கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி (மாதிரி வினாக்களையும், சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது)

Page 1
POLITICA SUPPLIMENT:
G.C. C
இலங்
அரசியல்
(மாதிரி வினாக்களையுத கு:
 
 
 
 

SCIENCE ARY SERIEs - O2
E.A/L) A.Q
கையின் திட்டவளர்ச்சி
க்க விடைகளையும் உள்ளடக்கியது)
Nu I MITLfSGöIT B.A. (S.L.)

Page 2
പ്പ്
 

தமிழசசங்கம في التي
శ్లో الجوده للعة
( தமிழ்ச் சங்க நூலகத்திற்கு - திசெல்வி
-
@__8, G-9\_ POLITI
.ேEேrழ்ச்சங்கம் G.A.iia 5 ம்
இலங்கையின்
அரசியல் திட்ட வளர்ச்சி
மாதிரி வினாக்களையும், சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது
வெளியிடு:
Pே புத்தகால
64 - 272, Hinniappuhamy Mawatha Kotahena, Colombo-13.
"RF11

Page 3
இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி (வினாவிடைத் தொகுப்பு)
ஆசிரியர் : பி.எம்.புன்னியாமீன் BASL)
முதலாம் பதிப்பு: 1994.04.24
பதிப்புரிமை ஆசிரியருக்கே
li G 4750
சுவர் அமைப்பு: PACK Graphics, 408, Galle Road, Colombo 03, Srikanka, Tel : 335363.
அச்சுப்பதிப்பு லிடி பதிப்பகம்
அக்குறனை 06
 
 

மாதிரி வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ள பாட அலகுகள்
டொனமூர் அரசியல் திட்டம் (1931-1947) சோல்பரி அரசியல் திட்டம் (1947-1972) 1ம் குடியரசு அரசியலமைப்பு (1972-1978) 2ம் குடியரசு அரசியலமைப்பு (1978 முதல்)
ஆசிரியருடனான தொடர்புகளுக்கு,
P.M.PUNYAMEEN BA(SL)
13. Udatalawinna Madige, ( Wia ) Katugastota. Sri Lanka.

Page 4
அன்புடன் என் பிரியத்திற்குரிய மாணவ நெஞ்சங்களே.
எமது இலங்கைத் திருநாட்டில் அரசறிவியலானது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மட்டக்கனின் கலை, வர்த்தகப் பாடமாக பிரபல்யம் அடைந்து வஞ்வதை அறிவீர்கள் இருப்பினும் தமிழ் மொழிமூலமாக இப் பீடத்தைக் கற்பதற்குப் போதியளவு தான்கள் இன்மை துரதிஷ்டான் விட'கும். இதனால் ஆரசறிவியல் கத்தும் மாணவர்கள் பல விதமான பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகங்கொதிக்கின்றனர்
இத்தண்க:பிரச்சினைகளுக்கும் சிக்கன்களுக்கும் ஒரளவேனுர்தீர்வினைப்
பெற்றுக்கொடுக்கவேண்டுமென்றதோக்கிலும்பசிட்சைக்கு ஆத்தமாகும் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக கர்திரி வினா விடைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கிலும் EP கல்வி கிடிையம் ஒழுங்கு செய்துள்ள கருத்தரக்குத் தொடரில் (4கருத்தரங்குகள்) என்னால் கலந்துரைTடப் ட்டும் உத்தேச வின்ாக்கள்ை/ம் விடைகளைப் புத்தகமாகத் தொகுத்தத் தகுதின் கிர்ச்சியடைகிறேன்
இப் புத்தத் தொடரில் மொத்தம் 4 புத்தகங்கள் இடம் பெறும் இந்த 4 புத்தகங்களும் உயர்தர முழுப் பாடப்பரப்பையும் உள்ள்ட்க்கியதாக இருக்கும் எனவே கபொது (2/து பாட்சை எழுதும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வெளிவாகி மூதர்கவைத் தேர்வு ரானவர்களுக்கும். பண்கலைக்கழகானவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பது என் தம்பின்னைக பாதும்
குறுகிய காலத்தில் இப்புத்தகத்தினை வெளியிட முன் வந்த EP கல்வி திவைப் பணிப்பானதும், EPAத்தகால உரிமையாளரும் இலங்கையின் பிரபல கணித விஞ்ஞான விரிவுரை:ான WL ராஜ ட்ரம் அவர்களுக்கு என்றும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக
இப்புத்தகம் குறித்து உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிப்பீர்களாயின் நன்றிyண்டவன்" இருப்பேன்.
சித்ததன்றி ஆன்டன் புன்னியாமீன்
 

க. பொ. த, (உயர்தர) அல்லது முதற் கலைத் தேர்வு G. C. E. (A/l) (GRD G. A. Q.
அரசறிவியல்
எழுதப்போகும் உங்களுக்காக
சில ஆலோசனைகள்
01. பரீட்சை வினாப் பத்திரத்தைப் பெற்றவுடன் பதற்றப்படாதீர்கள். முதலில் நிதானமான முறையில் சகல வினாக்களையும் வாசித் துப் பாருங்கள்.
32. பின்னர் உங்களுக்கு இலகுவானதாகவும் பூரணமான விடையை எழுதக்கூடியதுமான ஐந்து வினாககளைத் தெரிவு செய்து கொள் ஞங்கள். A L பரிட்சை என்றாலும் சரியே, G. A. Q பரீட்சை என்றாலும் சரியே அரசறிவியல் வினாப்பத்திரம் மொத்தமாக பத்து வினாக்களைக் கொண்டிருக்கும். இந்தப் பத்து வினாக் களுல் ஐந்து வினாக்களுக்கு மாத்திரமே விடை அளித்தல் வேண்டும்.
03. நீங்கள் எழுதும் விடையைப் பாதியளவில் எழுதிய பின்பு அவ்வினாவை வெட்டிவிட்டு மற்றுமொரு வினாவிற்கு ng Luali பதை இயன்றளவில் தவிர்த்துக் கொள்ளுங்கள் G C. P. AL அரசியல் மூலதத்துவக பந்தகால பரீட்சை விடைப் பத்திரங்களை நோக்குமிடந்து பல மாணவர்கள் இவ்வாறு செய்திருப்பதை அவ தானிக்க முடிந்தது இதற்கு மூல காரணம் மாணவர்கள் ஆரம் பத்திலேயே வினாக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளாமையே ஆகும். இவ்வாறு நீங்கள் செய்வது நேரத்தை விரயமாக்கும் என்பதைக் கருததிற் கொள்க.
04. பரீட்சையில் நீகங்ஸ் 5 வினாக்களுக்கு கட்டாயமாக விடையளித்தல் வேண்டும். 5 வினாக்ஈளுக்கு விடையளிக்காது 3 அல்லது 4 வினாக்களுக்கு மாத்திரம் விடையளித்தால் நிச்சயமாக மொத்தப் புள்ளியைக் குறைக்கச் செய்யும். எனவே கட்டாயமாக களுக்கும் விடையெழுத முயற்சித்தல் வேண்டும்.
05. பரீட்சையில் உங்களுக்குத் தரப்படும் நேரம் 3 மணித்தியாலங்கள் மட்டுமே. எனவே விடைபெழுதும்போது 5 வினாக்களுக்கும் சம நேரத்தை ஒதுக்க நீங்கள் எத்தனியுங்கள். ஒரு வினாவுக்கு அதிக நேரத்தை ஒதுக்குமிடத்து ஏனைய வினாக்களுக்கு ஒதுக்கும் நேரம்
( OE )

Page 5
t) եւ
}".
குறைவடையும். இதனால் பின்னர் எழுத வேண்டிய விடைகளை உங்களால் பூரணப்படுத்த முடியாமற் போகலாம். (பிரிவுக் கேள்வி கள் இடம்பெறும் போதும் இதே முறையைக் கையாள வேண்டும்.)
எழுத்துத் தெளிவு மிகப் பிரதானமானதாகும். நீங்கள் հTIւրքիա விடைகளை பரீட்சகர்கள் இலகுவாகவும் துல்லியமாகவும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
க. பொ.த (உயர்தர) மாணவர்களாயின்:
O3.
9.
நீங்கள் எழுதுவது பல்கலைக்கழக நுழைவுக்கான ஒரு போட்டிப் பரீட்சை என்பதை மறந்து விடாதீர்கள். குருவி கூடு கட்டும்போது நிச்சயமாக ஒரேயடியாகக் கட்டிவிட முடியாது. சிறுகச்சிறுகத் துரும்புகளைச் சேர்த்தே கூட்டைக் கட்டி மூடிக்கிறது. இதேபோல நீங்களும் ஒவ்வொரு புள்ளியாகச் சேகரிக்க முயல வேண்டும், வினாவுடன் தொடர்புடைய சிறு விடயங்களைக்கூட குறித்துக் *ாட்டுங்கள். இது ஒரிரு புள்ளிகளையாவது அதிகரித்துத்தர ஏது வாகலாம். சில நேரங்களில் இவ்வோரிரு புள்ளிகளே உங்கள் பல் கலைக்கழக வாழ்வை நிச்சயிப்பதாகவும் அமையலாம்:
*ரசியல் மூலத்துதவப் பாடத்தில் நீங்கள் எழுதும் விடைகள் பரந்த அடிப்படையில் அமைய வேண்டுமென எதிர்பார்க்கப் படு கின்றது. உங்கள் விடைகளில் நீங்கள் கற்தி கோட்பாடுகளை மட்டும் எழுதாது நடைமுறை விடயங்களையும், அண்மைக்கால சம்பவங்களையும் ாழுதுதல் வேண்டும். (வினாவின் தன்மைக் கேற்ப) இவ்வாறு எழுதுவது அதிக புள்ளிகளைப் பெற்றுத்தரும் வாய்ப்பாக அமையும்.
.ேA. Q, மாணவர்களும் விடையெழுதும்போது ஒழுங்கமைப்பு உதாரணங்கள், அணுகுமுறைகள் போன்றவற்றில் அதிக அக்
கறை செலுத்துதல் வேண்டும்.
பரீட்சையைப் பற்றிய தயக்கத்தை விட்டுவிடுங்கள். சந்திர மண்டலத்தில் பாதம் வைத்திபனும் எம்மைப் போன்ற பணி தினே. நவீன காலத்தில் மனிதன் எத்தனையோ படிகள் முன் னேறிச் சென்று விட்டாள். இந்நிலையில் ஒரு சாதாரண பF
சையைச் சந்திக்க, முகங்கொடுக்க நாம் ஏன் அஞ்சவேண்டும்?
திணிவுடனும், மனஉறுதியுடனும் உங்கள் பயனத்தைத் தொட
ருங்கள். நிச்சயம் சிறந்த பெறுபேறு- உங்களுக்காகக் காத்திருக் கிறது.
உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த பிரார்த்தனை
களும், நல்வாழ்த்து க்களும்
அன்புடன்,
புன்னியாமீன் ( O6 )
 

வினா இலக்கம்-01
"இலங்கையின் தேசிய இயக்கங்களும் சுதந்திரமும்' எனும் தலைப்பில் நுணுக்கக் குறிப்புரை ஒன்று எழுதுகி
விடைக் குறிப்புகள்:
இலங்கையில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந் நிரத்தை பெறும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட அமைப்புக்கள் தேசிய இயக்கங்கள்" எனும் வார்த்தைப் பிரயோகத்தால் அழைக்கப்படுகின் றன, இலங்கையில் தேசிய இயக்கங்களும் சுதந்திரமும் எனும் தவைப் பனது பரந்த ரீதியில் ஆராயப்பட வேண்டியதொன்றே. இருப் பினும் தேசிய இயக்கங்களிள் போக்குகளுக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பது கவனத்திற் கொள்ளப் படவேண்டும். இலங்கையில் தேசிய இயக்கங்கள் தேசிய உணர்வை பும் சுதந்திர உணர்வுகளையும் தட்டியெழுப்பியதென்பது அரசியன் அவதானிகளின் பொதுவான கருத்தாகும்.
1796-ம் ஆண்டில் இலங்ாகயின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்ட் பிரித்தானியரி 1815-ம் ஆண்டில் இலங்கை முழுவதையும் தமது பரிபாலனத்தின் கீழ்க் கொண்டுவந்துள்ளனர். 1833-ம் ஆண்டில் கோல்புறுக் சீர்திருத்தங்களினூடாக மேற்கொள் எப்பட்ட நடவடிக்கைகள் மானிய பண்புகளை இழக்கச் செய்ததுடன் முதலாளித்துவம் சார்ந்த பெருத்தோட்டத்துறை வளர்ச்சிக்கும்
இலங்கையின் பெருந்தோட்டத்துறை சார்ந்த முதலாளிகள்
தமது நிலவுரிமைக்காக யாப்புச் சீர்திருந்தங்களைக் கோரி நின்றனர். 1884-ல் ஜோர்ஜ் வோவின் தலைமையில் இலங்கைச் சங்கம் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. விதேசிய தலைமைத்துவத் தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பினை தேசிய சங்கம் எது அழைக்க முடியாது.
1870-ம் ஆண்டுகளின் பின்னர் சுதேச தலைவர்களால் மது ஒழிப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கமானது பெளத்த, இந்துமத எழுச்சியை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்பட் 'டிருந்தது. இந்த மது ஒழிப்பு இயக்கன் அரசியல் சீர்திருத்தங்கள் கோரியோ அன்றேல் சுதந்திரத்தைக் கோரியோ தமது போராட் டத்தை அமைந்துக் கொள்ளவில்லை.
9ே-ம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் கற்ற மத்தியதர வர்க் கங்களினால் சில இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உதாரணமாக சிலாபச் சங்கம், அரை நாட்டு உற்பத்தியாளர் சங்கம், தென்னை உற்
( O7 )

Page 6
பத்தியாளர் சங்கம், யாழ்ப்பாணச் சங்கம் என்பன இக்கவகளுள் சில வாகும் 1908-ம் ஆண்டில் திரு. ஜேம்ஸ் பீரிஸ் போன்றவர்களால் அரசியல் சீர்திருத்தம் கோரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
1912-ம் ஆண்டின் பின்னர் மது ஒழிப்பு இயக்கமானது சற்று அரசியல் தன்மை கொண்ட இயக்கமாக மாற்றமுற்றாலும்கூட விர சியல் சீர்திருத்தம் பெறுமளவுக்கு அதன் அரசியல் தன்மையானது பல மாகக் காணப்படவில்லை. 1915-ம் ஆண்டுகளின் திரு ஏ ஈ. குன சிங்க. விக்டர் கொரயா போன்றோரால் இளம் இலங்கையர் சங்கம்" ஆரம்பிக்கப்பட்டது பொறுப்பாட்சியைப் பெறும் நோக்கில் இச்சங்க நடவடிக்கைகள் அமைந்திருந்ததை அவதானத்தில் கொள்ள வேண் டிய விடயமாகும் 1915 ம் ஆண்டின் சிங்கள, முஸ்லிம் இனக்கலவர மானது பிரித்தானியருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி யெனக் கருதிய பிரித்தானியர் மார்ஷல் சட்டத்தினூடாக கலவ ரத்தை அடக்கிய அதேநேரம் தேசிய சங்கத் தலைவர்கள் பலரை கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இக்கட்டங்களில் இலங் சபையில் காணப்பட்ட தேசிய இயக்கங்களின் போக்கினை நோக்கு மிடத்து (1) சுதேச தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இன்மை (2) தலைமைத்துவச் செல்வந்தர்கள் மத்தியில் சுருங்கி இருந்தமை (3) சுறுசுறுப்பு இன்மை போன்ற விடயங்களை இனங்காட்டலாம்.
1917-ம் ஆண்டில் ஜேம்ஸ் பீரிசின் தலைமையிலான தேசிய காங்கிரஸின் உரை நிகழ்த்திய திரு. பொன். அருணாசலம் பின்வரும் கருத்தினை முன்வைத்தார். "எங்களது அரசியல் கொள்கைகளை அடைந்துகொள்ள பேச்சுவார்த்தைகள் மட்டும் போதாது போராட்டக் தன்மை மிக்க இயக்கம் ஒன்றினை நாம் ஏற்படுத்த வேண்டும் இந்தியா வின் அரசியல் உரிமைக்காக போராடி வரும் தேசிய காங்கிரஸ் போன்று அனைத்துச் சங்கங்களையும் ஒன்றினைத்து நாமும் தேசிய காங்கிரஸ் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்' என்ற கருத்தினை வலியுறுத்தினார்.
இக்கருத்தினை இலங்கைத் தலைவர்கள் ஏற்றுக்1ொள்ளாம்ை யினால் 1917-ம் ஆண்டில் சேர் பொள். அருணாசலும் இலங்கைச் சீர் திருத்தச் சங்கம் எனும் பெயரில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார். இச் சங்கமும் செல்வந்தர்களுடன் மட்டுமே சுருங்கியிருந்தது.
1919-ல் தேசிய காங்கிரஸ் ஏற்பட்டது. நாட்டின் சகல இனக் குழுக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட போதிலும் சுதந்திரத்திற் ாாக தேசிய காள்கிரசின் பங்களிப்பு என்ன? என்பது கேள்விக்குறி யாகவே உள்ளது. தேசிய காங்கிரஸ் தனது முதல் கோரிக்கையாக சட்ட நிரூபண சபையில் அங்கத்துவம் 50 ஆக உயர்த்தப்படி வேண்டும் என்றும், இனரீதியான முறை ஒழிக்கப்பட்டு பிரதேசரீதியான )LEBנו இடம்பெற வேண்டும் என்றும் கூறியது, தேசிய காங்கிரஸ் மிதவாத போக்குகளுடனும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே அரசியல் உரிமை
( O3 )
 
 

கனைப் பெற பும் விளைந்தது. கூட்டங்கள் கூடுதல், அறிக்ாைள் விடல், மகஜர்கள், சமர்ப்பித்தல், ஆட்சியில் உள்ளோர்களுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளல் ஆகியவைகளே இவற்றின் வழிமுறை ாளாகக் காணப்பட்டன. 1921ம் ஆண்டில் இவ்வமைப்பில் சிவ பிளவு ாள் ஏற்பட்டன. எவ்வாறாயினும் சுதந்திரம் வரை இச்சங்கத்தின் செயற்பாடுகளை அவதானிக்கலாம்.
இலங்கையின் தேசிய இயக்கங்களும் சுதந்திரமும் எனும் கலைப்பில் ஆராய்கையில் இடதுசாரிகளின் பங்களிப்பினையும் Th ால் மறத்துவிட முடியாது. 1930-ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் ஆரம் பிக்கப்பட்ட இடதுசாரிகள் அமைப்பானது இலங்கையின் சுதந்திரக் பிரயே பிரதான குறிக்கோளாகக் கொண்டிருந்தது, இந்த அமைப் பானது 1935-ல் வங்கா சமசமாஜக் கட்சியை தோற்றுவித்தது. பல தலையீடுகள் காணப்பட்ட போதிலும் கூட இவற்றின் எழுச்சியும் வளர்ச்சியும், செயற்பாடுகளும் சுதந்திரத்திற்கான ஒரு மைற்கல் என கூறுவதில் தவறில்லை.
மேற்படி நிலைமை அளின் அடிப்படையில் தொகுத்து நோக்கும் போது தேசிய இயக்கங்கள்தான் இலங்கையின் சுதந்திரத்திற்கான பிடிப்படைக் காரணி என்று கூறமுடியாதுள்ளது. சுதந்திரத்தைவிட அரசியல் சீர்திருத்தம் கோருவதிலேயே தேசிய இயக்கங்கள் கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளன என்றால் மிகையாகாது.
வினா இலக்கம் 02
டொனமூர் அரசியலமைப்புத் தொடர்பாக பின்வரும் விடயங்கள் பற்றி சுருக்கக் குறிப்புரைகள் எழுதுக.
(அ) அமைச்சரவை. (ஆ) ஆள்பதியின் கடமைப்பங்கு (தேசாதிபதி)
விடைக் குறிப்புகள்:
1931-ம் ஆண்டு இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அரசிய வடிைப்பே டொனமூர் அரசியலமைப்பு எனப்படுகிறது. இந்த அரசிய லமைப்பை எடுத்து நோக்குமிடத்து பிரித்தானியக் காலனித்துவத் நிற்கும் இலங்கையின் சுதந்திரத்திற்கும் இடைப்பட்டதோர் இணைப் புப் பாலம் என்று கூறலாம்,
(அ) அமைச்சரவை:
டொனமூரி அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக அங்கு ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையைக் குறிப்பிடவசம் இந்த
( C9 )

Page 7
அமைச்சரவையானது, பிரித்தானிய அமைச்சரவை, சோல்பரி பாப் பின் பின்னர் இலங்கையில் செயற்பட்ட அமைச்சரவை என்பவற்றை விட மிகவும் மாறுபட்ட பண்புகளை உடையது. கட்சி முறையின் அடிப்படையிலோ அல்லது ஒரு கொள்ாையின் அடிப்படையிலோ, கூட்டுப் பொறுப்பு மிக்க சபையாகவே துே கானப்படவில்லை கூட்டுப் பொறுப்பு முக்கியமாகக் கருதப்படவுமில்லை.
டொனமூர் அமைச்சரவை 10 அங்கத்தவர்களைக் கொண்டது ரியதரிசிகள் 7 நிர்வாகக் குழுத் தலைவர்கள்) செயற்பாட்டில்
இந்த அமைச்சரவை பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகளை உடைய
காணப்பட்டதான விமர்சிக்கப்படுகின்றது.
r: 量
இந்த அமைச்சரவையின் அதிகாரங்களைத் தொகுத்து நோக்கு
மிடத்து இரண்டு பிரதான அம்சங்களைச் சு பட்டிக் காட்டலாம்.
(") 'டோக்க வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல்,
(பீட்டாகத் தயாரித்தல்)
)ே நிர்வாக சபையின் நீர்மானங்களைச் செயற்படுத்துதல்,
டொனமூர் அமைப்பின் ஆரம்ப கட்டத்தில் சுதேச அமைச்சரி **விட காரியதரிசுரிது அதிகாரங்களே மிகைத்திருந்ததெனவும்
மைச்சரவைக்குள் ஓர் அமைச்சரவையாகக் காரியதரிசிகள் செயற் : எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. காரியதரிசிகளினூடாக
*ாலனித்துவக் கொள்கை பேனப்ப டுள்ளன.
இருப்பினும் 2-ம் உலக மக் புத்தக்காகத்தில் இந்த அமைச்சரவை
岛
'சி செயற்பாட்டுத் தன்மைகள் மாற்றமுற்றுள்ளன. குறிப்பாக
சிவாசு விடயதுகள் ஒரேயளவுக்கு அமைச்சரவையின் கட்டுப்பாட்
பின்கீழ் வந்துள்ள அதே நேரம், ஆள்பதியின் அதிகாரன்கள் கணிசமான
அளவில் குறைந்துள்ளன. இக்கட்டத்திலிருந்து சோல்பரியின் அமைச் "சி சிமுல்படுத்தப்படும்வரை குறித்த நிர்வாக விடயங்களில் தாக்
கத்தை ETT LI EPÄ5ë jasa GTn sa Wii டொனமூர் அமைச்சரவை காணப்
பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
(a) ஆள்பதியின் கடமைப்பங்கு (தேசாதிபதி)
。 1931 அரசியலுமைப்பின் கீழ் சட்டவாக்கத் துறையும் உள்
நாட்டு நிர்வாகத் துறையும் சர்வசன் வாக்குரிமை மூலம் தெரிவு செப்
| TJET L.J." - 3Frger
ங் சேபை உறுப்பினர்களைச் சென்றடைந்தாலும் கூட தொடர்ந்தும் L置遭击高raf止 ஏகாதிபத்தியவாத நிலை இலங்கையில்
நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. பிரித்தானிய அரசின் பிரதிநிதி யாக ஆள்பதி விள்ங்கினார். இவரின் அதிகாரங்கள் முன்னைய யாப்
புக்களில் அாணப்பட்ட அதிகாரங்களைவிடச் சற்றுக் குறைந்திருத் தாலும்கூட அதிகாரமற்றவர் என்று பீற முடியாது.
( 1 Ο )
 
 
 
 

டொனமூர் ஆனைக் குழுவினர் தமது சிபாரிசுகளில் பின்வரு மாறு குறிப்பிட்டிருந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களுக்கு கணிசமான அதிகாரத்தினை வழங்க முடிவெடுத்துள்ளதால் முன்னைய ஆளுனர்கள் பெற்றிருந்த அதிகாரத்தை வழங்க நாம் முடிவு செய்யவில்லை. மாறாக மேலதிக அதிகாரங்களை ஆளுனருக்குப் பெற் றுக் கொடுத்து ஆலோசனை நிலையில் (மேற்பார்வை நிலையில்) வைத் திருக்கவே விரும்புகின்றோம். எவ்வாறாயினும் சட்ட, நிர்வாக, நிதி ஆகிய சகல துறைகளிலும் அதிகாரமும், சட்ட அந்தஸ்தும்பெற்றவ ராகவே 1931ல் ஆள்பதி கானப்பட்டார் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இலங்கையின் அதைதியையும் சமாதானத்தையும் பேணுவதற் ாகவேண்டி ஆனையைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை இவர் பெறி மிருந்தார். அரசாங்க சபையில் நிது நவேற்றப்பதிக் சட்ட மசோதாக் கள் இவரின் கையொப்பத்துடனேயே சட்ட அங்கீகாரம் பெறும் இந்த மசோதாக்களுக்கு அனுமதி வழங்கும் போது பின்வரும் ஏதாவ தொரு வழிமுறையைக் கையாள ஆள்பதிக்கு அதிகாரமுண்டு.
(அ) அனுமதி வழங்கள். (ஆ) நாட்டின் சமாதானத்தையும், ஒழுங்கையும் கருத்திற்
கொண்டு நிராகரித்தல், (இ) மன்னனின் அனுமதிக்காகத் தடுத்து வைத்தல் (ஈ) அனுமதி வழங்கி அவற்றின் செயற்பாடுகளை 6 மாதங்களுக்கு
மேற்படாமல் வரையறை செய்தல், (உ) மீளாய்வுக்காக அனுப்புதல். (ஊ) சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுமாறு
திருப்பி அனுப்புதல்.
நாட்டின் அடிப்படைத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க விமான, கடல் மற்றும் பாதுகாப்புப் படைகள் தொடர்பான சட்டமூலங்களுக்கு ஆளுனர் கையொப்பமிடக் கூடாதென யாப்பு வரையறை செய்கின்றது.
மேலும் அரசாங்ா சபையில் அனுமதி வழங்காத, அதே நேரம் நாட்டின் நலனுக்கு அவசியமெனக் கருதும் விடயங்களில் சட்ட ஆனை பிறப்பிக்கும் அதிகாரம் ஆள்பதிக்குண்டு.
மேலும் நிர்வாக விடயங்ாளில் தனது நேரடிப் பங்களிப்பை அல்லது 3 காரி பத சிசி ஒளினூடான பங்களிப்பை இவர் வழங்குவார். பொதுச் சேவைக்கு ஆள் சேர்க்கும் அதி காமும் இவருக்கே உண்ே எனவே தொகுத்து நோக்கும் போது ஆள்பதி தனித்துவமான அதி ாரங்களுடன் செயற்பட்டார் எனச் சுருக்கமாகக் கூறுவதில் தவறில்லை.
யாப்பின் இறுதிக் காலங்களில் ஆள்பதி தனது அதிகாரங்களை மிகவும் குறைவாகவே பயன்படுத்தி வந்தார். இக்கட்டத்தில் அமைச்
சரவை திேகாரத்துடன் செயற்பட்டு ஒத்ததெTவிமர்சர்கள்ஆசும் துத் தெரிவிக்கின்றனர். #######
11 )
L -

Page 8
55Tr, இலக்கம்-03:
( ́agAy) arif ty, T. "Gap rr, நோக்கிய வழி என்ற வகையிலும்
(ஆ) பிரித்தானியாவின் ஏகாதிபத்தியக் கொள்கை மேலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்ற வகை
யிலுக் டொனமூர் ஆனைக்குழுவின் விதந்து
ரைப்புக்களை ஆராய்க.
"டொனமூர் யாப்பானது பிரித்தானிய ஏகாதிபத்தி பத்திற்தம் சுதந்திரத்திற்குமிடையே ஏற்படுத்தப்பட்ட ஒர் இணைப்புப்பாலமாகும்" இக்கற்றை நீர் ஏற் பீரா? கூமது விடைக்கான நியாயங்களைத் தருக.
மாணவர் கவனத்திற்கு:
இவ்விரு வினாக்களும் ஒரே அடிப்படையைக் கொண்டவை. டொனமூர் யாப்பில் இடம்பெறக்கூடிய வினாக்களுக்கு விடையெழு தும் நீங்கள் பின்வரும் அடிப்படை விடயத்தைக் கருத்திற்கொள் ளல் வேண்டும். சுயாட்சியை நோக்கியவழி அல்லது சுதந்திரத்திற் கான வழி அல்லது இலங்கையின் அரசியல் வளர்ச்சியில் இச்சீர்தி தத்தங்களின் முக்கிய்த்துவம் பற்றிய வினாக்கள் வினவ்ப்படும் போது பின்வரும் மூன்று விடப்ங்களையும் குறித்துக் காட்டல் அவசியமாகும்.
(அ) இனரீதியான தெரிவு மறை ஒழிக்கப்பட்டு பிரதேச ரீதி
தெரிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டமை.
(ஆ) சுதேச மக்கள் உள்நாட்டு நிர்வாகத்தில் ஈடுபட வாய்ப்
புக் கிடைத்தமை. (நிர்வாக குழுமுறையினூடாக)
(இ) சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை.
(டொனமூர் யாப்பில் அதிக ஜனநாயகத்தன்மை மிக்க அம்சம் என இது சுட்டிக் காட்டப்படுகின்றது)
அதேநேரம் பிரித்தானிய ஏகாதிபத்தியம் மேலும் இலங்கை யில் நிலைத்துள்ளது என்ற அடிப்படையில் வினாக்கள் இடம் பெறின் பின்வரும் இரண்டு விடயங்களையும் குறித்துக் காட்டுவது மூக்கியமாகும்.
(அ) மூன்று அரசாங்கக் காரியதரிசிகளின் பொறுப்புக்கள்: (ஆ) ஆள்பதியின் அதிகாரங்கள்.
எனவே இந்த 5 அடிப்படை விடயங்கள்ைப் பற்றியும் பூரன தெளிவினைப் பெற்றுக் கொள்வீர்களாயின் டொன்மு பாப்பில் இடம்பெறும் எந்த வினாவிற்கும் உங்களால் இலகுவான முறையில் விடையளிக்க முடியும்.
( 1.2 )
 

sýlsu l இலக்கம்-04
டொனமூர் யாப்பின் முக்கிதத்துவத்தினைப் பின் வரும் தலைப்புக்களின் கீழ் விமர்சிக்குக,
(அ) உள்ளூர்ப் பிரதிநிதிகள் உள்நாட்டு நிர்வாக
விடயங்களில் ஈடுபட்டமை, (ஆ) சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்
, , GULD.
(இந்த வினாவுக்கான விடையை வினா இலக்கம் 03க் குமிய விடையில் நிர்வாகக் குழுமுறை, சர்வஜன வாக்குரிமை போன்ற குறிப்புகளிலிருந்து ஆயத்தப் படுத்திக் கொள்ளவும்.
விடைக் குறிப்புகள்:
டொனமூர் அரசியல் அமைப்பானது பிரித்தானிய ஏகாதிபத்தி யத்திற்கும், சுதந்திரத்திற்குமிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு இணைப் புப் பாலம் என்ற கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இந்த யாப்பில் சுதந்திரத்திற்கான சில முற்போக்கு அம்சங்களையும் அதேபோல பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினை உறுதிப்படுத்தும் சில அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதையும் காணக் கூடிய தாகவுள்ளது.
சுதந்திர நிலைக்கான அம்சங்களாகப் பின்வருவனவற்றைத் தொகுத்து நோக்கலாம்.
1. இனரீதியான தெரிவுமுறை ஒழிக்கப்பட்டு பிரதேச ரீதியான
தெரிவுமுறை ஏற்படுத்தப்பட்ட்மை, 2. நிர்வாகக்குழு முறையினூடாக உள்நாட்டு நிர்வாகப் பொறுப்
புக்களை சுதேச பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டமை.
3. சர்வஜன வாக்குரிமை மூலமாக ஜனநாயக உரிமையை இலங்கை
மக்கள் பெற்றுக் கொண்டமை.
01. இனரீதியான தெரிவு முறை ஒழிக்கப்பட்டு பிரதேசரீதியான தெரிவு
முறை ஏற்படுத்தப்பட்டமை.
டொனமூர் சாப்பிற்கு முன்னைய குருமெக்லம் - (1910) தற் காலிக மெனிங் - (1921) மெனிங் - (1924) ஆகிய யாப்புக்களை எடுத்து நோக்குமிடத்து சட்ட நிரூபணசபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கையில் இனரீதியான தெரிவு முறையும் பின்பற்றப்பட்டது.
மெக்கவும் யாப்பின் கீழ் இலங்கையில் முதற்தடவையாக அறி முகப்படுத்தப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை மூலம் தெரிவு
( 13

Page 9
செய்யப்பட்ட உறுப்பினர்களும் இனரீதியாகவே தெரிவு செய்யப் பட்டனர் இவர்கள்:
ஐரோப்பிய இனத்தவர் IT) பறங்கியர் படித்த இலங்கையர்
நிற்காலிக மென்ரிங் பால் உறுப்பினர்கள் இனரீதியாகத் தெரிவு செய்யப்பட்டனர் இவர்கள்
ஐரோப்பிய இனத்தவர் Lurd'ÉGLyrf "ரோட்டுப் பெருந்தோட்ட சங்கப் பிரதிநிதி 1 வர்த்தக சங்கப் பிரதிநிதி
இதேபோல மெனிங் யாப்பின் கீழும் 8 உறுப்பினர்கள் இனரீதி "சீசீ தெரிவு செய்யப்பட்டனர்.
ஐரோப்பிய இனத்தவர்
மேல்மாகாணத் தமிழர்
இனரீதியான தெரிவுமுறை ஒழிக்கப்பட வேண்டுமென தேசிய வாங்கிரஸ் உட்பட அனைத்து தேசிய கல்வர்களும் நீண்ட நாட் களாக குரலெழுப்பி வநீத ஈர்: இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இனரீதியான தெரிவு முறையானது இனப்பிரிவினைக்கு வித் திட்டதென அரசியல் அவ தானிகள் கருத்துத் தெரிவித்தனர்.
டொனமூர் யாப்பின் இனரீதியான தெரிவுமுறை ஒழிக்கப்பட்டு பிரதேசரீதியான தெரிவுமுறை பூரணமாக அமுல் நடத்தப்பட்டது. இவ்வாறு பிரதேசரீதியான தெரிவின்கீழ் இலங்கையில் அமைக்கப்
Yg frtia, சபையானது பின்வருமாறு அமைந்தது
og Firsårs fam Luzr மொத்த அங்கத்தவர் என்னுரிந்து- ஆகும்:
(அ) இதில் 50 உறுப்பினர்கள் தொகுதிரீதியாக சர்வஜன வாக்
குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டன்
மேற்கு மாகானம் 14 புதுப்பினர்கள் மத்திய மாகானம் 8ெ உறுப்பினர்கள் தென் மாகானந் 7ெ உறுப்பினர்கள் கிழக்கு மாகாண்ம் 2ே உறுப்பினர்கள் -- I CITAT TE சிெ உறுப்பினர்கள் Af L-is på Lars Brsdor is சிெ உறுப்பினர்கள் வடமத்திய மாகாணம் 01 உறுப்பினர் 'TilIT I rr:rg: Li 3ெ உறுப்பினர்கள் சப்ரகமுவ மாகாண பில் உறுப்பினர்கள்
மொத்தம் 50 உறுப்பினர்கள்
( 1.4. )

(ஆ) 8ெ உறுப்பினர்கள் சிறுபான்மையினரின் நல உரிமைகளைப் பாதுகாக்க தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
ஐரோப்பியர் பறங்கியர் இந்தியத் தமிழர் மில்ாப் இனத்தவர் முஸ்லிம் இனத்தவர் I
தேர்தலின் மூலம் போட்டியிட்டு வெற்றியிட்ட முடியாத சிறுபான்மை இனவரின் தன்மைச்காகவே இந்த நியமன்முறை தொடர்ந்தும் இடம் பெற்றது. (இது இனரீதியில் அமைந்த தெரிவுமுறையல்ல, நியமன முறையே)
(இ) 03 உறுப்பினர்கள் உத்தியோக சார்புடைய அங்கத்தவர்கள்
பிரதம காரியதரிசி சட்டத்துறை நாயகம் நிதிக் காரியதரிசி
அரசாங்கசபையானது சட்டவாக்கம் நிர்வாகம் இரண்டும் ஒன் றிணைக்கப்பட்ட சபையாகும்,
02. நிர்வாகக் குழு முறை
சுயாட்சியை நோக்கிய வழி என்ற வகையில் அல்லது சுதந் இர நிலைகான மற்றுமோர் அத்திவாரம் என்ற ரீதியில் இதனைக் கொள்ாலுரம், *
டொனமூர் யாப்புக்கு முற்பட்ட பாப்புகளை எடுத்தாராயும் போது சுதேசிய பிரதிநிதிகளுக்கு நிர்வாக விடய்ன்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. (தற்காலிக மெனிங் யாப்பில் மூன்று சுதேசியருக்கும், மெனிங் யாப்பில் நான்கு கதேசியருக்கும் நிர் வாக வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும்கூட நிர்வாகத்தில் எவ் விதத்திலும் இவர்களால் தாக்கத்திகன் ஏற்படுத்த முடியவில்லை)
ஆனால் டொனமூர் யாப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உள்நாட்டு நிர்வாக விடயங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. பொதுவாக அரசாங்க சபையில் 51 உறுப்பினர்களுள் சபாநாயகரையும், மூன்று காரியதரிசிகளையும் தவிர்ந்த ஏனைய 37 உறுப்பினர்களையும் 7 குழுக்களாகப் பிரித்து 7 விதமான உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட முறையே நிர்வாகக்குழு முறை எனப்படுகிறது, (உள்நாட்டுப் பிரதி நிதிகளுக்க இந்த உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட மையினாலேயே சுயாட்சிக்கான் வழியாக இது கருதப்படுகின்றது)
இவ்வாறான வழங்கப்பட்ட உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக் LEFTEL:T:
உள்ளூராட்சி உள்நாட்டு அலுவல்கள்
போக்குவரத்து சுகாதாரம் பொது சேவைகள் குடிசைக் கைத்தொரில் விவசாயம்
( L5 )

Page 10
1931 முதல் 1947 வரை சுமார் 16 ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையிலிருந்த நிர்வாகக்குழு முன' பது நன்மைகளை பும், தீமைகளையும் கொண்டதாகக் காணப்பட்டது. இத்தாக்க நன்மை தீமைகளைப் பின்வருமாறு தொகுக்து நோக்கலாம்.
நிர்வாகக் குழு முறையின் நன்மைகளாவன:
1. அரசாங்கசபையின் சுதேசிய உறுப்பினர்களுக்கு நிர்வாக விட பத்தில் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக வீமைந்தமை (டொனமூருக்கு முற்பட்டகால பாப்புகளில் சுதே சிய உறுப்பினர்களுக்கு நிர்வாகத்தில் பயனுறுதிவாய்ந்த முறை யில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.
2. இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மை பிரதிநிதிகளுக்கும் நிர்
வானத்தில் ஈடுபட வாய்ப்புக் கிட்டியமை,
3. பின்வரிசை அங்கத்தவர்களுக்கும், பிரபல்யமற்ற அங்கத்தவர் களுக்கும் நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு கிட்டியமை"
1. நிர்வாகத்தில் ஏற்கனவே பயிற்சிகளைப் பெற்றிருக்காமை சார ணமாக தனியாகச் சேர்ந்து எடுக்கும் முடிவுகளைவிட குழு வாாச் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் பயனுறுதி வாய்ந்தவையா" இருக்கும் என்பது
நிர்வாகக் குழு முறையின் தீமைகள்
1. காலதாமதத்தை ஏற்படுத்தியமை,
2 அங்கத்தவர் மத்தியில் கூட்டுப் பொறுப்பு l-IT u li f L-T1 fl
3. ஒரு குழு இன்னொரு குழுவின்மீது பொறுப்புக்களைச் 5, Linli fè
விட்டு ஒதுங்கிக் கொள்ள வாய்ப்பிருந்தமை.
4. தமது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியிலுள்ள ஒருவருக்கு (அவர் தகுதி இல்லாதிருந்தும்) நியமனம் வழங்குமாறு வற்புறுத்திய விம
03. சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டமை:
சுயாட்சியை நோக்கிய வழி என்ற வகையிலும் அல்லது சுதந்திர நிலைக்கான மற்றுமோர் ஏற்பாடு என்று ரீதியிலும் சர்வஜன வாக் குரிமையை நோக்கலாம்.
டொனமூர் யாப்பின்கீழ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும். ஜனநாயகத்தன்மை மிக்கதுமான அம்சம் என்ற அடிப்படையிலேயே சர்வஜன வாக்குரிமை பற்றி அரசியலறிஞர்கள் கருத்துத் தெரிவிப்பர். பொதுவாக ஒரு நாட்டில் ஒரு குறித்த வயதுக்கு மேற்பட்ட சகலருக் கும் இன, மத, மொழி, பாங். சொத்து, கல்வி போன்ற எத்தகைய தகைமைகளையும் கவனத்திற் கொள்ளாது வழங்கப்படும் வாக்குரி மையே சர்வஜன வாக்குரிமை எனப்படுகின்றது.
( 1 É5 )

இன்றைய உலகில் நாடுகளின் சனத்தொகைப் பெருக்கமும், வியாபகமும் நேரடி ஜனநாயகத்திற்கு தடைக்கல்லாக அமைந்துள்ளது. இந்நிலையில் தமது சார்பில் பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள் வதற்காக வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஜனநாயக உரிமையாகவே சர்வஜன வாக்குரிமை கொள்ளப்படுகின்றது. இத்தகைய உரிமை யினை 1931-ம் ஆண்டில் டொனமூர் யாப்பின் கீழேயே இலங்கைவாழ் மக்கள் பெற்றுக்கொண்டனர்.
டொனமூர் யாப்புக்கு முன்னர் இலங்கையில் வழங்கப்பட டிருந்த வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை என அழைக்கப் படுகின்றது. 1910-ம் ஆண்டில் குரு-மெக்கலம் யாப்பில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையை கற்ற சொத்துள்ள ஆண்கள் மாத்திரமே பெற்றிருந்தனர்.
1924ம் ஆண்டில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீர் மொத்த சனத் தொகையில் சுமார் 4 மக்கள் மாத்திர.ே 20 499 பேர்) வாக்களிக்கும் தகுதியினைப் பெற்றிருந்தனர்" ஆனால் டொனமூர் யாப்பின் கீழ் 21 வயதுக்கு மேற்பட்ட "ரக வருக்கும் இத்தகைய வாக்குரிமை வழங்கப்பட்டமையினால் வாக் காளர் தொதை சுமார் 18 இலட்சமாக அதிகரிக்குமென எதிர் பார்க்கப்பட்டது. இது ஜனநாயக சக்தியின் கட்டவிழ்ப்பாகும்.
சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டமையினால் ஏற்பட்ட சமூக பொரு ளாதார, அரசியல் விளைவுகள்:
இவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்:
1. இலங்கைவாழ் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளைப் பெற்
றுக்கொண்டன. 2. மக்களின் மனக்குறையைத் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்பு
ஏற்பட்டமை. 3. நாட்டின் கிராமப் பிரதேசங்களிலும் அபிவிருத்தி நடவடிக்கை
சுள் மேற்கொள்ளப்பட்டமை. 4 அரசியல் பற்றிய கல்வியை மக்கள் பெற்றுக்கொண்டமை.
நகர் மட்டத்தில் மட்டும் காணப்பட்டிருந்த பிரதிநிதித்துவ மானது பரந்த அடிப்படையில் இடம்பெறத் தொடங்கிமை, 6. அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றமை. 7. சமூகநலச் சட்டங்கள் ஏற்பட்டமை. 8. இன்றைய சமூக, பொருளாதார விருத்திகளுக்கும் இந்தச் சர்வ ஆன வாக்குரிமைபேகாரணமெனலாம். (உதாரணமாக ஜன சக்தித்திட்டம், வீடமைப்புத்திட்டம் போன்ற பல திட்டங் களைக் குறிப்பிடலாம்)
( 17)

Page 11
மேற்குறிப்பிட்ட மூன்று பிரதான அம்சங்களும் சுயாட்சிக்கான ஆரம்ப ஏற்பாடுகள் எனக் கொள்ளப்படுகின்றன.
அதேநேரம்
மூன்று அரசாங்கக் காரியதரிசிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களும், அதிகாரங்களும் அதேபோல ஆள்பதியின் அதிகா ரங்களும் பிரித்தானிய ஏகாதிபத்தியக் கொள்கைகளை மேலும் இலங் கையில் நில்ைநாட்டுவதற்கான ஏற்பாடுகளாகவே டொனமூர் பாப் பில் சேர்க்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கலாம்.
இலங்கையின் சுதந்திர நிலைப்பாட்டிற்கான் ஆரம்ப ஏற்பாடு களை வழங்கிய அதேநேரம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் சார் பான தன்மைகளைக் கொண்டிருப்தன் காரணமாக டொனமூர் பாப் பானது சுதந்திரத்திற்கும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் இடைப்பட்ட இணைப்புப் பாலமாகக் கருதப்படுகின்றது.
ஏகாதிபத்தியக் கொள்கைகளை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள், 01. மூன்று காரியதரிசிகளின் பொறுப்புக்கள்:
(அ) அரசாங்கக் காரியதரிசிக்கு (பிரதம காரியதரிசிக்கு வழங்கப்
பட்டிருந்த பொறுப்புக்களாவன:
வெளிநாட்டு அலுவல்கள். பாதுகாப்பு. பொதுச் சேவைகள். ஒழுக்கக் கட்டுப்பாடு பதவி நியமனம், பதவி மாற்றம். கணக்குப் பரிசோதனை.
(ஆ) சட்டத்துறைக் காரியதரிசிக்கு (நீதிக் காரியதரிசி) வழங்கப்
பட்டிருந்த பொறுப்புக்கள்:
1. இலங்கையின் சகல விதமான் நீதிப் பொறுப்புகள். 2. இலங்கையின் சகல விதமான சட்ட ஒழுங்குகள். 3. தேர்தல்களை நடாத்துதல். 4 அரசாங்கத்திற்குச் சட்ட ஆலோசனை வழங்குதல். (இ) நிதிக் காரியதரிசிக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்கள்
(சகல விதமான நிதி விடயங்களும்)
1. வரி அறவிடல். 2. கடன் வழங்குதல், 3. ஊதியம், ஓய்வூதியம், 4. வரவு செலவுத் திட்டம்.
18 )

அரசுக்கு இறுதிக் கடன் வழங்கல். பி, உப மதிப்பீடுகளை மேற்கொள்ளல், 7. வெளிநாட்டு நாணயக் கொள்கைகளை வகுத்தல்,
நிர்வாகக் குழு முறையின் கீழ் சுதேச மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புக்களை விடவும் 3 துர சாங்கக் காரியதரிசிகளுக்கும் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் விசால் மிானவை நாட்டின் நிர்வாகத்திற்கு மிகவும் அத்தியாவசியமானவை எனவே தான் இது சுயாட்சிக்கான தடைக்கல்வாக விமர்சிக்கப்படு கின்றது.
இதேபோல ஆள்பதியின் அதிகாரங்களையும் குறிப்பிடலாம். ஆள்பதி ஒரு மேற்பார்வையாளரைப் போல காணப்படுவார் என டொனமூர் குழுவினர் குறிப்பிட்டபோதிலும் கூட அரசாங்க சபையில் சட்டவாக்க நடவடிக்கைகள் குறித்து இவர் பெற்றிருந்த தடுப்பதி காரங்கள் விசேடமாகப் பிரித்தானிய காலனித்துவத்திற்கு சார்பான தன்மையே எடுத்துக் காட்டுகின்றது. ஆள்பதியின் அதிகாரங்கள் பற்றி மேலதிகத் தெளிவிற்கு வினா இலக்கம் 2 ஐப் பார்க்க)
எனவே தொகுத்து நோக்குமிடத்து சுயாட்சிக்கான சில ஆரம்ப ஏற்பாடுகள் வழங்கப்பட்ட அதேநேரம் காலனித்துவத் தன்மையை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளும் காணப்படுவதினாலேயே இந்த யாப்பு சுதந்திரம் (இலங்கை 1948-ல் சுதந்திரம் பெற்றது) காலனித்துவம் இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்புப் பாலமாகக கானப்படு கின்றது.
FilmT இலக்கம்-05
சோல்பரி யாப்பின் கீழ் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்காக வழங்கப்பட்ட காட்பீடுகள் பற்றி நுணுக்கக் குறிப்புரை ஒன்று எழுதுக.
விடைக் குறிப்பு கள்:
ஐக்கிய நாடுகள் அண்மப்பினை 1948-ஆம் ஆண்டு மனித உரிமைப் பிரகடனம் 31-ம் பிரிவுகளில் எல்லா அரசுகளும் தம் மக்க இருக்கு வழங்க வேண்டிய மிக விரிந்த உரிசைப் பட்டியல் ஒன்றைத்தத் துள்ளது. இத்தகைய அடிப்படை உரிமைகளை அரசுகளாற் குறைக் கவோ மறுக்கவோ முடியாதவையாகும். அதே போன்று எப்பொழுதும் எல்லா மனிதருக்கும் கிடைக்க வேண்டியதெனவும் கருதப்படுகின்றது.
1947-ம் ஆன்டின் சோல்பரி யாப்பின் கீழ் அடிப்படை உரிமை கள் சம்பந்தப்பட்ட அத்தியாயம் சேர்க்கப்பட்டிருக்கவில்:ை
(19)

Page 12
இருப்பினும் சிறுபான்மை இன மக்களின் நல உரிமைகளை பேணுவ தற்கான சில ஏற்பாடுகளை சோல்பரி யாப்பு தன்னகத்தே கொண் புருந்தது.
1947-ம் ஆண்டு சோல்பரி யாப்பின் கீழ் இலங்கையில் வாழும் சுமார் 28 வீதமான சிறுபான்மிை மக்களுக்காக வழங்கப்பட்டிருந்த காப்பீடுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
Ül. 29-ஆம் விதி:
சோல்பரி யாப்பின் 29-ம் விதியின் மூலமாக சிறுபான்மையினர் உரிமைகளைப் பாராளுமன்றத்தின் தாக்குதலிலிருந்து ஓரளவுக்:ே னும் பார்க்கக்கூடியதாக இருப்பது அவதானிக்க முடிகிறது. இன. சாதி மத அடிப்படையில் மக்களிடையே ே றுபாடு காட்டும் சட்டங் ள்ே ஆக்குவதைத் தடைசெய்வதே இவ்விதித் நோக்கமாகும்.
29-ஆம் விதி (1-ஆம் உப பிரிவு:
அமைதி ஒழுங்கு, நல்லாட்சி ஆகியவற்றிற்கு வேண்டிய சட் படங்களை ஆக்கும் உரிமை பாராளுமன்றத்திற்கு உண்டு-இதனால் எச் சட்டங்களையும் பாராளுமன்றம் ஆக்கலாம்.
29-ஆம் விதி (2-ஆம் பிரிவு)
இருப்பினும் இப்பரந்த சட்டவாக்க அதிகாரத்திற்கு 2-ஆம் ஆப பிரிவானது சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. அதாவது பாராளு மன்றம் ஆக்கும் சட்டங்கள்
(அ) எச்சமையத்தையும் பின்பற்றும் தன்னுரிமையைத் தடுக்கக்
பிட்டாது. - (ஆ) பிறசமூகத்தையோ, மதத்தையோ சேர்ந்தவர்களை உட்படுத் தாத இடைஞ்சல்களுக்கோ கட்டுப்பாடுகளுக்கோ ஒரு தனிப் பட்ட சமூக மதத்தைச் சேர்ந்தவர்களை உட்படுத்துதல் சிட்டது. (இ) பிறசமூக, மதத்தினருக்கு அளிக்கப்படாத நயமோ, சிறு கையோ ஒரு குறிப்பிட்ட சமூக, மதத்தினருக்கு அளித்தில் சீடTது. (ஈ) எந்தவொரு மதத்தாபனத்தின் அமைப்பையும் அந்தத்திரித னத்தை ஆள்வோரின் சம்மதமின்றி மாற்றியமைக்கக்கூடாது.
29-ஆம் விதி(3-ஆம் உப பிரிவு):
மேற்கூறிய விதிகளுக்கு (3-ஆம் உப பிரிவு) முரணாக ஆக்கப் படும் சட்டங்கள் செல்லுபடியாக மாட்டாது. (பாப்பை மாற்று வதகுக் கீழ்சபை அங்கத்தவர் தொகையில் 23-க்கு குறையாதோர் வாக்களித்தனர். என்று சபாநாயகர் அத்தாட்சிப்படுத்த வேண்டும்.
( 2O }
 

ஆனால் உபவிதி இரண்டை 28 பெரும்பான்மையினாலும் மாற்றி படைக்க முடியாதென்று 1984-ல் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப் படுத்துகின்றது.
எனவே யாப்பின் 29-ஆம் விதியின் 2-ஆம் உப பிரிவு "ஆ" முதல் "இ" வரையுள்ள அம்சங்கள் சிறுபான்மையினரின் காப்பீடு என்று குறிப்பிடலாம்.
02. நியமன அங்கத்தவர்கள்:
சோல்பரி யாப்பின் கீழ் அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் நியமன அங்கத்தவ முறையொன்றும் காணப்பட்டது. விசேடமாக இலங்கையில் நாவா பக்கங்களிலும் சிதறி வாழக்கூடிய சிறுபான்மை இனத்தவர்களுக்கு தமது இனத்தின் சார்பில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அத்தகைய சிறு பான்மையினரின் நலனைக் கருத்திற் கொண்டே நியமன ரீதியில் உறுப் பினர்கள் பார மன்றத்திற்கு நியமிக்கப்படுவர். பிரதமரின் ஆலோ சன்னப்படி மகா தேசாதிபதி இந்த நியமனங்களை வழங்குவார்.
1947, 1952, 1958-ம் ஆண்டுத் தேர்தல்களின் போது பாரளு மன்றத்தின் பொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 101 ஆக இருந்தது. இதில் 6 உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாவர். அதே போன்று 1960 மார்ச், 1960 ஜூலை 1965, 1970 தேர்தல்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 157 ஆகக் காணப்பட் டது. இதிலும் f உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாவர்.
C03. GIFT" AFILI:
சோல்பரி யாப்பின் கீழ் இரண்டாம் மன்றமான செனட் சபை ஸ்தாபிக்கப்படுவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று அதன் மூலம் சிறுபான்மையினருக்குச் சட்டமன்றத்தில் திருப்திகரமான பிரதிநிதித் துவத்தை அளிப்பதும், அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைக்குரிய விட பங்களை அமைதியான சூழ்நிலையில் ஆராய்வதுமாகும்.
செனட் சபையின் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 30 ஆகக் காணப்பட்டது. இதில் சுமார் மூன்றிலொரு பங்கினாராவது சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அங்கத்தவர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.
சிறுபான்மை இனத்தவரின் பாதுகாப்புக்காக இந்த செனட் சபை நிறுவப்பட்ட போதிலும் சிறுபான்மையினர் பேரில் நியமனம் பெற்றோர் கட்சிரீதியாகக் கடமையாற்றியதினால் சிறுபான்மை யோரின் நலன்கள் பாதிக்கப்பட்ட நேரத்திலும் அந்நிலைப்பாடுகள் வன்மையாக எடுத்துரைக்கப்படவில்லை என்று குறைகூறப்படுகின்றது.
04. நிதிச்சேவை ஆனைக்குழுவும் பொதுச்சேவை ஆனைக்குழுவும்!
சோல்பரி யாப்பின் கீழ் சிறுபான்மையினத்தவரின் நல உரிமை கிளைப் பாதுகாப்பதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு காப் பீட்டு நடவடிக்கையாக நீதிச்சேவை ஆனைக்குழுவையும், பொதுச்
சேவை ஆணைக்குழுவையும் குறிப்பிடலாம்.
நீதிச்சேவை பொதுச்சேவை என்பவற்றின் நியமனங்கள், பணி களின்போது சிறுபான்மையினத்தவர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்படக் கூடாது என்பது இவ்வமைப்புகளின் பிரதான எதிர்பார்க்கையாகும்
( 21 )

Page 13
(அ) நீதிச்சேவை ஆனைக்குழு
1. அமைப்பு-3 அங்கத்தவர்கள் (தலைவர் பிரதம நீதியரசர்) 2. பதவிக்காலம்-5 ஆண்டுகள். 3. நோக்கங்கள்:
fi) அரசியல் சார்பற்ற முறையில் நீதித்துறைப் பதவிகள்
வழங்குதல் (ii) சிறுபான்மையோரைப் பொறுத்தவரையில் நீதிச்சேவைப் பதவிகள், அவற்றின் செயற்பாடுகள், இனரீதியாக அண்மபாது என உறுதிப்படுத்துதல் (i) நீதிச்சேவைப் பதவி வழங்குதல், பதவி மாற்றம் பதவி நீக்கம், ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (iW) நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேண்ால். (ஆ) பொதுச்சேவை -୍4, at sta14 (25 till:
1. அமைப்பு 8 அங்கத்தவர்கள். 2. பதவிக்காலம் 5 ஆண்டுகள் 3. நோக்கங்கள்.
(i) அரசியல் சார்பற்ற முறையில் பொதுச்சேவைப் பதவி
களை வழங்குதல். (i) சிறுபான்மையோரைப் பொறுத்த மட்டில் பொதுச் சேவைப் பதவிகள், அவற்றின் பணிகள் இனரீதியாக அமையாது என உறுதிப்படுத்துதல் (i) பொதுச்சேவைப் பதவி வழங்குதல் பதவி_மாற்றம்
பதவிநீக்கம், ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல். riv) பொதுச்சேவையின் சுதந்திரத்தைப் பேணுதல் நீதிச்சேவை ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணுைக்குழி உறுப் பினர்கள் பிரதமரின் சிபார்சின் பேரில் மகாதேசா திபதியால் நியமிக் கப்படுவர். 05. இரட்டை அங்கத்துவ அல்லது பல அங்கத்துவ தேர்தல் தொகுதி சிறுபான்மை இனத்தவர்களுக்கான மற்றுமொரு पTTLTLा में இது கொள்ளப்படுகின்றது. 1959-ல் யாப்பின் புதுச்சேர்க்கை விதி கிளுக்கினங்க இலங்கையில் தேர்தல் தொகுதி நிர்ணயத்தின்போது பல அங்கத்துவ அல்லது இரட்டை தொகுதி அங்கத்துவ தொகுதிகள் ஏற் படுத்தப்பட்டன. விசேடமாக ஒரு தொகுதியில் அண்ணளவாக சிறு பான்மையினரும் பெரும்பான்மை இனத்தவர்களும் அல்லது இரண்டு சிறுபான்மை இனத்தவர்கள் சமனர்சு வசிப்பார்களாயின் இவர்களுக் கும் தத்தமது”பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டது.
இதன்படி 6 தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகள கவும் ப்ல் அங்கத்தவர் தொகுதிக்ளாகவும் பிரிக்கப்பட்டு மொத்ய்ம் 14 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இரட்டை அங்கத்தவர் தொகுதிகளிலும் பல அங்கத்தவர் தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட் உறுப்பினர் எண்ணிக்கை பின்வருமாறு:
1. பேருவளை ii பட்டக்களப்பு {J iii பொத்துவில் iv. ஹாரிஸ்பத்துவை W. கொழும்பு மத்தி 03 wi. நுவரெலிய மஸ்கெலிய 03
எனவே மேற்கூறிய விடயங்களைத் தொகுத்து நோக்குமிடத்து Gрд, குறிப்பிடப்பட்ட வற்றைச் சிறுபான்மை மக்களுக்காக வழங்கப்பட்ட காப்பீடுகள் எனக் கூறலாம்.
( 2.2 )

sfleyIIr இலக்கம்-06
இலங்கையின் 1978ம் ஆண்டுக் குடியரசு அரசியலமைப்புடன் தொடர்புபடுத்திப் பின்வரும் அம்சங்களின் சட்ட விதிகளை ஆராய்க
(அ) அரச கொள்கைத் தத்துவங்கள் | (ஆ) மக்கள் தீர்ப்பு (ஒப்பங்கோடல்)
விடைக் குறிப்புகள்: அ அரச கொள்கைத் தத்துவங்கள்
ஓர் அரசானது எத்தாைய கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறுவதே அரச கொள்கைத் தத்தி வங்களாகும். 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் ம்ே அத்தியாயம் அரச கொன்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகள்" எனும் தலைப்பில் தமது அரசின் கொள்கைத் தத்துவங்களைப் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளது.
இது பற்றிய சட்ட ஏற்பாடுகளை யாப்பின் 27ம் உறுப்புரை யில் 1ம் பந்தி முதல் 15ம் பந்தி வரை காண முடிகின்றது. இவற்றைச் சுருக்கமாகப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
27 (1) இதன்கண் அடங்கியுள்ள அரச கொள்கையின் வழி காட்டிக் கோட்பாடுகள். நீதியானதும், சுதந்திரமானதுமான் சமு கத்தைத் தாபிப்பதற்கான சட்டங்களை யாக்குவதிலும் இலங்கையை ஆளுவதிலும் பாராளுமன்றத்திற்கும். ஜனாதிபதிக்கும், அமைச்சர வேக்கும் வழிகாட்டுதல் வேண்டும்.
27 (2) இலங்கையில் சனநாயக சோசலிச சமூகம் ஒன்றைத்
நாபிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் குறிக்கோள்கள்களைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.
(அ) எல்லாப் பிரஜை அளினதும் அடிப்படை உரிமைகளையும்
சுதந்திரங்ாreாயும் அடையச் செய்தல்
(ஆ) மக்களின் பொது நலன்ை முன்னேற்றுதல்
கொழும்புதமிழ்ச்சங்க
(இ) போதிய உணவு,உடை, விட்டு வசதி வாழ்க்கை நிலை
மைகளில் தொடர்ச்சியான சீர்திருத்தம், ஒய்வு 9麾
“ fo '6)95LD

Page 14
நினை முழுமையாசித் துய்த்தன், சமூக கலாசார வாய்ப் புக்கள் என்பன உட்பட, எல்லாப் பிரஜைகளும், அவர் களினது குடும்பத்தினரும் போதியதான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தல்.
பகிரங்கப் பொருளாதார முயற்சியின் மூலமும் தனியார் "பொருளாதார முயற்சியின் மூலமும் அத்தகைய பகி ரங்கப் பொருளாதார முயற்சியையும் தனியார் பொரு ளாதார முயற்சியையும் சமூகக் குறிக்கோள்களுக்கா ாவும், பொது மக்கள் நலனுக்காகவும் நெறிப்படுத் துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உகந்ததாக இருக் கக்கூடிய அத்தகைய திட்டமிடலையும் y "QL பாடுகளையும் விதித்துரைக்கின்ற சட்டங்களின் மூலமும் நாடு முழுவதனையும் விரைவாக அபிவிருத்தி செய்தல்.
மூல வளங்களையும் சமூக உற்பத்திகளையும் சமமாகப் பங்கிடுதல்
உற்பத்திக் கருவிகள் சங்கீட்டுப் பரிமாற்றம் என்பன மக் அளிடம் பரவலாக்கப்படல், அத்துடன் அவர்களுக்கே சொந்தமாகவுள்ள ஒரு நீதிச் சமூகத்தை உருவாக்குதல்
மக்களின் உள கலாசார நிலைகளை உயர்த்துவதுடன் மனித ஆளுமையின் முழு அபிவிருத்தியினையும் உறு திப்படுத்துதல்
எழுத்தறிவின்மையை முற்றாக இல்லா தொழித்தலும் எல்லா நிலைகளிலும் உலகளாவியதும், சமத்துவமான துமான கல்வி வாய்ப்புக்கான உரிமையை எல்லா ப்
பிரசைகளுக்கும் உறுதிப்படுத்தல்
1978ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின், அரச கொள்கைத் தத்துவங்களின் முக்கியமானகங்கள் மேலே தரப்பட் டுள்ளன. 1977ம் ஆண்டு முதல் இலங்கையில் பதவி வகித்து வரும் அரசாங்கங்கள் இத்தகைய கொள்கைகடுை மையமாகக் கொண்டே செயற்படுவதனைக் கானல் ம.
ஆ) மக்கள் தீர்ப்பு
அரசறிவியலில் பயன்படுத்தப்படும் அடிப்படை எண்ணக் கருக்
களுள் ஒன்றாக விளங்கும் மக்கள் தீர்ப்பு என்பது ஜனநாயகத்தின்
ஓர் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றது. மக்கள் தீர்ப்பு எனும்
போது அரசியலமைப்பு ஏற்பாடுகள் அல்லது தேசிய முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்ச்சிகளின் போது பொது மக்களின் விருப்பு வெறுப்பு
( 24
 
 
 

களை மக்கள் மூலமாகவே அறிந்துகொள்ளும் வழிமுறை என்று பொருள்படும்.
அரசியல் நிர்வாகத்தில் பொதுமக் கசாளபுத் தொடர்பு டுத்த வேண்டும் என்ற அருத்தினை 1752ல் ஜி ஜெ க்குவின் ரூசோ தா இடைய "பொது விருப்பு தான்ற கருத்தின் மூலம் தெளிவுபடுத்தி *ார். பொதுமக்கள் பிரதிநிதிகள் மூலம் நடைமுறைப்படுத்தப் டும் "ரசாங்க செயற்பாடுகளைப் பொதுமக்களின் விருப்பத்திற்கின்ங்கவே செயற்படுத்துவது பயனுறுதி வாய்ந்ததாகும் என்பது இவரின் வாத பிாகும். 1793ல் பிரான்சிய அரசியலமைப்பில் மக்கா நீர்ப்பு எனும் அம்சம் முதன் முதலாக இட பெறுவாயிற்று.
1978ம் ஆண்டு அரசியலமைப்பில் காணப்படும் ஜனநா பாத் நீன்மை மிக்க ஓர் அம்சமாக இது கருதப்படுகின்றது. 1978 ஆண்டு அரசியலமைப்பின் கீழ் மக்கள் நீர்ப்புக்கான சட்ட விதிகளைப் பின் வருமாறு தொகுத்து நோக்கலாம்.
1) பாப்பின் 4ம் உறுப்புரை (அ) பந்தி மக்களின் சட்டவாக்க அதி காரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ப"ராளுமன்றத்தினாலும், மக்கள் தீர்ப் பொன்றின் போது மக்களா லும் பிரயோகிக்கப்படுததல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள் ளது. இதிலிருந்து சட்டவாக்க அதிகாரத்தைச் செயற்படுத்தும் ஒரு வழி முறை "மக்கள் நீர்ப்பு' என்பது புலப்படுகின்றது.
2) ய"ப்பின் 83ம் உறுப்புரை (அ) (ஆ) பந்திகளின் கீழ் கறிக்கப் பட்டுள்ள உறுப்புரைகளை மாற்றியமைப்பதாயின் பாராளுமன்றத் தில் புழு அங்கத்தினரதும் (சமுகமளிக்காத அங்கத்தவர் உட்பட) 28 பெரும்பான்மை பெற்று அதை மக்கள் தீர்ப்பொன்றி மூலம் மக்களும் அனுமதிக்க வேண்டும் எனப்பட்டுள்ளது.
அந்த உறுப்புரைகளாவன
பி 1ம் உறுப்புரை:
இலங்கை சதந்திரம், தன்னாதிக்கம், இறைமைமிக்க சனநாயக சோசலிசக் குடியரசாகும்.
ஆ) ம்ே உறுப்புரை:
இலங்கைக் குடியரசு ஒர் ஒற்றைபாட்சியாகும்.
இர ம்ே உறுப்புரை:
இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடமே உண்டு. அதை மாற்ற முடியாது. (இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள்
( 25 )

Page 15
严川
அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பவற்றை உள்ளடக் கியது)
ம்ே உறுப்புரை இலங்கைக் குடியரசின் தேசியக் கொடி சிங்க் கொடியாகும். (யாப்பின் 2ம் பின்னிணைப்பில் கூறப்பட்டுள்ளது)
உ'ம் உறுப்புரை:
இலங்கைக் குடியரசின் தேசிய துேம். பூg வங்கா தாயே..
வே 8ம் உறுப்புரை:
எ)
ஏ)
ஐ)
ஒ)
இலங்கைக் குடியரசின் தேசிய தினம். பெப்ரவரி தீம் திகதி
19ம் உறுப்புரை
இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு முண்ணிடம் அளித் துள்ளது. மற்றைய மதங்களுக்கு அவற்றிற்குரிய இடத்தை வழங்கும் அதே வேளையில் இலங்கைக் குடியரசு பெளத்த சாச எத்திற்கு முன்னிடம் வழங்குவதோடு அதைப் பேணி வளர்த் இலும், பாதுகாத்தலும் அரசின் கடமையாகும்.
ம்ெ உறுப்புரை சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற, பிரசாரம் செய்ய உரிமம உண்டு. (சிந்தனை செய்யும் சுதந்தி ரம் மனசாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம் மதச்சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராயிருத்த வேண்டும்)
11ம் உறுப்புரை ஆளெவரும் சித்திரங்கதக்கு அல்லது கொடூரமான மனிதாபி
மானமற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு அல்லது தண்ட னைக்கு உட்படுத்தப்படலாகாது.
30 (2) உறுப்புரை
குடியரசின் ஜனாதிபதி ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கவென
ஒ)
மக்களால் தெரிவு செய்யப்படுவார்.
82 (2) உறுப்புரை பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து று ஆண்டுகளுக்கு மேல் அதன் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது.
மேற் குறித்த விடயங்களில் மாற்றங்களை அல்லது திருத்தங்
களை மேற்கொள்ள வேண்டுமாயின் மக்கள் தீர்ப்புக்கு விடப்படல் வேண்டும்.
( 26 )
 

3 மேலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது மக்களின் தீர்ப்பிற்காகக் குறித்த பிரச்சினையை முன்வைக்கும் அதி அாரம் சனாதிபதிக்கு உண்டு.
சனாதிபதி மக்கள் தீர்ப்பிற்காக சமர்ப்பிக்கும் வழிமுறை (சுருக்க (5, חוםL
அ) 1. மக்கள் தீர்ப்பிற்காக அமைச்சரவை சான்றுனர அளித்துள்ள
அல்லது
2. மக்களின் அங்கிகாரத்தைப் பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள ஏதேனும் ஒன்று. @Gita பாராளுமன்றத்தில் 2 3 பெரும்பான்மையின் குறித்த சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்காக ஜனாதிபதி சமர்ப்பிப்
LITT
ஆ) பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஏதேனும் சட்டமூலத்தை தனது தற்துணியின் பேரில் மக்கன் நீர்ப்பிற்கு சமர்ப்பிக்கலாம் ஆனாலும் இச் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்புத் திருத்தம அல்லது நீக்கம், மாற்றம் குறித்து சட்டமூலத்தை சமர்ப்பிக்க ԱբLգլմ IIT:I-
மக்கள் தீர்ப்பினைக் கோரி நடாத்தப்படும் தேர்தலின்போது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகள் ( 50 | மேக் ) பெறப்படின் மாத்திர்மே உரிய பிரேரணை மக்களி னால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளப்படும்
எவ்வாறாயினும் பதிவு செய்யப்பட்டுள்ள மொக்க வாக்கா ளர்களுன் 2/3 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்தல் அவசியமாகும். இவ்வாறு 2 3 க்கும் குறைவானவர்கள் வாக்களிக்குமிடத்து குறித்த பிரேரணைக்குச் சார்பாக மொத்த பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கையில் 3 க்கு அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறு அளிக்கப்படாதிருப்பின் குறித்த பிரேரணை மக்களால் நிராகரிக்கப் பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.
சனாதிபதியால் மக்கள் தீர்ப்புக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின் மக்கள் நீர்ப்புத் தேர்தலை நடாத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையாளரைச் சார்ந்தது. 1978 ம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட விதிகள், 1981 - 7 ம் இலக்சு பாராளுமன்ற சட்டமூலம் என்பவற் றுக்கு இணங்க இத்தேர்தல் நடந்தப்படுதல் வேண்டும்.
27

Page 16
1981 - 7 ம் இலக் பாராளுமன்ற சட்டமூலத் துக் கிணங்க மக்கள் நீர்ப்புக்காக விடப்படும் பிரேரணை வினா வடிவில் முன் வைக்கப்படுதல் வேண்டும் அவ்வாறாயின் வக்காளன் அப்பிரே ரனைக்கு விருப்பமாயின் "ஆம்" எனவும். விரும்பமில்லையெனில்
இல்லை' எனவும் வாக்கினை வழங்கு நல் வேண்டும்
வாக்குச் சீட்டில் "ஆம்" " இல்லை " என்ற சொற்கள் மும் மொழியிலும் அச்சிடப்பட்டிருக்கும். ஆம் ' என்ற சொல்லுடன் விளக்கு ' அடையாளமும் இல்லை " என்ற சொல்லுடன் கு-ம் " அடையாளமும் அச்சிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
வாக்காளருக்கு வழங்கப்படும் மாதிரி வாக்குச் சீட்டு பின் வகுமாறு:-
ஆம்
விளக்குச்
இவ்விடத்தில் மக்கள் நீர்ப்பிற்காக
விடப்படும் பிரேரணை மும்மொழி
களிலும் வினா அடிப்படையில் அச்
சிடப்பட்டிருக்கும். இல்லை
குடச்
rī
1981 - 7 ம் இலக்க மக்கள் தீர்ப்பு, சட்டமூலத்தின் 59 ம் பக்கம் 3 வது உட்பிரிவு " அ " மாதிரி )
28 )
 
 

| இலக்கம்
1972ம் ஆண்டின் முதலாவது குடியரசு அரசியலமைப்புடன் தொடர்பு படுத்திப் பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டு பற்றிக் கருத் துரை வழங்கு கி.
அ E TIL ir தோற்றத்திற்கான காரணிகள் | ஆ) அரசியல் யாப்பு நீதிமன்றம்
) தேசிய அரசுப் பேரவை בין
விடைக் குறிப்புகள்:
அ ஆம் குடியரசு பாப்பின் தோற்றத்திற்கான காரணிகள்
சோல்பரி யாப்பில் காணப்பட்ட சில குறைபாடுகளே 1ம் குடியரசு யாப்பின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன. இக் குறைப்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
பி) சோல்பரி பாப்பு இலங்கைபர்சுளால் எழுதப்பட்டதல்ல.
(இது ஒரு திணிக்கப்பட்ட யாப்பு)
ஆ) சோல்பரி பாப்பின் கீழ் வழங்கப்பட்ட சுதந்திரம் பூரண
பற்றதாகும். (ஒப்பந்தத்திற்கு உட்பட்ட சுதந்திரம்)
இ) இலங்சையின் தலைவராக பிரித்தானிய மகாராணி கருதப்
பட்டமை,
(மகாராணியின் பிரதிநிதியாக மகா தேசாதிபதி சேய லாற்றினார்)
ஈ) இறைமையற்ற பாராளுமன்றம்
உ) ஜனநாயகத் தன்மையற்ற செனட் சபை
நா அடிப்படை உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் இல்லாமை.
T( அரசாங்க சேவை (பொதுச்சேவை ஆகனக்குழு) நிரந்தரם
நிர்வாகத்தையும் அரசியல் நிர்வாகத்தையும் பிரித்தது. ஆ) அரசியல் யாப்பு நீதி மன்றம்
1. முதலாம் குடியரசு யாப்பின்படி தேசிய அரசுப் பேரவை இயற்றும் சட்டங்களை எந்த நிறுவனத்தாலும் விவரணம் செய்யவோ, மது சீராய்வு செய்யவோ முடியாது;
29 )

Page 17
AYU
}
«)
=墨】
[]}
ஈ)
y
부) (רM
(as y. Gu இயற்றும் சட்டம்கள் அரசியலமைப்பிற்கு ரே?ா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க அரசியல் யாப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது:
இது பிரதமரின் ஆலோசனைப்படி சனாதிபதியால் நியமிக்கப் ம்ே 5 உறுப்பினர்கனை கொண்டது. பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். (பாப்பின் 5கிள் உறுப்புகர 1ம் பந்தி)
தேசிய அச்சுப் பேரவையில் விவாதிக்கப்படும் மசோதாவிகள் சிட்டமாகுமுள் அது அரசியல் திட்ட விதிகளுக்கு அமைந்த " என ஆலோசனை கூறுக் கடமை இதற்குண்டு.
இாட்டு நலனுக்கு அவசரமாாண்க எனக் கருது மசோ
Tir
சாதாரன மசோதாக்கள்
குறித்த ஒரு மசோதாவை அரசியல் காப்பு நீதிமன்றத்துக்கு சமரிப்பிக்க வேண்டுமாயின்
Gas, ay, Gl. நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று 7 நாட்களுக் அல் அங்கிகரிக்கப்பட்ட அரஐயது கட்சித் தலைவரி அக் தி ெேக்தக் குறையாத பேரவை உறுப்பினர்கள் சபாநாய ருேக்கு அறிவித்தான்
ஒரு பிரசை அல்லது குழு ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாது.
சட்டத்துறை நாயகம் பாதரியகருக்கு அறிவித்தால் சபாநாயகர் தாமாகவே கருதினால் அம் மசோதா அரசி பல் யாப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.
தீர்ப்பு பின்வருமாறு Вн881шгийн
சட்டமூலம் யாப்புக்கு முரணல்ல சிட்டமூலம் காப்புக்கு முரண்
சட்டமூலம் யாப்புக்கு முரணா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம்.
பாப்புக்கு முரணல்லாவிடின் சாதாரண பெரும்பன்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.
யாப்புக்கு முரணாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்சமா உன் நிறைவேற்றப்படும்.
( 3O )

3. தேசிய அரசுப் பேரவை
சோல்பசி அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் சட்டவாக்கத் துறையானது இரண்டு மன்றங்களைக் கொண்டதாக இருந்தது. அ) பொது மக்கள் பிரதிநிதிகள் சபை ஆ) செனட் சபை
ஆனால் த குடியரசு அரசிய அமைப்பில் சட்டவாகத் துறை பானது இறைமைமிக்க ஓரங்க மன்றத்தை உடையதாகவே ஏற்படுத்தப்பட்டது. அதுவே தேசிய அரசுப் போர்வையாகும்.
3 அமைப்பு
அரசியலமைப்பின் 77 உறுப்புரைப்படி, அமைக்கப்படும் தேர் தங் மாவட்ட நிர்ண்ய ஆணைக்குழுவின்ால் நீர்மாணிக்கப்பட்ட எண் வினிக்கைக்கு இணங்க மக்களால் (சர்வசன் வாக்குரிமை மூலும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமே இது கொண்டிருக்
a .
1974ம் ஆண்டில் திரு. நோபெல் தித்தவெல என்பவரின் தலைமையில் அமைக் ஆப்பட்ட தேர்தல் மாவட்ட நிர்ணய ஆனைக்
குழுவானது தேசிய அரசுப் பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கையை 188 ஆக வரையரை செய்தது.
4 பதவிக்காலம்
அரசியலரைப்பிள் 40 ம் உறுப்புரை (!) ம் பந்தி தேசிய அரசுப் பேரவையின் காலத்தைப் பின்வருமாறு வரையரை செய் கின்றது.
இவ்வரசியலமைப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஒவ் வொது தேசிய அரசுப் பேரவையும் அது முன்னரே காலக் கப்பட் டாலொழிய அதன் முதற்சுட்டத் தேதியிலிருந்து ஆறு ஆண்டு காலத் துக்குத் தொடர்த்திருத்தல் வேண்டும். அதற்கு மேற்படலாகாது. அந்த ஆறு ஆண்டு கழிக த தேசிய அரசுப் பேரளவயைக் கலைப் பதாகச் செயற்படுதகி வேண்டும்.
இதன்படி தேசிய அரசுப் பேராவயின் கூடிய பதவிக்காவம் 8 ஆண்டுகள் என்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.
5 தகைமைகள்
பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற எவரும் தேசிய அரசுப் பேரவை உறுப்பினராகத் தகுதியுடைய கரி
31

Page 18
鹭黑
ii
iii
[ୋ}}
உ
பொதுத் தேர்தல் முடிந்த பின் முதலாவது கூடும் பேரவைக்
கூட்டத்தில் (சிம்மாசன் உரை வெற்றியளித்தால்) சபாநாய அர், குழுத்தலைவர் என்போர் தெரிவு செய்யப்படுவர்.
தேசிய அரசுப் பேரவையின் அதிகாரங்கள்
முகலாம் சக்தியாயம் 4ம் உறுப்புரை-மக்களின் இறைமை ΕΠΑ ή IMTπαί தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தேசிய அரசுப் பேரவை மூலம் பிரயோகிக்கப்படும்.
5 ஆம் உறுப்புரை-" தேசிய அரசுப் பேரவை குடியரசின் வீரச தத்துவத்தின் பிசு உயர்த்த கருவியாகும், அதுவே மக்களின் சட்டவாக்க, நிவாக, நீதிப் பரிபாலன் அதிகா தங்களைக் கொண்டு இயங்கும் "
மக்களின் சட்டவாக்க இறைகமை மக்களால் தெரிவு செய் யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட தேசிய அரசு பேரவையின் ஊடாகப் பிற யோகிக்கப்படும். மக்களின் பாதுகாப்பு, நிர்வாக இறைமை ஜனாதிபதி கெபினட் நின்டாகப் நிறைவேற்றப்படும்.
நீதி, நிர்வாக இறைமை அதற்கென அமைக்கப்பட்ட நீதித் 5 TIL G7, dan GiT ENGIT LITAT; நிறைவேற்றப்படும் இந்த முத்துறை அதிகாரமும் தேசிய அரசுப பேரவையின் சட்டவாக்க அதி காரம் மூலமாக ஒருங்கிணைக்கப்படும்.
மூன்று துறைகளிலும் சட்டவாக்க அதிகாரமே முக்கிய "தி நாட்டுக்கு தி தேவையான சகல சட்டங் சுனையும் ஆக்கலாம், மாற்றலாம். நீக்கலாம்.
தேசிய அரசுப் பேரவை தனது சட்டவாக்க அதிகாரத்தைத் துறக்கவோ கையளிக்கவோ பாதிப்பு ஏற்படுத்தவோ முடி யாது. அதே நேரம் தேசிய அரசுப் பேரவைக்கு சமனான அதிகாரம் பொருத்திய வேறு எந்தவொரு தாபனத்தையும் சிமேர்கவும் முடியாது.
யாப்பின் 45வது உறுப்புரை )
தேசிய அரசுப் பேரவை விரும்பினால் துணை நிலைச் சட்ட ஆக்க அதிகாரத்தை ஏனைய தாபனங்களுக்கு வழங் வோம், மீளப் பெறலாம்)
தேசிய அரசுப் பேரவையின் நிகழ்ச்சிகளின் மீதோ அல்லது அது செய்த, அது செய்யாது இருக்கும் அல்லது செய்யாது விட்ட எதன் மீதும் எந்த நீதிமன்றமோ அல்லது நீதியைப்
f 32 )

பரிபாலிக்கும் எந்தவொரு நிறுவனமோ நீதிப்பரிபாலனம் செய்ய முடியாது.
') நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரம்:- சட்டவாக்சு அதிகாரத் தில் இடம் பெறல். இதனால் எந்த உள்ளூராட்சித் தாப ஏன் மும், நிறுவனமும் வரிவிதிக்க, வருவிக்க முடியாது. (தேசிய அரசுப் பேரவையின் தீர்மானப்படியே செயலாற்ற வேண்டும் )
, , ,
வினா இலக்கம்.08:
(*) முதலாம் குடியரசு பாப்பு சோல்பரியப்பை விட்
டும் விலகிச் சென்றுள்ளது. (ஆ) முதலாம் குடியரசு யாப்பு சோல்பரி யாப்பை விட்
டும் முற்றாக விலகிச் செல்லவில்லை. - இக்கூற்றுக்களை ஆராய்க
முதலாம் குடியரசு பாப்பில் காணப்படும் புதிய அம்சங் கள் பற்றியும், ஏற்கனவே இருந்த யாப்பிலிருந்து தொடரும் அம்சங்கள் பற்றியும் கருத்துரை வழங்குக.
விடைக் குறிப்புகள்
1970-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது அமோக வெற்றி பெற்ற சிசிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் தலைமை யிலான ஐக்கிய முன்னணியினர் (பூரீ ல. சு. க. கம்யுனிசக் கட்சி, ' வ. சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் கூட்டு) ஏற்கனவே 1947-ம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்தசோல்பரி யாப்பிற்கு பதிலாக புதிய
தோர் யாப்பின்ை ஆக்கி 1972 மே 22-ம் திகதி பிரகடனப்படுத்தினர்.
இந்த பாப்பே முதலாம் குடியரசு யாப்பு எனப்படுகின்றது.
முதலாம் குடியரசு யாப்பில் கானப்படும் அம்சங்களை விரிவாக ஆராயுமிடத்து சில் அம்சங்கள் சோல்பரி பாப்பில் இடம்பெறாத புதிய அம்சங்கன்ாக இருப்பதையும், அதே நேரத்தில் இன்னும் சில அம்சங் சுள் சோல்பரி யாப்பைவிட்டும் முற்றாக விலகிச் செல்லாதவாறு ஆக் கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடியும் இவ்வாறாக E GIFTGIF) யாப்பிவிருந்து விலகிச் சென்றுள்ள புதிய அம்சங்களையும், 3.Ferrib L IFF)
யாப்பிலிருந்து முற்றாக விலகிச் செல்லாத பழைய அம்சங்களையும்
-
பின்வருமாறு தொகுத்து ஆராய்வோம்." -
(33)

Page 19
நாடு குடியரசானமை ஆட்சி நிறுவனங்கள் அனைத்தும் மக்களி டமிருந்து அதிகாரத்தைப் பெற்று மக்களுக்கும் பொருப்பு வகி க்கும் வகையில் யாப்பு திருத்தம் பெற்றுள்ளது குடியரசு நெறி க் கொவ்வாத முடியும் அவரின் பிரதிநிதியான மகாதேசுாதி
யும் அகற்றப் பட்டுள்ளார் பதிலாக பிரதம மந்திரியினால் நியமனம் பெறும் ஜனாதிபதி அரசின் தலைவராகின்றார்.
2. மக்கள் இறைமை மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி களை மாத்திரங் கொண்ட தேசிய அரசுப் பேரவையைச் சென் றடைகின்றது. பாரளுமன்றம் இரண்டாவது ம்ன்றமான செடட் நீக்கப்பட்டு தனிமன்றமாகத் திகழ்கின்றது. முன்னைய பாரா இளுமன்றத்திற்கிருந்த அதிகாரக் கட்டுப்பாடுகள் தேசிய அரச பேரவைக்கு கிடையாது சாதாரண சட்டங்களை ஆக்குவதிலும் Ĉiĝo Ii | Togol J திருத்துவதிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கிரீனப் பட்டன் ,
* அரச கொள்கைத் தத்துவங்கள், அடிப்படை உறிமைகள்,
பெளத்தம், மொழி ஆகியன பற்றி அத்தியாங்கள் புதியன.
4. பாராளுமன்ற மசோதாக்களை மீளாய்வு செய்யும் நீதிமன்ற அதிகார நிலை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. மசோதாக்கள் யாப்புக்கு உட்பட்டதா? முரணானதா? என ஆராய்ந்து தேசிய அரசுப் பேரவைக்கு ஆலோசனை வழங்க அரசியல் யாப்பு நீதி மன்றம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பழைய நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு பதிலாக அதிகாரம் குறைந்த நீதிச்சேவை ஆலோசனை சபையும் நீதிச்சேவை ஒழுங்காற்றுச் சபையும் அமைக்கப்பட்டது.
பொதுச் சேவை ஆனக்குழு மறைந்துள்ளது. அதற்குப்பதிலா சுப் பொதுச்சேவை ஆலோசனை சபையும் பொதுச்சேவை ஒழுங்காற்று சபையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே இவை கள் யாப்பில் காணப்படும் புதிய அம்சங்கள் என இனங்காட்டலாம்
அ) முதலாம் குடியரசு யாப்பு சோல்பரி யாப்பை விட்டும் முற்றாக வில
கிச் செல்லவில்லை.
1 சோல்பரி பாப்பைப் போன்றே ஒற்றையாட்சி அரசாங்க முறை நிலவியமை. ஒற்றைபாட்சி முறையே தொடர வேண்டுமென்று 1ம் குடியரசு யாப்பு வலியுருத்துகின்றது.
2. தேசிய அரசப் பேரவையின் தகைமை வாக்குரிமை, தேர்தல்
முறை தேர்தல் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்படும் முறை அவற்றை நிர்ணயிற்கும் ஆனைக் (451կի ஆகியன பற்றிய பழைய ஏற்பாடுகள் (சோல்பரி யாப்பில் காணப்பட்ட) சிறு மாற்றங்களுடன் தொடர்ந்தமை.
( 34. )
 
 

3. பிரதமரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை நிர்வாக முறை அதன் ஆதிக்கத்தினையும், அதிகாரத்தினையும் விெய குத்தும் சில புதிய ஏற்பாடுகள் காணப்பட்டபோதிலும் கூட நிர்வாக முறை சோல்பரியை ஒத்ததே.
4. புதிய பாப்பைப் பிரகடனப்படுத்தும் போது சாதாரண சீட் டங்களில் பெரும்பாலானவை தொடர்ந்தும் செயற்பட்டமை.
எனவே தொகுத்து நோக்குமிடத்து முதலாம் குடியரசு யாப்பு சில புதிய அம்சங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியிருந்த போதிலும் கூட அது 100. சோல்பரியை விட்டு விலகிச் சென்றுள்ளது என்று கூறு வது இயலாத காரியமாகும்.
வினா இலக்கம் - 09
1947 , 1972ம் ம் ஆண்டு அரசியலமைப்புகளில் கன்னங் பட்ட பெயரளவு நிர்வாகம் பற்றி நுணுக்கக் குறிப் பொன்று எழுதுக.
விடைக் குறிப்புக்கள்
1947ம் ஆண்டு இலங்கையின் நடைமுறைப் படுத்தப்பட்ட சோம் மரியாப்பிகனயும், 1973ம் ஆண்டு இலங்கையில் நடைமுறைப்படுத்தப் பட்ட 1ம் குடியரசு பாப்பினையும் எடுத்து நோக்குமிடத்து நிர்வாக பான்ற இரு பெதும் பிரிவுகளாக வருக்கப்பட்டிருப்பதைக் கிாள்ளலாம்
அ) உண்மை நிர்வாகம்.
பிரதம மத்திரியும், அமைச்சரவையும் )
ஆ) பெயரளவு நிர்வாகம். (நாம நிர்வாகம்)
( முறையே மகா தேசாதிபதி, ஜனாதிபதி )
முறையே 1947 1972ம் ஆண்டு அரசியலமைப்புக்களில் மகா தேசா திதியும், ஜனாதிபதியும் உண்மை நிர்வாகத் தலைவரான பிரதம
மந்திரியின் ஆலோசனைப்படியே கருமமாற்றியதனால் இந்த நிர்வாகத் மது தாம் நிர்வாகம் பெயரளவு நிர்வாகம்) என அழைக்கின்றோம்.
1947ஆண்டு அரசியலமைப்பிள் கீழ் நாம நிர்வாகம்,
"Tiu மகா தேசாதிபதி,
1, இவரி பிரித்தானிய முடியின் பிரநிதிநி என்ற ககையிலே இலக்
கையின் செயற்பட்டாசி
( 35 )

Page 20
.
(அ) சட்டத்துறை சார்ந்த அதிகாரங்கள்.
நியமனம்,
இலங்கைப் பிரதம மந்திரியின் ஆலோசனைப் படியே இவரின் கருமங்கள் அமைந்திருந்தமையினால் இவரது நிர்வாகத்தைப் பெயரளவு நிர்வாகம் (நாம நிர்வாகம்) என அழைக்கின்றோம்
இலங்கையில் சோல்பரி அரசியலமைப்புக்கு முன்னர் காதுப் பட்ட அனைத்துத் தேசாதிபதிகளை விடவும் இவர் அதிகாரத் திற் குறைந்தவர்.
மகா தேசாதிபதி பதவி பிரித்தானிய முடியின் பிரதிநிதியாக அடைந்தமையினால் இவர் இலங்கையராகவே இருக்க வேண் டும் என்ற அவசியம் இருக்கவில்லை (இலங்கையின் முதலாவது மகா தேசாதிபதி சோல்பரி பிரபுவும் இறுதி மகா தேசாதிபதி திரு. வில்லியம் கொயர் லாவும் ஆவார்கள்) '
, ,
இலங்கைப் பிரதம மந்திரியின் சிபார்சின் படி பிரித்தானிய முடி பினால் இவர் நியமிக்கப்படுவார்.
பதவிக் காலம் "' S S S S S SSSD
பதவிக்காலம் குறித்து யாப்பில் வரையருக்கப்பட்டிருக்கவில்லை இருப்பினும் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கொருமுறை ம்சன தேசா திபதி மாற்றப்படுவது மரபாகப் பேணப்பட்டது,
அதிகாரங்கள்:
בו היו מודד
I. நியமன அங்கத்தர்கள் fisi GĖJiř) somer மக்கள் பிரதிநிதி
தள் சமபக்கு நியமித்தல், g செனட்டின் வெற்றிடங்களை நிரப்புதல், .ே மக்கள் பிரதிநிதிகள் சபையின் சடங்கு ரீதியான இருக்கை
ாளுக்குத் தலைமைதாங்குதல்,
சி. மக்கள் பிரதிநிதிகள் சபையை கூட்டர், சுவைத்தல்,
நிர்வாகத் துறை FF is 2 Fairulse
1. பிரதம மந்திரியைத் தெளிவு செய்தல்
# ಸàLo#jfrää உறுப்பின் நியமித்தல். பாராளுமன்றக் காரியதரிசி, நிரந்தரக்காரியதரிசிசள். அண்மச்சரவை காரியதரிசிகள் ஆகியோரை நியமித்தில்
4 கணக்காளர் நாயகத்தை நியமித்தல். '
岳
தேர்தல் தொகுதி நிர்ணய ஆனைக்குழு, பொதுச்சேவை ஆனைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்
365) . .. . - - TT

(இ) நீதித்துறை சார்ந்த அதிகாரங்கள்.
பிரதம நீதியரசரை நியமித்தல்
உயர்நீதிமன்ற நீதியரசர்களை நியமித்தல், நீதிச்சேவை ஆன.ணக்குழு உறுட் பிகர்கள்ை நியமித்தல்
மன்னிப்பு வழங்குதல்
1972-tй. ஆண்டு அரசியலமைப்பின் கிழ் நிர்வகி ஓரை திதி)
அரசியஸ் ஆப்ப்பிள் 7-ம் பூத்திய mil』 1), 그 ), 3 pääåíÏT
குடியரசின் ஜனாதிபதியின் தன்மைகள், தத்துவங்கள் என்பவற் றைக் குறிப்பிடுகின்றன.
19-h Fr தீது, இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி ஒருவர் جت لنقل الثقة فلم تقم والتي டும். அவரே அரசின் தங்ஸ்வரா வா
(ஆ) 20-ம் சாத்து.
ஜனாதிபதி ஆட்சித்துறைத் தல்ை வரும் ஆயுதம் தங்கிய படைகளின் படைத்தலைவருமாவர்.
(இ) 21-ம் சரத்து.
அவர் போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனம் செய்யவும், தேசிய அரசுப் பேரவையைக் HL L– Illub, urill" டத் தொடர்களை நிறுத்தவும்: கவலுக்கவும் அதிகார
Gufi. و لكن لا راقية أنه قد للطاقة لاتيني الملك அடிபச் நக வக்கான வயை அமைச்சர்களையும், பிரதியமைச்சரி L»iro Lb அவரே நியமிப்பார். மேலும் இலங்' குடியரசின் பகிரங்க இலச்சயைக் க்ரி ப்பில் 43 வத்து இருப்பாா
குடியரசு ஜன்ாதிபதியின் நியமனமும் அவர் பதவியேற்றலும் சீர சி லமைப்பின் 23ஆவது சாத்தில் பின் வருமாறு குறிப்பிடபபடடுள் ளது. "தேசிய அரசுப் பேரவையின் துறுப்பவரைத் தெரியும் நோக்கதிற். காசு தேர்தல் ஒன்றில் தேருனரொருவராவதாகுக் தகுதியுடைய பிரசை எவரும் இலங்கைக் குடி பரசின் ஜனாதிபதிப்பதவிக்கு முதலபச் சீதால் பெயர் குறிப்பிடப்படலாம். பசுவ்விதம் பெயர் குறிப்பிட்ட ஆள் மி அயர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற முதன்' நீதிபதி முன் னர் அல்லது அந்நீதிமன்றத்தின் நீதிபதியொருவர் முன்னிலையில் சத் திடம் செய்து கொள்வதன்பேன்ஸ் இதுங்கைக் குடியரசின் ஜனாதிபதி யாக பதவி மேற்கொள்வார். (இதன் படி ஜனாதிபதியை பிரதம மந் திரியே தெரிவு செய்வார் என்பது புவப்படுகிறது. இலங்சையில் முதி லாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவர் திரு வில்லியம் கொப்பல்லாவ அவர்களாவார்)
ஜனாதிபதி நியமனம்

Page 21
,ெ பதவிக்காலம்
இதுபற்றி யாப்பில் 26-ஆம் சரத்து பின்வருமாறு கூறுகின்றது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஆயினும் இக்கால எல்லைகழியினும் கூட அடுத்துவரும் ஜனாதிபதி அவரது பதவியை ஏற் கும்வரை தொடர்ந்து ஜனாதிபதி பதவியிலிருந்து வருதல் வேண்டும்.
O4. g3 ாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பங்கள்:
(28-ஆம் சரத்து 2-ம் உப பிரிவு)
(*) ஜனாதிபதி இறக்குமிடத்து அல்லது (ஆ) இராஜிநாமாச்செய்தல்.
(இ) உளப்பலவீனம் அல்லது உடற்பலவீனம் காரணமாக ஜனாதிபதி அவரது பதவியின் பணிகளைப் புரிய இயலா தவராகிவிட்டார் என முதலமைச்சர் தீர்மானிக்கும்
போது (ஈ) முதன்மைச்சராற் பிரேரிக்கப்படுவதான ஜனாதிபதிக்கொதி தானே நம்பிக்கையில்லாப் பிரேரனைத் தீர்மானத் ஒன் நைத் தேசிய அரசுக் பேரவை நிறைவேற்றும் போது
(உ) தேசிய அரசுப் பேரவை உறுப்பினரின் மொத்தத் தொகையில் ஆகக்குறைந்தது அரை பங்கினருக்குக் குறையாதோராட் கையொப்பமிடப்பட்டதும் எவ ரேனும் உறுப்பினராற் கையொப்பமிடப்பட்டு சபா நாயகருக்கு முகவரியிடப்பட்டதுமான எழுத்திரே ! அறிவித்தலொன்றின் மூலம் கொண்டுவரப்படும் Stil, so திபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைத் தீர்மானம்ஒன்றை (சமுகமாயிராதோர் உட்பட) தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்களின் மொத்து தொகை யில் ஆகக் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கிகதரின் வாக்குக் கொண்டேனும் தேசிய அரசுப் போவே
நிறைவேற்றுமிடத்து,
5. ஆனாதிபதியின் அந்தஸ்தும், அதிகாரமும் மகா தேசாதிபதி ய ஒத்தது. (ஆனால் மகா தேசாதிபதியின் சில கடமைகளை நேரடியாக நிறைவேற்றலாம். இங்கு இல்லை)
.ே தேசிய அரசுப் பேரவை ஆக்கும் சட்டங்களுக்கு ஜனாதிபதி யின் அங்கீகாரம் பெறவேண்டியதில்லை, அவர் நின்றவேற்றிய நிறைவேற்றாது விட்ட எந்தவொரு விடய்ம் சம்பந்தமாகவும கேள்வி ெேற்க முடியாது இவரின் செயற்பாடு தொடர்பாக இவருக்கு எதிராக வழக்குத் தொடரவும் முடியாது. இவர் அமைச்சரவையின் ஆலோசனைப் படி செயலாற்றுவதால் அமைச் சரவையே இறுதிப் பொறுப்புக் கூறும்,
7. ஜனாதிபதியின் சுடமைகளையும், அதிகாரங்களையும் பின்
வருமாறு தொகுத்துக் கூறலாம்.
( 38 )

钴 (a) சட்டத்துறை சார்ந்த அதிகாரங்களும், கடமைகளும்
தேசிய அரசுப் பேரவையைக் சுட்டல், சுவைத்தல். 疹站恩 வைத்தல், 11. சடங்கு ரீதியான இருக்கைக்கு தலைமை வகித்தல். 11. அரச கொள்கைப் பிரகடன் துரடி நிகழ்த்தல்: IW. பொது இலட்சனையை பிரயோகித்தல் W. அதுசரகால நிண்டியைப் பின்னப்பத்தில் リ 。
V1 பொதுத் தேர்தலின் பின் அரசாங்கத்தை அடிைத்தல், :"
நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரங்களும் கடமைகளும் 1 போர் சமாதானம் என்பவற்றைப்பிரகடனப்படுத்தல்,
I பிரதமர், அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் போன்றோ
ரை நியமித்தல் *、 அரசாங்கசேவை செயலாளர்கள், டியர் அதிகாரிகள், !
இராணுவத் தளபதி ஆகியோரை நியமித்தல்,
III
W. அரசாங்கசேவை ஆலோசனைச்சலப் அரசாங்க சேவை
ஒழுக்காற்றுச் சபை உறுப்பினர்களின் நியமித்தல்
W. கெபினட் செயலாள்ர்கள் பாராளுமன்றச்செயளாளர்,
ஆகியோரை நியமித்தில்,
VI. иског јал's fi II, т. I, IT ћелд. நியமித்தல்:
W11 வெளிநாட்டுத் துதுவாகள் டியர் ஆனதை பர்னர்கள்,
பூரண அதிகாரம் பெற்ற முகவர்கள், இராஜதந்திரிகள் போன்றோரை நியமித்தலும, வரவேற்றிலும்
(இ) நீதித்துறை சார்ந்த அதிகாரங்களும் கடமைகளும்
1. உயர் நீதிமன்ற நீதியரசர்களையும், மேல்நீதிமன்ற நீதியரசர்
களையும் நியமித்தல். 2. நீதித்துறை நாயகத்தைத் தெரிவு செய்தல்
3. நீதிச்சேவை ஆணைச்புே இறுப்பினர்களை நியமித்தல். 3. நீதிச்சேவை ஒழுக்காற்று உறுப்பினர்கள்ே நியமித்தல் 5. குற்றவாளிகளை மன்னித்தில் குறிப்பு: மேற்படி கருமங்கள் அனைத்தும் பிரதமரின் னெட்டின்) ஆலோசனைப்படியே புரிய வேண்டியிருந்தமை அவதானிக்க த்தக்கதாகும். ஆகவேதான் ஜனாதிபதி நாம் நிர்வாகி பாசுக் கருத்தப்பட்டார்.
கொழும்புதமிழ்ச்சங்கம்
( BE, )
ந்

Page 22
இலக்கம்-10
1978-ம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பின் கீழ் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் களைத் தெரிவு செய்ததற்கான தேர்தல் முறையை 1873-ம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட தேர்தல் முறை யுடன் ஒப் | " () ஆராய்க
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாராளு மன்ற பிரதிநிதித்துவ முறையைப் பின்வரும் தலைப்புக் கனின் கீழ் ஆராய்க
(அ) தேர்தல் தொகுதி பிரிக்கும் முறை (ஆ) நியமனப் பத்திரம் தாக்கல் செய்யும் முறை (இ) ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யும் முறை
விடைக் குறிப்புகள்:
இலங்கையில் வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் 1-ம் குடியரசு அரசியலமைப்புக் காலம்வர பாராளுமன்ற பிரதிநிதி களைக் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தேர்தல் மும் பெரும்பான்மைத் தேர்தல் முறை எனப்படுகின்றது.
பொதுவாகப் பெரும்பான்மைத் தேர்தல் முறையின் கீழ் தொக திவாரியாக மக்கள் தம் பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வர். அதிகமான வாக்குகளைப் பெற்றவரே பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவார்.
1978-ம் ஆண்டின் இரண்டிரம் குடியரசு அரசியலமைப்பு மும் இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
விகிதாசார தேர்தல் முறை எனும்போது "ஒரு குறிப்பிட்ட (பல அங்கத்துவ) தேர்தல் தொகுதியில் அல்லது ஒரு தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளருக்கும் அல்லது பல வேட்பாளர்களை உள்ளடக்கிய ஒரு குழு வுக்கோ அல்லது கட்சிக்கோ அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதாசரத் திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கும் உபாயங்களைக் கொண்ட வாக்களிக் கும் முறை விகிதாசார முறை எனப்படுகின்றது.
இந்த விகிதாசார தேர்தலானது இரண்டு பிரதான பாதிரி களைக் கொண்டதாகும். அவை:
(அ) தனிமாற்று வாக்கு முறை (ஆ) பட்டியல் முறை
4C)
 
 

தனிமாற்று வாக்கு முறை:
தனிமாற்று வாக்குரிமையின் கீழ் இலங்கையில் சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான் தேர்தல் நடைபெறும். (இத்தகைய தேர்தல் கள் 1982 1988-ம் ஆண்டுகளில் இலங்கையில் நடத்தப்பட்டமை குறிப்பிடப்படத்தக்கதாகும். 3வது ஜனாதிபதித் தேர்தலானது 1994 நவம்பர் மாதத்தில் நடாத்தப்படுமன் எதிர்பார்க்கப்படுகின்றது)
பட்டியல் முறை:
இவல் கையின் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல், (1989ல் நடத்தப்பட்டது.) If fif உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (1987, 1993-ம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டன) உள்ளூராட்சிசபை உறுப்பினர்களை (மாநகர நகரசபை பிரதேசசபை) தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கள் 1991-ல் நடாத்தப்பட்டது) என்பன விகிதாசார முறைக்கினங் கவே நடாத்தப்படும்.
பாராளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக 1972-ம் ஆன் டு யா ப் பின் கீழ் இலங்கை யி ல் நடைமுறைப் படுத் தப்பட்ட பெரும்பான்மைத் தேர்தல் முறையையும், 1978-ம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விகிதாசார தேர்தல் முறையினையும் ஒப்பிட்டு ஆராய பின்வரும் நன்லப்புகளின் கீழ் நோக்குதல் பொருத்த பானதாக eolait. I r. Is life.
(அ) தேர்தல் தொகுதி பிரிக்கும் முறை (ஆ) நியமனப் பத்திரம் தாக்கல் செப்பும்முறை (இ) வாக்களிக்கும் முறை (ஈ) ஆசனங்களை ஒதுக்டுே செய்யும் முறை (உ) வெற்றிடமேற்படும்போது மீள் நிரப்பப்படும் முறை
இவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்குவோம்.
(அ) தேர்தல் தொகுதி பிரிக்கும் முறை:
1972-ம் ஆண்டு பாப்பின்படி
1 தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் தொடர்பான ஏற்பாடு கள் யாப்பிங் 77 முதல் 81 வரையுமுள்ள சரத்துக்களில் எடுத் துக் காட்டப்பட்டுள்ளன.
2. இதன்படி 78 (2) இல் இலங்கையில் 75,000 மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதியென்றும், 1000 சதுரமைல்களுக்கு ஒரு பிரதிநிதி யென்றும் வரையறை செய்யப்படடுள்ளது.
3. ஒவ்வொரு தடவையும் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட தையடுத்து மூவரைக்கொண்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி அமைத்தல் வேண்டும் என யாப்பின் 77 (1) குறிப்பிடப்பட்டிருக்கின்றது (பிரதமரின் ஆவோசன்ை ப்படி)
4 )

Page 23
இதன்படி 1974-ம் ஆண்டில் திரு. நோபல் தித்தவெஸ் என் ஓரின் தலமையில் தேர்தல் தொகுதி நிர்ண்ய ஆணைக்குழு வொன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் சிபார் Fair GLIGaGI தேசிய அரசுப்பேரவையினால் 1975 er மாதத்தில் 1ம் குடியரசு பTப்பில் ம்ே ற்கொள்ளப்பட்ட முதலா வது திருத்தமாக 78 2) சரத்தில் 90.000 மக்களுக்கு ஒரு தொகுதி 1000 சதுரமைலுக்கு ஒரு தொகுதி என்ற நிலை பேணப்பட்டது.
5. திரு நோபல் தித்தவெல ஆனைக்குழுவின் அறிக்கை 1976-ல்
ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ள
-இதன்படி 1977-ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின்போது உறுப்பினர் எண்ணிக்கையும், தொகுதிகளும் பின்வரு மாறு சீர்மானித்தப் பட்டிருந்தன.
மொத்த அங்கத்தவர் கண்ணிக்கை I. சனத்தொகையின் துடிப்படையில் 143 அங்கத்தவர்கள் பரப்பளவின் அடிப்படையில்
இந்த 168 அங்கத்தவர்களும் 160 தொகுதிகளிலிருந்தும் தெரிவு செப்பப்படுவர்.
தனி அங்கத்தவர் தொகுதி 15 தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 1蚤 பல அங்கத்தவர் தொகுதி *齿 தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 14
| fj fj 卫占吕
யாப்பின் 96-ம் சரத்து 1ம் உப பிரிவு பின்வருமாறு கூறுகின் றது. ஜனாதிபதியால் அமைக்கப்படும் தேர்தல் வரையறை ஆணைக்குழு இலங்கையை இருபதுக்கும் துறையாததும் இருபத் துநான்கிற்கு மேற்படாததுமான ே தர்தல் மாவட்டங்களாக பிரித்து அவற்றிற்குப் பெயர்களைத் குறித்தொதுக்குதல் வேண் டும்.
2 அரசியலமைப்பின் 95 (1) பிரிவுக்கமைய 178,1129ம் திதி திரு G. B. A. சில்வா தலைமையிலான தேர்தல் தொகுதி வரை யமர ஆாணக்குழுவொன்று ஜனாதிபதியால் அமைத்த டது. இவ்வாணைக் $ழுவின் அறிநகை 198 தேர்தல் தொகு தி வரையரை ஆனைக்குழு எனப்படுகிறது. இவ்வறிக்கையின் படி 28ம் பக்கம்) இலங்கை 22 தேர்தல் மாவட்டங்களாக வரையரை செய்யப்பட்டது.
( 4.2 )
 
 

3. அரசியலமைப்பின் 62ம் சரத்தின் 1ம் தட்ப பிரிவின்படி இல்ங்கை ப்பாராளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கினங்க அமைக்கப்பட்ட பல் வேறு தேர்தல் மவாட்டங்களின் தேருநர்களால் தேர்ந்தெடு க்கப்பட்ட 196 உருப்பினர்களைப் பாராளுமன்றம் கொன் டிருக்க வேண்டும்.
யாப்பின் மேற்கொள்ளப்பட்ட 14ம் இருத்தத்திற்கிணங்க இந்த எண் ணிக்கை 225 ஆக உயர்த்தப்பட்டது இந்து 225 அங்கத்தவர்களும் பிள் வரும் ஒழுங்கில் தெரிவு செய்யப்படுவர்.
1 இலங்கையில் முழு வாக்கானர் தொகையையும் கருத்திற்கொ ண்டு 180 உறுப்பினர்காள மாவட்ட ரீதியாகத் தெரிவுசெய் பதங்.
3 ஒரு மாகாணத்திற்கு 4 என்ற வீதம் 9 மாகாணங்களுக்கும் 38
உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.
தேசிய பட்டியல் மூலமாக 89 உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்
(ஆ) நியமனப் பத்திரம் தாக்கல் செப்பும் முறை. 1972ம் ஆண்டு யாப்பின் கீழ்
அரசியலமைப்பின் 70 (1) இல் தேசிய அரசுப் பேரவை உறுப் பான்மைக்கான தகுதியின்மை எனும் தலைப்பில் விபரிக்கப்பட் ட தகுதியீனங்களுக்கு உரித்தாகாத தேர்தல் யாப்பில் பெயரி பதிவாகியுள்ள எந்த ஆளுக்கும் நியமனப் பத்திரம் தாக்கல் செய் பும் உரிமை உண்டு.
நியமனப்பந்திரம் தாக்கல் செய்கையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி யொன்றின் மூலமாகவோ சுயேட்சை வேட்பாளராகவோ நேரடியாகத் தாக்கல் செய்யலாம்.
1978ம் ஆண்டு யாப்பின் கீழ்
நியமனப்பத்திரம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஏற்பாடு மீள் யாப்பில் 99 ம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது 1ம் குடிய ரசு அரசியலமைப்பைப்போது இங்கு நேரடியாக நியமனப்பத் திரம் தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் மாவட்டரீதியாக அங் கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ஊடாக அல்லது சுயேட்சை குழுவாக ஒரு பட்டியலையே தாக்கல் செய்ய வேண்டும்,
( -4E, )

Page 24
யாப்பிவி படி பட்டியலைத் தாக்கள் செய்கையில் தேர்தல் மாவட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எண்ணி க்கையுடன் மூன்றிலொருபங்கு அதிக உறுப்பினர்களைக் கொண் டதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்படல் வேண் டும் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 14ம் திருத்தத்திற்கமைய பட்டியலைத் தயாரிக்கும் போது தேர்தல் மாவட்டத்திற்கு தெரி வு செய்யும் அங்கத்தவர் எண்ணிக்கையுடன் மூன்று பேரை கூட் டி பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும். உதாரணமாக கண்டி தேர்தல் மாவட்டத்திற்கு 12 உறுப்பினர் கள்ைத் தெரிவு செய்ய வேண்டுமாயின் போட்டியிடும் ஒவ்வொ ரு கட்சிகளும் அல்லது சுயேந்சைக்குழுக்களும் பின்வரும் எண் எண்ணிக்கைக்கினங்க பட்டியலைத் தயாரித்தல் வேண்டும்.
13 + 3 -15 வேட்பாளர்கள்.
(இ) வாக்களிக்கும் மன்ற (1972ம் பாப்பின் டிப)
வாக்களிப்பது நேரடி முறையாகும். வாக்குரிமை பெற்ற எவ ரும் தொகுதிரீதியாக தான் விரும்பும் வேட்பாளருக்கு நேரடி யாக புள்ளாடி இடுவதன் மூலம் வாக்களிக்களாம்.
1978ம் ஆண்டு பாப்பின் படி
பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர் தலின் போது வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக நிகழ்த்தப்ப
;orUELibغي أبيتھ3) آiت - தான் விரும்பும் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்காங் வாக்கு 2 விருப்பத் தெரிவு வாக்கு
வாக்களிப்பு முறை தொடர்பான மேலதிக விளக்கங்கள் 1981ம் இலக்கம் 1 பாராளுமன்ற தேர்தல்சட்ட மூலத்தில் குறி பிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியிடும் ஒவ்வொரு கட்சிக ஒளாலும் தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்டியல் சிங்கள் அகர வரிசைக்திவாங் ர அபேட்சகர்களதுக்கு இலக்கங்கள் ஒதுங்கப்படும். இதில் கூடியது மூன்று அபேட்சகர்களுக்கு விருப்பத்தெரிவு வா க்குகளை வழங்குமாறு வாக் நாளர்கள் கோரப்படுவர்.
(ஈ) ஆசனங்களை ஒதுக்கிடு செய்தல் 1972ம் ஆண்டு பாப்பின் படி
தொகுதிரிதியாக நடந்த தேர்தலில் 'சுக் கூடுதலான வாக் குகளை பெற்றவர் உறுப்பினர்ராகத் தெரிவு செய்யப்படுவாரி உதாரணமாக X எனும் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட
{t:4;...}}
 

சி B C ஆகிய போட்டியாளர்கள் பின்வருமாறு வாக்குகளைப் பெற்றுள்ளனர் எனக் கொள்வோம்,
A - 18,332 B - 16, 218 C - 08, 272
இதில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் " A" ஆவார் இதன்படி X எனும் தேர்தல் தொதிக்கு 'A' என்ப வர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார்
1978ம் ஆண்டு யாப்பின்படி,
அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு வழங்கப்பட்ட வாக்குகளைக் கணிப்பிட்ட பின் (தேர்
. பகிர்ந்தளிப்பதற்காக வேண்டி பின்வரும் 8 படிமுறைகள் கடைப் பிடிக்கப்படும்.
1 வது படி:
பெற்ற கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவிற்கு போ எனஸ் ஆசனம் ஒன்றினை வழங்குதல்.
2 வது 며,
வாக்குகளில் 120 பங்கு (5%) வாக்குகளைப் பெறாத
(அதாவது வெட்டுப் புள்ளி வாக்குகளைப் பெறாத
கட்சிகளை அல்லது சுயேட்சைக் குழுக்களை போட் டியிலிருந்து நீக்குதல்.
3 வது படி
தொடர்புடைய வாக்குகளைக் கவனித்தல், தொடர்புடைய வாக்குகள்= அளிக்கப்பட்ட மொத த வாக்குகள்.-- (நீக்கப்பட்ட வாக்குகள் + நிராகரிக்கப்பட்ட வாக்கு
கள்.) (பாப்பில் 89 (ஆ) பிரிவு )
4 வது படி
முடிவான எண்ணை கணிப்பீடு செய்தல்.
முடிவான எண் = தொடர்புடைய வாக்குகள்
ஆசனங்களின் எண்ணிக்கை'
*-,
( تاثير = 1

Page 25
5 வது படி
தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக் குகளில் 5 வீதத்துக்கு மேல் வாக்குகளைப்பெற்ற கட்சிக்ள் ஆல்வது குழுக்கள் பெற்ற மொத்த செல்லுபடியான வர்க்குகள்ை ran எண்ணினால் வகுத்து ஆசனங்களை ஒதுக்குதல்
6 வது படி
இவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் போது முடிவான எண்ணுக்கினங்கதேர்தல் மாவட்டத்திற்குரிய ஆசனங்கள் பெறப்பு டாவிடில் முடிவான எண்ணுக்கிணங்க ஆசனங்கள் பகிரப்பட்ட பின் கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்றுள்ள மிகுதிப் பெரும்பான்மைக் கிணங்க குறைவாக உள்ள ஆசனங்களை பகிர்தல்,
இந்த அடிப்படையில் இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட் டங்களிலிருந்தும் 196 ஆசனங்களையும் கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்கு விகிதத்திற்கிணங்க ஒதுக்கப்படும் மேற்ப்டி நிவேடிக் கையானது முதலாம்கட்ட்வாக்கெடுப்பினை அடுத்த நிலையாகும்
ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கமைய உறுப்பினர்களை பின்வரு மாறு தேர்ந்தெடுப்பர்.
அதாவது வாக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக விருப்பத் தெரிவு வாக்குகள் கணிப்பீடு செய்யப்படும்.
翼 எனும் தேர்தல் மாவட்டத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 12 எனக் கொள்வோம். இதற்கு போட்டியிட்ட "A" கட்சியானது 7ஆசனங்களைவிகிதாசார்த்திற்கினங்க பெற்றுள்ளது. எனவே "A" கட்சியில் மிகக்கூடிய விருப்பத்தெரிவு வாக்குகளைப் பெற்ற முதல் 7 அபேட்சகர்களும் அங்கத்தவர்களாகத் தெரிவு செய் பப்படுவர்.
மீதமான 29 அங்கத்தவர்களும் தேசிய பட்டியல் மூலம்ாக பகிரப் படுபவர். அதாவது பாராளுமன்ற தேர்தலில் ே ாட்டியிடும் அன்ை த்துக்கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் 29 பேரை உள்ளடக்கிய தேசிய பட்டியலொன்றினையும் தாக்கல் செய்தல் வேண்டும், தேசிய ரீதியாக கட்சிகள் அல்லது குழுக்கள் பெற்ற வாக்கு விகிதத்திற் கிணங்க இந்த 29 உறுப்பினர்களும் பகிர்ந்தளிக்கப்படுவர்.
இவ்வாறாக 225 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர். வெற்றிடம் நிரப்பப்படும் முறை
1972 ம் ஆண்டு ஆண்டு அரசியல் -ծIFh II նւլ
எத் தொகுதியில் உறுப்புரிமை க்ாலியூரனதோ அத் தொகு தியில் இடைத்தேர்தல் நடாத்தப்பட்டு வெற்றிடம் நிரப்பப்படும்.
1978ம் ஆண்டு அரசியல் அமைப்பின் L1
ஒரு தேர்தல் மாவட்டத்தில் எக் கட்சியின் உறுப்புரிமை
காலியானதோ அதே கட்சி ஏற்கனவே நடந்த தேர்தலின் போது
தாக்கல் செய்த பட்டியலில் அதிக விருப்புத் தெரிவு வாக்கினைப்
பெற்றவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் (ஆனால் கட்சி
யின் தலைமைத்துவத்தின் அதிகாரம் இங்கு மிகைத்திருக்கும்).
( 46
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னிணைப்பு
வினTக்கள்

Page 26
பின்னினைவு ப்பு வினா இலக்கம்: 01
பின்வருவன பற்றி சிறுகுறிப்புகள் எழுதுக,
(அ) நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையா
ளர் (ஒம்புட்ஸ்மன்)
(ஆ) இரண்டாம் குடியரசின் பிரதமர்.
விடிைக்குறிப்புக்கள்.
■』 நிருவாசுத்துக்கான பாராளுமன்ற ஆனையாளர்
உலக அரசியல் வரலாற்றில் நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் என்ற பதவி சுவிட்சர்லாந்து நாட்டில் 1809 ம் ஆண்டில் ஏற் படுத்தப்பட்டது. தொடர்ந்து பின்லாந்தில் 189 ம் ஆண்டிலும், -ெ" மார்க்கில் 1954 ம் ஆண்டிலும், நியுசிலாந்தில் 1982 ம் ஆண்டிலும் இங்கி லாந்தில் 1987 ம் ஆண்டிலும் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில்
(1978) முதற்தடவையாக எமது இலங்கையிலும் இப்பதவி ஏற்படுத்தப்பட்
டது. அரசியலமைப்பின் 156 வது உறுப்புரை இதுபற்றிய ஏற்பாடுகளைத்
தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது
56 வது உறுப்புரை 1ம் பத்தி பின்வருமாறு கூறுகின்றது'அரசாங்க அலுவலர்கள், பகிரங்கக் கூட்டுத்தாபன அலுவலர்கள் உள்ளூர் அதிகார சபை துலுவலர்கள், அதையொத்த வேறு நிறுவனங்களின் சி ; வலர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்கள் என்றும் வேறு அநீதி கனகா இழைத்து விட்டார்கள் என்றும் கூறுகின்ற முறைப்பாடுகள் அல்லது சார்த்தல்கள் பற்றி அத்தகைய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்கவும் அவற் றுக்கமைவாகவும் புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குப் பொறுப் பாகவுள்ளவரான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் ஒ புட்ஸ் பள்) என்ற பதவியினைத் தாபிப்பதற்காகச் சட்டத்தின் மூலம் பாராடு மன்றம் ஏற்பாடு செய்தல் வேண்டும்'
 
 
 
 
 
 

நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் சனாதிபதியினால் நியமிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், தன்னடத்தை உடையவராயி குக் கும் காலுத்தின் போது அவர் பதவி வகித்தலும் வேண்டும. Sy Garfis, Frib Lith பாராளுமன்றத்தால் நீர்மானிக்கப்படும். அதேநேரத்தில் பதவிக்கா லத்தில் அவரின் சம்பளம் குறைக்கப்படவும் மாட்டாது.
நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளரினது பதவி வறிதா தல் சம்பந்தமாக 4 ம் பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
(அ) அவர் இறப்பதன் மேல், (ஆ) இராஜினாமாச் செய்வதன் மூலம்,
(இ) சட்டத்தினால் நிர்ணயிக்கப்படும் வயதை அடைவதன் மேல்
(F)
(-)
சுகவீனம் ஆன் துது உடற்பலவீனம், Jafari is மாக ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்வதன் மேல், அவரைப் பதவியிலிருந்து அகற்றுமாறு கூறும் பாராளுமன்றத் தின் தீர்மானத்தின் மீது ஜனாதிபதியினால் அவர் பதவியிலி ருந்து அகற்றப்படுவதன் மேல்,
பாராளுமன்றத்தின் 1981 ஆம் ஆண்டு 15ம் இலக்க சட்ட மும் ஒம்புட்ஸ்மனின் செயற்பாடுகள், அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடும் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
() ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகள் LJ Fr"TT
(2)
(3)
(4)
ஞமன்ற பெட்டிசன் குழுவாலேயே சமர்ப்பிக்கப்படும். ஆகவே முறைப்பாடுகள் பாராளுமன்ற உறுப்பினர் "-" வே அனுப்பப்படுதல் வேண்டும். குறித்த முறைப்பாட்டை ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிப்பதா? இல்லையா? என்று தீர்மானிப்பது பாராளுமன்ற பெட்டிசன் குழுவேயாகும்.
ஒம்புட்ஸ்மனுக்குச் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாட்டே (தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க விசாரணை செய்து அறிக்கையை சபாநாயகருக்குச் சமர்ப் பித்தல் வேண்டும்,
பிரஜைகளுக்கு இழைக்கப்படும் அநீதிதளுக்கு நீதி வ்ழங்கப்படும் என்ற நோக்கில் எமது அரசியலமைப்பில் ஒம்புட்ஸ்மன் பதவி ஏற்படுத்தப்பட்ட

Page 27
போதிலும் நடைமுறையை நோக்குமிடத்து உரிய விசாரணையை ஒம்புட்ஸ்
சு ஞம் வழிமுறையானது சிக்கல் மிக்கது என்பதுடன் ரீதியாகவும், பாராளுமன்ற சட்டமூலத்தின் மூலமாகவும்
ஒமபுட்ஸ்மனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைவானதாகும் என் பதும் கூறப்பட்டு வரும் குறைபாடுகளாகும்.
(2)
இரண்டாம் குடியரசு யாப்பின் பிரதமர்
(I)
(3)
(3)
(4)
(5)
(6)
யாப்பின் படி இலங்கை ஜனாதிபதியே பிரதமரைத் தெரிவு
செப்வார்.
யாப்பின் 43 (3) இன் படி பர்ராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் ஆதரவு உள்ளவரை ஜனாதிபதி பிரதமராகத் தெரிவு செய்வார். (இதன் படி ஆளும் கட்சியின் பிரதானி பிரதம ராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கருதலாம்)
1978 க்கு முன்னர் இலங்கையில் அமுல் படுத்தப்பட்ட அரசி பல் அமைப்புடன் ஒப்பு நோக்கும் இடத்து 1978 ம் ஆண்டு அரசியல் அமைப்பின்படி பிரதமரின் அதிகாரங்களும் கடமை களும் குறைக்கப்பட்டுள்ளதை காண்லாம். இங்கு ஜனாதிபதிக் கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும் சுடமைகளும் நிறை வேற்ற பிரதமரின் ஆலோசனை அவசியம் இல்லை. பிரதமரின் ஆலோசனை தேவை எனக் கருதினால் மட்டுமே ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையைப் பெறலாம். எவ்வாறாயினும் பிர தமரின் ஆலோசனைப்படி ஜனாதிபதி நடக்க வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை.
பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அவை மேலும் அரசியல் அமைப்பின் படி அவரின் அதிகாரங்களை வகைப்
படுத்துவது கடினம்,
அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி சுசுயீனம் உற்றால், நாட்டின் வெளியே சென்றால், அல்லது வேறு காரணங்களுக் காக ஜனாதிபதி கடமையாற்ற முடியாது என்று இருந்தால் ஜனாதிபதிக்கு பதில் கடமையாற்ற பிரதமர் நியமிக்கப் படவரம்,
பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல. அதேநேரம் அமைச்
卓
--

சரவைக் கூட்டங்களுக்கு கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதில்லை2ஆம் குடியரசு யாப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின் இன்றுவரை ஜனாதிபதி பிரதமருக்கு அமைச்சரவைப் பொறுப்புக்களை வழங்கியமையால் அவர் அமைச்சரவைக்குச் செல்கின்றார்: (பிரதமருக்கு அமைச்சரவைப் பொறுப்புக்கள் வழங்கவேண்டிய அவசியமில்லை)
(?) இதுவரை ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந் தவர்களாக இருப்பதால் அதிகாரங்கள் தொடர்பாகப் பிரச் சினைகள் எழவில்ல்ை, எவ்வாறாயினும் இருவரும் வெவ்வேறு காட்சிகனார் சேர்ந்தவர்களாக அமையுமிடத்து பிரதமரது கட மைகள் அதிகாரங்கள் தொடர்பான புதிய நிலைப்பாடுகள் தோன்ற இடமுண்டு.
பின்னிணைப்பு வினா - இல = 02
இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் சனாதிபதிப் பதவி, அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன் ஆதி தாசினால் (வெற்றிடமாகினால்) அடுத்துவரும் சனா இபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்ட விதிகளை நுணுக்கமாக ஆராய்சு,
விடைக் குறிப்புகள்.
நிறைவேற்று அதிகாரம்கொண்ட சனாதிபதிப்பதவி அவரது பத விக்காலம் முடிவதற்கு முன்னர் வறிதாகினால் அடுத்துவரும் சனாதிபதிவியத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கைச்சனநாயக சோசலிசக் குடி பரசின் அரசியலமைப்பில் 87ஆம் உறுப்புரை, 10ஆம் உறுப்புரை போன்ற வற்றிலும் 1981ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க சனாதிபதியைத் தெரிவு
செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு) சட்ட மூலத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 37ஆம் உறுப்புரையின் 1ஆம் பந்தியில் சனாதி பதிக்குரிய தத்துவங்களும், கடமைகளும், பணிகளும், முதலமைச்சரினால்
5

Page 28
பிரயோகிக்கப்படுதலும், புரியப்படுதலும், நிறைே வற்றப்படுதலும் எனும் கலைப்பின் கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள் துே,
'சனா தி ப தி யின் சு சுவீனம் கா ரஈனமாக இலங்கையில் இல் லா மை கார மா = அ ல் லது வேறேதும் அா ர னமா க் தமது பதவிக்குரிய தத்துவங்களையும் கடமைகளிள்யும், பணிக பிளயும் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் இயலா திருப்பாரெனக் கருதுவாரெனில் அத்தகய காலத்தின் போது சனாதிபதி என்று பதவியில் முதலமைச்சரரைச் சனாதிபதி என்ற பதவிக்குரிய தத்து வங்களையும், பணிகளையும், பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறை வேற்றுவதற்கும் அவர் (சனாதிபதி) நியமிக்கலாம். என்பதுடன் = 3/55аннан ! காலத்தின் போது முதலமைச்சர் என்ற பதவியில் பதிற்கடமை >b} fbעש வதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கரம்
(இச்சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் பதவி வறிதாக இருப்பின் அல்ல லது செயலாற்ற இயலாதிருப்பின் அத்தகைய காலப்பகுதியின் போது தன் திபதியின் பதவிக்காக தத்துவங்களையும், சுடமைகளையும் பணிகளையும் பிரயோ கி ப்ப த ற்கு ம், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும், of "A757 TILVarfungu seu filia GTLD)
37ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒரு தற்கா விக் நிலையாகும்.
1993 மெய் மாதம் முதலாம் திகதி இலங்கை சீனநாயக சோசலி சிக் குடியரசின் 2வது நிறைவேற்று அதிகாரமிக சனரீதிபதி உயர்திரு ரணசிங்க பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து #50Tr திபதிப்பதவி வெற்றிடமானது. (யாப்பின் 38ம உறுப்புரையின 1ம் பந்தி பினவரும் சூழ்நிலைகளில் சனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் எனக்கு றிப்பிட்டுள்ளது.
(அ) அவர் இறப்பதன் மேல்
(ஆ) அவர் இராஜினாமாச் செய்வதன் மேல்
(இ) அவர் இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழக்கும்போது
(ஈ) தமது பதவிக்காலம் தொடங்கியது முதல் ஒரு மாதித்துக்குள்
பதவி ஏற்கிாவிடில்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(உ) 38 (?) படி பதவி y54ß artib Grusi"y ALy L"ulul "Li rTañ).
(ஊ) 130 (அ) படி அவரது தெரிவு பிழையானது எ டியர் 虚岛
மன்றம் தீர்ப்பு வழங்கினால், இந் நிலையில் சனாதிபதியின் பதவி வறிதாகும்.
இந்நிலையில் (சனாதிபதியின் பதவிர்காலம் முடிவதற்கு முன்னர் அவரின் பதவி வறிதாகும் நிலையில்) பாராளு மன்றம், பாராளு மன்ற உறுப்பினருள் ஒருவரை சனாதிபதியாகத் தேர்த்தெடுக்க வேண்டுமென அரசியலமைப்பின் 40 உறுப்புரையில் (1), அ, ஆ, இ, பிரிவுகளில் கூறப் பட்டுள்ளது,
"ாதிபதிப்பதவிக்கு அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் பதவி வறிகாசிச் செல்லும் சனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள் " சிாலத்திற்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.
சீக்திகைய தேர்தல், வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச் சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்திற் குப் பிந்தாமலும் நடத்தப்படல் வேண்டும். பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடு செய்யக்கூடியவாறான அத்தகைய நடவடிக்கை முறைக்கினங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும் அளிக்கப்பட்ட வாக் கேளின் பூரணப்பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்
அரசியலமைப்பின் 40 (1) (இ) பிரிவு அத்தகைய வெற்றிடம் ஏற் பட்ட காலத்திற்கும் புதிய சனாதிபதிப் பதவி ஏற்கின்ற காவுத்திற்கும் இடைப்பட்ட காலத்தின்போது சனாதிபதிப்பதவியில் முதலமைச்சர் பதிற்க டமையாற்ற வேண்டும். என்பதுடன், முதலமைச்சர் பதவி வறிதாக இருக் குமெனின் அல்லது முதலமைச்சர் பதிற்கடமையாறறுவதற்கு இயலாதவ ராக இருப்பாரெனின் சனாதிபதி என்ற பதவியில் சபாநாகர் பதிற்கட மையாற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது:
இலங்கை சனாதிபதி அவர்களின் மறைவை அடுத்து மேற்படி ஏற் பாடுகளுக்கமைய (அரசியலமைப்பின் 372), (ெ1) (இ) 1993 மெய் முதலாம் திகதி இலங்கையின் முதலமைச்சர் திரு டீ, பி விஜயதுங்க அவர்கள் பதில் சனாதிபதியாகப் பதவிப்பிரமானம் செய்து கொண்டார். அரசியலமைப்
ל

Page 29
பின்படி பதில் சனாதிபதிக்கு ஒரு மாதம் மட்டுமே கடமையாற்ற முடியும் இதற்கிடையில் ம்ெ உறுப்புரைப்படி பாராளுமன்றம் தமது உறுப்பினர் ஒருவரை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு சனாதிப தியை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் 1981 இரண்டாம் இலக்க சனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பான (விசேட ஏற்பாடு)பார" இளுமன்ற சட்ட முலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. . ܣ ܐ
"சனாதிபதிப்பதவி வெற்றிடமாகி மூன்று தினங்களுக்குள் பாராளு மன்ற சட்டப்படல் வேண்டும். அவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்பட் புது 48 மணிநேரத்திற்குள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் விசேட பிரகடனத்தின்படி சனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை பாராளுமன்ற அங்கத்தவர்களுக்குள்ளிருந்து) கோரப்படுவதுடன் வேட்பு மனு பெறும் காலம், நேரம் என்பனவும் அறிவிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்றத்தினுள் சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கானதேர் கல்களை நடாத்துவதற்குப் பொறுப்பாக பாராளுமன்றச் செயலாளர் நாயகமே இருப்பார்
இத்தகைய தேர்தலின்போது க்டைப்பிடிக்கப்படும் ஒழுங்கு முறைகள் "தாரண தேர்தல் முறைகளை ஒத்ததாகும். வேட்பு மனு கோரப்படுதல் எனும்போது இங்கு வேட்பாளரின் அனுமதியுடன் ஒரு அங்கத்தவர் அவர் பெயரைப்பிரேரித்து மற்றொருவர் ஆமோதிக்க வேண்டும். எதிர்ப்போட்டி TT TT TTT TTTTS H0SaSLSLLTSSTLSSSLSLSLSLSLSLSLLS LLLY oTrthT GT5T# @qui சிசுபின் அடுந்த நிறைவேற்று அதிகாரமிக்க சனசிபதியாகத் சுேந்தெடுக் கப்பட்டுள்ளார் என பாராளுமன்றச் செயலாளர் நாபாம் Yr ais?" "Ira" அதேயடுத்து சனாதிபதி உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னி: பதவிப் பிரமானம் செய்து ஏற்கனவே பதவி வறிதான சனாதிபதியிட் பதவிக்கா காலத்தில் முடிவுற தெஞ்சியுள்ள காலத்திற்கு சனாதிபதியாகப் பதவியேற் துக்கொள்வார்.
இதன்படி 1993 05, 07ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டபோ து பதில் சனாதிபதி திரு DB விஜயதுங்க அவர்களின் பெயர் முன்மொழி பப்பட்டு (திரு விஜயபால மென்டிஸ் முன்மொழிந்தார்) வழிமொழியப் பட்டு (திரு A, C. S. ஹமீட் வழிமொழிந்தர்ர்) எதிர்ப்பிரேரணைகள் இல்
8

வாதிருந்தமையால் சனாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட இவரின் பதவிக்காலம் 1995, 01.02, . முடிவடையும் 1989, (1, 02 ஆம் திகதியன்று திரு ராசிங்ஹ பிரேமதாச பதவியேற்றது குறிப்பிடத்தக்து முன்னபே ஜனாதிபதியின் பதவிக்க முடிவடைவது 1999,910இல் ஆகும்
சனாதிபதி தெரிவுக்கான வேட்பு மனு கோரப்பட்டதும் ஒன்று : Gun Abu "G.LrrrŤ I GCETf7 i Jy, "L" irri தேர்தலை நடாத்த வே ைப ெ மறுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயர்த்தையே பார் 量 தேர்தலுக்கான திகதி நேரம் என்பவற்றைக் குறிப்பிடுவா டி லின் போது இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். தேர்தலின் மூலம் சனாதிபதியாகத் தெரிவாவதற்கு பெரும்பான்மை வாக்குகள் அவசியம் *"விது செல்லுபடியாள வாக்குகளில் இரண்டில் ஒன்றுக்கு அதிகமரீன வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பின்னிணைப்பு ensort இலக்கம் - 3
1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் கீழ் சனா திபதிப்பதவி காலியாகக் கூடிய சந்தர்ப்பங்களையும், சனா தி பதிக் கெதிராதுத் குற்றப்பிரேரணையைக் கொண்டு வரக் கையாளாக்கூடிய விழிமுறைகளையும் பற்றி ஆராய்க
விடைக்குறிப்புகள்
1978 ம் ஆண்டு அரசியலமைப்பில் ஆவது அத்தியாயம் 30 வது உறுப்புரையின் 1 ஆம் பந்தி பின்வருமாறு கூறுகின்றது. இலங்கைக் குடிய ரசுக்குச் சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும், அவரே அரசின் α. Η Εη. வரும் ஆட்சித்துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவரும், ஆயுதம்தாங் கிய படைகளின் தலைவருமாவார்.
பாப்பின் 30 ஆவது உறுப்புரையில் 2 ஆம் பந்தியில் 'குடியரசின்
சனாதிபதி மக்களால் (வாக்காளரால் தனிமாற்று வாக்குமுறையின் 出品
படையில்) தெரிவு செய்யப்படுதல் வேண்டும்:
■*** E.

Page 30
இத்தேர்தலின் போது இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதியாசி - கொள்ளப்படும்,
எனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதியின் பதவி வெற் றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்களும், சனாதிபதியைப் பதவி நீக்கம் செய் வதற்கான வழிமுறைகளும் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன
அவற்றைப் பின்வருமாறு ஆராயவாம் சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்கள்.
(யாப்பில் 38 ஆவது உறுப்புரை 1 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன
1. பதவிக்காலத்தில் இறத்தல், 2. தன் கைப்பட இராஜிநாமாவை சபாநாயகருக்கு சமர்ப்பித்தல் .ே இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்த்தை இழத்தல், 4. பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் பதவி ஏற்காது
விடல்
8ே (8) இல் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால், தெரிவு பிழையானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி னால், மேற்குறித்த நிலைகளில் சனரீதிபதிப் பதவி வெற்றிட மாகும்.
சனாதிபதிக்கெதிராகக் குற்றப் பிரரேரணை ஒன்றினை பாரரீளு
பந்தியின் படி பின்வரும் சந்தர்ப்பங்களில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தரமாக இயலாதுள்ளார் எனச் சார்த்துகின்ற அல்லது சனாதிபதி பின்வருவனவற்றைப் புரிந்ததற்குக் குற்றவாளியாக உள்ளாரெனச் சார்த்துகின்ற நீர்மானம் பற்றிய அறிவித்தல் ஒன்றைக் கொடுக்கலாம்
量-,-
 
 
 
 
 
 

அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம், i தேசத்துரோகம் புரிந்த குற்றம்,
ii இலஞ்சம் பெற்ற குற்றம், iv தமது பதவிக்குறிய அதிகாரங்களைத் துர்ப் பிரயோகம் செய் தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக் கான குற்றம், W அல்லது, ஒழுக்கக்கேட்டை உற்படுத்தும், ஏதேனும்
சடடத்தின் கீழான ஏதேனும் தவறு.
மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தும் படி உயர் நீதிமன்றத்தைக் கோர பாராளுமன்ற உறுப்பினர்களால் முடி பும் இச்சந்தர்ப்பத்தில் குறித்த குற்றச்சாட்டுக்கள் எழுத்து மூலம் குறிக் கப்பட்டு பாராளுமன்ற அங்கத்தவர்களுள் 2/3 க்கு குறையாதோர் கை யொப்பத்துடன் சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கலாம். இக்கையொப்பம் 23 க்கு குறைவாக இருப்பின் குறித்த குற்றப் பிரேரணையை சபாநாயகரால் பிறுக்கவும் முடியும். இருப்பினும் குறித்த பிரேரணைக்குப் பாராளுமன்ற அங்கத்தவர்களுள் 12 பாதிப் பங்கினருக்கு மேல் கையொப்பமிட்டிருப்பின் நியாயங்கள் காணப்படுமிடத்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத் தப் பட வேண்டும் என சபாநாயகர் திருப்திப்பட்டு பாராளுமன்றத்தில் 23 பெரும்பான்மையைப் பெற முடியுமென கருதினால் குறித்த பிரே னையை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரவில் சபாநாயகரால் சேர்க்க முடியும்
குறித்த நம்க்கைபியில்லா பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் மூன்று படிமுறைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
1. குறித்த பிரேரணை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்
கொள்ளப்படும் விவாத முடிவில் நடத்தப்படும் வாக்கெடுப் பில் சமூகமளிக்காத உறுப்பினர் எண்ணிக்கை உட்பட 33 பெரும்பான்மை வாக்குகள் பெறப்படின் மேற்குறித்த பிரோ னை குறித்து விசாரணையை மேற்கொள்ளும்படி உயர் நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
உயர் நீதிமன்றம் குறித்த பிரேரணையை விசாரணைக்கு எடுத்துககொள்ளும். இவ்விடத்தில் தான் குற்றவாளி அல்ல என நிரூபிக்கவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் பொய்யானவை என நிரூபிக்கவும் சனாதிபதியால் அல்லது அவரின் சட்டத்தரணியால் சாட்சியமளிக்க யாப்பில்
| |

Page 31
இடம் வழங்கப்பட்டுள்ளது: (129 () உறுப்புரைப்படி இந்த விசாரணை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப் படல் வேண்டும்)
சனாதிபதியால் மனப்பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாக அவரது பதவியைத் தொடர்ந்தும் வசிக்க முடி யாதென அல்லது தெரிவிக்கப்பட்டுள்ள் குற்றச்சாட்டுக்கள் உன்மையானவை என உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிக்கை (தீர்ப்பு) சமர்ப்பிக்கும் இடத்து, மீண்டும் பாராளு மன்றத்தில் சமுகமளிக்காத உறுப்பினர் உட்பட 23 பெரும் பான்மை வாக்குகளைப் பெற்று சனாதிபதியைப் பதவி நீக்க ம்செய்யலாம்;
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக 1991 ம் ஆண் 4ல் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதி காலம் சென்ற திரு ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது.
இக்குற்றப் பிரேரணையில் 116 பாராளுமன்ற உறுப்பினர்கள் (அரை வாசிக்கு மேல்)கையொப்பமிட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது. சபா நாயகர் அவர்களினால் ஆரம்பத்தில் அக்குற்றப்பிரேரணை ஏற்றுக் கொள் ளப்பட்டபோதிலும் பின்னர் கையொப்பமிட்டுள்ள உறுப்பினர்களின் வ
யொப்பங்கள் பிழையானது என்று காரனம் காட்டப்பட்டதினால் நரி
குற்றப் பிரேரணை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.
1978 ம் ஆண்டில் இரண்டாம் குடியரசு யாப்புப் பற்றிய விவாதத் தில் கலாநிதி N M. பெரேரா அவர்கள் குறிப்பிட்டுக்காட்டிய ஒரு அம சத்தை இவ்விடத்தில் எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
கள் யாப்பில் இடம் பெற்ற போதிலும் கூட இது நடைமுறைக்குச் சாத் தியப்படுமா? என்பது கேள்விக் குறியே'
சனாதிபதிக்கெதிரான முறையில் குற்றப்பிரேரணை ஒன்றினை கொண்டுவர முனையும் நிலையில் சனாதிபதி பாராளுமன்றத்தைக்
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலை தி து விட் டால் ஒன்று மே செய்யமுடியாது போகும் (குற்றப்பிரேரணையை சபாநாயகர் ஏற்ற பின் தீர்ப்பு வரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தினைச் சனாதிபதி இழந்து விடுகிறாா.
மேலும் யாப்புவிதிகளை நுணுக்கமாக ஆராயும் போது உயர் நீதிமன்றம் இப்பிரேரணையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் பிரதிவாதியின் சார்பில் யாரை விசாரிப்பதென்ற தெளிவுகளும் கூறப்பட்டில்லை.
பின்னிணைப்பு வினா இலக்கம் 04
இலங்கையின் இரண்டாவது குடியரசு யாப்பின்
நீதித்துறை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை
பின்வரும் தலைப்புக்களின் கீழ் விள்க்குக.
(அ) நீதித்துறையின் சுதந்திரம் (ஆ) உயர் நீதி மன்றம்
விடைக் குறிப்புகள் நீதித்துறை
5ம் அத்தியாயம் 105ஆம் உறுப்புரை 1ம் பத்தி
H
மக்களின் உரிமைகளைப்பாதுகாக்க அவற்றை நிலைநாட்டி நடைமுறைப்படுத்தும் நீதி நிர்வாகத்திற்கான நிறுவனங்கள் பின் வருவனவாதல் வேண்டும்.
(அ) இலங்கைக் குடியரசின் உயர் நீதி மன்றம்
(ஆ) இலங்கைக் குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்றம் (இ) இலங்கைக் குடியரசின் மேல் நீதி மன்றமும், பர் ராளுமன்றம் காலத்திற்குக் காலம் ஆணையிட்டமர்த் தித்தாபிக்கக் கூடிய அத்தகைய வாறு முதநிலை நீதிமன்
றங்களும், நியாயசபைகளும் அல்லது அத்தகைய நிறுவ
13

Page 32
நீதித்துறையின் சுந்ததிரம் (107ம் உறுப்புரை)
னங்களும் (அ) (ஆ) என்பன மேன் நிலை நீதிமன்றம் எனப்படும்)
நீதித் துறையின் சுதந்திரம் பற்றிய ஏற்பாடுகள் யாப்பில் பின் வருமாறு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
If
107/
107/5
08:
12, I
பிரதம நீதியரசர் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலை வர், டியர் நீதிமன்றத்தினதும், மேன்முபிைட்டு நீதிமன் றத்தினதும் ஏனைய நீதிபதிகளையும் சனாதிபதி நிய மிப்பாரி
நன்னடத்தைவரை இவர்கள் பதவியில் இருப்பர். துர் நடத்தை அல்லது தகவின்மை நிதிபதியின் பால் உள்ள தென்ரில் Tராளுமன்றத்தின் பிரேரணை மூலம் (மொத்த ாண்ணிக்கையின் பெரும்பான்மையுடன்) சனாதிபதி பதவி நீக்குவார்
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வுபெரும் வயதெல் லை 85 மேன்முறைபீட்டு நீதிபதிகளின் ஒப்வுபெறும் வயதெல்லை 83
உயர்நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின தும் நீதிபதிகளிங் சம்பளம் பாராளுமன்றத்தால் நிர்ண பிக்கப்பட்டு திரட்டு நிதியிலிருந்து வழங்கப்படும்,
சம்பளமும் ஓய்வூதியமும் பெறுவதற்கு அவருக்குள்ள உரித்தும் அவர் நியமிக்கப்பட்ட பின்னர் குறைக்கப்படுதல் ஆகாது.
நீதித்துறைச்சேவை ஆணைக்குழு.
113
இதன் தலைவர் பிரதம நீதியரசர் ஆவார். ஏனைய இரண்டு உறுப்பினர்களும் உயர் நீதிமன்ற நீதிபதிகளா வர். (இவர்களை சனாதிபதி நியமிப்பார்)
நீதிச்சோவ ஆணைக்குழுவின் உறுப்பினா ஒருவராக
14
 
 

நியமிக்ககப்பட்டுள்ள உய நீதிமன்ற நீதிபதியொருவ சிவர் தமது பதவியை முன்னரே துறந்தால் ஒழிய நியமன சிசதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கர் உரித்துடையவர். (அதேநேரம் அவர் மீள நியமிக்கப்பட சிம் திருதியுடையவர் ஆதக் வேண்டும்)
11/8 நீதிச்சேவை ஆனைக்குழுவானது நீதிச்சேவை உத்தியோ சித்தவரது பதவி வழங்கள், இடமாற்றம், பதவி நீக்கம் ஒழுங்குக்கட்டுப்பாடு என்பவற்றுக்குப் பொறுப்பாக இருசி 3D
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முகமாக மேற்படி சட்டவிதிகள் சேர்க்கப்பட்டுள்ளமை அவதானிக்கத்தக்கதாகும்.
தற்கால சனநாயக அரசுகளில் மக்களின் உரிமைகளின் பாதுகாவலனாவே இந்த நீதித்துறை திகழ்கின்றது. பேராசிரியர் பிறைஸ் என்பவரின் பின்வரும் சுற்றினை இவ்விடத்தில் சுட்டிக்காட்டு வது பொருத்தமாக · ಡೌ೭buLF,
"ஒரு *"ங்கத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு பாரபட்சமற்ற நிர்வாகமு நீதித்துறையின் சுதந்திரமும் அவசியமானதாகும். ஒரு *ரசாங்கத்தின் சிறப்புக்கா * சோதனை அதன் நீதித்துறையே இதிலிருந்து நிதித் துறையின் சுதந்திரமானது எவ்வளவு
முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை உணரமுடிகிறது.
(ஆ) உயர் நீதிமன்றம்
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் உயர் நீதிமன்றம்பற் நிய சட்ட ஏற்பாடுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்,
அரசியலமைப்பின் 15வது அத்தியாயம் 18ம் உகுப்புரை உயர் நீதிமன்றத்தின் பொது நியாயாதிக்கங்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
5

Page 33
இலங்கைக் குடியரசின் உயர் நீதிமன்றமானது குடியரசி லுள்ள மிக மேல 2 , முடிவானதுமான மேனிலைப் பதிவேட்டு நீ ஒ மன்ற மா சு விருத த ல் வேண்டு ம். என்பதுடன் அது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய, பின்வரும் விடயங்களில் நியாபாதிக்கம் பிரயோகித்தலும் வேண்டும்; அதாவது
(அ) அரசியலமைப்புக் கருமங்கள் தொடர்பிலான நியா
பர்திக்கம்,
(ஆ) அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தலுக்கான நியா
பாதிக்கம்,
(இ) மேன்முறையீட்டுக்கான இறுதி நியாயாதிச்சம்,
(ஈ) ஆலோசளை நியாயாதிக்கம்,
(உ) தேர்தல் ஆட்சேபனை மனு வழக்குகளிலான நியா
பாதிக்கம்,
(ஊ) பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள் மீறப்படுதல்
தொடர்பிலான நியாபாதிக்கம்,
(எ) சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் உரித்தாக்கும் அல்லது ஆணையிட்டளிக்கும் அத்தள சுய வேறு விரு மங்கள் தொடர்பிலான நியாயாதிக்கம்,
அரசியலமைப்பின் 19ம் உறுப்புரை உயர் நீதிமன்றக்கின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடுகின்றது உயர் நீதிமன்றம் பிரதம நீதியரசரையும் ஆறுபேறுக்கு குறையாத ஆனால் பத்துப்பேருக்கு அதிகமாகாத ஏனைய நீதிபதிகளையும் கொண்டிருத்தல் வேண் டும்
பிரதம நீதியரசர் உட்பட ஏனைய நீதிபதிகளை சனாதி பறியே நியமிப்பார். இவர்கள் நன்நடத்தைவரை பதவியில் இருப் பர். இருப்பினும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வுபெறும்
வயதெல்லை 5ேஆகும்.
1G
 
 
 

துர்நடத்தை அல்லது தக்வின்மை நீதிபதியினபால் உள்ள
*、 ஆதெனில் பாராளுமன்றத்தின் பிரேரின்ன மூலம் (மொத்த எண்
ஈரிக்கையின் பெரும்பான்பையுடன்) சன்ாதிபதி உயர்நீதிமன்ற நீதி பதிகளை பதவிநீக்கம் செய்வார்:
*
lif நீதிமன்றத்தில் 'மேக்ள்ள பும், அதிகாரங்களையும்
' .. v ...a.
-
தியர்யாதிக்கம்) பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்க
*、。、 (அ) 20ம் உறுப்புரை அரசியலயைப்புச்சார்ந்த நியாயாதிக்கம் (ஏதேனும் சட்ட்மூலம் அல்லது قیقی ہوئے ۔
சன் ஆள் ஏதேனும் ஏற்பாடு ஆரவி ::::..? T 。 எனும் Tق بھی ہ # எதனையும் தீர்மானிப் பதற்குத் தனியானதும், பிரத்தியேகமா 'னதுமான நியாய்ாதிக்கம் இதற்குண்டு.
134 உறுப்புரை அதிசிய்ல்ஸ்மப்பைப் பொருள் கொள்ளு
,亭品“ ந் ify', ன்சேனும் பிரச்சினையை ' விசாரன்ை செய்வதற்கும் அதுபற்றி
தீர்மானிப்பதற்கும் தனியானதும், பிரத் , திய்ேமர் னதுமான நியாயாதிக்கம் இசர்
彗
|-
குண்டு
扈 1 : 11 1 。
*、
ஆ) ேேம் உறுப்புரை
*,
அடிப்பட்ைடி சின்ம அல்லது மொழி).
| + | புப் பு , ir-ri li '' ஆட்சித்துள்ற நடவடிக்கையால்
". .
அல்ல்து'திருக்ாசி"நடவடிக்கையால் மீ
நப்ட்ட்னிம்" பற்றிய அஸ்லது உடனடி " ,
யர் மீற்ப்ப்டவுள்ளமை பற்றிய ஏதே
லும் பிரசினிைன் விசாரணை செய் 品 rail.
'வதற்கும் தீர்மானிப்பதற்கும் உயர் நீதி
“ * ,翡。 மன்றம் த்ரியான்த்ர் பிரத்தியேகமானது
" நியாய்ாதிக்கத்தைக் கொண்டுள்ளது.
7

Page 34
} 27ம் உறுப்புரை
*}
ஆ)
அல்து வேறு:றுபிசி" த்தால்
பங்களிலும் முற்றும்
உயர் நீதிமன்றமானது. மேன்முறையீட்டு நீதி நன்றத்தால் அல்லது ஏதேனும் முத 最岛、T° ful III+SoLuIT“ புரியப்பட்ட
risT +hall ாேழிகளையும்
பிளைகளையும் திருத்துதல் தொ 臀
_ff(ឆ្នាំ இலங்கைச் "a, g. It リエ"
குடியரசுக்குள்ளும் குடியியல் குற்றவியல் மேன்முறையிட்டு நியா பாதிக்கம் கொன்
இறுதியா' நீதி நமா ୍[]; fll
1 11 ܢܒ .
. 11
வன்மப்புக்கமைய @、 வேண்டுமெ
ன்டதோடு, உயர்நீதிமன்ற க்வின் நீர்ப்பு களும் شاربية و فرنسي يجع அத்தகைய arii, s:Ti கருமங்களிலும் எல்லாச் சந்தர்ப்
'"'**fتا6 Tمa| Lې توان)
ity, இருத்தலும் வேண்டும்
ஆலோசனை நியா பாதிக்கிம்,
ஒத்தின் அபிப்பிராயக்விக்'
பெறுவதை உசிதமானதாக்குகின்ற அத் தன்மையும் ஆக்சிசி" பொது முக்கியத்துவமும் வாய்த்த தான் L. Fr FFe, so துல்து நிகழ்வுப் ਸੇਗਾ எழுந்துள்ளதென النواة أخلاق முக்கூடுமென குடியரசின் முனாதிபதிக்கு இரத்திலும் தோன்றினால் அம் பிரச்சின்ை குறித்து சனாதிபதிக்கு ஆலோ
Fuair வழங்குவது 38ம் உறுப்புரையின் 2ம் L、 鸟
றிப்பிட்டுள்ளபடி சனாதி திக்ெ திரான் குற்றப்பிரேரணை கொண் டு வரப்படும்
晶、 வேலையில் விசார:ைனய மேற்கொண்டு
சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பித்தல்
 
 
 

ls (i. الرهبانيين في தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தொ
L.
டர்பிலான நியாயாதிக்கம் ،رہیے சனாதிபதியின் தேர்தல் பற்றிய ஏதே
ஒனும் சட்டநடவடிக்கை
ஆ) தேர்தல் ஆட்சேபனை மனு' வழக்கில் மேiமுறையீட்டு நீதிமதிறத்தின் சுட்ட ள்ைக்கு அல்லது தீர்ப்புக்கு எதிரான ஏதேனும் மேன்முறையீடு
(ஊ) 13ம் உறுப்புரை பாராளுமன்றத்தின் தத்துவங்களையும் சிறப்புரிமைகளையும் மீறியமையைக் கவ னத்துட்படுத்தவும் மீறியமைக்காக எவரே ஒனும் ஆளைத்தண்டிக்கவும் உயர்நீதிமன் சட்டத்துக்கிணங்கியதான தத்துவம் கொண்டிருத்தல் வேண்டும், அரசியலமைப்பின் 132ம் துப்புரைப்படி உயர்நீதிம்ன்றத் தின் பல்வேறு நியாயாதிக்கங்கள் பிரதம நீதியரசர் வேறுவிக tur tij பணித்தாலொழிய சாதாரணமாக கோழும்பிலேயே பிர
பாகிக் அப்படுதல் வேண்டும் எனவும் கூறபட்டுள்ளது.
பின்னிணைப்பு வினா - இல . 5
1978 L፩ ஆண்டு அரசியலமைப்பில் பின்வரும் அம். சங்கள் ஆறித்த சட்டஏற்பாடுகளை ஆராய்க,
(அ) 2 ம் குடியரசு பாப்புத்திருத்தம்.
(ஆ) அடிப்படை உரிமைகள்.
விடைக்குறிப்புகள்
f 2 ம் குடியரசு யாப்புத்திருத்தம்,
19

Page 35
' - ܵ11 ܐܵܕ "
חליל - י = , , . ( リ。
இலங்ல்சுச் 9 ATL. Gar faird, குடியரசின் அரசியலஃடிப் புத் திருத்தம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் அத்தியா பத்தில் 82, 83, 84 ம் துப்புர்ைகளில் கூறப்பட்டுள்ளன.
。
, , , ,
,* ) ། - , "
, , if שק חם וח חי".
。 :ப்பில் ஏதேனும் ஏற்பாட்' ம் றுதல், புதிதிர்கிச் சேர்த்தில், பிநீக்குதன் அல்லது அரசியலன்மப் பை முற்றாக மாற்றிப் புதியதை அமுல்படுத்தல் போன்ற அதி
காரங்களைப் பாராளும்ன்றிம்ே பெற்றுள்ளது. - Pi i है। {{!} + "(+)", "et", * ' ' ' , , , , *、r。 ஜஅரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டிைத் கிருத்த சில்
##oáia & in 7, Pro செய்வதற்கான சட்டமூலம் பாரா ஞழன்று நிகழ்ச்சித்த்ர்ளில் இடம்பெறுமிடத்து அதற்குத் Tதக மாக அளிக்கப்படும்'wrஒருள் எண்ணிக்கை உறுப்பிரர்களின்
மொத்த எண்ணிக்கையில் (சமுகமளிக்காதவர்கள் உட்பட) முன்
"ri5)ñ. இரண்டிற்குக் இறையாமல் இருக்க்ல் வேண்டும்.
" " " | ? } ,
#F
I- Hill ' "... 「リ。 :இந்: பாராளுமன்றத்தால்,ஏற்றுக் கொள்ளப் படுமிடத்து அரசியவண்மப்பிஸ்30 19 ம் உறுப்புரைக்ளுக்கிணங்க சன்ாதிப்தி'அல்லது சபாநாயகரின் சான்றுரை அதன் மீது ATP: தப்பட்டு சட்டமாக வருதல் வேண்டும்  ே 83. ம் உறுப்புரை " “ — "", "", "", "y ni , -,
, , - . '''' 후 고
T ق م ليبيا ... " "- F '' - 鶯 笛动 நீர்ப்பிரா, ¶? ஈச் சீர்ழ் ಙ್ಗit r is 'ங்' Lsji F', * T T = ■ * ■ H - li fl閭 அரசியல்லம்ப்பின் ஆம் 3 ஆம் f # ಗ್ದಿ: ל ஆம். *、 °,証 ፶፮፻፶ው ; h'1ö it." ஆம்வேறுப்புரைகளின் அல்ல்து இந்த
| | | | |
ன்ர்பி T ள்ையேதும் глуђl Tடுக விழி திரு ந்துவதிற் 1: Աlքեր f
நிஓ சேப்பஆற்கரான சிடரிங்
இல்ல்தி நீக்குவதிற்கும்:ற்றி
嵩、 -- பு: த
ஆம் வீறுப்புன்ரியின்') ஆம் பத்தியில் அல்ல்து'; ** Th :சியின் ஏற்பாடுகளுடன் ஒவ்வர்க **ತ್ವೆ ???'#¶
吕,置 "" :שהיה ללא חייווי: " " "ו י"ז *凸、芷 Joi! :) = فقی "f, :ளுறிேத்தில் 2/3 (கிழகமளிக்கரதேரர்: Ршсъth ப்ான்ன்மய்ேப்" Hெந்து ஒதுக் ள்வதிக்ப்பொன்றின் மூலம் அங்கி காரம் பெறுதல் வேண்டும் (தங்வு செய்து மேலதிக விபரங்களுக்கு 24, 25, 26, 27, 28 ம் பக்கங்களை வாசிக்க்)
[]
-
 
 
 
 

இந்தி சட்டமூலம் மக்கள் தீர்ப்பினால் ஏற்றுக் கொள்ளப் படுமிடத்து அரசியலமைப்பிள் 80 ஆம் உறுப்புரைக்கினங்க சனா திபதியின் சான்றுரை அதன் மீது எழுதப்பட்டு சட்டமா தல் வேண்டும்.
4ே ஆம் உறுப்புரை
1. அரசியலமைப்பின் ஏதாவது ஏற்பாட்டைத் திருத்தி நீக்க மாற்றீடு செய்வதற்குமான சட்ட மூலமாக இல்லாமல் அரசியலமைப்பின் ஏதாவது ஏற்பாட்டுடன் ஒவ்வாததாக வருகின்ற சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சித்தாளில் இடம்பெறலாம்
அத்தகைய சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்ப டல் வேண்டுமென அமைச்சரவை அல்லது உயர்நீதி மன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கினால் பா ராளுமன்றம் நிறைவேற்றி 79, 80 இன் படி சனாதி பதி அல்லது சபாநாயகர் சான்துாையுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.
(...) அடிப்படை உரிமைகள்
ஒரு அரசில் வாழும் பிரஜைகளுக்கு அரசானது யாப்புரீதி யாக உறுதிப் படுத்தும் உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்று சுருக்கமாக வரைவிலக்கணப் படுத்தலாம். இலங்கை அர சியல் வரலாற்றில் அடிப்படை உரிமைகள் எனும் சட்ட ஏற்பா டுகள் 1972 ஆண்டு அரசியலமைப்பிலே முதற்தடவையாக வழங் கப்பட்டது. 1973 ம் ஆண்டு அரசியகனமப்பினை விட 1978 ஆண்டு அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் எனும் அம்சம் தெளிவான விளக்கத்தினைத் தந்துள்ளது.
இதுபற்றிக் கருத்துத் தெரிவித்தி பேராசிரியர் கலாநிதி விக்கிரமசூரிய அவர்கள், , , ,
'முன்னால் அரசியல் திட்டம் அடிப்படை உரிமைகளில் சில அம்சங்களையே கொண்டிருந்தது. புதிய அரசியல் திட்டம் பொ

Page 36
ருளாதார சுதந்திரம், நிர்வாகத்தினைப் பரவலாக்குதல் சமூசப்
பாதுகாப்பு, குழந்தைகள், தனியார் து றையைப் பாதுகாத்தல்
என்பதோடு சூழல் சம்பந்தப்பட்டதையும் பாதுகாக்கிறது என்கி
நார்
இரண்டாம் குடியரசு அரவியலமைப்பில் அடிப்படை உரிமை பற்றிய சட்ட ஏற்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்து நோக்க
୍],["width:
ம்ெ உறுப்புரை
i 11ம் உறுப்புரை
i ம்ே உறுப்புரை
y 13ம் உறுப்புரை
W 14ம் உறுப்புரை
ஆளோவ்வொருவரும் தா ன் விரும் பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடைய வராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளு தற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செப் யும் சுதத்திரம், மனச்சாட்சியைப் பிள்பற் றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற் நுக்கு உரித்துடையவராதல் வேண்டும்
ஆரொவரும் சித்திரவதைக்கு அல்லது கொ டூரமான, மனிதாபிமான மற்ற அல்லது இ ழிவான நடாத்துகைக்கு அல்லது தண்ட னைக்கு உற்படுத்தலாகாது
சட்டத்தின் முன் ஆட் கி ஸ் எல்லோரும் சமமானவர்கள், அத்துடன் அவர்கள் சீட் டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற் கும் உரித்துடையவர்கள் (சமத்துவத்துக்கா
உரிமை)
எதேச்சையர்க் கைதுசெய்யப்படாமலும் தடு த்து வைக்"ப்படாமலும் அத்துடள் துண் டிக்கப்படாமலும் இருப்பதற்கான சுதந்தி ரம்
ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றிற் து உரித்துடையவராவர்.
அ) பேச்சு கருத்து வெளியீட்டுச் சுதந்திரம்
 
 
 

ஆ அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்
இ) ஒருங்குசேர்வதற்கான சுதந்திரம்
ஈ) தொழிற்சங்கம் அமைக்கவும், அதில் சேர்
வதற்குமான சுதந்திரம்
உ) தமது மதத்தினை அல்லது நம்பிக்கையை அனுசரிப்பதிலும், சாதனையிலும், போத னையிலும் வெளிக்காட்டுவதற்காள சுதநீ திரம்
ஊ) தமது கலாசாரத்தைப் பின்பற்ற மேம்ப டுத்தக்கூடிய சுதந்திரமும், சொந்தமொழி யைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம்
எ) சட்ட ரீதியான தொழில் முயற்சியில் ஈடு
படுவதற்கான சுதந்திரம்
ஏ துண்டயின்றி இலங்கை முழுவதும் நடமாட விரும்பும் இடத்தில் வசிப்பதற்கான சுதந் திரம,
ஐ) இலங்கைக்குத் திரும்புவதற்கான சுதந்திரம்
அடிப்படை உரிமைகள் மீதான மட்டுப்பாடுகள்
11 ffl = TrụL"L (TH fiji மேற்படி அடிப்படை உரிமைகள் மீ தீான மட்டுப்பாடுகள் குறிக்கப்பட்டுள்ளன,
அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக 14ம் உறுப்புரை (ஆ) ே பிரிவுகள் JFLD" 457 65F f Tr ஒன்றுகூடுதல் கூட்டம் கூடுவதற்கான் சுதந்திரத்தை வழங்கிய போதிலும் 15ம் உறுப்புரை 3ம் பிரிவு இவ் இரு சுதந்திரங்களும் இன மத, சமாதானத்தை முன்னிட்டு கட்டுப்படுத்தப்படங்ாம் எனக் குறிப்பிடுகின்றது அதேவேளை 15ம் உறுப்புரை 7ம் பீம் பிரிவுகள் பிரத்தியேகமான சூழ்நிலையில் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிடுவி A.

Page 37


Page 38
வினா இலக்கம் 01
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதி பதிப் பதவியை பின்வரும் தலைப்புக்களின் கீழ் ஆராய் கி.
(அ) தெரிவு செய்யும் முறை
(ஆ) பதவி வெற்றிடமாகக்கூடிய சந்தர்ப்
பங்கள்.
விடிைக்குறிப்புக்கள்.
அ) சனாதிபதியை தெரிவுசெய்யும் முறை
1978 ம் ஆண்டு அரசியலயைப் பின் 30 ஆம் உறுப்புரை யின் 3 ம் பந்தியில் குடியரசின் சனாதிபதியை 6 ஆண்டுகள்ைக் கொண்ட் பதவிக் காலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக வேண்டிய தேர்தல் ஆணையா சார் தேர்தல் திகதியைக் குறித்து தேர்தலை நடாத்துவார். சனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் ċifri, LIL LI LI அபேட்சகர். . . .
1 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியே ன்றினுடாக,
அல்லது
2. ஒன்றில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்
தவராயிருப்பின் சீட்சியினுடாக துல் து சுயேட்சை வேட்பாளராக நியமனப் பத்திர நடிதத் தாக்கல் ரெப்யார்
இவ்வாறு ந யமனப்பத்திரம் தாக்கல் செய்யும் வேட்பாளர் கள் பின்வரும் தகைமையீனங்களுள் எதற்கேனும் உட்பட்டவரா யிருத்தலாகாது என்று யாப்பிங் 92 ம் உறுப்புரை எடுத்துக் கூறுகின்றது. 31 (1)
 
 

தகைமையீனங்கள்.
(அ) முப்பது வயதையடையாதவராக இருத்தல்
(ஆ 91 ம் உறுப்புரையின் (1) ஆம் பந்தியின் (ஈ) (உ) (ஊ) அல்லது (ா) எனும் உட்பந்தியின் கீழ் பாரா இது மன்ற உறுப்பினர் ஒருவராத் தேர்ந்பெடுக்கப்படுவ தற்குத் தகைமையற்றவராக இருத்தல்,
(இ) சனாதிபதிப் பதவிக்கு மக்களினால் இருதடவைகள்
தோத்தெடுக்கிப் பட்டவராக இருத்தல்,
(ஈ) 38 ம் உறுப்புரையின் (2) ம் பந்தியின் )ே உட்பந் தியினது ஏற்பாடுகளின் கீழ் சனாதிபதிப் பதவியிலி ருந்து அகற்றப்பட்டவராக இருத்தல்.
தேர்தல் ஆணையாளரால் நியமனப் பத்திரம் 店晶r凸LL டதும் நியமனப் பத்திரத்தைத் தாக்கல் செய்தல் வேண்டும் கட்டுப்பனமாக அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினுடாப் போட்டியிடுவதாயின் 50,000 வும் சுயேட்சையாகப் போட்டபிடுவ தாயின் 75,000 ம்ை செலுத்தல் வேண்டும்.
சனாதிபதித் தேர்தலில் 3 வேட்பாளாகள் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமது விருப்பத்தை ஒரு வேட்பாளருக்கும், 3 வேட்பாளர்கள் போட்டியின் 1 ம் 8 ம் விருப்பங்களையும், மூவ ருக்கு மேல் போட்டி யின் 3 ம் 4 ம் . விருப்பங்களையும் வழங்
.கேட்கப்படுவர் וש"חייו ולם.
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் (செல்லுபடியான) 5% க்கு மேல் பெற்றவர் சனாதிபதியாகத் தெரிவு செய்யப் பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார். வேட் பாளர்கள் 3 அல்லது 3க்கு மேல் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் 50% வாக்குகளை எவரும் பெறாத நிலை ஏற்படின் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தவிர ஏனைய வேட்பாளர் (அல்லது வேட்பாளர்கள்) போட்டியிலிருந்து நீக்கப்படுவர்

Page 39
இவ்வாறு நீக்கப்பட்ட போட்டியாளர்கள் பெற்ற வாக்கு களில் இருந்து 2 ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் போளருக்குரிய வாக்குகன் எண்ணப்பட்டு பதியப்படும். இக் னிப்பிட்டின்படி பின்பும் 50% பெறப்படாவிடின் 3 ஆம் (4 ஆம்) விருப்ப வாக்கு கணிக்கப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக் குகளைப் பெற்றவர் சனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் படுவார்.
சனாதிப்தியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 33 ம் உறுப்பு ரையின் 1 ம் பந்திக்கினங்க பிரதம நீதியரசரின் முன்னிலையில் அல்லது அந்நீதிமன்றத்தின் வேறு எவரேனும் நீதிபதியின் முன் எனினலயில் சத்தியம் செய்து கீழ் ஒப்பமிடுவதன் மேல் பதவி யேற்றுக் கொள்வார்.
இலங்கையில் 1983, 1988 ம் ஆண்டுகளில் சனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்பட்டன அத்தேர்தல் முடிவுகள் வருமாறு:
1988 சனாதிபதித்தேர்தல்
திரு R. ஜயவர்தன (U.N. P) 52.9% திரு ஹெக்டர்கொப்பேகடுவ (8. L F. P) 39.1% திரு ரோஹன விஜயவீர (J. W. P) 皓。2臀
TT S LLLS LLLSS S TT TOT TTLLLL Tu uttT SLL S LLS KSSS 0S TYS aTTLT TTTTe LS HL S TuT tLL SS LS L0S L0S LLLSS KS திரு வாசுதேவ நாணயக்கார (N. LS S p) 0.3%
1988 சனாதிபதித் தேர்தல்
திரு R. பிரேமதாச (U N P) 50. 4" திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்க (S.1 P. P) 45% திரு ஒளி அபயகுணசேகரா (S. L., M.P.) 4, 6%
இரண்டு தேர்தல்களின் போதும் வேட்பாளர்கள் 50%க் துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றமையினால் இதுவரை நடந்த தேர்தல்களில் 2 ம் விருப்ப வாக்குகள் கணிக்கப்படவில்லை.
 

(ቈ) . சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக்கூடிய சந்தர்ப்பங்கள்
1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் 7வது அத்தியாயம் 30 வது உறுப்புரையின் 1 ம் பந்தி பி வருமாறு கூறுகின்றது. இலங் கைக் குடியரசுக்கு சனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அசி ரே அரசின் தலைவரும் ஆட்சித்துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவருமாவார்.
யாப்பின் 30வது உறுப்புரை 2 ம் பந்தியும் "குடியரசின் சனாதிபதி மக்களால் (வாக்காளரால்) தனிமாற்று வாக்கு முறை பிள அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் இத் தேர்தலின் போது இலங்கை முழுவதும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கொள்ளப்படும் எனவும் குறிப்பிடுகின்றது.
எனவே மக்களால் தெரிவு செய்யப்தட்ட சனாதிபதியின் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்களும் சனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான வழி முறைகளும் யாப்பில் குறிப்
பிடப்பட்டுள்ளன.
அவற்றைப் பின்வருமாறு ஆராயலாம்.
(-) சனாதிபதிப் பதவி வெற்றிடமாகக் கூடிய சந்தர்ப்பங்கள் (யாப்பின் 38 ம் உறுப்புரை 1 ஆம் பந்தியில் குறிப்பிடப்
பட்டுள்ளன)
பதவிக்காலத்தில் இறத்தல் Ii gnair Ara l-T LI L- (g) irrreiraT irti li DT 537 FLI சபாநாயகருக்கு TLD
ப்பித்தல், ii இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழத்தல். iv பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் பதவி
ஏற்காதுவிடின், v 38 (2) இல் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டின் படி
பதவி நீக்கம் செய்யப்படின்
5

Page 40
ү
தெரிவு பிழையானது என்று உயர் நீதிமன் நம் தீர்ப்பு
சனாதிபதிப் பதவி வெற்றிடமாகும்,
( ) சனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரனை கெ எண்டு வரக்
கூடிய சந்தர்ப்பங்கள் (38 ம் உறுப்புரை 8 ம் பந்தி)
i
ii
iii
அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம்
தேசத்துரோகம் புரிந்த குற்றம், இலஞ்சம் பெற்ற குற்றம், தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் துர்ப்பிரயோ சும் செய்தமையை உள்ளடக்கிய அல்லது ஊழலுக்கான குற்றம்
துர்நடத்தைக்கான
ஒழுக்கக்கேட்டை உட்படுத்தும் ஏதேனும் சட்டத் தின் கீழான ஏதேனும் தவறு.
வினா இலக்கம்: 2
1 சட்டவாக்கத் துறை சார்ந்த
அதிகாரங்களும்,
2 அமைச்சரவை சார்ந்த கடமைகளும் அதிகா
ரங்களும்.
3 அவசர கால நிலையில் கடமைகளும், அதிகா
ரங்களும்.
இலங்கையின் சனநாயக சோசலிஸ்க் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் (2ம் குடியரசு அரசியலமைப்பு) நிறைவேற்று அதிகாரமிக்க சனாதிபதியின் கடமைக ளயும், அதிகாரங்களையும் பின்வரும் தலைப்புக்களின் கீழ் ஆராய்க.
கடமைகளும்,

விடைக்குறிப்புக்கள்
av Erfar, FG37 GOTT ALI Am (Gerraraa sä குயரசின் அரசியமைப்பிள் ெேம் உறுப்புரை 1ம் பந்தி வின் வருமாரு கூறுகின்றது
"இலங்கைக் குடியரசிற்கும் சாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும் அவரே அரசின் சிகிவரும் ஆட்சித்துறையினதும் அரசாங்கத்தினம், தலைவரும், ஆயுதம் தாங்கிய படைகளின் .ם לבRנחשמ வரும் ஆவார்"
எனவே இலங்கை சனாதிபதியின் அதிகாரமானது சகவு துறைகளிலும் வியாபித்து நிற்பதனது அவதானிகக முடிகிறது. இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க சை rf slugu fair as laid களிள்யும் அதிகாரங்களையும் பின்வருமாறு தொகுத்து நோக்க ենrrլի
சட்டவாக்கத்துறை (பாராளு மன்றம்) சார்ந்த சனாதி பதியின் கடமைகளும், அதிகாரங்களும்,
2 அமைச்சரவை சார்ந்த சனாதிபதியின் சுடமைகளும்,
அதிகாரங்களும்,
5 அவசர கால நிலையில் சனாதிபதியின் கடமைகளு,
அதிகா ரங்களும்.
சட்டவாக்கத்துறை பாராளுமன்றம் சார்ந்த சனாதிபதியின் வீடமைகளும், அதிகாரங்களும்,
இலங்கையில் சட்டவாக்கத்துறைக்குப் பொறுப்பாக பாரா ளுமன்றம் கானப்பட்டபோதிலும் கூட, நிர்வாகத்துக்குப் rெறுப் பான சனாதிபதி சட்டவாக்கத்துறையில் பின்வரும் வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அவதானிக்க முடிகிறது.
(அ) யாப்பின் 2ம் உறுப்புரை ம்ே பந்தி
சனாதிபதி, அவரது பதவி காரணமாக பாராளுமன்
7

Page 41
நத்தில் வருகை தருவதற்கும், அதில் உரையாடு வதற்கும், அதற்குச் செய்திகள் விடுப்பதற்கும் எந்தே ரத்திலேனும் உரிமையுடையவராயிருத்தல் வேண்டும் அத்தகைய உரிமையைப் பிரயோசிக்கையில், வாக்க விரிப்பதற்குள்ள உரிமையைத் தவிர, பாராளுமன்ற உறுப் பினர்றுக்குள்ள எல்லாச் சிறப்புசிமைகளுக்கும் விடு பாட்டுரின்களுக்கும், அத்துவங்களுக்கும். சஜாதிபதி உரித்துடயவராய் இருத்தல் வேண்டும், என்பதுடன், பாராளுமன்றத்தின் அல்லது அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமை களைeறியமைக்காக வகைசெல்ல ஆளா
திலுமாகிாது
(ஆ) யாப்பின் 33வது உறுப்புரை
(அ- பிரிவு) பாராளுமன்றத்தின் அமர்வு ஒவ்வொன்
றின் ஆரம்பத்திலும் பாராளுமன்றத்தில் அரச கொள்கைக்கூற்றை வாசித்தல்.
(ஆ) - பிரிவு) பாராளுமன்றத்தின் சடங்குமுறையான
இருக்கைகளுக்குத் தலைமை தாங்குதல்.
(இ) யாப்பின் 70வது உறுப்புரை 1ம் பந்தி
சனாதிபதி காலத்துக்குக்காலம், பிரகடனத்திள் மூலம் பா ராளுமன்றத்தைக் கூடுமாறு அழைக்கலாம், அமர்வினை நிறுத்த லாம், அத்துடன் கலைக்கலாம்.
ஏனைய அதிகாரங்கள விட இந்த அதிகாரமானது சட்ட வாக்த்துறையில் சனாதிபதியின் நிலையை வலியுறுத்தி நிற்பதற்கான ஏற்பாடாக அரசியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் பாராளுமன்றத்தைக் கலைத்தல் தொடர்பான அதிகாரத்தில் சனாதிபதி அரசியலமைப்பினூடாக சில கட்டுப்பா டுகளையும் எதிர்கொள்கின்றார்.
(அ) 70ம் உறுப்புரை அ, ஈ பந்திகள்
S
 

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பாராளுமன்றம் நிராககரி ia aan atau Ta. சனாதிபதி யாராளுமன்றத்தைக்கா விலகதுள்ளவிடத்து, அடுத்த ஒதுக்டேட்டுச் சட்டமூலத்தை பா ரா ஒரு ம ன் ந ம் நிரா க ரித்தால் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கண்வந்தல் வே ன் தி இதன் விளைவாக பொதுத் தேர்தலொன்று நடத தப்பபட்டுள்ள விடத்து அத்தகைய பொதுத் தேர் தற் திகதியிலிருந்து ஒராண்டு காவம் முடியு றுவரை (பாராளுமன்றத்தின் மூலம் ஒரு தீர்மானத்தின்படி பா ராளுமன்றத்தினை கலைக்கும்படி சனாதிபதியை வேண்டினாலொழிய) சனாதிபதி இரண்டாந்தடவை பாக்க பாராளுமன்ற நினைக் கலைத்தலாகாது. இதே உறுப்புரையின் ஆ பிரிவு பின்வருமாறு சிறு கின்றது. பொதுத்தேர்தல் ஒன்றின் பின்னர் வரும் அமர்வின் தொடக்கத்தின் போது அரச (FFSi GTIG சுற்று நிராகரிக்கப்பட்டதன்மேல் சாதிபதி பாரா ளுமன்ப்த்சரிக் கிவைத்தலாகாது (、川 EL FTIT ? är 38 i உறுப் புரை வேது பந்திக்கினங்க சனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை தாக்க செய்யப்பட்டு சபாநாயகர் ஏற்றநேரத்திலிருந்து குற். பிரேரன்க்கு ஒரு நீர்ப்பு கானப்படும்வரை பாராளு மன்றத்தைக் கன்லக்கும் அதிகாரத்தை சனாதிபதி இழக்கின்றார். இந்த ஏற்பாடு குறித்து கருத்துத்தெரிவிக்கும் பேரா சிரியர் அண்டன் குரே என்பவர் சனாதிபதியை பொருத்தவரையில் அவருக்கெதிரான Goncil Ju ரணையை பாராளுமன்றம் தயார் பண்ணுகையிலேயே பாராளுமன்றத்தைக் கலைத்துவிடக்கூடியதாக இருக் கும் இந்த நிலையாளது சனநாயகத்துக்கு ஓர் அச் சுருத்தலாகும். என்கிறார் எவ்வாறாயினும் சட்டவாக்கத்துனயினுள் சனாதிபதி செலுத்தும் அதிகாரமானது சட்ட வா க் கத்து
3 )  ைப பு ம் , நிர் வா சுத் துறை  ைய யு ம்
9

Page 42
மறைமுகமாக இனைத்துவைக்கின்றதென்றால் பிழை
யாகாது.
அமைச்சரவை சார்ந்த சாாதிபதியின் கடமைகளும் அதிகாரங்க ரூம்
ஆட்சித்துறையின் தலைர் என்ற ரீதியில் இலங்கையின் நிர்வாகத்துறை அதிகாரங்ளும், பொறுப்புகளும் சனாதிபதியையே சார்ந்துள்ளது. அரசியலமைப்பின் 43வது உறுப்புரை 8ம் பந்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது,
"சனாதிபதி அமைச்சரவையின் ஓர் உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்பதுடன், அமைச்சரவையின் தலைவராயிருத்த இலும் வேண்டும், ஆயின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை கலைக்கப்படுவது எப்படியிருப்பினும் சனாதிபதி தெடர்ந்து பதவி வகித்தல் வேண்டும்"
இதன்படி அமைச்சரவை கவைக்கப்பட்டாலும் கூட சனாதி பதி தொடர்ந்தும் பதவி வகிப்பார். என்பது புவனாகிறது. அர சியலமைப்பின் 3ம் உறுப்புரையின் 3ம் பந்திக்கமைய சனாதிபதி அவரது கருத்துப்படி பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினர் பா ராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அதிகம் வ ப்புள் ளவர்ாக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரை முதலாமச்சராக நியமித்தல் வேண்டும்.
மேலும் அமைச்சரவையின், அமைச்சர்களினதும் எண்ணிக்கை பற்றியும் அத்தகைய அமைச்சர்களுக்கு வழங்கவேண்டி பணிகள் பொறுப்புக்கள் போன்றவற்றைத் தீர்மானிப்பவர் சனாதிபதியாவா யாப்பின் 41 ம் உறுப்புரையின்படி முதலமைச்சரின் ஆலோசனை தேவையெனக் கருதும் சந்தர்ப்பத்தில் சனாதிபதி முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வார்.
மேலும் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தினையும் சனாதிபதியே பெற்றுள்ளார்
O
 
 
 

அரசியவாமப்பின் 45 ம் உறுப்புரைப் படி அமைச்சரவை யில் உறு பினர்களாகயிரத அமைச்சகளையும் (தோரமோன் தற்போது இலங்கையில் திட்டமிடல் அமைச்சர்கள்) 46 ம் உறுப் புரைபடி உதவி அமைச்சர்களையிம் (உதாரணமாக தற்போது இலங்கையில் இராஜாங்க அமைச்சர்கள்) நியமிக்கும், பதவிநீக்கும் பதவிமாற்றும் அதிகாரத்தையும் சனாதிபதியே பெற்றுள்ளார்.
பாராளுமன்றம் சுவைக்கப்பட்ட தினத்தி விருந்து ■熏豆壘 பொதுத்தேர்தல் வரை நடைமுறையிலுள்ள அமைச்சரவை' (சனாதிபதி விரும்பினால்) வைத்திருக்க முடியும். அதே நேரம் முழு அமைச்சுக்களையும் அவரால் வகிக்கவும் முடியும்
தொகுத்து நோக்குமிடத்து குடியரசு அரசியல் திட்டத்தின் கீழ் சனாதிபதியானவர் அமைச்சரவை மீது செலுத்தும் அதிகாரம் மிகையானது இலங்கை அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதி காரமிக்க சனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களல்லாதோரை பும் அமைச்சரவைக்கு அழைக்குப்பதை (அமைச்சர் தி அந்தஸ்து டன் அல்லாது) யும் அவதானிக்க முடிகின்றது. (நன்றி - ராவயா பத்திரிகை 93 13
அவசர கால நிலைமையின் போது சனாதிபதியின் கடமை
களும், அதிகாரங்களும்,
அரசியலமைப்பின் 155வது உறுப்புரையின் கீழ் (பொதுமக் கள் பாதுகாபபு) அவசரகால நிலையைப் பிரகடனப் படுத்தும் அதிகாரத்தினை சனாதிபதி பெற்றுள்ளார். இவ்வாறு அவசர திசுவ பிரகடனப்படுத்தப் படும் போது அரசியலமைப்பு தவிர்ந்த அனைத்து சட்டங்களையும் சனாதிபயால் செல்லுப டி பற்றதாக்கவும் முடியர் ந்ெதியாலயில் புசிய சட்ட ாளைப் பிறப் பிப்பதற்கும், அவற்: * 岛、 *na、 சனாதிபதி பெற்றுள்ள அதிகரங்கள் () ; , ; "ಹಾ! = fill || ၂၂ Tံးဒုံ၊ J။ கப் படுகின்றது:
இலங்கையின் அரசியலமைப்பை நோக்குமிடத்து சனாதிபதி ஒரளவேனும் பாராளுமன்றத்தால் கட்டுப்படுத்தச் சுட்டிய வாய்
1
*

Page 43
ப்பு அவசரகால நிலையின் போதே உள்ள தெனலாம் விசேட மாக அவசரகால நிலையை சனதிபதி பிரகடனப்படுத்திய பின் 10 நாட்களுக்குள் பாராளுமன்றம் அமனுதி யை வழங்க மறுத்தால் பிரப்பிக்கபட்ட அவசரகால நிலை தளங்களுக்குள் கவா வ தியாகிவிடும் அதேநேரம் பாராளுமன்றம் அனுமதியை வழங்கி னாலும் அந்த அனுமதியானது ஒரு மாதத்திற்கு மாத்திரமே செல்லுபடியானதாகும் அவசரகால நிலையை நீடிக்க வேண்டுமா பின் மீண்டும்" பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண் டும்.
1983ம் ஆண்டு ஜூலை 5ம் திகதி இலங்கையில் ஏற்பட் ட கலவர நிலையின் போது அப்போதைய சனாதிபதி மான்பு மிகு 1. R. ஜயவர்தனா அவர்களினால் அவசரகாலநிலை பிரகட னப்படுத்தப்பட்டது. அவ்வாறு அவசரகாலநிலை பிரகடனப்படுத் தப்பட்ட நேரத்தில் (சாதாரண சட்டங்களினால் செய்ய (էք է է யாத) பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டமையை அவதானித் தில் வேண்டும்,
அ) ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தமை,
ஆ) மூன்று அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட்டமை இ) அக்கட்சிகளின் தலைவாகள் spagQarLjuĽu: Loi,
ஈ) ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை அல்லது சொத்துக்
களைச் சேதப்படுத்துபவர்களை அவவது கொள்ளையாரிேசு
ளைக் கண்ட இடத்தில் சுட்டுக்கொலைசெய்ய உத்தரவு
பிறப்பிக்கப்பட்டமை
உ) அத்தியவசிய சேவை பிரகடனப்படுத்தப்பட்டம்ை ஜா) மாவட்ட தொடர்பு அதிகாரிகள் நியமிக்க்ப்பட்டன :
எ) சேதம் இழைக்கப்பட்ட சொத்துகளை அரச உடமையாக்
கியமை (பாதுகாப்பு நோக்கில்)
2
 

மாணவர்கள் பின்வரும் வினாக்களுக்கும் ஆயத்தமாகித் கொள்ளவும்.
31. 1972 ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் பின்வருவன பற்றிய
சட்டவிதிகள்ை நுணுக்கமாக ஆராய்க் அ) அடிப்படை உரிம்ைகள் ஆ) அரச கொள்கைதி தத்துவங்கள். இ) மதம், மொழி தொடர்பான ஏற்பாடுகள்
02. 1947, 1972, 1978 ம் ஆண்டு யாப்புகளின் கீழ் இல்ங்கையின்
நிர்வாகத் துறை பற்றி சுருக்கமாக விபரிக்குக.
63. சோல்பரி அரசியலமைப்புடன் தொடர்புபடுத்திப் பின்வருவன
பற்றி கருத்துரை வழங்குக. அ) அரசியல் கட்சிகள் வளர்ச்சியடைந்தமை. ஆ) செனட் சபை
04. சோல்பரி அரசியலமைப்பானது சிறுபான்மையினரின் உரிமை ளை மாத்திரமே காப்பீடு செய்தது. ஆனால் குடியரசு யாப் புக்களோ அனைத்து மக்களினதும் உரிமைகளை உத்தரவாதப் படுத்துகின்றது." இக்கூற்றை நீர் ஏற்பீரா? உமது விடைக்கான நியாயங் க்ளைத் திருக்
5. இநங்கைக்குச் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு 0ே ஆண்டு சு கடத்துவிட்டன" பின்வருவன பற்றி கருத்துரை வழங்குக! அ) சர்வசன வாக்குரிமை வழங்கப்படும்போது முன்வைக்கப்
L வாத பிரதிவாதங்கள் ) வாக்குரிமையினால் ஏற்பட்ட சமூக பொருளா
தார அரசியல் விளைவுகள்.
அ) டொனமூர் ஆணைக்குழுவினர் "நிர்வாகக்குழு' முறையை
இலங்கையில் அறிமுகப்படுத்தியதற்கான நியாயங்கள். ஆ) நிர்வாகக் குழு முறையானது இலங்கையின் அமைச்சரவை முறையின் வெற்றிக்குக் காலாகியது. - விளக்குக. ர விகிதசமப் பிரதிநிதித்துவ முறை கூட்டரசாங்கங்க்ளேத்தோற்
றுவிக்கும் தன்மை கொண்டது. இக்கூற்றை ஆராய்வி 08. அ) தேசியப் பட்டியல்
) வெட்டுப் புள்ளி வாழும்புதமிழ்ச்சங்கம்
இ) Cu Targe Firth
இலங்கையில் நடைமுறையிலுள்ள தொடர்புபடுத்திக் கருத்துரை வர் 罗岱

Page 44
| მე... می
I I.
3.
고 .
(ஈ) செனட்டிற்கெதிரான கண்டனங்கள்
1978 ம் ஆண்டு அரசியலமைப்புடன் தொடர்புபடுத்தி நிறை வேற்றதிகாரம் துெ ஜனாதிபதியின் கடமைகளையும், பொறுப்புக்களையும், அதிகாரங்களையும் பின்வரும் தலைப்புக் களின் கீழ் ஆராத
அ) அமைச்சரவையுடனான தொடர்புகள். ஆ) பாராளுமன்றத்திற்கான தொடர்புகள்
"தேசிய அரசு பேரவையில் அதிகாரக் குவிப்பு இடம்பெற்று உள்ளது" இக் கூற்றை நீர் ஏற்பீரா? உமது விடைக்கான நியா யங்களைத் தருக.
그947, 1972, 1978 ம் ஆண்டு அரசியலமைப்புக்களில், பின்வரு விவேற்றில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுக.
அ) நீதிச் சேவைகள்
ஆ) பொதுச் சேவைகள்,
சோல்பரி சீர்திருத்தங்கள் பின்வருவனவற்றின் வளர்ச்சிக்கு எந்த அளவில் பங்களிப்பினை வழங்கியுள்ளன. அ) கட்சி முறை. ஆ) அமைச்சரவை அரசாங்க முறை." "1978 ம் ஆண்டு அரசியலமைப்பின் கீழமைந்த நிர்வா ஜனாதிபதி 1972 ஆண்டு அரசியலமைப்பின் கீழ் செயற்பட்ட ஜனாதிபதியிலிருந்து வேறுபடுகின்றார்' என்பதை பின்வரும் கலைப்புக்களின் கீழ் கருத்துரை வழங்குக் அ) ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் முறை. ஆ) ஜனாதிபதி வகிக்கும் இடமும், அதிகாரங்களும். இ) ஜனாதிபதிக்கும் மந்திரிசபைக்கும் இடையிலான தொடர்
புகள்
1 ம், 2 ம் குடியரசு அரசியலமைப்புக்களின் கீழ் பின்வருவனவற் றைப் பரிசீலிக்குக.
அ) பிரதம மந்திரியின் கடமை பங்கு. ஆ) உயர்நீதிமன்றத்தின் கடமை பங்கு.
அ) செனட் சபையின் அமைப்பிற்கான பின்னரி. ஆ) செனட் சபையின் கட்டமைப்பு.
செனட்டின் நோக்கங்கள்,
சோல்ப்ரி"யாப்புடன் தொடர்பு படுத்தி ஆராய்சு,
= = = = یی =
 


Page 45
C. C. S. (A/L)
G. A. G.
23. A.
IJdit Gof TIIIlf Gr
ஆசிரியரின்
Political Science
வகுப்புக்கள் நடைபெறுவது
Ꮝ EᎮᎴ
ჯზ}
D. SSENANAYAKE STREET.
KANDY
o EP
64 - 212, HIN NIAPPUHAMY MAWATHA KOTA HENA, COLOMBO - 13.
TYP - 01 - 3353.63 -
 
 


Page 46
f
புன்னியாமீன் ஆசி
இலக்கிய நூல்கள்
தேவைகள் (சிறுகதைத் தொழு நிழலின் அருமை பரிசு பெற்ற இலக்கிய உலா இலக்கியத் இலக்கிய விருந்து (இலக்கிய அடிவானத்து ஒளிர்வுகள் (நா கிராமத்தில் ஒரு தீபம் (வரலா கரு (சிறுகதைத்தொகுதி)
நெருடல்கள் (சிறுகதைத் தெ அந்த நிலை (சிறுகதைத்தொ
புதிய மொட்டுக்கள் (கவிதைத் அரும்புகள் (கவிதைத்தொகுப்
பாடநூல்கள்
12.
13. 14
5.
17.
18.
19.
20.
2.
22.
வரலாறு (ஆண்டு 09) வரலாறு (ஆண்டு 10) வரலாறு (ஆண்டு 11) சமூகக்கல்வி-1 (ஆண்டு-11) சமூகக்கல்வி (ஆண்டு 10.11) பிரித்தானிய அரசாங்கமுறை (4 அரசறிவியற் கோட்பாடுகள் (A அரசறிவியல் கோட்பாடுகளும் எண்ணக்கருக்களும் (A4 & இலங்கையின் அரசியல் திட்ட (A.L. & G. தெரிவு செய்யப்பட்ட நாடுகள்
(A/L & G இலங்கையின் கட்சிமுறைகளு உள்ளுராட்சி முறைகளும், 5ெ கொள்கைகளும் AM & GAQ)
விபரங்களுக்கு,
P.M.Puniyameen 13, Udatai

ரியரின் பிற நூல்கள்
ததி)
சிறுகதைத் தொகுதி) திறனாய்வு) த் திறனாய்வு) வல்)
gll)
குதி) துதி) தொகுப்பு)
p)
32.50 40.00 40.00 2500 25 OO A.L. & G.A.Q) - 4000 .L. & G.A.Q) 40.00
G.A.Q.) 42.50
வளர்ச்சி 4, Q) 47.50
.A. Q) 1ற். வளிநாட்டுக்
6000,
aWinna Madige, Katugastota.