கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.05

Page 1
GeoDoo 20.OO website: www.valampurii.lk பக்கங்கள் இருபத்துநான்கு
valampuri(a) sltnet.lk
G) IGNOLA
Vžzlazimnep
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆணி 21 செவ்வாய்க்கிழை
(யாழ்ப்பாணம்)
தமிழ் மொழியை அடக்கி சித்த பலர் மக்கள் மத்திய தம் செல்வாக்கை இழந்து காசாக மாறியுள்ளனர் என கல்வி இராஜாங்க அமைச்சர் கிருஷ்ணன், நல்லாட்சி அரசு மக்களுக்கு நல்லதொரு அ
யிட்டுள்ளார். (23ஆம் பக்க
க.பொ.த (உத IGD மாதிரி விவாத்தாள்
ES LÅGOTGIñEGGIT நேற்று கைது
(U60fliss60rg56ITLb) மன்னாள் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.
இத்தமினவர்கள்நேற்றுமாலை
இலங்கை 24* பக்கம் பார்க்க.
"இராணுவமே வெளி
வடக்கில் கையெழுத்து
(யாழ்ப்பாணம்)
வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேறக்கோரியும், தமிழ் அரசியல்கைதிகளைவிடுதலைசெய்ய கோரியும், மக்களுடைய மீள்குடி யேற்றத்தை வலியுறுத்தியும் யாழ்.
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது. 23ஆம் பக்கம் பார்க்க.
_- ̄
(BLJП
குமாரசுவாமியின் நியமன கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு புலி ஆதரவாளருடன் தொ
(கொழும்பு)
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இந்திரஜித்குமார சுவாமி நியமிக்கப்பட்டதை கூட்டு எதிர்க்கட்சி கண்டித்துள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய தலைவர்களான விமல் வீரவன்ஸ் மற்றும் உதய கம்மன்பில ஆகி
யோர் ஜனாதிப கொள்ளப்பட்ட இ கண்டித்துள்ளன
இது குறித்து தெரிவித்துள்ள 8 யில் அங்கம் வகி திர முன்னணியி நாடாளுமன்ற 2
(யாழ்ப்பாணம்) உடுப்பிட்டி பகுதியிலுள்ள கின றொன்றுக்குள் இருந்து பெருமள விலான ஆயுதங்கள் விசேட அதி
உடுப்பிடியில் ஆயுதங்கள் மீட்பு
ரடிப்படையினரால் மீட்கப்பட்டுள் ளது. உடுப்பிட்டிவல்லை வீதிநெசவு சாலைக்கு பின்புறமாகவுள்ள கிணறு ஒன்றிலி. 24ஆம் பக்கம் பார்க்க.
24* பக்கம் பார்க்க.
GITC 5 அரசிய
(கொழும்பு)
பொருளாதார அமைப்பது தொ வாதிகளின்தீர்மா6 கள் ஏற்புடையத ளாதார வல்லுநர்க ளர்களும் ஆே வேண்டிய முடிவு அத்துடன் வவு இடம் பொருத்தம் D6Ď60. 6)JLLDTEST இடம் பொருத்த என்பதே அவசிய
©ഖഖനൃg6 டும். அதைவிடு விவாதிப்பது நிை வல்லது அல்ல எ
 
 
 
 
 
 
 
 
 

)
A.
மை (05.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 199
Registered OSO NeWSpopes in Srianko
5GOITIGOI IDIGODG)
சர்வதேச திருமா சேவை TPE 02. 720 15
A uGolgi si Louin
OOD/DBEI
ாத்துக்கு
டர்பாம் தியினால் மேற் ந்த நியமனத்தை 前。
கருத்துக்களை கூட்டு எதிர்க்கட்சி க்கும் தேசிய சுதந் பின் தலைவரும்,
ܩܳܝܗ݈ܝ : ܓܰܕܳ: ܣܝܢ ܡܶ1 : ܩܵܢܬܐ 23* பக்கம் பார்க்க.
புதிதாகத் திறந்து வைத்த மாத்தறை மாவட்ட மதுவரித் திணைக்கள கண்காணிப்பாளர்
அமைச்சர்களை சிறையில் அடைத்த ஜனாதிபதி
பணியகத்தில், சந்தேக நபர்களை அடைத்து வைப்பதற்காக அமைக் கப்பட்டுள்ள இரும்புக்கூண்டுக்குள சில அறைச் 24* பக்கம் பார்க்க.
(шерпТБIGlasПI )
560T60)6OT LD5TUTTe2T 6T60T பெய் ரிட்டதும் முதலில் அவ்வாறு அழைத் ததும் தற்போதைய ஜனாதிபதிமைத திரிபால சிறிசேனவே என முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
GTEEDIT DESTIJITEIT GIGI" மைத்திரி அழைத்தார்
பலாங்கொட மாவலதென்ன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட் டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய 23* பக்கம் பார்க்க.
மத்திய வங்கியின் புதிய ஆளுநர்
(கொழும்பு)
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக் நியமிக்கப்பட் டுள்ள கலாநிதி இந்திரஜித் குமார
ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம்
இல்
இ.
சுவாமி ஆளுநருக்கான நியமனக் கடிதத்தினை நேற்றுக் காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ
ளாதார மத்திய நிலைய அமைவில் ல்வாதிகளின் முழவு ஏற்புடையதல்ல
மத்திய நிலையம டர்பில் அரசியல் னங்கள், எடுகோள் ல்ல, இது பொரு GIBLDéCBélL16OT லாசித்து எடுக்க ாகும். புனியாவிற்கு எந்த என்பது முக்கிய னத்திற்கு எந்த LDT35 & 60LDLLD Lib. ன் சிந்திக்க வேண 3த்து மாறுபட்டு D6DUITE UUJ60Tg5J. ான சுட்டிக்காட்டி
யுள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் இது தொடர்பில் வடக்கு மாகாண முதல மைச்சருக்கு கடிதம் ஒன்றினையும்
பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனை அவசியம்
அனுப்பியுள்ளது.
மேற்படி அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரனால் அனுப்பப்பட்ட
கடிதத்தில் தெரி23* பக்கம் பார்க்க.
ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை
(கொழும்பு)
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் மொழிபெயர்ப் பாளராகப் பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டருக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்யு மாறு நீதிமன்றம் நேற்று திங்கட்
கிழமை உத் 23* பக்கம் பார்க்க.

Page 2
பக்கம் 02
GAIGA)
மனோதத்துவ வைத்தியம்
மனோதத்துவ நிபுணர் (General Psyohotheraphy)
Dr. Peggpaib
TP - 0777 569 205 ||
04.07.2016 முதல் 10.072016 வரை 7 நாட்கள் மட்டுமே இருப்பார் பதிவுக் கட்டணம் ரூபா 300/=
~ജ്ഞ'
ஆண்களுக்கு ஏற்படும் விந்து உயிரணுக்குறைபாடு களுக்கு சிறந்த மூலிகை மருந்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் பலருக்கு குழந்தை கிடைத்தமைக்கு எம்மிடம் ஆதாரங்கள் உண்டு. தாம்பத்திய பாதிப்புக்கள் (பிறப்பில் ஆண்மைக்குறைவை தவிர) எந்தமோசமான தாம்பத்திய கோளாறுகளையும் மனோ தத்துவ ரீதியிலும் மிகத்திறமான மூலிகை மருந்துகளாலும் 45 நாட்களில் சுகமாக்கலாம். ஆரம்ப மனநோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா, மாதவிடாய் கோளாறுகள், தலையிடி, முரசு கரைதல் போன்ற நோய் களுக்கு இயற்கை மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சை இளைஞர்கள் ஞாபகத் திறன் குறைவு கல்வியில் நாட்டம் குன்றி பயம், நடுக்கம், நரம்புத் தளர்ச்சி உண்டாகி ஆளுமை குறைந்து தாழ்வு மனப்பான்மை உண்டாகக் காரணமான இளமையில் ஏற்படும் தவிர்க்க முடியாத தவறுகளை திருத்தி வாழ்வில் வெற்றிபெற
జణ 3. இவை அனைத்துக்கும் மனோ தத்துவ 6lugar Dr Peticipaló el 6uras60613
நாதன் இன் (பழைய கமல் லொச்) 392/A மணிக்கூட்டு கோபுர வீதி, யாழ்ப்பாணம் (சிவதர்சன் எலற்ரிக்கல் கடைக்கு அருகில்) பெருமாள் கோவிலுக்கும் வெலிங்டன் சந்திக்கும் இடையில்,
வேலையாட்கள் தேவை யாழ்நகரிலுள்ள பல் வைத்திய நிலையமொன்றுக்கு (பல் கிளினிக் வேலையாட்கள் தேவை (பழக விரும்புபவர்களும் விரும்பத்தக்கது)
O21 3OO 3177 O77 1512. 773
தொடர்பு 021567-1532
பிறப்பு 1991 ,.O ,21 ܢ ܥ
LIrflc
விசுவமடு பொது க்காக வைக்கப்பட்டி கிராம்மீன்கள் விசுவ க்கப்பட்டுள்ளன.
இந்த சோதனை மணியளவில் மேற்ப யில் நடைபெற்றது, !
நீண்டநாட்களா தடைந்த மீன்கள் வி
பட்டு வருவதாக பொ
கரைதுறைப்ப வரையான தொடர் ஒன்று காணாம
29398,29
T633, L. unsils, Lu தகவல் அறிந் கொள்ளுமா
6Fuaortars. கரைதுறைப்பற்று பி O2324, 3542
24。06。2016
கடந்த 05.07.2015 அன்று இறைபதமடைந்த எமது
பத்மநாதன் பாவலன் ாபு என்றழைக்கப்படும் பார்வேந்தனின் நினைவு ஆண்டு ஒன்று ஆனதையா ஆசைமகனே பாவலா, உன் பாரெங்கும் பார்க்கிறேன் பாவித்தாய், ஆவலாய் நீதேடும் 3 பாதிகை நீயடா, "என் தம்பி என நீவாயாரப் புகழும் உன் உறுதுணை யாரடா ? நீயில்லா இவ்வுலகம் இருண்டதையா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
05。07。20置6
னைக்குதவாத மீன்கள்
சாதகளினால் அழிப்பு
(686) LDG) ச்சந்தையில் வியாபாரநடவடிக்கை ருந்த விற்பனைக்குதவாத15 கிலோ மடு சுகாதாரபரிசோதகளினால் அழி
6.jট9560া,
இந்நிலையில் நேற்றுக்காலை விசுவமடு சுகாதாரப் பரிசோதகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக் கையின் போது பழுதடைந்த நிலையில் இருந்த 15 கிலோ
கிராம்மீன்கள்வி ushim "(BEIGTIGOT.
நடவடிக்கை நேற்று காலை 8.30 டிசந்தையின் மீன் விற்பனைபகுதி இது தொடர்பில் தெரியவருவதாவது,
இச்சோதனை நடவடிக்கை அடுத்து வரும் வாரங்க ளிலும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
(செ-2
கவிசுவமடு பொதுச்சந்தையில் பழு யாபார நடவடிக்கைக்காக வைக்கப்
து மக்கள் முறைப்பாடு தெரிவித்து
- 、。
கக தொடர்புகொ6
Z7O3O234
ற்று பிரதேசசபையின் 29351 - 29400 ரிலக்கங்களையுடைய பற்றுச்சீட்டுப்புத்தகம் ல் போயுள்ளது. இதில் தொடரிலக்கங்கள் 399,29400 கொண்ட பற்றுச்சீட்டுகள் டாமல் உள்ளது. இப்பற்றுச்சீட்டுகள் ட்டிருந்தால் அல்லது இது தொடர்பில் திருந்தால் சபையுடன் உடன் தொடர்பு றுதயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ரதேசசபை, முல்லைத்தீவு
பரிசளிப்பு விழா
யாழ் உயரப்புலம் மெதடிஸ் மிசன் வித்தி யாலயத்தின்வருபந்தபரிசளிப்புவிழா இன்று 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வித்தியாலத்தின் பிரதான மண்டப த்தில் வித்தியாலய அதிபர் கா.ரவீந்திரராசா தலைமையில் நடைபெறும்.
இதில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட இடர்முகாமைத்துவபணிப்பாளர்சரவி, சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் FX அன்ரன், கெளரவ விருந்தி னர்களாக அதிபர் சேவை தரம் Iஐச் சேர்ந்த செ.ஜெயகாந்தன், சி.மகேந்திரராசா, க.கலியு கன், லோ.விஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஷைலா ரவி பரிசில் கள் வழங்கி கெளரவிப்பார். (68
GoGo Do Goos
யாழ் நகரில் இயங்கும் எமது புடைவை நிறுவனத்திற்கு புடைவை அனுபவம்
உள்ள ஆண்/பெண் ஊழியர்கள் தேவை
sggog. Usch. So
G5 1650 651 655 33 வரியகடைவிதி
ass neb
51ിഞ്ഞ ഖണ്ട്ര)
0ഞു 05。07。2015
LITEFLDBar
நாள் இன்று முகத்தைப் }8586|tiର୍dit தம்பிக்கு
ல் பற்றி றுத்துப் BuT6)
ற் அகல்
Sqq AA AAAA AqA SAAAS S AAASS S SSAA AAS SAAA AA S S S qqq SAAAAS S AAA S S S A S SSSS ZS

Page 3
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கலைஞர்களுக்கும் வெறுப்பு
மகிந்த சுட்டிக்காட்டு
(கொழும்பு) தன்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாடுபட்ட கலை ஞர்களுக்கும் தற்போதைய நல்லாட்சிமீது வெறுப்பு வந்து விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் எம்பி லிப்பிட்டி நகரின் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கலைஞர்க
ளுக்கு இப்போது புரிகிறது நல்லாட்சியின் நிலை. எனி னும் குறித்த கலைஞர்களு க்கு புரிய வேண்டும் அவர்
கள் மக்களுக்கு செய்த குற்ற ங்களும்,மக்களுக்குதற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் குறித்தும் அவர்கள் தெளிவு பெற வேண்டும் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
L5u 69póFuG06OLDü6OL கொண்டுவரும்போதுமக்கள் தெளிவாக இருக்க வேண் டும் எனவும் தெரிவித்த மகி ந்த நல்லாட்சி அமைக்க துணையாக இருந்த கலை ஞர்கள் இன்று நல்லாட்சிக்கு எதிராக பதாகைகளை ஏந் தும் நிலை உருவாகி விட்ட தாகவும் அவர் தெரிவித் துள்ளார். (Θ-1O)
ஆளுநர் குமாரசுவாமிகள்
(கொழும்பு)
மத்திய வங்கியின் SS SSSSSS மையை பாதுகாப்பதே தனது முதன்மையான பொறுப்பு என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலா நிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி உத்தியோ கத்தர்களுக்கானதனது கன்னி உரையில் அவர் இந்த விட யத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையிலுள்ள சிற ந்த நிறுவனங்களில் ஒன் றாக மத்திய வங்கி காணப் படுவதாக அவர் தெரிவித்
அனைத்து சந்தர்ப்பங்க ளிலும் மத்திய வங்கியின் கெளரவம் மற்றும் நம்பகத் தன்மையை பாதுகாப்பதற்கு பாடுபடுவேன் என இந்திர ஜித் குமாரசுவாமி சுட்டிக்கா ட்டினார்.
இதனை செய்வதற்கு வங்கி ஊழியீர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் நீண்ட கால இடைவெளிக்கு பின் னர் நாடு திரும்ப கிடைத் தமை குறித்து மகிழ்ச்சி அடை வதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால
அமைச்சர்கள் குறித்து யாப்பா கடும்அதிருப்தி
(கொழும்பு)
அரசாங்கத்தின் அமைச் சர்கள் குறித்த அதிருப்தி தனக்குள்ளும் இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் 6066), LD60 UTUUM 6 GL வர்த்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறை, கம்புறுப்பிட் டியவில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவம் ஒன் றில் கலந்துகொண்டு உரை யாற்றும் போது அவர் இத னைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையா ற்றிய அவர், இந்த அரசா ங்கத்தின் அமைச்சர்களில் பலர் கடந்த அரசாங்கத்தை விமர்சிப்பது தவிர குறிப்பிட த்தக்க எதனையும் மேற்கொ
கடந்த1994ஆம்ஆண்டு
அரசாங்கத்தின் 6) JDLDT னம் 20 வீதமாக இருந்தது. 2015 ஆம் ஆண்டு அது
15வீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அரசாங்கத்தின் வரு மானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து ள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் LJL 6256ö60D60.
அதற்குப்பதிலாக கடந்த அரசாங்கத்தை விமர்சிப்பத jibg5 LDi" (BC3LD «9ʻl60DLDööjja56íi முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றனர்.
அரசாங்கத்தின் ஒருசில அமைச்சர்களின் செயற்பா டுகள் குறித்து எனக்கும் கடு 60DLDUJn6OT 69g5l5ŭg5l eo_6ff
6Tg5.
நான் எதிர்பார்த்த ஆரோ க்கியமான அரசியல் சூழ்
மத்திய வ அகப்பட்டு
மத்திய வங்கியின் புதிய ஆளுநர் தொடர்பாக அரசா ங்கத்துக்கு எதிரான காட்சி 36ft 6T60fp &g UGOLuflat) கூட்டு எதிர்க்கட்சியும் கம்யூ னிஸ்ட் கட்சியும் எந்தவித LDIT60T 615556OLULLILD é,
ustuþ.6)JLLDITLöfl LC36OII லிப் பகுதியில் பதின்ம வய துச்சிறுமிஒருவரின்கையைப் பிடித்து இழுத்த குடும்பஸ்தர் ஒருவர் அப்பகுதி மக்களால் தாக்கப்பட்ட நிலையில் தம் மிடம் ஒப்படைக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ஞாயி mäß பகல் கல்வி நிலையம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை புலோலி பகுதி யைச் சேர்ந்த 51 வயதுடைய
 
 
 
 

bւմ
Lg5355 O3
இருதய நோயாளர்களுக்கு
பாதுகாப்பேன்
சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகி யோருடன் நடத்தப்பட்ட கல ந்துரையாடல் குறித்தும் இந் திரஜித்குமாரசுவாமி கருத்து வெளியிட்டார்.
னது எனவும் கடமைகளை மேற்கொள்ளும் போது யாரு ä5g5 Lb 59ěFGFLD6ODLUUÜ G3LUT6) தில்லை எனவும் ஜனாதிபதி கூறியதாக அவர் சுட்டிக்காட் டினார்.
பிரதமரின் பொருளாதார தூரநோக்கிற்கு ஆதரவு தெரி வித்துள்ள புதிய மத்திய வங்கி ஆளுநர், இந்த விட யத்தில் மத்திய வங்கிக்கு
ானி உரையில் வாக்குறுதி
முக்கிய பங்கு உள்ளதாக தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலகத்தின் பொருளாதார விவகாரங்க
ளுக்கான முன்னாள் பணிப் பாளராக செயற்பட்ட கலாநிதி (gLDITUdi Girl Li), Li JUGO GUITD 6ITTEDITU வல்லுநர் என்பது
குறிப்பிடத்தக்கது. (இ-10)
ங்கி தனி மனிதனின் கைகளில் சிக்கித்தவிப்பதாக குற்றச்சாட்டு
சேபனையையும்ஒருபோதும் வெளியிடப்போவதில்லை. அதற்கு நாம் எங்களது வரவே b6OL 66.6f LGBjgaibór (3DTLb.
ஆனால் மத்திய வங்கி பிரதமர் ரணில் என்ற தனி மனிதரின் கைகளில் அகப்
பட்டு சிக்கித் தவிப்பதாக இல ங்கை கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர் டியூ குணசே கர குற்றம் சுமத்தினார்.
பொறளையில் அமை ந்துள்ள கூட்டு எதிர்க் கட்சி யின்தலைமையகத்தில்நேற்று
ஊடகவியலாளர் சந்திப்பொ ன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த ஊடகவியலாளர் சந்திப் பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இ-10)
இழுத்ததாகவும் சிறுமியின் கூக்குரலினை அடுத்து அப் பகுதி மக்கள் அவரைப் பிடித் துத் தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.
பொலிஸ் அவசரப் பிரிவு க்கு கிடைக்கப்பெற்ற முறைப் பாட்டை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்ததுடன் GLT656) LJTg காப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித் துள்ளனர். (6-6O)
ஜனநாயக கட்சியின் தலைவி அனோமா?
(கொழும்பு)
கடந்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணை př5g5 685 T6OOTL é916ODLDổ ởFÜ பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகாவின் கட்சியான ஜனநா யகக் கட்சியின் தலைவியாக அவரதுமனைவியனஅனோமா பொன்சேகா நியமிக்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
ஜனநாயகக் கட்சியின் பிரதி தலைவராக தற்போது
݂ ݂
6C360TTLDIT GurlerCSFBIT 85 மையாற்றி வருகின்ற)ை குறிப்பிடத்தக்கது. (இ-10

Page 4
LIčasnђ 04
விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்பு வேன் என சர்ச்சை மன்னன் ருரீசாந்த் உறு தியளித்துள்ளார்.
33 வயதான ருரீசாந்த், கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக் கெட்டிலிருந்து தடைசெய்யப்பட்டார்.
எனினும் கடந்த ஆண்டு அவர் மீது சும த்தப்பட்ட அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது.
எனினும் பிசிசிஐ, அவர் கிரிக்கெட் விளையாட விதித்திருக்கும் தடையை இன் னும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ருரீசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மீண்டும் நான் கிரிக்கெட் விளையாடுவேன் என உறு தியளிக்கிறேன், எப்பொழுதும், எதற்காகவும் என் கனவை விட்டுக் கொடுக்க மாட்டேன், யாருடைய ஆதரவும் எனக்கு இல்லை. ஆனால் இறைவன் இருக்கிறார்.
இறைவன் மிக உயர்ந்தவர், இது அனைத்தும் காலத்தை பொறுத்தே உள்ளது. ஆறு மாத தீவிர பயிற்சிக்கு பின்னர், நான்
விரைவில் கிரிக்கெட்டிற்கு திரும்புவேன் சர்ச்சை மன்னன் முநீசாந்த் உறுதி
என்னுடைய பழைய நிலைக்கு திரும்பு வேண் என அனைவரிடத்திலும் சத்தியம் செய்கிறேன்.
எத்தகைய வாய்ப்பு கிடைத்தாலும் அதை பயன்படுத்தி நான் விளையாடுவேன். நம்பி க்கை தான்நம்மிடம் உள்ள மிக பெரிய பரிசு என்னை விமர்சித்தவர்களுக்கு ஒரு குறி ப்பு நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு எந்த கெடுதலும் செய்யவில்லை, நான் யாரையும் ஏமாற்றவில்லை, அவ்வாறாக நான் சித்தரிக் கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார். (க)
பாடசாலை மாணவன் ஒருவன்
வைத்தியசாலையில் அனுமதி
இ கரணவாய்)
தொற்று நீக்கி மருந்தை உட்கொண்ட மாணவன் ஒருவர் சிகிச்சைக்காக பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சியில் உள்ள பாடசாலை ஒன் றில் நேற்றுத்திங்கட்கிழமை காலை 10 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிளுவம் கதிகால் தேவை கிளுவம் கதிகால் தேவை. வைத்திருப்பவர்கள்
தொடர்புகொள்ளவும்.
077 351326
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய
வருவதாவது
இப்பாடசாலையில்சாதாரணதரத்தில்கல்வி
கற்று வரும் 16 வயதுடைய மாணவன் ஒரு
வர் குறைந்த பெறுபேற்றை பெற்றதன் கார
ணமாக பெற்றோரை அழைத்து பேசுவதற் காக அதிபர் அவர்களை அழைத்துவருமாறு மேற்குறித்த மாணவரிடம் கூறியதாகதெரிவி க்கப்படுகிறது.
ஆனால் நேற்றுத் திங்கட்கிழமை மேற் குறித்த மாணவனின் பெற்றோர் பாடசாலை க்கு வராத காரணத்தால் பாடசாலை அதிபர் மாணவரை விசாரித்துள்ளார்.
இதனையடுத்து பாடசாலையின் கழிப்பு றையில் இருந்த தொற்று நீக்கி மருந்தை மாணவன் குடித்ததாக தெரியவருகிறது.
இதை அறிந்தபாடசாலை அதிபர் ஆசிரி யர்கள் அவரை பருத்தித்துறை ஆதரவைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த தாக கூறப்படுகிறது. 6a-6O)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யூரோ கிண்ண கால்பந்து தொடரில் ஐஸ் லாந்தை வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறு திக்கு முன்னேறியது.
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் நேற் றைய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியும், பிரான்ஸ் அணியும் மோதின. பலம் வாய்ந்த இரு அணியினரும் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினர்.
ஆட்டத்தின் 12-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணியின் Giroudமுதல் கோலை அடித்து கணக்கை தொடக்கி வைத்தார். இதனையடுத்து 20-வது நிமிடத்தில் போக்பா அடுத்த கோலை அடித்து அணியை வலு வான நிலைக்கு எடுத்துச் சென்றார்.
தொடர்ந்து 43-வது நிமிடத்தில் பேயட் ஒரு கோல் அடிக்க, 45-வது நிமிடத்தில் கிரீ ஸ்மான் அடுத்த கோலை அடித்து பிரான்ஸ்
05.07.2016
ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தார்.
தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வலிமையான நிலையில் இருந்த பிரான்ஸ் அணிக்கு பலம்கொண்ட மட்டும் நெருக்கடி தர முயன்றது ஐஸ்லாந்து அணி
ஆனால் ஐஸ்லாந்து அணியின் அனை த்து வியூகங்களும் தவிடுபொடியானது. இத னிடையே 56-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணியின் Sigthorsson தங்களது அணி யின் முதல் கோலை அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
ஆனால் 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லா ந்து அணியை அச்சுறுத்தியது.
ஆட்டத்தின் முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. (க)
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இரட் டையரில் சானியா ஜோடியும் வெற்றி பெற்றது.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது.
இரட்டையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந் தியாவின் லியாண்டர் பெயஸ்- போலந்தின் மார்சின் மாட்கவஸ்கி இணை 3-6, 2-6 என்ற நேர் செட்டில் கோன்டினென் (பின்லா
ந்து)-ஜான் பீயர்ஸ் (அவுஸ்திரேலியா) ஜோடி யிடம் வீழ்ந்தது.
பெண்கள் இரட்டையர் 2-வது சுற்றில் நம்பர் ஒன் கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா-சுவிட்சர்லாந்தின் மார்ட் டினா ஹிங்கிஸ் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹோசுமி- மியூ கட்டா இணையை தோற்கடித்து 3-வது சுற்றை 6Tւլքա5]. (க)
சர்வதேச தரவரிசை டிவில்லியர்ஸ் முதலிடம்
ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டிய லில் தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் முதலிடத்திலும், இந்தியாவின் வீராட் ஹோலி 2-ம் இடத்திலும், தென்னாபிரிக்கா வீரர் ஹசிம் அம்லா 3-ம் இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில்
நியூசிலாந்தின் பவுல்ட், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசன் முதல் மூன்று இடங்க ளில் உள்ளனர்.
ஒருநாள் போட்டி அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் 123 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
議 அடுத்தபடியாக 13 புள்ளிகளுடன் நியூசிலா ந்து இரண்டாம் இடத்திலும், 10 புள்ளிக ளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள் 6Tg5). (க)

Page 5
05.07.2016 e
யின் தமிழ்மொழித் தினவிழா
Σ. Σ யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலி கொண்டிருந்தார் .
உள்ளுராடீசிம
bi jaji (Babili
O O O 615öLIIIÚ55k[Bib(85TLb. கொழும்பில் நடத்த ஏற்பாடு ே
உள்ளது. இது ஜனநா கொழும்பு) ஐக்கிய மக்கள் சுதர் மூன்று மாதங்களுக்குள்ளாக உள்ளூராட்சி ங்கத்தில் ஒருபோதும் ே மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரும் வகை த்ததில்லை. ஆனால் ே
வாறு நடந்துகொள்ளத் யில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொ ": எதிர்வரு
ன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டு ஞக்குள் உள்ளுரா; எதிர்க்கட்சியின் ஆதரவுடன் இயங்கும் உள் தேர்தலை நடத்துவத ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இதில் : கலந்து கொள்ளவுள்ளனர். உள்ளூராட்சி மன்
இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அநுரா தலைவர்கள், பிரதித் தபுரம் முன்னாள் நகராதிபதி எச்.ஜி.சோமதாச தெரிவித்துள்ளார். உறுப்பினர்கள் என
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், னோர் இந்த ஆர்ப் கடந்த 30ஆம் திகதி உள்ளூராட்சிமன்றங்களின் பதவிக்காலத்தை கொள்ளவுள்ளனர் 6 முடிவுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போது முன்னாள் நகராதிபத அதனுடன் இணைந்து தேர்தலுக்கான திகதி அறிவிப்பையும் ந்தும் தெரிவித்துள்ளார்
நரம்புபாதிப்புக்கா
மோடார் சைக்கிள் விற்பனைக்கு
CB Unicorn- 150 CC
BBW XXXX- 11000 Km மூளைவளர்ச்சி குன்றிய (நரம்புபா Pleasure .
குழந்தைகளுக்கான சி ID(U55 WL XXXX- 34000 km அளிக்கட் ? စို့။ உடன் விற்பனைக்கு உண்டு - BT19. தொடர்பு- 07 847 5O27|கப்படும்.
இடம்: குடைச்சுவாமி சேவை இல. 866 பருத்தித்துறை வீதி, S S S S S S S S (சங்கிலியன் வாசல் அ சில பொருட்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. خیبر இடம்: யா/ வைத்தீஸ்வராக் கல்லூரி Շ5/60/Ո: புதன்கிழமை IՈւնiն STGOLD:- 12.O7.2O16 p.u.1O.OO LDGoof கொள்வனவு செய்த பொருட்களின் பெறுமதியை உடனே காலை 9 மணி தொடக்கம் 121 செலுத்தி அவற்றை அப்புறப்படுத்தவேண்டும். அதிபர் ரிடப்
படைவீர்கள், பெற்றோர் நல னில் அதிக அக்கறை காட்டு வீர்கள், வெளியூர்த் தொடர்பு கள் நன்மை தரும், போசன
சுகமுண்டு.
தகவல்கள் வந்து சேரலாம், பெரிய மனிதர்களின் தொடர்புகள் அதிகரிக்கும், உதிரி வருமானங்கள் வந்து சேரலாம்.
உறவு,பகை பாராமல் ஒற்றுமை யாக இருக்கும் நாள், தன் னம்பிக்கையும் தைரியமும் அதி
சுக், சந்
கரிக்கும், தெய்வ சிந்தனை கேது
கிரகநிலை சந்திராஷ்டமம்
கேட்டை, மூலம்
மேலோங்கும் நாள்.
நட்பு வட்டம் விரிவடையும், நினைத்த காரியம் கைகூடும் வாய்ப்புண்டு, சென்ற இடத்தில் செல்வாக்கு கும் நாள், புதிய பொருட் சேர்க்கையுண்டு.
&ტL5
பிற்பகல் 141 மணிக்கு
J/735
கட-சந்.
காலை நேரம் கலகலப்பும் மாலையில் சலசலப்புமாக அமையலாம், தொழில் போட் டிகள் அதிகரிக்கலாம், கட வுளை வழிபட்டு காரியம் தொடங்க வேண்டிய நாள்
வர்களை அனுசரித்துச் செல்
வது நல்லது, புதிய முயற்சி களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி Laženih OS
Μ
)് | P . நேற்று முற்பகல் 10 மணியளவில் குமாரசுவாமி மண்டபத்தில் வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து (படங்கள்:-கு.கஜரூபன்)
தேதலை Opel O.
*॰ O 60D6)J85 (ğ5 LD (UDLg26)II6O பக விரோதமாகும். ஆறு LDT.g5 R165(658556T திர முன்னணி அரசா O :னவ|1100 முறைப்பாடுகள் தசிய அரசாங்கம் அவ்
தலைப்படுகின்றது. |பெண்களே அவதானம் ம் மூன்று மாதங்க சி மன்றங்களுக்கான (65rl(Լքլbվ) ற்கு திகதியை நிர்ண இணையவழியான பாலியல் துஷ்பிரயோகம் உட்பட இணையக் காழும்பில்பரிய ஆப் ||குற்றங்கள் தொடர்பாக இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ாடுக்கப்படவுள்ளது. மாத்திரம் 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை றங்களின் முன்னாள் கணனி அவசர் தயார் நிலை குழு தெரிவித்துள்ளது. தலைவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களை முடக்கி ஏனையவர்களின் தனிப்பட்ட ப் பெருந்தொகையா தகவல்களை திருடி தவறுதலாக பயன்படுத்துவது தொடர்பாக 70 பாட்டத்தில் கலந்து வீத மான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவ் வ ன்றும் அநுராதபுர |மைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தி சோமதாச தொடர் இதுதொடர்பில்கருத்து தெரிவித்த பிரதம பொறியியலாளர் ரொசான் . (இ-10) சந்தரகுப்தா, குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பெண்களின் O கணக்குகளே முடக்கப்பட்டு அவர்களின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத் தப்படுகின்றன. எனவே இது தொடர்பில் பெண்கள் மிக அவதான திப்புக்கு 항 III) மாக இருக்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டில் இணையக் குற்றங்கள் தொடர்பாக 2800 முறைப்பாடுகளும் 2014 ஆம் ஆண்டு 2500 முறைப்பாடுகளும் ாதிடமும் பார்க் கிடைக்கப்பெற்றன. இதன் பாரதூரதன்மையைஅனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்
நிலையம் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். நல்லூர் குறிப்பாக இளம் யுவதிகளே குறிவைக்கப்படுகின்றனர். சில ଔଷ୍ଟ୍ பெண்களின் புகைப்படங்கள் உருமாற்றம் செய்யப்பட்டு பதிவேற்றம்
செய்யப்படுகின்றன.இதேவேளை குறுஞ்செய்தி மற்றும் ஸ்நெப்செட் தொடர்பில் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் அவதா
O6(Ofia).IGOT னமாக இருப்பதோடு தொழில்நுட்பம் தொடர்பான அறிவும் அவசிய (5122) மாகும் என என அவர் மேலும் தெரிவித்தார். இ-10)
V
தத U፴o
நிலையுண்டு,தொழிலில் அதி காரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள், உன்னதமான வாழ்வுக்கு அடித்தளம் அமை ப்பீர்கள்.
யாற்றி தடைகளை அகற்று வீர்கள், சுபநிகழ்வுகளில் புதி யவர்களின் சந்திப்பு இடம் பெறலாம், உடல்நலனில்
கொஞ்சம் அக்கறை தேவை.
இராசிபலன்
இ
வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள், வெளியூர் பயணங்கள் இடம் பெறலாம், வீட்டுத்தேவைக ளைப் பூர்த்தி செய்யு நிலை உருவாகும். 猫
O5. O7.2O76
(ஆணி 21, செவ்வாய்க்கிழமை)
சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு
உறவினர்களின் நலன்கருதி சுபசெலவுகள் ஏற்படலாம், மனச்சஞ்சலங்களைத் தவிர்ப் பது நல்லது தொழில் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும்.
பிரதமை பிற்பகல் 4.25 மணிவரை ృ9 - - - ჯX^ புநர்பூசம் முன்னிரவு 738 மணிவரை இ?
சுபநேரம் 10.27-1157 மணிவரை
இராகுகாலம் 2,57-4.27 மணிவரை
வளவன்
璽 செல்வநிலை உயரும் நாள், பயணங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புண்டு, விருந்தினரை வரவேற்று வியப்படையும் நாள், சகோதர வழியில் இனிய சம்பவமொன்று நடைபெறும்.
முத்தான வாய்ப்புக்கள் இல்லம் வந்து சேரும் நாள், குடும்பத்தினரின் ஒத்துழைப் பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள், ஆரோக்கியமான நாள்.
୪୭ ఫ్ర*

Page 6
யாழ்.மாவட்ட செயலகம் முன்பா
(யாழ்ப்பாணம்)
அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் சங்க நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளின் வேை வாய்ப்புத் தொடர்பாகத் தொடர் போராட்ட களை மாகாண ரீதியில் நடத்தி வருகிறது. இத தொடர்ச்சியாக எதிர்வரும் 23 ஆம் திகதி சனி
கிழமை யாழ்.மாவட்ட செயலகம்
முன்பா
மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.
6LLDIEET600T Go) GO-GO (Lig) பட்டதாரிகள் சமூகத்தினால் நல்லூர் ஆலய முன்றலில் நேற்று முன்தினம் ஞாயிற் றுக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பட்டதாரிக ளின் வேலைவாய்ப்புத்தொடர் பாக நடத்தப்பட்ட கலந்து ரையாடலில் இந்தத் தீர் மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் நாடளாவிய ரீதியில் வேலை வாய்ப் பினைக் கோரி அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகை யில் தொடர் போராட்டங் களை நடத்தி வரும் இச் சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் பட்டதாரிகள் பலர் இன்னமும் வேலைவாய்ப்பு 6 pries LLITLDsbD 66T60rp.
இந்நிலையில் அண்மைக் காலங்களில் பட்டதாரிகளின்
நியமனம் தொடர்பான அறி விப்புக்களை மத்திய மற்றும் மாகாண அரசுகள் விடுத் துள்ளன.
இது பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தருகின்ற விட ULDTabib BT600TLGB660 rpg. எனினும் மிக விரைவாக வும் நீதியான முறையிலும் நியமனங்கள் வழங்கப்பட (36.600 GL b.
அத்தோடு பட்டதாரிக ளின் நிலை இவ்வாறு கேள் விக்குறியாகக் காணப்படு கின்ற சூழ்நிலையில் நாடளா விய ரீதியில் க.பொ.த உயர் தரத் தகைமையுடன் 23 ஆயிரம் அரச ஆசிரிய சேவை யில் இணைத்துக்கொள்ளப் படவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் தொண்டர் ஆசிரியர், ஆசிரிய உதவி
யாளர் என்ற அடிப்பை லும் நியமனங்கள் வழங் படவுள்ளதாக அறிகிறோ 6565 6 LLDITEST600Ti தொண்டர் ஆசிரியர்கள் எண்ணிக்கையானது ெ வாக்குகளின் அடிப்படை பன்மடங்கு அதிகரித்து5 தாக அறியமுடிகிறது.
இவ்வாறு பொருத்தம வர்களுக்கு நியமனங் வழங்குவதால் கல்விமட் வீழ்ச்சியடைவதோடு த யான பட்டதாரிகள் பா படைகின்றநிலைமைகான LGB660 D5.
அவ்வாறு செல்வாக்கு னால் பொருத்தமற்றவ ளுக்கும் ஆசிரிய நியமன கள் வழங்கப்படுமாகவி தால் ஆதாரபூர்வமாக மால் நிரூபிக்கப்படும்.
வேலைவாய்ப்பு எண்
அகில இலங்கைக்கம்பன் கழகம் நடத்து முநீராமநாமகானாமிர்தம் இசை ஆராதை
அகில இலங்கைக் கம் பன்கழகம் 2016ஆம் ஆண் டிற்கான இசைவேள்வியினை இன்று 5 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு நல்லூர் கம்பன் கோட்ட மேல் மண்டபத்தில் முரீதியாகராஜ சுவாமிகளின் இசைஆராதனையுடன்ஆரம் பிக்கவுள்ளது.
இந்நிகழ்வில் நம்நாட்டு, தமிழ்நாட்டுப் பிரபல இசைக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் ஐந்தினையும்இசைக்கக்கூடிய இசைக்கலைஞர்கள் இந்நிக ழ்வில் கலந்து சிறப்பிக்க முடி யும்.ஓரிரண்டுகீர்த்தனைகளை
ஞர்களும் கூட இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.
சிரா, புல்லாங்குழல், வீணை ஆகியவாத்தியங்களை இசை
க்க வல்ல கலைஞர்களை
யும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்ாறும் கம்பன் கழ கம் கேட்டுள்ளது.
இசை ஆராதனையில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் அனைவரும் 5 ஆம் திகதி மாலை 5 மணி யளவில் மண்டபத்திற்கு வருகை தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்ந்து 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை தினமும் யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையரங் கில் மாலை 5 மணி முதல் நம் நாட்டின் பிரபல மங்கள வாத்தியக்கலைஞர்கள்கலந்து கொள்ளும் நாத அரங்கும் இந்தியப் பாடகர்கள் கலந்து கொள்ளும் இசைப் பேரங் கும் நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் நடைபெற வுள்ள நாத அரங்குகளில் நம் நாட்டைச் சேர்ந்த பிரபல மங்கள இசைக் கலைஞர் களான ஆர். சுந்தரமூர்த்தி, எம்.பி. பாலகிருஷ்ணன்,
ஆர்.கேதீஸ்வரன், பி. வன், பி.எஸ். பாலமுருக பி.குமரன், குநாகதீபன், சித்தார்த்தன், வி.பிரதித் ஆகியோரும் அவர்தம் ( வினரும் கலந்து இசை6 ந்து அளிக்கவுள்ளனர்.
நாத அரங்குகை தொடர்ந்து நடைபெறவு இசைப்பேரங்குகளில்த கத்தைச் சேர்ந்த புகழ்பெ இசைக்கலைஞர்களான லாடி சகோதரர்கள், அபி ரகுராம், ஓ.எஸ்.தியாகராஜ ரி.என்.சேஷகோபால மும்பை ஜெயருநீ ஆகிே ரது இசைக்கச்சேரிகள்ந பெறவுள்ளன.
எவ்வித கட்டணமுமி நடைபெறவுள்ள இந்நிக களில்அனைத்துரசிகர்க கலந்துகொள்ளுமாறும் நெருக்கடியைத் தவிர்ப்பு காக குறித்த நேரத்தி முன்னரான வருகை உறுதிசெய்யுமாறும் கம் கழகம் அறிவித்துள்ளது.
 
 

05-07-20116
படதகள்
க23ஆம் திகதிநடத்தத்தீர்மானம்
Luis
|கப்
F6)
fell
ற்ற 56t
குதி திப்
ர்க TE ருந் STLib
பது
இன்றைய நிலையில் அனை வருக்கும் மிகவும் பிரச்சினை UT60T 6). ULDITBai, BIT600TLICB கிறது என்பதை நாம் அறி (36) TL b.
இத்தகைய வெற்றிடங் களுக்கு முன்னுரிமை அடிப் படையில் பட்டதாரிகள் உள் ளிர்க்கப்படவேண்டும். குறிப் பிட்ட காலப் பயிற்சிக்குப் பின்னரான நியமனங்களுக் கும்நாம் தயாராகவுள்ளோம். அத்தோடு தற்போது பட்ட தாரி ஆசிரிய நியமனங்கள் மற்றும் ஏனைய நியமனங் களில் பரீட்சை அடிப்படை யில் தெரிவுகள் இடம்பெறு கின்றன. பட்டதாரிகள் ஆகிய எங்களைப் பொறுத்த வரை Lab 66OE605 Uebb80606 கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப் பட்ட பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டச்சான்றிதழ் களைப் பெற்றவர்களாகவே
6f(36 TTL b. -
எனவே இத்தகையபுரீட்சை முறைகளைத் தவிர்த்துத் தகைமை அடிப்படையில் நேர்முகத்தேர்வின்மூலம் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்துகின்றோம்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று தசாப்த கால
யுத்தத்தின் காரணமாக 35 வயதிற்கு மேற்பட்ட கணிச மான பட்டதாரிகள் இன் னமும் வேலைவாய்ப்பின் றிக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் இவ்வருட நியமனத்தில் குறித்த வயது டையவர்களும்முன்னுரிமை SlgÚLj60)Luíbö S_6f6)IT sjöÚ ULC36) 600TCBL b.
©ങ്ങങ്ങള്യു. (ഖങ്ങബ്ര பட்டதாரிகள் சங்கம் நாட ளாவிய ரீதியில் பட்டதாரி களின் வேலைவாய்ப்பு தொடர் பாக தொடர் போராட்டங் களை மாகாண ரீதியில்
நடத்திவருகிறது.
இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ் மாவட்ட Gau OEDUp6öLIR56) LLD REITGOOT வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் அனைத்து வேலை யற்ற பட்டதாரிகள் சங்கத் துடன் இணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத் தினை முன்னெடுக்கத் தீர் மானித்துள்ளது. (Θ-1O)
कि के
三,
IIIIශ්‍රී.6.37)
இட தற்
DLL
நிறுவுநர்தினமும் பரிசளிப்பு விழாவும்
(யாழ்ப்பாணம்)
சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயா வித்தியா லயத்தின் நிறுவுநர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழா வும் இன்று காலை 9 மணி க்குசுப்பிரமணியம் கேட்போர் கூடத்தில் அதிபர் எம். செல் வஸ்தன்தலைமையில் இடம் பெறும். இ
நூல் அறிமுக நிகழ்வு
(UITUDUIT600TLb)
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் முற்போக்கு தமிழ் இலக்கியப் படைப்பாளர்களுள் முக்கிய மாணவராகத் திகழ்ந்த எழுத் தாளரும், மொழிபெயர்ப் பாளருமான செ. கதிர்காம நாதனின்படைப்புகள்அனைத் தையும் உள்ளடக்கியதாக வடமாகாண பண்பாட்டலு வல்கள் திணைக்களத்தின தும், கனடா-தேடகம் அமைப் பினரதும் நிதி அனுசரணை யுடன் கரவெட்டி பிரதேச கலாசாரப் பேரவையினால் கடந்த வருடம் வெளியிடப் ULL “65.855ğ85 TLDM5T356Ơ படைப்புகள்" நூலின் அறி முக நிகழ்வானது நாளை 6 ஆம் திகதி புதன்கிழமை
அன்று பிப. 3.30 மணிக்கு கே.கே.எஸ். வீதி, கொக்கு வில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின்கவிஞர்முருகை யண் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் க. தணிகா சலம் தலைமையில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில் நூல் அறிமுக உரையை எழுத்தாளர்ஐ.சாந்தன் ஆற்ற வுள்ளதுடன், கருத்துரை களை கரவெட்டி பிரதேச 66Futu 6,076 Tjör. Efl6nu grëwyLô ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் J600fjUT6TÕLDT. &JTÕETu கமும் இந்நூலின் தொகுப்பா ளர்களுள்ஒருவரான த9ஜந்த குமாரும் ஆற்றவுள்ளனர்.(இ)
பரிசளிப்பு விழா
(யாழ்ப்பாணம்) யாழ்நீர்வேலி றோகத.க.பாடசாலையின் 2016 ஆம் ஆண்டிற்கானபரிசளிப்புவிழாநாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலைமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் சிதர்மரத்தினம் தலைமையில் நடை பெறும் விழாவில் யாழ். கல்வி வலய கல்வி முகாமைத்துவ
O SOGDI 535 TDT ΣΣ ΠΟθΘILD
மறவன்புலோ கைதடி நாவற்குழிகலையாபரணன் கோட்டை முரீ வள்ளி தேவ சேனா சமேத முரீ வள்ளி வேலவன் ஆலய துர்முகி வருட அலங்கார உற்சவமா னது எதிர்வரும் 10 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்ப LDITg5ub.
தினமும் மாலை 6.30 மணிக்கு உற்சவம் ஆரம்ப மாகி பூஜைகள் இடம்பெற்று முரீவள்ளிதேவசேனாசமேத ரராக வீதிஉலா வருவார். அலங்காரஉற்சவம் 12தின ங்கள் இடம்பெறும். இ
பிரதிக் கல்விப்பணிப்பாளர் அ.அகிலதாஸ் பிரதம விருந்தின ராகவும் கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.சிவ நேசன், பழைய மாணவியும் கிளிநொச்சி மாவட்டச் செயலக கணக்காளருமாகிய நாகலைவேணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பழைய மாணவன் தரமேஸ் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்.வலய ஆரம்பக்கல்வி முதன்மை ஆசிரியர் திருமதி நளினி அகிலதாஸ் பரிசில்களைவழங்குவார். இதில்மாணவர்க ளின் கலைநிகழ்வுகளும் இடம்பெறும். இ
SS
*్మ*
யாழ். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாநாளை மறுதினம்7 ஆம் திகதிவியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி அதிபர் பு:பஞ்சாட்சரம் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை , இளைஞர் விவ கார அமைச்சர்தம்பிராசா குருகுலராஜா, சிறப்பு விருந்தினராக ஆநோபேட் உதயகுமாரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிறுவுநர்நினைவுப் பேருரையினையாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை நிகழ்த்த 646iTenा. @

Page 7
05。07。20置6
முநீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் நடவ டிக்கைகள் ஊவா மாகாணத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிரு த்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
வெலிமட பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித் தார். காலனித்துவ ஆட்சியா ளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடாக நாட்டை
பிளவடையச் செய்ய முயற் சித்தனர். எனினும் முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனை தோற் கடிக்கச் செய்தார்.
எனினும் சுதந்திரக் கட்சி யின் தலைவர்கள் என சொல்
லிக் கொள்ளும் நபர்கள் தற் போது வெளிநாட்டுச் சக்திக ளுடன் இணைந்து நாட்டை பிளவடையச் செய்ய முயற் சிக்கின்றனர். நாட்டில் மக் கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் முன்
னெடுக்கும் போராட்ட
நல்லூர் முநீதேவி வில்லிசை
356DD6JOLD TILDGURUf
Dr. S.S. EstruDrr Sensgå
GOTYZS YZ255 (SO24
நந்தாவில் அம்மன் கோவில்,கொக்குவில்.
மானது தனியொரு நபருக்கு எதிரான போராட்டபம் கிடை யாது. இது ஒட்டுமொ த்த நாட்டு மக்களை
G85 fT6fi 6IIÚ LJGetýleoi றது என பசில் ராஜ பக்ஷ மேலும் தெரி வித்துள்ளார்.(இ-10)
பழைய பாரவூர்திகள்,மூன்று சில்லு பெட்டி மோட்டார் சைக்கிள், பழைய இயந்திரங்கள் விற்பனை செய்வதற்கான மூடிய கூறுவிலை கோரல்
எமது சங்கத்திற்கு சொந்தமான கீழ்க்குறிப்பிடப்படும் பழைய பாரவுர்திகள்,நல்ல நிலை யிலுள்ள மூன்று சில்லு பெட்டி மோட்டார் சைக்கிள்,பழைய இயந்திரங்கள் மூடிய கூறு விலை கோரல் மூலமாக விற்பனை செய்யவுள்ளோம்.இவற்றைக் கொள்வனவு செய்ய விரும்புவோர் மூடிய கூறுவிலைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாகன விபரம் ஆகக்குறைந்த கேள்விப் பெறுமதி
68-7206 லங்கா அசோக்லேடன் ரூபா 15O,OOO.OO 47-7905 லங்கா அசோக்லேடன் ரூபா 13 O,OOO.OO 42-9325 லங்கா அசோக்லேடன் ரூபா 13 OOOOOO
QY-2732 மூன்று சில்லு (அபான்ஸ்பெட்டிமோட்டார் சைக்கிள் (நல்ல நிலையில் உள்ளது) பழைய இயந்திரங்கள் விபரம்:- பயன்படுத்தப்பட்ட அரிசி ஆலை இயந்திரங்கள்,தேங்காய் எண்ணெய் இயந்திரம்,கொங் கிறீற் கலவை இயந்திரம்(இஞ்சின் இல்லை).நெல் சுத்திகரிப்பு இயந்திரம் (இஞ்சின் இல் லை) ஆகியன உள்ளன.இவற்றின் ஆகக்குறைந்த கேள்விப்பெறுமதிகள் சங்க தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
நிபந்தனைகள் O) சங்கத்தினால் வழங்கப்படும் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்று வாகனங்களுக்கான மீளளிக்கப்படாத வைப்பாக ரூபா 500.00 செலுத்துவதுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடிதஉறையிலிட்டு சீல் செய்து 15.07.2016ஆம் திகதி பி.ப.5.00 மணிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக தலைவர்கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கம்,கிளிநொச்சி என்னும் முகவரிக்கு நேரடியாகவோ பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க G6).j600TCBL b. O2)கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் மூடிய கூறுவிலை விண்ணப்பம் எனக் குறிப்பிடுதல் வேண்டும். O3)கேள்விகளை ஏற்கவோ மறுக்கவோ கேள்விச்சபைக்கு அதிகாரமுண்டு. O4)கேள்விச் சபையினால் தெரிவு செய்யப்படும் கேள்வியாளர்கள் பாரவுர்தி மற்றும் இயந்திரங்களை மூன்று வேலை நாட்களுக்குள் முழுமையாக பணத்தினைச் செலுத்தி வெளியேற்றுதல் வேண்டும். 05)மேற்படி பாரவுபூர்திகளை அல்லது இயந்திரங்களை பார்வையிட விரும்புவோர் வேலை நாட்களில் (திங்கள்-வெள்ளி வரை) மு.ப. 09.00 மணி தொடக்கம் பி.ப.4 OOமணி
வரை சங்கத் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பார்வையிடலாம்.
I list }ল্যাণাচারী
பொதுமுகாமையாளர் Goya görögð. LIGIBITURGItalib, éigiúil:
தொலைபேசி இ-ை
0.07.206 as 92.
醬
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யங்கரவாதத் தாக்குதலுக்கு 2னாதிபதி ஆழ்ந்த அனுதாபம்
பங்களாதேஷ் தலைநகர் க்காவில் மேற்கொள்ளப் ட பயங்கரவாதத்தாக்குத b உயிரிழந்தவர்களுக்கு ாதிபதி மைத்திரி பால சேன தனது ஆழ்ந்த அனு பத்தை தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் நாட்டுக் அந்நாட்டு மக்களுக்கும் ாதிபதி விடுத்துள்ள விசேட னுதாபச் செய்தியிலேயே பர். இதனைத் தெரிவித் TGITT.
இலங்கை பயங்கரவா தினால் பாரியளவில் பாதி ப்பட்ட ஒரு நாடாகும். பங் ாதேஷில் ஏற்பட்டுள்ள த பயங்கரவாதத் தாக்கு
தலின்போது இலங்கைநாட்டு மக்களும் அரசாங்கமும் அந்நாட்டு மக்களின் சோகத் துடன் இணைந்திருக்கின் (3IDITLb.
பயங்கரவாதத்தை இல்லா தொழிப்பதற்காக பிராந்திய ரீதியில் நாடுகள் ஒன்றுபட வேண்டும் எனவும் ஜனாதி பதி அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் டாக்கா நகரில் உணவகம் ஒன்றில் ஆயுததாரிகளினால் மேற் கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை கருத் தில் கொண்டு இரண்டு நாட்
களுக்கு பங்களாதேஷில் தேசிய துக்கதினம் பிரகட னப்படுத்தப்பட்டு அனுஷ்டிக் கப்பட்டது.
இத்தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ள னர். அவர்களில் பெரும்பா லானோர் வெளிநாட்டவர்க ளாவர். இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள் ளதுடன் 30 பேர் காயமடை ந்துள்ளனர். இதில் பணயக் கைதிகளாக பிடிபட்ட 13 பேர் 12 மணித்தியாலப் போராட்டத் தின் பின்னர் பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் காப் பாற்றப்பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது. (Θ-1O)
L S LL T T T T T SS S S S S S S S SA ASA A A AA AA LA
றப்பு: 1984 இந்து
சத்திரம் உத்தரம்
பிறப்பு: 1997 இந்து நட்சத்திரம் பூரம்
பா: 8 செவ் 12 இல் யரம் 576" கைமை/தொழில்:O/L/சொந்த தாழில்
தொ.இ B/6031
கி.பா. 32 செவ் 2 இல்
உயரம் 5'3"
தகைமை/தொழில்:A/L
தொ.இ
றப்பு: 1989 இந்து சத்திரம் அத்தம் LJFT: 29 யரம் 5'3" D360)LD/Gig5 Tg56), BSc/g,6fuTU நாழில்
தொஇ B/6032 றப்பு: 1984 இந்து
சத்திரம் பூராடம் L JIT: 27 யரம் 5'5" கைமை/தொழில்:A/L/சொந்த நாழில் நிர்பார்ப்பு: விவாகரத்தானவரும் 385 LICBD -
Glgr.9): B/6033
G/6058
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் அனுசம் அதிபா 23 g) up: 52" g560-560)LD/G 35Toi). BSc, MSc, MBA, ACCA 6600TL6GT எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும்
தொ.இ G/6062
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் அச்சுவினி
ß.LIT: 19 Glg-6) 1 960 உயரம் 51" தகைமை/தொழில்:A/L எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும்
தொ.இ G/6068
றப்பு: 1980 இந்து
சத்திரம் கேட்டை
LJFT: 7
யரம் 576" D360)LD/GBTL6):A/L/GeFT55 5ாழில்
தொ.இ B/6036
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் பூசம் கி.பா. 38செவ் 4 இல் உயரம் 52" தகைமை/தொழில்:Diploma எதிர்பார்ப்பு வெளிநாடுமட்டும்
தொஇ G/6071
256OLOmr6oor Dmitr6969
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வி | IbľIGOT gaišā gibelun O0 தொடர்பு:0217201005,0212215484
mail kalyanamalai,jaffnagogmail
528 sing Afgangsaan assa 5.
: aးကြွာ
கமைவரை திறக்கப்படும்
* Sni མ་གཞི་ན་ཚང་མའི་གམ་ན་མཆིན་

Page 8
பரவிப்பாஞ்சான் மக்கள் இராணு
முல்லாவி) கிளிநொச்சிபரவிப்பாஞ்சானில் இராணுவ வசமுள்ள தமது காணி களை கையளிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தின ரிடம் மீண்டும் வலியுறுத்தினர்.
காணிஉரிமையாளர்கள் நேற்று முற்பகல் 10 மணியளவில் நேரில் சென்று இராணுவத்தினரிடம் கோரி க்கைவிடுத்தனர்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பகுதிக்குச் சென்ற காணி உரிமையாளர்கள் இராணுவ அதி காரியிடம் கடிதம், மகஜர் ஆகியவ ற்றை கையளித்திருந்தனர். இதன் போது ஒருவாரகாலத்தினுள் தமக்கு
பதில் ஒன்றை பெற்றுத் தருமாறு இராணுவ அதிகாரிகளிடம் கேட்டிரு ந்தனர்.
குறித்த கடிதத்தை பார்வையிட்ட இாணுவ முகாம் மேஜர்
"இக்கடிதத்தைதமது உயர்அதி காரிகளுக்கு அனுப்பி வைத்து ஒரு வார காலத்தினுள் அவர் பதில் தந் தால்உங்களுக்கு அறியத்தருவேன் எனக் கூறினார். அத்தோடு தாம் இவ்விடத்தில்தற்காலிகமாக இருப்ப தாகவும் தமக்கும் உங்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தமது இராணுவ உயர் அதி காரிகள் இன்று இக்காணியில் இரு ந்து வெளியேறுங்கள் எனக் கூறி னால் இன்றே இக்காணிகளை நாம் உங்களிடம் கையளிப்போம்” என தெரிவித்தார். இதற்கு காணி உரி மையாளர்கள்,
எவ்வாறாயினும் இதற்கான நல்ல பதிலை ஒருவார காலத்தினுள்
புகையிரத கடவை காப்பாளர்கள்
ரந்தர நியமனம் கோரி
ஆர்ப்பாட்டம்
வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர்கள் நேற்றுமுன் தினம் வவுனியாவில் ஆர்ப்பாட்ட மொன்றினை முன்னெடுத்திருந் தனர்.
வட பகுதிக்கான புகையிரதம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புகை யிரத கடவைகளில் காப்பாளர்க ளாக கடமையேற்ற தம்மை நிரந் தர நியமனமாக்க வேண்டும் என வும் தமக்கான ஊதியத்தை அதி கரிக் க வேண டும் எனவும் கோரியே இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
ഖഖങ്ങിunഖി) ഉ_ങiണ് 75 Lഞ്ഞങ്ക யிரத கடவை காப்பாளர்கள் ஒன்று திரண்டு வவுனியா புகையிரத
*業
கிளிநொச்சி ஆதவன்
நிலையத்திற்கு முன்பாக இவ் ஆர்ப்
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது.
பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண் (Bub, 5LDábj5 6uUprá5ůLJ(Bub 75OO ரூபா சம்பளத்தை அதிகரிக்க (36).J60öT(BLÖ, 6)UT6Ö6TDTpf6Ö 85LGBÜ பாட்டில் இருந்து தம்மை சுதந்திர மாக செயற்பட விட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறு த்தி இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துடன் கோசங்களையும் எழுப்பி யிருந்தனர்.
வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தின் ஏற். பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத் தில் முன்னாள் வன்னி பாராளு மன்ற உறுப்பினர் வினோ நோத ராதலிங்கமும் கலந்துகொண்டி B. (2-25Օ)
பெற்றுத் தரு கையில் செல்
50া,
ஒருவாரம் யில் நேற்றுக் க்குச் சென்ற அதனை வலி வழங்கப்ப இராணுவத்தில் யாளர்கள் வி3 குறித்த வி ரதிகாரிகளுக் ளருக்கும்அனு வத்தினர் தெரி இதன்போ ளர்கள் கூறுை இராணுவ காரிகளும் ம ஒருவர் சாடி 6 துடன் இதனா வாடகை வீடு
வீடுகளிலும் வி
Sheirs)6T66ft சிறுவர் நன்ன ഖു6ഞണ് (BLD வேண்டுமென நீதிமன்ற நீத ராஜா தெரிவித் கிளிநொச் னடத்தைப்பிரி ச்சிபிரதேசத்தி அதிகாரிகளுக் டல் ஒன்று நே useo 10.3O நொச்சி மாவ ங்கு செய்யப் பெற்றது.
இதில் கல
முல்ை பெண்
ഗ്രൺങ്ങബട്ട &bulluig 39 g56).j6 g5GLDUIE LDIT6).jLL L6ft 6 விக்கின்றது. 2 635T66II LL விபரத் தகவல 6ēFUJ6DT6TTÜ Lóf ஆயிரத்து 396 வுகள்மேற்கொ
இதில் முப் இளம் பெண்த UIE856ft 1933.
×
யின் 31 ஆவது ஆண்டு நிறைவு
 
 
 
 
 
 
 
 
 
 

05。07。20罩6
லம்புரி
கதவுள்ள ஜனாதிபதி
DESIGNES Galla
றுவத்தினரிடம் மீண்டு
வீர்கள் என்ற நம்பிக் வதாக கூறி திரும்பி
நிறைவுற்ற நிலை காலை குறித்த பகுதி மக்கள் மீண்டும் புறுத்தினர். ட்ட கடிதம் தொடர்பில் Trful basT600f2 rfsold னவியபோது, டயம் தொடர்பில் உய தம் பிரதேச செயலா ப்பியுள்ளதாக இராணு வித்தனர். து காணி உரிமையா கயில், த்தினரும் அரச அதி ாறி மாறி ஒருவரை பருவதாக தெரிவித்த ல் தாம் தொடர்ந்தும் களிலும் உறவினர் ாழ வேண்டிய நிலை
யில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் கரு த்துத் தெரிவித்த காணி உரிமையா ளர்கள் தமது பரம்பரை காணி களை இராணுவம் தம்மிடம் கைய ளிக்கவேண்டும். எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சிக்கு வருகைதரவு ள்ள ஜனாதபதி தமது காணிகளை தம்மிடம் கையளிக்க வேண்டும்
ம் வலியுறுத்து 丁”
* స్టట్టు
இ. భ్యరోక్ష
எனவும் தெரிவித்திருந்தனர்.
தாம் தொடர்ந்தும் வாடகை வீடு களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்துவருவதாக தெரிவித்தனர். தமது காணிகளை விட்டு இரா
hயேறிகாணிகளில்தாம் சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதி க்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். (2-15-312
வர் இல்லங்களிலுள்ள பிள்ளைகள்
56D6T L)
அனைவரும் மாவட்ட டத்தைப்பிரிவில் பதி ற்கொண்டிருத்தல் கிளிநொச்சி மாவட்ட வான் ஏ.ஏ.ஆனந்த துள்ளார்.
சிமாவட்ட சிறுவர்நன் வின் ஏற்பாட்டில் கரை குட்பட்டசிறுவர் இல்ல கான கலந்துரையா ற்று முன்தினம் முற் LD600flueTefile) def ட்ட நீதிமன்றில் ஒழு பட்ட இடத்தில் நடை
ந்து கொண்டு உரை லத்தீவு மாவட்டத்தில் 4,396 தலைமைத்துவக்குடும்பங்கள்
தீவு மாவட்டத்தில் 4 5 பெண் தலைமைத்
மேற்கொள்ளல் அவசியம்
நீதவான் ஆனந்தராஜா வலியுறுத்து
யாற்றும் போதே அவர் மேற்கண் டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து அங்கு கூறு கையில், சிறுவர் இல்லங்களில் இணைக்கப்பட்டுள்ள பிள்ளைகள் அனைவரும் மாவட்ட சிறுவர் நன் னடத்தை பிரிவில் பதிவுகளை மேற் கொண்டிருத்தல் வேண்டும்.
அவ்வாறு இதுவரையிலும் பதிவு களை மேற்கொள்ளாத பிள்ளை கள் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுள்ளார். அத்துடன் பெண்களுக்கான பாதுகா ப்பு சிறுவர் இல்லங்களில் முழுமை யாக உறுதிப்படுத்தப்படவேண்டும்.
ட்டச் செயலக புள்ளி விபரத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது.
தற்போதைய சூழலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அதிகம் பெண் களே ஆளாகின்றனர். இதனைக்கவ
வேண்டுமெனகேட்டுக்கொண்டார்.
அத்தோடு பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்ற பிள்ளைகளுக்கும் படிப்பை முடித்து விட்டு சிறுவர் இல்லங்களில் இருக் கின்ற பிள்ளைகளுக்கும் தொழிற் பயிற்சிகளை வழங்க வேண்டும்.
இதனால் இவர்கள் அனைவ ரும் சமூகத்தில் இணைக்கப்பட்டு சிறந்த தொழில் வாய்ப்பை பெற் றுக்கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். (2-3O9) குடும்பங்களும் புதுக்குடியிருப்பு பிர தேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 244 குடும்பங்களும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 920 குடும்பங்களும் துணுக்காய் பிரதேச Gafuj6DIT6Tj Lifles) 545 g5GLDU களும், மாந்தை கிழக்கு பிரதேச Gafu6DIT6Tij Lifle) lab 36O g5GLDUIE85
கள் காணப்படுவதாக இந்த பெண் தலைமைத்துவக் ஞம். வெலிஓயா பிரதேச செயலாளர் விபரத்தகவல் தெரி குடும்பங்களில் நாட்டில் ஏற்பட்டவன் பிரிவில் 334 குடும்பங்களும் உள்ளட 14 ஆம் ஆண்டுமேற் முறைகளால் ஆயிரத்து 67 பேரும் ங்குகின்றனர். இதேவேளை 41ஆயி ாவட்டச்செயலகபுள்ளி விபத்துக்களால் 93 பேரும் நோய் மற் ரத்து 327 குடும்பங்களை கொண்ட ன் படி ஆறு பிரதேச றும் இயற்கை காரணங்களால் 2 கிளிநொச்சி மாவட்டத்தில் 5ஆயிரத்து வுகளையும் சேர்ந்த 4 ஆயிரத்து 301 பேரும் தற்கொலை 808 பெண் தலைமைத்துவக் குடும் பேர் இருப்பதாக பதி காரணமாக 54 பேரும் ஏனைய கார பங்கள் காணப்படுகின்றன. இதில் siremu (66i5T60T. ணங்களால் 33 பேரும் கணவனை 302 குடும்பங்கள் முப்பது வயதிற் து வயதிற்கு உட்பட்ட இழந்தவர்களாககாணப்படுகின்றனர். குட்பட்ட இளம்பெனன் தலைமைத் 50D6D60)LD556).j635CSLD இதில் கரைதுறைப்பற்று பிரதேச துவக் குடும்பங்களாகும் என அதில் ாணப்படுவதாக மாவ செயலாளர் பிரிவில் ஆயிரத்து 327 தெரிவிக்கப்பட்டுள்ளது. (2-312)
: , ’’ ’’’
် விழாவும் சிறுவர் விளையாட்டு விழாவும் கடந்த 2 ஆம் திகதி முன்பள்ளி (படங்கள்: கிளிநொச்சி செய்தியாளர்)

Page 9
05。07。20卫6
lii 66jIII
06juulileáite GDLULIITGTGGGDA
முல்லாவி)
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற் கொண்டனர்.
இதற்கமைய கிளிநொச்சி மாவ ட்ட பொது வைத்தியசாலையிலும்
வைத்தியர்கள் நேற்றுக்காலை 8 மணி முதல் ஈடுபட்டதையடுத்து வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் சிகிச்சை பெற முடி யாமல் அவதிப்பட்டனர்.
வைத்தியர்களின் வேலை நிறு த்தப் போராட்டத்தினால் வெளிநோ
யாளர் பிரிவு ம பிரிவுகளுக்குவ ளர்கள் திரும்பிக் இதேவேை க்கு அவசர சி சென்ற நோயா சிகிச்சைகள் ை முன்னெடுக்கப் 6T's IT DL66 திடப்படல் மற்று வைத்திய கல் வர்களை வைத்தி மதி வழங்குவத உள்ளிட்ட ஆறு த்து நாடளாவி ufra,6ft 360)Lu. த்தப் போராட்டத் 60Ts.
விவசாயத்தை மேற்கொள்வ 4 குளங்களை புனரம்ையு
ஒதியமலை விவசாயிகள் கோரிக்கை
(பனிக்கன்குளம்) ஒட்டுசுட்டான் - ஒதியமலை பிரதேசத்தில் விவசாயத்தை மேற் கொள்வதற்கு நான்கு குளங்களை புனரமைப்பு செய்து தருமாறு விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள் GITGOT্য.
கருவேப்பமுறிப்பு, செம்பிகுளம், பனையமுறிப்பு மற்றும் தணிக் கல்லு ஆகிய குளங்கள் காணப் படுவதாகவும் அவற்றை புனரமை த்து தருமாறும் அப்பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1984 ஆம் ஆண்டு இராணு வத்தால் ஒதியமலை படுகொலை
ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
叶
ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் யூ.என். ஹபிரட் நிறுவனத்தால் மூன்றுமில்லியன் ரூபாசெலவில் முல்லைத்தீவுகுமுழமுனைதாமரைக் கேணி பொது நோக்கு மண்டப திறப்பு விழா அண்மையில் நடைபெ ற்றது.இதில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடக்கு மாகாணசபை பிரதிஅவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்
(படம்பனிக்கன்குளம் செய்தியாளர்
நடத்தப்பட்டதை தொடர்ந்து தாம் இடம்பெயர்ந்து சென்றதாகவும் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு சவா ல்களுக்கு முகம்கொடுத்து வருவ தாகவும் அப்பிரதேச மக்கள் தெரி வித்தனர்.
தமது கிராமமே இருட்டில் உள் ளதாகவும் காட்டுப் பிரதேசமாக வுள்ளதனால் காட்டு யானைகள் மற்றும் விசஐந்துக்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் தெரிவிக் கின்றனர்.
யுத்தம் முடிவடைந்து மீள் குடி
யேற்றப்பட்ட நி வரை தமக்கான ஏற்படுத்தி கொ எனக் குறிப்பிடுப் 1984 ஆம் ஆ போக்குவரத்து கான பேருந்து ( கியுள்ளதாகவுப் சேவை இLL எனவும் அவர்க GOT্য,
எனினும் 8 றரை கிலோமீற் சிங்கள கிராம அனைவருக்கு வீதிகள் காப்பெற யானைகள் அந் லாது, மின்சார ே த்துக் கொடுக்கப் இதேவே6ை மத்திலிருந்த பு அந்த இடத்தில் 1984 භීL5 ජීව්‍රe அந்த துயரச் சம் அங்கு தற்போது குறிப்பிடும் மக்க GITULb GLDstolært அப்பகுதிக்கு ெ வும் குறிப்பிட்டன
கிளிநொச்சி பாதுகாப்புப்படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் காலை கிளி தொனிப்பொருளில் கண்காட்சி நடைபெற்றது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி அமல் கண்காட்சி கூடத்தினை திறந்து வைத்ததுடன், காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் கண்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து 6 குறித்த படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாந்த சிகிச்சைப் ருகைதந்த நோயா
சென்றனர்.
ா வைத்தியசாலை கிச்சைகளுக்காக
paggab Og
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடைபெற்ற நடைபவனி
போதைப்பொருள் மற்றும் மது ஆகியவற் இல் - - - - எனும் கருப்பொருளில் பதாகை களைதாங்கியவாறு அண்மையில் கண்டாவளை பிரதேச செயலகத் தினால் நடைபவனி ஒன்று முன் னெடுக்கப்பட்டது.
கண்டாவளை பிரதேச செயலா ளர் த.முகுந்தன் தலைமையில்
நடைபெற்ற இந்நடைபவனி பர ந்தன் குமரபுரத்திலிருந்து ஆரம்ப மாகி பரந்தன் பொது நோக்கு மண் டபத்தை சென்றடைந்தது. கண் டாவளை பிரதேச செயலக உத்தி யோகத்தர்கள்,வாழ்வின் எழுச்சி த்திட்ட உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண் டிருந்தனர். (2-309)
ார்களுக்கு மட்டும் வத்தியர்களினால்
ill-gil.
படிக்கை கைச்சாத் b மாலபேதனியார் லூரியின் மாண யசாலையில் அனு ற்கு முயற்சித்தல் காரணிகளை எதிர் ப ரீதியில் வைத்தி ாள வேலை நிறு தை முன்னெடுத்த
(2-15)
தற்கு ங்கள்
லையில், இன்று மின்சார வசதிகள் டுக்கப்படவில்லை அப்பகுதி மக்கள், 600 GB 66D6CD5 Fபை தமது பகுதிக் சேவையை வழங் தற்போது இந்த ம் பெறுவதில்லை |ள் தெரிவித்துள்ள
இதிலிருந்து ஒன் றர் துரத்திலுள்ள த்தில் மின்சாரம் ம் வழங்கப்பட்டு, D 6LÜLLGB BİTLGB த இடத்துக்கு செல் வலிகளும் அமை பட்டுள்ளது.
ா தணிக்கல் கிரா Dக்கள் இப்போது குடியேறவில்லை. ண்டு நடத்தப்பட்ட LIS)ILD ænUGOOILDTes யாருமில்லை என ள் தற்போது விவ ள்வதற்காக மட்டும் சன்று வருவதாக 巾。 (2-28)
மாணவர்களின்பற்சுகாதாரத்தை பேணுவதற்கு
பற்சுகாதாரநிலையம் திறந்துவைக்கப்பட்டது
(உருத்திரபுரம்)
முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் மாணவர் களின் பற் சுகாதரத்தை பேணு வதற்கான பற் சுகாதார நிலையம் கடந்த 30 ஆம் திகதி திறந்து வைக் கப்பட்டது. இதற்கான நிதி உத வியை அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் வழங்கியதுடன் அனுசர
னையை கிளிநொச்சி கல்வி
வளர்ச்சி அறக்கட்டளை வழங்கி யது. இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியத் தலைவர் பொன். கேதீஸ்வரன், அவரின் துணைவி யார் சிவரதி கேதீஸ்வரன் ஆகி யோர் கலந்து கொண்டதுடன், பிரதம விருந்தினராக கல்வி பன்ை பாட்டலுவல்கள் விளையாட்டு மற் றும் இளைஞர் விவகார அமைச் சர் த.குருகுலராஜா கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல பாடசாலைகளின் மானவர்கள் இந் நிலையத்தின் மூலம் இலவச மாக பயன் பெற முடியும்.
இதேபோன்றதொரு சிகிச்சை நிலையம் கிளிநொச்சி மகா வித்தி யாலயத்தில் கனடா தமிழ் மருத் துவ சங்கத்தினரின் நிதியுதவி யுடன் 2014ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டு மிகவும் சிறந்த முறை யில் இயங்கி வருவதுடன் இது வரை ஏழாயிரம் மாணவர்களுக்கு மேல் பயன் பெற்றுள்ளனர். சிகிச் சைகள், மருந்துகள் மாணவர்களு க்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருவதாகவும் இந்நிலையத்துக்கு
வேறு பாடசாலைகளில் இருந்து மாணவர்களை ஏற்றி வந்து சிகி ச்சை அளித்து திருப்பிக்கொண்டு விடுதல் வரையான எல்லாவற் றையும் கிளிநொச்சி கல்வி வளர் ச்சி அறக்கட்டளை நிறுவனமே பொறுப்பேற்றுநடத்திவருவதாகவும் வைத்திய கலாநிதிதசத்தியமூர்த்தி
குறிப்பிட்டார். .
பிரதம விருந்தினர் தனது உரை யில், கிளிநொச்சியில் இதுபோன்ற நிலையம் ஆற்றி வரும் சேவையை அறிந்துள்ளதாகவும் இது மாணவர் களுக்கு மிக அவசியமானதும் மகத்தானதும் என குறிப்பிட்டு முல்லைத்தீவு மாணவர்கள் அனை வரும் இதில் பயன் பெறவேண்டும் என்றும் அதற்கு அம்மாவட்ட அதி பர்கள், ஆசிரியர்களும் முழு ஒத்து ழைப்பும் வழங்க வேண்டும் என்
அவுஸ்திரேலிய மருத்துவ நிதி யத்தின் தலைவர் வைத்தியர் பொன்.கேதீஸ்வரன் தமது உரை யில் , யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் கோடிக் 56OOT di; gM6OT 60er#6D6).íleB Lu6D 69 Lil விருத்தி திட்டங்களை மேற்கொ ண்ைடுள்ளதாகவும் தொடர்ந்து பல செயற்றிட்டங்கள் செய்யப்பட்ட வுள்ளதாகவும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி LDT6JLIE856fleot 35606 LJ300ft) பாளர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து 65T600TL60Tj. (2-298)
நாச்சி இரணைமடுவில் உள்ள நிலும்பியச மண்டபத்தில்
டுபிடிப்பு" எனும்
"புதிய கண்
கருனாசேகர, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் பிடிப்புக்களையும் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், இராணுவ அதிகாரிகள், பொலிஸ்
காண்டிருந்தனர். பாடசாலை மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இராணுவத்தினரால் (படங்கள்-பரந்தன் செய்தியாளர்)

Page 10
Läb 10
GAGA)
பக்தாத் கொரூரத் தாக்
ஒபாமாவின்
(வோஷிங்டன்) அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரவு நேரங்களில் தனது பிரத்தியேக அலுவல கத்தில் பணிபுரியும்போது என்ன சாப்பிடுவார் என்பது வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ஒவ் வொரு நாளும் இரவு சில LD600ft (35uriassir Treaty Room 6T60TÜuGLb Liggg யேக அலுவலகத்தில் நேரத் தை செலவிடுவது வழக்கம். 5 மணித்தியாலங்கள் வரை இந்த அறையில் செலவிடும் ஒபாமா, இரவுப் பொழுதில் சிற்றுண்டியாக வெறும் ஏழே 7 பாதாம் பருப்புகளை மட்டுமே எடுத் துக்கொள்வாராம்.
இங்கு அவர் அந்த நாள்
காலை முதல் நடைபெற்ற
துக் கொள்வதும் அடுத்த
நாளுக்கான தயாரிப்புகளை
யும் மேற்கொள்வார்.
மேலும் தாம் வழங்க
வேண்டிய உரைகளில் திரு
则 பாதாம் பருப்புக்களே
6gely 2006
த்தங்கள் இருந்தால் அதை யும செய்து முடிய்யர் அதுமட்டு மன்றி அமெரிக்க மக்கள் தினசரி ஜனாதிபதி பெயரில் அனுப்பி வைக்கும் கடிதங் களில் இருந்து தெரிவு செய்ய ÜLJLL 10 8525ää560)6TTULLb வாசித்து பதில் அனுப்ப பரிந் துரைப்பாராம்.
அதிகாலை 2 மணிவரை இந்த விசேட அறையில் அலுவல்களை முடிக்கும் அவர், வேலைப்பளு அதிக மில்லாதபோது இடையிடையே விளையாட்டுக்காட்சி ஊட கங்களையும் கண்டு களிப்ப துண்டாம்.
மட்டுமன்றி நெருங்கிய நண்பர்களுடன் வார்த்தை விளையாட்டிலும் ஈடுபடுவா ராம். ஆனாலும் அவர் தின சரி இரவு அந்த 7 பாதாம் பருப்புகளை மட்டுமே எடுத் துக்கொள்வாராம். அதில் ஒரு எண்ணிக்கை கூட இந்த ஆறு ஆண்டுகளில் குறை யவோ அதிகரிக்கவோ இல் 60D6Dumb.
தினசரி 5 மணி நேரம் LDL GBG&LD g5TmråJS5Lib GQUTLDT, காலை 7 மணிக்கே அடுத்த நாள் பணிகளைத் தொடங்கி விடுவாராம்.
666,6061TLDIT6flo)35ulab அமைந்திருக்கும் ஜனாதி பதிக்குரிய படுக்கை அறை யின் கீழ் தளத்தில் இந்த 65.Get Treaty Room ego D ந்துள்ளது. (6-1O)
வெடித்து
GLDTeroGast)
சைபீரியாவின் இர்கு த்ஸ்க் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்தச் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியதில் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகிய்ள்ளன.
ரஷ்யாவின் நெருக்கடி கால அமைச்சகத்துக்கு சொந தமான தீயணைப்பு விமா
 
 
 
 
 
 

05.07.2016
சாலையில்
(Uë 5Të) ரமழான் பண்டிகைக்கு இன்னும் ஒருநாளே உள்ள நிலையில் ஈராக் தலைநகர் பக்தாத்தில் ஐ.எஸ்.தீவிர வாதிகள் நடத்திய கொடூரத் தாக்கு தலில் பலியானோர் எண்ணிக்கை 213
ஆக உயர்ந்துள்ளது.
பக்தாத் நகரில் உள்ள கர்ராடா பகுதியில் உள்ள பிரபல கடைவீதியில் ரம ழான் பண்டிகையை முன் னிட்டு மக்கள் வீட்டுக்குக் தேவையான இதரப் பொருட் களை வாங்க நேற்று முன் தினம் காலை திரண்டிருந்தனர்
அப்போது, மக்கள் கூட்ட த்துக்குள் புகுந்த ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் ஏராளமானோர் உடல் சிதறி உயிரிழந்தனர். அதேபோல அதற்கு அருகில் உள்ள இன்னொரு சந்தைப் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இர 60ör (B. a LöU6)JTbi 360b6TL|Lö
கார் வெடிகுண்டுகள் மூலம் தீவிரவாதிகள் நடத்தினர்.
இஸ்லாமியர்களின் புனித L6OOT 1260D36u T60T JLDupT60T கொண்டாடப்பட சில தின ங்களே உள்ள நிலையில், பொருட்கள வாங்க மக்கள் அதிகம் கூடும சந்தை பகுதி யில் இந்த தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது.
இந்த கொடுரத்தாக்குதலில உயிரிழந்தோரின் எண்ணி க்கை 213 ஆக உயர்ந்துள் ளது. நூற்றுக்கும் அதிகமா னோர் வைத்தியசாலையில சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். (இ-10)
பாவில் ரஷ்ய விமானம்
து சிதறியதில் 8பேர் பலி
னம் ஒன்று கடந்த வெள் ளிக்கிழமையன்று சைபீரி யாவின் இர்குத்ஸ்க் பகுதி யில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த சென்ற போது திடீரென மாயமானது. இந்த நிலையில் மாயமான அந்த 6LDT6OTLD நடுவானில் பறந்தபோது வெடித்துச் சிதறி அங்குள்ள காட்டுப்பகுதியில் நொறுங்கிக் கிடப்பது நேற்று
நந்து பாய்ந்த ஏவுகணையை ரபியா உட
இ முன்தினம் தெரியவந்தது.
இதையடுத்து அங்குவிரை ந்து சென்ற மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 பேரின் உடல் கள் கண்டெடுக்கப்பட்டன.
வமானத்தில் இருந்த மேலும், 2 பேரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள னர். (6-1O)
ன்தாக்கி அழித்தது
(றியாத்)
ஏமன் நாட்டில் இருந்து நேற்று ஏவப்பட்ட சக்தி வாய் ந்த ஏவுகணையை சவுதி அரேபியா இடைமறித்துதாககி அழித்ததாக தெரியவந்து
6T6Tg5).
சவுதிஅரேபியாவில்உளள ஆசிர் மாகாணத்தின் அபா நகரை நோக்கி நேறறுக் EIGO)6O 6.1OLD600flueT66) ஒரு சக்திவாய்ந்த ஏவுகனை பாய்ந்து சென்றதாகவும் கமஸ்முஷைத்நகரின்அருகே
வான்வெளியில் அந்த ஏவு கனை இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.
ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஏவுகணையின் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி போராளிகள் பகைநாடான சவுதி அரேபியா மீது தாக் குதல் நடத்த முயன்றிருக்க லாபம் என தெரியவருகி Dது. (Θ-1O)

Page 11
05,07,20罩6
பாகிஸ்தானில் 13 GLi6Saij
(இஸ்லாமாபாத்)
பாகிஸ்தானின் கைபர் பக்துண்கவா மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக 43 பேர் உயிரிழந் துள்ளனர். மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதுடன் பலர் கானா மல் போயுள்ளதாக அதிகாரிகள் அறி வித்துள்ளனர்.
குறித்த மாகாணத்தின் சித்ரால் மாவட்டம் வெள்ளத் தினால் அதிக சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும், குறித்த
மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 31 பேர் உயிரிழந்து ள்ளதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
உலகிலேபிரமாண்ட தொலைநோக்கியை பொருத்தும் பணியைச் சீனாமுடித்தது
சீனாவின் தென் மேற்கு црпаѣп60отцрп60т ф6nfl6һ6gп வில் உள்ள மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிண்ணத்தின் ( டிஷ்) நடுப் பகுதியில் இறுதிப் பாகம் பொருத்தப்பட்டது.
இந்த வானொலி தொலை நோக்கியில் உள்ள பிரதிப லிப்பான் 500 மீற்றர்கள் விட்டம் கொண்டது.
முப்பதுகாற்பந்துமைதான அளவுக்கு இது சமமானது.
இந்த தொலைநோக் கியை உருவாக்க ஐந்தா
ண்டுகள் ஆன நிலை யில், செப்டெம்பர் மாதம் முதல் செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகி றது.
பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தான புரிதல்களை மேம் படுத்திக்கொள்ளவும் மர்ம மான பொருட்களை தேட வும் வேற்றுக் கிரக ஜீவ ராசிகள் குறித்த தேடு 56base061T6 flo), UG556), b இது உதவும் என்று இத்திட் டத்தின் விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். (இ-10)
மேலும், வெள்ளத்தி னால் மசூதி, பாகிஸ்தான் இராணுவ சோதனைச் சாவடி மற்றும் பல வீடுகளும்
50.JJanGLII
இந்திய உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்தகனமழைக்கு இதுவரை 4O GUL65urTails) 66T6OT. 5OOO 68 libeġbLiċ (SLD gÓLILL மக்கள் மழையால் பாதிக்கப் LLC66ft 6T6OT. U65ure0T6). களில் பெரும்பாலான மக்கள்
8. விசாரணைக்கு
2556
தமிழக சட்டசபை தேர்த லின் போது ரூ. 570 கோடியே தேர்தல் பறக்கும் படை அதி காரிகள் பறிமுதல் செய்த விவ காரத்தில் தி.மு.க. தொடர் ந்து வழக்கில் சி.பி.ஐ. விசா ரனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
புகார் குறித்த ஆவணங் கள் ஏதேனும் கிடைத்தால் அவற்றை பதிவுசெய்து சிபிஐ. சட்டப்படி விசாரணை நடத் துமாறும் விசாரணையை விரைந்து முடிக்குமாறும் நீதிபதிஉத்தரவிட்டார். இ-O
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம்
பிரதமர் மோடி தலை மையிலான இந்திய மத்திய அமைச்சரவை இன்று முற் பகள் 11 மணிக்கு மாற்றி அமைக்கப்படுகிறது.
ഥഴ്ത്തിu 9ങ്ങഥdagഞ്ഞുഖ யின் செயற்பாட்டுதிறனுக்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றி அமைப்பது குறித்து கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடி தீவிர ஆலோ சனை நடத்தினார்.
கடந்த 30 ஆம் திகதி
மோடி, இது தொடர்பாக மத்திய அமைச்சரவை சபை கூட்டத்தில் 4 மணி நேரம் விவாதிக்கவும் செய்தார். அப்போது தேசிய ஜனநாயக BnLLGoofuflag 2 &600 GB கால ஆட்சி காலத்தில் elep6óuG655úLILL 5lül ங்கள், இவற்றில் மத்திய அமைச்சர்களின் பங்களிப்பு. 6.g5 Tg5śGLDubufTLIG ÉÉIGODULU எத்தனைபேர் சரியாக பய ன்படுத்தி வளர்ச்சி திட்ட
ங்களை நிறைவேற்றி உள் ளனர் என்பது பற்றியும் கட் சியின் எதிர்கால நலன் குறி த்தும் அவர் விரிவாக ஆய்வு செய்தார்.
இதில் திருப்திகரமாக செயற்படாத அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும், g5D060D, DLL mress Gaugil ICBab e60DuD όσήέ5615δώ δί6OLDόσμ6O6). அந்தஸ்து அளிக்கவும் GuDng (Uplg6a 6)érü555 கிறார். (இ-10)
 
 
 

அடித்துச் செல்லப்பட்டுள்
6T6OT.
கடந்த சனிக்கிழமை உர்
சூர் கிராமத்தில் பெய்த கடும்
மழையினால் வெள்ளப் பெரு
க்கு ஏற்பட்டுள்ளது.
LIT66b5T607 &JTg)6) Lib
மற்றும் துணை இராணுவம்
என்பன இணைந்து தேடுதல் நடவடிக்கை மற்றும் நிவா J600TL U600flaterflö FFGBULGB 6া6া6OT, (Θ-1O)
டூம் வெள்ளம் உத்தரகாண்டில் 40 பேர் மரணம்
LÎ35ff5ffỦ5 LJø5560Duj (3ởü[5 தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
1560TLD60) up 6ULig. 6).JD6) தால் பல தேசிய நெடுஞ்சா லைகளில் மண்சரிவு ஏற்ப ட்டுள்ளது. இதனால் சமோலி பத்ரிநாத் தேசிய நெடுஞ் சாலை மூடப்பட்டுள்ளது.
வீதிகளில் விழுந்த பாறை
களை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வரு கின்றனர். தொடர்ந்து கன மழைக்கு வாய்ப்புள்ளதாக ഖങ്ങിങ്ങാണു ഞഥubഞ്ജിങ്ങb விடுத்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முக்கிய நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இது குறித்து அம்மாநில
முதலமைச்சர் ஹரிஷ் ராவத் கூறுகையில்,
மக்கள் பீதியடையதேவை யில்லை. மழையால் பாதிக்க ப்பட்ட இடங்களில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் நிவாரண பணிகளில் ஈடுப ட்டு வருகின்றனர். (இ-10)
ဆွံ : 7.
இந்தியப் பிரதமர் நரே ந்திர மோடி அரைகுறை வாக்குறுதிகளை அளித்து வரும் சுவரொட்டி நாயக னாக மாறிவருகிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித் துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் இணையத்தளத் தில், "அதிகரிக்கும் பணவி க்கம், சகிப்புத்தன்மையற்ற சூழல், அவசர சிகிச்சைப் பிரிவில் ரூபாய் மதிப்பு. வேலைவாய்ப்புகள் இன்றி வரிசையில் நிற்கும் இளை ஞர்கள் நல்ல நாள் வரும் என்று மோடிஅளித்த வாக்கு றுதி இவைதானா? என்ற நீண்ட தலைப்பில் வெளி
அரைகுறை வாக்குறுதிகளின் சுவரொட்டி நாயகன் மோடி காங்கிரஸ் விமர்சனம்
யிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக் கான பிரசாரத்தின்போது உண்மை என்ற போர்வை யில் தேசம் முழுவதும் பொய் யான வாக்குறுதிகளை வாரி இறைத்தார் மோடி ஆனால், அவையெல்லாம் கடந்த இர 600 GB &600 GB6ffs) & bugo மாகி வருகின்றன.
மேலும் அரைகுறைவாக்கு றுதிகளை அளித்து வரும் சுவரொட்டிநாயகனாக அவர் மாறிவருகிறார்.வித்தைகள் மற்றும் பொய்களை அடித்தள மாகக் கொண்டே அவரது அரசியலும் ஒட்டுமொத்த அரசாங்கமும் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.
SAGOOGGg5 TglDub 2 GasTug இந்தியர்களுக்கு வேலை 6) Tulu &6flias UGib GT60T மோடிவாக்குறுதிஅளித்தார். ஆனால், யதார்த்தத்தில் 1.35 66O'FLib Geluged 6D6. Tuit) புகளை மட்டுமே அவர் வழ ங்கியுள்ளார்.
தனது ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மின்னுவ தாக பொய்யான தோற்ற
த்தை மோடி ஏற்படுத்தியி ருக்கிறார். அது உண்மை யென்றால் வேலைவாய்ப்பு கள் எங்கே? ஆனால், கடந்த 2011 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி uിb 9 ബb Gഖങ്ങബ് ப்புகள் உருவாக்கப்பட்டன.
மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் இந் தியாவின் பெருமை உலகெங் கிலும் பரவி வருவதாக அவ ரது ஆதரவாளர்கள் தெரிவிக் கின்றனர்.ஆனால் உண்மை யில் அவரது வெளிநாட்டுக் கொள்கைகளால் விளைந்த uଶdଶdi ଶ୍diଣot?
குருதாஸ்பூர்,பதன்கோட் பாம்போர் போன்ற இடங்க ளில் நடத்தப்பட்ட பயங்கர வாதத்தாக்குதல்களும், ஆயி ரத்துக்கும் மேற்பட்ட முறை எல்லைதாண்டியதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதும் தான் மோடியின் கொள்கை களுக்கு கிடைத்த வெற்றி
மேலும், என்எஸ்ஜியில் உறுப்பினராகும் முயற்சியில் @ഴിuഖമ്രി 9ഖഥങ്ങഥ மிஞ்சியதுஎன்று அந்தநீண்ட கட்டுரையில் கூறப்பட்டுள் 6 g. (இ-1O)

Page 12
Lägsb 12
பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கை அரசாங்கம்
நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவ சியத்தை ஐ.நா. மனித உரி
வலியுறுத்தியிருக்கிறார். கடந்த 29 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேர ഞഖuിഞ്ഞ് 32 ജൂഖg கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியிருக் கிறார்.ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பொறுப்புக்கூறல் பொறி முறையில் சர்வதேச பங்க ளிப்பு, கிளஸ்டர் குண்டு தொடர்பான நம்பகமான விசாரணை, இராணுவ மய நீக்கம் உள்ளிட்ட விட யங்கள் பற்றித்தான் ஊடக ங்களில் பெரும்பாலும் செய்திகள் வெளியாகின. ஆனால் செய்ட் அல் ஹசைனின் வாய்மூல அறிக்கையின் 34 ஆவது பந்தயில் இராணுவ மறுசீரமைப்பு தொடர பாக குறிப்பிட்டிருந்த முக்கிய மான பகுதிகள் பெரும்பா லும் கண்டுகொள்ளப்பட ഖിഞ്ഞങ്ങാണു. ഥങ്ങിജു, ഉ_ിങ്ങ്ഥ மீறல்கள், துஷ்பிரயோகம் அல்லது சர்வதேச மனித உரிமைச்சட்ட மீறல்கள் போன்ற மோசமான குற் றங்களுடன் தொடர்புபட்ட எவரையேனும் பாதுகாப்பு படைகளில் வைத்திருத்தல் மற்றும் ஆட்சேர்ப்பதை தவிர்ப்பதை உறுதி செய் யும் நியாயமான நிர்வாக
ஆய்வுச் செயல்முறையை உள்ளடக்கிய பாதுகாப்புத்துறைமறுசீர மைப்பை எவ்வாறு தொட ங்குவதுஎன்பது இலங்கை அரசுக்கு LDD6D ID afG) ITGOT கவுள்ளது.
சர்வதேச பாதுகாப்பு ஒத் துழைப்பில் மீண்டும் சரியான இடத்தில் அமர்வதற்கு குறிப்பாக ஐ.நா. அமைத ப்படையில் பங்கேற்பதற்கு இது இலங்கையின் ஆயுதப் Lj60DLé565é5g5 (Upé5áluULDIT னது. மாலியில் இலங்கை uss6ör Gumf(BLib பற்றாலியன் ஒன்றின் பங்களிப்பை பெறு வதற்கான தயார்ப்படுத்தல் கள் ஏற்கனவே
அதற்கு முன்னதாக சுதந் திரமான சிவில் மனித உரிமை கூறுகளை உள்ள டக்கிய பொருத்தமான ஆய்வு செயல்முறை ஒன்றை அர சாங்கம் மேற்கொள்ள G36).j60drigug) ele).JafluJLDIT னது. இலங்கை நிறுத்த எண்ணியுள்ள எல்லாப் படையினரையும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமை யாக ஆய்வு செய்யும் இந்த செயல்முறைகளில் அரசாங் கத்துடன் இணைந்து ஐ.நா வும் பணியாற்றும் என்று ஐ.நா. மனித உரிமை ஆனை யாளர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பாதுகாப்புத்துறை மறுசீர மைப்பு என்ற விடயம் முக்கியமானதொரு பரிந்துரையாக இடம்பெற்றிருந்தது. அதற்கு இணங்கியிருந்தது. கடந்த ஒன்பது மாதங்களில் பாது காப்புத்துறை மறுசீரமைப் புக்கு அரசாங்கம் பெரியள விலான எந்த நடவடிக் 60556061Tub முன்னெடுத்திருக்க வில்லை. இந்த நிலையில் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை யில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டுளளது. அதுமட்டுமன்றி புதிதாக ஐ.நா. அமைதிப்படையில் இடம் பெறுவதறகான ஒரு முன் நபந்தனையாகவும கூட ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் இந்த விவகாரம் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா. அமைதிப்ப 60DLula0T floor எண்ணிக்கையை மேலும் 2500 பேரால் அதிகரிக்க கடந்த 29 ஆம் திகதி ஐ.நா. பாதுகாப்புச் சபை அனுமதி அளித்திருந்தது. இந்த ஒப்பு தலை பெறுவதற்கு முன் னதாகவே மாலிக்கு மேல திக அமைதிப்படையினரை அனுப்ப ஐ.நா. அதிகாரிகள் പ്രgബngിന്ദ്രങ്ങ].
LDITGS 6606OTLSuu கிளர்ச்சியாளர்களன் தாக்குதல் ஆபத்து நிறைந்த பிரதேசம். அங்கு இது 6,60Juloo 100&pg5 b அதிக மான ஐ.நா. அமைதிப்படையினர் GasTeo6OLU (B6ire T60TD.
எனவே போரில் அனு பவம் பெற்ற இலங்கைப் படையினரின் பற்றாலியன் ஒன்றுக்கு வாய்ப்பளிக்க ஐ.நா. திட்டமிட்டுள்ளது. ஆபத்து நிறைந்த மாலிக்கு தனது நாட்டுப் படைகளை அனுப்ப பல்வேறு நாடுகளும் முன் வரவில்லை என்பதும் அத by LDippoll DITD STU600TLb. இலங்கைப் படையினருக்கு அங்கு வாய்ப்பளிக்க ஐ.நா. தயாராக இருந்தாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு களில் அகப்படாதவர்களை மாத்திரமே உள்ளீர்க்க முடி யும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது.தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஐ.நாவுடன் இணைந்து ബഞ5 ege:Tlsp மேற்கொள்ளும் ஆய்வுகளில், மீறல்களில் ஈடுபடாதவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே மாலிக்கு அனுப்பப்படும் மேலதிக ஐ.நா அமைதிப்படையில் இலங்கைப்படையினர் இடம்பெறுவர் என்பதை செய்ட் அல் ஹசைன் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இடம் பெற்ற மீறல்கள் இராணுவத்தில் முக்கியமான படைப் பிரிவுகளுக்கும் அதிகாரிக ளுக்கும் சர்வதேச வாய்ப்பு களை தட்டிப் பறிக்கும் ஒன் றாக மாறியிருக்கிறது.ஐ.நா. அமைதிப்படையில் இலங் SODas U60)Lu lootbög கிடைத்து வந்த வாய்ப்புகளும் இப்போது கணிசமாகப் பறிக் கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் ஐ.நா அமைதிப் படையில் இடம்பெறும் இல
FileODas U60)Luíso fact
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fi
paj6)LD
05.07.2016
Giggs ODIJE.
ண்ணிக்கை பாதியை டவும் குறைவானதாக றைக்கப் பட்டிருக்கிறது. ந்த ஆண்டு ஏப்ரல் தத்திற்கு முன்னதாக Dார் 1250 வரையான லங்கைப் படையினர் நா. அமைதிப் படையில் ழற்சி முறையில் பணி 1ற்றி வந்தனர். இந்த லைமை கடந்த ஒரு
ன்ை டில் சடுதியாக வீழ்ச்சி
டைந திருக்கிறது.
ව8.[5/T. மைதிப்படையில் 2015 ரலில் 1286 இலங்கைப் டையினர் இடம்பெற் ருந்தனர். இந்த எண்ணி கை 2015 மே மாதம் 55. ஜூன் மாதம் 587, லை மாதம் 529 என்று றையத் தொடங்கி இந்த ண்டு மார்ச் மாதம் 500 கக் குறைந்தது. கடந்த ரல் மாதம் இந்த ண்ணிக்கை 498 பேராக ழிறங்கியிருக்கிறது.
ஐ.நாவினால் கடைசி res 66.Jeffusill UCL 2016 ம் ஆண்டின் ஏப்ரல் மாத நா. அமைதிப்படைப் வ்களிப்பு பற்றிய றிக்கையின் படி மேற்கு ாரா 03, மத்திய பிரிக்க குடியரசு 121. ஹயிட்டி 16, கொங்கோ னநாயகக் குடியரசு 04, னான் 151, சூடானுக்கும் ன் சூடானுக்கும் இடைப் ட அப்ஜே பிராந்தியம் 01 லபீரியா 01, தென் ான் 201 என்று ாத்தம் 498 இலங்கைப் Dடயினர் மாத் திரமே நா. அமைதிப் படையில்
Libelupplit b560T).
ஐ.நா அமைதிப்படை b பணியாற்றும் வாய்ப்பு
pங்கைப் படையினருக்கு
றைக்கப்பட்டுள்ளது என்ற வலை அரசாங்கம் இது
G36).j600TGG335|Teir விடுக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் கூட இந்த G36).j6OdrGC35T6061T விடுத்திருந்தார்.
இலங்கை வந்த அமெ ரிக்க உயர் இராஜதந்திரி களிடமும் இந்தக் கோரி க்கை விடுக்கப்பட்டது. ஐ.நா. பொதுச்செயலரிடமும் இக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் அகப்பட்
闵 டுள்ளதாலேயே இலங்கைப்
படையினருக்கான சர்வதேச வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையைத் தடுக் கவே பாதுகாப்புத்துறை
"மறுசீரமைப்பை ஐ.நாவும்
மேற்குலகமும் வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றன. பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பில் மீறல்களில் சம்பந்தப்பட்ட படையினரை வைத் திருக்காமல் வெளியேற்று வது மற்றும் ஆட்சேர்ப்பு களில் புறக்கணிப்பது ஆகிய விடயங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த இரண்டையும் ©ഖ] வலியுறுத்தியிருப்பதற்கு காரணம் ஒரேயடியாக மீறல்க ளில் தொடர்புடைய படையினரை வெளியேற்ற முனைந்தால் அது இராணுவத்திற் குள் குழப்பத்தை ஏற்படுத்தும். அது நாட்டில் அமைதியின் மையை தோற்றுவிக்கும் ஆபத்துள்ளது.
அதனால்தான் ஆட்சேர்ப்புகளின் போது அத்தகைய வர்களை புறக்கணிக்க ஐ.நா. மனித D fleOLD &60)6OOTUT 6TD வலியுறுத்தியிருக்கிறார். ஐ.நா. அமைதிப்படை சர்வ தேச பயிற்சி வாய்ப்புகள் போன்றவற்றிற்கு இத்தகை யவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று ஐ.நா. LD6015) flooDLD e60)6OOTurt ளர் கோரியிருக்கிறார்.
ஐ.நா அமைதிப்பு டையில் இடம்பெறும் படையினர் மீறல்களில் REGULT56).jas6ft 6T60rp முத்திரை குத்தப்படல்
வேண்டும் என்ற நிலை கட் டாயமாகி வருகிறது.
இந்த நிலையால் தான்
ஐ.நா. அமைதிப்படையில்
ரை மூடிமறைத்து வந்தி இலங்கைப் படையினர்
5கிறது.
இந்தச் சிக்கல் ஏற்பட்ட
அதிகளவில்
உள்ளெடுக்கப்படாத
iனர் தான் ஐ.நா அமை நிலையும்
U60DLuíso 66DiGOD5. pடயினரின் எண்ணிக் கயை அதிகரிக்க
பண்டுமென்று
தோன்றியுள்ளது.
அதைவிட இப்போது ஐ.நா அமைதிப்படைக்கு
இலங்கைப் படையினரை
மரிக்காவிடம் பலமுறை தெரிவு செய்யும் முறையும்
மாற்றப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே ஏதாவதொரு பற்றாலியனின் ஒன்று அல் லது இரண்டு
5L bugoslaisei ஒட்டுமொத்தமாக பயிற்சி 66flá; as LLG அனுப்பப்பட்டு வந்தன.
ஆனால் இப்போது அவ்வாறு செய்யப்படுவதில்லை ஏனென்றால் எல்லா பற்றா லியன்களும் போரில் F(BUL L606) என்பதாலும், மீறல் களில் ஈடுபடாதவர்கள் என்று உறுதிப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாலும் அந்த நடை முறையை ஐ.நா. மாற்றியிருக்கிறது.
இப்போது ஐ.நா. அமைதிப்படைக்கு அனைத்துப் U60DLULife),356flob இருந்தும் தெரிவு 63 LJULIULL LJ60DL யினரை ஒன்றினைத்து புதிய பற்றாலியன்கள் உருவாக்கப்பட்டு பயிற்சி அளிக் கப்பட்டே ஐ.நா. அமைதிப் படைக்கு அனுப்பப்படுகிறது.
இதில் காலாட்படை 56) at U60)L. 635TLDIT600IGLIT, 63.5L. படைப்பிரிவு என்று எல்லாப் படைப்பிரிவுக ளைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.
இதுவும் கூட Unglas TUL, மறுசீரமைப்பின் ஒரு கட் டம் தான்.
பாதுகாப்பு மறுசீரமை ப்புக்கு நிபுணத்துவ மற்றும் நிதி உதவிகளை ஏற்கனவே பிரித்தானியா வழங்க முன் வந்திருக்கிறது. ஆனாலும் அரசாங்கம் இந்த விடய த்தை ஆறப்போட்டு வரு கிறது.
வெளிநாடுகளின் அழுத் தங்கள், விருப்பங்களுக்கு ஏற்ப பாதுகாப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது என்று அண்மையில் பாது காப்பு இராஜாங்க அமைச் சர் ருவான் விஜேவர்த்தன கூறியிருந்தார்.
ஆனாலும் ஐ.நா. அமைதிப்படையில் அதிகளவு படையினரை இணைத்துக் கொள்ளும் கனவு நிறைவேற வேண்டுமானால், பாதுகாப்புத்துறை மறுசீர மைப்பு விடயத்தில், சர்வ தேச அழுத்தங்களுக்கு அடிபணிந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
நன்றி-இணையம

Page 13
25.07.20 are
ZZOVZOO
Z
உயிரியல் பகுதி-1
/த பரீட்ை
1) பின்வருவனவற்றுள் தனியான நியூகிளியோரையிட்டினால் மாத்திரம் ஆக்கப்பட்டது எது?
NAD 2. ATP 3. FAD
Am-RNA 5.DNA 2) பின்வருவனவற்றுள் அங்கியொன்றின் விசேட வாழிடத்திற்கான இசைவாக்கமாகக் கருதப்பட
Uplgungsg.) 6Tg5!?
1.கண்டல் தாவரங்களில் காணப்படுகின்ற சீவச முளைத்தல். 2.வறள் நிலத்தாவரங்களின் இலைகள் தந்துகளாக திரிபடைந்து காணப்படுதல். 3.பாலைவனத்திலுள்ள ஒட்டகங்களில் பிளவுபட்ட பாதம் காணப்படல். 4.வெப்பமான காலநிலையின்போது அதிகளவு வியர்த்தல், 5.பூச்சிகள் பொய்க்கோலம் கொள்ளல். 3) 12,000 நைதரசன் மூலங்களைக் கொண்ட DNA மூலக்கூறில் சைற்ரோசின் ஆனது
அடினினை விட நான்கு மடங்கு அதிகமாகக் காணப்படுமாயின் அவ் DNA மூலக்கூறில் உள்ள குவானின் மூலங்களின் எண்ணிக்கை யாது?
D 24OO 2) 3OOO 3) 4OOO 4) 48OO 5) 96.OO 4) DNA, புரதங்கள் ஆகிய இரண்டும்,
1.உயர் வெப்பநிலைகளில் மீள முடியாதவாறு அமைப்பழியக் கூடியவை. 2.கிளைகளற்ற நேரிய பல்பகுதியங்கள். 3.சில வைரசுகளில் பாரம்பரிய பதார்த்தமாகச் செயற்படல். 4.தற்பகர்ப்பு அடையக் கூடியவை. 5.பற்றீரிய நிறமூர்த்தத்தில் காணப்படுகின்றன. 5) நுண் உடல்கள் தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?
1.ஒட்சியேற்றும் நொதியங்களை உள்ளடக்கிய மென்சவ்வினால் சூழப்பட்ட புடகங்கள் ஆகும். 2.சில பரவொட்சைட்டை நச்சு நீக்குகின்றன. 3.தாவரங்களின் ஒளித்தொகுப்பில் பேரொட்சிசோம்கள் முக்கியம் வாய்ந்தவை. 4.பேரொட்சிசோம்கள் தாவர விலங்கு கலங்கள் இரண்டிலும் காணப்படுகின்றன. 5.இவை அகமுதலுருச் சிறுவலையிலிருந்து உருவாக்கப்படுகின்றன. 6) இங்கு தரப்பட்டுள்ள வரிப்படத்திலுள்ள உய கல அமைப்புக்களின் தொழில்கள் ஆவன
1.இலிப்பிட்டுக்களின் தொகுப்பு நச்சுநீக்கல், செலுத்தல் புடகங்களை
உருவாக்கல். 2.செலுத்தல் புடகங்களை உருவாக்கல், Ca" அயன்களை களஞ்சியப்படுத்தல், இலைசோசோம்களை உருவாக்கல். 3.பொஸ்போலிப்பிட்டுக்களை தொகுத்தல் கலங்களின் தற்பகுப்பு
4.ஸ்ரீரோய்ட்டுகளின் தொகுப்பு செயலற்ற கலப்புன்னங்களின்
சமிபாடு கிளைக்கோ புரதங்களை தொகுத்தல். 5.இலத்திரன் இடமாற்றும் சங்கிலி Ca" அயன்களை
களஞ்சியப்படுத்தல், இலைசோசோம்களை உருவாக்கல் 7) ஒளிச்சுவாசம், காற்றுச் சுவாசம் ஆகிய இரண்டிற்கும் பொதுவான இயல்பாக அமைவது.
1.ஒளியுள்ளபோது மாத்திரம் நடைபெறும். 2.சக்தி பிறப்பாக்கம் 3.C, C, ஆகிய தாவரங்கள் இரண்டிலும் நடைபெறும் 4.கர்பனீரொட்சைட்டை வெளிவிடுதல். 5.பேரொட்சிசோங்களின் ஈடுபாட்டால் இடம்பெறும். 8) பின்வருவன ஒடுக்கற் பிரிவில் நடைபெறுகின்ற சில நிகழ்வுகள் ஆகும்.
A) அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடி சேருகின்றன. B) அரை நிறவுருக்கள் வேறுபடுத்தப்படுகின்றன. (C) நிற மூர்த்தச் சோடிகள் மத்திய கோட்டுத்தளத்தில் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. (D) இருவலுக்கள் உருவாக்கப்படுகின்றன. (B) கருமென்சவ்வு மறைகின்றது. மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளுள் எவை முன்னவத்தை 1 இல் நடைபெறுகின்றன? T.A,B,D 2.B,D,E 3.A,B,C 4.C,D,E 5.A.D.E. 9) மனிதனின் வண்கூட்டு இழையங்கள் தொடர்பாகச் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
1.நரம்பு நார்களும் குருதிக்கலண்களும் கசியிழையங்களில் காணப்படுகின்றன. 2.வளர்ந்த மனிதனின் தலையோட்டில் கசியிழையங்கள் காணப்படுவதில்லை. 3.கடற்பஞ்சு எண்புகளின் குழிகளில் குருதிக் குடாக்கள் காணப்படுகின்றன. 4.கொலாஜன் நார்கள் சிரைகளில் அதிகளவு காணப்படுகின்றன. 5.மஞ்சள் நார் கசியிழையங்கள் பூப்பெண்பொட்டில் காணப்படுகின்றன. 10) அங்கிகளில் இரண்டு பேரிராச்சியங்களிற்கும் பொதுவாகவுள்ள இயல்பு.
1. கலச்சுவரில் பெப்ரிடோகிளைக்கன் கானப்படல். 2.போமைல் மெதியோனின் புரதத் தொகுப்பை ஆரம்பித்து வைக்கின்றது. 3. கலமென்சவ்வுகளில் உள்ள இலிப்பிட்டுக்கள் கிளை கொண்டதாகவும் சங்கிலியமைப்பாகவும்
காணப்படுகின்றன. 4. பலவகையான RNA பொலிமரேஸ் நொதியங்கள் காணப்படுகின்றன. 5. இயூகரியோட்டிக் கல ஒழுங்கமைப்பைக் கொண்டவை. 1) பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1.வைரசுக்கள் அனைத்தும் ஒட்டுண்ணிகள் 2.பற்றீரியாக்கள் அனைத்தும் பிறபோசணிகள்.
4சயனோ பற்றீரியாக்கள் அனைத்தும் உண்மையான பல கல அமைப்புள்ளவை. 5.புறோட்டிஸ்ராக்கள் அனைத்தும் நுண்ணங்கிகள் ஆகும். 12) தாவர இராச்சியத்தில் வித்துத் தாவரங்களில் மாத்திரம் காணப்படும் தனித்துவமான இயல்பு யாது?
1.புணரிகளின் கருக்கட்டலுக்கு புறநீர் அவசியமில்லை. 2.பல்லின வித்துக்குரிய இயல்பு கானப்படல். 3.சிறிய நுணுக்குக்காட்டிக்குரிய புணரித்தாவரம் காணப்படல். 4.பல்லின சந்ததிப் பரிவிருத்தி காணப்படல். 5.தாவர உடலின் கலன் இழையங்கள் காணப்படல். 13) புறோட்டிஸ்ரா இராச்சியத்தில் உள்ள அங்கிகள் தொடர்பான சரியான கூற்று
1.அனைத்து அங்கிகளும் பல்கலத்தலானவை. 2.அனைத்து புறோட்டிஸ்ராக்களும் குளோரபில் a ஐக் கொண்டவை. 3.பேயோபைற்றாக்களின் கலச்சுவர்களில் லமினாரின் காணப்படுகின்றது. 4.றோடோபைற்றாக்கள் அசையக்கூடிய இனப்பெருக்கக்கலங்களை உருவாக்குவதில்லை. 5.Paramecium நெகிழத்தக்க கலச்சுவரைக் கொண்ட அங்கியாகும். 14) பின்வரும் எக்கூட்டத்தின் கூறுகள் சிறுகுடலில் மேலும் சமிபாடடையாமல் குருதியினுள்
உடனடியாக அகத்துறுஞ்சப்படுகின்றது?
1.குளுக்கோஸ், விற்றமின், கொழுப்பு, லக்ரோஸ் 2விற்றமின்கள், கொழுப்பமிலங்கள், அமினோவமிலங்கள், கனியுப்புக்கள் 3.புரதங்கள், கொழுப்பு மாப்பொருள், கணிப்பொருள்கள் 4.சுக்குரோஸ், புரதங்கள், கிளிசரோல், விற்றமின்கள் 5. குளுக்கோஸ், மாப்பொருள், கனியுப்புக்கள், கொழுப்பு 15) ஈமோகுளோபின் தொடர்பான தவறான கூற்றைத் தெரிக.
1.இது இரும்பைக் கொண்ட நான்கு "Haem" கூட்டத்தைக் கொண்டது. 2.ஒரு மூலக்கூறு ஈமோகுளோபின் நான்கு மூலக்கூறுகள் ஒட்சிசனைக் கடத்தும் 3.காபனீரொட்சைட்டுடன் இணைந்து காபொட்சி ஈமோகுளோபினை உருவாக்குதல். 4.சில முள்ளந்தண்டற்ற விலங்குகளின் குருதி முதலுருவில் காணப்படுதல். 5.ஈமோகுளோபின் உடைதல் மனித ஈரலில் நிகழ்கின்றது. 16) பின்வருவனவற்றுள் தவறான கூற்றினை தெரிவுசெய்க.
1.ஒற்றைக்குருதிச் சுற்றோட்டமுள்ளமுள்ளந்தண்டுள்ள விலங்குகளின் இதயம் எப்பொழுதும்
இரண்டு அறைகளைக் கொண்டவை. 2.திறந்த குருதிச் சுற்றோட்டத்தில் குருதிக்கலன்கள் எதுவும் காணப்படுவதில்லை. 3.முள்ளந்தண்டுள்ள விலங்குகள் மூடிய குருதிச் சுற்றோட்டத்தைக் கொண்டுள்ளன. 4.மீன்களின் இதயம் ஒட்சிசன் செறிவு குறைந்த குருதியை செலுத்துகின்றது. 5.அனைத்து மாறா உடல் வெப்பநிலை விலங்குகளும் பூரண இரட்டைக் குருதிச்
சுற்றோட்டத்தைக் கொண்டவை.
2
2
2
2
2
2
3.
 
 
 
 
 

O O F-2016 DTarsena Tineir Z ı 77 7 7 . ZZ: "
இரண்டு மணித்தியாலங்கள் ) தாவரக் கலமொன்றின் கரைய அழுத்தம் -12 MPa உம் அமுக்க அழுத்தம் 0.2 MPa
உம் ஆகும். இக்கலம் - 0.8 MPa கரைய அழுத்தமுள்ள சீனிக் கரைசலினுள் சமநிலையடைய விடப்பட்டுள்ளது. இக்கலம் தொடர்பான சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
1.கலம் ஆரம்பத்தில் தளர்ந்த நிலையில் காணப்பட்டது. 2.சமநிலையில் இக்கலம் பூரண வீக்கமடைந்த நிலையை அடையும். 3.கலத்தினுள் நீர் உட்செல்கின்றபோது அதன் கனவளவு அதிகரிக்கின்றது. 4.கலத்தின் அமுக்க அழுத்தம் படிப்படியாகக் குறைகின்றது. 5.சமநிலையில் 4 = 1, 3) செங்குழியங்களில் உடலெதிரியாக்கி A மாத்திரம் உள்ள ஒருவருக்கு எவ்வகையான
குருதிக்கூட்டம் உடைய குருதி வழங்குநரிடமிருந்து குருதியை மாற்றீடு செய்ய முடியும்?
1. AB* 2.Ο 3.A. 4. AB 5. At 2) தன்னாட்சி நரம்புத்தொகுதியில் உள்ள கீழே குறிப்பிட்ட நரம்பு நார்களுள் எது மிக
நீளமான நரம்பு நார்?
1.பெருங்குடலிற்கு செல்கின்ற நரம்பினைப்பிற்கு முன்னான பரபரிவு நரம்பு நார். 2.இரப்பைக்குச் செல்கின்ற நரம்பிணைப்பிற்குப் பின்னான பரிவு நரம்பு நார். 3.சிறுநீர்பைக்குச் செல்கின்ற நரம்பிணைப்பிற்குப் பின்னான பரபரிவு நரம்பு நார். 4.பெருங்குடலிற்குச் செல்கின்ற நரம்பிணைப்பிற்குப் பின்னான பரிவு நரம்பு நார். 5.இதயத்திற்குச் செல்கின்ற நரம்பிணைப்பிற்கு முன்னான பரிவு நரம்பு நார். O) விலங்குகளின் கழிவகற்றும் அமைப்புக்கள் தொடர்பான சரியான கூற்றை தெரிவு செய்க. 1.மனிதனின் சிறுநீரகம் பெரும்பாலும் மேற்பட்டை சிறுநீரகத்திகளைக் கொண்டிருக்கும். 2.றெப்ரீலியாக்கள் அனைத்தும் யூரிக்கமிலத்தைக் கழிக்கின்றன. 3.அனைத்து கழித்தல் அமைப்புக்களும் கழிவுப்பொருட்களை கழிநீரக நுண்டுளையினூடாக
வெளியேற்றுகின்றன. 4.அனைத்து நீர்வாழ் ஆத்திரபொட்டுகளும் பசுஞ்சுரப்பிகளைக் கொண்டுள்ளன. 5.மனித சிறுநீரகங்களில் யூரியா உற்பத்தி செய்யப்படுகின்றது. 1) மனித தலையோட்டில் குடாக்களைக் கொண்ட முக எண்பு எது?
1.நுதலெண்பு 2. ஆப்புப்போலி என்பு 3.அணு எண்பு 4.நெய்யரி என்பு 5.சிபுக என்பு 2) வன்கூட்டுத்தசையின் சுருக்கத்தின் சில படிமுறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
(A) மயோசினின் தலையானது அக்ரினின் இணைப்படையும் பரப்புகளுடன் இணைகின்றன. B) Ca? புரதங்களுடன்இணைவதன்மூலம் இணைப்படையும்பரப்புகள் வெளிக்கட்டப்படுகின்றன. C) மயோசினின் தலைப்பகுதிகள் இணைப்படையும் தானங்களிலிருந்து விடுவிப்பதற்கு
ATP சக்தியை பெறுகின்றன. (D) மயோசினின் தலைப்பகுதிகள் சரிவாக வளையும்போது அக்ரின் இழைகள் மயோசின்
இழைகள் மீது வழுக்குகின்றன. (E)தாக்க அழுத்தம் உருவாக்கப்பட்ட பின்னர் தசைமுதலுருச்சிறுவலையிலிருந்து Ca'
அயன்கள் வெளிவிடப்படுகின்றன. மேலே தரப்பட்ட படிமுறைகளின் சரியான தொடரொழுங்கினைக் காட்டுவது எது? 1.A,B,C,D,E 2.E.D.C.B.A. 3. E.B.A, D, C 4.C.D.B.A.E. 5, E,B,C,D,A 3) மனிதனின் இடுப்பு தொடர்பான சரியான கூற்றைத் தெரிவுசெய்க.
1. பெண்ணின் இடுப்பின் ஆழம் ஆணைவிடக் குறைவானது. 2.பெண்ணின் இடுப்பில் பூப்புவில் 90 ஐ விடக் குறைவானது. 3.அசற்றபியூலம் ஆனது புடைதாங்கி நாரீயம் ஆகிய இரண்டு எண்புகளால் ஆக்கப்பட்டது. 4.ஆணின் இடுப்பிற்குரிய உள்வரவுப்பகுதி நீள்வட்ட வடிவானது. 5.இடுப்பானது வலது இடது நிருநாம எண்புகள் (இடுப்பெண்புகள்), குயிலலகு எண்பு
ஆகியவற்றால் ஆக்கப்பட்டது. 4) தாவர அசைவுகள் தொடர்பான சரியான கூற்றைத் தெரிவுசெய்க.
1.அனைத்து திருப்ப அசைவுகளிலும் துலங்கல் தூண்டலினை நோக்கியுள்ளது. 2.சில முன்னிலை அசைவுகளில் பிசிர்களும் சவுக்குமுளைகளும் ஈடுபடுகின்றன. 3.இரசனை அசைவுகளில் துலங்கலின் திசையானது தூண்டலில் தங்கியுள்ளது. 4.சில திருப்ப அசைவுகள் மீளக்கூடியவை. 5.தந்துகள் ஆதாரத்தைச் சுற்றுதல் ஒரு வகையான முன்னிலை அசைவாகும். 5) மனித சூல்கலம் தொடர்பாகச் சரியானது.
1, 23 தன்மூர்த்தங்களைக் கொண்ட கருவின் மூலம் கலத்தின் செயற்பாடுகள் ஒழுங்கு
படுத்தப்படுகின்றன. 2.ஒருமடியக்கலங்களால் ஆக்கப்பட்ட ஆரை மூடிக்கலங்கள் மிக வெளியான படையாகக்
காணப்படுகின்றன. 3.தெளிவுவலயத்திற்கு வெளியாக கருவுண்சுற்று வெளி காணப்படுகின்றது. 4.முதிர்ச்சியடைந்த சூல் ஆனது சூலகத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றது. 5.விந்திலுள்ள உச்சிமூர்த்த நொதியங்களினால் தெளிவு வலயத்தில் உள்ள வாங்கிகள்
அழிக்கப்படுகின்றன. 6) பெண்ணின் கருத்தரிப்புடன் சம்பந்தப்பட்ட ஓமோன்கள் தொடர்பான கூற்றுக்களில் சரியானதை
தெரிவுசெய்க.
1.ஈஸ்ரோஜன் ஓமோன் கருப்பை தசைச் சுருக்கத்தினை நிரோதிக்கின்றது. 2.5i b6 $கிகள் புரஜஸ்ர ரோன் 3.கருப்பையில் உள்ள மழமழப்பான தசைகளின் வளர்ச்சியை hCG தூண்டுகின்றது. 4.பால் சுரப்பி காண்களின் வளர்ச்சியை புரஐஸ்ரரோன் தூண்டுகின்றது. 5.புரோலக்ரினின் சுரப்பினை புரஐஸ்ரரோன் நிரோதிக்கின்றது. 7) தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள் தொடர்பான சரியான கூற்றைத் தெரிவுசெய்க.
1.எதிலீன் உச்சி ஆட்சியை நிரோதிக்கின்றது. 2.தாவரத்தண்டின் நீட்சியை கிபறலின் தூண்டுகின்றது. 3.வெட்டுப்பூக்கள் புதிதாக இருக்கும் காலத்தை நீடிக்க எதிலீன் பயன்படுகின்றது. 4.அப்சிசிக்கமிலம் வித்து முளைத்தலைத் தூண்டுகின்றது. 5.எதிலீன் சைற்றோகைனின் உடன் இணைந்து கலப்பிரிவினைத் தூண்டுகின்றது. 8) தகரத்திலடைத்த உணவுகளை உட்கொள்ளல் சிலவேளைகளில் நுண்ணங்கிகளால்
உணவு நஞ்சாதலை ஏற்படுத்துகின்றது. பின்வரும் அங்கிகளுள் எது உணவு நஞ்சாதலை
ஏற்படுத்துகின்றது?
1. Pseudomonas denitrificans 2. Acetobacter aceti 3. Vibrio Cholerae 4. Clostridium botullinum
5. Salmonella paratyphi 9) பின்வருவன கோளவடிவ பற்றீரியாக்களின் பல்வேறுபட்ட ஒழுங்கமைப்புகள் ஆகும்.
கோளவடிவ பற்றீரியாக்களின் ஒழுங்கமைப்பின் சரியான தொடரொழுங்கினைத் தெரிவுசெய்க.
1.டிப்ளோ கொக்கஸ், ஸ்ரபைலோ கொக்கஸ், ஸ்ரெப்ரோ கொக்கஸ், சாசினே, ரெற்றாட்
2.ஸ்ரெப்ரோ கொக்கஸ், ரெற்றாட் ஸ்ரபைலோ கொக்கஸ், சாசினே, டிப்ளோ கொக்கஸ்
3.ஸ்ரபைலோ கொக்கஸ், சாசினே, ஸ்ரெப்ரோ கொக்கஸ், ரெற்றாட் டிப்ளோ கொக்கஸ்
4.சாசினே ரெற்றாட் ஸ்ரபைலோ கொக்கஸ், டிப்ளே கொக்கஸ், ஸ்ரெப்ரோ கொக்கஸ்
5.ஸ்ரெப்ரோ கொக்கஸ், ரெற்றாட் டிப்ளே கொக்கஸ், சாசினே, ஸ்ரபைலோ கொக்கஸ் O) வீட்டில் ராக்கை (தட்டு) களில் திறக்காமல் வைக்கும்போது பின்வருவனவற்றில் எது
பழுதடையக் கூடியது?
1.கட்டிப்பால் ரின்
2.தேன் போத்தல்
3.பழச்சாறு போத்தல்
4.பழப்பாகு (ஜாம்) போத்தல் 5.பாய்ச்சராக்கம் செய்த போத்தல் பால்

Page 14
šab 14.
3) பின்வருவனவற்றுள் நுண்ணங்கிகள் தொடர்பாகச் சரியானது எது?
1.பற்றீரியாக்கள் அனைத்திலும் தனிச்சவுக்கு முளை அல்லது சில சவுக்கு முளைகள்
BT600TLJL6OTL b. 2.ஒரு வகையான நியூக்கிளிக்கமிலங்களை மாத்திரம் பிறையோன்கள் கொண்டிருக்கும். 3.சில சயனோபற்றீரியாக்கள் பல்லினச் சிறைப்பைகள் மூலம் தகாத காலத்தை கழிக்கும். 4.விருந்து வழங்கிக்கலத்தின் நொதியங்கள்வைரசுகளினுள்புரதத்தொகுப்பிற்கு உதவுகின்றது. 5.Mucor இலிங்க வியத்தம் அடையாத புணரிக்கலங்களை உருவாக்குகின்றது. 32) Escherichia coli தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
1.இது கோலுருவான கிராம் எதிர் பற்றீரியாவாகும். 2.இது மனிதனின் குடற்குறையில் ஒன்றிய வாழ்விற்குரிய முறையில் வாழ்கின்றது. 3.இது காற்று வழியாக அல்லது அமையத்திற்கேற்ற காற்றின்றிய வழியாக உள்ளது. 4.இது சுக்குரோசை நொதிக்கச் செய்து 48 மணித்தியாலத்திற்குள் வாயு விளைவைத்
தோற்றுவிக்கும் 5.இது பரம்பரையலகு தொழில்நுட்ப பரிசோதனைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. 33) மனிதனின் கபிலநிறக்கண் நீல நிறக் கண்ணைவிட ஆட்சியானவை. 64%
குடித்தொகையானது கபிலக்கண்களை கொண்டிருக்குமாயின், இக்குடித்தொகையில் பல்லின நுகங்களை உடையவர்களின் சதவீதம் யாது?
1) 24% 2)32% 3) 36% 4) 48% 5) 64% 34) பின்வருவன பரம்பரையலகு தொழில்நுட்பம் தொடர்பான சில கூற்றுகளாகும்.
(A) பருமனின் அடிப்படையில் DNA துண்டுகளை வேறாக்குவதற்கு ஜெல் மின்னயனம்
பயன்படுகின்றது. (B)பற்றீரிய கலத்தினுள் அந்நிய பரம்பரை அலகினைப் புகுத்துவதற்கு பிளாஸ்மிட்டுக்கள்
பயன்படுத்தப்படுகின்றன. (C) பொன்னி அரிசியினை உற்பத்திசெய்வதற்கு Agrobacterium பயன்படுத்தப்படுகின்றது. (D) அடையாளப்படுத்தும் பரம்பரை அலகுகளைப் (marker genes) பயன்படுத்துவதனால் நுண்ணுயிர் கொல்லிகளின் பயன்பாட்டில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன. மேலே தரப்பட்டவற்றில் சரியானவை எவை?
1.A.B.D 2.A.C.D 3.A.D 4.B.C. 5.A,B,C,D 35) இலங்கையில் RAMSAR ஈரநிலத்தினுள் உள்ளடக்கப் படாதது எது?
1.LDglassigOD5 afj6OOTITGOULib 2.புந்தல தேசிய பூங்கா
3. குமண ஈரநில தொகுதிகள் 4.ஆனை விழுந்தான் குள சரணாலயம்
5.முத்துராஜவல ஈரநிலம் 36) IUCN இன் வகைப்படுத்தலில் ஆபத்திற்குள்ளாகும் அழிவின் ஏறுவரிசையைத் தரும்
கூட்டத்தினை தெரிவு செய்க.
1. EN, CR, EW 2. VU, CR, EN 3. VU, NT, CR 4. CR, VIU, EN 5. CR, EW, EN 37) பின்வருவனவற்றுள் எந்த வளிமாசாக்கிமூலம் ஒளிஇரசாயன தூமம் உருவாக்கப்படுகின்றது? 1.85m UG360TT6JTL608 L. 2.கந்தகவிரொட்சைட் 3. ஐதரோகாபன் 4.குளோரோபுளோரோ காபன் 5.ஓசோன் 38) உயிரினக் கூட்டங்கள் (Biome) தொடர்பான சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
- 1.தைகா உயிரினக் கூட்டங்கள் இலையுதிர்கின்ற மரங்களைக் கொண்டவை.
2.இடைவெப்ப பிரதேசத்தில் பாலைவனங்கள் காணப்படுவதில்லை. 3.பரட்டைக்காடு(சப்பரல்) உயிரினக்கூட்டம்என்றும்பசுமையானதாவரங்களைக்கொண்டுள்ளன. 4.தந்திராக்களில் குட்டையான பல்லாண்டுத் தாவரங்கள் காணப்படுகின்றன. 5.உலகில் மிக அதிகளவில் காணப்படும் உயிரினக் கூட்டங்கள் அயனமண்டல
மழைக்காடுகளாகும். 39) பின்வருவன அங்கிகள் ஆகும்.
(A) Mimosa pigra (B) Caryota urens (C) ஆறுமணிக் குருவி
(D) Oreochromis mossambicus சரியான ஒழுங்குமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள சுதேச புகுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு குடிபெயரும் இனங்களைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க. 1.B.A., D.C 2.B,C,D,A 3.C.B.D.A. 4.D.C.B.A. 5...B.D.A.C 40) பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
1.கலகமேலான பூக்கள் உயர்வுச் சூலகத்தைக் கொண்டுள்ளன. 2.தோடையில் இயற்கையாகக் கண்ணிக்கனியமாதல் நடைபெறுகின்றது. 3.அனைத்து ஐம்பத்துள்ள பூக்களின் சூலகத்திலும் ஐந்து சூல்வித்திலைகள் காணப்படுகின்றன. 4.நெற்தாவரம் தன்மகரந்தச் சேர்க்கையின் மூலம் வித்துக்களை உற்பத்தி செய்கின்றது. 5.சைக்கஸ் வித்துக்களில் இருமடியமான வித்தகவிழையம் காணப்படுகின்றது. 41 தொடக்கம் 50 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் தரப்பட்டுள்ள விடைகளுள் ஒன்று சரியானது/ஒன்றுக்கு மேற்பட்டவை சரியானவை. விடைகளுள் எது சரியானது எவை சரியானவை என முடிவு செய்க. பின்னர் பொருத்தமான இலக்கத்தைத் தெரிந்தெடுக்க,
A,B,D ஆகியன மாத்திரம் சரியானவை எனின் .
A,C,D ஆகியன மாத்திரம் சரியானவை எனின் . 2 A,B ஆகியன மாத்திரம் சரியானவை எனின் . 3. C,D ஆகியன மாத்திரம் சரியானவை எனின் . 4. வேறு விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியெனின். 5
O k. 5.6LT. i. (9) பரீ 60 灣 ※ . 罗● . n in in i O Zo I بیبرس ----
11-உயிரியல் பகுதி تاریخ
O1 燃 கீழே தரப்பட்ட O2 வரைபுகளும் ஒளித்தொகுப்பு செயன்முறையுடன் தொடர்புடையவை.
Y
"ఖ 600 700 - sisoorism b(nm) (1) A,B எனக் குறிக்கப்பட்டுள்ள வரைபுகளைக் பெயரிடுக.
A -........................... S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S (i) வரைபு A இல் உள்ள PQ உச்சிகளுக்குப் பொருத்தமான பார்வை நிறமாலையின்
ಹೆಣ್ಣುಹಾಕಿ குறிப்பிடுக.
P-................................ Q -
(ii) மேலே தரப்பட்ட வரைபுகளின் மூலம் ஒளித்தொகுப்பு செயன்முறை தொடர்பாகப்
பெறக்கூடிய பிரதான முடிவுகள் யாவை? (iv) வட்டவடுக்கற்ற ஒளிபொஸ்போறிலேற்றத்தில் முதலான இலத்திரன் வழங்கியையும் ஈற்று
இலத்திரண் வாங்கியையும் பெயரிடுக. முதலான இலத்திரன் வழங்கி .
(v) C3. C4 ஒளித்தொகுப்பினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பட்டுள்ள
அட்டவணையைப் பூர்த்தி செய்க.
C.
() தொடக்க CO, வாங்கி
ICC பதிக்கும் இடம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இடங்கள் SqS uu u Tu S T S T ST T uDu TD L C D S D D D DC S
1முதலாவது உறுதியான
விளை பொருள் SS
 
 
 

புரி 05.07.206 பொழிப்பாக்கிய பணிப்புரைகள்
2. 3. 4. 5
வேறு விடை அல்லது A, B, D. A, C, D A,B C, D
சரியானவை 9fuബ 9jിutബ 3juബ
#fബ്
4) மனிதனின் குருதிப்பூச்சினைப் பரிசீலிப்பதன் மூலம் அடையாளங்காணக்கூடிய நோய்/
நோய்கள் எது? / எவை?
创 வெல்ல நீரிழிவு (B) சிக்குன் கூனியா (C) பைலேரியா
D) LDGeofurt (E) AIDS 42) மனிதனின் மேல் அவயவம் தொடர்பான தவறான கூற்று எது எவை? (A) முன்வளைவில் ஆரை அரந்தியின் மேல் சுழலும், (B) புய என்பின் சேய்மையான முனையிலுள்ள தலை தெளிவான கழுத்தின் மூலம்
தண்டுப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. (C) எதிரடையும் பெருவிரல் மூலம் சரிநுட்பப் பிடிப்பு ஏற்படுகின்றது. (D) அரந்தியின் அண்மைமுனை புய என்பின் சேய்மை முனையுடன் மூட்டப்பட்டு
முழங்கை மூட்டை உருவாக்குகின்றது. (B) மணிக்கட்டு மூட்டில் மணிக்கட்டென்பின் அண்மைப் பகுதி ஆரை என்புடன்
மாத்திரம் மூட்டப்படுகின்றது.
43) மனித சிறுகுடலில் உள்ள பற்றீரியா/பர் க்களினால் தொகுக்கப்படும் விற்றமின்/விற்றமின்கள்
(A) பைலோகுயினோன் (B) போலிக்கமிலம் (C) றெற்ரினோல் (D) பயோற்ரின் (E) தயமின்
44) தாவரக்கலமொன்றின் முதலுருச்சுருக்கத் தொடக்க நிலையில்
(A) நீர் அழுத்தம் பூச்சியம் (B) கரைய அழுத்தம் பூச்சியம் 岛 அமுக்க அழுத்தம் பூச்சியம் (D) கரைய அழுத்தம் அதன் நீரழுத்தத்திற்கு சமன்
E) கரைய அழுத்தம் அதன் நீரழுத்தத்திலும் குறைவு 45) மனிதனின் இருவிழிப்பார்வை முக்கியத்துவம் பெறுவது
(A) புகையிரதத்தின் வேகத்தினை தீர்மானிப்பதற்கு 8 கிணற்றின் ஆழத்தினை தீர்மானிப்பதற்கு
C) சுவரில் தீந்தை பூசுவதற்கு (D) பொருளொன்றின் முப்பரிமாணத்தைக் கணிப்பதற்கு (E) கிரிக்கெட் விளையாடுவதற்கு 46) விலங்குகள் நைதரசன் கழிவுகளை வெளியேற்றுவதற்கு வேறுபட்ட அங்கங்களைப்
பயன்படுத்துகின்றன. எந்த சேர்க்கை சேர்க்கைகளில் விலங்கு அதன் கழித்தல் அங்கம் ஆகியன சோடி சேர்ந்துள்ளது?/சேர்ந்துள்ளன?
A) இறால் - பசுஞ் சுரப்பிகள் B) கரப்பான் - மல்பீசியன் சிறுகுழாய் 岛 மண் புழு - உடற்கவசம் D) கடலுக்குரிய ரெப்ரீலியாக்கள் - உப்புச் சுரப்பிகள் (B) மனிதன் - நெய்ச் சுரப்பிகள் 47) எந்த கருத்தடை முறை முறைகளைப் பயன்படுத்தி, பெண்களின் சூல்கொள்ளலைத்
தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்கலாம்?
A) Vasectomy sjöf Jafaf6ě6CD5: 凯 IUD ( Loop) LJUJ6ơTLIGBš556ö C) வாய்வழி கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தல் D) Depoprovera Lu6öru(65565 E) கருப்பைக் குழாய் வெட்டி முடிச்சிடல் 48) Pogonatum,Nephrolepis ஆகிய இரண்டிலும் உள்ள பொதுவான இயல்பு இயல்புகள்
A) புணரித்தாவரங்கள் ஒளித்தொகுப்பிற்குரியவை. 凯 புணரித்தாவரம் வேர்ப்போலிகள் மூலம் அடிப்படையுடன் இணைந்துள்ளது.
புணரித்தாவரங்கள் ஈரில்லமானவை. D) வாழ்க்கை வட்டத்தில் இருமடிய நிலை ஆட்சியானது. E) வித்தித்தாவரம் கலன் இழையங்களைக் கொண்டுள்ளது. 49) மனிதனில் பெற்ற நிர்ப்பீடணம் தொடர்பான சரியான கூற்று / கூற்றுக்கள் எவை?
(A) நீர்வெறுப்பு நோயுள்ள நாய் கடித்த நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வக்சினின்
விளைவாக செயற்கையான மந்தமான நிர்ப்பீடனம் பெறப்படுகின்றது. (B) கொப்புளிப்பான் நோய் ஒருமுறை ஏற்படுவதன் மூலம் இயற்கையான உயிர்ப்பான
நிர்ப்பீடனம் பெறப்படுகின்றது. (C) கருத்தரித்த பெண்ணிற்கு ஏற்புவலி ஊசியினை வழங்குவதன் மூலம் செயற்கையான
மந்தமான பெற்ற நிர்ப்பீடனம் பெறப்படுகின்றது. 牌 தாய்ப்பால் மூலம் இயற்கையான மந்தமான நிர்ப்பீடனத்தை குழந்தை பெறுகின்றது. E) முக்கூட்டுவக்கீன்மூலம்குழந்தைசெயற்கையான மந்தமானநிப்பீடனத்தைப்பெறுகின்றது. 50) புவியின் வளிமண்டலம் தொடர்பான சரியான கூற்று / கூற்றுக்கள் எவை? 槍} வெப்ப மண்டலம் - மேல் நோக்கி வெப்பநிலை அதிகரிக்கின்றது.
B) இடை மண்டலம் - மேல் நோக்கி செல்லும்போது வெப்பநிலை அதிகரிக்கின்றது. 岛 படை மண்டலம் - உயரமான பகுதிகளில் ஓசோன் படை காணப்படுகின்றது.
D) மாறன் மண்டலம் - பச்சைவீட்டு வாயுக்களைக் கொண்ட வலயம்
(E) படை மண்டலம்-காலநிலை மாற்றங்களுடன் தொடர்புடைய வலயம்
ச-2016 மாதிரிவினாத்தாள்
மூன்று மணித்தியாலங்கள்
(B) () நொதியம் என்றால் என்ன?
(ii) (a) நொதியத் துணைக்காரணி என்பதால் கருதப்படுவது யாது?
(b) நொதியத் துணைக்காரணிகள் மூன்றினைப் பெயரிட்டு அவை
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு உதாரணம் தருக. (i) நொதியத் தாக்கத்தின் பூட்டுத்திறப்புப் பொறிமுறையின் மூலம் நொதியத்தின்
எவ்வியல்பு காட்டப்படுகின்றது? (iv) பின்வரும் நொதியங்களின் தொழில்களைக் குறிப்பிடுக
a) இலைசோசோம் C) பொஸ்போலிப்பேஸ் e) கோலின் எஸ்தரேஸ் (V) பின்வரும் நொதியங்களின் வர்த்தக ரீதியான உற்பத்தியில் பயன்படுத்தப்படும்
நுண்ணங்கி இனத்தினைக் குறிப்பிடுக
a) அமைலேஸ் b) புரோட்டியேஸ் c) இன்வட்ரேஸ் (C) (i) a. இரு சொற் பெயரீடு என்றால் என்ன?
b.இரு சொற் பெயரீட்டிலுள்ள மூன்று முக்கிய விதிகளைக் குறிப்பிடுக (i) பின்வரும் பங்கசுக்களின் இலிங்க வித்திகளைக் குறிப்பிடுக
a) Allomyces b) Agaricus C) Aspergillus (ii) சுறா ஆரை, திலாப்பியா, திருக்கை மணலை ஆகிய உருக்கள் கீழே
கானப்படுகின்றன. தரப்பட்டுள்ள இரு கிளைச்சாவியைபூர்த்திசெய்வதன்மூலம் அம்மீன்களை இனங்காண்க
蟲 | 2ری یرم
· · · · —
وبربر rs రాజ్య FK -- ܕ ܊
° 魔 سعيست 1.இதரவாலுக்குரிய வாற்செட்டை உண்டு. இதரவாலுக்குரிய வாற்செட்டை இல்லை. 2.உடல் முதுகு வயிற்றுப்புறம் தட்டையானது.
உடல் முதுகு வயிற்றுப்புறம் தட்டையானது அல்ல. 3.தொடர்ச்சியான முதுகுப்புறச் செட்டை உண்டு.
தொடர்ச்சியான முதுகுப்புறச் செட்டை இல்லை. 4.நீள்பக்க பட்டிகள் வயிற்றுப்புறத்தில் உண்டு. நீள்பக்க பட்டிகள் வயிற்றுப்புறத்தில் இல்லை (iv) பல்கல அங்கிகளை உள்ளடக்கிய (புரட்டிஸ்ரா) Protista இராச்சியத்தின்
கணங்களைக் குறிப்பிடுக. (V) கணம் எக்கைனோடேமேற்றா இன் அங்கிகளை இனங்காண்பதற்கு உதவுகின்ற
மூன்று தனித்துவமான வெளிப்புறச் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.
மிகுதி 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளிவரும்

Page 15
05.07.2016 Q]]
ஜெனிவவில் இத்தவக்கு
appearan J.
இதுவரை 11 வீதமே நிறைவேற்றப்
(கொழும்பு)
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் அளித்திருந்த வாக்கு றுதிகளில் 11 வீதத்தை மாத்திரமே இலங்கை SJEFITTEājas Lð நிறைவேற்றியுள்ளதாக 65TupLD60) தளமாகக் கொண்ட வெரிட்டே என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு நிறு 6) JULLB60656OOTi5 & 60600T க்குழுவின் பரிந்துரைகளில் 20 வீதம் மாத்திரம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள தாகவும் தமது ஆய்வுகளில் கன டறியப் பட்டுள்ளது என்று இந்த அமைப்பு கூறி யுள்ளது.
ஐ.நா. மனித உரிமை
கள் பேரவையில் இலங்கை அளித்துள்ள வாக்குறுதி களை நடைமுறைப்படுத்து வதில் பொதுவாக மந்த நிலை காணப்படுகிறது.
3O/ தீர்மானத்தில் கொடு க்கப்பட்ட 36 வாக்குறுதிக ளில் 4 வாக்குறுதிகள் மாத் திரம் முழுமையாக நிறை வேற்றப்பட்டுள்ளன. பெரும்
பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், குறிப் பாக 22 வாக்குறுதிகள் விட யத்தில், மிகமோசமான நிலையே உள்ளது.
61.1 வீதமான விடயங் களில், முன்னேற்றங்கள் LS5 (SLDITFL DITEs) 6T6T60T, 25 வீதமான விடயங்களில், பகுதியளவான முன்னேற்
மாட்டுவண்டி யுகத்திலி நவீனத்திற்கு மாற வே
அமைச்சர் ஜோன் தெரிவிப்பு
தொழில்துறைசார் அதி காரிகள் மாட்டு வண்டி யுகத் திலிருந்து விடுபட்டு புதிய நவீன தொழில்நுட்ப யுகத் திற்கு மாற வேண்டும், இல் லாவிட்டால் நாட்டுக்கும் பொரு ளாதாரத்துக்கும் முதுகெலும் பாகத் திகழும் தனியார் துறை யின் வீழ்ச்சிக்கு வழிவகுக் கும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
தொழில் அமைச்சில் 202 வெற்றிடங்கள் நிலவுகின் றன. கடந்த ஏழு வருடங்க ளாக எந்தவொரு வெற்றி டமும் நிரப்பப்படவில்லை என் றும் அமைச்சர் தெரிவித்தார்.
நாரஹேண்பிட்டி சாலிகா மண்டபத்தில் கடந்த வெள் ளிக்கிழமை இடம்பெற்ற அரச சேவை ஊழியர் உத்தி யோகத்த்ர் சங்கத்தின் 65 ஆவது வருடாந்த மாநாட்டில்
கலந்து கொண்டு உரையா ற்றுகையிலேயே தொழில்
மற்றும் தொழிற்சங்க உறவு
கள் அமைச்சர் ஜோன் சென விரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
85L b5 7 6JBLEBITSOLDITEB எந்தவொரு தொழில்துறை சார் அதிகாரிகளும் தொழில் அமைச்சிற்கு இணைத்துக் ର85M6itଗM['iuliର୍b60060, 202 வெற்றி பங்கள் ல் தி க்களத்தில் நிலவுகின்றன. வெகு விரைவில் தமிழ்மொழி மூலம் தொழில்துறைசார் அதிகாரிகள் 26 பேர் இணை த்துக் கொள்ளப்படவுள்ள தோடு, 202 வெற்றிடங்க ளும் நிரப்பப்படும்.
தொழில்துறைசார் அதி காரிகள் நாட்டின் பொருளா தாரத்திற்கு பரந்தளவில் தமது பங்களிப்பினை வழ ங்குகின்றனர். இவர்கள் தனியார் துறையின் உயர் வுக்கும் வழிநடத்தலுக்கும் பங்களிப்பை வழங்கி நாட் டின் பொருளாதார உயர்வுக் கும் வழிவகுக்கும் அதிகாரி கள்ஆவர். இவ்வாறானவர்கள் தமது தொழில்சர்உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக வீதியில் இறங்குவது கேலிக் கூத்தாக அமைந்து விடும்.
நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக ளுக்காக சேவைபுரிவோர் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கக்கூடாது. உங்களுக்கு எதுவும் பிரச்
மத்தள வானூர்தி த6 இயக்க முதலீடு எதிர்
மத்தள ராஜபக்ஷ வானுர்தி தளத்தை மீள இயக்க உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகள் கோரப் பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சின் தகவல்படி இதற் கான விளம்பரம் அரசாங்க நாளிதழில் வெளியிடப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதன்படி நீண்டகாலத்து க்கான முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
 
 
 

பeருள்ளது
Dril 6 (36T BIT600TLLCB also றன. 28 வீதமான விடயங் களில் எந்த முன்னேற்றமும் இல்லை. 11 வீதமான விடயங்களில் மாத்திரம் அரசாங்கம் தனது வாக்கு றுதிகளை நிறைவேற்றிய ள்ளது.
நல்லிணக்க ஆணைக் குழுவின் 189 பரிந்துரைக ளில், 20 வீதம் மாத்திரமே. நடைமுறைப்படுத்தப்பட்டுள்
6T6OT.
இதில் 57 வீதமான பரிந் துரைகள் பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளதாகவும், 22 வீதமான பரிந்துரைகள் விடயத்தில் மோசமான நிலை காணப் படுவதாகவும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித் துள்ளது. (இ-10)
@@
மிருந்து பண்டும்
சினைகள் இருப்பின் என்னி டம் முறையிடுங்கள். அதற்கு நிச்சயம் தீர்வுகளை பெற்றுக் 6ì5[[[Sü(8LJ6ỞÎ.
உலகம் இன்று நவீன தொழில்நுட்ப யுகத்திற்குள் பிரவேசித்துள்ள நிலையில் நாம் மாட்டு வண்டி யுகத் திலிருந்து விடுபட்டு புதிய நவீன யுகத்திற்குச் செல்ல வேண்டும் என அவள் மேலும் தெரிவித்தார். (6-1O)
O
ததை பார்ப்பு
போக்குவரத்து அமைச் சின் விளம்பரப்படி மத்தள ராஜபக்ஷ வானுர்தி தளத் தில் முதலீட்டை மேற்கொ ள்ளும் நிறுவனங்கள், உள் ளூர் மற்றும் மூன்றாம் நாடு களுக்கு சேவைகளை மேற் கொள்ள முடியும் என்று அறி விக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இதற் கான விண்ணப்பத் திகதி ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி LIL60i (Lрц26ш60) Lašleot நிது. (Θ-1O)
மற்றவர்களையே நம்பியிருக்கிறீர்களா? பாம்பு குடியிருப்பது கறையான் புற்றில், அதற் குப் புற்று அமைக்கத் தெரியாது.
குயில் குஞ்சுகள் வளர்வது காக்கைக் கூட்டி னில், குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது.
இப்படி அடிப்படையான விடயங்களைக் கூடச் செய்து கொள்ளத் தெரியாதவர்களாக நம்முள் பலர் இருக்கிறோம் எதற்கெடுத்தாலும் அடுத்தவர் கையை நம்பியிருக்கிறோம்.
மற்றவர்களை நம்பியிருப்பது என்று நிர்ண யிக்கப்பட்டுள்ள விடயங்களைப் பொறுத்த அள வில் பரவாயில்லை. ஆனால் சுயமாகச் செய்து
களை நம்பியிருப்பானேன்?
சோம்பல் கையாலாகாத்தனம் மற்றவர் களை ஆட்டிப்படைக்க வேண்டும்.அவர்கள் நமக் குக்கடமைப்பட்டவர்கள் என்பது போன்று எண்
6ծreԾr &IIՄGOOIth &qb&&s «ԼՈւՁսկth?
மற்றவர்களால் முழுக்க முழுக்க நம்பி இருக் கும் போதும் அவர்களிடத்தில் முழுப்பொறுப்பை ஒப்படைக்கும் போதும் அவர்கள் செய்யும் தவறு கள் நம்மையும் பாதிக்கின்றன.தீய நோக்கம் உள்ளவர்கள் கவிழ்த்தே விடுவார்கள்.
அது மட்டுமல்ல, அவர்கள் சொல்கிறபடியெல்லாம் நாம் கேட்க வேண்டி வருகிறது.அல்லது அவர்கள் கை ஓங்க நாமே இடமளித்ததாக ஆகிறது.
ஒரு பண்ணை முதலாளி முப்புதர்கள் சுற்றிலு மிருந்த கறிவேப்பிலைச் செடி ஒன்றைப் பார்த் தார்.தோட்டக்காரனைக் கூப்பிட்டு முட்செடிகளை வெட்டிவிட்டுக் கறிவேப்பிலைக்குப் பாத்தி அமை க்கச் சொன்னார்."இது சங்கரபதி காடு மாதிரி இருக்குதுய்யா! வெட்றதே கஷ்டமுங்க” என்று சாக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
மறுநாள் அந்தத் தோட்டக்காரன்பார்த்தபோது ஒரே அதிர்ச்சி முட்புதர்கள் நீக்கப்பட்டுப் பாத்தி கட்டப்பட்டிருந்தது.இரண்டாவது அதிர்ச்சியாக அதைக் கட்டியவர் தன் முதலாளியேதான் என் பது தெரிய வந்தது. வெறும் ஏவுகிற தொழில் மட்டும் தான் நம் முதலாளிக்குத் தெரியும் என்று எண்ணிக்கொண்டிருந்தான் அவன்.
நம்மைச் சுற்றியிருக்கிறவர்களுக்கு நாம் செய்யாவிட்டால் அவரே செய்துவிடக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவ்வப் போது உணர்த்தியாக வேண்டும்.காரணம் நம்மை மட்டுமே நம்பியிருக்கிறார் என்ற நினைப்பு நம் மைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஒருபோதும் வரக்கூடாது.அப்புறம் கோளாறுதான்.
லண்டன் தெரு ஒன்றில் தான் நடந்து சென்று கொண்டிருந்த போது சைக்கிளேட்டிய பையன் ஒருவன் இடறி விழுந்துவிட்டான்.அவனை ஒடிப் போய்த் தூக்கப்போன போது "நோ நோ ஐ கான் மனேஜ்' என்று முகத்திலடித்தாற்போல் கூறி விட்டான்.அந்த நேரம் ஏண்டா இந்த வேலை நமக்கு என்று எண்ணினாலும் அவனுடைய மனநிலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நம்மர்ல் முடியும் நம்மாலும் முடியும் என்ற
மையில் எதுவும் சாத்தியமாகும்.
நாம்படும்பாட்டைப்பார்த்துநான் உங்களுக்கு உதவட்டுமா? என்று மற்றவர்கள் கேட்கும் சூழ்நி லையே வரவேற்கத்தக்கது.அதை விடுத்து ஒவ் வொன்றிற்கும் மற்றவர்களைத் தொங்குவது விரும்பத்தக்கதல்ல.
எல்லாவற்றிற்கும் மற்றவர்களையே நம்பியி ருப்பது குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற வர்களுக்கும் வேண்டுமானால் பொருந்தும்.
மற்றவர்களுக்கல்ல.
கொள்ளக்கூடிய வேலைகளில் கூட மற்றவர்
னும் ஆளுமைத்தனம் இவற்றைத் தவிர வேறெ
வாசகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு அதை நம்பவும் ஆரம்பித்தால் உண்
லேனா தமிழ்வாணன்

Page 16
  

Page 17
05。07。20五
a)IGI
பிரதமர் ரணில் தெரிவிப்பு
(கொழும்பு)
எங்களுடைய முதலாவது ஆண்டில்,
எங்களுடைய
செயலாற்றுகை குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர் சிங்கப்பூரையோ அல்லது டுபாயையோ நாம் பொறு பேற்கவில்லை. மாறாக திருட்டும் ஊழலும் நிறைந்திருந்த பூமியையே பொறுப்பேற்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைச் சேர்ப்ப தற்கான நிகழ்ச்சித்திட்டமொ ன்றில் நேற்று முன்தினம் பதுளையில் வைத்து உரை யாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் நலனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு மக்கள் விடுதலை முன் னணி உள்ளிட்ட எந்தவோர் அரசியல்கட்சியுடனும்இணை ந்து செயற்படுவதே தற்போ தைய அரசாங்கத்தின் விரு ப்பமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்சியொன்று, தனது விருப்பத்துக்கு ஏற்ப அபி விருத்தித்திட்டங்களை முன் னெடுக்க ஆரம்பிக்குமாயின், அரசாங்கத்துக்கு எதிராக, ஏனைய கட்சிகள் ஒன்றி னையும் என பிரதமர் ரணில் இதன்போது குறிப்பிட்டார். "எங்களுக்கெதிராக யாரும் செயற்படுவதைத் தடுப்பத ற்காக எவருடனும் இணை ந்து செயற்படக்கூடிய தேசிய அரசாங்கமொன்றை நாம் உருவாக்கியுள்ளோம். தேசிய அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற எவரும், நல்ல
தையும் கெட்டதையும் பகி வதறகான திறனைக் கொன டிருக்கின்றனர்" என அவ மேலும் தெரிவித்தார்.
தற்போதைய அமை சரவையில் பதுளையை சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஹரின் பெர்ன ன்ைடோவும் ருநீலங்கா சுத திரக் கட்சியைச் சேர்ந் நிமால் சிறிபால டி சில்வாவு அங்கம் வகிப்பதைச் சுட்டி காட்டிய பிரதமர், அவர்கை உதாரணமாகக் குறிப்பி டார். "கடந்த காலங்களி ஒருவருக்கொருவர் எதி
f) ஃபேஸ்புக் பார்த்தத்( توانائی
மாப்பிள்ளை எவ்ளோ சம்பாதிக்கிறாரு.?
wewanneksissimi Gangtrulon
பத்தாயிரம். |மாசத்துக்கு எவ்ளோ" செலவழிக்கிறாரு..?
&TՄՄատn .
ஒன்பதாயிரம்.
F search for people places and things
லிங்கா ரூபன்
தக்கவைத்துக்
நீங்கள்ார்த்தபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
அவை உங்கள்பெயர்களுடன்i000K
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PT
! }
ஜோன்சன்
分
appoi piGIGDI
யாக இருந்துவிட்டு, தற்போது அமைச்சர்கள் நிமால் சிறி பால டி சில்வா, ஹரின் பெர் னாண்டோ இருவரும் ஒரே &60)LD&EFU606) Ju 56b BIT600TLIL டுகின்றனர். அரசியல் எதிரி கள் அனைவரையும் ஒன் றாகக் கொண்டுவருவதே எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பதவி யேற்றபின்னர், அதனுடைய செயற்றிறன் பற்றிய கேள் விகள், பரவலாக எழுப்பப் பட்டன. உள்ளூரிலும் வெளி நாட்டிலும், புதிய அரசா
и на епарат, но те
ங்கம் மெதுவாகச் செயற்படு கிறது என்ற குற்றச்சாட்டுகள் காணப்பட்டன. அவற்றுக் கும், பிரதமர் ரணில் பதில ளித்தார்.
எங்களுடைய முதலா வது ஆண்டில், எங்களு 60LL 63 LGOrip605 குறித்து சிலர் கேள்வியெழுப்பு கின்றனர். சிங்கப்பூரையோ அல்லது டுபாயையோ நாம் பொறுப்பேற்கவில்லை. LD DITS, திருட்டும் ஊழலும் நிறைந்தி ருந்த பூமியையே பொறுப் பேற்றோம். இந்த நாடு, தனி மைப்படுத்தப்பட்டிருந்தது.
கொலைகாரர்களின் 56Dub எனப் பார்க்கப்பட்டது. ஆனால, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமர வீரவின் நடவடிக்கைகளால், நேர்முகமான ரீதியில் இலங் கையை சர்வதேசம் நோக் குகிறது என பிரதமர் ரணில் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்க த்தால் நிர்மாணிக்கப்பட்டு, தோல்வியடைந்த செயற் றிட்டமாகக் கருதப்படும் மத் தள விமான நிலையத்தை, மீளவும் உயர்நிலைக்குக் கொண்டுவருவது குறித்தும், பிரதமர் ரணில் கவனம் செலுத்தினார். அந்த விமான நிலையத்தை தினமும் 50 விமானங்கள் செல்லும் ஒன் றாக மாற்றவுள்ளதாக, பிரத மர் இதன்போது தெரிவித் தார். அத்தோடு அம்பாந் தோட்டை காலி, அறுகம் Ꮼ5L_ᎱᎢ, Ꮮ]g5j60Ꭰ6lᎢ ஆகியவற்றை இணைத்து, சுற்றுலாத்துறை வலயமொன்றும் உருவாக் கப்படுமெனவும் அவர் இதன் போது தெரிவித்தார். (இ-10)
இரண்டு இட்லி வாங்க தூக்குச்சட்டி கரியர், கொஞ்சூண்டு மளிகைப் பொருள் வாங்க ஒரு மஞ்சள் பை இதெல்லாம் நம்ம அவமானம் என்று நினைச்சதால வந்த விளைவு தான் பொலித்தீன் கவர். இன்றைக்கு அத உபயோகப்படுத்தி சாக்கடை நீரைக் கூட இந்த பூமி இழுக்க மாட்டேங்குதும்மா
ருடா. என்று
Լաւ Աքքա558ւ.
கொள்கிறார்கள்.
T
சந்திரன் சிந்து
இப்படி ஒரு
என்றைக்கு உருவாகிறதோ مهمی ) ܡܐ தமிழருக்கும் وہ پہلے
சுதந்திரம் வரும்
ിഞ്ഞു

Page 18
Lägg i 18
இதில் எம்.ஆர்.ராதா அற் புதமாக நடித்ததால் தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர். படங்க
வில் நடிக்கும் வாய்ப்பைப்
ம்புத்திரை, குறவஞ்சி, வப்பிறவி, ராஜபக்தி, படிக் காதமேதை, பாவை விளக்கு, பெற்ற மனம், விடிவெள்ளி ஆகிய படங்களிலும் 1961 ஆம் ஆண்டில் பாவமன்னிப்பு, புனர் ஜென்மம், பாசமலர், எல்லாம் உனக்காக, பூரீவள்ளி, மருத நாட்டுவீரன், பாலும் பழமும், கப்பலோட்டிய தமிழன் ஆகிய படங்களிலும் சிவாஜி நடித்தார்.
இரும்புத்திரை இதில் இரும் புத் திரை ஜெமினி ஸ்ரூடியோவில் எடு த்த படம். சிவாஜியுடன் வைஜ யந்திமாலா, சரோஜாதேவி, எஸ். வி. ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, வசுந்திராதேவி ஆகியோர் நடித்தனர். எஸ். எஸ்.வாசன் டைரக்ட் செய்தார். இது வெள்ளி விழாப்படம்.
குறவஞ்சி, மேகலா பிக்க ச்ர்ஸ் தயாரிப்பு. கதை-வசனம் மு.கருணாநிதி. டைரக்ஷன் காசிலிங்கம். இதில் சிவாஜி யின் ஜோடியாக சாவித்திரி நடித்தார்.
தெய்வப்பிறவி ஏ.வி.எம். கூட்டுறவுடன் கமால் பிரதர்ஸ் தயாரித்த படம். இதில் சிவாஜி யின் ஜோடி பத்மினி. இதில் இருவரும் போட்டி போட்டு பண்டரிபாய், ஈ.வி.சரோஜா அமைந்து விட்டது. நடித்தனர். ராஜபக்தியில் சிவா என்று பெரிய நட்சத்திரக் படிக்காத ஜியுடன் பத்மினி, பானுமதி, கூட்டமே இருந்தும் கதை 25.06.1960 இ வைஜயந்திமாலா, டி. எஸ். அமைப்பு சரியில்லாததால் வந்த பாலா மூவிஸ் பாலையா, எம்.என். நம்பியார், படம் வெகு சாதாரணமாக மேதை சிவாஜ க1
 
 
 
 
 
 
 
 
 

வீணாகான குருபீடத்தின் ஏற்பாட்டில் யாழ்.சங்கானைக் கோட்ட முன்பள்ளி குழந்தைகளின் சைவத்தமிழ் கலாசார அணிவகுப்பு அன்ைமையில் இடம்பெற்றது. புராதன வரலாற்றுச் சிறப்புபறிக்க சித்தர்கள் அமைத்த திருக்கேணி வைரவர் ஆலய முன்றலில் இருந்து வீணாகான குருபீட சந்நிதானத்தின் ஊடாக சிவாலயம் வரை அணிவகுப்பு இடம் பெற்றது. வாழ்நாள் பேராசிரியர் ப.கோபால கிருஷ்ணஐயர் தலைமையில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். இதன்போது 25 முன்பள்ளிகளைச் சார்ந்த 250 சிறார்கள் சைவத்தமிழ் கலாசாரத்தினை வெளிப்படுத்தினார்கள். உலகின் முதல் ஆன்மீக அணிவகுப்பாக நடைபெற்றது. இதில் வீணாகான குருபீட சந்நிதாச் சாரியார் சிவருநீ.சபா.வாசுதேவக்குருக்கள், யாழ்.சின்மயா மிசன் வதிவிட ஆச்சாரியார் ஜாக்ரத சைதன்யா சுவாமிகள். சங்கானை கோட்டக்கல்விப் பணிப்பாளர் நோபேட் உதயகுமார், வலிகாமம் வலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் கிருபானந்தன். வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பபிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
響 iബ
OT
வெற்றி மகுடத்தில்
மதை, பாசமலர்
மதை
படிக்காத னசனின்
மிகச் சிறந்த நடிப்பை வெளி ப்படுத்தியபடம்.
எஜமான் oflay, ou Trg ub கொண்ட வெகுளி. இளைஞ னாக நடித்த சிவாஜிகணேசன் பல இடங்களில் கண்கலங்க வைத்தார்.
ரங்காராவ், சவுகார் ஜானகி, கண்ணாம்பா ஆகியோரும் சிறப்பாக நடித்தனர்.
ஆஷாபூர்ணாதேவியின் கதைக்கு நெஞ்சைத் தொடும் விதத்தில் வசனம் எழுதியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இசை-கே. வி. மகாதேவன். டைரக்ஷன் ஏ.பீம்சிங்.
சிவாஜிகணேசனின் மிகச் சிறந்த பத்து படங்களைத் தேர்ந்தெடுத்தால் அதில் நிச் சயம் இடம் பெறக்கூடிய படம் இது.
பாவை விளக்கு அகிலன் எழுதிய சிறந்த நாவல். விஜய கோபால் பிக்சர்ஸ் படமாக்கி னார்கள். ஏ.பி.நாகராஜன் வசனம் எழுதினார். டைரக் ஷன்-கே.சோமு.
சவுகார் ஜானகி, பண்டரி பாய், குமாரி கமலா, எம். என். ராஜம் ஆகிய 4 பேர் சிவாஜியைக் காதலிப்பது போல் கதை அமைந்தது. அகிலனின் உணர்ச்சி மிக்க நடையால் வாசகர்களைக் கவர்ந்த கதை, திரை ரசிகர் களை கவரவில்லை.
காவியமா? இல்லை ஒவி யமா? என்ற பாடல் காட் சியை தாஜ்மஹாலில் பிர மாதமாக படமாக்கியிருந்தார் ஒளிப்பதிவாளர் வி. கே. GJESITLU GIGGSOTIT
மு.வரதராசனார் கதை பராசக்தியைத் தயாரித்த நஷனல் பிக்சர்ஸ் பெருமான் முதலியார் எடுத்த படம் பெற்றமனம், டாக்டர் மு.வர தராசனார் எழுதிய கதை. பெரியாரை நினைவூட்டும் தோற்றத்தில் சிவாஜி தோன்றி தன் கதையை பிளாஷ் பாக்கில் சொல் லுவார்.
(தொடரும்.)

Page 19
05.07.206
ஆட்டோவில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான J60Ofle) விக்கிரமசிங்க பதுளையில் ஆட்டோவொன் றில் ஏறி அமைச்சர் ஹரின் 6|LJT6OTT600TG3LIT6)|L6ö LíbJUT னம் செய்துள்ளார்.
506)Լյուք5, IBT(6 (Լքվք வதும் ஐக்கிய தேசியக் கட் சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி இடம்பெற்று வருகின்றது.
இதன் ஓர் அங்கமாகவே நேற்று முன்தினம் பதுளை யில் நடைபெற்ற ஒரு நிகழ் விற்கு பிரதமர் இவ்வாறு ஆட் G<6nűl6Ö LÍNULLUT 6OOTLĎ 63FLÜ துள்ளார். ܢ (Θ-1O)
பிரதமர்
பங்களாதேஷி
லுள்ள @ນຫນ້າ
பாதுகாப்பு உறுதி செய்யப்
பங்களாதேஷிலுள்ள அனைத்து வெளிநாட்டவர் களுக்கும் தேவையான பாது காப்பை வழங்க, பங்களா தேஷ் அரசாங்கம் நடவ டிக்கை மேற்கொண்டுள்ள தாக, அந்த நாட்டுக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தா
னிகர் எஸ்.தாபுகல தெரிவித் தார்.
Untila,6TTGB66) 6OOO இலங்கையர்கள் கல்வி மற் றும் வேலைக்காக தங்கியுள் ளனர் என கூறியுள்ள அவர், அவர்கள் அனைவரது பாது காப்பும் தற்போது உறுதி
செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில்அன்ை யில் மேற்கொள்ளப் தாக்குதல் குறித்து வின போதே தாபுகல மேற்கள் வாறு கருத்து வெளியிட் 6াIT্য,
வருடம் ஒன்றுக்கு ஒரு இல கட்டடங்கள் அனுமதியின்
நாடளாவிய ரீதியில் தற்போது வருடம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் வீடுகள் வரை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதியில் 6OTLD65 (Si6OLD55uG8560 றன என்று கண்டறியப்பட் டுள்ளது.
இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற் றும் கட்டடங்களைஅமைக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிலைய அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என்று கொள்கை நடைமுறைப்படுத்
தப்படவுள்ளது.
இயற்கை அனர்த் களின் போது அதிக பாதி கான ஏதுக்களை குறைக் நோக்கிலேயேஇந்தகொள் அமுல்செய்யப்படவுள்ள இதற்கான அமை வைப் பத்திரம் விரை
"எங்கள் கட்சி ஒரு குடும் பம் இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்த ഥT8 6ിഖങിGujDഖഥിങ്ങാണു. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்க 6ljub 86ö6060.
ஆனால், எவரும் எனக்கு நிபந்தனைகள் போட்டு கட் சிக்குள் இருக்கவும் முடி யாது. உள்ளே வரவும் முடி யாது" என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணியின் 560606) DDT6OTLD360TT 63600T சன் தெரிவித்தார்.
ஜனநாயக இளைஞர் இணையம் கொழும்பில் நடத திய "வாழும்போதே வாழ்த்து வோம்'எனும் நிகழ்ச்சித் தொடரில் கலந்துகொண்டு
யும் பலவற் வெளியேற்றவி
மனோகணேசன் தெரிவிப்
உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரை யாற்றிய அவர், "இங்கு உரை LUIT jiba5uLU 6 ILLDT65T6OOT (Ups56ò வர்தாம் எது சொன்னாலும், எது செய்தாலும் அவற்றை ஆராயாமல் வெறுமனே துற்றித்திரியவே ஒரு கூட்டம் வடக்கில் திரிவதாக சொன் GOাৰ্য্য,
எனக்கும் பொருத்தமானது. என்னை துTற்றுவதையே முழுநேரதொழிலாக கொண்ட ஒரு சிறு கூட்டம் இங்கும் இருக்கிறது.
இவர்களில் இருந்து நமது புதிய தலைமுறை இளை ஞர்கள் இன்று மாறுபடுகி றார்கள். தூற்றித் திரிவோர் மத்தியில், போற்றித் திரியும் வேலையை இன்று ஜன நாயக இளைஞர் இணைய
இளைய தலைமுறை ஆ பித்துள்ளது.
எதிர்காலத்தை நோக் Lugốluu 56006060DLID60DLU D5 இந்த இளைஞர் இணை தின் ஊடாக உருவா வருகிறேன்.
இவர்கள் இன்று இ CSLD60)Lufts) Ibn 'L' U நாற்றுகள். நாடு முழு இந்த இணையம் வ C36600TGL b.
பெருந்தொகையில் இளைஞர்கள் இ 660)6OOTL (36.600 GBL b" றார்."எங்கள் கட்சிஒரு கு பம். இதன் மூத்த உறுப்பி C36.6060D6OOT (86).j6OOfuj60t. அவரிடம் இருந்து 8 என்ற இந்த குடும்பத்து துரோகம் செய்யாத க தலைமை மீது விசுவா 678.5[া60C L 685া6 60656 அனைவரும் கற்று அ
 
 
 
 

வலம்புரி Jest 19
D5ufifar பட்டுள்ளது
60LD
JLL 6ໂມ
OOTL G6i
மேலும் அவசர நிலை மைகள் மற்றும் தற்போது நிலவும் சூழ்நிலைகளின் போது, அங்குள்ள இலங்கை யர்கள் என்ன செய்ய வேணன் டும் என்பது குறித்து தெரியப் UGB55 LJ (B6trol STE56) bel6). சுட்டிக்காட்டியுள்ளார்.(இ-10)
ட்சம் வரை
அமைப்பு
சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தற்போதைக்கு 10 மாவட் பங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது.
எனினும் அதனை நாட ளாவிய ரீதியில் செயற்படுத் தவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. (இ-10)
நம் நில் T60t
GBILD
亡胡 க்கு L伊
čFLĎ
ODUI
ിu
வேண்டும்.
இந்த குடும்பத்தில் இருந்து எவரையும் நான் பலவந்தமாக வெளியேற்ற வலலை. எவரையும் உள்ளே வர வேண்டாம் என நான் தடுக்கவும் இல்லை.
ஆனால், எவரும் எனககு நிபந்தனைகள் போட்டு கட் சிக்குள் இருக்கவும் முடி யாது. உள்ளே வரவும் முடி யாது. கட்சிக்குள் நட்பு, பாசம், எளிமை ஆகியவற்றைப் (SLT6b, 6L60LD, BIGLITGB. ஒழுங்கு ஆகியவற்றையும் நான் பேணி வருகிறேன்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (6-1O)
குறிப்பிடத்தக்கது.
படகு கவிழ்ந்ததால் குரும்பஸ்தர் மரணம்
சிலாபத்திலுள்ள கழிமுகத்தில் மீன்பிடிக்காகச் சென்ற மீனவர் ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய மீனவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள துடன் மற்றவர் உயிராபத்து எதுவும் இன்றிதப்பிக் கொண்ட தாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் பயணித்த பல மீனவர்கள் இவ்வாறு படகு கவிழ்ந்து உயிரிழந்துள் ளமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
நஞ்சு கலந்த நீரைப் பருகிய விவசாயி வைத்தியசாலையில்
திருகோணமலை கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினை பருகிய விவசாயி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள் 6TT.
கந்தளாய், நான்காம் குலனி, பகுதியைச் சேர்ந்த பி.குலசேகர (வயது 53) என்பவரே நஞ்சு கலந்த நீரினை பருகியதால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரு கின்றார்.இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
நேற்று முன்தினம் மாலை குறித்த நபர் தனது வயலுக்கு நஞ்சு கலந்த எண்ணெய் விசிறுவதற்காக வயலுக்குச் சென்று எண்ணெய் விசிறி விட்டு வாய்க்காலில் ஓடிய நீரினைப் பருகியுள்ளார்.
பின்பு அரை மணித்தியாலயத்தின் பின்னர் திடீரென மயக்கமுற்று விழுந்ததால் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குறித்த நபரின் வீட்டாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வாய்க்காலில் நஞ்சு திட்டமிட்டு கலந்து விடப்பட்டுள்ளதா? அல்லது நஞ்சு கலந்த எண்ணெய் உபகரணத்தினை கழுவிய போதுநீரில் நஞ்சு கலந்துள்ளதா? போன்ற விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இ=O) பேஸ்புக்கிற்கு நன்றி தெரிவித்த
அமைச்சர் காமினி ஜயவிக்கிரம
வன விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிரான நிலைப்பாட்டை கட்டியெழுப்ப, பங்களிப்பை வழங்கிய மைக்காக பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் உட்பட இலத்திரனியல் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக வன ஜீவராசிகள் தொடர்பான அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட வன விலங்குகளுடன் புகைப படங்களை எடுத்து கொண்ட சிலர் நேற்று கைது செய்யப் பட்டனர்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். -
விலங்கு வேட்டை மற்றும் கடத்தல்களுக்கு எதிரான of L5605 BCB60)LDLUT55 (36.600r(BLb. -
தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் பழைமை யானது. இந்த சட்டத்தை முழுமையாக திருத்தியமைக்க சட்டக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை போல் ஏனைய உயிரினங்களும், செடி கொடிகளுக்கு வாழும் உரிமை சமமானது. ஐக்கியநாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில், வன விலங்குகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்த இலங்கை கடமைப்பட்டுள்ளது. இந்த உரிமையை பாதுகாக்கும் அதற்கு அப்பால் சென்ற வரலாற்று சிறப்பு மிக்க பிணைப்பு இலங்கை மக்களுக்கு உள்ளது.
மகிந்த தேரர் கிறிஸ்துவிற்கு முன் மூன்றாம் நூற்றாண் டில் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் தேவநம்பியதீசன் மன்னனுக்கு வழங்கியபோதனையை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.மன்னரே நீங்கள் இந்த பூமிக்கு தற்காலிக பொறுப்பாளரே அன்றி உரிமையாளர் அல்ல.
உங்களுக்கு இருக்கும் உரிமை ஏனைய உயிரினங்க ளுக்கும் இருக்கின்றது என மகிந்ததேரர், தேவநம்பியதீசன் மன்னனுக்கு போதித்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி L66T. (Θ-1O)
வேட்டையாடிய நபர்களுக்கு
விளக்கமறியல் நீடிப்பு
(கொழும்பு)
வன விலங்குகளை வேட்டையாடி இணையத் தளங்களில் புகைப்படங்களை பிரசுரித்தவர்கள் 6 பேரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு தெல்கம நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தெல்கம நீதவான் பிரபோதிக்க நியகம முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக் கிகள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளமை (Θ-1O)

Page 20
(நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி.)
அனைத்திற்கும் மேலாக, குற்றவாளிகள் மீதான எதி ர்த்தரப்பு குற்றவியல் விசா ரணை, வழக்கு மற்றும் இழப் பீடுகளுடன் கூடிய தீர்ப் புமே பாதிக்கப்பட்டவர்க ளுக்கு அவசர முக்கியத்து
னுரிமைக்கான விடயமாக
பொறுத்தமட்டில் அரசியல் அமைப்பு சீர்திருத்தமேகூட இரண்டாம் பட்சமானதே.
காணாமற்போகச் செய்யப் பட்டவர்களது கதியை அறிந்து கொள்வதே இவர்க ளது ஆகக்கூடுதல் பிரச்சி னைக்குரிய முக்கிய விடய மாகும். எம்மால் நேர்காணல் காணப்பட்ட இந்தக் குழுவி னரில் 29 வீதமானோர் தமது உறவுகளில் ஒருவரையா வது அரச பாதுகாப்பில் வைத்தே பறிகொடுத்தவர் களாவர். சாதாரண சிங்கள மக்களிடம் விரோதமோ பகைமையோ காட்டாத இவர்களது பண்பு உற்று
ழைத்த எவர் உங்களிடம் மன்னிப்புக் கேட்பதைநீங்கள் விரும்பு வீர்கள் என்று அவர்களிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு அவர்
'அரசாங்கம் அல்லது யான நேரடிக் குற்றவாளி கள் என்பதாக இருந்ததே யன்றி ஒட்டுமொத்த சிங் கள மக்களையும் குறிப்பிட் டதாக இருக்கவில்லை. மக்கெதிராக படுமோச மான குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டது என்
குற்ற ஒப்புதலொன்று தம க்கு அளிக்கப்படவேண்டும் என்பதை அவர்களில் அநே கமானோர் விரும்புகின்ற
5LD5/ குடும்பங்களுக்கோ
னிப்பதற்கு தாம் தயாரா இருப்பதாக அவர் களில் 29 வீதமானோர் மட்டும் கூறுகின்ற அதே நேரம் அநேகமான அகதி களும் அகதி அந்தஸ்து தேடுபவர்களுமான எஞ்சி யோர் தாம் ஒருபோதும் தமது நாட்டிற்குத் திரும்பப் போவதில்லை என்றும் அப்படித் திரும்பச் செல் வது தமக்கு ஒருபோதுமே பாதுகாப்பானதாக அமை ШТ951 என்றும் கூறுகின் றனர்.
தாம் Lunalue) வல்லுற வுக்கோ பல்வேறு விதமான பாலியல் வன்கொடுமை
தாகவே நேர்முகங்காணப் பட்டோரில் அரைவாசிப் பேருக்கும் சற்றுக் கூடுத லானவர்களே கூறுகின் றனர். விபரிக்கமுடியாத விதமாக தாம் அடைந்த அவமானத்தையும் நிந்தை களையும் தமது மனதிற்கு
ள்ளேயே அடக்கி வைத்து மரத்துப் போன உணர்வுகளை எமது குடும்பத்திற்குள்ளேயே கொட்டித் தீர்க்க முடியாத நிலையில் நிபுணத்துவ உதவி களை வெளியே கூறிப்பெற்று விட முடியாத தமது நிலையை விளக்க முடியாதிருக்கும் அவர்களது நிலை பரிதாபகர மானதாகவே உள்ளது.
ஆண் பாலியல் வன்புண ர்வு என்பது இயல்புக்கு மாறான ஓர் விடயமென்ப தால் இளைஞர்கள் பலரும் தனிப்பட்ட விதமாக தாங்கள் மட்டுமேதான் இந்த விதமான இழிவான வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக எண்ணி அவமானங் காரணமாக இது பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்ள முடியாதவர் களாக இருக்கின்றனர். பாது காப்புப் படையினரால் பெண் களுக்கெதிராக மேற்கொள் ளப்படும் பாலியல் வல்லுற வென்பது நன்கு அறியப்பட்ட விடயமாக இருந்தாலுங்கூட தமிழீழ விடுதலைப் புலிப் பெண் போராளிகளில் இவ் வித பாலியல் வன்கொடுமை களுக்குப் பின்னர் உயிர் பிழைத்திருப்பவர்களுங்கூட தமக்கு நேர்ந்தவற்றை வெளிப் படுத்த பெரிதும் தயங்குபவ ர்களாகவே உள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் போரு க்குப் பிந்திய காலத்தில் பாலியல் வல்லுறவுக்குட் பட்டவர்களான தமிழ்ப்பெண் களுடன் விதவையாக்கப்பட்ட வர்களோ அல்லது காணாமல் GBLumruiü 6»5)L"LLGnu if3956ITITa95 l a956asasr வர்களைத் தொலைத்து விட் டவர்களுமான பல பெண்கள் மன அதிர்ச்சியால் பாதிக்கப் பட்ட நிலையிலேயே தொடர் ந்துமிருக்கும் அதேநேரத்தில் இவர்களுள் மேலும் சிலர் தாய்மைச் சுமையுடன் கூடிய தனிமையில் வெளிநாட்டு அந்நிய வாழ்க்கைக்கு தம்மைப் பழக்கப்படுத்திக்கொள்பவர் களாகவுமிருக்கின்றனர். தாமே சுமந்து கொண்டிருக்கும் தமது பயங்கர அனுபவங்களின் துன்பச் சுமைகளை தமது பிள்ளைகளுக்கோ சமுதாயத் திற்கோ தெரிந்துவிடாது. மறைத்துக்கொள்ளும் அவர்க ளது நிர்ப்பந்தமான முயற்சி கள் அவர்களுக்கு மேலும் சுமையேற்றுவதாகவே இருக் கிறது.
தமது குடும்ப உறுப்பினர் கள் படையினரால் தமது கண்
முன்னாலேயே துன்புறுத்தப்பட்ட
அனுபவங்க 6) GT பேட்டி காணப்பட் LuLLL Lenu jigsaint a) u, யிருந்தனர்:
"இலங்கை திடம் நான் சரணன் எனது மனைவி கர்ப்பிணியாகவிரு வீரர்கள் அலை முன்னால் அவள்
மாக்கினர். இது என்னைப் பிடித்தி க்கமுடி UT5 LD6 யாகும்” என பார் ᎧᏗ ᎠᏤᎱᎢᎶᏛᎱ ஆண் ஒ னார். நீண்டகால புலி உறுப்பினர்களு GT60) id 60) u Gu செய்து பெற்றிரு தோல் விக்கான கணமே கசப்பான திரையொன்றை கொள்வதற்கான வும் அமைந்துவிட களும் தங்களது G. இறுதியாக தொன அந்த அளப்பரிய திற்காக Grajajaur-G களுடன் GTGIGOf யாதளவு பாரிய களையும் செலுத்தி அவர்கள் எல்லோ கொண்டார்கள்.
"தமிழர்களது 6 ஆபத்திற்குள்ளாசி உணர்ந்த நான் எ வாழ்வைத் துறந் HID LIGOOTELILD 60) ஆயுதமேந்தினேன்
கூட மாறாது ே வேதனைக்குரியே பேட்டி காணப்ப ஒருவரது கூற்றாக போர் வெற்றி பட்டதன் அடி LIITri LùGLIITLIDITGESTITra குடிமக்களாகிய மற்றும் முஸ்லிம்
ப்புவதுடன் அவ Golds, Go Gr 5 Gra
95.956. 260TGOLD
கொடுப்பது மற்று
ΘTGN ம் இ டம் என்பதற்குமான அரசியலமைப்பி 6նք Iš 95 LI LI L
 
 
 
 

புரி
அடித்துத் துடன் கேவ ILDTGØT 5 LIDg5
at b LD Tai) ட பாதிக்கப் ரித்துக் கூறி
இராணுவத் டைந்தபோது 9 மாத ந்தார். படை ாவருக்கும் து ஆடை நிர்வாண இன்றுங்கூட ருக்கும் மற னவேதனை திக்கப்பட்ட ருவர் கூறி விடுதலைப் ருக்கு, தமது தியாகம் நந்த அந்த இறுதிக் தமது மாத் விழுங்கிக் έ5(D56δOTLDΠΘ, ட்டது. தாங் தாழர்களும் லத்துவிட்ட இலட்சியத் வா தியாகங் பார்க்க முடி பெறுமதி யிருந்ததாக ரும் பேசிக்
ாழ்க்கையே யிருப்பதை எது சொந்த து உயிரை வத்தேதான் ஆனாலும் தி இன்றுங் தொடர்வது ந” என்பது ட்ட ஆண் இருந்தது. கொள்ளப் படையில் நாட்டின் தமிழர்கள் மக்களதும் கட்டியெழு களது உரி ம் நிலை அவர்களு
பெற்றுக் ம் முன்னர் தவறுகள் பெறாது த்தரவாதம் ன் மூலம் வேண்டு
ബ e
மென்றும் சூக்கா கூறுகின்றார். வெளிநாட்டு நீதிபதி களின் பங்கு பற்றுதலை இலங்கை நிராகரித்தது பற்றி அமெரிக்காவின் காங்கிரஸ்சபை அதிருப்தி! இலங்கையின் போர் மட்டி லான உள்ளூர் பொறுப்புக் கூறல் பொறிமுறைச் செயற் பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றுதலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிராகரித் திருப்பதற்கான தனது அதி ருப்தியை அமெரிக்க வெளி நாட்டு உறவுகளுக்கான காங்கி ரஸ் சபை வலியுறுத்தியுள்ளது. ஆசிய பசுபிக் நாடுகளுக் குரிய அமெரிக்க வெளியு றவுக் கொள்கைக்கான காங்கி ரஸ் சபை உப குழு இலங்கை மட்டிலான கலந்துரையாடலு க்காக கடந்த வாரம் கூடிய போதே இந்தக் கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.
அமெரிக்க-இலங்கை உற வுகளில் முன்னைய மகிந்த ஆட்சியின்போது ஏற்பட்டி ருந்த பாதகமான தாக்கம் மற்றும் கடந்த வருடம் ஜன வரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்பட்டிருந்த முன்னேற்றம்
சண்டே லீடர் பத் திரிகையின் "சாட்சிய மளிக்கத் தயாராக
ကြီးကြီ႔” 雳 бор би С92. И ЗИ III, 25 தமிழாக்கம்
பற்றியும் குறிப்பிட்டுக்கூறி யிருந்தார் சபையின் தலைவர் மெட்சலமோன். எப்படியும் கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னருங்கூட சில குறைபாடுகள் தொடர்ந்தும் இருப்பது கவலைக்குரிய தாகவும் அவர் கூறியிருந்தார். போர்க்குற்றங்கள் மட்டிலான பொறுப்புக்கூறல் பொறி முறையின் ஒரு பகுதியாக முன்னர் இனங்காணப்பட்ட வெளிநாட்டு நீதிபதிகள் விடயத்தில் இப்போது இண க்கம் காணத் தவறியிருந்ததை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பில் துறைமுக நகர மொன்றினைக் கட்டுவது மற்றும் சீனாவுடன் அதிகரித்த விதமான உறவுகளும் கட்டியெ ழுப்புவது பற்றிய தனது கவலைகளையும் அவர் வெளிப் படுத்தியிருந்தார்.
மேற்படி கலந்துரையாடல் "ஜனநாயகத்திற்கான இல ங்கையின் புதிய மாற்றம்: அமெரிக்க- இலங்கை உறவு களுக்கான புதியதொரு யுக மாற்றமாகும்” என்ற தலைப் பிலேயே இடம்பெற்றிரு ந்தது. நியூயோர்க்கிலிருக்கும் பிரபலமான மானிட-சமூகவி
A.
மாகவே தன்ன்ை தனிமைப்
05.07.2016
யல் ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வுத்துறைப் பேரா சிரியர் போன்ற விற்பன்னர் கள் மூவர் மேற்படி விடய ங்கள் மட்டில் தாம் கற்றறிந்த வற்றை வாய்மூல அறிக்கை களாக வெளிப்படுத்தியிரு ந்தனர்:
.ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அதிகாரத்திற்குக் கொண்டு வந்த இலங்கையின் 2015 ஆம் ஆண்டுத் தேர்தல் முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்துவ மற்றும் எதேச்சதிகார ஆட்சி யைப் புறந்தள்ளி நல்லாட்சி க்கும் புதிய கண்ணோட்டத் துடன் கூடிய நல்லிணக் கப்பாட்டு அரசியலுக்கும் வழிவிடும் சீர்திருத்தவாதிக ளுக்கான ஒர் யுகமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது ஒர் புதிய பூகோள மாற்றத்திற்கான எடுத் துக்காட்டாகவே திகழ்கிறது. இந்த மாற்றமானது சர்வ தேச சமூகத்திலிருந்து சுய
படுத்தி மக்களையும் 10 வருடங்கள் சிறைப்படுத் தியதுபோல் உருவாக்கியி ருந்த இருண்ட காலச் சிறை யிலிருந்த பிரகாசமானதொரு எதிர்காலத்தை நோக்கி நாட் டினை பயனுள்ள விதமாக செலுத்தியுள்ளது எனலாம்.
"தற்போது ஜெனிவா மனித வுரிமைச் சபையின் மனித வுரிமைகள் செயற்பாட்டி லேயே சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சமாதான நன்முயற்சிகளுக்கான சமா தான பரிசுப்பங்கான பரந்த பொருளாதார வாய்ப்புகளும் அபிவிருத்தியுமே தற்போது முக்கியவிடயங்களாக இருப் பதால் அவற்றுக்கு ஆதரவு அளிக்கப்படவேண்டும். இல ங்கையின் வடகிழக்குப் பகு திகளுக்கான அபிவிருத்தி களுக்கு ஆதரவாக நடத்தப் Lu LLL 2003 ண்டின் GBL LITšGGumir GNUESIT GODILUUIIITaf கள் மாநாடு போன்று சர்வ தேச கொடையாளிகள் மா நாடு ஒன்று நடத்தப்பட வேண்டிய தேவை பற்றி இலங்கை அரச அதிகாரிகள் தற்போது கலந்துரையாடி வருகிறார்கள். இப்படியான தொரு முயற்சிக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
மேற்படி பிரபலமான இந்த மூன்று ஆய்வு நிறுவன ங்களில் ஒன்றான "ஆர்மிற் ரேஜ் இன்ரநஷனல்’ அமெரி க்காவின் முன்னாள் இராஜா ங்க உதவிச் செயலர் ஆர்.எஸ். ஆர்மிற்ரேஜ்ஜினால் 2005 மார்ச்சில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த ஆர்மிற்ரேஜே அண்
மையில் இலங்கைக்கு வருகை
தந்து அரசாங்கத்துடனும் தமிழர் விடுதலைக்கூட்ட ணியுடனும் (TNA) பேசியி ருந்தார்.
தமிழில்-யோகர்
- |-ー-エ。

Page 21
05.07.2016
நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நாலாறுமாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைகூத்தாடிக்கூத்தாடிப்போட்டுடை
- சித்தர் பாடல்
тарgo21567 15зо Website:www.yalampurik
ஓமந்தையா? தாண்டிக்குளமா?
கன்னைபிரிந்து கயிறு இழுங்கள்
| வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலை யத்தை ஓமந்தையில் நிர்மாணிப்பதா? தாண்டிக் குளத்தில் அமைப்பதா? என்றபிரச்சினைக்கு தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்
(யாழ்ப்பாணம்)
கொக்கிளாய் பிரதேசத் தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன் றில் புத்தபிக்கு ஒருவர் அடா த்தாக விகாரை அமைந்து வரும்நிலையில் அந்தக் காணியைப்பெற்றுத்தருமாறு அதன் உரிமையாளர் கோரி க்கை விடுத்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பிரதேசத்தில இராணுவத்தினரின் உதவி யுடன் புத்த பிக்கு ஒருவர்
பந்தன் அவர்கள் வழங்கியதீர்ப்பு:வடக்குமாகாண சபை எக்காலத்திலும் ஒன்றுபட்ட முடிவை எடுக்க கூடாது என்பதை உறுதி செய்துள்ளது.
பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தை யில்அமைப்பதேபொருத்துடையதுஎன்றுவடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏலவே கூறியுள்ளார். அதற்கான காரணங்களை யும் அவர் தெளிவாக முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் வபாருளாதார மத்திய நிலைய த்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமை ப்பது என்ற முடிவை எடுப்பதற்காக மேற்குறித்த விவகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலை வர் இரா.சம்பந்தரிடம் செல்கிறது.
இந்த இடத்தில் தமிழ் மக்களிடம் - வடக்கு மாகாண சபையில் - மாகாண சபை உறுப்பினர்
வேண்டும் என்று இரா.சம்பந்தர் நினைத்திருந் தால்,
ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்ற முடிவை எங்கள் மரியாதைக்குரிய வடக்கின் முதலமைச் சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களே தீர்மானிப்பார்.
அவரின் தீர்மானத்தைநாங்கள் ஏற்றுக்கொள் வோம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவர் கூறியிருந்தால் அதுகண்டு இலங்கை அர சும், இலங்கை மீது கவனஞ்செலுத்தும் உலக நாடுகளும் தமிழர்களின் ஒற்றுமையும் இராஜதந் திரமும் இன்னமும் சேதமடையாமல்உள்ளதுஎன்று நினைத்திருப்பர்.
ஆனால் வடக்கு மாகாணசபையை குழப்ப வேண்டும்; அங்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கன்னைபிரிந்து கயிறு இழுக்க வேண்டும் என்று நினைத்ததன் காரணமாகவே, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்பு நடத் துவது என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குமாகாணசபை உறுப்பினர்கள் இடையே வாக்கெடுப்யை நடத்துவதென்பது எங்களிடம் இருக்கக்கூடிய ஒற்றுமை இன்மையையும் துறை சார்நிபுணர்களின் கருத்துக்களை செவிமடுக்காத தன்மை என்பதையுமே வெளிப்படுத்தும்.
அதேநேரம் வபாருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வடக்கு மாகாணசபையில் ஒரு வபாது உடன்பாட்டிற்கு எவரும் வரப்போவதில்லை என்பது நிறுத்திட்டமான உண்மை.
ஆக, வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பது என்று ஒருசாராரும் தாண்டிக்குளத்தில் நிர்மா ணிப்பது என்று மறுசாராரும் கன்னைபிரிந்து வாதம் செய்வர்.
பெரும்பாலும் வடக்கின் முதலமைச்சர் செய்ய நினைப்பதை எப்பாடுபட்டும் எதிர்ப்பது என்ற முடி வில் மிகவும் உறுதியாக இருக்கக்கூடிய- தமிழ்த்
விவாதப்
கடந்த போட்டி முடிவு assir (O4-O7-2016)
முதலாம் சுற்று 3UTLip 1 கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி (242 புள்ளிகள்), யா/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி (219 புள்ளிகள்)
போட்டி 2 LLunT/LD6b6JOTe5 Lb LD5T 6óģ5 Blurteoub (16O Lefreshasai), யா/ வயாவிளான் மத்திய கல்லூரி (78 புள்ளிகள்) இரண்டாம் சுற்று : தலைப்பு: ஒற்றுமை யான சமுதாயத்தை கட்டி யெழுப்புவது கல்வியா? 856ADTBFITUL DIT?
யா/வயாவிளான் மத்திய கல்லூரி, கிளி/புனித திரேசா பெண்கள் கல்லூரி
மூன்றாம் சுற்றுக்குத் தெரிவாகிய அணி
அதிகரித்துள்ள
கட்டுப்படுத்தவி
(கொழும்பு) கொழும்பில் பெருகிய ள்ள டெங்கு நோயை கட்டுப் படுத்துவதற்கு பெங்கு நோய் ஒழிப்பு தொடர்பான வேலை த்திட்ட்ங்கள் முன்னெடுக் கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹற்மான் தெரிவித்தார்.
கொழும்புநகரசபை மன்ை டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அவசர ஒன்று கூடலின் போதே இவ்வாறு 6ਲੁ6.ਪੀ.ਸੁੰ5.
தொடர்ந்து கருத்து தெரி விக்கையில், கொழும்பில் பொருளாதார மட்டத்திற்கு ஏற்ப மக்கள் பகுதி பகுதியாக வாழ்க்கை நடத்துகின்றனர். இதனால் அவர்கள் இருக் கும் இடங்களும் அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடு
தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத்தலைமைக்கு என்றும் விசுவாசமாகவசயற்படும்.அன்பர்கள்,தமிழ் மக்களின் நலன் என்பது பற்றி சிந்திப்பார்களா என்ற கேள்வியின் மத்தியில்,
அன்புக்குரிய வடக்குமாகாணசபைஉறுப்பினர் களே! வடக்கின் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் களே! தமிழர்களுக்கு கிடைப்பது சரியான இடத் #66ïo e9H6ODLnus II (86) 160öTG6th.
இங்கு அரசியல் என்பதை விடுத்து எம் இனம் என்று சிந்தித்து செயற்படுங்கள். உங்கள் சிந் தனை நிச்சயம் தமிழ்மக்களிடம் வலுவான நம்பி க்கையை ஏற்படுத்தும்.
மின் தை
உயர் அழுத்த மற்றும் தாழ அழுத்தமின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்புவேலைகளு க்காக நாளை புதன்கிழமை காலை 8 மணிமுதல்மாலை 530 மணி வரை யாழ் பிர
பாலை வீதி கோண்டாவில் பலாலி வீதி, கோண்டாவில்
(
L
 
 
 
 
 
 
 
 

பக்கம் 21
யில் அடாத்தாக விகாரை ாளர் நீதிமன்றில்முறைப்பாடு
அடாத்தாக விகாரை அமை த்து வருகின்றார்.
குறித்த காணியானது முல்லைத்தீவிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் கொக்கிளாய் வைத்தியசா லைக்கு அருகில் அமைந்து ள்ளது.
சோமசுந்தரம் திருஞான சம்பந்தருக்குச் சொந்தமான குறித்த காணியில் அரை ஏக் கர் காணியானது விகாரைக் காக அடாத்தாகப் பிடிக்கப்பட் டுள்ளதாக காணியின் உரி
மையாளரின்மூத்தமகனான திருஞானசம்பந்தர் மணிவ ன்ைனதாஸ் தெரிவித்துள் 6াIT্য.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது, காணி உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அத்துடன்குறித்தவிகாரை அமைப்பதற்கும் நீதிமன்றம் தடை செய்திருந்தது. ஆனா
லும் இராணுவத்தினரின் ஒத்தாசையுடன் புத்த பிக்கு விகாரை கட்டும் பணியை முன்னெடுத்து வந்திருந்தார்.
இந்நிலையில் தனது காணி தனக்குத் தேவை யெனவும், வேறு இடங்க ளில் தனக்கு காணி எதுவும் தேவையில்லையெனவும்
மணிவண்ணதாஸ் தெரிவி
த்துள்ளார்.
2010ஆம் ஆண்டு முல் லைத்தீவில் மீள்குடியேற்றத் தின் பின்னர் இதுவரை 9 பெரிய விகாரைகள் அனும தியின்றி அமைக்கப்பட்டுள்
SITEDITES 6).JL LDITEST600T660L உறுப்பினர் ரவிகரன் முன் னர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (செ-4)
GLITLeg
கிளி/ புனித திரேசா
பெண்கள் கல்லூரி நடுவர்கள்:
கரப் பிள்ளை கிருபானந்தன்
M.A (Sociology)
நடுவர் 2: பார்வதி
நாதசிவம் மகாலிங்கசிவம்
M.A.(Tamil)
நடுவர் 3 பிரம்மகுமாரி ө601цupөрт В. А., Dіp-inEdu (டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி பொருளியல் ஆசி floodu D
நோயாளர்கள் ஏமாற்றம்
நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்களினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பணிப்
பிரதான நடுவர் திரு சங் பகிஷ்கரிப்பு காரணமாக பரு
த்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு சென்ற நோயாள ர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
நேற்று திங்கட்கிழமை
அரைநாள் வேலை நிறுத்தத
இன்றைய போட்டி விபரங்கள் CO5-O72O16)
85 TT60D6D 9. OO. — 1. O O
போட்டி 1: நேர்மையின் LJ6DLb eböLD 5lD5ú5lum? சாதனைகளா?
போட்டி 2 ஒத்துழைப் பைப் பெற்றுத் தருவது அடக்
asLDIT? 2 barrasLDIT? (இ)
SS
Lics"GDL சேட திட்டங்கள்
ன் தெரிவிப்பு
கின்றது என சுட்டிக்காட் டினார்.
கொழும்பின் பல பகுதி
களில அபிவிருத்திகள் காண
ப்பட்டாலும், பலர் பொது மல சலசுவடத்தை பயன்படுத்தும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள் 6TILLC66ire T60TT.
அதேபோல் பொருளா
தினை மேற்கொள்வதாக
வைத்தியர்கள் அறிவித்திரு ந்தனர்.
இது தெரியாத நிலையில் வைத்தியசாலைக்குச் சென்ற வெளிநோயாளர்கள் திருப்பி யனுப்பப்பட்டனர்.
வடமராட்சி கிழக்கில் இருந்து நீண்ட தூரம் பிரயா னம் மேற்கொண்டு சென்ற நோயாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இ-60)
சுற்றுலாவிசாவின்மூலம் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பியவர் கைது
சுற்றுலா விசா மூலம் பெண்களை தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்த நபர் ஒருவரை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணி யகத்தின் விசேட விசார னைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை - தொடன் கொட பிரதேசத்தை சேர்ந்த 6L600rogoOTT 6).j60DU 35LLITT
நாட்டுக்கு அனுப்புவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டு நாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் குறித்த பெண்ணி டம் இருந்து இரண்டு இலட் சத்து 75 ஆயிரம் ரூபாயினை பெற்றுள்ளதாக விசாரணை களின் போது தெரியவந்து ள்ளது. (Θ-1O)
அரசாங்கத்தில் இணையும் 8 மகிந்த ஆதரவு எம்.பிக்கள்
(கொழும்பு)
கூட்டு எதிர்க்கட்சி எதிர் வரும் 28ஆம் திகதி நடத் தவுள்ள பேரணிக்குமுன்னர், முன்னாள் ஜனாதிபதி மகி
ந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு
வழங்கி வரும் கூட்டு எதிர் க்கட்சியை சேர்ந்த எட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்
தார வசதிகள் குறைந்த இட
சூழலும் சுகாதாரமின்றியே காணப்படுகின்றது. இதனால் அவர்களுக்கு டெங்கு பரவு வதற்கான சாத்தியக்கூறு கள் காணப்படுவதாக தெரி வித்தார்.
கள் அரசாங்கத்தில் இணை
[Blö6ff6Ö Đ_6Î6II LDö56ff6ỞT யவுள்ளதாக அரசியல் தரப்
புத் தகவல்கள் தெரிவிக்கின்
D60T.
கூட்டு எதிர்க் கட்சியல் முன்னாள் அமைச்சர் பசில்
ராஜபக்ஷ அரசியலில் ஈடு
ஆகவே இவற்றை கவன
த்திலகொண்டு பெங்குநோய்
ஒழிப்பு தொடர்பான வேலை
த்திட்டங்களை முன்னெடு
ப்பதற்கு தீர்மானித்துள்ள தாகமுஜிபுர்ரஹ்மானமேலும்
தெரிவித்தார். (Θ-1O)
டப்படும்
பாழ்விதி புனித நகர் வறாத்
துபளைகற்கோவளமமதனை
நெல்லண்டை வெளிச்ச வீடு
சிவப்பிரகாசம், 3ம் குறுக்கு தெரு கற்கோவளம் ஜெயந்தா
கைத்தொழில் பூங்கா ஆகிய
இடங்களிலும் வவுனியா
பிரதேசத்தில ஆதிவிநாயகள்
கோவில் பிரதேசங்களிலும்
மின்சாரம்தடைப்படும். (இ-9)
கலப்பாகும். தீமை கலவாத நற்செயல் எதுவும் இல்லை.
படுவதை எதிர்த்தே இவர் கள் அரசாங்கத்தில் இணை யவுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இணை ந்து கொள்வது குறித்து அர சாங்கத்தின் முக்கியஸ்தர் கள்சிலருடன் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே முன்னாள் 69H6ODLDěFaFja:56ñt 6T6Imö. 6 TU Ď. சந்திரசேன மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப்போவதாக தகவல் கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
ஒருவருக்கு வரும்.
சுவாமி விவேகானந்தரின்
O O O | சிந்தனைத்துளிகள்
ஒருவேளை புகை குடிப்பதற்கு வேண்டிய புகையிலையைத் தயாரித்துக் கொடுத்தாவது ஒரு மனிதனுக்குப் பணிசெய்தல் இலட்சக் கணக்கான தியானங்களைவிட மிக மிக மேலானது என்பதை அறியும் காலமும்
என்னைத் தொடாதே என்பது உனது கொள்
கையாகவும் பொங்கல் பானை உனது தெய்வமாகவும்
இருக்கும் வரை ஆன்மீக முன்னேற்றம் உனக்குக்
60වජිපීතෲLITöl.
எந்தச் செயலின் பயனும் நன்மை, தீமைகளின்
தீயைச் சூழும் புகைபோல் சிறிதாவது தீமை எப்போதும் செயலை ஒட்டியிருக்கின்றது. மிகப் பெரு நன்மையையும் மிகக் குறைவான தீமையையும் தரும் செயல்களையே நாம் செய்யவேண்டும்.
-

Page 22
g, 22
தேசிய இளை
, ', '
தேசிய இளைஞர் சேவை கள் மன்றத்தின் 28 ஆவது தேசிய விளையாட்டு விழாவி ற்கு அமைய வவுனியா செட் டிகுளம் பிரதேச செயலகத் திற்குட்பட்ட இளைஞர்கழகங் களுக்கிடையிலான விளை யாட்டு விழாவானது கடந்த
திகதி செட்டிகுளம் பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டிகளில் புள்ளியடிப் LusoLusso GLDGofasurfb S60f க்ஸ் இளைஞர் கழகம் 175 புள்ளிகளை பெற்று நான்கா வது வருடமாக முதலாமிட
த்தை பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை127 புள் ளிகளைப் பெற்று சென். மேரிஸ் இளைஞர் கழகமும் மூன்றாமிடத்தை 84 புள்ளி களைப் பெற்று ஸ்கைறோஸ் இளைஞர்கழகமும் பெற்றுக் 6h35T650TL6GT. (க-28)
මණ්TOput (SLT'p
அமரர்களான கந்தசாமி, குகதாஸ்,ஜெயலட்சுமி, பார்த் தீபன் ஞாபகார்த்தமாகசைனி ங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபது -20 கிரிக் கெட் போட்டியில் இன்று செவ் வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் போட் டியில் இளங்கதிர் விளையாட் டுக்கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டுக்கழகம் மோத வுள்ளது. இ
ஆவரங்கால் மத்திய விக
கரப்பந்தாட்டமுழவுகள்
ஆவ ரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் நடத் தும் B பிரிவினருக்கான கரப் பந்தாட்டபோட்டிகளின் அண் மையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நயன்மார்கட்டு பாரதி வி.க எதிர்த்து விளை யாடிய நீர்வேலி காமாட்சி 66.35. 2:O (25:14, 25:22) என்ற செட்கணக்கில் வெற்றி
தில் சிறுப்பிட்டி கலையொளி விளையாட்டுக்கழகத்தை எதி ர்த்து விளையாடியமட்டுவில் மோகனதாஸ்விக20(2521 25:2) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது. மூன்றாவதாக இடம்பெற்ற போட்டியில் ஆவ ரங்கால்இந்து இளைஞர்வி.க. எதிர்த்து விளையாடிய புத் துர்கலைமதிவிக202522 2520 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இ
நடத்தும் இருபது-20 கிரிக் கெட் போட்டி அண்மையில்
நடைபெற்றது. இப்போட்டி
யில் உதயசூரியன் எதிர் தீரு
வில் அணி மோதியது.
தீருவில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது. திருவில் சார்பில் பிரதீபன்105. மயூரன்-74 ஓட்டங்கள் பெற்றனர். உதயசூரியன்
அமரர்களான கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி பார்த் தீபன் ஞாபகார்த்த சைனி ங்ஸ் விளையாட்டுக்கழகம்
சார்பில் நிலவன்-3 விக்கெட் டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தா டிய உதயசூரியன் அணி 15 ஓவர்களில் சகல விக்கெட்டுக ளையும் இழந்து 54 ஓட்
நாவலர் வி.கழ LDIT6AILL ßufla
குரும்பசிட்டிஉதயசூரியன் அணியை 31 ஓட்டத்தினால் வெற்றி பெற்று மாலுசந்தி மைக்கல் அணி அடுத்த சுற் றுக்குத் தகுதி பெற்றுள்ளது. பருத்தித்துறைதும்பளைநாவ
மாவட்ட ரீதியாக நடத்திவரும் அணிக்கு 10 ஓவர் 11 பேர் கொண்டு கிரிக்கெட்தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெ ற்ற போட்டியில் குரும்பசிட்டி
உதயசூரியன் அணியை எதிர் த்து B এগুH600াীি மோதியது. முதலில் துடுப் பெடுத்தாடியமைக்கல் அணி 10 ஓவர்களின்நிறைவில் 80 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வினோத்ராஜ்- 30, தினோ ஜன்-18,தர்சன்-10, பிரசாந்10.வேணுகாணன்-5 ஓட்டங் களை பெற்றனர். பந்துவீச்சு சுர்பில் நிலோ-2 டிலக்சன்விக்கெட்டுகளைவீழ்த்தினர்.
 
 
 
 
 
 
 
 

O. O. 206
புரி
சேவைகள் மன்ற ளையாட்டு விழா
மெனிக்பாம்பீனிக்ஸ் சம்பியன்
உங்களைப் பெற்றது. உதய சூரியன்சார்பில் திலக்சன்-22 ஒட்பங்கள் தீருவில்சார்பில்மது 2 விக்கெட்டுகள் கைப்பற்றி னர். தீருவில் அணி 209 ஓட் பங்களால்வெற்றிபெற்றது. இ)
யாழின் கில்லாடி யார்? சென்.மேரிஸ் வெற்றி
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் o, ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடத்தி வருகின்ற சரஸ்வதியின் யாழின் கில்லாடி யார்? உதைபந்தாட்டத் தொடரின் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.கழகத்தை O2 கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நாவாந்துறை சென். மேரிஸ் வி.கழகம்.
இ
கம் நடத்தும்
ான கிரிக்கெட்
அடுத்த சுற்றில் மைக்கல்
பதிலுக்கு துடுப்பெடுத்தா ஐய உதயசூரியன் அணி 9 ஓவர்களில் சகல விக்கெட்டுக ளையும் இழந்து 48 ஓட்டங் களை பெற்றது. பந்து வீச்சு சார்பில் வினோத்ராஜ்தினோ ஜூன்தலா-2 அனேஜன்வேணு காணன், பிரசாந் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அணி 31 ஓட்டங்களினால்
டயமன்ஸ் அடுத்த
O சுற்றுக்குத் தகுதி
எவறெஸ்ட் வி.க.நடத்தும் வடமாகாணரீதியிலான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியின் வரிசையில் கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைநடை
MG Ingus DSTIIu அண்ணாஸ்ரார்விகழகத்தை 07 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுஅடுத்த சுற்று வெற்றிபெற்றுஅடுத்தசற்றுக்கு ப்போட்டிக்கு தகுதி பெற்று தகுதிபெற்றுள்ளதுடயமன்ஸ் ள்ளது. இ | விளையாட்டுக்கழகம். இ
Vje o

Page 23
"தமிழை அழிக்க முனைந்தோர்.
யாழ் இந்துக்கல்லூரியின் தமிழத்தின விழா நேற்றையதினம நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில்,
வடக்கு மாகாணத்திற்கு கல் வக்காக இம்முறை7ஆயிரத்து 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. முதன் தடவையாக ஒரு பெரிய தொகை வட மாகாணத்திற்கு கொண்டு வரபட்டுள்ளது ஒரு பெரு 60DLD5g flu 65LULib.
இந்த நல்லாட்சியிலே கல்வி யல் ஒரு மறுமலர்ச்சியையும் புரட்சி யையும் உண்டாக்க வேண்டும் என்ற கட்டாயம் அனைவருக்கும் உள்ளது. ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது கல்வி அந்த கல்வியை பெறுவதற்கு மொழி அவசியம் மொழி யுடைய வளர்ச்சிதான்பரிய வளர்ச்சி. இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மொழியை அடக்கியாளநினைத்த வர்கள் மக்கள் மத்தியில் செல்லாக் காசாக உள்ளதை நாம் காண்கின றோம்.
இந்த உலகத்திலே வளர்ந்து வரும் மொழிகளிலே தமிழ் மொழி
"இராணுவமே வெளியேறு.
சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த கையெழுத்து வேட்டை நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் பிரதான பேருந்து நிலையத்தின் அருகே நடைபெற்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது கையெழுத்துக் களை பதிவுசெய்தனர். அவ்வியக் கத்தின் அங்கத்தவர்கள் வீதியால் சென்ற மக்களுக்கு விழிப்பூட்டல் துண்டுப்பிரசுரங்களையும் வழங் கினர். தொடர்ந்து நாட்டில் இடம் பெற்று வருகின்ற அண்மைக்கால செயற்பாடுகள், சகல அரசியல் கைத களையும் உடன்விடுதலை செய்தல, காணாமல் ஆக்கப்பட்ட சகலரதும் தக வல்களையும் உடன் வெளி யிடுதல், இராணுவத்தை முகாம் களுக்குள் மட்டுப்படுத்தல் உள்ளிட்ட செயல்களை உடனடியாக முன்னெ டுக்க வலியுறுத்தி கையெழுத்து செயற்பாட்டை அவர்கள் முன்னெ டுத்தனர்.
இதன் போது கருத்துரைத்த போராட்ட ஏற்பாட்டாளர்கள்,
இராணுவம் என்பது தேசிய பாதுகாப்புக்குரியது. இலங்கையில்
தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற சூழல் இல்லாத நிலையில் இவ்வளவு இராணுவம் வடக்கில் நிலைகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அத் தோடு சாதாரன சிவில் நடவடிக்கை யில் இராணுவத்தினர் பங்குகொள்ள வேண்டும் என்ற அவசியம் 6ണങ്ങാണു.
எங்களை பொறுத்தவரை சிவில் பாதுகாப்பு திணைக்களமும் இரா ணுவம்தான் வடக்கு மாகாணசபை நிர்வகிக்க வேண்டிய முன்பள்ளி களை அவர்கள் நிர்வகிக்கின்றார் கள், முன்பள்ளி ஆசிரியர்களை அவர்களே நியமிக்கின்றனர். வேதனம் வழங்குகின்றார்கள். போதாக்குறைக்கு முன் பள்ளி சிறார களுக்கு சிவில் பாதுகாப்பு சின்னம் பொறிக்கப்பட்ட உடைகளை கூட வழங்கியிருக்கின்றார்கள்.
இது இராணுவத்தின் மேலா திக்க செயற்பாடு எந்த வகையிலும் இதனை நாம் அனுமதிக்க முடி யாது யார் என்ன சொன்னாலும்
இராணுவம் வெளியில் போக
வேண்டும் என ஏற்பாட்டாளர்களால வலியுறுத்தப்பட்டது. (ରଥF-4)
மத்திய வங்கியின் புதிய ஆளுநர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடமிருந்து பெற்றுக் கொண்டாள்.
மத்திய வங்கியின் புதிய ஆளு நராக கலாநிதி இந்திரஜித் குமார சுவாமியை நியமிப்பது என்ற தீர்மானத்தினை ஜனாதிபதி, பிரத மர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலுக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை மேற்கொண்டிருந்தார். கொழும்பு றோயல் கல்லூரி மற் றும் பிரித்தானியாவின் ஹெரோ கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்ற கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி,
கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் தனது இளமாணிப்பட்டத்தையும் சஸெக்ஸ் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றி ருக்கின்றார்.
1973ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இணைநததுடன் பொருளாதார ஆராய்ச்சி, புள்ளி விபரவியல் மற்றும் வங்கி மேற் பார்வைப் பிரிவு உத்தியோகத்த ராக 1989 வரை பணிபுரிந்துள்ளார். அத்தோடு 1981 முதல் 1989 வரை
யான காலப்பகுதியில் நிதி, கொள் கைத் திட்டமிடல் அமைச் சுக்கு இணைப்புச் செய்யப்பட்டு பணி யாற்றியிருக்கின்றார்.
1990 முதல் 2008 வரை பிரித் தானியாவில் அமைந்துள்ள பொது நலவாய நாடுகளின் பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான 65Lusoa555160T U600sh LIT6ITUTE56), b பொதுச் செயலாளரது அலுவலகத் தின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் மீண் டும் பொது நலவாய நாடுகளின்
பொருளாதார விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலகத்தில் சேவை யில் இணைந்து கொண்ட அவர் சமூக எதிரீட்டு நிகழ்ச்சித்திட்டப் பிரிவின் இடைக்கால பணிப்பாள ராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், மத்திய வங்கி யின் பிரதி ஆளுநர் கலாநிதி பீநந் தன வீரசிங்கவெர ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந் தனர். (ର8-11)
யும் ஒன்று. இந் மக்கள் தமிழ் ே உலகத்திலே ஏன் தமிழ்பேசும் மக் வருகிறற்கள்ஆக யாரும் அழித் தமிழரையும் அ வடகிழக்கி ஏற்பட்டது. அப் தமிழ் மூலம் உ ஆழம் எடுத்து கெங்கு தமிழுக் போதெல்லாம் 685 TGIL6).jaser களே.10 கோடி னாலும் யாழ்ப்ப FLDIT85 8576OOTUU தமிழர் எா: இருக்கிறார்க6ே அறிவார்ந்த விட யாக பேசப்படுகி எமது நாட்டி ஆளுநரை நிய பெரும் பிரச்சினை வைத்து குளிர்க செய்தார்கள்.
ஆனால் அந் ரியமாக தீர்க்க மத்திய வங்கியி தமிழர் நியமிக் அரசாங்கத்தி நினைத்தவர்களு கிடைத்துள்ளது. பதிகளை போல் போதைய ஜனா மனநிலையை L ஆர்வமாக உள் இன்று ஜென் உரிமை மீறல் பு மாக மிகவும் மு 360)6OTUT35E aire போதாது என சு எனினும் பு நாட்டில் உள்ள LD556.55g bugo வேண்டிள்ளது.
அதனால் தா கின்றது. இதில் ஏற்பட்டாலும் த நல்லதொரு அர 65 ITGB) LTJ856 6ണങ്ങാണു.
ஆகவே எதி சமூக வளர்ச்சி бора, апазер வேண்டும் மொத் யும் படிப்படியாக UT605uilsbib Tube மேலும் யா கலாசார சீரழிவு கொண்டு இருக் LDITEs LDT600T6ajes 856).J6Ofä55ÜLJL GB
LDSUT60T LIT6. LJT600TL b, LD LB6 (BUT6öpprehir LIF நிலையிலும் உள் பதி தெரிவித்திரு களுமே தமிழர்க கின்ற பிரதேசம் களை சீரழிப்பத இருக்கிறது என் வேண்டும். ஆ உடைத்தெறிய ந LIL G36) jesOOTGB Llib 6T
தெரிவித்தார்.
Ggmfg
தரவிட்டுள்ளது. 2009ebLĎ மாஸ்டருக்கு எதி யப்பட்ட வழக்கில் விடுவிக்குமாறு பரிந்துரை செய்தி இந்நிலையி துரையின் அடிப் வழக்கைத் தள்ளு அறிவித்த கொழு வான். இவ்வழக்கி மாஸ்டரை விடுத தரவிட்டார்.
விடுதலைப்பு துறைப் பொறுப் தமிழ்ச்செல்வனி
 

தியாவில் 7 கோடி பசும் மக்களாகவும் னைய3 கோடி பேர் களாகவும் வாழ்நது வேதமிழ்மொழியை து விட முடியாது ழிக்க முடியாது. ல் பாரிய யுத்தம் போதும் பொங்கு உலகிற்கு தமிழின் 5TLLLJULL.g5. 6TTF) கு அழிவு ஏற்படும் அதை திருப்பி யாழ்ப்பான மக் மக்கள் தமிழ் பேசி ான தமிழ் விஷே டுகிறது.
685 FJ656Ö 6D TIL Ď TTT SIFj6660601 b LLun ri]]&56îr 6uld b60DLD D5). ல் மத்திய வங்கி மிப்பது தொடர்பில் ண இருந்தது. இதை ாய பலபேர் முயற்சி
தப்பிரச்சினை சாது ப்பட்டு தற்போது ன் ஆளுநராக ஒரு கப்பட்டுள்ளார். ற்கு ஆப்பு வைக்க நக்கு தான் ஆப்பு கடந்த காலஜனாத b அல்லாமல் தற் திபதி தமிழர்களின புரிந்து கொள்வதில் 6TIT্য, ரிவாவில் மனித பிரச்சினை உக்கிர முக்கியமான பிரச் Tg5). & Jé6ör (36)JEELD sறுகிறார்கள். திய அரசாங்கம் அனைத்து இன (36) 6060356T63ULL
மதங்கள் ஏற்படு சில தாமதங்கள் பமிழர்களுக்கான சியல் தீர்வினை என்பதில் ஐயம்
ர்காலத்தில் நாம் க்காகவும் ஒற்று செயற்படபாடுபட த பிரச்சினைகளை தீர்த்து வளர்ச்சி செல்ல வேண்டும். ழ் மாவட்டத்தில் கள் நடைபெற்றுக் கின்றன. விசேட 1ள் மத்தியில் இது 516OdrGLib. வனையில் யாழ்ப் ாப்பு நுவரெலியா
Tளன என ஜனாதி நந்தார். 3 இடங் 5ள் அதிகம் வாழு . இதில் தமிழர் ற்கு ஒரு கூட்டம் று தான் சிந்திக்க கவே இவற்றை ாம் சிந்தித்து செயற் ன அவர் மேலும் (66-7,9,28)
23
இருமுச்சக்கரவண்டிகள் விபத்து:
(கரணவாய்
கரணவாய் அந்தரான் சந்தைப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் முச்சக் கரவண்டிகள் இரண்டுமோதி விபத் துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
ருந்த இரண்டு முச்சக்கரவண்டி களும் ஒன்றுடன் ஒன்றுமோதிவிபத் துக்குள்ளானதில்ஒருமுச்சக்கரவண்டி யில் பயணித்த குஞ்சர்கடை, கரண வாயைச் சேர்ந்த தர்மேந்திரன் வினோதினி (வயது-34) என்பவர்
భ alueñor EugauiĪ LIGITUDIÒ முச்சக்கரவண்டியின் கீழ்ப்பகுதிக்
யில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முச்சக்கரவண்டிகளும் பலத்த சேதமடைந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத் தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது டன் மேலதிக விசாரணைகளை
நெல்லியடிப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டுள்ள 60া, (65-6O)
பொருளாதார மத்திய நிலைய.
விக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கில் பொருளாதார மததிய நிலையம் அமைப்பது தொடர்பாக மிக நீண்ட வாதப்பிரதிவாதம் தொடர்கிறது.
வடக்கில் உள்ள ஐந்துமாவட் டத்திற்கும் மத்திய இடத்திலேயே இவ வாறான மையம் அமைவது யாவ ருக்கும் பயன்மிக்கதாக காணபபடும். எனவே குறுகிய அரசியல் இலாப நோக்குடன் ஓமந்தையா? தாண்டிக் குளமா? என பட்டிமன்றம் நடத்து வது ஏற்புடையதல்ல.
உங்களது அரசியல்சித்து விளை யாட்டிற்கு ஏற்ப கருத்துக்கணிப்பு நடத்தி வாக்கெடுப்பில் முடிவெடுப்ப தென்பது மிகவும் வேடிக்கையான விடயமாகும்.
O 666)6.
ஆட்சியாளர்களுக்கு என்னை திட்ட வும் சிறைகளில் அடைக்கவும் மாத்திரமே முடியும். எனக்கு மகா ராஜா என்று பெயரிட்டதும் என்னை முதலில் அப்படி அழைத்ததும் தற் போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவே,
என்னை அவர் மகாராஜா என அழைக்க ஆரம்பித்ததும் பொதுமக் களும் அப்படி அழைக்க ஆரம்பித் தனர்.
அப்போது கோடிக்கணக்கில் மருந்தை இறக்குமதி செய்து, அவற்றை விநியோகிக்காமல் இருந்தனர். மருந்து இல்லாத காரணத்தினால் என் மீதே குறை கூறினர்.
இவ்வாறு மீனவர்களுக்கு ஆத்திரமூட்டினர், கல்வித்துறை யில் சிக்கலை ஏற்படுத்தினர். பல் கலைக்கழக துறையினருக்கும் எனககும் விரிசலை ஏற்படுத்தி அவர்களை சிறைப்படுத்தினர்.
அனைத்து பிரச்சினைகளை யும் என்மீது சுமத்திவிட்டு அனை வரும் ஒரு பக்கத்திற்கு சென்று அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டனர்.
இவர்கள் அனைவரும் எனககு எதிராக பல வருடங்களாக மறை முக சூழ்ச்சிகளை செய்திருக்கலாம் என மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள் GITT্য, - (ରଥF-1)
b மாஸ்டர் விடுதலை.
ஆண்டு ஜோர்ஜ் ராக தாக்கல் செய் இருந்து அவரை (FL ! LLIDIT 695ujj திருந்தார்.
ல், இந்தப் பரிந் படையில் இந்த நபடி செய்வதாக pம்பு பிரதம நீதி
லை செய்து உத்
லிகளின் அரசியல் பாளராக இருந்த ன் மொழிபெயர்ப்
பாளராக பணியாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அரசாங்கத்துடன்இடம்பெற்ற பல்வேறு சமாதானப் பேச்சுவர்த்தை களிலும் பங்கேற்றிருந்தார்.
அதேவேளை, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தமிழீழ விடு தலைப் புலிகளின் அரசியல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர்தொடர்பானவிசாரணையை கொழும்பு பிரதம நீதிவான் எதிர் வரும் டிசெம்பர் மாதம் 5ஆம் திகத வரை ஒத்திவைத்துள்ளார்.
ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது. (செ-1)
நீண்டகால அடிப்படையில் வடக்கில் உள்ள ஐந்து மாவட்டத்திற் கும் பொதுவான பொருத்தமான இடத்தை தெரிவுசெய்வதே யதார்தத மான தூரநோக்கு சிந்தனையாகும் அவ்வாறுநோக்குகையில் ஓமந்தை அல்லது மாங்குளமே பொருத்த LDITg5L b.
பொருளாதார வல்லுனர்களுட னும் கருத்தியலாளர்களுடனும் ஆலோசித்து எடுக்கப்படவேண்டிய தர்மானத்தை யாவற்றுக்கும் இலாப நோக்கு பார்க்கும் அரசியல்வாதி களின் எடுகோள் வாதங்கள் ஏற்பு டையது அல்ல.
எனவே வவுனியாவிற்கு எந்த இடம் பொருத்தம் என்பது முக்கிய மல்ல. வடமாகாணத்திற்கு எந்த இடம் பொருத்தமாக அமையும் என்பதே அவசியம். அவ்வாறுதான சிந்திக்க வேண்டும்.
அதைவிடுத்து மாறுபட்டு விவா திப்பது நிலையாக பயன்தரவல்லது அல்ல. ஆகவே ஓமந்தை அல்லது மாங்குளமே பொருத்தமாக அமை யும் என்பதே எமது வேண்டுகை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. (63-4)
(5LDITJ86T...
உறுப்பினருமான விமல் வீர வன்ஸ், இந்த நியமனத்தின் மூலம தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற் றம் சாட்டினார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்காவில் சிறை தணன் டனை அனுபவித்துவரும்ராஜ் ராஜ ரத்தினம் எனும் நபருக்கு சொந்த மான நிறுவனமொன்றில் இந்திர ஜித் குமாரசுவாமி ஆலோசகராக பணிபுரிந்ததாக விமல் வீரவன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, இந்திரஜித் குமாரசு வாமி மத்திய வங்கியின் தலை வராக நியமிக்கப்பட்டதை கண்டிப்
பதாகவும் அவர் மேலும் தெரிவித்
தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி யின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன் பில கருத்துக்களை தெரிவித்த போது, பிரிவினைவாதிகளுடன் இணையாக செயல்பட்ட ஒரு
நபரிடம் தேசிய பொருளாதாரத்தின்
கேந்திரதானமாக கருதப்படும் மத்
திய வங்கியை கையளிப்பதை அனு மதிக்க முடியாதென்று தெரிவித் தார்.
இதன் மூலம் தேசிய பொருளா தாரத்திற்கு மட்டுமல்ல, தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற் படுமென்றும் அவர் எச்சரித்தார்.
இந்திரஜித் குமாரசுவாமி இந்தி யாவிற்கும் இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்படவுள்ள பொருளா தார ஒப்பந்தத்தை உருவாக்கும் முக கிய பணிகளை மேற்கொள்ளும் ஒருநபரென்று குற்றம்சாட்டிய உதய கம்மண்பில இந்த நியமனத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் ஆபத்தை சந்திக்குமென்று அவர் குறிப்பிட்டுள்ளார். (செ-1)

Page 24
:, 24 ଚTର)
O O BBBBS CLBLBCCCDB MTTT SLL0L00 چانتگري ritis
ergo Djupg5 augDaonnb./OO - 5.O-O }
வழங்கும்
பொருளியற் கல்லூரி Inneerib
நீங்கள் தொழில் தேடுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
வடக்கு மாகாணத்திே பயிற்றுவித்து பரீட்சையிே
ஒரேயொரு ിഖങ്ങ>
O Business UK Certified
El Hotel Management
উন্নয়াRCAাই-DPUMA-DEGREE სნფ-, - Student, Migration with FREED 3. | | Թ English Course
3 மாதகால தொழில்துறைப் பயிற்சி LLMTL T0 LL TTT ML LT0LTLLLLB LTT LLLLT sg) aos 655, 6 anompasib Bauaoaoambung but வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு ܀ 58 sinitersons ܢܠ
No.15, Sirambiyady La (Above Sathosa SM &
e O21-2224.55O Hotlines: 0777585
100% இருப்பு
TOTELLILÕI GLEDDE OUT SEG
2 Lihla56 UT. யாழ்ப்பாணப் பெண்களுக்கு பெ இரண்டு நாள்களில் தங்கமுல குந்தன், மும்பாய் கிறிஸ்டல் அ SOGDI fájs&SGöI LLUILDGör”. Segoao GDI விலைகளில் கொள்வனவு செயப்
1 OO/F, 200/=
ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட டிசைன்களில் உங்களும்
OOE, 2OOE, 3OO இந்த விளம்பரத்தில் எல்லா டிசைன்கள்
சில ஆபரணங்களை மட்டுமே O Garfinnflugi su BLE GAULLE et. 100/= Only olamusic oBasrTâoi: assurfirki GlaFullair GludirLgim: eu5. 100/= Only o 35,éfug5)éryaii o asiog Gyalu LuLocirc Gionglynů eur. 100/= Only o BESTIĞIJI ING P 666ñULE GUERIMILŠU SUUrflik E5.100/= Only • Essó ne eஅமெரிக்கன் டயமண்ட் காதணி ரூ.100/= Only e ஆஸ்திரேவி o Banal souria aatrassi Bongga ep.200/= Only o gaugeyal ogastralisir Glanies. Goulai e5.200/= Only o fláusuñ unes
விசேட சலுகை: விவாக சடங்குகள்
еп5-500/=, – еп5-5000/= ona po
O O O &Lib: LDUJO 356DULI (நல்லூர் கோயில் முன்ப 35ITaWDLib: 5ෙෂulib. 6ஆம் திக (செவ்வாய், புதன்கிழமை
நேரம்: காலை 9.00-இர
(மதிய உணவு இடைவேை
aar O7760
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
R 021222 0011 O7736698
252/மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் வைத்தியசாலை பின்புறம் பல்நிலையத்திலிருந்து 0ொ
. . . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւկո 05.07.206
ollege of Higher Studies
சர்வதேச கற்கை நெறிகள் லமாக UK செல்பவர்களுக்கான
LA S tiga SAMA
LLLL S S S0AATS S LL S L S L L 000LL TTT TS 00M CL0
'ബ வெற்றிபெறச் செய்யும்
NY YO 1 OO% அஇவற்றி
sa Opaborta OK ang atoLaragdaantaon
S (Academic General)
வர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் மூலமாக
ர் ஆரம்பமாகின்றன ne. (Off Stanley Road), Jaffna.
ear Ariyakulan Junction)
93.0777,222422. O714.299.935
ாற்காலம் பிறந்திருக்கு ாம் பூசப்பட்ட ஜெயப்புரி ஆஸ்திரேலியா மற்றும் ரிகளை நம்பமுழயாத ய பொன்னான வாய்ப்பு
3 OO/ E aíndio
ölgiği 1906'da DSI 5ğla Gliği
ஐ செலுத்துங்கள்
ளையும் குறிப்பிட இடமில்லை g5fydli'r tîm 'Gair (36mrnib.
ELIgi FITILIg et.300/= Only e5.300/= Only e5.300/= Only ep.300/= Only West Lulloest. Siglinö6Í Etonglyið ரூ.300 Only e5.300/= Only eg.300/= Only மற்றும் வைபவங்களுக்கு T on C33FL 625LIDIGOOITE 35aiT
TG00UT LDG00UTLD ாக - தெற்கு வீதியில்) தி ஆழ 2016 களில்) a 7.00 Dafalgo
ள இல்லை)
amni 77.88 E.
Lugi LuLogi sigasgugu Elert.
TIL GLIEDERULUĞU GEFL
TL GFullai
Lugir LUULDEÛL LIMBIJSñDEADL
ாட் கால் கொலுசு
- , .
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 05.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
உடுப்பிட்டி. ருந்தே குறித்த ஆயு
தங்கள் மீட்கப்பட் G6ire T60T.
நேற்றையதினம் குறித்த தோட்டக் 5 IT60Oflu sloÒ SÐ 6T 6MT கணற்றினை காணி உரிமையாளர்கள் தேவையின் நிமித் தம் துப்புரவு செய் துள்ளனர்.
இதனி போது வெடிபொருட்கள் உள்ளே புதையுண்ட நிலையில் இருந் ததை அவதானித்து ഉ_Lഞguin ഖബ. டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தக வல் கொடுத்தனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர். மீட்பு நடவடிக்கை Lab FFGULL6OTU.
இதன் போது 1
மோட்டர் எறிகணை
856, 250ਉLDL பரா எறிகணைகள், 696053556OOTCBB56i ஆகிய வெடிபொருட் கள் மீட்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட் (63-4)
கடற்படையினரால் கைது செய்யப்பட்டு புத்தளம் - கல்பிட்டி கடற்தொழில்நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்
LSGOTairasi UU ணிைத்த நாட்டுப் படகு ஒன்றும் கடற்படை யினால் கைப்பற்றப் பட்டுள்ளது.
L6ਹ6 8606 இன்று செவ்வாய்க் கிழமை நீதிமன்றத் தில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல் பிட்டிகடற்றொழில் நீரி யல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். (செ-28)
96.OLDEFFT... சர்களை ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனஅடைத்துவைத் துள்ளார்.
மாத்தறைமாவட்ட மதுவரித் தினைக் 356 TT 56OOT 5nT6OOfL பாளர் பணியகத்தை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.
இதையடுத்து, certig, & 6OLD is as பட்டிருந்த இரும்புக் Son GOÖGBāE56îT, SO6ODLDë சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன மற் றும் தென்மாகாண முதலமைச்சர் சான் 6)](8e260ff60 Đ_6Î6Î|- ח8560D6 עLDer er כ60{9} ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவேடிக் கையாக அடைத்து ഞഖഋ].
ഉഖിഖന്ദ്രഖ]Ib ஜனாதியால்கூண்டுக குள்அனுப்பியபோதும், அமைச்சர்சுஜீவசேன சிங்க மட்டும் அவரது பிடியில் இருந்து நழு 6565T600TLITU 6T60T பது குறிப்பிடத்தக் მნჭ5]. GeF-1)