கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யார் இந்த புலவர் ச. தம்பிமுத்துப்பிள்ளை

Page 1

. . . .·
『疆
劑

Page 2

யார் இந்த - புலவர்
ச.தம்பிமுத்துப்பிள்ளை
திருமகள் பதிப்பகம்

Page 3
தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் நிலையம் பட்டியலாக்க வெளியீட்டுப் பிரிவு
III
யார் இந்த - புலவர் சதம்பிமுத்துப்பிள்ளை / தமிழாககம்
அயோண்யோர்ச் ; கொழும்பு : திருமகள் பதிப்பகம், 2010; LJ. 60; 5. Lổ. 21 விலை 200.09
ISBN 978-955-1055-08-0 i.920 டிவி 22 i. தலைப்பு
i. வாழ்க்கை வரலாறு
ISBN 978- 955-1055-08-0

III
நூற்குறிப்பு யார் இந்த - புலவர் ச.தம்பிமுத்துப்பிள்ளை (வாழ்க்கைச் சரிதை) செவ்விதாக்குநர் : நீ.பி.அருளானந்தம் முதற் பதிப்பு : ஆனி 2010 வெளியீடு: திருமகள் பதிப்பகம் இல 7, லில்லியன் அவென்யூ
கல்கிசை
தொ.பே 4967027
அச்சுப்பதிப்பு:
ஏ.ஜே.பிரிண்ட்,
44,புகையிரத நிலையம் வீதி
தெஹிவளை தொ.பே,இல, 2734765, 2723205 விலை :200/-

Page 4
|W
—
TTT 「
பிள்ளை
த்துப் : 1934)
பிமு
Lib
|DFil)
பிள்ளை த
LI 06.08.1857
தியாகு
- H
||ու)ն\||
}តា
த ற்றம்
((8
 

முகவுரை
சஜான் மக்காற என்னும் ஒல்லாந்த ஆளுனரின் வேண்டு கோளின்படி எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றுப்படி, அச்சவேலி அக்காலத்திலுள்ள அரச கிராமங்களுள் ஒன்றேனவும் மானிப்பாப் அமெரிக்க மிசனறிமார் அங்குவந்தபின்பே முக்கியத்தும் வாய்ந்ததென யாவரும் அதனால் அறிகின்றோம். சங்கிலியன் யாழ்ப்பான அரசைக் கைப்பற்றியபின்னர் இளவரசனான பரநிருபசிங்கம் போத்துக்கேயரண்டை சென்று கத்தோலிக்கனாக மாறினான். அவனது மகனான பரராசசிங்கனுக்கு ஆறுபுதல்வரும் ஒரு புதல்வியும் இருந்தனர். பாழ்ப்பாண வைபவ மாலையின்படி பரராசசிங்கம் மன்னன் தனது நிலங்களை கீழ்கண்டவாறு பிரித்துக் கொடுத்தான். நல்லூரையும் கள்ளியம் காட்டையும் அழகன்னமவள முதலிக்கும் மல்லாகத்தை தனபாலசிங்க முதலிக்கும் சண்டிலிப்பாயை வெற்றிவேலாயுத முதலிக்கும், அராலியை விசய தெய்வேந்திர முதலிக்கும் அச்சு வேலியை திசவிரசிங்க முதலிக்கும், உடுப்பிட்டியை சந்திரசேகர மாப்பான முதலிக்கும், கச்சாயை இராயரட்ண முதலிக்கும், மாதகலை வேதவள்ளி என்னும் புதல்விக்கும் பகிர்ந்து கொடுத்தான்.
பரராசசிங்க மன்னன் VI இருமனைவியரையும் வேறு அனேக பெண்களையும் (Concubiners) வைத்திருந்தான் சோழ அரசனின் மகளான இராசலக்குமியே அவனது பிரதான மனைவியாவேள், பாண்டிநாட்டு பொன்பதியூரின் புகழ்பெற்ற மலவன் பரம்பரையைச் சேர்ந்த அரசகேசரியின் புத்திரியான வள்ளியம்மை அவனது இரண்டாவது மனைவியாவள். இளவரசனான பரநிருபசிங்கம் இரண்டாம் மனைவியின் புதல்வனாவான். சங்கிலி என்பவன் அவனது வைப்பாட்டியான மங்கத்தாம்மாளது புதல்வன், ஒருமுறை அரசன் தென் இந்தியாவிலுள்ள கும்பகோணத்திற்கு யாத்திரை சென்ற போது சங்கிலியனையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். சங்கிலியன் அங்கே தவறான முறையில் நடத்த படியால் சோழ அரசன் அவனைச் சிறையிட்டான். அரசன் அவனை மீட்கச் சென்றபோது அவனும் சிறையில் அடைக்கப்பட்டான். அப்போது பரநிருபசிங்கன் சோழரை வெற்றி கொண்டு தன் தகப்பனான அரசனையும், சங்கிலியையும் மீட்டெடுத்தான். இதற்குக் கைமாறாக அரசன் மேற்கூறிய எழு மாவட்டங்களையும் பரநிரூபசிங்கனிடம் ஒப்படைத்தான். அக்கொடையை அவன் செட்புத்தகட்டில் அழியாவண்ணம் பதியச்செய்தான்.

Page 5
VI
பரநிரூபசிங்க இளவரசன் ஒரு கைதேர்ந்த வைத்தியனாவான். அக்காலத்தில் பழைய வைத்திய ஏடுகள் ஒலையில் பதித்து எம்மூதாதையரால் வைத்துக் காப்பாற்றப்பட்டது, பாட்டானாரான தம்பிமுத்துப்பிள்ளை தம்மனைவிமூலம் அவற்றை எடுத்து எழுதி அச்சிட்டுப் பிரசுரித்தார். கண்டி அரசன் ஒருநாள் வைத்தியனான பரநிரூபசிங்கனை அழைத்து தன் அரசிக்கு ஏற்பட்ட வலிக்கு வைத்தியம் செய்யும்படி பணித்தான். எனவே அரசன் அவ்விடம் சென்று அரசியின் வலியைக் குணப்படுத்தினான். அந்நேரத்தில் தருணம் பார்த்து சங்கிலி அரசன் அரசைக் கைப்பற்றிக்கொண்டான். பின்பு பரநிரூபசிங்கம் தென் இந்தியா சென்று ஞானஸ்தானம் பெற்று கத்தோலிக்கனாக மாறினான்.
தம்பிமுத்து அவர்கள் சந்ததி பற்றிய விஞ்ஞான ஆய்வு அரச குடும்ப வரலாற்றிற்கு ஆதரவு அளிக்கின்றது. அகஸ்ரின் தம்பிமுத்துவின் மகனான ‘அருள் - கை அற்றுப்பிறந்தான். பெற்றோர் இதனையிட்டு மிகவும் கவலை அடைந்தனர். அதற்குத் தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் அளித்த பதில் யாதெனில், முந்திய காலத்தில் அரச பரம்பரையில் ஒருவர் கையில்லாமல் இருந்தாரெனவும் அவரே யாழ்ப்பான அரசனாகிய கூழங்கை ஆரியச் சக்கரவர்த்தி - என கூறினார். இதனையொட்டி பலர் வாதாடியும் பலனளிக்கவில்லை.
வண.சுவாமி ஞானப்பிரகாசர் தம்பிமுத்துப்பிள்ளை தன்னை ஒரு திராவிட முன்னணி மொழியிலலாளராக ஆக்கியமைக்கு கடப்பாடு உடையவராவார். சுவாமியார் தமிழ் பாஷையின் செயல் இலக்கண அகராதியின் ஆறு பரிமாணங்களை தொகுத்துள்ளார். இவற்றுட் சில தவறிப்போனதுமுண்டு. அவற்றைத் தேடி எடுத்துத் தொகுப்பதற்கான ஆதரவு அவருக்குக் கிட்டவில்லை. தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் சுருங்கக்கூறின் தனது சொத்துச் சுதந்தரங்களையும் ஆஸ்தி பாஸ்திகளையும் தமிழ் இலக்கியத்திற்கும் சங்கீத, நாடக வளர்ச்சிக்கும் அர்ப்பணம் செய்தார். அவரது பெயரும் புகழும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல உலகெங்கும் இன்றும் வெள்ளிடை மலைபோல் பிரகாசிக்கின்றது. அவர் தழிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய பணி என்றும் போற்றப்பட வல்லது.
பொலினஸ் தம்பிமுத்து

திரு. ச. தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு இளமையும் கோத்திரமும்
சந்தியாகுப்பிள்ளை உடையாரின் மகனும் - தில்லையம்பலம் விதானையாரின் பேரனுமான தம்பி முத்துப்பிள்ளை யாழ்ப்பாண அரச பரம்பரையைச் சேர்ந்த வெற்றி யீட்டமுடியா வெற்றிக்கொடியார் (Flag) எனும் பழமையான பெயர் பூண்ட ஆரிய வம்சத்தைச் சார்ந்தவராவர். 16 19ம் ஆண்டில் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றி சங் கலி குமாரன் என் னும் அரசனையும் அரசியையும் பணயமாகக்கோவாவிற்குக் கொண்டு வந்தனர். அதேபோல பரராசசேகரன் -8 எனப் பெயர்பெறும் யாழ்ப்பாண கடைசி அரசனின் மகனான 7 வயது நிரம்பிய இளவரசனையும் இரு இளவரசிகளையும் இளவரசனின் மைத்துனர் உட்பட யாவரையும் கோவாவிற்குக் கொண்டு சென்றனர். சங்கிலி குமாரனை அங்கே கொன்று விட்டு ஏனைய அரசகுடும்பத்தினரை கன்னிய மடத்தில் பாதுகாப்பில் வைத்தனர். மேலும் அரச குடும்பத்தைச் சேர்ந்த அரச குமாரர் குமாரிகளையும் முதலில் கொழும்பிற்கு அனுப்பி அவர்களைச் சத்திய வேத மதத்திற்கு மாற்றினர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள தத்தம் கிராமங்களுக்கு வந்து சேர்ந்து தமக்கு மானிய முறையில் அளிக்கப்பட்ட கிராமங்களில் வசித்தனர். அவர்களது சந்ததியினர் மடப்பள்ளி (Madapalli)
வெள்ளாளரெனவும் - கிராமங்கள் (முறையே இராசமடப்பள்ளி, அல்லது குமரமடப்பள்ளி எனவும் அழைக்கப்பட்டது. மடப்பள்ளி' - என்பது வடஇந்தியாவிலுள்ள கலிங்க நகரிலுள்ள ஒரு அரச கிராமமாகும். பழையகாலத்தில் யாழ்ப் பானத்தை ஆண்ட அரச குடும் பம்
இவ்விடத்திலிருந்தே தோன்றியதாகும். இந்த அரச பரம்பரையினர் கிழக்கு கங்கையர் என அழைக்கப்பட்டு அவர்களது சின்னம் விடைக்கொடி (Bull Flag) எனப்பெயர் பெற்றது. எனவே அரச குடும்ப அங்கத்தினர் மடப்பள்ளியார் என குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் காரைக்கால் வெள்ளாள அரச குடும்பத்தினருடன் கலந்து மடப்பள்ளி வேளாளர் எனப் பெயர் பூண்டனர். மேலும் அவர்கள் கங்கய குலத்தைச் சேர்ந்தபடியால் கங்கை வெள்ளாளார் எனவும் பெயர் பெற்றனர். பிற்காலத்தில் இராசமடப்பள்ளி குடும்பத்தைப் போல சங்கை மடப்பள்ளி மற்றும் சருவமடப்பள்ளி என இரு பிரிவுகளாகத் தோன்றினர். சங்கை மடப்பள்ளிக் குடும்பங்கள் பழைய அரச வட்டத்தினுள் சேர்க்கபடாவிட்டாலும் கூட அவர்கள் இப்பெயரைப் பூண்டுள்ளனர். சருவ மடப்பள்ளியானது பல சாதியினரைச் சேர்ந்த ஒரு கெளரவ மற்ற பெயராகும்.

Page 6
2 தம்பிமுத்து அவர்களின் மூதாதையர் மானிப்பாயில் வசித்துள்ளனர். 1688ம் ஆண்டில் போர்த்துக்கேயர் கலைக் கப்பட்டபின்னர், “டொன் லூயிஸ் பூத்ததம்பி’ - யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்ட டச்சுக்காரை அகற்ற முற்பட்டார். அவர் மானிப்பாயைச்சேர்ந்தவராவார். வண.இ பால்டேயூஸ் அவர்களால் அக்கால டச்சுக்காரரது வரலாற்றில் இதனைப்பற்றி எழுதப்பட் டுள்ளது. 19ம் நூற்றண்டில் ஏனைய கிராமங்களிலும் பார்க்க மானிப்பாய் நகரம் கலாச்சாரம் மிக்க இடமாக விளங்கியது. அயல் கிராமமான வட்டுக்கோட்டைக்கல்லூரியில், அமெரிக்க மிசனறிமாரினால் ஆங்கிலக் கல்வி நிறுவப் பட்ட காரணத்தால் மானிப் பாய் நகர் முன்னேறியது. தம்பிமுத்துப்பிள்ளை குடும்பத்தினர் முன்னேற்றம் மானிப்பாய் நாகரீகத்தில் உயர் மட்டத்தில் அமைய ஏதுவாயிருந்தது. இக்குடும்பமே வன்னித்தம்பி ஆராச்சியார், கதிரச்சட்டம்பியார், வைரமுத்துவிதானை, சிற்றம்பலம் சரவணமுத்து, சேர் முத்துக்குமாரசாமி, பிற் காலத்தில் ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை, நேர் மி. அருணாச்சலம், பொன்னம்பலம் இராமநாதன் டாக்கடர் தம்பையா ஆகிய பெரியோரை உருவாக்கியது.
இவர்களுள் வாரித்தம்பி ஆராச்சியாரைப் பற்றி ஒரு பழைய கதையும் உண்டு. அதாவது அக்காலத்தில் பக்காத்திருடரான அடைக்கோழிநாதன், மற்றும் அம்மையார் காரியன் - ஆகிய இருவரும் வல்லைப்பகுதியில் பிரயாணம் செய்யும் பயணிகளை வழிமறித்து அவர்களது பொருட்களைச் சூறையாடி வந்தனர். இதைக்கேள்வியுற்ற வாரித்தம்பி - அரசபடையிலிருந்து தப்பி அனேககாலமாக கொலைச்சம்பவங்களில் ஈடுபட்ட காரியனை - ஒருநாள் சுட்டு வீழ்த்தினார். இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற அன்றைய அரசாங்கம் வாரித்தம்பிப்பிள்ளையின் தீரச் செயலை மெச்சி அவரை யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதற்கும் படைத் தலைவனாக நியமித்தது.
இப்போது மானிப்பாய்க்கும் அச்சுவேலி தம்பி முத்துப்பிள்ளையின் சந்ததியினருக்குமிடையேயுள்ள விவாக உறவுகள் பற்றி ஆராய்வோம். அச்சுவேலியில் கத்தோலிக்க மதம் எவ்வாறு திரும்பத் தோன்றியதென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்னர் வல்லவன் முதலி - முத்துமரியான் செட்டியார் வட்டுக் கோட்டையிலிருந்து வந்து ஆவரங்காலில் தங்கி அச்சுவேலிச்சந்தையில் வியாபாரம் செய்த கதை ஒன்றுண்டு. அந்நேரத்தில் அவள் பத்தமேனியிலுள்ள ஒரு வெள்ளாள மனுசியை மணந்தார். அவள் கத்தோலிக்க மதத்தினராயிருந்த போதிலும் அவள் ஒரு சைவமதத்தைச் சார்ந்தவளாவள். எனவே மரியான் செட்டியார் கத்தோலிக்க மதத்திலிருந்து விலக்கப்பட்டார். அவர்களுக்கு பல புத்திரர் பிறந்தனர். பிள்ளைகள் எல்லோர்க்கும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி அவர்

3. வசாவிளான் பங்குக்குரவரை நாடினார் குரவர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. செட்டியார் குரவரைப் பார்த்துக் கீழ்க்கண்ட பிரகாரம் ஒரு உவமையைக் கூறினார். அதாவது ஒரு ஆடு தனது பட்டியை விட்டு எங்கும் அலைந்து, பல நாட்களின் பின்பு அந்த ஆடு குட்டிகளுடன் பட்டியை நோக்கித் திரும்பியது, அந்நேரத்தில் இடையன் அவற்றை துரத்தி விடுவானா? அதேபோலத் தான் எனது பிள்ளைகளைத் திரும்பவும் திருச்சபையில் சேர்க்க ஆவலாகவுள்ளேன் என்றார். குருவானவள் இதனைக் கேட்டு மனம்மாறி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க உடன் பட்டார். ஒரு காலத்தில் கத்தோலிக்க மதம் அச்சுவேலியில் தளர்ந்து போயிருந்தது. இக்குடும்பத்தின் காரணமாக திரும்பவும் கத்தோலிக்க மதம் அங்கு வேரூன்றியது.
மரியான் செட்டியாரின் மகன் விசுவ உடையாராவர். அவரது மகன் சீம உடையார் எனப்படுவர். அவருக்கு ஒரு அழகான மகள் இருந்தார். முருகரின் மகனான தில்லையம்பலம் அவள்மேல் காதல்கொண்டு அவளை மணந்தார். தில்லையம்பலம் மானிப்பாயிலிருந்து அச்சுவேலிக்கு ஏதோ ஒரு அலுவலாக வந்தார். முருகரின் தகப்பன் வாரித்தம்பி ஆவர். முருகரின் பாட்டனார் பெரியகதிர்காமர் தில்லையம்பலத்தின் சினேகிதனும் தாய் மாமானும்மான சின்னதம்பி பத்தமேனியில் விவாகம்செய்தார். அவர் சரவணமுத்துவின் பாட்டனாவார். சரவணமுத்துவின் தகப்பன் விதானை பொன்னம்பலம் எனப்படுபவர். மானிப்பாய் குடும்பங்கள் அச்சுவேலிக்குவந்து குடியேறிய சரித்திரம் இதுவேயாகும். சீமா உடையாரின் மருமகன் அப்போது விதானையாக இருந்தார். விதானை தில்லையம்பலத்திற்கு 4 மகன்மாரும் 2 மகளிரும் உளர். அவரின் மூத்தமகனே சத்தியாகுப்பிள்ளை உடையாராவர். அவர் 1815ம் ஆண்டில் பிறந்தார். அவர் இராமுவின் மகளை 1838ல் விவாகம் செய்தார். கந்தரின் மகனான ஆறுமுகம் இராமுவின் தகப்பனாராவர். மானிப் பாயைச் சேர்ந்த செம்ப உடையார் கந்தரின் தகப்பனாராவர். சத்தியாகுப்பிள்ளை உடையாருக்கு முதல் தாரத்தில் ஒரு மகள் இருந்தாள். 1846ல் அவர் இரண்டாம் தாரமாக இளவாலையைச் சேர்ந்த கருணாகர பிள்ளையின் சந்ததியினரான அந்திரேசுப்பிள்ளை சந்தியாகுப்பிள்ளையின் மகளை விவாகம் செய்தார். இரண்டாம் தார மனைவிக்கு சந்தியாகுப்பிள்ளை உடையார் நான்கு மகன்மாரையும் மூன்று புத்திரிகளையும் பெற்றெடுத்தார். முதல் இரு பிள்ளைகளும் பெண்களாவர். அடுத்ததாகப் பிறந்த மகன் இளமையிலேயே இறந்துவிட்டார். தற்போதைய பிள்ளைகளுள் மூத்த ஆண் பிள்ளையே தம்பிமுத்துப்பிள்ளை எனப்பெயர் பெற்றவராவர். அவர் 1857ம் ஆண்டு ஆவணி மாதம் 6ம் திகதி உற்பவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றையே இங்கு தருகின்றோம்.

Page 7
திரு. ச. தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறு (பரோபகாரி, பதிவாளர், கவிஞர், எழுத்தாளர், மருத்துவர்)
யாழ்ப்பாணத்திலுள்ள உயர் வேளாள குடும்பத்தில் சந்தியாகுப்பிள்ளை உடையாருக்கும் தங்கமுத்துவுக்கும் பிறந்த ஆறு புதல்வர்களுள் நான்காவது புத்திரனாக 1857ம் ஆண்டு ஆவணி மாதம் 6ம் திகதி தம்பிமுத்துப்பிள்ளை அவதரித்தார். தகப்பனான சந்தியாகுயிள்ளை உடையார் 1851ல் இருந்து விதானையாராகவும், 1861ல் உடையாராகவும் நியமனம் பெற்றார். அவர் வலிகாமம் கிழக்குப் பகுதி முழுவதிற்கும் கெளரவம் மிக்க பிரதானியாகவும் பல ஏக்கள் நிலத்திற்கும் கடைகளிற்கும் சொந்தக்காரனாக அச்சுவேலியில் வாழ்ந்தார். தம்பிமுத்துப்பிள்ளை மூத்த மைந்தன் என்ற காரணத்தினால் பெற்றோர் அவரை மிகவும் செல்லமாகவும், அன்பாகவும் வளர்த்தனர். அக்காலத்தில் முதன்மை வாய்ந்த குடும்பத்திலுள்ள ஆண்கள் தலையில் கொண்டை போடுவது வழக்கமாயிருந்தது. அதற்கேற்ப அவரும் கொண்டை போட்டு, கழுத்தில் சங்கிலி அணிந்து, கையில் காப்புப் போட்டு, காலில் செருப்பு அணிந்து மிக உல்லாசமாக வாழ்ந்துவந்தார். முதன்முதலாக எழுத்துக்கள் கற்க ஆரம்பிக்கும் போது பெரிய கொண்டாட்டம் நிகழ்ந்தேறியது. வீட்டிலிருந்து அரை மைல்களுக்கப்பால் ஒரு கொட்டில் பாடசாலை இருந்தது. அது திருப்திகரமாக இல்லாதபடியால் உடையார் தன் மகனை மிஷனறிமாரினால் நடத்தப்பட்ட இன்னொரு பாடசாலைக்கு அனுப்ப நேர்ந்தது. “எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்ற ஒளவையார் கூற்றின்படி அங்கு இவ்விரு பாடங்களுமே கற்பிக்கப்பட்டன. புத்தகப் பாவனையின்றி மாணவர் ஒலையில் எழுதியே கல்விகற்றனர். ஆத்திசூடி, நீதிவெண்பா, உரிச் சொல்நிகண்டு, தனிவிருத்தங்கள் முதலியவற்றை அவர் அங்கே கற்றார். சிறுவனாயிருக்கும் போதே அவர் ஓவியம், வர்ணம் தீட்டுதல், ‘பா’ - ஒதுதல் போன்ற விசேட கலைகளில் ஆர்வம் காட்டினார். உடுப்பிட்டிய பாதிரியாரான வணக்கத்திற்குரிய ‘சிமித்-என்பவர் ஒருமுறை அச்சுவேலி அமெரிக்கன் மிஷன் பாட சாலையைத் தரிசித்தபோது அச்சிறுவனால் வரையப்பட்ட யாழ்பாணக் குடாநாட்டுப் படத்தை அவதானித்தபோது, அவனைத்

S தனது பாடசாலையில் வைத்துக் கல்விகற்பிப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால் சிறுவனாயிருந்த தம்பிமுத்துப்பிள்ளை கத்தோலிக்க மதக் கோட்பாட்டின்படி அமெரிக்க மிஷன் பாடசாலையில் கல்வி கற்பதை விரும்பவில்லை. மாறாக தம்பிமுத்துப்பிள்ளை இளமையிலிருந்தே பக்திப்பாடல்களையும், கீர்த்தனைகளையும் இயற்றும் ஆற்றல் உள்ளவராகக் காணப்பட்டார்.
அக்காலத்தில் கத்தோலிக்கருக்கும் இந்துக்களுக்கும் ஓர் புல்நிலம் சார்பாக பத்தமேனியில் முறுகல் நிலை ஏற்பட்டு கோட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கத்தோலிக்கர் சார்பாக வழக்குவென்றபடியால் இதனைக் கற்பனை செய்து தம்பிமுத்துப்பிள்ளை முதன் முதலாக ஒரு பாவை எழுதியுள்ளார். பின்பு அவர் வசாவிளானிலுள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்க நேர்ந்தது. பட்டம் ஏற்றும் விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தப்பட்டமையால் அங்கே அவரது கல்வியின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டது. பின்னர் தம்பிமுத்துப்பிள்ளை ஆங்கிலம் கற்பதற்காக புத்தூர் மிஷன் பாடசாலைக்கு மாற்றப்பட்டார். பாடசாலைக் கல்வியைவிட அவரது விரிந்த தமிழ் அறிவு அக்காலத்திலுள்ள தமிழ் வித்துவான்களான ஆவரங்கால் வைத்திலிங்கம் மாஸ்ரர், வசாவிளான் தம்பிமுத்து பரியாரியாா, மானிப்பாய் எழுத்தாளர் ஆர்நோல்ட் சதாசிவம்பிள்ளை, வட்டுக்கோட்டைப் பண்டிதர் வில்லியம் நெவின்ஸ், புலவர் எறேமியஸ், உடுப்பிட்டி சிவசம்பு, தெல்லிப்பளைப் போதகர் டானியேல் வேலுப்பிள்ளை போன்ற பெரியார்களது உறவின் காரணமாக வலுப்பெற்றது.
தனது உயர் கல்வியின் பின்பு, தம்பிமுத்துப்பிள்ளை, 1866ம் வருடம் தொடக்கம் உடையாராக பதவி வகித்த தகப்பனாரின் கடமைகளில் ஈடுபாடு கொண்டவராகத் (பிரதேசத் தலைமை, பதிவாளர்) திகழ்ந்தார்.
குடும்ப வாழ்க்கை
வயது வந்ததும் சந்தியாகுப்பிள்ளை உடையார் தனது மகனுக்கு நல்ல குடும்பத்தில் மணம்முடித்துவைக்க எண்ணினார். தனது தகப்பனாரின்

Page 8
6 ஊரான மானிப்பாயில் நன்றாகக்கற்ற நல்நடத்தையுள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அவள் விதானை வைரமுத்துவின் மகனான சித்தம்பலம் காடினரின் முதல்தார மூத்த மகளாவார். அக்காலத்தில் அவரது வீடு மாத்திரமே மானிப்பாயில் கல்லினால் கட்டப்பட்ட மாடிவீடாகும். செல்வாக்கான (குழலில் அது அமைந்திருந்தது. தங்கமுத்து என அழைக்கப்படும் அம்மகளுக்கு விவாகத்திற்கு முன்பு ஞானஸ்நானம் கொடுக்க ஒழுங்கு ரெய்வதற்காக அச்சுவேலிப் பங்குத்தந்தையாகவிருந்த வண. சாள்ஸ் வயிற்றணிடம் சென்றனர். அப்பொழுது அவர் குருவானவரிடம் ஒரு இரகசியத்தை வெளியிட்டார். அதாவது தனக்கு முதல் தாரத்தில் வைத்திலிங்கம் எனும் பெயருடன் ஒரு 3 வயது ஆண் குழந்தை இருப்பதாகவும், அவருக்கும் தான் ஞானஸ்தானம் கொடுக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும் அப்பிள்ளையை தகப்பனாரின் உறவினரோடு மானிப்பாயில் வாழ அனுமதிப்பதாகவும் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. குருவானவர் மிக அகமகிழ்ச்சியுடன் அப்பிள்ளையையும் ஞானஸ்தானத்திற்கு கூட்டிவரும்படி அழைப்புவிடுத்தார். உடையார் குடும்பம் குரவரின் வேண்டுகோளிற்கிணங்க அப்பிள்ளையையும் திருச்சபையில் ஓர் அங்கத்தவனாகச் சேர்க்க முன் வந்தார். 1878ம் ஆண்டு மார்கழி மாதம் 9ம் திகதி இருவருக்கும் திருமணம் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தம்பதியினர் இருவரும் ஆரம்பத்தில் உடையாரது பழையவீட்டில் வாழ்ந்தனர். இருவருடங்களின் பின்னர் 1880ம் ஆண்டு தம்பகோனை என்னும் நிலத்தில் கட்டப்பட்ட புதிய வீட்டுக்கு மாற்றலாயினர். இது அச்சுவேலியில் கட்டப்பட்ட இரண்டாவது கல்வீடாகும். அந்நாட்களில் அச்சுவேலியில்படித்த பெண்கள் மிகவும் குறைவாகக் காணப்பட்டனர். மக்கள் ஆடம்பரமின்றி பழைய கொள்ளையின்படி வாழ்ந்தனர். உடுவில் மகளிர் கல்லூரியில் கல்விபயின்ற தாயின் புத்திரியான தங்கமுத்து மிகவும் பண்புடையவள். ஆங்கிலக்கல்வி கற்றுத் தேர்ந்தவர். எனவே குடும்பவிவகாரங்களில் மேன்மையுடையவர். இவர் அச்சுவேலிக்குச் சென்ற பின்னர் அங்குள்ள பெண்கள் இவவைப்பின்பற்றி சாறி, சட்டை மற்றும் ஆபரணங்கள் அணிய பழகிக்கொண்டனர். பலவகையான ருசியான உணவுகளைத் தயாரிக்கவும் கற்றுக்கொண்டனர். மேலும் அங்குள்ள பெண்களின் உடை, நடை பாவனைகளில் முதலாய் முன்னேற்றம்
'ill 600 'll Lt.).

7
தம்பிமுத்துப்பிள்ளையும் கல்வியிலும், ஞானத்திலும் மேம்பட்டவராகக் காணப்பட்டார். வயல், தோட்டங்களிலிருந்து வரும்படி தாரளமாகக் கிடைத்தது. எனவே மானிப்பாயிலுள்ள தனவந்தர் போல தாமும் அச்சுவேலியில் செல்வமாக வாழ முடிந்தது. தம்பதிகள் அங்குள்ள யாவருக்கும் உதவிசெய்யும் மனப்பான்மை கொண்டவராக வாழ்ந்தனர். ஒருமுறை வீட்டில் தங்கவைத்த ஒரு அனாதைப்பெண் வீட்டிலிருந்த நகைகளையும் துணிவகைகளையும் களவாடிய கதையும் உண்டு.
தம்பிமுத்துப் பிள்ளை தம்பதியினருக்கு நான்கு மகன்மாரும் மூன்று புதல்வியரும் இருந்தனர். ஒரு மகன் இளவயதிலேயே இறந்துவிட்டார். இளைய மகனான வேதநாயகம் சம்பத்திரியார் கல்லூரி மாணவனாக இருக்கும் போது, 1920ம் ஆண்டு இறந்துவிட்டார். அடுத்த மகனான டோமினிக் செல்லத்துரை சம்பத்திரியார் கல்லூரியில் கல்விபயின்று மலையகத்தில்- (நாவலப்பிட்டி, டிக்கோயா) ஓர் அதிகாரியாக கடமையாற்றிய பின் பிறப்பு, இறப்புப் பதிவாளராகப் பதவி வகித்தார். அவரும் 1916ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21ம் நாள் இறந்துவிட்டார். இளைய மகனானவர் உபதேசியார் சந்தியாகுப்பிள்ளையின் மூத்த மகளை விவாகம் செய்தார். அவருக்கு ஆறு புத்திரரும் ஒரு மகளும் இருந்தனர். மூத்த மகள் அளவெட்டியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் பஸ்ரியம் பிள்ளையை விவாகம் செய்தார். இன்னொரு மகளது பெயர் ஞானம்மா. அவர் இழவாலைக் கன்னியர் மடத்தில் கல்விபயின்று மணம் முடிக்காது தேவ ஊழியத்தில் ஈடுபட்டு குடும்பத்திற்கு ஒரு கலங்கரை விளக்காகத்திகழ்ந்தார். கடைசி மகன் கொழும்பிலேயுள்ள “வாக்கர் அன் சன்ஸ்’ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைசெய்தபின் யாழ் சத்தியவேத பாதுகாவலன் காரியாலயத்தில் உப பதிப்பாசிரியராகக் கடமையாற்றினார்.
தம்பிமுத்துப்பிள்ளை தன் பிள்ளைகளை கீழ்ப்படிவும் நல்லெழுக்கமும் உள்ள நற்பிரசைகளாக வளர்த்தார். பெரியோரைக்கனம் பண்ணுதல், புகைத்தல், குடிவெறி, போன்ற தீய செயல்களில் ஈடுபடாதவண்ணம் கண்காணிப்பார். யாராவது ഉണിന്റെ தீயவழிகளில் செயற்பட்டாால் உடனே அங்குசென்று தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார். அவருக்கு கடும்கோபம் ஏற்பட்டாலும் அதனை ஊரவர் தவறாக விளங்கிக்கொள்ள

Page 9
× - | qŢIIIIIos (Così sĩ gosguernsılae
----
().|~ ~ ~ .=) qī£109$$riqi@@ s1solo q soqosornliegelse sistēģfísiqī£1991||Jisi
參 《
啊)
 

மாட்டார்கள், காரணம் மக்களுக்கு அவர்பாலுள்ள விசுவாசமேயாகு, அதேபோல் தம்பிமுத்துப்பிள்ளையின் பாரியாரும் நற்குனம் படைத்த பென்னாவார். பிள்ளைகளும் அவவை எப்போதும் பின்பற்றி வாழ்ந்தன. கணவருக்கு எக்காலத்திலும் அவர் கடற்றதுணையாகச் செயற்பட்டார். யாவராலும் போற்றப்பட்டவராக அவர் வாழ்ந்தார். சிறிது காலத்தின்பின் அவர்கள் மத்தியில் இடையூறுகள் ஒவ்வொன்றாகத் தோன்றத் தொடங்கின. பொறுமையுடன் அவற்றிற்கு அவர்கள் முகம்கொடுத்தனர், மனைவியின் தகப்பனார். 1916ம் ஆண்டு, 96ம் வயதில் இறந்தார். இதனையடுத்து முத்த மகனான டோமினிக் செல்லத்துரை வயிற்றோட்ட நோயினால் பிடிக்கப்பட்டுச் சடுதியாக இறந்தார்.
பின்பு தம்பிமுத்துப்பிள்ளையின் பாரியார் பாரிசவாத நோயினால் பிடிக்கப்பட்டுள்ளார். எனவே பிள்ளை அவர்களின் வாழ்க்கை மிகவும் கஷ்டத்திற்குள்ளானது ஐந்து (5) வருட காலமாக அவர் பாயும் படுக்கையுமாக இருந்த போதிலும் பொறுமையை இழக்கவில்லை. வணலெயிற்றர் குரவரும் வேறுலுபலரும் வந்து அவன:த் தரிசித்தனர். புன்முறுவலுடன் அவர் எல்லோரிடமும் அன்புடன் சம்பாவழித்தார். 1919ம் ஆண்டு தம்பி முத்துப்பிள்ளைக்கும் மனைவிக்கும் பல உபாதைகள் நிறைந்த ஆண்டாகத் தோன்றியது மூத்த மகள் நோய்வாய்ப்பட்டு இணுவில் வைத்திய சாலையில் இறந்தார் எல்லாக் குடும்பச் சுமைகளையும் தனிமையாகச் சுமந்த மகள் ஞானம்மா நோய்வாய்ப்பட்டு அதே வருடத்தில் புரட்டாசி 22ம் நாள் இறந்தார், மருமகனான சிறீ பளம்தியாம்பிள்ளையும் ஐப்பசி 5ம் திகதி இறைவனடி சேர்ந்தார். ஒன்றின்பின் ஒன்றாக கஷ்டங்கள் வந்து கொண்டிருந்தன். எல்லாம் நன்மைக்கே என தம்பிமுத்துப்பிள்ளை யாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அனுதாபச் செய்திகள் வந்து குவிந்த் வண்ணம் இருந்தன யாவராலும் பகழ்ந்து நேசிக்கப்பட்ட மருமகனான வேதநாயகமும் இறந்தார். அவரின் சாவிட்டிற்கு வந்த சுவாமி மகனான ஞானப்பிரகாசமும் அழுதார். அப்போது தாய் மைந்தனைத் தேற்றி தான் சிறுபராயத்தில் கற்ற கீர்த்தனைகளைப் பாடினார். கடைசியாக அவவும் 1921ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி கள்த்தருக்குள் ஒன்றிணைந்தார். அந்நேரத்தில் முழுக்கிராமமும் துக்கத்துள் ஆழ்ந்தது.

Page 10
10 வளர்ப்புப் பிள்ளையின் சாட்சியம்
உலகப் பிரசித்தி.பெற்றவரான சுவாமி ஞானப்பிரகாசர் சிறீமான் தம்பிமுத்துப்பிள்ளையின் வளர்ப்பப்பிள்ளை. அதாவது இவர் தங்கமுத்துவின் முதற்தாரப்பிள்ளையாவள் தம்பிமுத்துப்பிள்ளை தனது சொந்தப்பிள்ளைகளிலும் பார்க்க இவரை மிக அன்புடனும், பாசத்துடனம் பராமரித்து வந்தார். சுவாமி ஞானப்பிரகாசர் தனது மைத்துணனுக்கு எழுதிய கடிதத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். 25ம் வருட யூபிலி விழாவின் போது எனக்கு எட்டு வயதாகும்போது என்னை வளர்த்த தகப்னார் எனது சொந்த தகப்பன் அல்ல என் அம்மா கூறினார். நான் சுவாமியான பிற்பாடும் கடிதம் எழுதும் போதுஅவள் என்னை எனது அன்புமகனே என எழுதுவார். என்னிலுள்ள பாசமிகு தியால் அவர் நான் குருமடம் சேருவதை கொஞ்சமும் விரும்பவில்லை நான் சிறுவனாயிருக்கும்போது எனது அம்மா எனக்கு பைபிள் கதைகளையும் கீர்த்தனங்களையும் கற்றுத்தருவார். என் வளர்ப்பத் தந்தையான அப்பு எனக்கு நற்பழக்கங்களைக் கற்பித்து என்னை ஒரு சிறந்த கல்விமான் ஆக்குவதற்கு அஸ்திவாரம் இட்டார். அயலவர் என்னை “மானிப்பாய்த்தம்பி’ என அன்புடன் அழைத்தனர். நான் சிறிதுகாலம் அப்புவின் அச்சுக்கந்தோரில் வேலை பார்த்தேன். ஆங்கிலக்கல்வியை அச்சுவேலி புரட்டஸ்தாந்துப் பாடசாலையில் கற்றேன். அப்பு என்னைத் தகாதவர்களுடன் பழக அனுமதிக்கமாட்டார் ஒருமுறை பொய் பேசி அப்புவிடம் அடி வாங்கியதும் உண்டு. பெரியோரைக் கனம் பண்ணுவதை வற்புறுத்தி அவர்களுடன் சமமாக பழகுவதையும் அவர் விரும்பமாட்டார். எனக்கு சங்கீதத்தில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து அதனை அவர் எனக்குக் கற்பித்தார். நான் கவிதை எழுதுவதிலும், ஒவியம் வரைதலிலும்கூட, ஆவல் கொண்டுள்ளேன். இவை எனக்கு பிற்காலத்தில் பேருதவியாக அமைந்தன. பதிநான்கு வயதில் (14) நான் புரட்டஸ்தாந்து பாடசாலையில் கல்வி கற்கும்போது கத்தோலிக்கனான எனக்கும் சக மாணவர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது சிலவேளைகளில் அவர்களைத் தாக்கி நான் எழுதிய கவிதை களுக்கு தண்டனையும் பெற்றுள்ளேன். சிறிது காலம் உபதேசியாராவிருந்த யோசவ் அவர்களிடம் ஆங்கிலம் நான் கற்றேன். அக்காலத்தில் அச்சு வேலியிலிருந்து ஒருவரும் ஆங்கிலம் கற்றதில்லை. நான் அச்சு வேலிப் பாடசாலையில் கற்கும் காலத்தில் சன் மார்க்க போதினி என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. எனது வளர்ப்புத் தகப்பனார் அச்சு எழுத்துத் தொகுக்கும் தொழில் நுட்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். எனக்கு 14ம் பராயம் நிகழும் போது அப்பு இந்தியா விற்குச் சென்றிருந்தார். அந்நேத்தில் நானே பத்திரிகை பிரசுரிப்பு வேலைகளைத் தனியாக நடாத்த சந்தர்ப்பம் கிட்டியது.

11 அச்சுவேலிப் பங்குத் தந்தையாகவிருந்த வண. வொற்ரேறியன் என்னை புரட்டஸ்தாலாந்து பாடசாலையிலிருந்து விலக்கி ய்ாழ்ப்பாணம் அர்ச் சம்பத்திசிரியார் கல்லூரியில் சேர்க்கும்படி புத்தி கூறினார். அந்நேரத்தில் அப்பு எனக்கு வேண்டிய சகல ஆயத்தங்களையும் (9) 60016, 2 60)L, புத்தகங்கள்) செய்து கொடுத்தார். அப்பொழுது அம்மாவைப் பார்க்காமல் எனக்கு இருக்க முடியவில்லை. ஆகவே சனி, ஞாயிறு மற்றும் லீவு நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து அச்சு வேலிக்கு நடந்து செல்வேன். காரணம் தற்போது போன்று வாகனவசதிகள் அக்காலத்தில் இருக்கவில்லை. லீவு நாட்களில் அப்புவின் அச்சுக்கந்தேரில் வேலை செய்வேன், சிலவேளைகளில் பெரிய சரவணை அண்ணாவியர் எஸ்தாக்கியார் நாடகத்தை ஆக்கம் செய்யும்போது அவரிடமிருந்து சங்கீதம், தபேலா போன்ற கருவிகளை கற்க வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
சிறிது காலத்தின் பின்பு நான் 17ம் பராயத்தை அடைந்தபோது, எனது பாட்டனான சித்தம்பலம் காடினர் கொழுப்பில் ஒரு உத்தியோகம் இருப்பதாக என்னை புறப்பட்டு வரும்படியாக அறிவித்திருந்தார். அதற்கிணங்க நான் அங்கு சென்றேன். என் தாயாரின் நினைவு அப்போது என்னை வாட்டியது. ஒருமுறை பாட்டனார் என்னை ஒருவேலையில் அமர்த்துவதற்காக எமது சொத்தக்காரரான சேர்.பொன்னம்பலம் அருணாசலம் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதேநேரத்தில் நான் புகையிரத குமாஸ்தாசேவைப் போட்டிப்பரீட்சைக்குத் தோன்றி முதல் மாணவனாகச் சித்தியடைந்தேன். பின்னர். உதவிப பகையிரத அதிகாரியாக (A.S.A) எனக்கு நாவலப்பிட்டியில் பதவிகிடைத்தது. அங்கே வேலை பார்க்கும்போது அப்பு வீட்டிலிருந்து எனக்கு ருசியான உணவுப்பண்டங்களை அனுப்புவதும் உண்டு. 6160185 உணவைத் தயார் செய்யும் பொருட்டு ஒரு சமையற்காரனையும் அச்சு வேலியிலிருந்து அப்பு அனுப்பியிருந்தார்.
மூன்று வருடத்தினுள் நான் அச்சேவையிலிருந்து விலக வேண்டியதாயிற்று. காரணம், இறையழைப்பு என்னை எட்டியது. எனது வளர்ப்பத் தந்தையாரது ஒரு மைத்துனரான வண. அந்தணி என்னைக் குரு மடத்தில் சேரும்படி தூண்டினார். அவரது வேண்டுதலின்படி அதி வண.யூலியஸ், என்னைக் குருமடத்திற்கு வரும்படி வற்புறுத்திக் கடிதங்கள் எழுதியிருந்தார். வளர்ப்புத் தந்தையுடனும் இது சம்பந்தமாக தொடர்பு கொண்டார். அப்பு எனக்கு அளித்த அரும்பெரும் உதவி சகாயங்களுக்கு பதில் உபகாரம்செய்ய முடியாமையினால் நான் அப்போது மனம் வருத்தலானேன். கடைசியாக தேவ அழைத்தலுக்கு என்னை

Page 11
12
அர் ப் பண்பம் செயப் பதி மானித்தேன். என்ன்ை வளர்த்த தகப்பனா ருக்கோ நான் குருமடம் செல்வது முற்றிலும் விருப்பமாக இருக்கவில்லை. ஆனால் அம்மா நான் சிறுவனாய் இருக்கும்போதே என்னை கடவுளின் சேவைக்கு அர்ப்பணம் செய்ததாகக் கூறி அப்பாவின் மனதை மாற்றினார். ஆனால் அவரது மனம் மிகவும் வேதனை அடைந்தது.
நான் இக்கடிதத்தை எழுதும்
போது என்னைப்பற்றிய இவ்வளவு EI பரங்களை Կ1 (IL: எண்ணவில்லை. தகுந்தவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு மிகுதியை விட்டுவிடவும்,
(30,08, 1875 - 22.01.1947)
வன.ஞானப்பிரகாசம் மாசியப்பிட்டி 1- ) - 1931.
அவரது பொதுநல சேவை
தம்பிமுத்துபிள்ளை தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் மாத்திரம் வாழவில்லை, கடவுளுடன் அன்பு பூண்டவராக இருந்தபடியினால் பிறரையும் நேசித்தார். இதுவே ஆண்டவரின் கட்டளையும் கூட அச்சுவேலியில் அவர் மணமுடித்தபோது அங்கு ஒரு முன்னேற்றமும் இருக்கவில்லை. சண்டையும் சச்சரவும் தாராளம், மக்களிடையே எழும் சண்டை சச்சரவுகளை சென்று அவர் தீர்த்து வைப்பார் அவரை யாவரும் மதிப்பார்கள் அவரி லுள்ள கண்ணியம் மற்றும் நற்குணங்களே இதற்குச் சான்றுபகரும். கத்தோலிக்க மதத்தினரிடையே மாத்திரமல்ல ஏனைய மதத் தினரிடையேயும் அவர் பிரபல்யம் உடையவராகக் காணப்பட்டாள் தம்பிமுத்துப்பிள்ளை அவர்களின்
 

தளராத முயற்சியினால் தகாத செயல்களைத்தடுக்கும் முகமாக ஊரிலே 'சர்பார்க்கசபை' ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. 1884ம் ஆண்டில், அதில் விதானை சின்னப்பு, சின்னத்தம்பி, யோசப் உபதேசியார் விதானையார் பொன்னம்பலம் தம்பையா, மட்டுவில்மயில்வாகனம், ஏகாம்பரம் உடையார், பளtதியாம்பிள்ளை, செல்லமுத்து வைத்திலிங்கம் தாமோதரம்பிள்ளை, ஆகிய பெரியோர் அங்கம் வகித்தனர். சன்மார்க்கபோதினி என்னும் மக்களுக்குப்பயனுள்ள அரிய கருத்துக்களைகொண்ட ஒரு பத்திரிகையை தன் செலவிலேயே அவர் வெளியிட்டார். இதன் பிரதி 1885ம் ஆண்டு தை மாதம் 31ம் திகதி அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்நூல் மாதம்மாதம் தொடர்ந்தும் 45 வருடங்களாக அமுலில் இருந்துள்ளது. இதற்கு நிகரான வெளியீடு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. எனவே இது தம்பிமுத்துப்பிள்ளைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். அத்தோடு நின்று விடாமல் அவர் இறப்புப்பிறப்புப் பதிவாளராகவும் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த வேறுபல கடமைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
அவரது பத்திரிகையான சன்மார்க்க போதினியில் (பிபியூனில்) சகல மார்க்கங்களுக்கும் ஒப்பான போதனைகள் அடங்கியுள்ளன. இதன்மூலம் அவர் தனது சித்திர ஓவிய ஆளுமையையும் வெளிக்காட்டியுள்ளார். வளர்த்த மகனான சுவாமி ஞானப்பிரகாசரையும் தனது அச்சகத்தில் அமர்த்தி "ஞானப்பிரகாச அச்சகம்' என அதற்குப் பெயரிட்டார். குரவர் சமஸ்கிருதம் பிரான்ஸ் போன்ற பல அந்நிய பாஷைகளைக் கற்பதற்கு புலவர் உறுதுணையாக விருந்தார்.
கல்வித் துறையில் பாடசாலைகளில் ஆங்கிலக்கல்வியின் அவசியத்தை வற்புறுத்தி அதற்கான ஆசிரியர்களை நியமிப்பதில் பிள்ளை அவர்கள் அக்கறை செலுத்தினார். அச்சுவேலியில் முதன்முதலாக அமெரிக்கன் மிசன் பாடசாலை, தபால்கந்தோர். மற்றும் வைத்திய சாலை, ஆகியவற்றை நிறுவுவதற்கு அவர் அரும்பாடுபட்டார் ஆயுள் வேத வைத்தியத்துறையை ஊக்குவித்து அதற்கான நடவடிக்கைகளைத் தேடி எடுத்து இலவசமாக அவற்றைப் பிரசபிப்பதற்கு முயற்சி செய்தார், வசாவிளான் வைத்தியரான தம்பிமுத்து இதற்கு ஆதரவு அளித்தார். இளைய சத்ததியினர். மது போதையில் ஈடுபடாவண்ணம் அச்சுவேலியிலிருந்த தவறனையை அகற்றுவதற்கு நடவடிக்கையை இவர் எடுத்தார். இவற்றைவிட மக்களது

Page 12
14 பொழுது போக்கிற்காக நாடக அரங்குகளையும் அரங்கேற்றங்களையும் பிரபலப்படுத்தினார். இவற்றுள் எஸ்தாக்கியார் நாடகம், சூசையப்பர் டிறாமா, ஞானசவுத்தரி டிறாமா, முதலியன பேர்பெற்றவையாகும். வாசாவிளான் தம்பிமுத்து வைத்தியரின் அறிவைப்பெற்று கிராமமக்களுக்கு வைத்திய சேவையை அமைத்தார். மேலும் தம்பிமுத்துப்பிள்ளை கிராமிய ஏழை மக்களைத்தனது வயல்களில் - தோட்டங்களில் வேலை செய்வதற்கும், இளைஞர்களை அச்சியந்திரக் கந்தோரில் வேலை பழகுவதற்கும் அமர்த்தியுள்ளார். இப்படியாக தனது அயலவர்களதும் இனத்தவர்களதும் முன்னேற்றத்திற்காக பல சேவைகளைப் புரிந்துள்ளார்.
மேலும் தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் மக்கள் நலன் கருதி அனேக புதிய திட்டங்களை வகுத்துள்ளார். அச்சுவேலியிலுள்ள ஐக்கிய நாணய சபைக்குத் தலைவராக இருந்தார். கிராமிய வழக்கு மன்றம் சம்பந்தமான விடயங்களை அவரிடமிருந்து கிராமத்தவர் அறிந்துகொள்வர். விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் போன்ற துறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி அவற்றில் கணிசமான லாபத்தை ஈட்டுவதற்கு மக்களிற்கு முன்னோடியா கவிருந்தார். அவரிடம் இயற்கையாக அமைந்துள்ள நற்பண்பும் குணாதி சயங்களுமே அவரைப் பொதுச் சேவைகளில் உயர் மட்டத்தில் திகழ ஏதுவாயிருந்தது. தம்பி முத்துப்பிள்ளை அவர்கள் ஆற்றிய சேவைகளை விபரமாகக் கூறின், இச்சிறிய வரலாற்றுக் கோவையை பெரிய தொகுப்பாக வெளியிட முடியும். ஆனால் இங்கு அடங்கியுள்ள அவரைப் பற்றிய வரலாற்று வர்ணனை போதுமானது.
ஓர் சிறந்த கவிஞரும் பதிப்பாசிரியரும்
ஒரு திறமை வாய்ந்த கவிஞரும் பதிப் பாசிரியருமான தம்பிமுத்துப்பிள்ளையவர்கள் ஆரம்பத்திலேயே கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவராகக் காணப்பட்டார். அக்காலத்தில் கிராமிய மக்களிடையே சாதாரண வாத்தியக் கருவிகளான மத்தளம், வீணை, பிரில் போன்றன பாவனையிலிருந்தன. அனேகமாக பாடசாலைகளில் பாடங்கள் செய்யுள் நடையிலேயே தோன்றின. வீடுகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் சாதாரணமாக நாட்டுப்பாடல்களைப் பாடுவது பாமரமக்களிடையே வழக்கமாகவிருந்தது. டச்சுக்காரர் அச்சுவேலியை அண்மித்ததும் அவர்கள்

15 கத்தோலிக்க ஆலயங்களை புரட்டஸ்தாந்து கோவில்களாக மாற்றிய மைத்தனர். கத்தோலிக்கள் சொரூபங்களை எடுத்துச்சென்று மறைவான தலங்களில் வைத்து வணங்கினர். இவ்விடங்களில் ஒன்று 'பழைய குரிசடி’ என இன்றும் அழைக்கப்படுகின்றது. இவ்விடம் தற்போதுள்ள ஆலயத்திற்கு அருகாமையில் உள்ளது. தம்பிமுத்துப் பிள்ளை சந்தாப்பத்திற்கு ஏற்றவாறு கவிதைகளைப் புனைவதில் ஆற்றல் மிக்கவர். ஆலய வழிபாட்டிற்கென பல கீர்த்தனைகளையும் விருத்தங்களையும் பாடியுள்ளார். இவரது புலமையை யாவரும் மெச்சினர்.
அவர் எழுதிய பாடல்கள் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்து கிடப்பதுமல்லாமல் படிப்பவர்களுக்கு அதனை இலேசாக விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. சுதேச வைத்தியர்கள் வழக்கமாக தம்வசமுள்ள வாகடங்களை மற்றும் ஒலையில் எழுதப்பட்டுள்ள சுவடிகளை இரகசியமாக வைத்திருப்பது வழக்கமி. சிலவேளைகளில் அவை பழுதடைந்து யாவரும் கவனிக்காது போவதும் உண்டு. அவ்வேளைகளில் பிள்ளை அவர்கள், அவற்றைத் தேடி எடுத்துத் தம் பணத்தைச் செலவிட்டுப் பதிவுசெய்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார்.
தம்பிமுத்துப்பிள்ளை எவ்வளவோ கவிகளை மனனம் செய்து அதே போல பல செய்யுள் பாக்களையும் இயற்றியுள்ளார். அவருக்கு இது கடவுள் அளித்த வரமெனக்கொள்ளற்பாலது அவர் வெளியிட்ட சில கவிகளாவது கிழ்வருமாறு:-
சுகுணநெறிப்போதகம்
அர்ச் சூசையப்பர் பதிகம்
திருவாசக பதிகம்
மடுமாதாவின் கீர்த்னம் மாதாவின் தோத்திரக் கீர்த்தனம் மற்றும் கப்பற்பதம் அந்தோனியார் பதிகம் அர்ச் அன்னம்மாள் தோத்திரப்பாடல் வியாகுல மாதாவின் ஒப்பாரி புலம்பல் உபாஞ்ஜீன் ஆண்டகையைப் பற்றிய பிரபலக்கவிதை இதேபோலத் தருணத்திற்கேற்றவாறு உடனக்குடன் கவிதைகளை இயற்றும் ஆற்றல் அவருக்குண்டு
1890ம் ஆண்டு 'எஸ்தாக்கியர் டிறாமாவை' இயற்றி அதனைச்

Page 13
16 ‘சவரிமுத்துப்பிள்ள்ை’ அண்ணாவியாரின் உதவியுடன் மேடை எற்றினார். தெல்லிப்பழைப் புலவர் ஏராமியஸ் உட்பட அதனை மெச்சாதவர்கள் ஒருவருமில்லை. தமிழ் நாட்டின் ஒழுக்க அபிவிருத்திக்கென பிள்ளை அவர்கள் ஏறக்குறைய 40 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இதை விட கத்தோலிக்க மக்களது பாவனைக்காக அனேக அம்மானைகளை இயற்றியுள்ளார். கீழே சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன்.
திருச்செல்வர் அம்மானை தேவசகாயம்பிள்ளை அம்மானை யாகப்பர் அம்மானை செபஸ்தியார் அம்மானை சவேரியார் அம்மானை சம்மனசுச் சுவாமி அம்மானை ஞானசவுந்தரி அம்மானை திருச்சபை அம்மானை அந்தோனியார் அம்மானை முதலியன.
இவற்றைவிட தம்பிமுத்துப்பிள்ளை ஏனையயோரால் எழுதப்பட்ட மேலும் பல இலக்கிய இலக்கண நூல்களைப் பதிப்புச் செய்து குறைந்த செலவில்அவற்றை வெளியிட்டுள்ளார். தமிழ் வியாக்கரணம், யாழ்பாணக் கலைக்காரிகை, மற்றும் உரிச்செயல் நிகண்டு, இவற்றுள் மேன்மையான வையாகும். ஞானப்பிரகாசம் சுவாமியார் எழுதிய திவ்விய பூசையின் மகிமை “யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - போன்ற நூல்களையும் அச்சிட்டு இவரே வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்ததிற்கும், திருச்சபைக்கும் அவர் ஆற்றிய சேவைகள்
தம்பிமுத்துப்பிள்ளையின் தகப்பனாரான சந்தியாகுயிள்ளை உடையார் 1898ம் ஆண்டு வைகாசி மாதம் 11ம் திகதி 84ம் வயதில் இறைவனடி சேர்ந்தார். அவர் வகித்த பதிவாளர் பிரதேச அதிகாரி ஆகிய பதவிகளை மகனான பிள்ளை பொறுப்பேற்றார். இப்பதவிகளைத் திறம்பட நிர்வகித்து 1924ம் ஆண்டு தனது 67ம் வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். கல்வித்தகமை, புலமை, சாமர்த்தியம் காரணமாக யாவராலும் இவர் போற்றப்பட்டார். ஒரு முறை ‘சேர். பொண்ணம்பலம் இராமநாதன்

17 அவருடைய காரியப் பதிவேடுகளை அவதானித்து மிகவும் ஆச்சரியப்பட்டார். அதிகாரிகள் பலர் அவரிடமிருந்து கருத்துக்களை, ஆலோசனைகளைப் பரிமாறும் பொருட்டு அவரைத் தரிசிப்பதுண்டு.
பிள்ளை அவர்கள் தத்தம் கடமைகளைவிட மற்றும் சமய திருச்சபை சார்ந்த விடயங்களில் ஈடுபடுவதைக் கைவிடவில்லை. டச்சுக்காரரது ஆட்சிக்காலத்தில் அச்சுவேலி கத்தோலிக்க ஆலயம் பல வழிகளிலும் பாழடைந்து காணப்பட்டது. 1830ல் ஒரு கொட்டில் கோயில் மாத்திரம் இருந்தது. கோபுரம், சிறகுகள் போன்றன இருக்கவில்லை. அவரே ஆலயத்தைத் திருத்த முயற்சி எடுத்தார். திருநாள் நாட்களில் கீர்த்தனம் பாடுவதற்கும் பிரார்த்தனை வாசிக்க முதலாய் ஒருவரும் இருக்கவில்லை. தாமே முன்னின்று இவைகளை நடாத்துவதற்கு ஒழுங்குகள் செய்தார். திருவிழா முடிந்தபின், தேவசகாயம்பிள்ளை போன்ற நாடகங்களை மேடை யேற்ற ஆவன இவர் செய்வார். புலோலியிலிருந்து சூசைப்பிள்ளை மாஸ்ரரை அழைத்துவந்து “கிறிஸ்துவின் பாடுகளை’ முதன்முதலாக அரங்கேற்றினார். அதனைப் பார்ப்பதற்கு யாழ்ப்பாணத்தின் நாலா பகுதியிலுமிருந்து வந்து மக்கள் கூட்டம் பெரும்திரளாக ஆலயமுன்றலிலே குவிவதுண்டு.
அக்காலத்தில் பிள்ளையின் தகப்பனார் கோயில் மூப்பராகச் செயற் பட்டார். அவரின் பின் பிள்ளை அவர்களே அப்பதவியை வகித்தார். 1898ம் வருடம் பழைய ஆலயத்தை அகற்றி, புதிதாக பீடம் முதலியவற்றை அமைப்பதற்குத் திட்டம் இவர் தீட்டினார். போதியபணம் அப்போது இருக்க வில்லை. அந்நேரத்தில் அச்சுவேலியைத் தரிசித்த யூலியன் ஆண்டகை, “போதிய பணமில்லாமல் மற்றும் மேசன்மார் இல்லாமல் இவ்வேலையை எப்படி ஆரம்பிப்பீர்?’ எனப் பிள்ளையிடம் வினவினர். அதற்கு தம்பிமுத்துப்பிள்ளை - ஆலயவேலையைத் தொடங்க பணம் தானாக வருமெனவும், தானே பிரதான மேசனெனவும் - சாதுரியமாக அவருக்குப் பதிலளித்தார். அதே போல மக்களிடமிருந்து பிற்பாடு பணம்வந்து சேர்ந்தது. மக்களும் தாமாக வந்து உதவிக்கரம் நீட்டினர். சில நாட்களின் பின்னர் பங்குத்தந்தையான வண.பறோன் (Fr.Baron) அச்சுவேலிக்கு வந்து பீடவேலைகளைப் பார்த்தபின் ஆச்சரியப்பட்டார். அவையாவும் தம்பிமுத்துப்பிள்ளை அவர்களா லேயே நிர்மாணிக்கப்பட்டன.
வண.ஞானப்பிரகாசம் அடிகள் 1901ம் ஆண்டு, மார்கழி மாதம் 1ம் திகதி குருப்பட்டம் பெற்றார். அச்சுவேலி அர்ச். சூசையப்பர் ஆலயத்தில் முதல் பூசை ஒப்புக்கொடுப்பதற்காக வந்தபோது பீடவேலைகள் முற்றுப்

Page 14
18 பெற்றிருந்தது. கதவு யன்னல் களுக்கான மரந்தடிகளை யூலியன் ஆண்டகை முல்லைத்தீவுக் காட்டிலிருந்து எடுத்து வந்து வழங்கினார். ஏனைய செலவுக்கான பணத்தைப் பங்கு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தினர். சங்கிறீஸ்தான் சூசைப்பிள்ளையும், கிராம அதிகாரியுமான கஸ்பார் பிள்ளையும், இத்திருத்த வேலைகளில் முக்கிய இடம் பெற்றனர். இன்று இவ்வாலயம் அச்சுவேலியில் ஒரு கத்தோலிக்க மதச்சின்னமாக விளங்குகின்றது. வண. வேதநாயகம் ஆகிய குருக்கள் குருத்துவத்தின் முதற்பலியை இவ் வாலயத்திலேயே ஒப்புக் கொடுத்தார். அவ்வேளையில் பிள்ளை அவர்களே பாமாலை சூட்டி அவரை வரவேற்றார். வயது முதிர்ந்த போதிலும் கோயில் திருவிழாக் காலங்களில் அவரே ஆலய அலங்காரங்களுக்கும் பாட்டுக் களுக்கும் பொறுப்பாகவிருந்து செயற்படுவார்.
சமய முன்னேற்றத்திற்காக திருச்சபையின் ஆலய பணிகளில் ஈடுபட்டு தம்பிமுத்துப்பிள்ளை அவர்கள் கடுமையாக உழைத்துள்ளார். எங்காவது பிழைகள் தென்பட்டால் அவற்றை உடனுக்குடன் திருத்துவதற்கு அவர் தயங்கமாட்டார். சன்மார்க்க போதினி என்னும் பத்திரிகை மூலம் சிறியோர் பெரியோர்களுக்கான நல்ல கருத்துக்களைக் கதைகள் மூலம் அவர் வெளி யிட்டுள்ளார். அவரது முழுவாழ்க்கையும் 'அன்பின் உருவம்’ எனக் கூறின் மிகையாகாது. நாட்டையும், கிராமத்தையும் முன்னேற்றி விருத்திசெய்வதற்கு ஒரு ஆயுதமாக இவையெல்லாம் அவருக்கு அமைந்தது. தற்போது அவருக்கு வயது 74 ஆகியும், ஒய்வாக இருப்பதில்லை. எந்நேரமும் ஏதாவது செய்து கொண்டே இருப்பார். இன்றைவரையும் பொதுச் சேவைகளில் ஈடுபட உதவிய கடவுளுக்கு நன்றி கூறிய வண்ணம் இருப்பார். தம்பிமுத்துப்பிள்ளை ஓர் சிறந்த தமிழ்ப் பண்புமிக்க வித்துவான் என அரசினாலும், திருச்சபையினாலும் போற்றிக் கெளரவிக்கப் பெற்றார். அவரின் அடிச்சுவடுகளை நாமும் பின்பற்றி வாழ முயற்சிப்போமாக.
தம்பிமுத்துக்கள் எமது கலாச்சாரத்தை உயர்த்த உதவினர்
யாழ்பாணத்திலுள்ள அச்சுவேலியிலிருந்து தம்பிமுத்து சகோதரர்கள் எமது நாட்டுக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்கள் ஆங்கில மொழி மூலம் பலதுறைகளில் பிரகாசித்த போதும், அவர்களது பாட்டனாரான தம்பிமுத்துப்பிள்ளை 'சன்மார்க்க போதினி

19 என்னும் பத்திரிகையை தமிழில் பதித்து வெளியிட்டார். அத்தோடு 'செகராசசேகர வைத்தியம்' - என்னும் நூலையும் பிரசுரித்தார்.
அவரது மகனான ஹென்றி மலேசியா சென்று ’மலாய காணிக்கை’ என்னும் பத்திரிகைக்கு உதவிப்பணிப்பாளராக கடமை ஆற்றினார். பின்பு இலங்கைக்கு திரும்பி கொழும்பில் ஒரு அச்சகத்தை நிறுவினார். அதனை ஏ. ஈ.குணசிங்க அவர்களுக்கு விற்றபின் அரச அச்சகத்தில் இணைந்துகொண்டார். அவருக்கு ஜந்து மகன்மாரும் ஒரு மகளும் இருந்தனர். மூத்த மகனான பிரான்சிஸ் குருவானார். மட்டக்களப்பு மாகாணத்து கத்தோலிக்க பாடசாலைகளில் பொது முகாமையாளராக கடமை புரிந்தார். யேம்ஸ் எனப் பெயர் கொண்ட அடுத்த புதல்வன் மிகவும் புலமை வாய்ந்தவர். திருகோணமலையில் கல்விகற்று பின்பு கொழும்பில் மேற்படிப்பை மேற்கொண்டார்.
அவர் முதலில் ஒரு சிங்கள மாதை விவாகம் செய்து இரத்தினபுரிக் கச்சேரியில் சிறிதுகாலம் பணி புரிந்தார். பவுலினஸ் என்னும் அடுத்த மகன் கொழும்பு சென்று சூசையப்பர் கல்லூரியில் கல்வி பயின்று பேச்சுப் போட்டிகளில் அனேக தங்கப்பதக்கங்களைச் சுவீகரித்தார். அத்தோடு பிரான்ஸ், லத்தீன், கிரேக்கம் போன்ற பல பாஷைகளையும் கற்றுத் தேர்ந்தார். U6)560)6)db35p3bg.g56) (Advance General Dept.) 35L60)LD sigfoot Tift. அதிலிருந்து ஓய்வுபெற்ற பின், லண்டன் சென்று அங்கே அரச ஆசிய சபையின் இலங்கைக்கிளை அங்கத்தினராகச் சேர்ந்தார். ஐரோப்பியரும் திராவிடரும் என்னும் ஆராய்ச்சி நூலொன்றையும் வெளியிட்டார்.
அகஸ்டின் என்பவர் கொழும்பு சூசையப்பர் கல்லூரியில் கல்விபயின்று பட்டம் பெற்று மஹாறகம அரச பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமை ஆற்றினார். அங்கே சேவை ஆற்றும் போது அனேக சேக்ஸ்பியர் நாடகங்களை மேடையேற்றினார். யோசப் என அழைக்கப்படும் அடுத்த மகன் இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றினார். சங்கீதப்பிரியரான இவர் பல சங்கீதக் கச்சேரிகளில் (Concert) பங்களிப்புச் செய்தார்.
இளைய சகோதரனான கிறிஸ்சாந்தஸ் பிரபல எழுத்தாளராகவும் பின்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆங்கில செய்தி

Page 15
20 வாசிப்பவராகவும் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தார். பின்னர், பிரித்தானியா நாட்டுக்குச் சென்று அங்கே கணக்காளராகக் கடமையில் ஈடுபட்டார். யோசபின் என்னும் சகோதரி கனடா நாட்டுக்குச் சென்று பின்ரோ என்பவரை மணந்து அங்கே குடியேறினார்.
ஹென்றி தம்பிமுத்து தன் மனைவி நடுத்தர வயதளவில் இறந்து போய்விட ஏழாலையைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை அவர்களது மகள் கிறிஸ்டீனாவை மறுவிவாகம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் மகனும் இரு பெண் புத்திரிகளுமாக மூன்று பிள்ளைகள் அதன் பின்பு பிறந்தார்கள். இவர்களது மூத்த மகளான ஈவோன்பிறிஜட் யாழ்ப்ாணத்திலிருந்து மலேசிய நாட்டில் சென்று வாழ்ந்து கொண்டிருந்த லூயிஸ் என்பவரை திருமணம் செய்து அங்கு சென்று குடியேறினார். இளைய மகன் கிலேரியன் தனது தந்தையாரின் உறவினரான பிலிப்பையாவின் மகளை திருமணம் செய்து வவுனியாவுக்குச் சென்றார். இவர்களது இளைய மகள் பெற்றோனிலாவும் பிலிப்பையாவின் மகன் அருளானந்தத்தைத் திருமணம் செய்து கொண்டு வவுனியாவிற்குச் சென்று வாழ்ந்தார்.

2
தம்பிமுத்துப்பிள்ளை எழுதிய புத்தகங்கள்
சத்தியவேத அனுசாரம் (ஆராதனை) செபநந்தாவனம் (ஆராதனை) வியாகுலபிரசங்கம். சிலுவைப் பாதை. பழமொழிவெண்பா. எஸ்தாக்கியார் நாடகம் (1890) எஸ்தாக்கியார் சபா. இரதநறவொழுகு. ஞானசவுந்தரி நவரஸ் சபா. சந்தியோகுமையோர் சகாய சபா. அலசு சரித்திர சபா. சங்கிலி இராசன் டிறாமா. யோசேப்பு டிறாமா, தூமரத நாடகம்,
சம்சோன் கதை, அழகவல்லி (நாவல்) சுந்தரன் செய்த தந்திரம் (நாவல்) வினோத கதாமாலை. தேவமாதாவின் சரித்திரம். அர்ச்சூசையப்பர் சரித்திரம். பதார்த்த சாரம். சன்மார்க்க சதகம். சன்மார்க்க அந்தாதி சன்மார்க்க போதினி (மாதசஞ்சிகை) சுகுணநெறிப் போதகம் (செய்யுள்) தனிப்பாடல்கள் (பல)

Page 16
26.
27
28
22
தம்பிமுத்துப்பிள்ளை பதிப்பித்த
நாடகங்கள்
தேவசகாயம்பிள்ளை நாடகம். தேவசகாயம் பிள்ளை டிறாமா. சவீன கன்னி சபா -(1928) பிலோமினா கன்னி டிறாமா, வரப் பிரகாசன் நாடகம், கோலியாத்து நாடகம். ஆட்டுவணிகன் நாடகம். ஞானதச்சன் நாடகம் 1ம் பதிப்பு 1908, 2ம் பதிப்பு 1923 தருமபுத்திர நாடகம் -1890) கிறீஸ்து சமய கீர்த்தனம் தேவசகாய சிகாமணி மாலை. திருப்பாத்திரட்டு (பிள்ளைத்தமிழ்) அர்ச்சூசையப்பர் சரித்திரவாசகப்பா, தோத்திர கீதம் (மிக்கேல் மாலை) செபமாலை மாதா அந்தாதி பேரின்பக் காதல். வியாகுலக் காதல், திருச்சபைத் தத்துவ தீபிகைக்கும்மி சிந்தாகுலத் திரட்டு. காலிங்கராயர் புலம்பல். வியாகுல மாமரி புலம்பல். திருப்பாடுகளின் ஒப்பாரி தேவமாதாவின் ஒப்பாரி திருமரியன்னை பிரலாபம். நன்மரணமாலை. இராம நாடகம் -(1896) இந்திரகுமாரன் நாடகம், தேவசகாயம் பிள்ளை நாடகம் -(1927)

23
தம்பிமுத்துப்பிள்ளை பதிப்பித்த நூல்கள்
(அம்மானைகள்)
திருச்செல்வர் அம்மானை. யாகப்பர் அம்மானை. தேவமாதா அம்மானை. ஞானசவுந்தரி அம்மானை. அர்ச்.அலசம்மானை. சந்தந் தோனியார் அம்மானை. அக்கினேச கன்னி அம்மானை. தேவசகாயம் பிள்ளை அம்மானை. அர்ச்செபஸ்தியார் அம்மானை. தீத்தூஸ் அம்மானை. அர்ச்சவேரியார் அம்மானை. திருச்சபை அம்மானை. மரிகருதாள் அம்மானை. கிறீஸ்தீன கன்னி அம்மானை. சம்மனசுச்சுவாமி அம்மானை.
மானியம் பதியார் சந்ததிமுறை. ஊசோன் பாலந்தை கதை. மேகவர்ணன் (நாவல்)
தாமோதரன் (நாவல்)
இரத்தினசிங்கம் (நாவல்) செகராசசேகரம் (வைத்திய நூல்) (சிலபகுதிகளை பரராசசேகரம் (வைத்திய நூல்) வெளியிட்டார்) சுதேச வைத்திய அவுடதத்திரட்டு பிரசவ வைத்தியம்.
பாலவைத்தியம்.
நயன வைத்தியம். தமிழ் வியாகரணம் (இலக்கணம்) யாப்பருங்கலக்காரிகை (இலக்கணம்) உரிச்சொல் நிகண்டு (இலக்கணம்) பிரிவினை மதங்களும் பைபிளும் (இலக்கியம்) திவ்விய பூசை மகத்துவம் (இலக்கியம்) யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (இலக்கியம்) வையா (இலக்கியம்) திருச்செல்வர் காவியம் (இலக்கியம்)

Page 17
10.
11.
12.
13.
14.
15.
6.
17.
24
சுவாமி ஞானப்பிரகாசர் எழுதிய நூல்கள்
வரலாற்று நூல்கள்
Kings of Jaffna During the Portuguese Period (1916).
60)6)Ju JT 6) 360TLb
யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (1928). செகராசசேகரன்.
History of Jaffna Under the Portugese, and Dutch Rule களமுதி.
யாழ்ப்பாணத்து தொல் குடிகள்.
Ancient Kings of Jaffna (Incomplete) தமிழரின் ஆதி இருப்பிடமும் பழஞ் சீர்திருத்தமும் (1932) (Early History of the Tamils and their Religion) தமிழரில் சாதி உற்பத்தி (1920) (Origin of Caste among the Tamils) Indian Ancient Chronology and Civilization (1921) Life from the Excavations of the Indus Valley History of the Catholic Church in Ceylon (1505-1602) Early History of the Ancient Popes (18-4-1922) Catholicism in Jaffna (1926). 25 Years of Catholic Progress in the Diocese of Jaffna(1925) ஊர்காவற்றுறை அர்ச். அந்தோனியார் கோவில் வரலாறு (1932) Origin and History of the Shrine of Madhu

II.
18.
9.
20.
21.
22.
2
5
பிறமதங்கள் பற்றியவை Philosophical saivaism or saiva siddhanta(1-2- 1917) சுப்பிரமணிய ஆராய்ச்சி(1916) பிள்ளையார் ஆராய்ச்சி(6-9-1921) Historical Aspect of Chrisianity and Buddhism மிருக பலி ஆராச்சி(14-2-17)
III.வாழ்க்கை வரலாறுகள்
23.
24.
25.
26.
27.
அற்புத வரத்தி Life of Cecilia Rasamma(26-12-1900) உபதேசியார் சந்தியாப்பிள்ளை நற்சரிதை ழரீமான் என்.ஆர்.முத்துக்குமாரு Chrysanthus Daria
IV.சமயம் சம்பந்தமான நுல்கள் துண்டுப் பிரசுரங்கள்
28.
29.
3O.
3 |
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
இரண்டு படுபொய்கள்
ஒரு பெருங் கடமை
இராச பாதை
ஆத்துமம்
சற்குரு
கடவுளின் லட்சணம்
விக்கிரக ஆராதனையும் சுருப வணக்கமும்
மறுபிறப்பு ஆட்சேபம்
மறுபிறப்பு ஆட்சேபம் (29-10-1916)
சைவர் ஆட்சேப சமாதானம்(1907)
பரிபூரண வஸ்து
உலக உற்பத்தி

Page 18
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
26
கிறிஸ்துவின் கடவுட் தன்மை (11-6-10) ஈடேற்ற வழி (28-2-1927) புதுச் சைவம் (3-8-13) சைவரும் மச்ச மாமிசமும் (1-1-15) சமய ஆராய்ச்சியும் நேர்மையும் (3-12-15) An American Hindu on Hinduism A Critique of Mr. Phelp's Latter Protestant sects and the Bible Universal Religion 2nd Epistle to the Padre Gabriel Jovan Tactics of the Thamilan Where Christianty and other Religion meet (1923)
தர்க்கப பிறசங்க பிரசுரங்கள்
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
6.
62.
63.
64.
65.
குருவில்லாத வித்தை (23-6-28) மெய்பாதி பொய்பாதி (10-6-29) கணக்குண்டு வழக்குண்டு (18-6-29) பாவத்தைத் தீராத் தீர்த்தம் (16-6-30) மாதாவோ - அம்மனோ (21-6-32) எல்லார்க்கும் பொது வழி (15-6-33) இடுக்கமான வாசல் - நெருக்கமான வழி (18-6-29) சமதர்மத்தின் தப்பறை (21-6-32) உலகத்தின் ஞானச் சூரியன் (3-6-1938) இரட்சணிய பலி (10-6-39) செபமாலை மாதா (10-640) ஈடேறுவோரின் திருக்கூட்டம் (12-6-41) Life of christ Critically Examined (29-5-31) தெய்வீக விருந்து (1904)

66.
27
திவ்விய பூசை மகத்துவம் (1948)
67. லூர்த்தில் நடக்கும் அதிசயங்கள் 68. தபசுகாலப் பிரசங்கம்
69. ஆண்டவர் சரித்திரம் 1
70. ஆண்டவர் சரித்திரம் II
71. ஞான ஒடுக்கம் பிரசங்கம் 72. கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதகங்களும் (1237) 73. எனது பூசைப் புத்தகம் (தமிழாக்கம் - 1939) 74. மெய்க்குருமாரும் பொய்ப் போதகங்களும் (6-2-34) 75. உரும்பிராயில் வேதந்தொடங்கிய வெள்ளி யூபிலி (1933) 76. ஆதிச் சமயம் எது? (32-12-19040
77. எம்மதமும் சம்மதமா? (Sept. 1934)
V. g5Lôjb G)LDITLf5 78. தமிழ் மொழி ஒப்பியல் அகராதி - 6 பாகம் (1938) 79. How Tamil was Built Up (1927) 80. தமிழ் சொற்பிறப்பாராய்ச்சி (18" April, 1932) 81. தமிழ் மொழி ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பு -1 (1973) 82. An English - Tamil Dictionary (Manuscript) 83. Some Laws of Dravidian Etymology 84. The Dravidian Element in Sinhales 85. Root Words of the Dravidian Group of Languages 86. The Proposed Comparative Tamil Lexicon (1929) 87. The Law of Infilial Consonants 88. gird,5Lb (Logic) 5 June 1932 89. ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு', 1927) 90. தமிழ் மொழி ஆராய்ச்சி, கட்டுரைத் தொகுப்பு - 1

Page 19
V.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
28
மொழியியல் ஆய்வுக் கட்டுரைகள் சில “The Origin of Language: A New Theory', Madras Chiristian College Magazine, Oct. 1929 The Proposed Comparative Tamil Lexicon, the Jaffna Catholic Guardian, 1929, pp. 1-34 "Radical Relationship between the Dravidian and IndoEuropean Languages”, New Review, Nov. 1936. Some Laws of Dravindian Etymology, The Anthropos, Vol.xi, pp. 129-54 The Dravidian Element in Sinhalese, The Anthropos, Vol.xxxii, 1937, pp.55-70 "Root Words of the Dravidian Group of Languages'. "Pedigree of Words”, Pamplet. "Sumerian and Tamil', Pamphlet. "Origin of the Tamil Language'. "Linguistic Evidence for the common Origin of the Dravidians and Indo Europeans', Tamil Culture, Vol.ii Jan.
1953, pp. 88-112 "Dravidian and Indo-European Language', New Review
1936.

29 ஆங்கில இலக்கிய வானிலே பட்டம்விட்ட
அச்சுவேலி பாவலர் தம்பிமுத்து
கலாகிர்த்தி, பேராசிரியர், டாக்டர் பொ. பூலோகசிங்கம்
புகழாரம்
“இருபதாம் நூற்றாண்டிலே ஆங்கில இலக்கிய கதிக்கு ஏதாவது காத்திரமான பங்களிப்புச் செய்த ஆங்கிலேயர் அல்லாதவர் தம்பிமுத்துத் தான். அவரை விட்டால், ஜேம்ஸ் லோலின் அவர்களைத் தான் குறிப்பிடலாம்: ஆனால் அவர் அமெரிக்கராவர்.”
இம் மதிப்பீடு செய்தவர் ஜக் மோகன். அவர் விக்டர் லூயிஸ் *டைம்ஸ் ஒப் சிலோன்’ ஆசிரியராக விளங்கிய காலத்திலே அதற்குக் கலை விமர்சகராகவும் இந்திய இலங்கைத் தொடர்பு விளக்குநராகவும் இருந்தவர்.
டபிள்யூ.எல்.வெப் அவர்களும் ஏறக்குறைய இதே கருத்தை வேறு வார்த்தைகளிலே 1983லே கூறியிருக்கிறார். நவீன இலக்கிய வரலாற்றிலே அதி குழப்பமான முயற்சிகளின் சூழலிலே காத்திரமான சாதனை எதனையும் சாதித்தவர் தம்பிமுத்து என்று அவர் கூறியிருக்கிறார்.
ரி.எஸ்.எலியட் தங்களுடன் உரையாடுகையில், கட்டுக்கட்டான கவிதை மூலபாடங்களை வாசிப்பதின் கஷடத்தை எடுத்துக் கூறித் தன்னுடைய தீட்சண்யம் ஒரு டசின் அல்லது அதற்குச் சிறிது கூடிய கட்டுகளைப் பார்ப்பதோடு சோர்ந்து விடும் என்றும் ஆனால் தம்பிமுத்து மலை போன்ற குவியலுக்கூடே நீந்திக் கடைசியில் டைலன் தொமஸ் என்ற பிரபல்யமற்ற, இளமைத் துடிப்புள்ள தகுதியாளரை வெளிக் கொணர்வார் என்றும் உரைத்ததாகத் திருமதி டயனா மெநுகின் கூறியிருக்கிறார்,
எடித் சிற்வெல் 1960ல் தம்பிமுத்துக்கு எழுதியபோது, “எங்களுக்கு லண்டனில் நீர் தேவைப்படுகிறீர். செய்யுள் என வெளிவரும் கூளமும் கவிதையின் பாடுபொருளும் ஒவ்வொரு நாளும் மோசமடைந்து வருகின்றன. நன்மையின் பொருட்டு நீர் திரும்புவீர் என்று ஆசைப்படுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

Page 20
Հ|}
இவ்வாறு ரீ.எஸ்.எலியட், எடித் சிற்வெல், டபிள்யூ வில்வெட், ஐக் மோகன் போன்றோரால் விதந்துரைக்கப்பெற்ற தம்பிமுத்து ஆங்கில இலக்கிய உலகிலே தம்பி' என்று செல்லமாக அழைக்கப்பெற்றவர். இவருடைய முழுப் பெயர் மியரி ஜேம்ஸ்ப் துரைராஜா தம்பிமுத்து ஆகும் ஆரம்ப காலகட்டத்தில் மியரி ஜேம்ஸ் என்ற பெயர்களை அதிகம் பயன்படுத்திய போதும், அமெரிக்க வாழ்க்கைக் கட்டம் முதல் துரைராஜா என்ற பெயரினை அவர் அதிகம் பயன்படுத்தியுள்ளார், இது அவருடைய மனோபாவம் மாற்றமடைந்ததற்கு ஒரு அறிகுறி போலும்
 

31
重 இளமைக் காலம்
தம்பிமுத்து யாழ்ப்பாணக் குடா நாட்டில் அச்சுவேலியில் 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 15 ஆம் தேதி பிறந்தவர்; லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி வைத்தியசாலையில் 1983ம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி உயிர் நீத்தவர்.
யாழ்ப்பாணம் அச்சுவேலியிலும் மலேசியாவின் கோலாலம்பூரிலும் கிழக்கிலங்கையின் திரிகோணமலையிலும் இலங்கையின் தலைநகரான கொழும்பிலும் தம்பிமுத்து 1937ம் ஆண்டு முடிவு வரை பெற்றோருடன் வாழ்ந்தவர். திரிகோணமலையிலும் பின்பு கொழும்பிலும் அர்ச் யோசேப்புக் கல்லுரி எனப் பெரிய கலாசாலையிலே பயின்று, தாவரவியலுக்குப் புலமைப் பரிசில் பெற்று, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரி அனுமதி பெற்றபோதும் அங்கு படிப்பைத் தொடர முடியாது விட்டவர். இங்கிலாந்து செல்லு முன் இரத்தினபுரிக் கச்சேரியிலும் பின்பு கொழும்பு பொது மராமத்துக் திணைக்களத்திலும் பணி புரிந்தவர்.
தாய் நாட்டுப் பற்று தாய் நாட்டை விட்டு 1937ம் ஆண்டு பிற்கூறிலே புறப்பட்ட தம்பிமுத்து பலமுறை தன் தாயகத்தை நாடி வந்துள்ளார். 1949ம் ஆண்டு திசம்பர் பாதம் 7ஆம் திகதி இலங்கைக்குக் கப்பல் மூலம் மீண்டு கொழும்பிலே பல மாதங்கள் தங்கியிருக்கிறார். சிலோன் ஒப்சேவர், டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகைகளுக்கு இக் காலகட்டத்திலே விடயதானம் செய்துள்ளார். 1951 இலே இந்தியா சென்று, அங்கு இரண்டாம் தாரமாக சாபியா தியாப்ஜியை மணம் செய்து, அங்கு சிலகாலம் வசித்தவர். அப்போது பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி வழங்கியுள்ளார். அமெரிக்காவுக்கு அங்கிருந்து மீளும் முன்பு மீண்டும் 1952 இலே இலங்கை வந்துள்ளார். 1982லும் இந்திய யாத்திரையின் போது தம் மகள் சகுந்தலாவுடன் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.
சுயசரிதை 1968ல் இங்கிலாந்து திரும்பியபோது தமது சுயசரிதையை வெளியிடும் ஆவலுடையவராகத் தம்பிமுத்து கானப்படுகிறார். ஆனால் அவ்வாசை நிராசையாக முடிந்தது. 1975 இலே பெப்ருவரி மாதம் "ஹாப்பர்ஸ் அன்ட் குவீன்' சஞ்சிகையில் வெளிவந்த “பிற்ஸ்றோவியா' என்னும் கட்டுரை அவருடைய சுயசரிதையின் ஒரு பகுதியாகத் தெரிகின்றது. தம்பிமுத்துவின் சுயசரிதையை வெளியிட முன்வந்த "லண்டன் சண்டே ரைம்ஸ்' அவருடைய சுயசரிதை மூலத்தைச் செப்பனிட விரும்பியதாலே தம்பிமுத்துவின் சுயசரிதையை வெளியிடும் உரிமையை இழந்து விட்டது.

Page 21
32 ஜேன் வில்லியம்ஸ் சென்றாண்டு ஞாபகார்த்த மலரில் இடம் பெறும் சுவாமி மலை பற்றிய ஆங்கிலக் கட்டுரை (1989) திரிகோணமலையிலே பாலிய வாழ்க்கை அமைந்தவற்றையும் அதன் மனப் பதிவுகளையும் காட்டுகின்றது. தம்பிமுத்து 1957 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதிய சிறுகதைகளும் அச்சுவேலியை நிலைக்களமாக வைத்துப் புனையப்பட்டவையாம். இவருடைய சுயமான கவிதைகளிலும் (உதாரணமாக ‘என் நாடு என் கிராமம்’ எனும் ஆங்கிலக் கவிதை) சுயசரிதையின் பண்புகள் பல இடம்பெறுகின்றன.
இங்கிலாந்து வாழ்க்கை தம்பிமுத்து கசிமா மரு எனும் ஜப்பானிய கப்பலில் 1938 ஆம் ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அடைந்தார். அங்கு சென்ற சில நாட்களுக்குள்ளேயே கவிஞர், கலைஞர் புதுமை விரும்பிகள் முதலானவர் கலந்த கூட்டமொன்றிலே இவரும் இடம்பெற்றுவிட்டார். சார்ள்ஸ் 'டன் றெட்வர்ஸ் கிறே, பீரர் மறே, பிலிப்பு ஒ கொணர், அந்தனி டிக்கன்ஸ், கவின் எவர்ட், ஸ்ரீபன் ஸ்பென்டர், லோறன்ஸ் கிளார்க் என்போர் தம்பிமுத்துவின் ஆரம்ப காலத்து நண்பர்கள்.
இங்கிலாந்து செல்வதற்கு முன்பே தம்பிமுத்து ஆக்க இலக்கியப் பயிற்சி உள்ளவராகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவருடைய ஜாஸ் இசை நகைச் சுவை நாடகம் கொழும்பு றீகல் படமாளிகையில் நடிக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்த இவர், இங்கிலாந்து போகு முன் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருந்தார். அவற்றிலே மூன்றாவது தொகுதி (ரோன் பட்டேன்ஸ்) 1936 இலே வெளிவந்துள்ளது. இவர் பின்பு சுயமாகவும் மொழிபெயர்ப்பாகவும் பல கவிதைகளை இயற்றி, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, அமெரிக்கா ஆகிய நாடுகளிலே பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிலே சிறுகதைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். ஏராளமான கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார்.
பொயற்றி (லண்டன்) லண்டன் எழுத்துலகிலே 1939 முதல் ஏறக்குறைய நாற்பது வருடங்கள், தம்பிமுத்து முதல் தரமான பல கவிஞர்களின் நண்பராக, வழிகாட்டியாக, வெளியீட்டாளராக, உன்னதமான தானத்தினை வகித்திருக்கிறார். அவருடைய பொயற்றி (லண்டன்) எனும் சஞ்சிகையும் அச் சஞ்சிகையின் முத்திரையுடன் வெளிவந்த பதிப்புகளும் ஏனைய பதிப்புகளும் எல்லாவிதமான கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஏற்றுக்

33 கொள்ளத் தக்க ‘சங்கப்பலகையாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது. உண்மையான திறமையைக் கண்டு பிடித்து அதனைப் பராமரிப்பதிலே அவர் கவனஞ் செலுத்தினார். அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒருவரான கத்லீன் றெயின்,
‘ஒருமுறை ஒரு சிறிதாவது அறிவுக் கூர்மையுடைய ஒருவரைக் கண்டு பிடித்தால் அவரை எப்பொழுதும் தூக்கியெறிந்துவிடாத நேசபாவம் மிக்க, அன்புள்ளம் மிகுந்த விரும்பத்தக்க நண்பர்’ என்று உளமார்ந்த நன்றி கூறியிருக்கிறார்.
பொயற்றி (லண்டன்) சஞ்சிகை தம்பிமுத்து, அந்தனி டிக்கன்ஸ், டைலன் தொமஸ், கெயிட்றிச் றைஸ் என்போர் ஒரு முறை சந்தித்து உரையாடியபோது கருக் கொண்டதாகும். தம்பிமுத்து அதனை ஆரம்பிக்கும் போது அவரிடம் பத்துப் பவுண் மட்டுமேயிருந்தது. 1938 ஆம் ஆண்டுக் கடைசியிலே தம்பிமுத்துவும் டிக்கன்ஸ் என்பவரும் பொயற்றி (லண்டன்) வெளியிடுவதற்கான அறிக்கையைத் தம்மிடமுள்ள பண வசதிக்கு ஏற்ப வெளியிட்டனர். அதனைப் பார்த்த நண்பர்களின் உதவியுடன் தம்பிமுத்து 1939 ஜனவரியிலும் ஏப்ரலிலும் முதலிய சஞ்சிகைகளையும் வெளிக் கொணர்ந்தார்.
அந்தணி டிக்கன்ஸ் தம்பிமுத்துவின் முயற்சிகளுக்கு அன்று பக்கபலமாக நின்று ஊக்குவித்தார். இதனால் தம்பிமுத்து அவருடைய பெயரை “பொது ஆசிரியர்’ அல்லது "இணை ஆசிரியர்’ என்ற பெயருடன் முதலாறு சஞ்சிகைகளிலும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் டிக்கன்சை வர்த்தக மனேஜர் என்று கூறுவதே பொருந்தும். அதுவும் முதலிரு சஞ்சிகைகளிலும் தான் அவர் தொடர்பு இருந்தது. ஆயினும், தம்பிமுத்து தம்முடன் தோள் சேர்ந்து நின்ற டிக்கன்சை மறவாது போற்றி வந்ததையே நாம் காண முடிகின்றது.
முதலிரு சஞ்சிகைகள் பொயற்றி (லண்டன்) முதலிரு சஞ்சிகைகளுக்கு எழுதியவர்கள்
பட்டியலை நோக்கும் போது தம்பிமுத்து ஆங்கில இலக்கிய வானிலே
ஏற்படுத்திய தாக்கம் புலனாகும்.
ஜோர்ச் பார்கர்
மோரிஸ் காப்பெண்டர்
இட்றிஸ் டேவிஸ்
டேவிட் கஸ்கொயின்

Page 22
34 ஜே.எப்.ஹெண்றி
லூயிஸ் மக்நிஸ் லிண்ட் நாதன்
போல் பொட்ஸ்
ஸ்ரீபன் ஸ்பெண்டர் டைலன் தொமஸ் ஒட்றி பீச்சம்
லோறன்ஸ் கிளார்க்
கிளிபட் டைமென்ட்
வால்டர் டி லா மெயர் ரெய்னர் ஹெப்பன்ஸ்டோல்
நிகொலஸ் மூர்
பிலிப் ஒ கொணர்
கென்ட்றிச் றைஸ்
ஹெபட் றீட்
லோறன்ஸ் விஸ்லர்
டோரியன் குக்
லோறன்ஸ் டறல்
கவின் இவட் ஜோன் கோஸ்வார்ச் கிளின் ஜோன்ஸ்
சார்ள்ஸ் மட்கே
எச்.ஜி.போரியஸ்
டி.எஸ்.சவேஜ்றுத்வென் ரொட்
என்போர் சம காலத்திலும் பின்பும் ஆங்கில இலக்கிய வானிலே பேரெடுத்தவர்கள். இவர்களுடைய ஆக்கங்களைத் தாங்கி வந்த பொயற்றி அன்று நல்ல வரவேற்பினைப் பெற்றது.

35
டைலன் தொமஸ்,
‘நான் அறிந்த அளவிற்கு, அழகு மிக்கதும் அறிவு மிக்கதுமான கவிதைச் சஞ்சிகையைத் துணிச்சல் மிக்கதும் பாரம்பரிய நெறிக்குப் புறம்பானதுமான முகவுரையுடன் வெளியிட்டதற்காக உம்மைப் போற்றுகிறேன் என்றார்.
லோறன்ஸ் டறல்,
‘இன்று எழுதுகின்ற சகல விதமான கவிஞர்களுக்கும் இடமளிக்கத்
தகுந்த மேடையொன்றினை நீர் அமைத்துக் கொடுத்ததிலேயே 'பொயிற்றி’யின் உண்மையான சிறப்புத் தங்கியுள்ளது என்றார்.
இவை இருபதாம் நூற்றாண்டின் பேர் பெற்ற இரு கவிஞர் 'பொயற்றி சஞ்சிகையின் ஆரம்ப கால வெளியீடுகளின் போது வழங்கிய புகழாரங்கள்.
ரீ.எஸ்.எலியட்,
பொயற்றி (லண்டன்)யில் தான் கவனத்திற்குரிய புதிய கவிஞர்களை நான் இனம் காணத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாகும் என்று கூறியுள்ளார்.
பிரான்சிஸ் ஸ்காப்,
பொயற்றி (லண்டன்) போல இவ்வளவு கவிஞர்களைத் தனது பக்கங்களுக்குள் சேர்த்த வேறொரு சஞ்சிகையைக் காண முடியாது. இந் நூலிலே குறிப்பிடப்பட்ட கவிஞர்களில் பெரும்பாலோர் அதனுள் இடம் பெற்றவராவர் என்று உரைத்திருக்கிறார்.
கேனத் ரெக்ஸ்றொத்,
தம்பிமுத்துவின் பொயற்றி (லண்டன்) தான் கவிதைத் துறையிலே அதிகமான மலைகளை அசைய வைத்த சஞ்சிகையாகும். உலக மகா யுத்த காலத்திலே ஆங்கிலத்தின் தலைசிறந்த கவிதையையும் புதிய கவிதையையும் வெளியிட்ட பெருமை அவரையே சாரும்.
என்று சிறப்பித்துள்ளார்.
தம்பிமுத்து வெளியிட்ட பொயற்றி (லண்டன்) பற்றிய கருத்துக்கள் அச் சஞ்சிகையின் சிறப்பினைத் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. பேர் பெற்ற கவிஞர்களும் தலை சிறந்த விமர்சகர்களும் அதனை வாயார வாழ்த்தினர் என்பதை இவை உணர்த்துகின்றன.
O அடுத்த நான்கு சஞ்சிகைகள்

Page 23
36 ஆயினும் மூன்றாவது சஞ்சிகை உடனே வர முடியவில்லை. பொருள் வசதியில்லாமையே காரணம். ஜேம்ஸ் டோபி நூறு பவுண் கொடுத்து உதவியதனால் அடுத்த நான்கு (3-6) சஞ்சிகைகளும் வெளிவர முடிந்தது. மூன்றாவது சஞ்சிகை 1940 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வந்தது. ஆறாவது சஞ்சிகை 1941 ஆம் ஆண்டு வெளிவந்தது. 56 பக்கம் கொண்ட இச் சஞ்சிகை 2200 பிரதிகள் அடிக்கப்பட்டன.
தம்பிமுத்து கொடுரமான வறுமை நிலையையடைந்தார். கசப்புணர்ச்சி மிகுந்த அந் நிலையிலே தம்பிமுத்து புத்திசுவாதீனம் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். ரீ.எஸ்.எலியட் அப்பொழுது பேருதவியாக நின்று தம்பிமுத்து மீண்டும் சுவாதீன நிலைக்குத் திரும்ப உதவினார்.
O அடுத்து வந்த சஞ்சிகைகள்
ஏழாவது சஞ்சிகை 1942 ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் வந்தது. இச் சஞ்சிகை வெளியிட ஒரு தாபனம் பொருள் உதவியது. அத் தாபனம் பத்தாவது சஞ்சிகை வரை வெளிவர உதவியது.
ஏழாவது சஞ்சிகையைத் தம்பிமுத்து ரீ.எஸ்.எலியட்டுக்குச் சமர்ப்பணமாக வெளியிட்டிருந்தார். பத்தாவது சஞ்சிகை பெரிய புத்தக வடிவிலே 264 பக்கங்களிலே 1945 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் புதிய கவிஞர்களும் பழகிய புலவர்களும் இயற்றிய ஆக்கங்களை உள்ளடக்கி வெளிவந்தது.
பதினோராவது சஞ்சிகைக்குத் தம்பிமுத்து வேறு பண உதவியை நாட வேண்டியிருந்தது. 1947 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் பதிப்புகள் பொயற்றி லண்டன் லிமிட்டெட் என்ற கம்பெனி நிறுவப்பட்டது. இதிலே எச்.ஜி.றிச்சட் மார்ச் என்பவர் 51 வீதம் பங்குகளுக்கு ஆதிபத்தியம் உடையவராகத் திகழ்ந்தார். இதன் பராமரிப்பிலேதான் பொயற்றி (லண்டன்) சஞ்சிகையின் 11ஆம், 12ஆம் வெளியீடுகள் 1947இலும் 13ஆம், 14ஆம் வெளியீடுகள் 1948 இலும் பிரசுரிக்கப்பட்டன.
O தம்பிக்குச் செய்யப்பட்ட துரோகம்
15வது வெளியீடு ஆரம்பிக்க றிச்சட் மார்ச் முற்றுவித்து 1949 மே மாதம் வெளியிட்டதாகும். 'பதிப்புகள் பொயற்றி லண்டன் லிமிட்டெட்' பணிப்பாளர் சபையில் இருந்து தம்பிமுத்துவை றிச்சட் மார்ச் 1949ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டத்திலே றொணல்ட் டங்கன், நிகொலஸ் மூர், றொணல்ட் பொற்றால் என்போர் ஆதரவுடன் வெளியேற்றியதோடு, கம்பெனியிலிருந்தும் நீக்கியும் விட்டான்.

37
தம்பிமுத்துவின் ஆரம்ப கால நண்பர் அந்தோனி டிக்கன்ஸ்
எதிர்ப்பொன்றினை ஒழுங்கு செய்திருந்தார். புதிய முகாமைக் குழுவுடன்
தாம் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று நெடுங்காலமாக விடயதானம் செய்தோர் சிலர் கூறினர்.
தம்பிமுத்து மனமுடைந்து இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டு இலங்கை வந்தார். 1949ம் ஆண்டு திசம்பர் மாதம் இலங்கை வந்து தங்கி மூலதனம் தேட முற்பட்ட தம்பிமுத்து பின்பு இந்தியா சென்று அங்கு சிறிது காலம் வாழ்ந்து விட்டு அமெரிக்காவை நாடினார்.
o பொயற்றி அந்திமம்.
றிச்சட் மார்ச், நிகொலஸ் மூர் உதவியுடன் பொயற்றி (லண்டன்) சஞ்சிகையின் 16ஆம் பிரசுரம் முதல் 23ஆம் பிரசுரம் வரை தம்பிமுத்துவை நீக்கிவிட்டு 1949 செப்தம்பருக்கும் 1951 செப்தம்பருக்கும் இடையே வெளியிட்டுள்ளார்.
மார்ச், 1955 இலே, இறக்கும் முன்பு பொயற்றி (லண்டன்) உரிமையை மீண்டும் தம்பிமுத்துவுக்குக் கொடுத்தார்.
O பொயற்றி மதிப்பீடு
தம்பிமுத்து பாரம்பரிய வெளிவாசல்கள் அடைத்துவிடக் கூடிய அல்லது நசித்து விடக் கூடிய இளந்திறமைக்குப் 'பொயற்றி” (லண்டன்) மூலம் களம் அமைத்துக் கொடுத்தார். குறிப்பிடத்தக்க சகல ஆங்கிலக் கவிஞரின் ஆக்கங்களையும் அவர் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சண்டைக் காலத்தில் (1939 - 1945) இச் சஞ்சிகை லண்டன் இலக்கிய மேடையிலே காத்திரமான செல்வாக்குடையதாக விளங்கியிருக்கிறது. உருவமும் உள்ளடக்கமும் ஒரே மாதிரியாகச் சலிப்பேற்படுத்திய காலத்திலே புதிய வடிவத்துடனும் புதிய சிந்தனைகளுடனும் தோன்றிய கவிதைச் சஞ்சிகையாகப் பொயற்றி (லண்டன்) காணப்பட்டது. இதன் தலையங்கங்கள் காரம் மிக்கனவாகவும் எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டுவனவாகவும் அமைந்து இசையையும் வசையையும் சம்பாதித்துக் கொண்டன. லூசியன் ப்ரைட், ஹென்றிமூர், கிறமாம் சதர்லண்ட், மேவின் பீக், ஜெறல்ட் வைல்ட் முதலியோருடைய சித்திரங்களைத் தாங்கிச் சஞ்சிகை கவர்ச்சி மிகுந்து காணப்பட்டது.
O பி.எல்.சிறு நூல்கள்
பொயற்றி (லண்டன்) உடன் தம்பிமுத்து, நிகொலஸ் மூருடன்
சேர்ந்து கவிதைச் சிறு நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். 1941யிலே
நான்கு கவிஞரின் நான்கு கவிதைத் தொகுதிகள் வெளியிடப் பெற்றன.

Page 24
38
1948யிலே இம்முத்திரையின் கீழ் ஹலாஸ் இயற்றியவையும் தம்பிமுத்துவின் நடராஜா' என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
O பதிப்புகள் பொயற்றி லண்டன்
தம்பிமுத்து 1942ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் றெஜினால்ட் மூர் பதிப்பித்த ‘தெரிந்த எழுத்துகள்’ எனும் தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகளைத் தெரிவு செய்ய உதவியதன் மூலம், அதன் வெளியீட்டாளர் நிகொல்ஸன், வாட்சன் கம்பெனியின் அறிமுகத்தைப் பெற்றார். அவ்வறிமுகத்தினால் 1943 ஜூலை மாதம் ‘பதிப்புகள் பொயற்றி லண்டன்’ தாபனம் நிகொல்சன், வாட்சன் கம்பெனியின் பொருளுதவியினைப் பெற்று நூல் வெளியீட்டில் ஈடுபட்டது.
நிகொல்சன், வாட்சன் கொம்பனியின் ஆதரவு 1947 வரை தம்பிமுத்துவுக்கு கிடைத்தது. பின்பு 1947 செப்தம்பர் முதல் எச்.ஜி.றிசர்ட் மார்ச் 51 வீதம் பங்குகளைப் பெற்று தம்பிமுத்துவின் பதிப்புகள் பொயற்றி லண்டன்’ நிறுவனத்தின் பிரதான உரிமையாளர் ஆனார்.
1949யிலே தம்பிமுத்து மார்ச் உறவு விரிசல் கண்ட போது பதிப்புகள் பொயற்றி லண்டன் வெளியீடுகள் அருகிச் சென்று 1951 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதத்துடன் முடிவடைந்தது.
அறுபது நூல்களுக்கு மேல் இம்முத்திரையுடன் வெளி வந்துள்ளன. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை முதலிய பல்வேறு இலக்கிய வகைகளை இவ்வெளியீடுகளிலே காணலாம். தம்பிமுத்துவின் நூல்கள் அழகான சித்திரங்களுடன் கவர்ச்சி அளிப்பனவாகத் தோன்றின. அக்காலம் வரை வெளியீட்டாளர் பின்பற்றாத நெறிகளைப் பின்பற்றிச் சிறந்த நூல்களை முன் வைத்தார் தம்பிமுத்து. ஹெண்றி மூர், கிரஹாம் சதர்லண்ட், ஜோன் பைபர் முதலிய பேர் பெற்ற கலைஞரின் கைவண்ணத்தைத் தம்பிமுத்துவின் நூல்களிலே காணக் கூடியதாயிருந்தது.
வில்லியம் கம்பியன், மண்டவில் பப்ளிகேஷன்ஸ் எனும் இரு வெளியீட்டுத் தாபனங்களும் கூடத் தம்பிமுத்து 1949இலே ஆரம்பித்தவைதாம். இவற்றை விட றொபேட் வாட்டர் பீல்டு உடன் சேர்ந்து தம்பிமுத்து வேறொரு சிறிய அச்சகத்தினையும் நிறுவிச் சில சிறிய வெளியீடுகளைப் பிரசுரிக்கப் பயன்படுத்தியுள்ளார்.

39 O அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தம்பிமுத்து 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்காவிலே 1968 வரை தம்பிமுத்து வாழ்ந்திருக்கிறார்.
இங்கிலாந்தில் ஜகுலின் ஸ்ரான்லியுடன் வாழ்ந்த தம்பிமுத்து, பம்பாயில் 1951ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி சபியா தியாப்ஜியைத் திருமணஞ் செய்தார். சபியா தம்பிமுத்துவுடன் நியூயோர்க் நகரில் வாழ்க்கை நடத்திய போதும் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியாமல் 1958ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா புறப்பட்டு அங்கு வருட முடிவிலே விவாகரத்தினைப் பெற்றுக் கொண்டார். தம்பிமுத்து பின்பு எஸ்ரா புஸி என்ற அமெரிக்க யூதப் பெண்ணை மணமகளாக வரித்தார். அவருடைய மகளாக அவதரித்த சகுந்தலாவே தம்பிமுத்துவின் வாரிசு.
தம்பிமுத்து 1953யிலே ஆங்கிலக் கவிதை பற்றி நியூயோர்க் பல்கலைக்கழகத்திலும் வேறு இடங்களிலும் விரிவுரை செய்வதைக் காணி கிறோம். மேலும் அக் கட்டத்திலே பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவில் தம்பிமுத்து தமக்குக் கிடைத்த ஆதரவினை நம்பித் தமது கவிதைச் சஞ்சிகையை மீண்டும் ஆரம்பிக்க மனங்கொண்டார். பொயிற்றி லண்டன் - நியூயோர்க் சஞ்சிகையின் நாலாவது வெளியீடு 1960ஆம் ஆண்டு கோடை காலத்தில் வெளிவந்துள்ளது. பதிப்புகள் பொயற்றி லண்டன் - நியூயோர்க் எனும் தாபனமும் உருப்பெற்றுச் சிறிது காலம் இயங்கியுள்ளது.
தம் சஞ்சிகையை வெளிப்படுத்தும் வெளியீட்டாளரைக் கண்டுபிடிக்கும் பாரிய பிரச்சினையால் தம்பிமுத்து நிறைய மதுவைப் பருகத் தொடங்கினர். மது போதை கூடியதே ஒழியப் பிரச்சினைகள் ஒயவில்லை. அத்தோடு அவர் சுயமாக இயங்கும் வலிமையினையும் இழக்கத் தொடங்கினார். மனைவி கடுமையான சுகவீனமுற்று அறுவைச் சிகிச்சைக்கு ஆளாகித் தாய் நாடு மீண்டு விவாகரத்துப் பெற்றார்.
தம்பிமுத்து மில்புறுாக் எனுமிடத்தில் அமைந்திருந்து சமாதியிலே யோக நெறியிலே ஈடுபட்டார். இக் காலத்திலே இவர் யோகம் பற்றி ஒரு நூலையும் எழுதி இருக்கிறார்.

Page 25
40 இரண்டாவது லண்டன் வாசம் தம்பிமுத்து ஹர்வார்டு நூல் நிலையத்தின் கவிதை அறைக்குச் செய்த மனு ஏற்கப்படாததை அடுத்து லண்டன் புறப்பட்டார். அவர் புறப்படுவதற்கு ‘பீற்றில் ஸ்’ எனும் பொப் இசைக் குழுவினர் காரணமாயிருந்தனர். அவர்கள் கவிதைச் சஞ்சிகை வெளியிடப் பொருளுதவி செய்வதாகக் கூறியதாலே தம்பிமுத்து லண்டன் சென்றார்.
ஆனால் பொயற்றி லண்டன் ஆபிள் மகஜின் என்ற முதல் சஞ்சிகை 1979 அக்தோபரிலே தான் வர முடிந்தது. இரண்டாவது சஞ்சிகை 1982இலே வந்திருக்கிறது. இச்சஞ்சிகையிலே ஐரிஸ் மேர்டொக், ரெட் ஹியூஜெஸ், பொப் டைலான். அலென் ஜின்ஸ்பேர்க், ஜோன் கூபர் கிளார்க் முதலிய பேர் பெற்ற கவிஞர்களின் ஆக்கங்கள் வந்துள்ளன.
இச்சஞ்சிகையின் முன்பு தம்பிமுத்து கதறின் பலி பெனட் உதவியாலே 1972இலே ‘லயர்பேர்ட்பிறஸ்’ எனும் அச்சகத்தை லண்டனிலே நிறுவியுள்ளார்.
1977இலே டேவிட் ப்றொஸ்ட் அவர்களின் தாபனம் தம்பிமுத்து ஒரளவு மொழி பெயர்த்தும் தாமே பரிசோதித்ததுமான 'இந்திய காதல் பாசுரங்கள்’ எனும் உயர்ந்த அழகிய பதிப்பினை, ஜோன் பைபருடைய சித்திரங்களுடன் 400 பவுணுக்கு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூல் முன்பு அமெரிக்காவிலும் பதிப்பிக்கப்பட்டது.
தம்பிமுத்து 1982இலே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மகளுடன் வந்தபோது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி லண்டனிலே இந்திய - இலங்கைக் கலைக் கழகம் நிறுவும்படி தம்பிமுத்துவுக்கு நிதி உதவி வழங்கினார். 1983ம் ஆண்டு மே மாதம் புளும்ஸ்பரியிலுள்ள மார்ச் மொண்ட் தெருவிலே இந்திய கலைக்கழகம் நிறுவப்பட்டது.
&FLDu (85Tëeg)5
தம்பிமுத்து கதலிகராகப் பிறந்த போதும் தனது வைதீக சமய வேர்களைத் தேடுவதிலே ஆர்வம் மிக்கவராகக் காணப்பட்டார். மில்புறுாக்கில் இருந்த திமதி லியறி இன் எல்.எஸ்.டிநிலையத்திலும் மொன்றோவில் இருந்த ராமமூர்த்தி மிஸ்ராவின் இந்து ஆசிரமத்திலும் யோக நெறியில் தம்பிமுத்து காட்டிய அக்கறை மனம் கொள்ளத்தக்கது. அவர் இயற்றிய கீதை சரஸ்வதி’ என்ற நீண்ட கவிதையும் நோக்கத்தக்கது. கென்சிங்ரன் தெற்கில் அவர் வசித்த இடத்தில் அவருடைய மேசையின் மேலே

41 சரஸ்வதியின் சித்திரம் வரையப்பட்ட திரையொன்று தொங்கிக் கொண்டிருந்ததைப் பலர் கூறியிருக்கின்றனர்.
தம்பிமுத்துவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டதேயன்றி அடக்கஞ் செய்யப்படவில்லை. அவருடைய ஈமக் கிரியைகள் கிறிஸ்தவ முறைப்படி கோயிலில் நடந்த போதும் இந்து முறைப்படி லண்டன் பவன் நிலையத்திலும் நிகழ்ந்தது.
ரி.எஸ்.எலியட்
தம்பிமுத்து நன்கு மதித்தவர்களில் ஒருவர் ‘அங்கிள் ரொம் எனப்பெற்ற எலியட் ஆவர். எலியட்டிடம் போகும் போது தம்பிமுத்து நன்னடத்தை மிக்கவராக நடந்து கொண்டார். பாடசாலை மாணவன் ஒருவன் நேர்முகப் பரீட்சைக்குச் செல்வது போல இருக்குமாம் தம்பிமுத்து எலியட்டை சந்திக்கச் செல்வது. எலியட்டும் தம்பிமுத்துவின் மீது நன்மதிப்பு வைத்திருந்தார். லோறன்ஸ் டறல் லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதும்போது (26.6.83) தம்பிமுத்துவைப் பற்றி ஆச்சரியமான மெல்லிய குரலிலே இளைய வெளியீட்டாளர்களிலே துணிச்சல் மிக்கவர் என்று எலியட் கூறியதைத் தாம் நினைவு கூர்வதாக உரைத்துள்ளார். பேபர் முத்திரையில் 1942 ஜூலை வெளிவந்த போர்க் கால கவிதை எனும் ஆங்கில கவிதைத் தொகுப்பினைத் தம்பிமுத்துவைக் கொண்டு தொகுப்பிக்கச் செய்தவர் எலியட் தம்பிமுத்து நிலை தளர்ந்த காலங்களிலும் புத்திசுவாதீனம் இழந்து நின்ற காலத்திலும் அவருக்குத் துணையாக நின்றவர் எலியட்
புலவர் தம்பிமுத்துப்பிள்ளை அவர்களது பேரனான யேம்ஸ் துரைராசா தம்பிமுத்து ஏனைய சகோதர்களிலும் பார்க்க தமது புலமையை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். 1983ம் ஆண்டு, ஆனி மாதம், 29ம் திகதி இலண்டனில் வெளியான ‘ரயிம்ஸ்’ பத்திரிகையில் ‘கத்தலீன் றேயினி” என்பவர் இவரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
இலங்கையைச் சேர்ந்த தம்பிமுத்து எனது காலத்து கவிஞர்களால் மிக ஆழ்ந்த அன்புடன் நினைவு கூறப்படுகின்றார். அவர் தான் எப்போதும் தன்னை மறந்த மகிழ்ச்சியான நிலையை விரும்புவதாகக் கூறி இலண்டனில் தன் முத்திரையைப் பதித்துள்ளார். அவர் எழுதிய லண்டன் கவித்தொகுப்பு இதற்குச் சான்றுபகரும். ஒரு பெரிய் அறிவாளியாக இல்லாவிட்டாலும். கூட, அவரது கற்பனா சக்தியும், உள்ளாந்தர உணர்வும் இந்நிலைக்கு அவரை உயர்த்தியது. உலகில் பெயர்பெற்ற கவிஞனான ரி.எஸ். ஏலியட் முதலாய் தம்பியின் புலமைபற்றி புகழ்ந்து பராட்டியுள்ளார். தம்பி அனேகமாக

Page 26
42
கையில் பணமில்லாத ஒரு முரடன் போன்று தென்பட்ட போதிலும், அவரது குணநடை ஒரு அரசகுரமரன் போல சிறப்புடையதாக அமையும், இத்தன்மை என்றும் அவரது குடும்பக் கெளரவத்தை எடுத்துக் காட்டும்,
அவர் தனது ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தை நூல்கள் வெளியிடு வதிலேயே செலவிடுவர்.தனக்கென வாழா, பிறர்க்கென வாழ்ந்தவன்' எனும் கூற்று இவருக்கு முற்றாகப் பொருத்தமுடையதாகும், அமெரிக்காவிலும் இந்தியாவிலுமிருந்து தனக்குக் கிடைத்த சன்மானத்திலும் பார்க்க அவர் 1983ம் ஆண்டு பெரிய பிரித்தானியாவில் கட்டியெழுப்பிய இந்திய கலை ஆலோசனைச் சபைக் கருத்திட்டம் மேலானது. இதற்கு கடந்த காலத்தில் இந்தியாவின் பிரதமராகவிருந்த இந்திரா காந்தியும் அனுகூலம் வழங்கினார். "நான் டெல்லியில் இருந்தபோது தம்பியின் பிரபல்யம் பற்றி அங்கேயும் கதைகள் நாலாபக்கமும் பரவியதை அவதானிக்க முடிந்தது" என மேலும் கூறினார். அவர் இந்தியாவின் நாகரீக கவிதைகளையும் பேரறிவையும் இங்கிலாந்திற்கும் கொண்டு சென்றதாக சான்றுகள் உண்டு, தம்பிபோன்ற இன்னொருவரை இனிமேல் உலகில் காண முடியாது"
(Iքlգh|
ஆங்கில இலக்கிய உலகிலே பேர் பெற்றவர்களிலே முதலிடம் வகித்தவரில் ஒருவரான ரி.எஸ்.எலியட் போன்றோர் மதிப்பளித்த தம்பிமுத்து எம் நாட்டவர் என்பதை நாம் எண்ணிப் பெருமைப்பட வேண்டும். எம் நாட்டு ஆங்கில இலக்கியவாதிகள் அவரைப் புறக்கணிக்காது அவர் பணிகளை நினைவு சுர வேண்டும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டும் தம்பிமுத்து
தமிழ் மகன் என்பதிலே நாம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.

43
மேலே - 1950ம் ஆண்டு பிற்பகுதியில் L பிமுத்து ஐக்கிய நாட்டில் பிரசுர உரிமை - பொப் ஹென்றிக்ளப்
இடது - தம்பிமுத்துவும் ஹசியா ஒ சியென் (முன்னாள் கீழைத்தேய கல்வி இலண்டன் பாடசாலை) பி.பி.சி வானோலி நிகழ்ச்சியில்,
கிழக்கின் கண்கள் ஊடாக (19 வைகாசி 1942)
ரி.எஸ். எலியட் ஹசியா ஒ பற்றி தம்பிமுத்து ஒரு சொற்பொழிவு ஆற்றினார். (தற்போதைய இலக்கியம் என்ற தொடரில் இப்பெயர்கள் வாழும் (பி.பி.சி) பிரசுர உரிமை)

Page 27
குரல் (Voice) என்னும் மாதாந்த வானொலி சஞ்சிகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் - மார்கழி ம் திகதி 1942 பி.பி.சி.யின் கீழைத்தேய சேவையின் பகுதியாக இந்தியாவின் ஆங்கிலம் பேசுபவர்களுக்காக நவீன காவிய சஞ்சிகை ஒலிபரப்பு
இடமிருந்து வலம் - இருப்பவர்கள்: வெணு சிற்றாலே, பி.பி.சி இந்திய பிரிவு, தம்பிமுத்து ரி.எஸ்.எலியட் உனா மார்சன் ஏற்பாட்டாளர் பி.பி.சி மேற்கிந்திய நிகழ்ச்சி! முல்க் |||||||გიზ ஆனந் கிறிஸ் தோப்பர் பெம் பேட்டன் பி.பி.சி குழு உத்தியோக அங்கத்தவர்: டாக்டர் நாராயண மேனன் தற்போதைய நாடக, நாட்டிய, சங்கீத தேசிய கலைக்கழகத்தின் தலைவர் புதுடெல்கி
நிற்பவர்கள் : யோட்ஜ் ஓகுவல், நிகழ்ச்சி தயாரிப்பாளர் நான்சி பார்ட் ஒகுவலின்
செயலாளர் வில்லியம் எம்சன் (பி.பி.சி பிரதி உரித்தாளர்)
 

அன்தனி டிக்கின்ஸ், தம்பிமுத்துவுடன், தம்பியின் காரியாலயத்தில்
量 இடம் - கிறவென் வீடு, கிங்ஸ்வே, லண்டன் 35 TaliðLib:- 1939 || opið6) || || 944) ET,576i)
-
三
முதல்

Page 28
யோட்ஜ் படி ரிவிறேசன் அவர்களது திருமண வைபவம் அர்ச் அன்லு ஆலயம் செல்சி, 30 ஆவணி 1946
இடமிருந்து வலம்:- ரோனிளப்சாடலிங் தம்பிமுத்து, ஹரோல்ட்முசேன், கவின் எவர்ட் ஐயன் கு விகுணச்சர், வில்லியம் எம்சன், இராம் ஸ்கொட் ஹெர்குலன் ஜர் வின் நிக் கொலஸ் மூரே புகைப்படம் ஜெ.எஸ்.பெயேஸ்
 

니7
No彩 系參
----
|×
|×
|-
影 No
|×
·
系\,
後 參N 彭
பொதுதொடர்புகளின் தலைவர்,
III.
GITLİ) yığılı.
ருந்து:
கீழே இடமி
II og FIDs (311
(31 LIII
HTMLI
57.
|")
마||
வலது:
கீழே
ஆரம்ப 1950ம் ஆண்டுகளில்
Li
துவும் சவியாவு
த் ப்படம் சர்வதேச செய்திகள்)
நம்பிமு KL|55}}

Page 29
ES
3. "
ஆரம்ப 1940 ம் ஆண்டுகளில் எலிசபேத் சிமாட் 1940ம் ஆண்டு தம்பிமுத் துவும், டேவிட் மத்தியில் தம்பிமுத்துவால் கஸ்கோயினும் எடுக்கப்பட்ட புகைப்படப் பிரதி
ދިދަދަދަދަދަ
FL35|| GI GOLDET ÆB:- நிக்கொலப் முரே - யோன் கிறாக்ளப்ரன், கத்லீன் றேனி ణ LDI i3 | I BILIf தம் பிமுத் து 臺 இலண்டன் sifil LIL I Li fi காரியாலயத் தல - 26 மன் செளப் ரன் சதுக்கம் | 1940ம் ஆண்டு மத்தியில்)
3.
݂ ݂ ݂ ݂
3.
s 3.
3.
ܡ .
 
 
 

- }
T
aն| nl | | |
செறி (3)(3
}
*心门。
红 画册》 由阎义 % § ' ] © 鹰司 ? L年而
曲
ரிமீற்றர் கடதாசியில்
25 x 18.5
மையும், நீர்வர்ணம் அற்ற a fall IIILILL
இடது. O'FGİT
|-
任 正 儿 홍 위 町 庙 *正日 a 헌 西
•
|×
:|-&----§. % ;密參
அட்டை க்குரியது 26
x20
புத்தக
(மெல்
மீற்றர் குடிங்கின் உத்தரவுடன் மீள
மைக்கப்பட்டது)

Page 30
—————————————————————————————————
------------------
:: - ( )
=====
ழி இல்
捻
|
BIJI LIL LIC
2);
s
3.
, !
| 4고
ஹென்றி முறி
卧 |
"லண்டன் காவிய
|
திகை
CHITTT)
եւ || 631IIհմI g|bմIHEեIII
பட்சி
ག།
all LI
ILIFT || ||
미
TITI
1550L GJENJILG)
மார்கழி
LsäTIT
ܕܡܨ
Fig.1).E.
EII H,
R
இல
காவியம்,
திட
புத்தக
க்கம்
ܡܘ ܐ .
リJm|-5I
H
ri
}ନୀ
தி
தே
தாL
ווה
|றி மோரே
LIJFTIT LIL | T | |
(al
1942 IEIEFLI'I III
 
 
 

密
-|-!!|-km!後|- |- 窦骁 密
!露*露- !
() 多
----密 《
*** ----!!!!!!! 劑*
密
|×----§
:
TT
யினா
aা
나L-||
50 x
L’LU
ë)|63||
,
என் ம் கலக்க
வி
நிற
த்
III;
பிமு
Њ
பின்
F 乐
୍}ନT|L
||
Gill
|-]
h1.ւյ111
IT
|
| ii || ULO
JCS றர்
III பிற்
ண்டு
குர
ຜູ້ໃດ ນີ້
Is
|
ਹੈ।
2լf
{l8|
32
| )"고

Page 31
『』를 I fu
!!!!!!!--***********
象《
密 參
&*
劑參-------- *)!: 密露----}}|- No)
------------------ ܒ -- ܕ -- -- ܒ -- ܕ -- ܀
S萎
காவியம் லண்டன்
壞||
參《哆
目 !”
প্রািপ্লক্কু
| } } | | 參 後 §
KAKIBBER
குறைந்
நிகர
ங்குக3
I) பெறசன்னும்
பி.எல் இரு சில்லி
al
ஒன்பது
H[Til FII
இலக்கம்
நிக்ெ
 

லண்டன் காவியம் - நியூயோர்க்
338. கிழக்கு 27ம் தெரு, நியூயோர்க் 28 எண் - வை
துரைராசா தம்பி முத்துவின் புத்தகங்களும் ஆக்கங்களும்.
2.
இளைஞர் பாடல்கள், (பிரத்தியேகமாக அச்சிடப்பட்டது 1932. இலங்கை.) குரல் வகைகள், காவியங்கள், (கொம்பனி விதி அச்சுவேலைகள், 1935, Թ:ET(Լըլtւլ.) ஒக், காவியங்கள், (கொலோனியல் அச்சகம், 1936, கொழும்பு) யுத்தத்தின் வெளியே, (நீண்டகாவியம், 1940, (வோச்ஆன்அதிஷட) அச்சகம், லண்டன்.) நான்கு இலங்கையின் காதல் காவியங்கள், (லண்டன் காவியம், இல, 2, சித்திரை 1959, லண்டன்.) நான்கு காவியங்கள், (லண்டன் காவியம் இல4, தை 1941 லண்டன் இவைகளுள் இரண்டு மதசம்பந்தமான பென்குயின் செய்யுள் தொகுப்பு திரும்ப அச்சிடப்பட்டுள்ளது. - நோமன் நிக்கொல்சன் அவர்களால்) பரவலாகும் சிலுவை, இந்த யுத்தத்தின் காவியங்கள் - (காவியம் பற்றிசிரியா லெட்வேட் மற்றும் கொலின் ஸ்ராங் அவர்களால் கேம்பிறிச் பல்கலைக்கழக அச்சகம், 1942) ஐநாவின் பரந்து போகும் சிலுவை - (அகுலக்ஸ் குகாம் வோட் மற்றும் றொபேட் கிறாயகன் அவர்களால் 'கிறே வால்ஸ் அச்சகம், லண்டன் 1942) சகபதிப்பாளர் தெரிவு செய்யப்பட்ட ஆக்கம் - 1942 நிஜ்கொல்சன், வற்சன் ஆதியோர்), லண்டன்.
சகபதிப்பாளர் தெரிவுசெய்யப்பட்ட ஆக்கம், மாரி காலம் 1944,
(நிக்கொல்சன், வற்சன் ஆதியோர்), லண்டன். நாளைய கடலில் (பயணிப்புக்குமுகவுரை செய்யுள் திரட்டு மவுறிஸ் லின்ட்சே அவர்களால், லண்டன் 1949) எட் யுத்தகால காவியம், (இலண்டன் 1942, வேபர்.) எட் சஞ்சிகை காவியம் லண்டன், (தை 1939 - மார்கழி 1949 எட் புத்தகப் பிரதிகள் (லண்டன் காவிய நூல்கள், 1939 - 1949)

Page 32
14.
15.
16.
17.
19,
20.
21.
54 எட். லண்டன் காவியம் - நியூயோர்க், சஞ்சிகையும், லண்டன் காவியமும் - நியூயோர்க். நூல்கள் மாசி, 1956. இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து நீண்ட முகவுரையுடனான இந்திய மாது பற்றிய இந்திய காதல் காவியங்கள் - (பீற்றர் பவுப்பர் அச்சகம், நியூயோர்க், 1954) நவீன இந்திய செய்யுள் பற்றிய கட்டுரையும், ஒரு கவியும் (அத்லாந்திக் மாதாந்த வெளியீட்டில், போஸ்ரன், ஐப்பசி, 1955.) மாதுளை மரம், (இலங்கைச் சூழ்நிலை அடங்கிய சிறுகதை - நியுயோக்கர், கார்த்திகை 13, 1954)
. காமினி மாமாவும் பிரித்தானியரும் - (நிரூபர், நியூயோர்க்,
பொரிஷ். 2 1954.) எலிசம் - இலங்கை பற்றிய குழந்தைப் பருவ நினைவலைகள் (மார்கழி 30, 1954) இலங்கைப் பின்னணியுடனான'மரம் ஏறுபவன்'(நிரூபர், புரட்டாசி 22, 1955, நியூயோர்க்.) நிரூபர் வாசகர் நூலில் 'மரம் ஏறுபவன்' - (மாக்ஸ் அஸ்கோலி அவர்களால் 1955. (டபிள்டே மற்றும் சகாக்கள் நியூயோக்) 'ரயிம்ஸ் ஒவ்சிலோன்.'ஒப்சேவர் மற்றும் சி.டி உட்பட அனேக பத்திரிகை கட்டுரைகள் கொண்ட அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் பிரதேச விபரத் தொகுப்புக்கள்.) இந்தியவாரப் பத்திரிகையிலும். ஏனய வெளியீடுகளிலும் பிரசுரிக்கப்பட்ட கவிகள்.
லண்டன் காவியத்தில் தம்பிமுத்து அவர்களால் பிரசுரிக்கப்பட்ட காவியங்கள்.
(எல்லாமாக 23 காவியங்கள் (லண்டன்) ஐந்து தொகுப்புக்களில் திரும்ப விறாங் காஸ் அவர்களால் அச்சிடப்பட்டன. இவை கொழும்பு பிரித்தானிய கவுன்சில் புத்தகசாலையில் மாத்திரம் கிடைக்கப்பெறலாம்.)
l.
2.
நான்கு இலங்கை காதல் பாக்கள் - சித்திரை 1939, மரித்தோருக்கான புலம்பல் (“இந்த யுத்தத்தின் வெளியே” என்னும் புத்தகத்திலிருந்து) கார்த்திகை 1940. இலட்சுமிக்கு வேண்டுதல்
தெய்வம்- தை - மாசி 1941.
ஆவியின் பிரயாணங்கள்
செபம்

55
தம்பி முத்துவால் எழுதப்பட்ட பாக்களின் பட்டியல்.
நான் இன்னும் நீலமாக உணர்கின்றேன் - (லண்டனில் பீற்றர் டெறிக் அவர்களால் பிரசுரிக்கப்பட்டது.) லண்டன் வல்வோத்தில் இந்த பதிவுத்தகடுகள் விற்கப்படவுள்ளன. கொழும்புச்சந்திரன்
பல்கலைக்கழக மாணவி
இந்து காதல் பா ‘செறெனேட்’ (பவுலினஸ் தம்பி முத்துவினால் பிரான்சிய சொற்களில்)
யாழ்ப்பாண ஏரி
மம்மி
நான் என்ன செய்யப் போகின்றேன்?
நீல இரவு
'ஜனெற்’
தம்பி அவர்களைக் குறிப்பிடும் சில நூல்கள்.
l.
பிரித்தானிய கலைக்களஞ்சியம் - (வருடாந்த வெளியீடு, 1984 பக்கம் 132)
ஆங்கில இலக்கிய கேம்பிறிச் வரலாறு ஆங்கில இலக்கியம் - (500 ஏ.டி - 1942 வரையும் - டிபில்யூ. ஜெ என்ற் விசில் மற்றும் இ. கிலெற் - 1943 அவர்களால்.) வாசிப்போரின் கலைக்களஞ்சியம் - இரண்டாவது பிரதி - 1964 சிங்கத்தின் வாய் - (கத்தலீன் றேனி அவர்களால் - 1977) 'இந்தியாவை தூரத்தில் பார்க்கும்போது'- (கத்தலீன் றேனி அவர்களால்; மேலும், அவரது சுயசரிதைத் தொகுப்புகள் - 1990) டீ. ஜெ. என்றயிட் அவர்கள் எழுதிய 'லண்டன் காவியங்களின் முக்கியத்துவம் - (விமர்சகர் இல 1 - மில்ற்லே, எசெக்ஸ், 6.13b5b (SPRING) 1947.) ஆர்.சி.ஆச்சிபோல்ட் "இலங்கை கவிஞர் - துரைராசா தம்பிமுத்து - (மேரி மெலிஸ் ஆச்போல்ட் (ARCHBALD) ஞாபகார்த்த நூல் நிலையம் அறிக்கைத்தாள் தொகுப்பு - 5 இல - 7, மவுண்ட் அலிசன் சம்வகலாசாலை, நியூ பிறன்ஸ்விக் - சித்திரை 1955.)

Page 33
10.
12.
3.
56 ஜே. மக்கிலா றென் - றோஸ் "நாற்பதுகளின் ஞாபகங்கள்" (லண்டன் 1965) அத்தனி டிக்கன்ஸ் 'தம்பிமுத்துவும் லண்டன் காவியமும்" மற்றும் கவின் எவாட் எழுதிய "மாண்புமிக்க தம்பி" - (லண்டன் தொகுப்பு - 9, இல - 9. லண்டன் மார்கழி 1965. அத்தோடு றொபின் வாட்டவீல்ட் மற்றும் றொனால்ட் பொட்றால் ஆகியோரிடமிருந்து பெற்ற கடிதங்களுக்கான வெளியீடுகள் - மாசி - வைகாசி 1966.) -
. ரயிம்ஸ் இலக்கிய அனுபந்த மீளாய்வு "அறிஞர்களை புதைத்தல்
லண்டன் 19.2.1971. அத்துடன் நிக்கொலஸ் முரேயுடைய கடிதத்திற்கான வெளியீடு - 26, பங்குனி 1971. செல்வின் கிற்றெட்கே "திரு. தம்பிமுத்து அவர்களது பிறந்தநாள்
நூல்கள்" - அமெரிக்காவின் பைபிள் விவரணச் சபையின் காகிதங்கள் - (தொகுப்பு 167, 2வது காலாண்டு 1973.) g5 Lôîl(pgögl — "66mò G3gp T6NuUIT" (Fitzrovia) uu Typ
வாசிப்போரும் அரச குமாரத்தியும், (லண்டன் மாசி 1974)
யேன் வில்லியம்ஸ் 'தம்பிமுத்துவின் தோற்றம்"(புதிய நடை இல.
5 லண்டன் 1977)
லேன் ஜர்வின் - (பிளாக்வுட்ஸ் சஞ்சிகை - புரட்டாசி 1980) பிரான்சிஸ் ஸ்காவி "ஓடெனும் பின்பும்" கெனெத் றெக்ஸ்றொத் "நவீன ஆங்கில கவிஞர்" ரைம் வைகாசி 1956 (தம்பிமுத்து பற்றிய கட்டுரை) . எ.ரி.குரொலி "நாற்பதுகளின் காவியம்"
ஆர்.பி.மோசன் "தம்பிமுத்துவும் கவிதையும் (லண்டன்)
ரொறென்ரோ - தெற்கு ஆசிய மீளாய்வு - மாரிகாலம் WINTER)
1991.

57
இந்நூல் மொழி பெயர்ப்புக்கு உதவிய ஆங்கில நூல்கள்
1. A LIFE - SKETCH
OF MR.S.T.AMBIMUTTUPILLAI
2. TAMBIMUTTU
3. POET TAMBIMUTTU - A PROFILE
குறிப்பு :- ஆங்கில வானிலே பட்டம் விட்ட அச்சுவேலி பாவலர்
தம்பிமுத்து - என்ற கட்டுரை Poet Tambimuttu - A profile gjëj56) bJT65 gj6it6T தமிழ்மொழிப் பிரசுரிப்பாகும்.

Page 34


Page 35
GDIGLu ||
திரு.அயோண் யோர்ஜ் அவர்கள் வரலாறு பற்றிய நூலை ஆங்கிலத்
ளார். இவர் ஒருகாதாரப் பரிசோத வருடங்கள் பல இடங்களில் சேவை LIt Goolարհայր: 68-696, Լիալb ரிகளினதும் நன்மதிப்பைப் பெற்றுள் சிறிது காலம் ஆங்கில ஆசிரியராக பரிசோதகராக சேவை புரிந்த ஆரம் தெரிவு செய்யப்பட்ட போதிலும், இத் நிலையில் மொழித்தேர்ச்சியில் தகு ஒய்வு எய்திய பின்பு மொழிபெயர்ப்ப இலாகாக்களில் ஒப்பந்த அடிப்படை பில் தகைமையும் ஆர்வமும் கொ காலத்திலும் பலமொழி பெயர்ப்பு ே இந்நூலை யாவர்க்கும் விளங்கக் தமை அவரது ஓர் பெரு முயற்சியாகு
திருமகள் பதிப்பு
 

ப்பாளர் பற்றி
தம்பிமுத்துப்பிள்ளையின் வாழ்க்கை திருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள் கராக ஏறக்குறைய முப்பத்திநான்கு செய்தபின் ஒய்வு பெற்றுள்ளார். மேற் காலத்தில் மக்களினதும் மேலதிக ார் அனுபவமும் ஆற்றலும் மிக்கவர் ம் கடமை ஆற்றியுள்ளார். சுகாதாரப் ப காலத்தில் மொழிபெயர்ப்பாளராக ர சேவையிலிருந்து விடுபட இயலாத த புலமை பெற்றிருந்த காரணத்தால் ளராகப் பதவிகிடைத்து பல அரசாங்க ல் பணி புரிந்துள்ளார். மொழிபெயர்ப் ண்டுள்ளபடியால் ஒய்வாய் இருக்கும் வலைகளைச் செய்து உதவியுள்ளார். டிய எளிய நடையில் மொழிபெயர்த்
SBN 978-955-1055-08-0