கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவுச் சுவடுகள்

Page 1


Page 2


Page 3


Page 4
Hii
撃
- - État", [... :சீத்திற்கு
IIIIآ=
விiசர் ந. لii تنگه لیii : این الی
التقط قتي تم دالة
திகதி.13.10.2:1.
நினைவுச்சுவடுகள் (கவிதை)
ஆசிரியர் - சோ பத்மநாதன் உரிமை - ஆசிரியருக்கு முதற்பதிப்பு- 2005 மார்கழி' வெளியீடு - தாண்டி கேணியடி, திருநெல்வேலி' களி அச்சுக்கோப்பு-செல்வி அ. கிருபாகிரி அச்சுப்பதிவு - நோபிள் ஆச்சகம் 133, பலாலி வீதி, யாழ்ப்பாணம் அட்டைப் பட ஓவியம் - ஆசை. இராஜசய்ா கணினி வடிவமைப்பு-ATட்ான் பக்கங்கள்-xiw+ 117 விலை - 180 சூபா
NIMAIVLI CHUYADUHAL-Paems )
aTLLL SSS S LLLLtttLttTS L LCHLLaaLS LLLLLLL LLLLLL SLLLL LLLLtt S LLLLLL 00L00SSSLLL L S LLtttLLS LLLLCtLLL S LLLLLLKSTTTSCCCLLLLL S LLL S SLLSLLLLLLLS LLLLLLLL S SLLtL tttLLLLSS a0S LLLM LLLLLSS LTLTS SLLL Lanka, !
CCtCL T LLLT S LutTTS TLL SLCLCCLL LCLKKaSYTLLttC S Pages = xii + || ||B ' Price - R I BO !
SH-95.5 L = CO .
 

- அருள் அண்ணாவுக்கு
அவர் வாழுங்காலத்தில் இக்காணிக்கையைச் செலுத்தாதுபோன குற்று உணர்டன்

Page 5

-W-
அணிந்துரை: நினைவுச்சுவடுகனவிே துனர்வ%2 எனகர்தன -
தமிழில் புதுக்கவிதையின் வரவு மரபுக்கவிதையின் போதாமைகளைக் கவிஞர்கள் உணர்ந்ததன் நேரடியான விளைவு என்று கூறுவத பொருத்தாத என்பது என் மதிப்பீடு. பாரதியின் வசனகவிதை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வசன கவிதை வடிவங்கள் தோன்றியதன் உந்துதலால் உருவானது என்றே நம்புகிறேன். அத வால்ற் விற்மனின் பாதிப்பாகவும் இருக்கலாம். எனினும் பாரதி அதை மரபுக் கவிதையினின்று புறம்பான ஒரு வடிவமாகக் கையாண்டாரே ஒழிய ஒரு மாற்று வடிவமாக அல்ல. மரபின் தோற்றத்தடன் ஆனால் யாப்பு விதிகள் எனப்படுவனவற்றைச் சிறித உடைத்துப் புதுமைப்பித்தனின் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் எதவுமே தமிழில் உண்மையான முன்னோடிகளல்ல. ‘எழுத்த சஞ்சிகை தமிழ்ப் புதுக்கவிதையின் ஊக்குவிப்புச் சக்தியாயும் முன்னோடியாகவும் கருதப்படுகிறது. எனினும் ‘எழுத்து சஞ்சிகையூடு விருத்திபெற்ற கவிதையின் தேவையும் நோக்கமும் உள்ளடக்கமும், மரபு சார்ந்த தமிழ்க்கவிதையின் தேக்கத்தின் விளைவானவை என்று சொல்வது கடினம். ஏனெனில் அக்காலத்தில், மரபு சார்ந்த வடிவில் நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய வளமான கவிதைகள் வந்து கொண்டிருந்தன. குறிப்பாக, இலங்கையில் வடிவில் மரபின் வரையறைக்குட்பட்டு உள்ளடக்கத்தில் புதுமை மிக்க கவிதைகளின் எழுச்சிக்கான காலமாகவே 1960கள் இருந்தன. இதன் காரணமாகவும் தமிழகத்தின் புதுக்கவிதையில் ஒசை நயம் இல்லாமைக்கு ஈடு செய்யுமளவுக்கு உள்ளடக்கத்திற் கனதி போதாதிருந்ததம் காரணமாகவே முருகையன், மஹாகவி ஆகியோருட்பட்ட பலர் புதுக்கவிதையை ஏற்க மறுத்தனர்.
இன்னொரு புறம் புதக்கவிதையை மேற்கிலிருந்த பெற்றவர்கள், மேலை நாட்டு (உண்மையில் ஆங்கில மொழிக்) கவிதைகளின் மரபு சார்ந்த சந்த வடிவங்களினின்ற அங்கிருந்த வந்த புதக்கவிதைகள் விலகியதை மட்டுமே கவனித்தார்களன்றிப் புதுக்கவிதைக்கும் ஒசை நயம் இருக்கக்கூடும் என்பதைக் காணத்தவறி விட்டனர். பேச்சோசையின் சந்தம் என்று ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவாகக் “கட்புலன்’ வழி 'செவிப்புலன் வழி’ என்று புதுக்கவிதையும் மரபுக்

Page 6
-vi
கவிதையும் சிலரால் வேறுபடுத்தப்பட்டன. சந்தம் என்ற சொற்பிரயோகமே மரபீன் தொடர்ச்சியாகப் பலரால் அடையாளம் காணப்பட்டத. இத பொதவாக மொழியினதம் குறிப்பாகப் பேச்சுமொழியினதம் ஒசை நயம் பற்றிய அறியாமையின் வெளிப்பாடு என்றே சொல்வேன்.
தமிழின் மரபுக்கவிதை தனத வளர்ச்சிப்போக்கில் பலவகையான சந்த வடிவங்களை உள்வாங்கியுள்ளது. இவை அக்கால மொழிச் செயற்பாட் டிற்கமைய ஏறத்தாழ வரிக்கு வரி ஒரு சீரான சந்த ஒழுங்குகளைத் தம்முட் கொண்டிருந்தன. மோனையும் எதகையும் செய்யுளுக்கு அழகு சேர்ப்ப னவேயொழிய அத்தியாவசியமானவை என்று சொல்வது கடினம். அப்படியாயின் சங்கச் செய்யுள்கள் பல அவற்றை ஏன் இறுக்கமாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. மரபுச் செய்யுள் என்பத இறுகிப்போன ஒரு வடிவமானத மொழிப்புலமையையும் சொல்லாற்றலையும் முதன்மைப்படுத்திய ஒரு காலத்திலேயே என நினைக்கிறேன். இதன் தொடர்ச்சியாகச் சிலேடையும் கவிதையில் ஒரு முக்கியமான இடத்தைப்பிடிக்க இயலுமாகிறது. கவிதையின் பொருளை உய்த்தறியச் சிறப்பான மொழியாற்றல் தேவை என்கிற கருத்தம் புலமைக்கு வழக்கப்பட்ட சிறப்பான இடத்துடன் தொடர்புடையதே.
இந்த இடத்தில் தமிழகத்தில் அண்மைக்காலம் வரை ஆதிக்கம் செலுத்திய புதிர்த்தன்மையான புதக்கவிதைகளைக் கவனத்தில் எடுப்போமாயின், பழைய பண்டித மனநிலையிலிருந்து புதுக்கவிஞர் மரபின் ஒரு கிளையினரால் விடுபட இயலாமையைக் காணலாம். இன்னொரு புறம், கவிதையின் குறிப்பான சில பண்புகட்கு முதன்மை வழங்குவதை நாம் புதக்கவிதை வடிவில் வரும் படிமங்கள் செறிந்த அல்லத வெறுமனே படிமங்களுடனேயே தேங்கிநிற்கிற கவிதைகளிற் காணலாம். இங்கு, அலங்காரப் பண்பு செறிந்த மரபுக்கவிதைகளையே ஓசைநயத்தை முதன்மைப்படுத்தகிற திருப்புகழ் போன்ற செய்யுள்களையோ எவரும் நோக்குகிற விதமாகவே படிமக்கவிதைகளையும் மதிப்பிட வேண்டி யிருக்கும். படிமங்களின் பொருத்தமின்மை, தெளிவீனம், மிகையான பயன்பாடு என்பன அலுப்பூட்டுகிற விதம் சில மரபுக்கவிதைகளில் வரக்கூடிய சொற்குவியல்களை மிஞ்சிவிடவும் இயலும். புதுக்கவிதை பேச்சுமொழியின் ஒசை நயத்தை எவ்வாறு கையாள முடியும் என்ற அக்கறையை விட, அத எவ்வாறு மரபின் ஒசை நயத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்ற எதிர்மறையான அணுகு முறையே புதுக்கவிதைத்தறையில் முக்கியத்தவம் பெற்றுள்ளது. இது புதுக்கவிதையின் சாத்தியப்பாடுகளை மிகவும் குறுக்கியுள்ளது என்றே நினைக்கிறேன்.
இலக்கியத்தில் உரை நடை ஆதிக்கம் செலுத்தகிற ஒரு காலத்தில் நாம் வாழுகிறோம். இதன் விளைவாகச் செய்யுள் வடிவங்கள் தமது முக்கியத்தவத்தை இழக்கின்றன. இத கவிதையின் நலிவுக்கும்

-vii
பங்களிக்கின்றது என்பது உண்மை. எனினும் வானொலியினதம் பின்னர் தொலைக்காட்சி, வீடியோ என்பனவற்றினதம் ஆதிக்கம் வாசிப்பின் முக்கியத்தவத்திற்கு ஊறு செய்ததுள்ளத. பெரும்பாலன சமகாலக் கவிஞர்கள் அதிகம் வாசித்துள்ள கவிதைகள் தம்முடையனவாகவே இருக்கலாம் அல்லது தமது நண்பர்களைக் கொண்ட ஒரு குறுகிய வட்டத்திற்குட்பட்டு இருக்கலாம். இத நமத வாசிப்புப் பழக்கத்தின் அவலம். விமர்சகர்கள் எனப்படுவோரும் பரவலான வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டோராய் இல்லாமையை நாம் காணக்கூடுமாயுள்ளத. பரவலாக வாசித்தது போலத்தோற்றங்காட்டுகிற விமர்சகர்களிற் சிலரிடம் ஊன்றி வாசிக்கிற பண்பு உள்ளதாகத் தெரியவில்லை.
புதக்கவிதைகள் பற்றிய திறனாய்வுகள் படிமப்பிரயோகம், கவிதைப் பொருள் என்பனவற்றை கவனிக்கிற அளவுக்கு ஒசை நயத்தைக் கவனியாமல் விடுவதற்கு ஒசை நயம் பற்றிய கவனம் விமர்சகர்களிடம் இல்லாமையைவிடக் கவிஞர்களிடம் இல்லாமையே முதன்மையான காரணமாக இருக்கலாம்.
இந்தப் பின்னணியில், இலங்கையில் புதுக்கவிதையின் வளர்ச்சியை நோக்கினால், மரபுடன் நல்ல பரிச்சயம் உள்ளவரான சண்முகம் சிவலிங்கத்தின் புதக்கவிதைகளில் உள்ள ஒசை நயத்தையும் கவிதைப்பரப்பின் விரிவையும் மரபை அறவே நிராகரித்தவர்களிடம் என்னால் இதுவரை காண இயலவில்லை. மரபுக்கவிதையில் காவியங்களுக்கு ஒரு சிறப்பான இடம் இருந்தத. அதைப் பாரதி, பாரதிதாசன் வழியாக மஹாகவி, முருகையன் வரையும் அப்பாலும் காணமுடியும். வ.ஐ.ச ஜெயபாலன் சுயசரிதைப் பாங்காக எழுதிய ஒரு காவியத்தில் அவரத கவிதைகளின் அகவற்பாக்கட்குரிய சந்தமே மேலோங்கியிருந்ததாக நினைவு. அந்த வகையில் நலமான் போல மரபினின்று சில தாரம் விலகினாலும் மரபின் சந்தத்துடன் பிடிப்புள்ள ஒரு கவிஞராகவே ஜெயபாலன் தெரிகிறார். பேச்சோசையின் சந்தம் இன்னமும் புதக்கவிதையுள் போதியளவுக்கு உள்வாங்கப்பட்டதாகச் சொல்வத கடினம்.
சோ.ப மரபுக் கவிஞராகவே அடையாளப்படுத்தப்பட்டவர். புதக்கவி தையில் அவருக்கு ஈடுபாடு குறைவு என்பதே எண் எண்ணம். எனினும் பல அயல்மொழிக் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தியுள்ள காரணத்தால் அவர் மரபு சாராத வடிவங் களைத் தனத தமிழாக்கங்களிற் பயன்படுத்தியுள்ளார் (இங்கு கே. கணேஷ் போன்றோரிடமிருந்த அவர் மிகவும் வேறுபடுகிறார்) அதைவிடவும், அவர் தமிழாக்கிய கவிதைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் புதுக்கவிதை வடிவிலேயே வழங்கப்பட்டிருந்தன என நினைக்கிறேன். எனவே அவருடைய ஈடுபாடின் மையைப் பரிச்சயமின்மையுடன் குழப்பிக் கொள்ளக்கூடாத,

Page 7
-viii
எக்காரணங்கொண்டோ இக்கவிதைத் தொகுதியில் மரபு சாராத வடிவில் ஆக்கப்பட்ட கவிதைகளே ஏகப் பெரும்பாலானவை. இறுதியில் வருகிற சில மட்டும் மரபு சார்ந்தன. அன்றாடப் பேச்சு மொழிவடிவிலேயே சில கவிதைகளும் செம்மொழி எனக்கூடிய இலக்கணச் சுத்தமான மொழிநடையையும் வேறுபடும் அளவுகளிற் பயன்படுத்திப் பெரும்பாலானவையும் அமைந்துள்ளன. அகவற்பாக்களின் சந்தத்தினின்று சோ.ப. விடுபடுவத உணர்வுபூர்வமான ஒரு முயற்சியின் விளைவாகவே என்று எண்ணும் படி அச்சந்த ஒழுங்கு பல இடங்களில் தலை நீட்டி விடுகிறது. எனினும் புதுக்கவிதையில் பேச்சுமொழியை நேரடியாகவே தன்னுடைய கூற்றாகவும் மேற்கோளாகவும் பயன்படுத்தியுள்ளமை புதக்கவிதைக்குப் புதிய சாத்தியப்பாடுகளைச் சுட்டிநிற்கிறது. மேற்குறிப்பிட்ட விதமான மொழி நடை கவிதைகளின் பாடு பொருளுக்கு மிக ஏற்றத என்றே நினைக்கிறேன். ஏனெனில் இக்கவிதைகள் யாவும் அவரத வாழ்வின் அனுபவங்களின் என்பதை விட, அவருடைய மனித உறவுகளின் பதிவுகள். அவர் அறிந்திருந்த ஓர் உலகின் மனிதர்களை நம்முன்னாற் கொண்டு வந்த நிறுத்துவன. அவற்றில் அவருடைய மதிப்பீடுகளை விட அவர்களுடனான உறவே முதன்மைபெறுகிறத. எனவே அந்த உறவுகளின் மொழிவழிப் பரிமாறலான உரையாடல்கள் எந்த விதமாக அமைந்தனவோ அந்த விதமாகவே கவிதையில் வெளிப்படுவதம் பொருத்தமானத என்றே நினைக்கிறேன். அவைகடறம் அந்தரங்கமான சில உணர்வுகளை வேறு சொற்களிற் சொன்னால் கவிதையை மொழி பெயர்ப்பில் வாசிக்கிற மாதிரி, எதையோ பறிகொடுத்த நிற்கும்.
கவிதைகளிலிருந்து மேற்கோள் காட்டிக் கொண்டு போனால் முடிவின்றி நீளும் என்றாலும் என்மனதில் ஆழமாகப் பதிந்த சில வரிகளைப் பிறருடன் பகிராமலும் இருக்க இயலாது. ஆனால் இவை மட்டுமே பகிர ஏற்றன என்றாகிவிடாதது.
"சின்னப்பெட்டையா இருக்கேக்கையும் இப்பிடித்தானடா நான் இரவு எல்லாரும் சாப்பிட்டிட்டுப் படுத்திடுவினம் நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பன்! அப்பு திண்ணையில் இருப்பார் சாப்பிட்டிட்டுச் சுருட்டுக் குடித்த படி"
நீஆறுதலா சாப்பிடு பிள்ளை நான் இருக்கிறன்" குழந்தைகளின் சுபாவங்களை இயல்பாக ஏற்று மதிக்கிற ஒரு பண்பு எல்லாப் பெற்றாருக்கும் அமைவதில்லை. இந்த வரிகளின் பின்னால் ஒரு பரிவான தந்தைக்கும் அப்பால் ஓர் ஆழமான மனித உறவைக் காணலாம்.

-ix
நயினார் அடிச்சா நானுபேருக்குத் தெரியும் நான் அடிச்சா
6056LDsb6OFTLb 65ful bl இவை சாதியத்திற்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் வளர்ச் சிக்கட்டமொன்றை அடையாளங்காட்டுகிற வரிகள்.
பொறுக்கமுடியவில்லை என்னால் அம்மாவைக்கேட்டேன்: "உன்னைக்குறைகூறுகினம் அவையோடைஎன்ன கதைபேச்சு? வழக்கம்போல sibãs Drs.C3eC3uáform eipm “அவைசெய்யிறதுஅவையவையோடை" இதர வாழ்க்கை கற்றுத் தருகிற அரிய பாடம். தனிப்பட்ட சிந்தனைகளையும் அவதாறுகளையும் எதிர்கொள்ள இதைவிடச் சிறந்த வழி எதவும் இல்லை. எனக்குத் தெரிந்த முதிய ஒருவரிடமும் இந்தப் பண்பு இருந்தது. யார் நிந்தித்தாலும் பதிலுக்கு நிந்திக்கமாட்டார் “நாய் குரைக்குதெண்டா நானும் திரும்பிக் குரைக்கேலுமோ?” என்பார். இந்தவிதமான ஞானம் கல்வியால் வருவதில்லை என்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்.
தொகுதியின் முற்பகுதியில் வருகிற கவிதைகளின் சொற்பிரயோகத்திலும் ஓசை நயத்திலும் ஓங்கி ஒலிக்கும் பேச்சுமொழியின் ஆதிக்கத்தைப் பின்னர் வருகிற கவிதைகளின் அகவற்பாக்கட்குரிய சந்தம் இடையிடையே மேவிவிடுகிறத. மரபுக் கவிதைக்குப் பழக்கப்பட்டவர்கட்குப் பிடித்தமான சந்த ஒழுங்குகள் அவர்களையறியாமலே அவர்களத ஆக்கங்களில் நழைந்து விடுகின்றன. இங்கு தான் மரபுக் கவிஞர்கள் வலிந்து சொற்களைத் திணிக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டின் வெறுமை புலனாகிறத.
சோ.ப தனத அறுபத சொச்ச ஆண்டுகளின் நினைவுச் சொட்டுக்களை யாரையும் புண்படுத்தாமலே நம்முடன் சுவைபடப்பகிருகிறார். அத நமக்கு அதற்குமப்பாலான பயன்விளைவிக்குமென எதிர்பார்க்கிறேன்.
சி. சிவசேகரம் பொறியியற்பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்

Page 8
庾 FITTLETTRI
Hii i H**
*
| I'll Til
■ *
 

வடக்கிருத்தலுக்குப் பிறகு
இரு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டேன்.
இரண்டுமே மொழிபெயர்ப்பு.
புதுவ்ை' உள்ளிட்ட நண்பர்கள் “மொழிபெயர்ப்பு ஒரு புறம் இருக்கட்டும் சொந்தக் கவிதைகளை வெளியிடுங்கள்
- - - -- - - என்று அன்புக்கட்டளை இடுகிறார்கள். அதற்குச் செவிசாய்த்ததின் விளைவே இத்தொகுதி முந்திய தொகுதிய விட
'நினைவுச்சுவடுகள்வித்தியாசமானது
இதில் அடங்கியுள்ள கவிதைகள் என் பிள்ளைப்பருவ இளமைப்பருவ நினைவுகள். ஈற்றி வரும் கவியரங்கேறியவை தவிர்ந்த எல்லாம்
பேச்சுவழக்குத் தழுவிய எளிமையான சிந்திரங்கள்
மரபுவழிவந்த பா-பாவின் வடிவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

Page 9
-xii
முற்றாக அல்ல
பாலிற்படுநெய்போல் மறைய நிற்பனவும் உள. வடக்கிருத்தலில் உள்ள கவிதைகளை எடுத்தரைப்பு ஆகக் காண்பார் கா. சிவத்தம்பி
அதிற்பல கவிதைகள்
நடத்திக் காட்டல் enact செய்கின்றன.
என வாதிடுவார் இ. முருகையன்.
‘நினைவுச் சுவடுகளை’ அவர்கள்
எங்ங்னம் வகைப்படுத்தவரோ அறியேன். இவை கவிதைகள் அல்ல’ என்று சிலர் அடித்தச் சொல்லக்கூடும். வாசகன் எண் அநபவங்களைப் பகிர்ந்து கொண்டால் போதும், என்ன பேரிட்டு அழைக்கிறான் என்பது பொருட்டல்ல. “பெயரில் என்ன இருக்கிறது? நாம் என்ன பேரிட்டு அழைத்தாலும் ரோஜா (தண்) மணம் வீசத்தானே செய்யும்!"
என்று ஷேக்ஸ்பியர் சொல்லவில்லையா? எழுத்தாளர்களை, கதை எழுதவோர் என்றும் கதை சொல்வோர் என்றும் பாகுபடுத்தகிறார் ஜெயமோகன். அவர் அளவீட்டில் கி.ராஜநாராயணனும் அ. முத்துலிங்கமும் ‘கதை சொல்லிகள்’
ஒருவேளை இக்கவிதைகளை ஆக்குவதில் நான் கதை சொல்லியாக மாறிவிட்டேனோ என்ற ‘சமுசயம் உண்டாகிறத. எங்கள் பாணர்களும் மேனாட்டு bards உம் கதைசொல்லிகள் தாமே! அந்த மரபில் ஒருவனாய் இருந்து விட்டுப்போகிறேன். ஒரு தொகுதிக்கு கவிதைகள் போதமோ என்ற ஐயம் முதலில் இருந்தத. சேகரிக்கத் தொடங்கிய பிறகு தான், நிறையவே உதிரிகள் சேர்ந்தன. “போதும் போதம் என்று சிலவற்றைத் தவிர்க்கும் அளவுக்கு கையிருப்பு மிகுந்தத.
தொட்டனைத் தாறும் மணற்கேணியாக எழுத எழுத இளமை நினைவுகள் சுரக்கின்றன. ஜெயகாந்தன் ஒரு முறை சொன்னார்: மஞ்சக் குப்பத்தில் வாழ்ந்த ஆறு ஆண்டு காலத்தில் நான் சந்தித்த மனிதர்களைப் பற்றி அறுபத வருஷம் எழுதுவதற்கு என்னிடம் விஷயம்

-xiii
இருக்கு" என்று. w தம்பலகமத்தில் நான் வாழ்ந்த ஆறு ஆண்டு கால அநுபவம் பற்றி எழுத என்னிடம் நிறைய்ய உண்டு!. மனிதன் எதையுமே மறப்பதில்லை. ஒருவட்டம் சுற்றி அறபத ஆனதம், மன அரங்கில் அணிவகுத்த நிற்கும் நினைவுகள் இரவு பகலாய் “எனை வைத்தி எனைவைத்தி!” என இரக்கின்றன. எழுதிச் செல்லுது விதியின் கை! இத்தொகுதியை உருவாக்குவதில் எண்னோடு உழைத்தவர் நண்பர் ஆசை. இராசையா. நம்மிடையே வாழும் அற்புதமான கலைஞர் அவர். அதைவிட முக்கியம் அவர் ஓர் அற்புதமான மனிதர் என்பது. முகப்போவியத்தை வரைந்ததோடமையாத நாலை வடிவமைப்பதிலும் அவர் பங்கு கணிசமானத. அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சி.சிவசேகரம் எழுத்தப் பணியை மிக்க பொறுப்புணர்ச்சியோடு செய்யும் ஒருவர். பொறியியல் தறையின் பால் காட்டும் அதே அர்ப்பணிப்போடு இலக்கியத் தறைகளிலும் ஈடுபடுபவர்; பாடுபடுபவர். வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் நிலையில் என் பிரதியை அவரிடம் சேர்ப்பித்த போதும், பயணத்திலேயே வாசித்த, கடமை அழுத்தங்களிடையே ஒருவாறு நேரங் கண்டு பிடித்த அணிந்துரையை எழுதி அனுப்பிய பேராசிரியருக்கு என் கடப்பாடு பெரித நால் உருவாகும் நாள்களில் நோபிள் அச்சகத்தில் சொந்தவீடு போல ஒரு சுயாதீனம் எனக்கு. உரிமையார் நீதருக்கும் கணினி அச்சுக்கோப்பைக் கலைநேர்த்தியோடு செய்த செல்வி கிருபாவுக்கும் என் நன்றி உரியத .
‘ஏரகம்’ சோ.பத்மநாதன் பொற்பதி வீதி, e- mai SopCal 404@ yohOO.CO.uk கொக்குவில், இலங்கை. phone 02 222 7909

Page 10
-xiv
நன்றி
தினக்குரல், வலம்புரி, மல்லிகை, தாயகம், கலைமுகம், வெளிச்சம், நமது ஈழநாடு, புலரி, ஞானம், வைகறை ஆகிய ஏடுகளுக்கு

(3erfu
சுவீகாரம்
அறுபது வருஷத்துக்கு முந்திய கதை அடுத்தடுத்தவீடுகள் அவை ஒன்று அண்ைணன் வீடு மற்றதுதங்கை வீடு வேலியில் பெரிய பொட்டு இலகுவாகப் போய்வர! அண்ணனுக்கு இரண்டு பிள்ளைகள் ஒர் ஆண், ஒரு பெண் தங்கைக்குமூவர் பிள்ளைகள் ஆண்மக்கள் இருவர் பெண் ஒருத்தி
அண்ணன் வீட்டில் சின்னக்குழந்தைகள் இல்லை அண்ணன் மகள் அன்னம் குமர்ப்பிள்ளை ക്രഖങ്
அடிக்கடி மாமிவிடுபோவது பிள்ளைகளைத்'துாக்க எடுக்க மாமியின் மூன்றாவது பிள்ளையில் அவளுக்குக்கொள்ளை ஆசை சுருட்டை மயிரும்

Page 11
O2 - நினைவுச்
துருதுரு என்ற கண்களும் பொடியனுக்கு!
இந்த நிலையில்தான் இவன் பதினெட்டுமாதப்பிள்ளையாய் இருக்கும்போது
LDTLól
மற்றொரு மகனைப்பெற்றெடுத்தாள்! இரண்டுபிள்ளைகளையும்பார்க்க மாமிசிரமப்படும்போது மருமகள் கைகொடுத்தாள் இரண்டாவது பெடியனைச் சுவீகரித்துக் கொண்டாள் அந்தக் கதையை பெரியம்மாவாயால் கேட்க வேண்டும்! மாலை அஞ்சுமணிக்கே வந்திடுவாள் அன்னம் பிள்ளையைத் துாக்கிவிளையாடுவாள் அஞ்சரை, ஆறாகும் இருட்டிக் கொண்டுவரும் அன்னத்தின் முகமும் இருட்டிக் கொண்டுவரும்!
கடைசியா
Ga5.TLDLDIT பால் போத்திலைக்கையிலை குடுத்து உன்னையுந்துாக்கிக் குடுத்து தம்பியைக் கொண்டுபோவண் பிள்ளை எண்டபிறகுதான் அன்னத்தின்ரைமுகத்திலை சிரிப்புவரும்! திரும்பிவாறது
பொழுதுவிடிய
உப்பிடித்தான் மோனை பதினெட்டுமாதத்திலை கொம்மான் வீடுபோன நீ பிறகு திரும்பிவரவே இல்லை!"

(8FIT Lu
பெரியம்மா
அய்யன்னா கானாவுக்குமக்கள் எழுவர் ஆண்கள் இருவர்:பெண்கள் ஐவர். மூத்தவ பெரியவ, பெரிசு, பெரி பெரியம்மா எனப் பேராயிரம்பரவிநாம் ஏத்திய சின்னாச்சிப்பிள்ளை.
இந்தப்பெரியம்மா மீது
எங்களுக்கு
;[(T6ڑتالانکہ

Page 12
04- நினைவுச் சுவ
தங்கைபிள்ளைகளாகிய எங்களுக்கு தனிஉரிமை; ஒன்றுகதை குடுத்து பராக்காட்ட ஒன்றுதலைபின்னிவிட்டுப் பேச்சுவாங்கும்: பேச்சோ, ஏச்சோ அன்பில் குழைத்துத்தான் வரும்: "உவள் மாணிக்கத்தின்ரை எல்லாம் ஆறுமாதத்திலைபிறந்ததுகள்" (இது விளங்க ஆறுமாதம்பிடித்தது); தங்கைமேல் உள்ள பாசத்தை எங்கள் மேல் பெரி tronsfer பண்ணுதுஎண்டு விளங்க மேலும் கனகாலம்பிடிச்சுது
تراجع
பெரிஎன்றதோழியோடு நாங்கள் பாண்டி விளையாடுவதுண்டு பாண்டிப்பலகையும்புளியங்கொட்டையும் தலைவாசலில் இருக்கும் இப்பிடித்தான் ஒருநாள்
இவன் சண்முகம் பெரியோடை பாண்டி விளையாடிக்கொண்டிருந்தான் அண்டைக்கு
பெரிக்குக்குருட்டுUck;
சின்னப்பெடியன் அடுத்தடுத்துத்தோற்ற ஆத்திரத்திலை எழும்பினான்
"இறுக்கடி சின்னாச்சி" பெரியம்மாவிறைச்சுப் போனா அயலெல்லாம் கதைபரவி ஒரே கலகலப்பு
அவனைக் கூப்பிட்டு இந்தக்கதையைத் திருப்பிச்சொல்லக்கேட்டு சிரித்துமகிழ்ந்தவர்
பெரியப்பு

டுகள்
GeFIT
முன்னோடி
G| flu][floT6j6}IS) இரண்டு ஒழுங்கைகளை இணைக்கும் நீட்டுக்காணி
மாமா வீட்டில் இருந்து மச்சாள்வீட்டுக்குப் போக எனக்குக் குறுக்குவழி பெரியம்மாவளவுதான் பத்துப் பன்னிரண்டு வயதில் இவ்வழியே நான் போகும் பொழுதெல்லாம் பெரிவிட்டில்

Page 13
Os நினைவுச் சுவடுக
எனக்கென நல்லதுநறியதுகள் காத்திருக்கும் தேநீர்
பாற்பிட்டு
பனகிழங்குத் துவையல் நாளைக்கொன்று, வேளைக்கொன்று
பள்ளிவிடுமுறைக்காலத்தில் எனக்குப்பலபணிகள்
முக்கியமானது
சுருட்டுக்கொட்டிலில்
பத்திரிகைவாசித்தல்
அல்லது
"கேளும் ஜெனமேஜெயமகாராசனே என்று வைசம்பாயனர் சொல்லத்தொடங்கினார்"
s
அனுமார்வால்போலநீளும் வசனத்தில் பாரதக் கதைபடிப்பது என் வாசிப்பைக் கேட்கும் தொழிலாளர்களுள் மூத்தவர் பெரியப்பு
ஆளை'உச்சஏலாது மனிசனுக்குத்தான்கதை முழுதும் தெரியுமே! பிற்பகலிலை பெரியப்புவுக்கு ஒருசோட்டை வரும் "மோனை ஒரு வாய்வெத்திலை இடிச்சுக்கொண்டுவா” இந்த விடுதலைக்காக காத்திருந்தவன்போல அம்புருவிக்கொண்டுபோவன் பெரியம்மா கண்ணயரும் நேரம் தட்டத்திலிருந்து வெற்றிலை, சீவல்,சுண்ணாம்பு-எல்லாம் கணக்காக எடுத்து
பக்குவமாக இடித்து பூவரசம் இலையில் இறக்கி
LD955

வின்ைகூவிக்கொண்டுபோய் பெரியப்பூட்டைக் குடுத்திட்டு கிட்டி அடிக்கப்போயிடுவன்.
6T.L. &667762 Ld556)JLDT இடிச்சுக்குடுத்தும் நல்லா இருக்கு எண்டு பெரியப்பு சொல்லேல்லை எண்டு எனக்குத் தீராத கவலை. என்னடா செய்வமெண்டு யோசிச்சன் அன்றைக்கு வெள்ளிக்கிழமை பெரியம்மா கோயிலுக்குப் போயிட்டா வழமையான வெத்திலை ஒடர் வந்தது நான் கற்பனை செய்திருந்தமாதிரி இடித்துக்கொண்டுபோய்க் கொடுத்தன் எட்ட நிண்டு ஒரக்கண்ணாலைபார்க்கிறன் பெரியப்புமுகத்தில்
i56)յծ[hlö6II
மாறிமாறிவந்துபோயின; வேறொன்றுமில்லை ஒருகறண்டிசீனியும் சேர்த்திருந்தன் நான் பன்னிரண்டு வயதில் செய்தபரிசோதனையே பிற்காலத்தில் பீடாவாகவந்தது என்று உரிமைகோரமுடியுமா, என்ன?.

Page 14
பெரியப்பு போட்டசால்வை
அந்தக் காலத்தில் அண்ணாமலை புகழ்பெற்றவைத்தியர் சோமசுந்தரப்புலவர் அண்ணாமலைபுகழை அருமையாகப் பாடியுள்ளார் வைத்தியம் இலவசம் கைநீட்டிக்காசுவாங்குவதில்லை "அண்ணாமலை தொழுவார்பிணி வழுவாவணம் அறுமே" சுதுமலையில் வைத்தியர் முன்றிலில் சனம் அலைமோதும் விடியற்காலைநாலுமணிக்கே கூட்டம் கூடத்தொடங்கிவிடும்
நினைவுச் சுவடு

5s
Carr
அப்போது
மாமாவுக்குப்பக்கவாதம் படுத்தபடுக்கையில்கிடந்தார் அண்ணாமலைவைத்தியம் குறுக்குவழியாய்ப்போனால் எங்கள் வீட்டிலிருந்து அண்ணாமலைவீட்டுக்கு இரண்டு மைல்தேறும் மருந்துவாங்குறது பெரியப்பு நாலுமணிக்கேஎழும்பி பொடிநடையிலைபோய்விடுவார் பொழுதுவிடிஞ்சுநாங்கள் எழும்பேக்கை ஆள்வீட்டிலைநிற்கும் அண்றைக்கும் அப்படித்தான் காலையிலைஎழும்பி பல்லுவிளக்கிக்கொண்டுநிக்கிறன் பெரியப்புவருதது பரியாரியார் வீட்டாலை! முதுகுப்பக்கத்திலையிருந்து இரண்டுநாடா தொங்குது சால்வைக்கு ஏதுநாடா? aßLIBUTLÜ JITỬčšéf636 பெரியம்மாவின்ரை வெள்ளைப்பாவாடை!
விளங்கியிட்டுது
விடியப்பறம் வெளிக்கிடேக்கை இருட்டிலை
கொடியிலை சால்வையோடை கிடந்த JIT6:T600-60)u 6TCB5B தோளிலை போட்டுக்கொண்டு சுதுமலைபோய்வந்திருக்கு ഥഉളെബ്:

Page 15
நேரமும் தூரமும்
பெரியப்புசெய்யிறகொடுமை தாங்கமுடியேல்லை! பின்னை என்ன பாரதத்திலைகேட்டா சொல்லிறன்! DfTLDITU600risis)6)(35LLIT சொல்லிறன்! மனக்கணிதம் கேட்டா? அதுவும்
கஷ்டமான கணக்கு "முப்பத்திரண்டு பரப்புவயல் பரப்புக்கு இரண்டுபுசல்விளைச்சல் ஒரு புசல்நெல்லுஎட்டு ரூபா
6666

வடுகள்
|
வெட்டுக் கூலி எண்பது ரூபா வருமானம் எவ்வளவு?
பெரியப்புகணக்கிலை புலி UT605 L 6.6061TuJIT(3-dis60)é5 மனக்கணக்குப்பார்த்து குஞ்சுக்குக் கட்டி பெரியம்மாவை வெண்டு பேச்சுவாங்கிறமனிசன்! இப்பளன்னைப்போட்டு உருட்டுது பொறுத்துப்பொறுத்துப்பாத்தன் ஆளை மடக்கவேணும்!
நான் கேக்கிற கணக்கை செய்யுங்கோ பாப்பம்!" விட்டன் ஒரு சவால்! (நாராயண ஐயரெட்டை நேரமும் தாரமும்படிக்கிற காலம்!) மணிக்கு 30 மைல் வேகத்திலை ஒடும் "250 அடி நீளமான புகைவண்டி 630 அடி நீளமேடையைக்கடக்க எவ்வளவு நேரம் எடுக்கும்?" "பெரியப்புவுக்கு நல்லாவேனும் நாராயண ஐயரெட்டைக் கணக்குப்படிக்கிற என்னோடை இனி (35L60L6LLDITL'LTD பெரியப்புகடுமையா யோசிக்குது LJT6)}LDITULibéld5(5 பெரியப்புமுகட்டைப்பார்க்கப்பார்க்க எனக்கு ஒரே புளுகம் வெற்றிகைக்கெட்டும் நேரம் மனிசன் வாயைத் திறந்துது: "இருபது செக்கண்ட்!" நான் வாயைத் திறக்கவே இல்லை!

Page 16
ஆடை திருடியகதை
அம்மாவைப்பேய்க்காட்டுறது சுகம் சூதுவாது தெரியாததுமட்டுமல்ல மற்றவை செய்யிறதும் பிடிபடாது
நினைவுச் சுவடுகள்

(3aFYu
அப்பிடியொருபிறவி அருள் அண்ணா அம்மாவை ஏமாற்றியகதை அயலட்டையெல்லாம்பிரசித்தம்!
சொல்லியிருக்கிறன் அருள் அண்ணா பெரியவவின்ரை ஒற்றைக்கொழுந்து நிலத்திலைநடந்தது குறைவு அத்தைமடிமேலும் அம்மான்மார் தோள்மேலும் அவர் அரசாங்கம்!
பெரியக்கா பிள்ளை"என்று அம்மாவுக்குச் செல்லம்
69.606) SpectrCB Leo TCB பால்குடிக்கிறதுபோக
மிகுதிதயிராகும். கொஞ்சநாளாஅம்மாவுக்கு ஒரு பிரச்சினை என்னதான்வற்றக்காய்ச்சிபிரைஊத்தினாலும் வெண்ணெய்திரளாதாம்!
ஒருநாள் பனைஒலைகிழிச்சுக்கொண்டிருந்தவ திடீரென அடுப்படிக்குள் போனால் செல்லப்பிள்ளை
edisfrescretarif இரண்டுபனை ஈர்க்கைவளைச்சு அடுப்பிலைவற்றிக்கொண்டிருந்தபாலுக்குள்ளிருந்து soirs. LDTaseb60L60)u 6T665El வாய்க்குள் போட்டுக் கொண்டிருக்கிறார்! கண்ணன் வெண்ணெய் உண்ட கதையெல்லாம் எங்கடை ஊரிலைpopulor ஆகாதகாலம்! அருள் அண்ணா ஆடைதிருடியகதை அயலெல்லாம் அடிபடலாயிற்று.

Page 17
அருள் அண்ணா
மழையோடுசேர்ந்து சுழற்றிஅடிக்குது காற்று இருபுறமும் வயல்வெளி வீதியில் குடையோடு
நினைவுச் சுவடு

5ள்
(FTL
பன்னிரண்டு வயதுச் சிறுவன் பாடசாலையிலிருந்துவந்துகொண்டிருக்கிறான் சுழற்றி அடிக்கும் காற்று கோலி இழுக்குதுகுடையை
சிறுவனைஎங்கள் அருள் அன்ைனையையும் சேர்த்து
அருள் அன்ைனை பெரியம்மாவுக்கு ஒரே பிள்ளை பெரியம்மா ஏழுபேருக்குள் மூத்தவ ஏழாய்க்கிளை பரப்பிய விருட்சத்தில் அருள் அண்ணா முதற்கொழுந்து அத்தை மடிமேலும் அம்மான்மார் தோள்மேலும் அவர் ராஜாங்கம்!
இவர்தான் இப்பொழுது காற்றுவெளியில் கையில் குடையோடு வயல்வெளிக்கு இப்பால் பிள்ளை வரும் வழிபார்த்தபடி பெரியப்பு குடையோடு இழுபடும்பிள்ளையை கண்டுவிடுகிறார். "6056Ou6G (8 DfT60)6OT கத்துகிறார் அவர்! குடைவயல்வெள்ளத்தில் மிதக்கிறது
ஒடிப்போன பெரியப்பு வாரித்தாக்கியது குடையை அல்ல LDé560607

Page 18
யான் பெற்ற இன்பம்
வருஷப்பிறப்புக்கு முன்பாகவே வாக்கியபஞ்சாங்கம் வாங்கிவிடுவார்
DiT) அதிற்குறித்தநல்வேளையில் மருத்துநீர் தேய்த்து முழுகுவோம் புத்தாடைதரித்து கோயில் கும்பிட்டுவந்தால் அத்தை கையால் அட்ட Lifrith G
ஒருபெரிய
நினைவுச் சுவடுகள்

(8Fst
மருத்துவவாழைப்பழத்துடன்
வாக்கியபஞ்சாங்கம் குறிப்பிட்ட நல்வேளையில் குத்துவிளக்கேற்றி நிறைகுடம் வைத்து பொட்டுவைத்து தலைப்பாகை கட்டி LDTLDT6ľúbĺkbĽLIrj
6.f60)éFures
எல்லோரும் வந்து கைவியளம்பெறுவர் G6 first)6)usly நெல்லும்மஞ்சளும் காசும் இருக்கும் ஐம்பதாம் ஆண்டளவில் ஒரு ரூபா ஐம்பத்தொருசதம் பெற்றஞாபகம்:
பின்னேரம் போர்த்தேங்காய்க் களம்
இப்படியாக எங்கள் பொழுது இனிது கழியும் ஆனால் இன்றோ பஞ்சாங்கம் இரண்டுபட்டுப்போச்சு நான் கொடுக்கும் கைவியளம் நூற்றுக் கணக்கில் அது பெறுமதி இழந்து போச்சு LDobá5ö Éq5LĎ
மகிமை இழந்தது நான் வாழ்ந்தவாழ்வு
இதுவென என்பிள்ளைகளுக்குக் காட்டலாம் என்றாலோ மருத்துவ வாழையை மருந்துக்கும் காணோம்!

Page 19
மாமாவின் அடிச்சுவட்டில்
உலகம் சுழல்கிறது புற உலகம் மட்டுமல்ல என் அக உலகமும் தான் இல்லாவிடின் அறுபது வருடத்துக்கு முந்திய பிள்ளைப்பருவநினைவுகள் எல்லாம் மன அரங்கில்
efs) BIT6ITITU அடிக்கடி தோன்றுவதேன்? அறுபது ஒருவட்டம் என்பது சரிதானோ? எனக்குநாலு வயதிருக்கலாம்
நினைவுச் சுவடுகள்

(8FTL
தம்பிக்கு இரண்டு
கிடுகுபின்னுவதற்காக
முற்றத்தில் வெட்டிப்போட்டதென்னோலையில் கிடந்து தம்பியும் நானும் கைகால் அடிக்கிறம்
நண்டு சுடுகுதுநண்டு சுடுகுது!" "அந்தா,கொம்மான் வாறார்!"
- இது அம்மா
பார்த்தால் மெய்யாகவே
LjL606)u56)LDITLDIT
குதித்தோடுகிறோம் கையில் இருந்த பொதிகளை கீழே வைத்துவிட்டு ஒவ்வொரு கையிலும் ஒருவனைத் தூக்கிக்கொள்கிறார் கீழே வைக்கப்பட்டதும் பெறுமதியானதுதான் பன்புல்லால் இழைக்கப்பட்டபை (அப்படியொரு கைவினையை இதுவரை கண்டதில்லை) அது நிரம்பகஜ! ஆம்மாமா மட்டக்களப்பிலிருந்து வந்திறங்கிறார் எங்கள் உற்சாகத்துக்குக் காரணம் அதுதான்
அறுபது வருடத்துக்குப்பிறகு மாமாவின் அடிச்சுவட்டில் மன்னம்பிட்டி, வாழைச்சேனை (RLLDIT6).9, fib506)6s செங்கலடி, ஏறாவூர் என்று சுற்றிவருகிறேன்.
மாமாவின் பயணத்துக்கும் என் பயணத்துக்கும் இடையே இந்த மண்கண்டமாற்றங்கள் எல்லாவற்றுக்கும் மங்களம் பாட ஒரு சுனாமியல்லவா அடித்திருக்கிறது!

Page 20
அத்தை
அத்தைக்கு இடக்கைப்பழக்கம் சும்மா சொல்லக்கூடாது புகழ்பெற்ற இடக்கை அது: அத்தை உணவுபரிமாறுவது அதே இடக்கையால்தான் பெற்றபிள்ளைகளை விட அத்தை கையால் சாப்பிட்டவர்கள் மருமக்களாகியநாங்கள்தாம்!
எங்களை விடுங்கோ பேருவலக்கடைக்காரர் முதல் தம்பன் கடவைப் பொயிலை வியாபாரிகள் வரை அத்தையின் விருந்தோம்பலை அநுபவிக்காதார் யார்! அத்தைக்கு நான் செல்லப்பிள்ளை அத்தையின் பிள்ளைகள் வயதில் மூத்ததால் முற்றுமுழுதாக
நினைவுச் சுவடு

56h
Fffu
ണങ്ങള
அன்பைச் சொரிந்தா அத்தை! அதுவும் எவ்வளவு அன்பு? கூவல் ஆமை தரைகடல்ஆமையைக் கேட்டதுபோல "இவ்வ்வளவு இருக்குமோ?
எனக்கு அப்போபத்து வயது! பாடசாலைவிட்டு வந்துகொண்டிருந்தன்! ராசா சைக்கிளில் ஏறச் சொன்னான் ஏறினன் கொஞ்சத்தூரம் போயிருப்பம் என் இடக்கால்சில்லுக்குள். தோண்டி எடுத்துவிட்டது சதையை இரத்தம்
பெருக்கோ பெருக்கு
காரில் கொண்டுவந்து இறக்கினார்கள் "ஏன் சைக்கிளில் ஏறினாய்?" மாமா கேட்பார் என்றuயம் நோவேதெரியவில்லை
சின்னத்துரை
ബ്ഞങ്ങ്
தூக்கிக்கொண்டு இறங்க கார்தான் மோதிவிட்டது என்றெண்ணி அத்தை மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு முற்றமெல்லாம்பரண்டு அழுதுபுலம்பியகாட்சி! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

Page 21
22 - நினைவுச் சுவடுக
சின்ன மாமா
சின்ன மாமாவை எனக்குப்பிடித்ததில்லை (என்வறிரோ பெரியமாமா தான்) சின்ன மாமா சிடுமூஞ்சி அவர் சிரித்துநான் கண்டதில்லை அன்பாக ஒரு சொல்?
6.LÖ. 6g”Lö
உப்புக் கூடினாலோ, குறைந்தாலோ சாப்பாட்டுத் தட்டைத் தள்ளிவிட்டு "விறுக் என்று எழும் வீம்பில் துருவாசர் தோற்றார், போங்கள்! யாருக்குப்பிடிக்கும் அவரை!
இவரை எவளுக்குமே பிடிக்காததாலா தனிக்கட்டையாய் இருக்கிறார் சீறிக்கொண்டு!
நான் வளர்ந்து பெரியவனாய் LD600 të fiËGJ பிள்ளை குட்டிக்காரனான பிறகும் கண்டrல் '676ör60TLIT GöFurufip13|Tu & ju?

(8FTu
6T6öUMTÜ "LT" (BUITLOB யாருக்குப்பிடிக்கும் அவரை!
இல்லை. இல்லை
இனசன வட்டத்துக்கப்பால் அவருக்குப்பல நண்பர்கள்! அவர் மறைந்தபோது அஞ்சலிசெலுத்த வந்த கூட்டத்தைப்பார்த்தபின் யாருக்குப்பிடிக்கும் அவரை? என்ற கேள்வி sILJéFITOLDIT5 LILE) 6T60Tög
எனக்கு அவரைப்பிடிக்காமல் போனதற்கு ஒரு சம்பவம் காரணமோ என சஞ்சலம் அடைகிறது.மனசு அன்னை என்னை கருவாய்ச் சுமந்த காலம் பேறுகாலம் நெருங்கவே d660TLDITLDIT65Lub
பத்து ரூபாவைஅறுபது வருஷத்துக்கு முந்தியபத்து ரூபாவைகொடுத்துமருந்துச் சரக்கு வாங்க பட்டினத்துக்கு அனுப்பினாள் பாட்டி!
சின்னமாமா வரவேயில்லை
தப்பு, தப்பு
வரத்தான் செய்தார்
நான் சிறுவனாய் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது! பள்ளிப்பருவத்தில்
பெரியம்மா சொன்ன இக்கதையைக் கேட்டதாலோ என்னவோ சின்ன மாமாவை
எனக்குப்பிடித்ததில்லை!

Page 22
24
மகாவாக்கியம்
eLÖLDITUTLDőFTö|
யாரோடும் &F6oo6oočišGŮ (8 UMT65 priu T சகோதரிகளுக்கிருந்த நாவன்மை கூட
ஏனோ அம்மாவுக்கு இருந்ததில்லை! அவவுக்கு ஆரும்பகையில்லை
நினைவுச் சுவடு

5s
נ8érft.L)
அயல் அட்டம் எல்லாம் நல்லபேர்
அபூர்வமா ஒருநாள் சகோதரியர் இருவர் உரையாடுவதுகாதில் விழுந்தது (அவர்கள் என்னைக் காணவில்லை) அம்மாவை சிலாவிச் சுட்டுக்கொண்டிருந்தார்கள். இதே பெண்கள்
முதல்நாள்
அம்மாவோடு மணிக்கணக்காக அளவளாவியவர்கள்!
பொறுக்கமுடியவில்லை என்னால் அம்மாவைக் கேட்டேன்: "உன்னைக் குறைகூறுகினம், அவையோடை என்ன கதைபேச்சு? வழக்கம் போல சுருக்கமாகவே பேசினா அம்மா "அவை செய்யிறது அவையோடை" படிப்பறியாத
உலகறியாத என் அன்னை அருளிய மகாவாக்கியத்தை
இன்றுவரை
நினைந்து
வியந்துவருகிறேன் யாரோடும் முரண்படாமல் எப்படி உறவுகளைப் பேணுகிறாய்?" என என் நண்பர்கள் கேட்கும்போது அன்னை அருளிய அம்மகாவாக்கியம் நினைவில்வரும்!

Page 23
26- நினைவுச் சுவடு
நிழல்
அப்போ எனக்குப்பன்னிரண்டுவயது யாழ்ப்பாணத்துக்கு வெளியே என் முதற்பயணம்
காலை ஆறுமணிபஸ்ஸில் LDT DMT 6J66 புறப்பட்டேன் திருமலைநோக்கி கெப்பிட்டிக்கொல்லாவபாதை திறக்காதகாலம் அது. மதியம் அநுராதபுரம்

3ru
மாலை திருகோணமலை guTussofia)6OuJubensból சந்திப்பதாக ஏற்பாடு.
பதற்றத்தில் ஒரு ஹோல்ற்முந்திஇறங்கிவிட்டேன் ஐயா தேடிப்பிடித்துவிட்டார்! இரண்டு வாரம்
T(8gTLIFTULib வெந்நீர் ஊற்றுக்குளிப்பும் கோணேசர்வழிபாடும் கோயில்வளாகத்தில் உலாவியமான் கூட்டமும் கட்டியஊஞ்சல்
இன்றும்
ஆடுகின்றது மனதில் ஊர்திரும்பும் நாளும் வந்தது ஐயா என்னை பஸ்ஸில் ஏற்றினார்
வெளியே தலைநீட்டக்கூடாது கைநீட்டக்கூடாது எலுமிச்சம்பழத்தைமணந்து கொள் வாந்திவராது!" எண்ணிலா எச்சரிக்கைகள் நகர்கிறது பஸ் யன்னல் ஊடே பார்க்கிறேன். வெள்ளை வேட்டி அரைக்கைநஷனல் கையில் குடை திருமலைபஸ்நிலையத்தில் அந்தக்காலைப்பொழுதில் என்னை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற ஐயாவின் முகம் ஐம்பத்திரண்டு ஆண்டின் பின்னும் அழியாத கோலமாய் நிழலாடுகிறது நெஞ்சில்!

Page 24
28
தந்தையரும் தனயர்களும்
3ULIT பிள்ளைகளின் விமர்சனங்களுக்கு இலக்காக இருந்தார் விமர்சனங்களின் தீவிரம் விமர்சகரைப்பொறுத்து வித்தியாசப்படும் கள நிலைமைகளைப் பொறுத்து மாறும், ஏறும் இறங்கும்
eg3u JIT ôöG6Lib (8LJITé5é5T6TTÜ மனைவிஎன்றால் வாசுகிபோல்
நினைவுச் சுவடு

ඊ5%h
4.
நளாயினிபோல் அநசூயைபோல் மக்கள் என்றால் ராமன் போல் பரதன் போல் ஒழுகவேண்டும்
6T6örsb636) eBIT6)f மாமா வீட்டில் வளரலானேன் ஐயாவோடு தங்கிப்படிக்க திருமலை போன தம்பி படிப்பையே விட்டதற்கு ஐயா காரணமோ அவன்தான்காரணமோ என்றவினா என்னுள் எழும் விடை விமர்சனத்தில் முடியும்
மருத்துவமனையில் ஐயா பார்க்கப்போகிறேன் மூத்தவனையும் கொண்டு மூன்று வயது அவனுக்கு என்தோளில் இருந்து செவியை முறுக்கிக்கொண்டிருக்கிறான் ஐயா சொன்னார்; "பிள்ளைகளிலை அன்பு நெஞ்சில் இருக்க வேணும்!"
இன்று என் பிள்ளைகள் தலையெடுத்துவிட்டார்கள் விமர்சனங்களை
என்னைப்போல்
நெஞ்சுக்குள் வைக்காமல் நெற்றிக்குநேரே சொல்கிறார்கள் கொடுப்புக்குள் சிரித்துக்கொள்கிறேன்.

Page 25
30 - நினைவுச் சுவடு
வேர்களைத் தேடி.
எனக்கொருமனக்குறை என்பாட்டனையோ UTIQ60)u (8 AT நான்கண்டதில்லை என்னைத் தூக்கிஎடுக்காமல் போய்ச்சேர்ந்துவிட்டார்கள் நேரகாலத்தோடு! நேற்று இன்றல்ல நினைவுதெரிந்தநாள்முதலாய் நெஞ்சுசுமக்கும்ஏக்கம்!
பிற்காலத்தில்
குஞ்சியாச்சி
தன்வீட்டில் தனியேகுடியிருந்தகாலத்தில் ஒருநாள்.
குஞ்சியாச்சி
ஆறுதலாக

சோய
மிக ஆறுதலாக சாப்பிட்டுக்கொண்டிருந்தா! என்னெண்டெனை
இப்படி மெல்லமெல்லச் சாப்பிடுறாய்?"
"சின்னப்பெட்டையாய் இருக்கேக்கையும் இப்பிடித்தானடா நான்!
இரவு எல்லோரும் சாப்பிட்டிட்டுப்படுத்திடுவினம், நான் சாப்பிட்டுக்கொண்டிருப்பன்! அப்புதிண்ணையில் இருப்பார் afTill LQG3
சுருட்டுக்குடித்தபடி!"
"நீஆறுதலாய்ச் சாப்பிடுபிள்ளை. நான் இருக்கிறன்!
நான்கண்டறியாத, படத்திலும்பார்த்திராத
என்பாட்டன் ஐயன்னாக்கானாவின் உருவம் மெல்லமெல்ல மனத்திரையில் விழுகிறது: சட்டை போடாத கறுத்தமேனி
குடுமி
வெள்ளை வேட்டி
சுருட்டுக்குடித்தபடி தன்சின்னமகளுக்காகக் காத்திருக்கும் அந்த அன்புரு என்னை ஆட்கொள்கிறது குஞ்சியாச்சிகாட்டியNegotiveஇல் இருந்து மெல்லமெல்ல நிழற்படம் ஒன்றுஉருவாக, என்மனக்குறைதிர்கிறது!

Page 26
32- நினைவுச் சுவடுகள்
பரம்பரை
குஞ்சியாச்சி ஓர் விசித்திரமனுவழி தனிமையைத் தான் புரிதவமாய்க் கருதினாள் பெற்றபிள்ளைகளைச் சாகக் கொடுத்து எஞ்சிய ஒருத்தியும் வேற்றுார் போக குஞ்சியாச்சிதனித்துப் போனாள் சுற்றமும் அயலும் சூழ இருந்ததால் கொற்றமும் முரசும் கொடியும் இருந்தன கூப்பிட்ட குரலுக்கு பலபேர் இருந்தோம் ஆணை செலுத்திஅவள் அரசாண்டாள்
ஒருநாள் பாசிவழுக்கப்படார் என வீழ்ந்தாள் கையில் பற்றுப்போட்டுவிட்டார்கள் பெறாமக்கள் சூழ்ந்துநின்று அவளுக்கான அனைத்தும் செய்தனர் ஆயினும் ஆரையும் அண்டாள் ஆரையும் கெஞ்சாள் ஆணை செலுத்தித் தனியரசாண்டாள்
மூன்றாம்நாள் நான் போன பொழுது பற்றெல்லாம்விட்டுச் சும்மா இருந்தாள் எங்கே குஞ்சிகைப்பற்று?"எனக்கேட்டேன் போடாபோகை கட்டிப்போட்டால் என்ரைவேலை எவர் செய்யிறதாம்? மற்றவர் கையைப் பார்க்கிறவழக்கம் ஒத்துவராதுகண்டியோ எனக்கு

(FIT
"வைரம்பாய்ந்த நெஞ்சடா!" என்று சுற்றமும் உறவும் தீர்ப்பளித்தார்கள்
இவையெல்லாம் நிகழா நின்ற கலியகற்5060 சாலிவாகன சகாப்தம் 1881 கொல்லம் வருடம் 1134 ஹிஜிரி 1378 கிறிஸ்துவருடம் 1958க்குச் சரியான விளம்பிவருட விண்ணாணங்கள் நாற்பதாண்டின் முன் நடந்த சரித்திரம்
நேற்று
பல்வலிதாங்கமுடியா நிலையில் மருத்துவமனைக்குப்போக நேர்ந்தது வருத்தம் தந்தபல்லைபிடுங்கி "ஒருமுழுநாளும் ஓய்வாய் இருங்கள் தேநீர், கோப்பிதீண்டக்கூடாது!" வில்லைகள் தந்துவிடைகொடுத்தார்கள். சொல்லியபடியேவந்துபடுத்தேன்
ஒருமணிநேரம் சென்றது 6.TF66D606S
எட்டிப்பார்த்தால் மதிப்புக்குரிய பெரியவர் என்னைத் தேடிவந்து'தம்பிநீவீட்டில் இருப்பது என் அதிர்ஷ்டம் செங்குட்வனின் மனைவிக்கென்னபேர்? பேத்திப்பெடிச்சிகேட்கிறாள் ஏதோ போட்டிக்கெழுதிஅனுப்பப் போறாளாம்!" கடைவாய்ப்பஞ்சைக்கடித்தபடி, நான்
வேண்மாள் என்றேன்.விடேல்லைமணிசன் வேண்மாள் தானோ வேண்மாவோ என்று ஒருகால்பாரும்,உதென்னவாய்க்கை? சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் அந்நாள் எனக்குத் தமிழ் கற்பித்தோர்

Page 27
34- நினைவுச் சு
பண்ணிய பயிரின் புண்ணியம் கருதியும் புத்தகம் புரட்டி வேண்மாள் என்று சத்தியம் செய்தேன், போனார், படுத்தேன்
560LJ&S6) "கொஞ்சமாய்ச் சாப்பிடுங்கோவன் கெஞ்சியமனைவிமேல் சீறிவிழுந்தேன் கண்ணயர்ந்திருப்பேன் கால்மணிநேரம் மீண்டும் ஒரு குரல்
என்னுடன் கற்று
நெடுநாள் என்னுடன் சேவைசெய்தநண்பர் திருமகள் பல்கலைக்கழகமாணவிஅவள் செய் ஆய்வுக்கான உசாத்துணை நூலின் சாராம்சத்தை தமிழில்தரட்டாம் "அப்பா சொன்னார் சோ. பவிடம்போ அந்நாள் எனக்கு எதுவும் செய்யும்?"
ஒரு மணிநேரம் உசாத்துணை நூலின் பகுதிகள் படித்துதமிழ்மொழிபெயர்த்தபின் படுக்கையில் சாய்ந்தேன் "சொல்லுக்கேளுங்கோ மெல்லிசாய் ஏதும் கரையலாய்த்தாறன் கொஞ்சம் குடிக்கலாம்!-மனையாள் இரந்தாள் ஏசிவிட்டுப்புரண்டுபடுத்தேன்
"பாகல்போட்டால் சுரையா முளைக்கும்? வைரம்பாய்ந்த நெஞ்சு உங்களுக்கு சரியாய் அந்தமனிசியைப் போல தாய்வழிதப்பா தென்றது சரிதான்" தீர்ப்புச் சொல்லிசென்றாள்மனையாள் குஞ்சியாச்சிசெல்வாக்கைக் கண்டு அஞ்சிநடுங்கும் ஒருத்தியின் குரலிது நாற்பதாண்டு உருண்டோடியபின்னும் ஆட்சிபுரிகிறாள் அவள் என் மூலமாய்!

வடுகள் 3fru
5:55
ஆயுர்வேதம்
சோதிடம் இரண்டிலும் வல்லவர் குஞ்சியப்பு ஆயினும்
சோதிடத்தில்
அவருக்கு அசாதாரண நிபுணத்துவம்

Page 28
38 - நினைவி
தன் பிள்ளைகளுக்குமட்டுமல்ல குஞ்சாச்சியின் சகோதரங்கள் பெற்றபிள்ளைகளுக்கும் சாதகக்குறிப்பு எழுதுகிறவர் குஞ்சியப்புதான்!
குஞ்சியப்புவீட்டுப்பசு கன்று ஈன்றது அதற்கும் சாதகம் கணித்தார் குஞ்சியப்பு "எட்டுமாதத்திலை இதுக்கு ஒரு தத்து இருக்கு!" சுற்றமும் அயலும் கேலிசெய்தன மறந்தும் போயின
அயலில் ஒரு கலியாணம் குதிரை வண்டிலில் பொம்பிளைமாப்பிளை மேளதாளத்தோடை ஊர்வலம்! முற்றத்தில் நின்றகன்று மேளச்சத்தத்துக்கு வெருண்டு ஒடிப்போய் கிணற்றுக்குள் பாய்ந்துவிட்டது மாரிக்கிணறு மீட்புமுயற்சிதோற்று கன்று செத்துப்போயிற்று குஞ்சியப்பு சொன்ன எட்டாம்மாதத்திலை

புச் சுவடுகள்
சித்து
ஆயுள் வேதம் கைவந்து கரைகண்டு அவர் அரசோச்சியவர் ஆங்கிலமருத்துவருக்கு சவால்விட்டு தனியரசாண்டவர் குழப்பிட்டியில்வாழ்ந்தவர் எங்களுக்குக் குடும்பவைத்தியர் கறார்ப்பேர்வழிஎன்றாலும் எங்களுக்குச் சில சலுகைகள் மாமாவின் நட்புவழியாக அதென்ன நட்பு? தம்பன் கடவை போய்

Page 29
38 - ിഞ്ഞുങ്ങഖ്
பொயிலைகட்டி வரும்போது
LOTILO
ஒரு பெரிய தகரம்நிறைய தேன்கொண்டுவந்து கொடுப்பார் எனவே
எங்களுக்குச் சில சலுகைகள். குழந்தைப்பருவத்தில்
எங்களைப்பச்சைக்கம்பளியில் சுற்றி பரியாரியார் வீட்டுக்குக் கொண்டுபோவார்
55576
தம்பிக்கு ஏதோ வருத்தம் உடம்புகுளிர்ந்து போச்சு கண் செருகிப்போச்சு அம்மா, அத்தை, மச்சாள் எல்லோரும் பயந்து போனார்கள் மாமா பொடியனைக் கொண்டோடினார்
BLUTöfÜ
ஒருகுளிகையை இலையில் சுற்றிக் கொடுத்தார் “இரண்டு நேரம் பப்பாதிபாலில் கொடு சுகம் வராட்டி வரத் தேவையில்லை" சொன்ன நேரத்திலை பொடியன் கண்விழித்தான் அறுபதுகண்டு இன்றும் வாழ்கிறான்
BLETTěřŮ.
காரைக் காட்டில் சமாதியாகி
இன்னும் வழிபடப்பெறுகிறார்!

சுவடுகள்
T
அம்மா பிள்ளைகள்
அருள் அன்ைனா கல்யாணம்செய்தபுதிதில் ஒருநாள்
சாப்பாட்டுவேளை "சொர்ணம்.முட்டைப்பொரியல் গ্রুful686960!"
நல்லாத்தான் செய்தநான்! "இரண்டு ஒலைக்காந்தலோடை அற்மா பொரிச்சா.ஆ சப்புக்கொட்டுகிறார் அம்மாவின்ரைசமையல்தான் உங்களுக்குத் திறம்!

Page 30
40 - நினைவுச் சுவடு
இந்த உரையாடலின் மையம் GLfufuoff அவசமைச்சபருப்புக்கறிக்கு இணையாக ஆரும் சமைத்ததில்லை எண்பது எண்மதிப்பீடு எட்டுவருஷத்தின் பின் பெரியண்ணாகல்யாணம் கட்டினார் அண்ணிஉணவுபரிமாறிக்கொண்டிருந்தா "அத்தை மீன் குழம்பு ஆக்கி இடக்கையாலைபடைக்கவேனும் அதெல்லோசுவை!" பெரியண்ணாசப்புக்கொட்டினார் "உங்கடை ஆக்கள் பாலும் உப்பும்புளியும் கனக்கச் சேர்ப்பினம் வேறையொரு நுட்பமும் இல்லை!" "அந்தமூண்டுந்தானே முக்கியம்!" பெரியண்ணாவீற்றோ செய்தார்
போனவருஷம்மணம்செய்தமகன் வீடுவந்திருக்கிறான் பானையின் முன் குந்தியிருந்து தாய்வார்க்கும்
ஒடியற்கூழை
என்னமாதிரி
ரசிச்சுக் குடிக்கிறான்!
எல்லாம் ஆண்களும் சாப்பாட்டுராமன்களாக இருப்பதும் அம்மாபிள்ளைகளாக இருப்பதும்
யதார்த்தம் மனைவியர் சகித்துக்கொள்ள வேண்டியதுதான்
Da56c66 up6oTLIDITaf6, UNTUT"(Bb660)

|
ஐம்பதிலும் அழகு
t JugÜLI பன்னிரண்டுமணிபஸ்ஸைப்பிடிக்க பாரதிதாசன் பட்டியலிட்ட பொருள் எல்லாம் அடுக்கி, அப்பால் அடையாள அட்டைமுதல் ஆவணங்கள் பொதிசோறு உடையாதபோத்தலிலே நீர், மருந்து நீட்டி நின்ற மனையாளைப்பார்த்து "போய் வருகிறேன்" எனும்போது அவள் நின்ற கோணமோ அந்தக்குமிண்சிரிப்போ கொள்ளையோ "ஆகா, இவளும் அழகுதான்! என்றதொருமின்னல்பளிரென விடைபெற்றுப்போகின்றேன்

Page 31
42 -
பூர்ணலகூழ்மி
"8Dളെrി
பரணிநகஷத்ரம்
്യങ്ങബ്ഥി
சொற்களின் சுத்தமான உச்சரிப்பில் சிலிர்த்துப்போய்த்திரும்புகிறேன் சிற்பிசெதுக்காதசிலையொன்று
அர்ச்சகர் ஏந்திய கர்ப்பூரச் சுடரைக்
நினைவுச் சுவடுகள்

ਸt -43
கண்ணில் ஒற்றிக்கொள்கிறது.
"சுந்தரத்தெலுங்கு என்றுகொண்டாடியவன் முதுகை என் மனக்கைதட்டுகிறது தெலுங்குமட்டுமா சுந்தரம்?
5600,656 (5. தோஷநிவிர்த்திக்கு வழிபாடுசெய்கிறாய் செளந்தர்யத்தை தோஷம் எவ்வாறுபற்றும்? புரியவில்லை! உன் பேரழகுக்கு உள்ளம்பறிகொடுத்துத்தான் ஏதோ ஒரு கிரகம் உன்னைத்தொடர்ந்து துன்புறுத்துகிறதோ!
உச்சிமலையில் உள்ள சிறுகோயில் அர்ச்சகரும் நின்ற அடியவரும் கருவறையில் மூர்த்தியும் அங்கு முழங்கும்முரசும் அவள் வார்த்தைகளின் முன்பு வலுவிழந்துபோக முந்தைச் சாத்திரமும் மற்றைச் சடங்கும்
d60s
அவள் மாத்திரமே வையம் முழுதும் நிறைந்து நின்றாள்.

Page 32
44- நினைவுச் சுவடுகள்
ஐயம்பிள்ளை
அத்தை ஒரே பிள்ளை தகப்பன் சுப்பர் தவறனைக்குத்தகைக்காரர் மாமாவைக்கலியாணம் செய்து வாழவந்தா அத்தை எம்மையெல்லாம் வாழ்விக்க வந்தா!
மாமாவின் சகோதரிகள் என்று பிள்ளைகள் என்று கிளைத்தஉறவுகளெல்லாம் அத்தைக்கு உறவே பாகுபாடுகாட்டத்தெரியாத பிறவி மச்சாள்மார் ஐவரும் மெச்சிய Lpèjsréfl!
அத்தையின் ஒன்றுவிட்ட அண்ணன் ஐயம்பிள்ளை நெடுந்தீவில் இருந்து எப்பொழுதாவது வருவார் හීද්l560][T(3
Uö65ů

08éfr.L. ー45
புழுக்கொடியல்
பொதிகளோடு!
Bulbsite)6iTulp Gib விதிவிலக்கு
அவர் வந்தால் அத்தை வீட்டில்மதுபழங்கும் தேர்ந்தெடுத்ததென்னைகளில்சீவி காலை ஒன்று
DT606) st தம்பிராசா கொண்டுவந்துவைக்கும் அதிசயத்தை பார்த்துவாய்பிளந்திருக்கிறேன்!
ஐயம்பிள்ளையருக்குச் செய்யவேண்டிய கிருத்தியங்களுள் ஒன்று எண்ணெய்முழுக்கு!
ഥഇഖങ് உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை நல்லெண்ணெய்பூசிக்கொண்டு அவ்வப்போது அரையைக்காலை அருந்திக்கொண்டு பொழுதைக் கழிக்கும்!
scalpsoriisg. கிணற்றடிக்குக் கூட்டிப்போவன் அநியாயம் சொல்லக்கூடாது அறுபதுவாளிவார்த்தால்தான் போதும் தம்பி என்று
திருவாய்மலரும்! நாம்செய்யும் நல்லவைகள் நிற்கும் என்பார்கள் பத்துப்பன்னிரண்டுவயதில் நான் செய்தபணிவிடைகளை தன்முதுமையிலும் சொல்லிச்சொல்லி ஐயம்பிள்ளையர் வாயூறியதாகக் கேள்வி

Page 33
45- நினைவுச் சுவடுகள்
உயர்தருஞான குருவுபதேச
மும்தமிழின்கலையங்கரை கண்டு வளர்பிறையென்று பலரும் விளம்ப
6ITjui 6Toiti J.TuKupLö6öä.
- apib --
PL60)LL if
960) & Gafsheo6)us மாமாவீட்டுக்குவரும்போதெல்லாம் எனக்குநேர்முகப்பரீட்சை நடக்கும் "இந்தக்காலத்துப்படிப்பு வெறும் ஏட்டுச் சுரைக்காய்!" என்ற இளக்காரம் அவருக்கு எட்டாம் வகுப்பிலை நான் படிக்கிறவிஞ்ஞானம் ஒட்டையருக்கு விளங்காது என்ற இறுமாப்பு எனக்கு
ஒருநாள்
பஞ்சபூதங்கள் எவை? நிலம்,நீர்,தீ,காற்று, ஆகாயம்! 'அந்த அஞ்சும் உன் உடம்பிலை இருக்கு! (மெளனம்)
விளங்கேல்லை?
(மெளனம்) 'உடம்புக்குள்ளை நீர் இருக்கெல்லே?" 宙D!”
காற்று?
“●山b"

BFL -47
"ഖണി?"
“ፍguû ̆
"நெருப்பு?
"இல்லை!" (என் கையைப் பிடித்துதன் கழுத்தில் வைக்கிறார்) "சுடுகுதெல்லே?
“ፍ9ùù!‛
"அப்ப, நெருப்பு இருக்கு? .
“令ü!” "உடம்பிலைமண் இருக்கோ?
'ളേ'
"விஞ்ஞானம்படிக்கிறாய். இரும்பு,வெள்ளி, செம்பு, துத்தநாகம்இவைஎன்ன? "கணிப்பொருள்கள்." "இவைமண்ணுக்குள் இருந்துவருகின்றன? “ஒற்!" “உம்புக்குள்ளும் இருக்கின்றன? "ஒம், பஞ்சபூதங்களால் ஆனது உடம்பு!” செல்லையர் முகத்தில் திருப்தி என் உள்ளத்தில் தெளிவு
ஒட்டையர்
அதிகம்படிக்காதவர் ஆனால் உலகம் படித்தவர் அவர் ஒரு தரகர்
மாமாவின் நண்பர்
S6)J56öLllJ மேல்வாய்ப்பல் இரண்டுக்கும் என்ன நடந்ததென்று
நான்
கேட்கத் துணிந்ததில்லை! ஊருக்கெல்லாம்"ஓட்டையர் எனக்கோ குருநாதர்!

Page 34
பொன்னையருக்கு வேலை போனது
ரியூற்றறிகள் இல்லாத காலத்தில் வீடுகளுக்குப்போய் ரியூஷன் கொடுத்தவர்தான் பொன்னையாவாத்தியார் கால்நடையில்தான் வருவார் குதிக்கால்நிலத்தில் பாவாது
நினைவுச் சுவடுகள்

{&#II.Lg -49
கற்பித்த பாடங்கள் கணக்கும் ஆங்கிலமும் அரைமணிநேரத்தில் கற்பித்தல்நடந்ததோ இல்லையோ எங்கள் செவியில் அவர் தொங்குவது தவறாது பொன்னையர் தொங்கியதால் என் காதுப்பொருத்து புண்ணாகியிருந்தது அவர் செய்யும் கொடுமையை வெளியில் சொல்லமுடியாது "படிப்பு வரட்டும் எண்டுதானே வாத்தியார் அடிக்கிறார்!" - இதுமாமாவின் சித்தாந்தம் எனக்காக அத்தை உருகினாலும் தலையிடும் அளவுக்கு துணிச்சல் இல்லை அவவுக்கு பொன்னையரை மனசாரத்திட்டினேன் என் திட்டுப்பலிப்பதாயில்லை காதுப்புண்ணும் ஆறுதில்லை கடைசியாக கடவுள் கண் திறந்தார் ஒருநாள் பொன்னையருக்குச் சீட்டுக் கிழிந்தது! வேறொன்றுமில்லை என்னிலைவிட்ட சேட்டையை அருள் அண்ணாவிலைவிட்டிருக்கிறார் பெரியம்மா கண்டிட்டா! "வாத்தியார்” படிக்காட்டி என்னர பிள்ளை என்னோடை இருக்கட்டும்! நீங்கள் வாருங்கோ!

Page 35
SO - நினைவுச் சுவடுகள்
சைக்கிள் பழ(க்)கிய கதை
ஐம்பது வருஷத்துக்கு முந்தி 6IIFJööfi ඉsulfa0 6Obéréé soft SQaab UUxUry சைக்கிள் ஓடக்கூடியவர்களும் மிகவும் குறைவு!
அன்று சனிக்கிழமை (5T606) 6T (SLDsocf. கள்ளப்புறா வயல் போய்ச்சேர்ந்தேன் (இந்தக் கள்ளப்புறாவயல் ஒன்றும் விளையாத தரவை) சொல்லிவைத்தாற்போல நாலுபேர் வந்து சேர்ந்தார்கள் முதலாளியின் மருமகனுக்கு சைக்கிள் பழக்க!
மைதானத்தின் நடுவே பஞ்சகல்யாணியாய் ஒருRaleighசைக்கிள்! தெய்வேந்திர அண்ணை பிரதமகுரு பிரணவமந்திரம் உபதேசித்தார் "இஞ்சபார். இது அச்சு இடக்காலைவைத்து உன்னு

(BFIT Lu -51
என்னைப்போல!" (ஒரு உன்னலிலை அண்ணை போறார்) நான் உன்னி. உன்னி. ஒருவாறு ஏறினேன் தெய்வேந்திர அண்ணை கையைவிட்டிட்டார்
6f6ઈ[08ણાJાb கடைக்கண்ணால் பார்க்கிறேன் "திரும்பாதை:நேரை பார்!" கடுரமான கட்டளை
புலிக்குவித்தை கற்பித்தது பூனை!
"6T66)ft flygöfefuller இனி எனக்கேன் குரு?" என்று நினைச்ச புலி பூனையின் மேல்பாய பூனை மரத்தில் ஏறிக்கொண்டது! "உன்ரை குணம் அறிஞ்சுதான் மரம் ஏறக்காட்டித்தரேல்லை!" எண்டதாம்பூனை தெய்வேந்திர அண்ணை சைக்கிள் ஏறக்காட்டித் தந்தவர் இறங்கக் காட்டித்தரவே இல்லை! விழுப்புண்ணோடு வீடு மீள்கிறேன்.
காலம் நகர்கிறது வீட்டிலே கிடந்த பழைய சைக்கிளில் கஜகர்ணம் கோகர்ணம் அடிக்கிறார்கள் என் பிள்ளைகள் குருநாதர் இல்லாமலே! யார் சொன்னது குருவில்லா வித்தை பாழ் என்று!

Page 36
52- நினைவுச் சுவடுகள்
என்ன மரம்?
கிராமங்களில்
ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் இருக்கும் அதுபொருத்தமாகவும் இருக்கும் கதிரவேலுவுக்கு அமைந்த காகம் என்ற அடையும் அப்படித்தான்
கதிரவேலுதனிக்கட்டை தமக்கை செல்லாச்சியோடு 6iffự9ff66)j55|TÎ
நல்ல மனிசன் மரியாதையான பேச்சு
DIT606)us) கொஞ்சம்கள் அருந்துவார் அதுபோதும்
தள்ளம்பாட!
அன்று
இரவு எட்டுமணி செல்லாச்சிதிண்னைக்குந்திலை கதிரவேலுதட்டுத்தடவி இருப்புக்கு வருகிறார் முற்றத்துத் தென்னை முன்நின்று அண்ணாந்து பார்க்கிறார் 'அக்கா, அக்கக்கா! இது என்ன மரம்? காத்திருந்து அலுத்துப்போன செல்லாச்சிசொன்னா "இதுதானடா தம்பி வண்ணார்பண்ணைத் தென்னைமரம்!"

சோப -53
மறுத்தான்
குடாநாட்டிலேயே புகழ்பெற்றது கோற்பையன் மணல் சுடலை பாரிய ஆலமரங்கள்
அரசு
விளாத்தி
கேணி சுற்றிவர மண்னரண் சுடலைக்குள் அல்ல சோலைக்குள் போகும் உணர்வைத்தரும்
சுடலையைச் சூழ்ந்த வயல்வெளிகளில் பட்டம் ஏற்றியும்
கிட்டி அடித்தும் கிளித்தட்டு மறித்தும் திரிந்த காலம் தண்டிகைப்பாடையில் சவம் போவதையும் சந்தியில் நடக்கும் றேளச் சமாவையும்
ரசிப்பதுண்டு: டாங்குடக்குடுடங்குடுடக்குடு டாங்குடக்குடுடங்குடு டக்குடு நயினார் செத்ததுநல்லது நல்லது நாளைய சோத்துக்கு நல்லது நல்லது

Page 37
54 நினைவுச் சுவடுகள்
கோம்பையன் மணற்சூழலில் சாப்பறை அடிக்கும் குடிகள் வாழ்ந்தன மேளகாரருக்கு மூப்பன்
சின்னான் இழவுகொண்டாடும் குடும்பம் செலவு சித்தாயம் செய்ய ஏலாது நெருங்கிய உறவினர் அல்லது அயலவர் ஒருவர் அந்தப்பொறுப்பை ஏற்பார்
செத்தவீட்டை நடத்துவது இரு கலை நடத்துபவரும் கலையில் நிற்பார் அவருடைய அதிகாரம் '66 fu u GFT5 U6T (8D6ů எளிதில் செல்லும்
இப்படித்தான்
அன்றும்
பொன்னுத்துரை அதிகாரம் செய்து கொண்டிருந்தார் கணக்குத் தீர்க்கும் கட்டம்
மூப்பன்
BT கூட்டம் மேளத்துக்கு காக கேட்டான் வந்தது மூன்று கூட்டந்தான் என்று வாதாடினார் பொன்னுத்துரை சூடேறியது டேய், உனக்கு என்னைத் தெரியேல்லை! றாசுக்கோல்
eLQóFéFG60T60örLIT. "நயினார் அடிச்சா நாலு பேருக்குத் தெரியும்
BT60 self aff $6.5GLD636).TD G5dfulf!"

இல்லறஞானி
இடைவேளை ஆசிரியர்கள் சுகதுக்கங்கள் புதினங்கள் பரிமாறும் நேரம்
GeF636). Diffefist DIT600's கலகலப்பான பேர்வழி ஒடிஓடி உதவிசெய்வார்
"இந்தாள் எப்படிச் சமாளிக்கப்போகுது என்ற கவலை பலருக்கு குறிப்பாக மூத்த ஆசிரியைகளுக்கு
9db55 (85 LIT
Lottery
உங்களுக்கு அஞ்சும் பொம்பிளைப்பிள்ளையஸ் எல்லே? (முற்றும்மையில் அழுத்தம்) பளிர் என்றுவந்தது.பதில்
“@ü
காரைநிறுத்திவிட்டு LDB LD56 horn SÐILQ&b&5
g'(3UTU
கேற்திறக்கும் துன்பம் எனக்கில்லை!"

Page 38
அடியெடுத்துக்கொடுத்தவர்
அப்பொழுது பொலிஸ் நிலையங்கள் குறைவு விதானைமாருக்கு பொலிஸ் அதிகாரங்கள் தனிக்காட்டு ராசாக்கள் அவர்கள் விதானைமாரை தலைமைக்காரர் என்றுதான் கிராமவாசிகள்
குறிப்பிடுவர்
நினைவுச் சுவடுகள்

(3Fst -57
களவாக இறங்கிய இளநியுடன் கனகுவிதானையிடம் அம்பிட்டிட்டான் சடையன்ரைமோன்
stafsir புத்திகுறைஞ்ச பெடியன் முகத்திலை அப்பாவித்தனம் எழுதிஒட்டி இருக்கும் வாயாலைவீனிர் வடியும் வெகுளிச்சிரிப்பு களவெடுத்த இளநிக்குலையைச் சுமந்தபடி ராசனை நடக்கவிட்டு பின்னே வருகிறார் கனகுவிதானை! ராமேஸ்வரத்தில் ராவணனுக்கு வந்த சிக்கல் கனகருக்கு
குந்தினார்
fiefoot இளநியோடு பக்கத்தில் [$ri}&l[gitଈର୍ଷୀ
"பெய்து கொண்டே கனகர் சொன்னார் டேய், கள்ள வடுவா, போட்டிட்டு ஒடலாம் எண்டுமட்டும் நினையாதை!
அடுத்த கணம்
கனகர்தலையில்
இளநீர்க்குலை வறுகத்தொடங்கினான்
Tefsir,

Page 39
58 m. நினைவுச் சுவடுகள்
நிஷ்காமிய கர்மம்
DLJT60TLD கட்டையில் கிடக்கிறாள் மூதாட்டி List LDITLs வாய்க்கரிசிபோடுகிறார்கள் 'வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்.! அம்பலத்தின் பாட்டு நெஞ்சைப்பிழிகிறது மகன் கொள்ளிகுடத்தோடு ஈமத்தைச் சுற்றுகிறான் பின்னே சண்முகம் கொடுவாட்கத்தியோடு!
கிழவியின் காதில் அந்தக்காலத்துக்காதோலை ஒன்றரைப் பவுண் தேறும் கழற்றும் முயற்சியில் மருமகன் முடியவில்லை. tD(b|Dób6ö tDTLD6ö (Upölf (8sBlöð மாமன் என்முகம் நோக்க நான் செல்வராசர் முகம் நோக்க ஈமத்தை நெருங்கினார் மன்னர் வழமைபோல் மடியில் இருந்தது வில்லுக்கத்தி காதுச்சோணையில் đfuUSUrgerŲ காதோலைகாப்பாற்றப்பட்டது கட்டையிலை போகாமல்!

|L
கிழக்கும் மேற்கும்
ஹன்டி தேசபக்தர் கல்விமான் காந்தியவாதி நடையில் தேசிய உடையில் பேச்சில் 6T660)LD, 676fsolo, 676 foop ஆசையர் ஆறடி உயர அழகர் கணிதவிற்பன்னர்

Page 40
60 - நினைவுச் சுவடுகள்
கல்விமான்
ஆங்கிலர்நாட்டில் உயர்கல்விகற்று
மேலை
IB60)L, 2 -60).L., LT660)60Iă560)6II தமதாக்கியவர் ŲordleŲ brilliontine அவருக்குக் கட்டியம் கூறும் பிற்பகலில் 6.Tu î6ð6J6IOAbBLp(ugb!
இருவர்கல்லூரிகளும் மோதும் கிறிக்கெற்ஆட்டம் பார்வையாளர் வரிசையில் இரு பெரியவர்களும் அருகருகே
வறண்டிநாட்டுப் பொயிலையை சுருட்டத்தொடங்குகிறார் உள்ளிலை சுருட்டியாச்சு காப்பிலையை வார்ந்து
நாக்கைநீட்டி
நனைக்கிறார் அருகில் இருக்கும் ஆசையர் முகத்தில் பீபத்ஸம்!
நாக்கில்பட்ட காரத்தால் ஹன்டிமுகத்தில்
ஒரு மந்தவுறாசம்
அதற்குமேல் ஆசையரால்பொறுக்கமுடியவில்லை €xcuse me. Mr. Handy ls there no othermethod for doing this?"

(8FTu -6t
நினைவுச் சுவடுகள்
பத்தொன்பது வயதில் அரசாங்கப்பணிமனையில் பதவியேற்கும்போது சத்தியசோதனை வாசித்திருந்தேன் எந்தத் தீய பழக்கத்துக்கும் ஆட்படுவதில்லை என்ற சங்கற்பற்!
பக்கத்துக்கதிரையில் மூத்தவர். பிறைசூடி பத்துமணித் தேநீர் மூன்றுமணித்தேநீர் சேர்ந்தேபருகுவோம் பகல் உணவின் பின் பிறைசூடியின் வாய் கெஞ்சத்தொடங்குவது வறின் அப்புவுக்குத் தெரியும் வெற்றிலைக்கூறுஏந்திவருவான்
வெற்றிலை, பச்சைப்பாக்கு, சுண்ணாம்புசீர்வரிசையோடு அவன் அழைத்துவந்தமேனகைமுன் விஸ்வாமித்திரனாகநான்!
eિgu.J6f] இன்னொரு சிற்றூழியன் எந்தப்புற்றிலை எந்தப்பாம்பிருக்குமோ!
Uső56l556BD Ulu பரமரசிகன் அவன்

Page 41
82 நினைவுச் சுவடுகள்
"தியானமே எனதுமனதில் நிறைந்தது சந்த்ரபிம்பவதனம்"
பிசிறுஇன்றி காபிராக சங்கதிகளை உதிர்த்தபடி வருவான்! அப்படியொரு கேள்விஞானம்!
ரவரீட் ஒர் அற்புதம் மாத்தறையிலிருந்து தினமும் கொழும்பு வருவான் கடுகதியில்
BITB60p6)
நாலுமணி ஆகுதென்றால் ஆளுக்கு இருப்புக் கொள்ளாது ருவுறணுகுமாரியைப் பிடிக்கவேணும் மீண்டும் மாத்தறைபோக! எத்தினை மணிக்கப்பா வெளிக்கிடுவாய்? "அதை ஏன் ஐயா கேக்கிறியள்? விடியப்பறம் நாலு மணிக்கு வீடு திரும்ப, ராவுஎட்டாகும்! ஞாயிற்றுக்கிழமை மாறுதான் பிள்ளைகளோடை பேசக்கிடைக்கும்!" தினமும் இருநூறு மைல் ரயில் பயணம் எட்டுமைல் சைக்கிள் ஓட்டம் ஆறுமணித்தியாலஉறக்கம் எவ்வளவு பெரிய சோகம்! வரீன் அப்புவும். ஜெயவீரவும், ரவிடும் எங்கிருக்கிறார்களே? இருக்கிறார்களோ? 9.5/Telf) 6T660TLDITL CBé535). யாருக்கும் காத்திராமல்

சோப -S3
பாட்டுடைத்தலைவன்
"பூவலைத் தோணர்டி புதுக்குடத்தைத்தான்நிறுத்தி ஆரம் விழுந்தகிளி அள்ளுதுகா நல்லதணிணி!”
குணம் பாடிக் கொண்டிருக்கிறான் "8 (86)լET 6. G6չIIյTԱյ!" தூரத்தே வயல் அடிப்பவன் குரல்காட்டும் ஓசை சுருதியாய் இழைந்துவருகிறது மாணிக்கமும் யூசூஃப் உம் நானும் கேட்டுக்கிறங்குகிறோம் குணம் தனிக்கட்டை
அயலுரான் நிலையான தொழில் கிடையாது அதிபரோடு ஒட்டிக்கொள்வான் அவருக்கும் ஒர் எடுபிடி வேணும் அவனுக்கும் சீவியம் போக வேணும் இருவருக்கும் நல்ல ஒட்டுறவு குணத்துக்கு ஒரு தொடுப்பு உண்டு அவன் மனுப்பதில்லை தொடுப்பு இடையிடை இவனை உதறும் அவ்வேளைகளில் ஆரை வளைத்தாவது ஒரு கால் அடித்தான் என்றால் இறக்கை கட்டிப்பறப்பான்! பாட்டுவரும்
&660slaisel) (3UT6): குணத்துக்கு வீடுஇல்லை வயல் இல்லை
ஆனால் வெள்ளாமைவெட்டுக்காலத்தில் 6603rgo LGB6T6

Page 42
64 நினைவுச் சுவடுகள்
இரவல் வண்டில்தான் கையில் காசு புழங்கும் பரிசேர்விளையாடுவான் பரிசேர்விளையாட்டுக்காரர்கள் உரத்துச் சத்தமிடுவார்கள் ஒருநாள் கேட்டேன் "ஏன் டாப்பா அளாப்பாமல் விளையாடினால் என்ன?" குணம் சொன்னான்: "அளாப்பாட்டி என்னையாகடதாசிவிளையாட்டு?
ஒருநாள்
தெருவில் நின்று யாரையோ ஏசுகிறான்குணம் மறுநாள் கேட்டேன்:
"குணம்!
குடிச்சா வீட்டிலை இரன் றோட்டிலை நிண்டாவிண்சண்டை எல்லே?" 83ut ஏசவேனும் எண்டு நினைச்சுக் குடிச்சா நல்லா ஏச்சுவரும்!" "அப்ப உனக்கு வெறியில்லை?"
gulf
சாராயம் குடிக்கிறவன் க்ளாசை, கீழேவைக்கிறதே வெறியில்தான்!
வெளிச்சப்பாடு!
உயரப்பறக்கின்ற ஒரு கோடிநங்கணங்காள் தாழப்பறவிரோ-என்ரை தங்கவண்டார் போறவழி! குணம்பாடிக்கொண்டிருக்கிறான் நங்கணங்கள் மட்டுமா உயரப்பறக்கின்றன? நாமுந்தான்!

(8FIT -55
அவன் கவிஞன்
போடியார் என்றால் பொன்னம்பலத்தாரைத்தான் குறிக்கும் SSIgneorL LD6of 5
வய்சாகிவிட்டதால்
நிலபுலங்களை நேரே போய்ப்பார்க்கமுடிவதில்லை S-IB6606 (85.T600TITLD60)6)60)LL வைத்திருந்தார் கையாள் ஆக
பொன்னம்பலத்தாருக்கு தம்முடையவயல்களில் மாணிக்கத்தாள் அலவரை மேல் ஒரு தனிப்பற்றுதல் அவள் லெச்சுமி என்று குற்பிடுவார்
அவர் சாப்பிடுவது அந்த வயலில் விளைந்த பச்சைப் பெருமாள் மட்டுமே
சிறுபோகம் குடலைப்பருவம் கர்ப்பிணிப்பெண்ணைப்போல் பூரித்துநிற்கும்பயிரைப்பார்க்க பொன்னம்பலத்தாருக்கு ஒரு தவிப்பு போகமுடியாதே முழங்கால்மடியதில்லை கோணாமலையைக் கேட்டார் "எப்படியெடாபெடி மாணிக்கத்தாள் அலவரை?" 'ஆசை அப்பு வெள்ளாமையோ அது! ஊஞ்சல் கட்டி ஆடலாம்"

Page 43
56- நினைவுச் சுவடுகள்
நெஞ்சுவலி
1974தை
நினைவிருக்கிறது ஆறு வருஷம் தம்பலகமத்தில் ஆசிரிய சேவையாற்றி ஊர்திரும்பும் வேளை மூன்று நாளா வீட்டுச் சாமான்களைப் பொதிசெய்யும் வேலை ஓய்வொழிச்சல் இல்லை இளங்கோவுக்கு மூன்று வயசு ஓரிடத்தில் இரான் ஒன்றும் செய்யவிடான்
இவ்வளவுநாளும் ரசித்த குறும்புகள் இப்போ
இடைஞ்சலாகின்றன எனக்கு புத்தகங்கள் பிதுங்கிக்கொண்டு நின்ற பெட்டியொன்றை வசப்படுத்தும்முயற்சியில் நான் அதன் மீது ஏறி இருந்துவிட்டான் அவன் ஓர் அடிதான்
கையை ஓங்க
அவன் விலக வாயில்பட்டுவிடுகிறது அடி உதட்டில்பல்குத்த
வாயில் இரத்தம் சுருக்கென்றது நெஞ்சில் முப்பது வருஷமாக அவ்வலியைச் சுமக்கிறேன்

u
சூரன்போர்
படச்சட்டமேடைக்கு வெளியேவருக நாடகம் நிகழும் இடமெலாம் அரங்கே பார்வையாளரும் நாடகமாந்தரே" பேராசிரியர் திருவாய்மலர்ந்தார்
சிறுவயசு தொட்டு சூரன்போர்பார்ப்பதில் ஈடுபாடு எனக்கு
67

Page 44
68- நினைவுச் சுவடுகள்
சூரன்போர் பார்க்க விழையாதார் யார்? எத்தனை சூரன்கள்! எத்தனை கோலங்கள்! ബ6ഞങ്ങ് മഞ്ഞേ 6TöB60d6OT LDTUJLĎ!
தேவர் அணியில் திரண்டுநிற்போர் ஊனினை ஆறுநாள் உருக்கியமனிதர் தேவர் படையை நோக்குவார் இல்லை சூரன் அணிகண்டு சொக்கிநிற்கின்றோம்! குரனைக்காவும் சூரர் பன்னிருவர் என்ன வேகம்,என்னலாகவம்! பாரிய சூரனைக்காவியபடியே சுற்றுவர், இருப்பர், திரும்புவர்.எழும்புவர். தாவிமுன்னேறுவர் தரிப்பர். பின்வாங்குவர்!
இப்பொழுதோ சூரனைக்காவும் உடல்வலிஅற்று வீரமும் இழந்த தலைமுறையானோம் GlöJ60)60Té5 85(T6), Éb COntrQctig.) Lö85 கோயில் முகாமை ஒழுங்கு செய்கின்றது அரையைக் காலை அடிச்சுப்போட்டு வல்லிபீடத்தில்வாகாய்நிற்கிறான் மப்பென்றாலும் வழுகான் வல்லி தலையை மாத்துறான் சமர்நடத்துறான் மாமரம் ஆகிக் குலுங்கி நகைக்கிறான் வேலைஏற்று விழுந்த சூரனை சேவலாய்மயிலாய்மாற்றிவிடுகிறான்! ஐயருக்கு இதெல்லாம் கைவரா வித்தை இயக்குநர் திலகம் வல்லிஇல்லாமல் இப்பெருநாடகம்நிகழுதல் கூடுமொ! வாழியசிங்கன் வாழிய சூரன் வாழியசுமந்தோர் வாழியவல்லி

குறிசுடுதல்
தம்பலகமத்திலிருந்து காட்டுவழியில் அல்லை-கந்தளாய்ப்பாதையில் அரைநாள் பயணித்தால் மாவலிஆற்றின் ஒருகிளை மருங்கு தாவளம்சேரலாம் பச்சைப்பசேல் என அழகு கொலுவிருக்கும் இடம் மனிச வாடையே வராது அங்கேதான் தம்பலகமம் வட்டவிதானை பொன்னம்பலத்தாருடையபட்டி! வருஷம் ஒருமுறை வட்டவிதானை தன் பரிவாரங்களுடன் LDITG 660r19656fs)
5T66TTLD (SuTerry ஒருவருவடிகாலத்தில் போட்டகன்றுகளுக்கு
-69

Page 45
70 நினைவுச் சுவடுகள்
குறிசுடலும் கணக்கெடுப்பும் ஒரு வாரம் நடக்கும்!
வாட்டுரொட்டியும் தேங்காய்ச் சொட்டும்
6,606 6066 வேலாத்தை அம்மான் வேட்டையில் விண்ணன் தினமும் ஏதும் தருவார் கறிக்கு
மாவலியில் நீராடி கட்டித்தயிருண்டு கூடாரத்துக்குள் சாய்ந்தால் கண்கள் செருகும்! பட்டிக் காவலாளி இனம், மொழிகடந்த முற்போக்காளன் சமரசஞானி சிங்களமும் தமிழும் கலந்து அவன் நாவில் தவழும் மணிப்பிரவாளத்தை நாளெல்லாம் கேட்கலாம்!
வற்றலும் தேனும் தயிரும் சுமந்து வண்டிகள் ஊர்திரும்பும்! காலசக்கரம் சுழன்றது தம்பலகமத்துவாழ்க்கைச் சக்கரம் இனப்போர்ச் சேற்றில் இறுகிக்கிடக்குது! வேட்டைக்காரவேலாத்தை அம்மான் (36)"60)LuТLL"(Bup6opb6 முன்னாள் குறிசுடப் போன மக்கள் இந்நாள் குறிசுடப்படுகின்றார்கள்!

(FIT.u.
ஏன் அழுதான்?
கோபாலன் துறைமுகத் தொழிலாளி இறுகிய உடல்வாகு கட்டைக்கோபாலன் என்று அறியப்பட்டவன் (Drഞബ 8ഖഞണuിൺ மதுபோதையில் தெருவில் நிற்பான் பேசிக்கொண்டு!
ஊரவன் பிறத்தியான்
7t

Page 46
72- நினைவுச் சுவடுகள்
என்ற சார்புகளை இயல்பாய் அவ்வூர் ஏற்றுக்கொண்டது!
ob ET6 (85TU66i உரத்துப்பேசினான் "யாழ்ப்பாணி பாடுபட்டுப்படிப்பிக்கிறதைப்பார் நம்ம ஊர்வாத்தி வெள்ளாமை செய்யிறான்!
கோபாலன் பிள்ளைகள் என் மாணவர்கள் ஆயினும் அவனைத் தவிர்த்தேவந்தேன். மற்றொருமாலை எதிர்பாராமல் அகப்பட்டுக்கொண்டேன் குப்பென்றசாராயநெடி இது என்ன சோதனை!
அடுத்தகணம்
நெடுஞ்சாண்கிடையாய்
என் காலடியில்
(85 rureb6
காலைவிடானாம! "ஐயா என்ரை பிள்ளையளைப் ULgstafe, siOSC3a5m
அழுகிறான்
ஆளை எழுப்பி
ஆறுதல் சொன்னேன்
எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கத்தக்கதாய் என்கால் தேடி இவன் விழுவானேன்? அதுபோகட்டும். இவன் ஏன் அழுதான் யாருக்காக விம்மி அழுதான்?

FIT
SebLÓl6OTIT 2.LĎ DIT
sabólsoTT d_bLOT பரம ஏழை
ബിളഞ്ഞഖ கிண்ணியாவில் இருந்து கால்நடையாக
ELDU6)é5LDfb6 (BL சேனையில் விளையும் காய்கறி
கிழங்கு கீரை வகைகளை தலைச்சுமையில் கொண்டுவந்து SELD60)6Odie56 விற்றால்தான் eഖണ് ക്രഞ9uിങ് அடுப்புப்புகையும் செல்லப்பிள்ளைவளவுக்கூடாக எங்கள் வீடுவந்து

Page 47
74- நினைவுச் சுவடுகள்
தங்கராசா வீடுபோனால் $d5 ծfüԱյl(Ա)լջԱյլb இப்படியே சிலவாடிக்கைகள்!
என்மகனுக்கு
அப்போ
இரண்டுவயசு குழப்பங்காசி அவன் வெளியேறாதபடி கதவுநிலையில் மூன்று கம்புத்தடுப்பு இவன் 6bഞL bഞ6u്വTൺ பிடித்துக்கொண்டு மறுகையின் கட்டைவிரலைச் சுவைத்தபடி 向血JTá ஆமினா உம்மாவின் முக்காட்டைக் கண்டவுடன் 903) systTULib ஆமினா வருவா "6T660TLIT - 616 அழகு மவனே! கொள்ளை அன்பு குலவும் சொற்கள் ஆமினா போல அன்பொடு தமிழை தேனாய்க் குழைத்துத் தந்தவர் இல்லை! குழைத்துத் தந்தவர் எவரும் இல்லை!

Garu 75
உண்ணாச் சொத்து
வேலுப்பிள்ளைவாத்தியார் வேகமாய் சைக்கிள் ஓடார் மூப்பால்வந்த நிதானம் சைக்கிளைநிறுத்தி sel6) gdigsubuT6xi வித்தியாசமானது கால் ஊன்றும் உத்தி அந்தத் தலைமுறையில் இல்லை அந்தரப்பட்டுக்குதிப்பார் மரியாதைகருதிப் பொறுத்திருந்தது அலுத்துப்போய் ஒருநாள் கேட்டேவிட்டேன் "ப்றேக்றிற்மைத் தேய்ச்சா கனகாலம்பாவிக்காது, பாரும்!"
தனிக்கட்டை Trraf bipresages சுறுசுறுப்பான மனுவி வயசு தெரியாததோற்றம் சந்தைக்குப்போய் காய்கறிகள் வாங்கி ஊர்மனைக்குள் வியாபாரம் செய்வாள் தலையில் கடகம் கடகத்துக்கு மேலே காற்செருப்பு "ஏன் ஆச்சிசெருப்பைப்போடேல்லை?"

Page 48
76 நினைவுச் சுவடுகள்
66šéf66 Dassň (35LLT6ň "வெய்யில் கடுமையெண்டாப் போடலாம் நெடுஉக போட்டுத்திரிஞ்சா கெதியிலை தேஞ்சுபோம்.பிள்ளை!
புதுவருஷம்பிறந்தால் சந்திரகுமார்சுறுசுறுப்பாகிவிடுவான் தொண்டு நிறுவனங்கள்
வங்கிகள்
கடைப்படிகள்
எல்லாம்ஏறிஇறங்கி கலண்டர்.டயறிசேகரிப்பான்
அவனுக்குத் தேவை ஒரு கலண்டரும் ஒருடயறியமே ஆனால்
அவனிடம்
ஜனவரிமுடிவில் இருபது முப்பதுசேர்ந்துவிடும் சந்திரகுமார்
ஒருபக்கமேனும் டயறிஎழுதிஅறியான்!
றிம்தேயாதுசைக்கிள் ஓடிய வேலுப்பிள்ளைவாத்தியார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் கிடந்தார் செருப்பைப்பாதுகாத்தராசம்மா ஆணிதத்தி ஏற்புவலிவந்துசெத்துப்போனாள் சந்திரகுமாரின் டயறி சலவைக்கணக்கு எழுத பயன்படுகிறது.

(3FTJ -77
கல்லுளிமங்கன்
6ugëUT&T
6) IsrLL FIT LLDITGO, 6ft பள்ளிநாள்களில் சாதனை படைத்த விளையாட்டுவீரன் இப்பொழுது ஆங்கில ஆசிரியர் ஆனால் அவர் அக்கறையெல்லாம் விளையாட்டுத்துறையில்தான் வலயமட்டத்திலும் மாவட்டத்திலும் வரதர் இல்லாத போட்டி இல்லை!
மனைவிசொல்தட்டாத மனுஷன் வரதர் அவர் மனைவி சரஸ்வதியும் ஒர் ஆசிரியை மனமொத்த தம்பதி என்றுஊரே கொண்டாடும் அன்று பூரணை விடுமுறைநாள் வரதர்வளவு கூட்டி குப்பைதாட்டு தேங்காய் உரித்து ஆட்டுக் கொட்டில் வேய்ந்து துலாத்தள்ளி யந்திரகதியில் வேலை செய்கிறார் மதியந்திரும்புகிறது சமையலில்மும்முரமாயிருந்த

Page 49
78 நினைவுச் சுவடுகள்
சரஸ்வதிகுரல்கொடுக்கிறா
“முருங்கையிலே
ஒரு காய்கிடக்கு
தட்டித்தாருங்கோ!
நீங்கள் குளிச்சிட்டுவர நான்கறிஇறக்கிப்போடுவன்!" வரதர் அடிவளவுக்குப்போகிறார் அண்ணாந்துமனைவிசொன்ன ஒற்றைமுருங்கைக்காயைத் தேடுகிறார். ம்வுற்ம். “முருங்கையிலை ஒரு காயும் இல்லையப்பா!" "நேற்றும் கண்டநான்; வடிவாப்பாருங்கோ!" வரதர் மீண்டும் அடிவளவுக்குப்பயணமாகிறார் "ஸ்கு ஆஷ் விளையாட்டில் திரும்பிவரும்பந்தாக மீளுகிறார். “எனக்குத் தெரியாது. நீரே போய்ப்பிடுங்கும்!" "பால் பிழியறன் அப்பா, ஒருக்கா பொறுதியாப்பாருங்கோவன்!" இம்முறைவரதர்நடையில் வேகம்! LDITs LDLssessiblioIre)660)LubGLT6: நாகமும் நாகமும் நானநடந்தார்!
எண்ணிஐந்தாவது நிமிஷம் தான் தறிந்த முருங்கைமரத்தை முற்றத்தில் கொண்டுவந்து போட்டார் LJSTaji) LT6...fus)
இந்த சரசு
நீயேபார்த்து
உன்ரை
ഞ്ഞു
முருங்கைக்காயை ஆய்ந்து கறியாக்கு, குளிச்சிட்டுவாறன்!"

(3offru
அவள் எழுதியகவிதை
என் வீடு தேடிவந்திருந்தாள் அருந்ததி
எனக்காக ஒருமணிநேரம் காத்திருந்தாள் கணவனோடும்பிள்ளைகளோடும் பத்துப்பன்னிரண்டு ஆண்டின் பின் திடீரெனத்தோன்றியவளைக் கண்ட வியப்பால்சிலவிநாடிகள் பேச்சேவரவில்லைஎனக்கு அருந்ததிஎன் மாணவி
-79

Page 50
O sers assass
படிப்பில்கெட்டிக்காரி பணிவும் இன்சொல்லும்படைத்தவள் கவிதை எழுதுவாள் அரங்கு பல கண்டவள் பயிற்சிமுடித்துவெளியூர் போய்விட்டாள் abffouJuJTes தொடர்புவிட்டுப்போய்விட்டது. இப்போதுவந்திருக்கிறாள் பேச்சுப்போட்டியில்பங்குபற்றும் மூத்தமகளுக்கு bTeruulifluussaises (86.6 GBDTLb.
ിണഞ്ഞുണ u'B5|''lg அற்புதமாகப் பேசுகிறாள் குரலும் யாழும்பின்னிட ஆசீர்வதித்தேனா ஆசீர்வதிக்கப்பட்டேனா அறியேன்!
என் இல்லமெல்லாம் மகிழ்ச்சிப்பன்னீர் தெளித்துவிட்டு விடைபெறுகிறார்கள் வழியனுப்பிவைக்க வாசல்வரை நடக்கையில் நாக்கு நுனிவரை பலமுறைவந்தகேள்வியை கேட்டேவிடுகிறேன்
“அருந்ததி,
s இப்போகவிதைஎழுதுவதில்லையா? பிள்ளைகளைச் சுட்டிக்காட்டியபடி சொன்னாள்: "நான் எழுதியகவிதைகள் இவை!

(3ET -81
அரசியின் வருகை
சுவிற்ஸலாந்திலிருந்து என் மகள் வந்திருந்தாள் கனவனோடும் மகனோடும்
ஈழப்போரோடு போனவள் பாதை திறந்தபின்வந்திருக்கிறாள் வீடே அமர்க்களப்படுகிறது அடுப்பிலும் நெருப்பிலும் என் மனைவி தமக்கைகாலால் இட்டதை கையால் செய்யும் இளையவர்கள்! வந்தவளுக்கோ எங்களோடு பேச நேரமில்லை நாள்முழுதும் பிள்ளையின் ஊழியம்! மடக்கிவைத்திருந்த தொட்டிலை விரித்தமருமகன் நுளம்புவலையைத் தொங்கவிட தானே தொங்குகிறார் மூலைக்கையில்

Page 51
82- நினைவுச் சுவடுகள்
குளியலறையில் வெந்நீர் துழாவுகிறான் இளையவன் பால், சீரியல், மல்ரிவைற் வகைகளை நிவேதனம் செய்தபடி இளையவள்! வெளிவிவகாரங்களுக்கு நான்! இளவரசன் புன்னகைத்தால் எங்கள் முகங்களில் வெயில் எறிக்கும் அவன் அழுதாலோ தாழமுக்கத்தின் விளைவுகளைத் தாங்கமுடியாது திணறும் எம் இல்லம் எங்களையெல்லாம் கட்டியாளும் இவன் யார்?
Գջ(8ց մlյլնtյԼյ!
ஆனால்
இவ்விளம்நாற்று
5.Tucssa5LD60ör(86OOTITGB ஏன் ஒட்டமறுக்கிறது?
அன்றேல், ஏன் தாயகம் இக்குருத்தை ஏற்கமறுக்கிறது? நோயும் நுளம்பும் விநியோகம் செய்கின்ற தாய்மண் எனநம் தரம் தாழ்ந்துபோனதுமேன்? கடவை திறந்ததெலாம் கண்காட்சிகாட்டுதற்கோ!
JBLĎ
மண்காட்சிப்பொருளாய் மகிமை இழந்ததுவோ! உயிரை ஒரு கைப்பிடித்து ஊசலாடும் கிழத்தை சேலைன் ஏற்றித்திரும்பனழுப்புகிறோம்! கடவை திறந்ததெல்லாம் கண்காட்சிகான்பதற்கோ! கடவை திறந்ததெல்லாம் கண்காட்சிகாட்டுதற்கோ!

(3afitu
LD6öUsing
இளையாம்பிநல்ல உழைப்பாளி தோட்டக்காரன் பொயிலையும் மிளகாயும் GJf655 d5fteLib ஐந்து குமரையும் கரைசேர்த்திட்டார் பேரப்பிள்ளைகள் கண்டு மகிழ்ந்தார் மனைவிசெல்லமும் கண்ணை மூடினாள்
Dists (36 it போரும் தொடங்கப்புலம்பெயர்ந்தார்கள் கனடா, ஜேர்மனி, ஃப்ரான்ஸ் என அவரவர் அங்கங்கு காலை ஊன்றினர் "தனிச்சுப்போனியள்
தவிச்சுப்போவியள்
நாங்கள் இருக்கிறம்
வாங்கோ ஒருக்கா!
வருந்திஅழைத்த
மக்களுக்கெல்லாம்
-83

Page 52
84 - நினைவுச் சுவடுகள்
மறுமொழி ஒன்றே: என்னை விடுங்கோ
இந்த மண்ணிலை காரைக்காட்டில்தான் கட்டைவேகும்!"
அமைதிப்படைவந்து
அடித்தபோதும் சலனப்படாது வீட்டில் இருந்தார் பேரப்பிள்ளைகள் அழைத்தகாலம் போய் பீட்டப்பிள்ளைகள் அழைக்கத்தொடங்கினர் Colds 5 (8LD(86) Collabuj6Jibso "Poly USO visit, dorling grondpol" இளையவர் நெஞ்சும் இளகலானது கிளாலி ஊடே கிளம்பிப் போனார் பேரன் கொழும்புவந்து அழைத்துப் போனான் Toronto எல்லாம் சுற்றிக்காட்டினான் Niogoroஅருவியை வியந்து நோக்கினார்
ஆறமாதம் ஆனது
ஒருநாள் திருநெல்வேலியில் சீமான் நிற்கிறார் திடுக்கிட்டுப்போய், கேட்டேன் அண்னை எப்பவந்தியள், ஏன் வந்தனிங்கள்? "என் ஊர் போலஎதுதான் வருமடா! சிறைவாழ்வுஎனக்குச் சீயெண்டு போச்சு! சங்கரனெட்டை"ஒண்டு அடிச்சிட்டு வாழைச்சருகில் சாயும் இன்பம் Fഞങ്ങfug இஞ்சை வந்திட்டன்!

வெள்ளரியும் அப்பிளும்
திருநெல்வேலிச் சந்தை காலை ஏழு மணி நடைபாதையில் இரண்டு குவியல்கள் கள்ளிப்பெட்டியின் மேல் அழகாக அடுக்கப்பட்டிருந்தன அப்பிள் பக்கத்தே-நிலத்தில்-சாக்கின் மேல் குவிக்கப்பட்டிருந்தன வெள்ளரி!
புதியகுழலை தன் ஸ்பொன்ஜ்கண்ணறைஊடாக வியப்போடுபார்த்த ஓர் அப்பிள் எந்தச் சலனமுமற்றுக்கேட்டது
戊 uJTÜ
தன் ஊரில் வந்து தளுக்கிமினுக்கிக்கொண்டு தன்னையேயாரென்று கேட்கும் அப்பிள் மேல்கோபம் வந்தாலும்இந்தக் கேள்விகளுக்குப்பழகிப் போனதால் பொறுமையோடுபதிலளித்ததுவெள்ளரி “ଗଣusiterif !"
"எங்கிருந்துவருகிறாய்"
"சங்குவேலி
"எப்படி வந்துசேர்ந்தாய் மாட்டுவண்டிலில்"
"அதுசரி,நீயார்?
ിഖബ്ബി(86'Lള

Page 53
8s நினைவுச் சுவடுகள்
நான் அப்பிள்"
6T6:Lub?
"அவுஸ்திரேலியா!
"எப்படிவந்துசேர்ந்தாய்
"கப்பலிலை
பெருமையோடு சொன்னாது அப்பிள்!
வெள்ளரியின் குடலையை வியப்போடு பார்த்தஅப்பிள் கேட்டது "நீபோட்டிருக்கும் சட்டைக்கு என்னபேர்? '_66് ഞ6'
அதை இளக்காரமாகப் பார்த்தது ஸ்பொன்ஜ் இல் பொதிந்திருந்த அப்பிள் "உன்னை எப்படிச் சாப்பிடுவதாம்?" பனங்கட்டியோடு! "அப்ப, உனக்கு இயற்கையான இனிப்பு இல்லை!" "அப்படியல்ல. எனக்கும் பனங்கட்டிக்கும் தோது? "அதன்ன, பனைஒலை, பனங்கட்டி என்று, U66(8uT6oL96g GasT6öLTLLLb?” 'பனைதான் எங்களுக்கு ஆதாரம், பாதுகாப்பு!”
மூன்றாம்நாள் வெய்யிலின்தாக்கம் அப்பளில் வியாபாரிதண்ணிர் தெளித்தும் பயனில்லை பனைஒலைக்குடலையின் குளிர்மையில் வெள்ளரிபத்திரமாக இருந்தது ஒருத்திஅதை இருபது ரூபாவுக்குவாங்கினாள் அப்பிளைவிலைகுறைத்து வியாபாரிசுவுகிறான் வாங்க ஒருவரும் வரவில்லை விடைபெற்றபடி வெள்ளரிசொன்னது "இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் செளக்கியம்!"

கணிதம் கற்றல்
"கிழங்கு என்ன விலைதம்பி? 'அறுபத்தஞ்சு!" "அரைக்கிலோ தாரும் தருகிறான்.தருகிறேன் காசை மிச்சக்காசு கைக்கு வருகுது
87

Page 54
88- நினைவுச் சுவடுகள்
எண்ணிப்பார்த்தால்
elg|LJablet.JT! "காசு குறையது. கணக்கைச் சொல்லும்!" "ஐம்பதுகிறாம் கூடப் போட்ட நான் மொத்தம் கணக்கு நாற்பது ரூபா! "கொஞ்சம் பொறடி: அரைக்கிலோ முப்பதிரண்டரை ரூபா ஐம்பதுகிறாழுக்கு மூன்றேகால்வரும் ஆக, எல்லாமாமுப்பத்தைஞ்சே முக்கால்! நாலேகாலை-அமுக்கிப்போட்டீர்!"
கல்குலேற்றர் இன்றிக்கணக்கை சொல்லமுடிந்த பெருமிதம் எனக்கு போட்ட கணக்கை வீற்றோ பண்ணி இளைய தலைமுறை எனக்குச் சொன்னது "கிலோவுக்கெல்லோ விலையைச் சொன்னநான் அரைக்கிலோஎண்டால் முப்பத்தைஞ்சு! கல்குலேற்றர் இன்றிப்பிறகும் கணக்குப்பார்த்தேன்
இணங்குதோ இல்லை!
சங்கரன் வாள்முதல் சகலதும் இழந்து G6 risóITLD&cbibaldsor LTT6600,601 ITU) திருநெல்வேலித்தெருவெலாம் அளந்து நெருநல் மீண்டேன் நெஞ்சு கணக்க
நாலேகாலுக்குநான் அழமாட்டேன் மூன்றேகால்என் முயலுக்கென்று நாண்டுகொண்ட இளைஞனை நோகேன் அட்சரகணிதம் கேத்திர கணிதம் பிரயோக கணிதம் என்றெல்லாம்பிதற்றி சந்தைக் குதவாக்கணிதம் கற்பித்த விந்தை மனிதரை நோகும்என் நெஞ்சு

(&#ТЈ
கரிபூசுதல்
கண்ணன் வாரமணன் வா செல்வாவா விஜயன்வா ரயர் குவிஓலை எடு நிமிர்ந்துநில் நெருப்பு மூட்டு எரிக எரிக பற்றி எரிக சாம்பல் மேட்டில் சந்நதம் ஆடுவோம் துவக்குக்கு அஞ்சோம் சூட்டுக்கு அஞ்சோம் நாங்கள் தமிழர்! நாங்கள் தமிழர்!
தம்பிகொஞ்சம்போகவிடுங்கோ
அவசர அலுவல்; அவசரம் அவசரம்!"
இதைவிடப்பெரிய அவசரம் என்ன? இண்டைக்கென்ன நாள்? இது தெரியாமல்

Page 55
90e நினைவுச் சுவடுகள்
வாறார் வெளியிலை. மச்சான் இதிலை ஒரு ரயர் போடு, ஒ.இ.கானும் “அருமந்த றோட்டு போட்டு ஆறமாதம் ஒய், உம்மடைறோட்டோ உமக்கிதுவிளங்காது! "எங்கடைறோட்டு இது இப்பதான் போட்டது! இது மழைமாரி எல்லாம் அழியுது விசர்க்கதைகதைக்கிறீர்! நடந்தது தெரியுமே? "வீதிகள் நாசம், வீதிகள் நாசம்!” விடியுதென் தேசம்: விடியுதென்தேசம்! இவ்வாறாக ஒருநாள் கழிந்தது எவ்வாறாக? எங்கள் முகத்தில் நாங்களே முனைந்து கரியைப்பூசினோம் எல்லாம்மழையில் கரையநாங்கள் கறுத்தமேனியர் ஆகத்திரிகிறோம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வெட்கதுக்கம் @6況血あólfó@DTLD நாங்கள் தமிழர்! நாங்கள் தமிழர்!

8. -9
ஊடுபார்த்தல்
இப்பொழுதெல்லாம்
கைப்பைவிதம்விதம் see - through 6163 pdfs)(3LDGUm6)Tub! திறந்து காட்டும் சிரமம் தவிர்க்கலாம் அடையாள அட்டை, அறைத்திறப்பு
6l6Ꮌ6uᎥᎢub எக்ஸ்-றேயிற்போல் தெளிவாய்த் தெரிவதால் வேகமாகக் கடவைகள் தாண்டலாம்! sce-through பைகள் போல யாழ்மக்கள் see-throughஉடைகள் அணியத் தொடங்கினால் கடவைகள் தோறும் தடவுதல் ஒழியும் பொக்கெற்றில் உள்ள பொருள்கள் எல்லாம் அப்பட்டமாகத் தெரியம் ஆயின் தட்டுதல்-தடவுதல் சற்றே குறையலாம் sce-through பைகளும் உடைகளும்போல scC - throughமனங்கள் மனிதர்க்கிருந்தால் எல்லார் உள்ளமும்x-rQU படம் போல் தெட்டத் தெளிவாய்த்தெரியத்தொடங்கினால் பொய்ம்மை,வஞ்சகம், போலிஒழிந்து 606Ju(8LD&63ru LDLLLDITeSTBIT? அன்றேல்மனிதன் சுயநபங்கள் வெளியே தெரியும் பரிநிர்வாண நிலைக்குநாணி ஆதாம் ஏவாள் ஒளித்ததுபோல கண்ணிற்படாஅது கரந்துறைவானோ?

Page 56
92
அடியுண்டகாதை
தெருநீளம்
தண்டலாளர் உலா கைகளில் பொல்லும் துவக்கும் வேலி, மதில் பற்றையெல்லாம் விசாரிப்பு ஒரு வீட்டுமுகப்பு இயல்பாய் இயற்கையாய் கண்ணைக்குத்தியது
"யாரங்கே?" குடிசையில் இருந்தொரு கிழவன் வந்தான்
“வேலிக்கதிகாலை ஏன் காணும் வெட்டேல்லை?
"குருதி அழுத்தம், சலரோகம்,முட்டு.இளைப்பு!” "வீட்டிலைவேறை ஆள் இல்லை?" "இல்லை, நான் தனிஆள்!" கூலியாள் பிடிச்சு, கொட்புவெட்டு, வெள்ளைக் கொடியும் பறக்கவிடு! விளங்குதா, ஒஒய்? நல்ல்லா விளங்குது, நல்லதமிழ்பேசுறியள்!"
நினைவுச் சுவடுகள்

89/Fu
அடுத்தவாரம் அவ்வழிவந்தவன் வெட்டப்படாதவேலியைக்கண்டதும் குடிசையில் இருந்த கிழவனைப்பிடித்து கொறகொறஎன்று இழுத்துக்கொணர்ந்து தண்டலாளர் தலைவன் முன்நிறுத்தினான் "கதிகால்செடி,கொடிவெட்டமறுப்பது சதியென எங்கள் சட்டம்உரைக்கும்! கூலியாள் பிடிச்சுவெட்டச் சொன்னது. "சொல்லிவைச்சநான்; ஆள்வரவில்லை!" எங்கை போனது? நிவாரணம்வாங்கஹருக்குப் போனான்! வெள்ளைக்கொடிஏன் கட்டவில்லை? துணிவாங்கப்பட்டணம் போனன் துவக்குச்சூடு!-கடைகள்யூட்டு!" கொட்டிவாகேகதாகறனவா!' -விருத்தியரை மற்றொருவன் சொன்னான் மிச்சம் பேசமட்டும் ஏலும் வேலிவெட்டஏலாது உனக்கு, வெள்ளைக்கொடியும்கட்டமாட்டாய்!"
தலைவன் ஏவத்தண்டலாளன் கிழவன்முதுகில்பொல்லால் அடித்தான்! பொல்லால் அவனைப்புடைத்தஅடியோ எல்லாத்தமிழர்மீதும்பட்டது! பெண்கள், ஆண்களி, பெரியோர். இளையோர் என்னும் வேறுபாடு இன்றிப்பட்டது கனடா, யூ.கே.ஜேர்மனி, நோர்வே எனும்நாடுகள்வாழ்எல்லோர்மீதும் பொல்லடிபட்டதும் துடிதுடித்தார்கள்! திரிசூலம் மேலும், சிலுவை மேலும் போதிமேலும் அப்பொல்லடிபட்டது ஆதிசிவன்மேல்பட்டதுபோல

Page 57
நினைவுச் சுவடுகள்
துயரை வளர்த்தோம்!
பொங்கிஎழுந்தது கடல் ஒஒஎன்றபேரிரைச்சல் ஆயிரம்பல்லாயிரம் அலைக்கைகளை வானுற உயர்த்தி
ஒஓங்ங்கிஅடித்தது!
மரங்கள் பாறின
கட்டிடங்கள் சாய்ந்தன
வாகனங்கள் வாயுதேவன் பிய்த்தெறிந்த மலைச்சிகரங்களாக சிதறின! வள்ளங்கள் மரவட்டுக்களில் தொங்கின! நிலம்பிளந்தது!
மனிதன் என் செய்வான்! 'அலைகடல் துரும்பு அர்த்தம்புரிந்துகொண்டான் மோதிய வேகத்தில்
மனிதரை ஆழத்துக்கு இழுத்துச் சென்றது அலை சோளகக் காற்றுக்கு உதிரும் LDITLDL60ié6ITT6 பிள்ளைகள் அள்ளுண்டுபோவதைக் கண்டும் 6.Jöub Golfu Lu (UpLQU JITát)
அரற்றும் தாயர்! பெற்றோர்கடலில் மூழ்குவது கண்டு பேதலிக்கும்பிள்ளைகள்
ஊழியா, பிரளயமா, யுகமுடிவா? தமிழர் நினைவுத்திரையில்மங்கிப்போன

(8&#Tu -95
கடல்கோளா? உறைந்துபோனோம்நாம் அதிர்ந்துபோனது உலகம்! "வாயடைத்துப்போனோம், வாராதாம் ஒரு சொல்லும்!" மரத்தால்விழுந்தவனை ஏன் மிதித்ததுமாடு? வெந்தபுண்ணில் ஏன் பாய்ந்ததுவேல்? "விதியே விதியே தமிழச் சாதியை என்செயக்கருதிஇருக்கின்றாயடா! மகாகவிகேட்டதைமறுமுறைகேட்பேன்
தூரதேசத்துத்தொலைபேசிஅழைப்புக்கள் "ஆரார் இறந்தார்? ஆரார் தொலைந்தார்? பிரச்சினை ஒன்றும் உங்களுக்கில்லையே? அப்ப்பாடா!" என்றஆறுதல்வார்த்தை இதைவிட என்ன பிரச்சினை வேண்டும்? சாம்பல் மேட்டில் நின்றுநாங்கள் இனமும்மொழியும்மதமும் பார்க்கிறோம் செத்தபிணத்தைச் சிங்களம் தமிழ் என முத்திரை பொறித்துப்பட்டியல் இடுகிறோம்
நிவாரணம் கொடுப்பதுநீயோநானோ? நிவாரணம் கொடுக்கநியார்?" என்று துடைப்பம் ஏந்தித் துரத்திச் செல்கிறோம் ஒரு பதினாயிரம் சனிவாய்ப்பட்டும் உருப்படமாட்டோம் என அடம்பிடிக்கிறோம்
மரகதத்தீவுமயானமாய்ப்போனது திருமுகம் சிதைந்துநம் தாய்கிடக்கின்றாள் அவளை அணைக்கோம்,ஆறுதல் சொல்லோம் துயரை வளர்த்தோம், துயரை வளர்த்தோம்!

Page 58
(LpL"G8őFIT3
உலகில் ஜோர்ஜ் புஷ்ஷக்கும் சதாம்ஹசெய்னுக்கும் (pgങ്ങLITB
மேற்காசியாவில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் முரண்பாடு உபகண்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முரண்பாடு தென்னகத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும்முரண்பாடு தமிழ்நாட்டில்
நினைவுச் சுவடுகள்

(3ớT.L -897
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் முரண்பாடு
முரீலங்காவில் சந்திரிகாவுக்கும்ரனிலுக்கும் முரண்பாடு ஹக்கீமுக்கும் அதாவுல்லாவுக்கும் முரண்பாடு புலிகளுக்கும்படையினருக்கும் முரண்பாடு ஊரில்
ஏழைக்கும் பணக்காரனுக்கும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் படித்தவனுக்கும் பாமரனுக்கும் முரண்பாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் முரண்பாடு கோயிலில் குருக்களுக்கும் அறங்காவலருக்கும் முரண்பாடு பல்கலைக்கழகத்தில் மூத்தமாணவர்களுக்கும் புதியவர்களுக்கும் முரண்பாடு
ബീ'.16
கணவனுக்கும்மனைவிக்கும் பெற்றோருக்கும்பிள்ளைகளுக்கும் முரண்பாடு ஊரில்
உலகில்
நாட்டில்
வீட்டில்
எங்கும்-எதிலும் முரண்பாடு பகைமைப்பாத்திகோலி நெருஞ்சிவிதைத்து G6 surréef360 TLD முரண்பாட்டுமுட்கள் தவிர வேறெதை அறுவடை செய்தோம்! எதை உலையில் இடப்போகிறோம். எதைப்பரிமாறப்போகிறோம். வருங்காலச்சந்ததிக்கு, முட்சோற்றைத்தவிர!

Page 59
98 - நினைவுச் சுவடுகள்
என்னுலகமும் அவனுலகமும்
கைவிரலிற்காயம் சிறியதுதான் என்றாலும் செய்யும் பணிக்குச் சிரமம்தருகிறது வலக்கை நடுவிரல்
ஆனதனால் பேனா பிடிக்கமுடியவில்லை சாப்பிடுதல் கைகழுவல் எல்லாம் இடற மனைவியிடம் கையேந்தும் பொல்லாத வாழ்வு-பொருமுகிறேன்! தன்னிருப்பை ஒவ்வோர் கணமும் உணர்ந்தும் எனது விரல் ஆடை அணியும் பொழுதில் அது தாங்க வீடே அதிரக் குழறுவேன்!
ஆரேனும் ஆவலொடு கையைப் பிடித்துக் குலுக்கவந்தால் கூவுவேன்ஹோல்டோன்' "ஹான்ட்ஸ் அப் நிலை எடுப்பேன்! இந்த வாறென் விரலைக் காப்பாற்றிவந்த நான் சந்தை போனேன் நேற்று! தக்காளிவாங்குதற்கு நீட்டினேன் கூடை நிறுத்து நீபோடு தம்பி காட்டினேன் கையை ஒரு கையால் அவ்விளைஞன் பக்குவமாய்ப் போட்டான்-பார்த்தேன்! மறுகையோ பாதிகுறளாயிருக்க கண்டு பதறினேன் ஒற்றைவிரலின் சிறுகாயம் என்னுலகம் முற்றும் வியாபித்த மூட மதியை எண்ணி குற்றஉணர்வால் குறFவதையுண்டேன் மற்றென்ன பேசுவது மன்னிப்புக் கேட்கின்றேன்!

ਸ
p6CIÓfl:5 QJ LIDTB ®JFFT65 ENTÈ
அறுத்தாறாய் ஆண்டு ஆசிரிய கலாசாலையில் அவனைக் கண்டேன் எந்தக் கூட்டத்திலும் தன்னை இனங்காட்டக்கூடிய உயரம் பௌசர் என்ற பெயருக்கு நெடுவல் அடையாயிற்று அவன் வுெறாக்கிவீரன்
93

Page 60
OO) நினைவுச் சுவடுகள்
இலங்கை அணியில் இடம்பிடித்தவன்
இது பழைய கதை
எம்மிடையே
எந்தத்தொடர்பும் இன்றி முப்பத்தேழு ஆண்டு கழிந்தபின் அவனைக்கான நேர்ந்தது அற்புதமன்றி. வேறென்ன?
5L6G p 65ITT68 pts கண்டிசென்றபோது ஓர் ஆசிரியை அறிமுகமானார் பேச்சுவாக்கில் தன் ஊர் மாவனல்ல என்றார் "உங்கள் ஊரில் பெளசர் என்று ஓர் ஆசிரியர் இருக்கிறாரா? "ஆம், அவர் என் ஆசிரியர்!"
நான் கண்டிவந்ததாகச் சொல்வீர்களா?" தொலைபேசி இலக்கமும் கொடுத்தேன் மறுநாளே மணி அடித்தது "என்னால் வர இயலாது மாவனல்லபஸ்ஏறிவா நான்காத்திருப்பேன்!
போனேன்
புரிந்தது ஏன் அவனால் வரமுடியவில்லை என்று பேரத்திபெளசரை இறுகப்பற்றி இருந்தாள் பிரித்தவர் கூடினால்? (3df (86OTTLDLD60sfeiseb600raisesTes "இவ்வூருக்கு இன்றுதான் வருகிறேன் வழியில் கடுகன்னாவையில் அழகு கொலுவிருக்கக்கண்டேன்! "இதைஎனக்குச் சொல்லும் இரண்டாவது ஆள் நீ! "அப்பமுதலாவது?

சோய -10
"பணம் தேவைப்பட்டது Fgress (SUT(36O16
வேலைபார்த்தேன் என் முதலாளிஓர் ஆங்கிலேயன் ஓய்வு வேளைகளில்உரையாடுவோம் ஒருநாள் என் ஊரைப்பற்றிக் கேட்டான் சொன்னேன்; மத்தியமாகாணத்தலைநகர் கண்டி அங்கிருந்து இருபத்தைந்து மைல் மாவனல்ல" "அந்தப்பக்கம்தானே கடுகன்னHவ? திறந்தவாய்மூடவில்லைநான் நான் இலங்கையைச் சுற்றிப்பார்த்திருக்கிறேன் ஏன், உலகத்தையே சுற்றியிருக்கிறேன் ந:ன் பார்த்த இடங்களில் கடுகன்னாவைக்கு ஈடாய் இன்னோர் இடம் இல்லை!" மெலனித்தேன் ஆங்கிலேயன் தொடர்ந்தான் நான் ஈரான் வந்ததைப் புரிந்து கொள்ளலாம் ஆனால் கடுகன்னாவைக்கு அருகில் வாழும் நீ ஏனடா இங்கு வந்தாய்? நான் நாடுதிரும்பினேன் அடுத்தமாதமே! பெளசர் கதையை முடித்தான்

Page 61
102
கவிதைக்குள் உயிரொன்றி வாழ்
கவிதைக்குள் உயிரொன்றிவாழ் - அக் கனலுக்குள் உனைவைத்துப்புடமிட்டுத்தா சுவை கண்டு சுவை கண்டு போ - அதன் சுழிவுக்குள் நெளிவுக்குள் அழகுண்டு பார் செவிகொண்டு தரங்கண்டு தேர்-உன் சிதறுண்ட எண்ணங்கள் வண்ணங்கள் கோர் புவிமுற்றும் அரசாளலாம்-நீ புகழென்ற மலையுச்சிமிசையேறலாம்!
ஒரு மின்னற்பொறிதோன்றினால்- அதை உரசிக்கொள்,கலைஞானம் தரிசிக்கலாம் சிரமத்தைப் பாராதுவா - உயர் சிகரத்தின்மிசை தாவு, தளராது போ! ஒருமித்தமனம் வேண்டுமாம்-நம்
நினைவுச் சுவடுகள்

(8ợThu -103
உணர்வுக்குள் ஒருவித்துவிழவேண்டுமாம் " தருமத்தின் வழிநில்லடா-அந்தத்
தடம்விட்டுவிலகாது தமிழ்செய்யடா
வலிமிக்க சொல்தேர்ந்தெடு- அதை வறுமைக்கும் கொடுமைக்கும்வாளாக்கிடு நலிவுற்றதொழிலாளர்கள்-என்றும் IELD&sists diso)600TL Tebels lefITuessly கலைஞர். கைவினையாளர்கள்- தம்மைக் கவியாலே அபிஷேகம்புரிவாயடா நிலவுக்குநீபோகினும்-மன நிறைவுக்கிந்நிலமன்றிவேறேதடா?
முளருற்றபுகழுக்குள் போய்-நீ முழுகிக்கொண்டேமாறுதல்வீணடா எனதென்று எனதென்றுதான்-தமிழ் இனமின்றுவிடிவின்றிஅலைகின்றது எமதென்றஉணர்வோங்கினால்-நாம் எவருக்கும் குனியாத இனமாகலாம்! அனைவர்க்கும் பொதுவாகலாம்-கவி அகிலத்தின்விடிவுக்கு வழிகோலலாம்!
சுமையன்றன்தோளேற்றுவார்-வரும் சுகமுற்றும் தமதாக்கிஏமாற்றுவார் தமைவெல்லும்வகை குழுவாய்-நீ தனியல்லமுழுநாடும் உன்பின்னடா யமனுக்கும் அஞ்சாதுசெல்-எதிர் யார் வந்தபோதும் நீகுன்றாக நில் இமயத்தில்கொடிநாட்டுதல்-விட்டு) இணையத்தில்உன் பேரை நிலைநாட்டடா!
(மூத்த கவிஞர் இ. முருகையனுடைய எழுபதாவது ஆண்டு நிறைவை யொட்டி தேசிய கலை இலக்கியப் பேரவை 18.09.2005 இல் கூட்டிய கவியரங்கில்)

Page 62
104
நேற்றிருந்த நிம்மதி
புயலடித்தநிலமாக நாடழிந்துபோச்சு புலம்புதலும் விம்முதலும் மொழியாகிப்போச்சு அயல், இனம், ஊர் என்றஉணர்வரிதாகிப்போச்சு அவரவர்பாட்டைப்பார்த்தல்நெறியாகிப்போச்சு தரகர் எனும் இனமொன்றேதலைநிமிரலாச்சு தமிழ்சினிமா தொலைக்காட்சிசீரழிந்துபோச்சு செயலாற்றல் அற்றவர்வாய்ச்சொல்வீரர் ஆனார் தெருவெல்லாம் கோயில், உள்ளே தெய்வம்மட்டுமில்லை!
நேற்றிருந்தநிம்மதியின்றடியோடுபோச்சு நிலவெறித்தவானில்மழை இருள் கவியலாச்சு கூற்றுவனோ உயிர்தேடி ஊரெல்லாம்திரிவான் கோலங்கள் பலபூண்டு ஜாலங்கள் புரிவான்
நினைவுச் சுவடுகள்

- 05
காற்றுலவும் திசையெல்லாம் மணக்கிறது குருதி கனவுகளும் நனவுகளும் கலைந்து கண்ணிர் பெருகும் காத்திருந்துகாத்திருந்து கண்பூத்துப்போச்சு கடவுளுக்கும் எம்மீது கருணைவற்றிப்போச்சு!
கொலைவிழுமொவ்வோர்கணமும்நிலைகுலைந்து போவோம் குடல் சரியும்,தெருப்புழுதி குருதியினால்நனையும் மலிவாகி மனித உயிர் போச்சுது-இது கொடுமை! வன்முறையே உலகியலை வழிநடத்தும் கொடுமை! பலகாலம் இடம்பெயர்ந்து வாழுபவர் நெஞ்சம் UCBLDLJETGMLLD5T assT6...hujo DIT63.T5tb கவிகாலம் இது என்று பெருமூச்சுவிட்டோர் கனடாவில், ஜேர்மனியில் காலூன்றிவிட்டார்!
கடல்எழுந்து ஊர்விழுங்கக்கதறியழலானோம் கைகுவித்தோம்,"இனிநாங்கள் ஒற்றுமையாய் வாழ்வோம் படமுடியாதினித்துயரம், பட்டதெல்லாம்போதும் பாடமொன்றுபடித்துவிட்டோம், மனந்திருத்திவிட்டோம்" சுடலையிலே வரும் ஞானம் சுடலையொடுபோகும் சூடான சோற்றினிலே கைவைக்கமாறும்! எடுவாளைப் பழையபடி!"எனழுறுகுகின்றோம் எதிர்காலம் இருளுவதைக் காணமறுக்கின்றோம்!
ஊரழிந்துபோகிறதே என அழுவோர் இல்லை; உடைமைகளை விற்றொதுக்கிஒடுதொரு கூட்டம் வேரழிந்துபோகிறதேஎனஏங்கமாட்டார் வெளிநாட்டுமோகத்தால்விசர்பிடித்துப்போனார்! சீரழிந்துபோகிறது பண்பாடு: தமிழர் திசையிழந்தகப்பலெனத்தத்தளிக்கின்றார்கள்! நேரெழுந்துநின்றெவர்தாம் உண்மைநிலை சொல்வார்! நேற்றிருந்த நிம்மதியையாவர்தரவல்லார்!
(வடமராட்சி தெற்கு - மேற்கு கலாசாரப் பேரவை 2005.09.15 இல் எடுத்த தமிழ் இலக்கியப் பெருவிழாவில் பாடியது)

Page 63
106 நினைவுச் சுவடுகள்
அழுது தீர்வதோ, ஆறக்கூடுமோ!
ஆர்த்தெழுந்தது ஆழநெடுங்கடல் அலை உயர்ந்துகரையை நெருங்கிநாம் பார்த்திருக்கவோர்பனையளவாகவே படையெடுத்தது; வீடுமதிலெலாம் பேர்த்துடைத்தது; வேலிவிராய்களை பிய்த்தெறிந்தது; பின்னும் அளவிலா மூர்க்கமாய்த்தாய்தந்தையைப்பிள்ளையை மோதிமோதிஉயிர்கள்குடித்தது!
பார் அறிந்திலா அழிவையப்பேரலை பண்ணிநின்றபயங்கரத்தால் எங்கள் ஊர் சிதைந்தது; தோணிவலையெலாம் உருக்குலைந்தன; நொடியில் குடும்பங்கள் வேர் அறுந்துமடிந்துமறைந்தன; விளைநிலங்களில்பினங்கள் நிறைந்தன! யார் கண்ணிரினையார்தான் துடைப்பது? யார் குழந்தையையாரோ எடுப்பது?
மனைவிமக்கள்-இருவர் மறைந்திட

(3aysfu 107
மாதம்பத்தே ஆண்குழந்தையோ கணவன் கைகளில் நெற்றியில் கட்டுடன் கண்கள் நீரைப் பெருக்கிடநிற்கிறான்! கனவிலேவருங்காட்சியும் அல்ல, என் கற்பனை தருங்கவிதையும் அல்ல. நான் நனவிலே தென்புலோலியில் கண்டது ஞாபகத்தைவிட்டகலமறுக்குது!
"பொங்கிவந்த சுனாமியின் வேலியைப் புரட்ட ஒடத்தொடங்கினம், கண்முன்னே தங்கை போயினள், மைத்துனன் போயினன், தாயுடன் மணல்மேடொன்றில் ஏறினேன் திங்கள் காலை அச் செய்திசெவிப்புக தெருவெலாம்புரண்டழுது புலம்பினேன் எங்கள் ஆருயிர்-இரண்டுபராயத்தள்இமைகள் மூடிவிறைத்துக்கிடந்தனள்!
எழுபதிண்மரைப் புதைகுழிஇட்டு, மண் இட்டு விண்னை நோக்கிநிமிர்ந்து, கைதொழுதவன்தனைக் கண்டபொழுதுளம் சுக்குநூறாய் உடைந்ததிச் சோகந்தான் அழுது தீர்வதோ! ஆறதல் வார்த்தையால் ஆறக் கூடிய புண்களோ! நாம் பெரும் பழிசுமந்த தலைமுறையோ! இதைப் பார்க்க நேர்ந்ததெப் பாவம் இயற்றியோ!
இந்தவாறு கொடுமை நிகழ்ந்தது எண்ணிலாத உயிர்கள் பிரிந்தன நொந்துபோய்நடைப்பினமாய்த்திரிந்துள நோய்பிடித்தபல்லாயிரம் பேருளர் இந்துமுஸ்லிம் பெளத்தர் கிறிஸ்தவர் என்றபேதம் கடந்து சுனாமிதான் தந்தபாடம்படிக்கமுன் நிற்பமோ? சரித்திரத்தை இந்நாடு படைக்குமோ?

Page 64
U60iUTGBUGBLbUTCB
பண்பாடு போய்த்தான் பலகாலம் ஆயிற்றே, நண்பா அதற்கிப்போ நாமென்ன செய்யிறது! கோயில் விழாவால் அமளிப்படுகிறது வாயில் அலங்காரம்மாவிலைதோரணம், கண்ணைப்பறிக்கின்றமின்சாரம் சோடித்த வண்ண விளக்கு வரிசை, ஒலிபெருக்கி உச்சத்தொனியில்உரப்ப, ஒருமாதம் நித்திரை இல்லாதுதவிக்கும்நிலை-எங்கள்
நினைவுச் சுவடுகள்

(8FTau -09
பண்பாடு இந்தப்பகட்டில் இருக்கிறது. கள்ளச் சாராயம்"கசிப்பு என்ற பேரதற்கு மெள்ள விரிந்து தொழிலாகிவிட்டதடா கத்திஎடுத்தொரு கண்ணில்லாப்பாவிதான், பெற்றமகனுயிரைப்பறிக்கும் கொடுமையினை பத்திரிகை நாலைந்து பத்தியிலேயோடுகுது
நல்லூரில் ஐம்பது பேர் நகைகள் பறிகொடுத்தார் கள்ளரிடம்!"இந்தக்கதையும் வருகிறது! பட்டும் திருந்தோம்; காது கழுத்துக்கைமுட்டநகைபோட்டுமுருகன் அருள் பெறுவோம்
வன்முறைக்காளாகும்பெண்கள்தாம் எத்தனைபேர்! சின்னஞ்சிறுசுக்கும்பாதுகாப்பில்லை-ஒரு பொல்லா விலங்கதனைக்கடித்துக்குதறிடலாம்! எல்லாம் முடிந்தபின்புகுத்தியோ வெட்டியோ கொன்றொழிக்கக்கண்டும் குரலெடுக்கமாட்டாது நின்றிருக்கும் நாம் பிறகு பண்பாட்டை நினைப்பானேன்?
மேனாட்டுடை. அதுவும் அரைகுறையாய்: ஆட்டுவிக்கும் மேனாட்டிசை: அர்த்தம் ஆகாத பாட்டுக்கள்: தழுக்கிமினுக்கித்தமிழைச் சிதைத்து உடலை குலுக்கிஒரு கூத்து அதனைக் GeBIT60 LTLds (365TL9 feoTLib பண்பாடுபோய்த்தான் பலகாலம் ஆயிற்றே! நண்பா அதற்கிப்போ நாமென்ன செய்யிறது?
மணிமூன்றென்றாலோ தொலைக்காட்சிமுன் மகளிர் அணியொன்றமரும் அது சொல்லிமாளாது! மாளிகை போல்வீடு, வழுக்கிப்போம் கார், கூர்க்கா ஆளணிகள், செல்போன் மிழற்றும் அரம்பையர்கள், கனவுலகம்பட்டப்பகலில் விரியும் நம் நினைவதற்குள் நீளும் நிஜங்கள்மறந்துபோம்!

Page 65
110 நினைவுச் சுவடுகள்
மாமியரும் வாய்த்தமருகியரும் மோதுகையில் ஆமிபுலிகூட அருகில் வர ஏலாது சின்னத்திரையில் சிவகாமிஉருகிஅழ பொன்னுத்துரையின் தாய், மனைவி மகள் நக்ஷி கண்கள் நீர் மல்க, கசிந்து கசிந்துருக, என்னத்தைச் சொல்ல எவர்க்காய் அழுவது நாம்! பண்பாடு போய்த்தான் பலகாலம் ஆயிற்றே! நண்பா அதற்கிப்போ நாமென்ன செய்யிறது?
ஷம்பூவின் முன்னே தலைவணங்கிநிற்கின்றோம். விம்பூசுகின்றோம் புளிசாம்பல் விட்டுவிட்டோம்! பிளாஸ்டிக் பூமாவிலையும் தோரணமும் பிளாஸ்டிக்கே பிளாஸ்டிக்கில் தட்டு, கரண்டிபிறபொருள்கள்! ஒற்றைக் கடுக்கன், ஒருதோளிலேகமறT, கற்றைச் சடை, முழங்கால் மூடக் காற்சட்டை நல்லுTரான் வீதிநடை பயிலக் கண்டியளோ? எல்லாப்புகழும் ஏ-நைனுக்காகட்டும்! எங்கே இதுபோய் முடியும்? எம்மக்களது அங்க அடையாளம் தவிர, அனைத்துமே அச்சாறாய்ப்போக, அடுத்த தலைமுறை அச்சா எனத்துள்ளிஆர்ப்பரிக்கப்போகிறது!
பண்பாடு போய்த்தான் பலகாலம் ஆயிற்றே! நண்பா அதற்கிப்போ நாமென்ன செய்யிறது?
(தேசிய கலை இலக்கியப் பேரவை நடத்திய பாரதி நினைவுக் கவியரங்கம் , 11.09.2003)

(3FITU ... 1
அமைதிப் பொங்கல்
நேற்றுவந்த செய்திகாதைக் குளிரவைத்தது நெஞ்சிலுள்ள நோவுபோக நீவிவிட்டது ஊற்றெடுக்கும் உணர்வு விண்ணை முட்டிமோதுது உவகை பொங்கிஅலையெறிந்துகரையுடைக்குது காற்றுமல்லிவாசங்கொண்டு கமகமக்குது-வினா கானம் உள்ளம் கொள்ளையிட்டுக் கனவை மீட்டுது வேற்றுநாட்டுமக்கள் எம்மை வியந்து நோக்குறார் மீண்டும் ஈழநாட்டுமண்ணில் அமைதிபூக்குதாம்!
வேட்டுச் சத்தம் கேட்டநாள்கள் தொலைந்துபோகவும்- சீன வெடிகொளுத்தும் அந்தநாள்கள் விரைந்துமீளவும் நாட்டுக் கூத்து. வில்லுப்பாட்டு, கரகம், காவடி-புது நாடகங்கள் என்றுமேடை கலகலக்கவும் வீட்டு முற்றத்தழகுக் கோலம் அன்னை போடவும்-குத்து விளக்கையேற்றிக்கும்பம் வைத்துப்புதிய பானையுள் ஊற்றும்பால் கிழக்குப்பக்கம் பொங்கிச் சாய்கையில் ஊர்களிக்கும் அந்தநாள்கள் மீள்கவே மீள்கவே!
நச்சு வாயுவீசு சூழல் அச்சுறுத்தல் போய் நாடு தூயகாற்றுவாங்கிப்புத்துயிர்க்கணும் செத்தவர்கள் பட்டியல்கள் நீளும் நாள்கள் போய்-இந்தத் தேசம் வாழவிரும்பும்மக்கள் வரிசை நீளணும்

Page 66
112 நினைவுச் சுவடுகள்
அச்சமின்றிக்கைகள் விசிநாம் நடக்கும் நாள் - இன்னும் அதிக தூரம் இல்லையென்று கவிதை பாடணும் யுத்தபேரிகை முழக்கம் அற்றுப்போகணும்-புது யுகத்தைக் கூவி அழைத்துநாங்கள் பொங்கல் பொங்குவோம்!
சாவிளைச்சல் கண்டநாட்டில் போர் நிறுத்தணும் சமத்துவத்தேர் உருளமக்கள் வடம் பிடிக்கனும் வேர்பிடிக்கும் அமைதிஓங்க நீரிறைக்கணும் விரியும்பூவைக் கருகொணாது பாதுகாக்கணும் தேவலோகமாக இந்தச் சிறிய தீவினை-மாற்ற சேரவாரும் என்றுமக்கள் ஆரவாரமாய் கூவவேண்டும் ஒன்று கூடிக் குரவையாடுக கொள்ளை இன்பம் பொங்கஇன்று குரவை ஆடுக
போர்முழக்கம் ஒய்ந்து நாட்டில் அமைதிபூக்கவும் புலம்பெயர்ந்துபோய் இரக்கும் அவலம் நீங்கவும் வாள் பிடித்தகைகள் மீண்டும் ஏர் பிடிக்கவும் வானை நோக்கிப்பயந்த கண்கள் பூமிநோக்கவும் ஊரைவிட்டுப்பெயர்ந்துபோய் ஓர் இரவில் வீட்டிலே ஒட்டி வாழும் சங்கடங்கள் முற்றும் நீங்கவும்- பொங்கல் நாள் பிறந்த(து) என்று சொல்லிச் சங்கம் ஊதடா நம்பு, நல்ல காலம் நாளை, சங்கம் ஊதடா!
போர் நிகழ்ந்து வானளாவப்புகையெழுந்தநாள் போக, ஓமத்தியெரிந்த புகை எழும்பனும் ஏர் பிளந்த மண்விளைந்த நெல்கொணர்ந்தலால்-கை ஏந்திஉண்ணும் ஈனவாழ்க்கைமாய்ந்துபோகனும் சீரழிந்து போனவாழ்வுதிரும்பநேர்பெற-ஈழ தேசமெங்கும் அமைதிவெள்ளைக் கொடிபறக்கணும் ஆர்முனைந்து செய்வர் என்று காத்திருக்கிறார்-மக்கள் ஆவலோடு பொங்கும் பொங்கல் இந்தப்பொங்கலாம்!
(2004ஆம் ஆண்டு தைப் பொங்கலையொட்டி இலங்கை வானொலிஏற்பாடு செய்த கவியரங்கிலிருந்து)

Garu -113
போரின் தழும்புகள்
போரின் தழும்புகளைப்பூமிசுமக்கிறது ஆரும் கவனிப்பதாகத் தெரியவில்லை!
வானுயர நிற்கும்மருதமரத்தின் பின் தான் உளதவ்வீடு தமிழ் வீற்றிருந்த இடம் நெல்பொறுக்கிச் சேர்க்கும் குருவிபோல் என் நண்பன் கல்லடுக்கிமண்சுமந்து கட்டி எழுப்பியது மக்கள்,மனையாள், உறவினர்கள்,நட்பென்று ஒக்கக் குலவிஉவகை அடைந்த இடம் மாணவரைச் சேர்த்துதமிழை வளர்ப்பதற்கு ஆன பணிகள் அரிதில் முயன்ற இடம்! LJATCBUFTLITé5Ü'IU6O)L-E5LéiöéöLDéjö856ifT 6T6Ö6\)TLfb கூடுகுலைந்தகுருவிகளாய் ஊர் தேசம் இன்றி அலைய, குடும்பத்தோடு என் நண்பன் வன்னிபோய்ச் சேர்ந்தான் மருதடிக்குநாண் ஒருநாள் போனேன் முகப்பில் ஒரு போட் தொங்கக் காண்கின்றேன் "தேனார் மதுச் சாலை என்றும் திறந்திருக்கும்! வாசலிலே மோட்டார் சைக்கிள், கார் வாகனங்கள் பூசல் அதிகம் புதுப்பிறவிவீடு எடுக்க விக்கித்துநின்றேன் தமிழ் வீற்றிருந்த இடம் இக்கதிக்குள்ளாகிஇருப்பது எனை வருத்தும்!
வீதியெலாம் கோயில், விழாக்கோலம்,
காதுகளை போதுவதோ இங்கு மலிவான சங்கீதம் ஊருக்கு அவர் பெரிய புள்ளியெனில்பேர் நிறுவ

Page 67
14
நினைவுச் சுவடுகள்
கோயிலொன்றுவேனும், குருமார்க்குப்பஞ்சமில்லை! ஆகமத்தைப்பார்த்தால் அலுவல் நடக்காது வாகனத்தில் தாவிவறுகுகிறார் அந்தணர்கள்! கோயில் குளம் என்று சொல்வது முன்னாள் மரபு: கோயில் தெருவில்!- குளமெங்கே தோண்டுவது? போதாததற்கு, புகலிடத்தேகோயில்கள் தோதாக அங்கும் தொடரும் விழா அமளி ஆண்டவனை அல்லமணிதர்களைச் சுற்றி எங்கள் நீண்ட வழிபாட்டு மரபு நிகழ்கிறது!
வெந்துதணியாது மேடாய்க்கனலுதுமன்ை வந்திறங்கினார்கள் மகராசர்!"மக்காள் நீர் பட்டதுன்பம் வெய்யிற் பணியாய் அகன்றுபோம் எட்டும் அமைதி! இனிமேல்வடதிசைக்குப் பாதை திறக்கும்; பவனியிலேநாம் வருவோம்: ஆதவினால் வாக்களிக்க வேண்டும் எமக்கென்றார்; "சந்திரிகா போவார். சரித்திரத்தை நான் படைப்பேன் மந்திரிநான் என்று மனந்திறந்தார் மற்றொருவர்! எங்கள் சனங்களுக்கு என்ன நடந்ததுவோ பொங்கிஎழுந்தார்கள் புத்துலகம் காண்பதற்கு! மாரிக்குளிரும் உடுக்கொலியும் வேப்பிலையும் ஆரை உருக்கொண்டு எழுந்தாடச் செய்யாது! வாக்குகளைப் போட்ட மகிழ்ச்சியிலே கைகாலை நீட்டினார், சோம்பல் முறித்தார். மறந்துவிட்டார்! மண்ணெய்யைக் காணோம், மாமாயம் ஆயிற்று விண்ணைத்தொடுதேவிலைவாசி! இங்கு வந்து வானத்தைவில்லாக்கிமண்ணைக்கயிறாக்கும் ஞானத்தைச் சொன்னோர் நடந்த திசையறியேன் சந்நதம் கொண்டாடும் தமிழருக்கொன்றுரைப்பேன் என்னை உடுக்கடிக்க மட்டும் அழைக்காதீர்!
(அகில உலக இந்து மாநாட்டையொட்டி, 2003 மே மாதம் இணுவிலில் நடந்த கவியரங்கில்பாடியது)

BENTU 115
பூவதங்குது
தாய் இழந்தவளோ - இவள் விடிழந்தவளோ -தன்னை ஆதரித்திட யாருமற்றவளாய், அலைந்தவளோ-இந்தப் பூவதங்குதல் யாருளத்திலும் புயல்கிளப்பலையோ!
(தாயிழந்தவளோ) உருக்குலைந்தவளோ - இவள் ஒய்விலாதவளோ-கொடும் நெருப்பு வெக்கையில் குருத்துமிப்படி நீள நிற்பதுவோ-இந்தப் பூவதங்குதல் யாருளத்தையும் புழிந்து போடலையோ!
(தாயிழந்தவளோ) வாழப்பிறந்தவளோ - இவள் மாளப்பிறந்தவளோ - செக்கு மாடுபோல்சுமையோடுநித்தமும் மாய்வதேவிதியோ-இந்தப் பூவதங்குதல் யார் வயிற்றிலும் புளிகரைக்கலையோ!
(தாயிழந்தவளோ)

Page 68
116 நினைவுச் சுவடுகள்
சுனாமிதந்த சோகம்
பழிசுமந்த தலைமுறை ஆகினோம் பாவிப் பேரலைக்கோ பலி ஆகினோம்!
(பழி) விழிபெருக்கும் நீர்வற்றுவதாய் இல்லை வேதனைப்பெருமூச்சு ஒயவே இல்லை
(பழி) அழுவதால் இது திரும் கவலையோ ஆறக்கூடிய நெஞ்சகப் புண்களோ தொழுகை, பூசை ஆராதனை என்றுள சோகம் ஆற்றும் வழிவகை தோல்வியோ
(பழி) பெற்ற பிள்ளையைவாரிக் கொடுத்தவள் பித்துக் கொண்டவள் போல விழிக்கிறாள் பெற்றவர் தம்மை இழந்த குழந்தைகள் பேதலித்துத் திகைத்துத் தவிக்கிறார்
(பழி) மொழிதரும் சொற்கள் பொருளை இழந்தன மூச்சிருந்தும் இறந்தவர் ஆயினோம் அழிவிலும் - இது பேரழிவல்லவோ ஆண்டவன் அந்த நேரம் இங்கில்லையோ
(பழி)

{8}} { } 117
6006xJéf56Ꮱ0fi3
புலரும் பொழுதில் நெஞ்சம் புனித உணர்வுபெறுகிறது பறவை இனமும் ஒளியை வாழ்த்தி பாடி மகிழ்கிறது
(புலரும்) பனியில் நனைந்தபுல்லின் இதழில் அழகு பொலிகிறது இனிமை இயற்கை முழுதும் எதிலும் எங்கும் தவழ்கிறது
(புலரும்) தென்றற்காற்று காதில் புதிய சேதிசொல்கிறது இன்றைப் பொழுது இனிது இனிது என்றே சொல்கிறது
(புலரும்) நேற்றைத் துயரநெருடல் மெல்ல மெல்லமறைகிறது வாழ்க்கை இனிது என்றநினைவு மகிழ்ச்சிதருகிறது
(புலரும்) உன்னை நினைக்கும் போதில் உள்ளம் உயர எழுகிறது அன்னை என்று சொல்லச் சொல்ல அமைதிவருகிறது
(பலரும்)

Page 69


Page 70
கவிஞர், சொற்பொழிவாளர்,
Dਲ
மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முக ஆளுமை படைத்தவர் சோ. அவருடைய ஆபிரிக்கக் கவிதை (2000 சாகித்திய மண்டலப் பரிசையும், வடக்கு - கிழக்கு மாகாணப் பரிசையும் பெற்றது "வடக்கிருத்தல் (1998 தென்னிலங்கைக் கவி ஆகியவை மாகாணப் பரிசு பெற்றவை. இவருடைய இசைப்பாக்கள்
நல்லூர் முருகன் காவடிச் சிந்து (1988 "முத்துச்சிரிப்பு (2005) இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்தின் கு ஒலிப்பேழைகளாக வெளிவந்துள்ளன. ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஆங்கில மூலம் உலகறியச் செய்யும் பணியிலு சோ.ப ஈடுபட்டிருக்கிறார். இவருடைய மொழிபெயர்ப்புக்கள் Journal of South Asian Literature (198 Penguin New Writing in Sri Lanka (199 Lutesong and Lament (2001) A Lankan Mosaic (2002) ஆகிய தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன.
 
 
 
 

தே
홍. |- o シ
登