை மணித்தியால நேரத்தை ஒதுக்கித் தந்தார். வானொலி மூலம் முஸ்லிம் அறிவிப்பாளர்களாக நிகழ்ச்சித் தயாரிப் பாளர்களாக அறியப்பட்ட இன்னுமொருவர் இர்பான் என்பவராகும்.
இவ்வாறே புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளாக இலண்டனில் உள்ள ஹரோவ் (Harrow), மிட்சம் (Mitcham) போன்ற இடங்களும், இலண்டனுக்கு அப்பால் இங்கிலாந்தில் உள்ள புலம் பெயர்ந்த முஸ்லிமகள் செறிவாக உள்ள இடங்களாக ஸ்லொவ் (Slough), Lóail Gir dairai) (Milton Keens), GgGöprTof. (Crawley), Go)av6öLü (Leicester) ரெட்டிங் (Redding) என்பன விளங்கு கின்றன. இங்கெல்லாம் இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கென தமிழில் சமய பிரசங்க நடவடிக்கைகளை (மார்க்கஃ குத்பா பிரசங்கங்களை , கலாச்சார நிகழ்ச்சிகளை, சமூக ஒன்று கூடல்களை நடத்தி வருகின்றனர். இதில் குறிப்பாக "ரோவிலுள்ள “ஸ்ரீ லங்கா முஸ்லிம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 363
35GUITėFFITUT sśla OpavuLuLib” (Sri Lanka Muslim Cultural Centre) புலம் பெயர் இலங்கை முஸ்லிம்களின் பிரதான பள்ளி வாயலாகவும் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படும் மையமாகவும் திகழ்கிறது.
முன்னாள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் துணை அதிபராகவிருந்த இலண்டனில் காலஞ் சென்ற நுண்கலை விரிவுரையாளர் எம்.எஸ்.ஏ அசீஸ் எனும் ஒவியர் எழுதிய “இஸ்லாமியக் கலை” எனும் நூல் பற்றிய வானொலி விமர்சனம் ஒன்றினை நூலகவியலாளர் என்.செல்வராஜா அகில உலக தமிழ் வானொலியில் அவரால் நடத்தப்பட்ட "இலக்கியத்திரட்டு " தொடர்நிகழ்வில் செய்திருந்தார். ஆயினும் அவரின் புலம் பெயர் இலக்கியம் தொடர்பான திரட்டுக்களில் புலம் பெயர் முஸ்லிம்கள் யாரும் இடம் பெற்றிருக்க வில்லை.
இரண்டாயிரமாம் ஆண்டின் ஆரம்ப இரு வருடங்களில் இன்னுமொரு செய்திப் பத்திரிகை அரசியல், கவிதை, கட்டுரைகள் என பல அம்சங்களுடன் ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் "தி வாய்ஸ் ஒப் (upatiaš bari” (The Voice of Muslims) 6Taip ஆங்கிலப்பெயரில் வெளியிடப்பட்டது இச் செய்தி மடலும் சுமார் இரண்டு இதழ் களுடன்நிறுத்தப்பட்டுவிட்டது. இச்செய்தி மடல் சட்டத்தரணி எஸ்.எம்.எம். பவுர் , எஸ்.எம்.பாரூக் (கணக்காளர்) முசம்மில் , போன்றோரின்முயற்சியினால் வெளிவந்தது.
இரண்டாயிரமாம் ஆண்டின் பின்னர், குறிப்பாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் அரசியல் காரணங்களுக்காக இங்கு
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

புலம்பெயர்ந்து வாழ்ந்த அல்லது அரசியல் புகலிடம் பெற்ற வாழும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் என்ற வகையில் என்.எம்.அனஸ் , எம். பெளசர், ரம்சி ஆகியோர் அரசியல் இலக்கிய விமர்சனங்கள் கட்டுரைகள் ஊடக பங்கேற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தவிர இங்கு அரசியல், சமூக ஆய்வுக் கட்டுரை கள் எழுதுவதில் சொலிசிட்டர் முஹமத் நிஸ்தார் என்பவரும், எழுத்தாளர் எஸ்.எம்.எம். பஷீரும் குறிப்பிடத் தக்கவர் களாகும். புலம் பெயர் முஸ்லிம் சமூகத்துள் இலங்கையின் அரசியல் தொடர்பான கருத்தாடல்கள் அவ்வப் போது முக்கியத்துவம் பெறுவதால் இலக்கிய ஆர்வமுள்ள செயற்பாடுகளில் மந்த நிலைமை காணப்படுகிறது. புதிது புதிதாக முளைக்கும் இணையத்தளங்கள் பல அரசியல் மத சமூக விவகாரங்கள் தொடர்பான எழுத்தாளர்களின், கவிஞர் களின் பிரவேசக் களமாக அமைகின்றன. சிலர் தமக்கென, தமது பிரதேசத்துக்கென சொந்த இணையத்தளங்களையும் அமைத்துக் கொள்வதனூடாக தமது இலக்கிய ஆளுமையை வெளிக் கொணர்கின்றனர்
ஐக்கிய இராஜ்யத்தின் ரெட்டிங் (READING) 6Tg)|lb|55tfai) goigs, "ONE UMMAH FM" என்ற வானொலி புலம் பெயர்ந்த தென்னாசிய முஸ்லிம் மக்களின் பல மொழிகளில் எப்.எம் (FM) அலை வரிசையிலும் இணையத்தளத்திலும் ஒலிபரப்பு செய்துவருகிறது அந்த வானொலியில் சென்ற வருடம் நவம்பரில் (11/2011) தொடங்கி தமிழ் மொழிச் சேவையொன்றினை ரெட்டிங்கில் READING இல் வாழும் இலங்கை
333

Page 364
முஸ்லிம்களின் அமைப்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்பு ரெட்டிங் , ஐக்கிய g)JTàubASSOCATIONOFSRILANKAN MUSLIM IN READING UK (A-S-L-A-M) வாரத்துக்கு இரண்டு மணித்தியாலங்கள் (செவ்வாய் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி இங்கிலாந்து நேரம்) இலங்கை யிலிருந்த புலம்பெயர்ந்த முஸ்லிம் களுக்காக பல சமூக பயனுள்ள நிகழ்ச்சி களை ஒலிபரப்பி வருகிறது.
இலத்திரனியல் சஞ்சிகைகள் இன்றைய இலங்கை புலம்பெயர் சமூகங்களில் பாரிய செல்வாக்கு செலுத்துவதை காணக் கூடியதாகவுள்ளது, அச்சு ஊடகம் பெரிதளவில் புலம் பெயர் தமிழ் சமூகத்திற்குள் இன்னமும் செல்வாக்குடன் திகழக் காரணம், அவை அதிகளவில் விளம்பரங்களை கொண்டிருப்பதும், அவ்வாறான விளம்பரங்கள் மூலம் இலவசமாக விநியோகிக்கக் கூடியதாக விருப்பதுமாகும். அதேவேளை முஸ்லிம் புலம் பெயர் சமூகத்தில் அச்ச ஊடகம் இல்லாவிடினும் இலத்திரனியல் ஊடகம் அண்மைக்காலமாக பரவலாக உருவாகி வருவதனை காணலாம் உதாரணமாக "யாழ்முஸ்லிம்” “ஸ்ரீலங்கா முஸ்லிம் வேர்ல்ட்” (தமிழ்/ஆங்கில மொழியிலான இணையச் சஞ்சிகை) எனும் இணையத் தளங்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து குறிப்பாக இலங்கையிலுள்ள முஸ்லிம் களின் சமூக அரசியல் மதம் தொடர்பு பட்ட செய்திகளை, கட்டுரைகளை மட்டு மல்ல சர்வதேச முஸ்லிம் விவகாரங் களையும், பொதுவாக உலக நடப்புக் களையும் வெளியிடும் இணையத் தளங் களாக திகழ்கின்றன. சஞ்சிகை எனும் தன்மையிலிருந்து அல்லது அம்சங்களி லிருந்து இவை வேறுபட்டாலும்
334

இலத்திரனியல் ஊடகம் என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் தமிழ் அறிந்த முஸ்லிம் ஊடக வீச்சை இவ்விணையத்த்தளங்கள் கொண்டுள்ளன. ஐக்கிய இராச்சிய புலம் பெயர் முஸ்லிம்கள் தனிப்பட்ட வகையில் தங்களின் பிரதேசங்களை குறித்த செய்தி களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட பிரதேச புலம் பெயர் சமூகத்தை வாசகர்களாக கொண்டு செயற்படுவதும் காணப்படுகிறது. அதே வேளை ஐக்கிய இராச்சியத்திற்கு வெளியே உள்ள இணையத்தளங்களின் இலத்திரனி யல் ஊடக செய்தியாளர்களாக, செய்திக் கட்டுரையாளர்களாக சிலர் ஐக்கிய இராச்சியத்தில் புலம்பெயர் முஸ்லிம் களுக்குள் செயற்படுவதும் அண்மைக் காலங்களாக அவதானிக்கப் பட்டு வரும் மாற்றங்களாகும் .
இலங்கை அரசியல் ரீதியான விடயங்களில் புலம் பெயர் தமிழ் முஸ்லிம் மக்கள் ஊடகங்களில் தங்களை இணைத்துக் கொண்டு செயற் பட்டுள்ளனர். அந்த வகையில் முஸ்லிம்களின் அரசியல் சமூக விடயங்களும் தமிழில் குறிப்பாக தேசம் சஞ்சிகை ஊடாக ஒரு சர்வதேச பரிமாணத்தை பெற்றது. தேசம் சஞ்சிகை "தமிழ் முஸ்லிம் இன உறவுகள்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கொன்றினை இலண்டனில் நடத்தி, அந்நிகழ்வில் பல தமிழ் முஸ்லிம் அரசியல் விமர்சகர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ஒரு சிறப்பு மலராகவும் வெளியிட்டது. (3/2007) இம்முயற்சியும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களின் புலம் பெயர் தமிழ் மொழி செயற்பாட்டிற்கு ஒரு சிறந்த பதிவாகவும் அமைகிறது. இம்மலரில் குறிப்பாக மேலே பெயர் குறிப்பிடப்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 365
படாத முஸ்லிம் கட்டுரையாளர்கள் என்ற வகையில், எம்.வை.எம்.சித்திக், (முன்னாள் சப்ரகமுவா பல்கலைக் கழகம்) , எம் எஸ். ஜலால்தீன் (தென்கிழக்கு பல்கலைக் கழகம்) முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆஷா முஹமட் ஆகியோர் குறிப்பிடத்
தக்கவர்களாகும்.
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என்ற வகையில் புலம் பெயர் தேசங்களில்2000ஆம் ஆண்டின்பின்னரான காலப்பகுதியில் புலம்பெயர் சமூகத்தில் அத்தகைய ஆளுமைகள் உள்ளவர்களை காணக்கூடியதாகவுள்ளது. படைப்பிலக்கி யத்தை பொறுத்தவரை சிறுகதை கவிதை நாவல், நாடகம் எழுதுபர்கள் அல்லது அத்தகைய படைப்பிலக்கிய ஆளுமை கொண்ட வர்கள் முஸ்லிம்களுக்குள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே புலம் பெயர் தேசங்களில், குறிப்பாக ஐக்கிய இராச்சி யத்தில் உள்ளனர். அவர்களில் புலம் பெயர் தேசங்களுக்கு வரும் முன்னரே இலங்கை யிலேயே பிரபல்யமானவர்கள் மீண்டும் தங்களை படைப்பிலக்கியம், ஊடகம், கட்டுரையாக்கம் சமூக அரசியல் விமர் சனங்கள் என்பவற்றில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்ற போக்கு, எதிர் காலத்தில் அவர்களின் தமிழ் மொழியூடான பங்களிப்புக்களை மதிப்பீடு செய்ய உதவும்.
பரந்துபட்ட சமூக பயன்பாடாக தமிழ் மொழி சார்ந்த நடவடிக்கைகள் இஸ்லாமிய சமயம் சார்ந்த நடவடிக்கை களுடன் மட்டுமே மட்டுப்பட்டிருந்தது. புலம் பெயர்ந்த தலைமுறையினரில் பலர் குறைந்த கல்வித்தகமை கொண்டோர் தமிழை மட்டுமே தாய்மொழியாகக் கொண்டோர், ஆங்கில மொழியினை தமது வேலைத்தள தொடர்பாடல் மொழி
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

யாக கற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் காரண மாக பேசுவதற்கு கற்றுக் கொண்டாலும் வீட்டில் மற்றும் இலங்கைளிருந்து புலம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் சமூக தொடர்பாடல்களுக்கு தமிழையே தொடர்ந்தும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள் ஐக்கிய இராச்சியத்தில் புலம் பெயர்ந்த பின்னரும் வீட்டில் தமிழ் மொழியில் ஒலி / ஒளி நிகழ்சிகளை கேட்கும் / பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான வெகுசன ஊடகங்கள் மூலம் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இந்தியா விலிருந்தும் ஒளிபரப்பப்படும் தமிழ் மொழியிலான சட்லைட் தொலைக் காட்சி சேவைகளினூடாக வீட்டிலும் தமிழில் நாடகங்கள் சினிமாக்கள் செய்திகள் , அதிலும் குறிப்பாக இலங்கைச் செய்திகள் என்பவற்றை தமிழில் பார்ப்பதன் ஊடாகவும், தமது பிரதேச சமூக நண்பர் களுக்கிடையே பரஸ்பர விஜயங்கள் / சந்திப்புக்கள் ஊடாகவும் நடைமுறை வாழ்வில் தமிழை பெரிதும் பேசுபர்களாக புலம் பெயர் முஸ்லிம்கள் உள்ளனர். புலம்பெயர்ந்த முஸ்லிம் சமூகத்தினரில் பெரும்பாலோனோர் தமது இளமைக் கல்வியினை இலங்கையில் தமிழ் மொழியில் பெற்றிருந்ததனால, அவர்கள் தமிழையே தொடர்ந்தும் சாதாரண பேச்சு வாசிப்பு மொழியாகவும் இன்னமும் பயன் படுத்துகின்ற வேளையில் அவர்களின் குழந்தைகள் தமிழில் கல்வி கற்பதில்லை என்பதால் தமிழை வெறுமனே வீட்டு பேச்சு மொழிக்காக பயன்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இலங்கையில் உறவினர் களுடன் தொடர்பாடல்கள், உள்நாட்டு
335

Page 366
தமிழ் மொழி உறவுத தொடர்பாடல்கள் போன்ற சந்தர்ப்பங்கள் தவிர பெருமளவில் தாங்கள் வாழும் கல்விகற்கும் சூழலுக்குள் தமிழின் பயன்பாடு முக்கியத்துவம் அல்லது பிரயோசனம் அற்றது என்ற நிலையினை உணரும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழில் எழுதுவது, வாசிப்பது என்ற வகையில் தமிழை பயன்படுத்தப்படாமல் கைநெகிழ்ந்து வருவது எதிர்காலத்தில் புலம் பெயர் முஸ்லிம் சமூகத்தின் தமிழ் அறிவினை பயன்பாட்டினை மழுங்கச் செய்யும் , அவர்களைப் பொறுத்தவரை "மெல்லத் தமிழ் இனிச் சாகும்!” என்றாலும் மிகையாகாது.
“இஸ்லாமிய மதம் புலம்பெயர்ந்த மக்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்க உதவுகின்றது" (புலம்பெயர்ந்த தமிழரின் தெளிவற்ற எதிர்காலம் - கலையரசன் - "வணக்கம்" சஞ்சிகை மே 09, 2011) என்ற பொதுவான புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் தொடர்பான கருத்து இலங்கை முஸ்லிம்களுக்கும் பொருத்தமானதாகவே அமைகிறது. ஆனால் முஸ்லிம்களின் கலாசாரம் ஒரு தனியான கூரல்ல என்பதும் மதமே முஸ்லிம்களின் பொதுவான உலகலாவிய கலாச்சாரக் கூற்றினை ஒழுங்குபடுத்தும்
336

அம்சமாகவும் உள்ளதால், இலங்கை முஸ்லிம்களும் அந்த மத அடையாளத் தினை பலப்படுத்தி தமது கலாசார பொதுமைப்பாட்டினை காண்கின்ற சமூக அமைப்பாக மாற விளையும் தன்மையை யும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
“ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்தவர்கள் அம்மொழிகளில் உள்ள சொற்களைக் கொண்டு தத்தம் கருத்துக் களை வெளிப்படுத்த முயல்வர் என்பது மொழியியல் வல்லுனர் கொள்கையாகும். இலங்கை முஸ்லிம்களிடத்திலே மொழி யியல் வல்லுனரின் இக்கூற்று செயல் முறைப்படுவதைக் காணலாம்” (இஸ்லாமும தமிழும் -ம.மு. உவைஸ் ) இலங்கையில் தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் திரி சொல் வடசொல் மணிப்பிரவாளநடை என்ற நடைகளையும் தடைகளையும் பொருட்படுத்தியவர்களல்லர் என்பது போல் இங்கிலாந்திலும் இலங்கை யிலிருந்து புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் அரபு, ஆங்கில தமிழ் மொழிகளிலும், மட்டுமல்ல தாங்கள் அறிந்த ஏனைய மொழிகளிலும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சூழலே காணப் படுகிறது.
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 367
தொலைபேசியின் மறுபு “உங்கள் மாணவிசந்திரபிர “என்னை நினைவிருக்கிறத என்மெளனத்தை உடைத் உங்களையும் உங்கள் அழ நாற்பதாண்டாகியும்
நினையாதொருபோதும் இ உங்கள் ஊர் சந்தித்த அவல ஒரு கவிதை கூட எழுதியிரு "எப்படி இருக்கிறாய் சந்தி
அவள் மெளனத்தை ஊடுரு "மகாலட்சுமி, மங்கையர்த எல்லோரும் திருமலையில் தினமும் ஊருக்குப் போய் "ஒ என்ன வேலை பார்க்கி "கிராம அலுவலர், திலகம் பரமேஸ் ஆசிரியை
நீங்கள் நன்றாகப் படிப்பித் எங்கள் வகுப்பார் எல்லோ நல்ல நிலையில் இருக்கிறம் (ஒர் ஆசிரியனைச் சிலிர்க்க
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வமய்ப்பொருள் காண்பதறிவு
தாலைபேசி உரையாடல்
சோ. பத்மநாதன்
றத்திலிருந்து அந்தக் குரல் பாலினி பேசுறன்"
T?” தது அவள் வினா
கிய ஊரையும்
இருந்ததறியேன் Uம் பற்றி நக்கிறன். UTT?”
நவியது என் வினா நிலகம், பரமேஸ்வரி
) குடியிருக்கிறம் வாறம் - வேலைக்கு! |DITսն?”
விவசாய அலுவலர்
ததால் ருமே
)
வைக்கும் கணங்கள்)
337

Page 368
பயிற்சிமுடிய பணிபுரியப் போன பழம்பெ தம்பலகாமம் வானுற நிமிர்ந்த கோபுரத்தை மகா வித்தியாலயம் பக்கத்தில் சிறிய மருத்துவமை சூழ நெல்வயல்கள் ஆறேழு எருமைகளைக் கொ சேற்றுழவு செய்யும் விடலை குரல் காட்டும் ஒசை தேனும் மீனும் பாலும் தயிரு செழித்த மண் முன்னணிப் பாடசாலைகளை ரியூற்றறிகளை நோக்கி ஓடாத ஆங்கிலமும் இலக்கியமும் எ கருத்தூன்றிக் கற்கும் மாணவ திருமலையில் நடக்கும் போட 'சியவஸவுக்கு கொழும்புவை ஓ, என்ன உன்னதமான நாள்க
“இத்தனை நாளாய் ஏன் தொடர்பு கொள்ளத் தே "நீங்கள் இங்கிலாந்து போன; "போனதுண்மை, படிப்பு முட "குடியுரிமை பெற யோசிக்ே "இல்லை மகளே இந்த மண்ணின் அவலங்களு மக்களுடைய உத்தரிப்புக்களி இருப்பதென்பது எப்பவோ மு
“என் தொலைபேசி எண் கிடை “எங்கள் பிரதேசச் செயலர் ய நான் எழுதிய அறிக்கையை வ "எங்கை படிச்சநீங்கள்?' என்று
உங்கள் பெயரைச் சொன்னன்
338

ரும் கிராமம்
5ப் பார்த்தபடி
ᎣᎧᎧhᎢ
ண்டு
ப் பையன்கள்
மாய்
நோக்கி, த பிள்ளைகள்!
ன் பாடங்கள்
ார் குழு ட்டிகளில் வெற்றி ர போன திருக்கூட்டம்
}6hl
ாணேல்லை உனக்கு?" தாக யாரோ சொன்னார்கள்" டிய மீண்டது முண்மை" கல்லையே?”
க்கு சாட்சியாய் ல் பங்காளியாய் மடிந்த காரியம்!"
டத்ததெப்படி?" ாழ்ப்பாணத்தவர் ாசித்தவர்
கேட்டார்
9
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 369
"உங்கள் வகுப்பில் முன்ன? பூரணம் என்ன செய்கிறாள் "நல்லாய் இருக்கிறாள். அ உங்களுக்குக் குலசிங்கத்:ை "ஒமோம், வலு கெட்டிக்க "அவன் இலங்கைப் பல்கள் பிறகு புலமைப் பரிசில் டெ கேம்பிறிட்ஜ் போனவன்.” முன்மாரித்திடலிலிருந்து ே அவ்வூரிலேயே பின்தங்கிய என் நெஞ்சு விம்முகிறது "பூரணம் குலசிங்கத்தைக் என் சிந்தனை கலைகிறது "அப்ப நீ?" "குலசிங்கத்தின்ரை அண்ன காணாமல் போய் விட்டா வாயடைத்துப் போனேன். வாராதாம் ஒரு சொல்லும் “என் நடிக மணிகள் எப்ப “கோணேசண்ணன் நோய வேளைக்கே ஒய்வுபெற்றிட "அரசரத்தினம்?" "முகாமிலை பாம்புகடிச்சுச்
"ஆங்கிலத்தில் திறமைசாலி காணாமல் போய்விட்டார் "தங்கராசாதானே திலகத்ை "ஒம் சேர், திலகமும் நானு திருமலையிலிருந்து ஒன்றா உங்களைப் பற்றிக் கதைப் பரமேஸ்வரியின் மகள்
பல்கலைக்கழகத்தில் மருத் அவளைப் பார்க்க வரும்ே உங்களையும் வந்து காண்ற
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

னியில் நின்ற
r?" வுஸ்திரேலியாவில் த நினைவிருக்கே?" ாரன்” லைக்கழகம் போய் பற்று
கேம்பிறிட்ஜ்! பகுறிச்சி அது!
கட்டினவள்”
னன்தான் என் கணவர் ர், பிள்ளைகளில்லை."
o 9.
டி இருக்கிறார்கள்?" TGrif)
LLITñt
ச் செத்துப் போனான்"
தங்கராசா?”
r
தக் கட்டினவன்?"
ம் ாகத்தான் வேலைக்குப் போறநாங்கள் பம், அடிக்கடி!
துவம் படிக்கிறாள்
LUFTSJ pGBLAD!”
339

Page 370
தொலைபேசி உரையாடல் நில் அன்றிரவும் அடுத்து வந்த இரவுகளும் உறங்கமுடியவில்லை என்னால் காரணம் முன்மாரித்திடலிலிருந்து கேம் குலசிங்கம் குறித்த பெருமைய என் மாணவிகளை கைம்மைக் கோலத்தில் காணும் அச்சமா? போர்ப்புயலில் இளங்குருத்துக்கள் உதிர்ந்து ே இவ்வுடல் சுமந்து வாழும் குற்ற உணர்வா? குழம்பிப் போகிறேன்.
340

றைவுபெறுகிறது
றிட்ஜ் போன
T?
போக
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 371
சோலைக்கிளி கவி
மறதியினி கைக்கு
இன்று என்ன கிழமை எத்தனையாம் திகதி எல்லாமே மறந்து போகிறது
சற்று முன்னர் சாப்பிட்ட சா எனக்கு நினைவில்லை இன்று குளித்தேனா பல் விளக்கிக் கொண்டேன. என்பது கூட
மறந்து போகிறது
நான் மறதியின் கைக்குழந்ை இப்போது மாறியிருக்கிறே மறதிதான் என்னைத்தாலா மறதிதான் எனக்குச் சட்டை தன் சுட்டுவிரல் பிடிக்கவை; ஊர் சுற்றிக் காட்டுகிறது
மறதி எனக்கொரு வாகனம் இருக்கிறது அது புகைக்கின்றபோது நா நீசிகப்பாகத் தெரிகிறாய்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

வமய்ப்பொருள் காண்பதறிவு
ாப்பாடு என்னவென்றால்
தபோல
r ட்டுகிறது
போட்டு த்து
போலவும்
ன் கண்கசக்கி விழிக்கின்றபோதுதான்
341

Page 372
நீ சிகப்பா இல்லை கறுப்பா மறந்து விட்டது
நான் மறதியின் வட்ட மேன அதனுடன் உரையாடுகிறே6 மறதி எனக்கு சில நிம்மதிகை மறதி எனக்கு சில ஆறுதல்க அளித்திருக்கிறது
ஆனாலும் நான் மறதியை எப்போதும் கைகோத்துக்ெ உன்னையும் நமது உள் விஷயங்களையும் மறந்திருப்பது
கவலைதான்
ஆனாலும் எப்போதும் நான் மறதியின் சாப்பாட்டுப் பந்தி ஓர் ஆளாக இருந்து அது காய்ச்சித் தருகின்ற ரசத் எத்தனையோ நல்ல சங்கதிக வேதனைதான்
நான் பட்ட மரமாக இருந்தா உன் பழம் தேவையில்லை உன்னில் சுள்ளிமுறிப்பதே க என்னைச் சுற்றியபடியே எப் வட்டமடிக்கின்ற பட்சியே
இரவுக்குச் சூட ஒரு மணிமாலை கோக்கும் இந்த அந்தியில் நான் வருகிறேன் என்றுதான் சொல்லியிருந்தேன் மறந்துவிட்டது
342

சயில் இருந்துதான் ன்
ளையும்
ளையும்
காண்டு
r
யிலே
தைக் குடித்துவிட்டு
ளை சமிபாடடையச் செய்வது
ாணுமென்று போதும்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 373
மறதி என்னை ஒரு ஆகாய வ உதவாத அழுக்குத் துணியைப் போல் கொண்டு என்னை உயரத்தில் கொட்டிவிட்டது
இப்போது நான் மெல்லமெ6 நிலத்திற்கு வருகின்றேன் உன் நினைவு வருகிறது
சிஷ்ட ஒரு கேள்வியும் முளைக்கிறது ஒருநாள் எனக்கு ஏற்படப்டே நிரந்தரமறதிக்கு இந்த மறதியெல்லாம் ஒத்தின
எண் கium இlே
சின்னச் சின்ன நூல்கள் இந்த மாத்திரைகளும் மணிக
சீவனை தற்காலிகமாகக் கட் தொடுத்து வைக்க உதவுவன
இந்த நூலால் உடலில் விழுந் பொத்த முடியுமே தவிர பூப்போட முடியாது
ஒர் அழகு விரிப்பாக உனது ! விரிந்து கிடந்த நான் இவ்வாறு எல்லோரும் என்ன பழைய சீலைக்குப் பாவிக்கத் பார்த்தால் வெறுக்கிறது வாழ்க்கை
இக்கணமே போக வேண்டும் போல இரு
aAJSTqSqSSLSLSSLASeqLLSLAJSeqSqSq LqLALJSTSqaqLSLJJSLTqLLSLAJJSeqSaASAYASeqSqSLSLASAJSTSqSSqSLAJSeqSLASA SeLqSLSASTqLLJSTqSLSSLASASTqqLALSAJSeSqSqLSAJSeqSLLLS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

விமானத்தில் ஏற்றி
ல் வைத்து
ாகும்
D35 IT
Ug/
ளும்
த பொத்தல்களை
மனமெல்லாம்
ன மடித்து வைத்துவிட்டு
தொடங்குவதைப்
க்கிறது
343

Page 374
என் கப்பல் வருமா கூடிய ெ வரும் வழியில் அது எரிபெ
யாரை இங்கு நம்புவது சிலர் என்னிடம் வந்து கால் தட்டியில் கால் தட்டுத் சாடையாய் கதைத்துவிட்டு மெல்ல நழுவுகிறார் தின்று கழித்த இந்த றம்புட் மண் ஒட்டிக் கிடக்க
என் கப்பல் வருகிறதா வரவர எனக்குள் வியாதிகள் கூடிய வண்ணமே இருக்கின் எனது இருமலை விடவும் ே நான் இருக்கும்போதே எனக்கு மருந்தாய் இருக்கவேண்டிய உறவுகள் மங்கிப்போவது
மனித வாழ்க்கை ஒரு சாயப் சீலைபோல நம் கண்ணுக்கு முன்னே செ காய்வது எத்தனை பேர் இதிலே கை: எத்தனை பேர் இதிலே மூக்
யாரும் இதிலே முன்புமாதி காசு முடிய முன்வராவண்ண கொதிக்கும் கறிச்சட்டி தூக் இந்த அடுப்படித் துண்டு எ என் கப்பல் இப்போது கிள
344

கதியில் ாருள் நிறைக்கிறதா
நல்போல்
)
டான்' கோது
தினமும் ள்றன கொடியது
bபோன
காடியில் கிடந்து
யைத் துடைக்கின்றார் கைச் சீறுகின்றார்
分
னம்
கினால்
தற்கு ம்பியிருககுமா
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 375
சித்த விகாரம்
ඌ) ரோ
விரல் நீட்டி மீட்டும் வீணையில் அமுதம் ததும்பும் இசையாக மதுர மோகம் ஆனந்தச் சிறகுகள் வசந்த நெடுவழி வந்து மகரந்த விந்தில் மயங்கி சந்தன நிலாவில் படி இறங்கி சொர்ண கோபுரம் சோதி சொரூபமாய் பொன் குளிக்க ஆயிரம் மணித்தீபம் ஏற்றிய பாயிரம் பாடப்பட வேண்டாப் பயங்கரம் பூவாய் விரிஞ்சு பொன்தேன் சுமந்து இளமயில் இளமையில் தழுவிய கனவுகளில் நினைவுகளில் ஏதேதோ ராகம் தூறல் மழைத்துளிகள் வார்த்தைகளில் அம்மானை ஆட்டம் மனசும் மனசும் கதை பறைஞ்சு கனவின் சிறகசைத்த கோபமும் ரோசமும் புது ராகம் சூடிய கவிதை தெய்வீகம் தழுவிய காற்றுக் குலுக்கிய மோகத்தின் மனோபலம் சக்தி தைரியம் மழை பொழி மணிமேக நிதானம்
வேத சாஸ்திர புராண வித்தியா விநோத ஆதி பெளதிக ஞானம் குருகை கொடு மங்கலம் வேத வேதாந்த வித்யாப்பியம் செளலப்பியம் இச்சா கிரியா ஞானா சக்தி சித்த விகாரக் கலக்கம்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

காண்பதறிவு
கல்வயல் வே.குமாரசாமி கவிதைகள்
மாயம் திரும்
ஊக்க மருந்து
தூக்க மருந்து
ஊக்க உற்சாகம் சத்யம் துறந்து அன்பை
அழித்து
தர்மம் தொலைச்ச பின் சத்தியம் துறந்து அன்பை இழந்து தரையில் தொலைச்ச பின்.
6 (ff000 பூச்சூடும் உள்ளம் போலே ஆரோ சொல்ல ஆசை வரும் கவியோ யாரோ பாடிவரும் பாடல் மந்தார மலரின் மணஞ் சுமந்து பின்னேர வேளைவரும் ஒரு பெண்குருவி பிரியமுடன் பாடிவரும் மனசு துடிக்குது அம்மா ஒரு ஆட்டம் போடலாமோ வழி அறியாதே வாழும் மெளனமாய் அவன் தவித்தான் அவள் தவித்தாள் யன்னல் அழுத கண்ணிர் பல்லிவிடாய் தணிக்கும் தும்பி துரத்தும் ஒரு ஒணான் கம்பி வலை தாண்டி கதவு இடுக்கினுள் நுழையும் செம்பில் இருந்த பால் செழிம்பு ஊறிப்போய் இருக்கும்.
345

Page 376
முன்பொருநாள் உய சின்னக் கருவறையி என்னை ஆளாக்கி தேன்தமிழே தேவ உன்னை நினைத்து
தாய்க்கொரு தாலா
மெல்ல வருமோை செல்ல நடைபயின் வல்லமையாய் ஓர் அன்பில் எனைக் கு என்ன நினைத்தாே கண்மணியே கேட்
உன் மகனின் இப்ப
கல்வியிலே நானுய வல்லவனாய் மாற்ற சின்னவயதில் நீசெ
346

pflugh காண்பதறிவு
தாய்க்கொரு தாலாடரு
வேலணையூர்-தாஸ்
பிர்த்துகளாய் இருந்தேனை
ல் சிறையிட்டு
உலவ விட்டாய்
ாரப் பண்ணிசையே
உயிர் உருகும் பாடலிது ாட்டு
ச மென்மொழியாய் 1ற சிறு பருவம் முதற்கொண்டு வார்த்தை உன் வாயில் கேட்டதில்லை ழைத்து ஆளாக்கி விட்டவளே யா ஏன் அகன்றாய் கற்பகமே கிறதா காற்றில் கரையும்
ாடல்
ர கண்கலங்கி மனம் நெகிழ்வாய் ரார்கள் போற்றும் பொழுதெல்லாம் Fான்ன தமிழ் நெஞ்சில் நிறைகிறது
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 377
உன்நலனைப் பாராமல் என்நலமே மேல் என்ற
என்நோய்தீர மருந்து
வான் அளவா பெரிதெ வையகத்தில் நின் அன்( உறவு பல கண்டேன்
உற்றார் சுகம் கண்டேன் பாசமென்று வாழ்க்கை பலபேரை நான் கண்ே ஆனாலும் நேசமென்ற நெஞ்சமெல்லாம் தாய
வானுறங்கும் மண்ணுற மரந்தன்னில் புள்ளுறங் இரவுப்பொழுதுகளில் விழிமூடித் தூங்குகிறா வான்நிறையும் அன்புண் காற்றலையில் எண்குரன
என் தாலாட்டில் கண்ண
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Tui
ரீயருந்தித் தாயானாய்
ன்றார் பே பெரிதென்பேன்
ால் நீயம்மா
DIDIT
ரங்கும்
கும் எனக்காக விழித்தவளே ய் என்பாடல் கேட்காதா
டயாய்
லை நீயறிவாய்
னயர்வாய்.
347

Page 378
குளிர்ந்திடும் மாலை நேர மழை மேகங்கள் ஒன்றிை தம் வரத்தை வாரி இறைக் நீயின்றி நானில்லை என்று நானின்றி நீயில்லை என்று போட்டி போட்டுக் கொ6 தம் அரங்கேற்றத்தை முன் முழுவதினதும் மொத்தம் மண்ணில் மழைத்துளியின்
வெள்ளை வேஷ்டி வெள்ளைச் சட்டையுடன் கையினில் பனுவல்கள் ச்ெ மழையின் ஆனந்தத் தாண் வெடுக்கென விரித்தேன் 6 என்னையும் என் பனுவல்களையும்
பக்குவப்படுத்துவதற்காய்
348

வமய்ப்பைாருள் காண்பதறிவு
உச்சத்தில் நீ
எப்.சமீரா ஸவாஹிர்
b
னந்து க முயற்சிக்கின்றன.
b
ம் பெருமை பாராட்டி ண்டு இடியும் மின்னலும் வைக்கின்றன. நானென்று கூறி
ன் சங்கமம்.
காண்டு நடைபயின்ற நான்
டவம் கண்டு
கையிலிருந்த என் குடையை
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 379
நினைத்து வந்த நோக்கம் மறந் செல்லவேண்டிய தெருவை ம மனதில் இருத்தி வைத்திருந்த ( அடையாளம் கண்டு வைத்திரு என்னையும் என் பனுவல்களையும் குடை ே நடை பயின்றேன் தெரு வழிே திசை தெரியாமல்.
வலம் இடம் தெரியாமல் வடக்கு தெற்கு தெரியாமல் சுழன்றடித்த காற்றினால் சுருண்டு படுக்க முயற்சித்த குல சுக்குப் பருகிய குடையாய் பலப்படுத்திக் கொண்டேன்
என்னையும் என் பனுவல்களை
நினைத்து வந்த வேலை முடிய மனதினில் பீதி குடிகொண்ட ( உடல் வெப்பநிலையைச் சீராக் குளிர்நிலையைக் குறைத்துக் ெ நீரிற்குள் புதையுண்ட என் காலி தூக்கியும் மிதித்தும் ஒரு யுத்த புதைந்து போன என் எண்ணங்
புடம் போட்டபடி நடை பயின்
புயலும் மெல்ல மெல்ல ஒய்ந்த மின்னலும் மின்னல் வேத்தில் துளித்துளியாய் என் குடை மீ தடமின்றிப் போன துகள்களா என் நடையின் துரிதம் - என்ன என் வீட்டு வாசலில் கொண்டு அடை மழையிலும் கம்பீரமா அமைதியாய் உள்ள நுழைந்ே
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012
 

துபோன போதும்
ந்துபோன போதும் முகவரி மறந்துபோன போதும் ந்த வீட்டின் முகப்பு மறந்துபோன போதும்
காண்டு காத்தவனாய்
'யும் காப்பதற்காய்.
ாமல் போனபோதும் போதும்
#?
காண்டேன்
ஸ்களை ம் நடாத்தியவனாய்
195606.T
ன்றேன்.
ற்று
மறைந்து போயிற்று து விழுந்த மழைத் துளிகள் ய் தூரமாயின.
60T
நிறுத்தியது. ப் நின்ற என் வீட்டினுள்
தன் நான்.
349

Page 380
என் கையில் வைத்திருந்த பனுவல்களை விரித்து நோக்க நூலின் ஒரங்களில் கசிந்திருந்த மேசை மீது வைத்து யன்னலைத் திறந்து விட்டு விரைந்தேன் அடுத்த செயல் ே
வேலை முடிந்து பார்க்கையில் மீண்டும் அதே பொலிவுடன் அவற்றின் பொலிவு எனக்குண தெரிந்து கொண்டேன் அது த புயலாய் மழையாய் இடியாய் மின்னலாய் எத்தனை புது யுகங்கள் உன்னைப் புரட்டியடிக்க முன் பூத்திருப்பாய் என்றும் புன்னணி
350

னேன்.
ஈரங்களை உலர வைப்பதற்காய்
நாக்கி.
)
என் பனுவல்கள் ர்த்தியது காரணத்தை மிழென்று
வந்தாலும் - தமிழே நீ
கையுடன்.
LqqLSLASeqLSLLLSAJSTqLAJSTqSqqLSAJSeSqSqLJAJSeqSLSA STqaSLLLSAJJSTqSLLSSLASTqSLSLSLSLASeTSqSLSJJSTqLLALALAJSTqSSASLJSTSSSSSLSSSSSSSSqqqqqS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 381
9 јарiod
ற்ம்நாட்டு மொழிய நம்மைப்போல் பிறரு தம்பாட்டில் தமிழ்ெ நம்முயிரைத் தந்தேனு வம்புவழக் கில்லாத 4 வாழ்ந்திருக்கச் சமவு உம்முரிமை எமக் கெ எம்முரிமை என்றென்
போரில்லாச் சமுதாய புதுமையெனப் பழை வேரின்றி விழுதெங்கு வீணான வம்பெமக்கு ஆரிருப்பர் அழிவுவந் அன்புடனே வாழ்ந்தி நேரிருந்து ஆட்சிசெய நிச்சியமாய் நல்லதொ
உலகமாகா மொழிகள் உயர்மொழியாம் தமி நிலவுலகில் உவமையி நீடுபுகழ் அறிஞரெல சலசலத்து ஒடுகின்ற சார்ந்திருக்கும் மொழி புலமைநிறை அறிஞர் புதுமைகுன்றாத் தமிழ்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

காண்பதறிவு
* தமிழ்
II.6.1967656.17
னைத்தும் நமக்கு வேண்டும் மதைப் பேச வேண்டும் மாழியைச் சிதைக்கப் போயின் லும் காக்கவேண்டும் உலகில் நாங்கள் டமைச் சமூகம் வேண்டும் ன்றும் தேவை இல்லை றும் எமக்கு வேண்டும்.
ம் புலர வேண்டும் மதனைப் புதைக்க வேண்டாம் ம் விளைந்த தில்லை த் தேவை யில்லை து சூழும் வேளை டுவோம் வாழும் காலை ப்யின் நிலவும் சாந்தி ாரு யுகமும் தோன்றும்
ரிலே ஒப்பற் றோங்கும் ழ்மொழியின் இனிமை கூற ல்லை நிகரும் இல்லை ாம் வாழ்த்தக் கேளிர் தியைப் போன்று களையும் தழுவிச் செல்லும் குழாம் புகழ்ந்தே ஏத்தும் ம்மொழியே வாழி வாழி!

Page 382
தெரிந்த சந்ததி
தெரியாத மொ
தொலைபேசி ஒலித்தது மறுமுனையில் என்பே சிறகில்லாச் செல்லக்கில் "அப்பா" என்றாள் அ ஈரமாய்: நெஞ்சுக்குள் இறங்கின வார்த்தைகள் குளிர்ந்துபோனேன் என் குழந்தையின் மொ தொடர்ந்து பேசினாள் தெரிந்த மொழியில் ஆங்கிலச் சொற்கள் அச்சொட்டான உச்சரி அலங்காரம் பெற்றன இறுதியில் ம்.மா என்று இழுப "பாய்” என்றவோர் வார்த்தையை விதைத் விடைபெற்றுக் கொன
மற்றொரு காலை
மிதமாய் மலர்ந்தது முதற்குரல் என்றன் மற்

வமய்ங்எம்ாருள் காண்பதறிவு
ஜின்னாஹீ டிரிபுத்தீன்
5
த்தி - என்
Ո ழகிய தமிழில்
இதமாய் 方
ாழியில் r - அவளுக்குத்
ப்பில்
பட்ட முத்தம்
தபின் ன்டாள்
)றொரு பேத்திபால்
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

Page 383
"அப்பா!"என்று அ "குட்டின் டாக் ஒட தேனில் குழைத்தத தொடர்ந்து பேசில தெரிந்த மொழியில் முன்னவள் போலே ஜேர்மன் மொழியி தெரிந்ததை மொழி திணறிப்போனேன் தர்மசங்கடம் தெரி ம்.மா என்ற இழு ஈந்தே முடித்தாள்
நடுஇராப் போழ்து நினைவினை இழந்: நாங்களிருவர் கிர்கிர்.கிர்கிர். நிறுத்தாது ஒலித்த செவிக்குள் பேரன் "அப்பா" என்றான அன்னைமொழியில் பூரித்துப்போனேன் "அஸ்ஸலாமு அ6ை பதிலை வழமைபே "கைபஹாலுக்க" ( தெரிந்த பதிலைச் ெ தொடர்ந்தான் - அ தெரிந்த மொழியில் அரேபியன்கூட அ; அத்தனை உயர்ந்த பதில் தெரியாது - பேசாதிருக்கையில் புரிந்தவன்போல ப ஆங்கிலம் அவன்வ
முன்னொருபோழ்து பேரர்கள் விடுதலை வந்தனர் எங்கள் வா என்னுடைப் பொழு
qSASMJeeLSSSqSASASJe0eSLSAJ0eSSAMeSLS AJSeOSJAMAMSeOSSSLSSSMSMMSLAJSTMOSSASJJT qSMS ASSJSTqSLLSJSeTqLLSLLSLSASSTqSLLSASASeMSLLSLSALSSTqSLLLS
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

துவும் தமிழில் பா" தொடக்கம் அதுதான் த்ெதிப்பாம் வார்த்தைகள் னாள் - அவளுக்குத்
வே சுருதி சுத்தமாய்
ல் ந்ெதும் தெரியாது விழித்தும்
- என்றன்
யாத பேத்தி ழபட்ட முத்தம்
| த நீண்ட துயிலில்
கிர்கிர்.கிர்கிர். என்று து நெடுந்துர அழைப்பு தேனை வார்த்தான் ர் - அவன்
பாட்டன் பெருமையால் லக்கும்” அடுத்தவன் முகமன் ால் பகிர்ந்தேன் மறுபுறம் கேள்வி பிறந்தது சால்லிநான் முடிக்க வனுக்குத்
நிர்ந்தே போவான் அட்சர சுத்தம்
நான்
ாஷையை மாற்றினான் சம் அடிமை ஆனது
չ/:
கழித்திட வென்றே ழ்புலம் நோக்கியே pதெலாம் இழந்தேன் அவர்க்காய்
353

Page 384
தமிழ்பித்தெனக்குத்தன வாய்ப்பை இழக்க விரு தமிழ்கற்பிக்கக் கங்கை இருக்கப் பணித்து எழு "அ" "ஆ" என்று ஆரம் ஆங்கிலக்காரி” "ஏ" " "ஆ" "பே" என்றாள்.அ "அலிப்” “பே" என்று வாரங்க ளிரண்டுதான் பேரர்கள் விடுதலை 6ே போவோம் என்றே புற புரிந்தது எனக்கு
பாட்டனின் கொடுமை பிள்ளைகள் எதுதான் ட
நெஞ்சம் கனத்தது நடட நாடுகடத்த நம்மவர் சந் தந்தைதாய் மொழியை சிந்தையில் இருந்தனர் மூளை குடைந்தது மறு உள்ளே இருந்த உள்மன பாய்ந்துவந் தென்னைட் நான் கூனிக் குறுகிக் குமைந்ே
354

லைக்கடித்ததனால் நம்பாது அவர்க்காய் னங் கொண்டு த்தறிவித்தேன் ம்பம் செய்ய பி” என்றாள் Iடுத்தவள்: பேரன் அரபியை மொழிந்தான் விடுதலை பெற்றன வண்டாம் என்றே ப்படலாயினர்
பொறுத்திட மாட்டாப் பண்ணுவர் பாவம்
ப்பது என்ன ததி த் தெரிந்திட வேண்டாச்
மொழியற்றே ாம் வெளியே
பார்த்துச் சிரித்தது
தே போக
உலகத் தமிழ் இக்ைகிய மாநாடு - 2012

Page 385


Page 386


Page 387


Page 388

ܢ ܬܐ இ ప్ళ *
బ్స్క
S.
క్రైవ్లో
இே