கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.06

Page 1
LSLSqS q LSLT q S S0kL S S LLLSLLe MSASTSS S SS S S -- - - -
டும் என மத்திய மாகாணசபை உறுப்பி னர் அசாத் சாலி தெரிவித்திருந்த கருத்து க்கு கடும் எதிர்ப்பையும் கண்டனத்தை யும் வெளியிட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் உறுப்பினரான மாகல் கந்தே சுதந்த தேரர், தேவைப்பட்டால் முஸ்லிம் களுடன் போரிடுவதற்கு சிங்களவர்கள் தயாராக இருப்பதாகவும் சூளுரைத்துள்
கடத்தப்பட்ட முதிரைப்பலகை களின் பெறுமதிசுமார் நான்கு இல ட்சம் என மதிப்பிடப்படுகிறது.
SS 24 பக்கம் பார்க்க.
畿 感 W ளார். (23-ம் பக்.) சரணடைந்த போராளிகளின் இந்மீனவர்கள் யாழ்பல்கலைக்கழகத்தில் விபரங்களை வெளியிடுங்கள் 17 பேர் கைது கரும்புலிகளுக்கு அஞ்சலி ம.உசெயற்பாட்டாளர்கள் கோரிக்கை . (யாழ்ப்பாணம்)
(கொழும்பு) அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு போரின் இறுதிக்கட்டத்தில் ள்ள குழுவில் நேற்று முன்னிலை இராணுவத்தினரிடம் சரணடைந்த யான போது மனித உரிமை செயற் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க பாட்டாளர்கள் இந்தக்கோரிக்கையை உறுப்பினர்களின் பெயர்பட்டியலை விடுத்தனர். பகிரங்கப்படுத்துமாறு மனித உரிமை பாதிக்கப்பட்டமக்களுக்குநீதியை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள விடுத்துள்ளனர். வேண்டிய நடவடிக்கைகள் தொடர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பில் மக்களின் கருத்துக்களை அறி மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவ வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சட்ட தற்காக மேற்கொள்ள வேண்டிய நிபுணர்மனோரிமுத்தெட்டுவதலை L LGAL AALL S S LA A AA AAAA A S L Aq S L L TLeSAq S AAS ASAMeqLS L LL GLLLLSq LL LL SLAS ASASAMSAS AAqLLL L 0q Sqqq S S S LS q Aqq 41ییییر
மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடு பட்ட 17 இந்திய மீனவர்கள் நேற் றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மாலை பரு த்தித்துறை கடற்பரப்பில் 2 படகு களில் வந்து அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டநாகை மாவ ட்டத்தை சேர்ந்த 17 இந்திய மீன வர்களை ரோந்து நடவடிக்கையில
ஈடுபட்டிருந்த கடற்படையினர் 6 ODEBEARI GEFILIARI6T6ITGOTT. -
தமிழினத்தின் விடிவுக் காக தமது உயிரை ஆகுதி யாக்கிய கரும்புலிகளின் நினைவுநாள் (யூலை-05) நேற்றைய தினம் தமிழர் வாழும் தேசம் எங்கும் அனு ஷடிக்கப்பட்ட நிலையில், யாழ்பல்கலைக்கழகத்திலும்
23ஆம் பக்கம் பார்க்க. வலி வடக்கு மீள்குடியேற்ற பகுதியில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registeredos O Newspaper in Sionko
விலை 20OO website: www.valampuri.lk பக்கங்கள் இருபந்துநான்கு
சுத்தமான குடி தண்ணிர் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள
நிகழ்வுகள்டிவிதிேகள், 8storsinassir (hall) \ விசேட விலைக்கழிவு ܣܛܣܛܪܗ .வழலுகப்படும ܀ ܀ ܀ ܀ ܀
O. O.
O SDS LLLL LL L LL SS LLLLLSLLSLtS
SE முறநிமுருகன் 635FT6006055 6325ITJITLI&ILO 9O3, GBGG BG5,6 Gius 6. un piititanto.
E-mail: valampuri(a)yahoo.com,
Mກ.” Walampard
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆனி 22 புதன்கிழமை (06.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 200
: "தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்"- அசாத்சாலி GITöGIÓ, EIg (Dög (குருமன்காடு)
வவுனியா கல்மடு காட்டுபகு தியிலிருந்து கடத்திவரப்பட்ட 146 முதிரை பலகைகளை நெளுக்கு ளம் பொலிஸார் கைப்பற்றியுள்ள துடன் ஒரு கப் ரக வாகனத்தை
கொழும்பு- பொது பல சேனா கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர பொது பல சேனா அமைப்பின் செய
விரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். தாஜ்முதல் E க்தி தொலை செய்ய வேண் 9 ܥܠ ܚ

Page 2
24* பக்கம் பார்க்க.
6216DE 6) IL68576D of UTSILD5856II மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப் பட்ட பகுதிகளில் நிரந்தரமாக்கப்ப டும் இராணுவமுகாம்களால் அப்ப குதிகளில் உள்ள பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
(கொழும்பு) நல்லாட்சி அரசாங்கத்தை வெளியேற்றி ஆட்சிமாற்றத்தை ஏற் படுத்துவது இலகுவான விடயமாக இல்லாவிட்டாலும் அதனை செய்தே தீருவோம் என முன்னாள் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில்ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார். கொழும்பில் நேற்றுநடைபெற்ற
23* பக்கம் பார்க்க.
ஆட்சியை கவிழ்ப்போம் பசில் சூளுரை
Č6L-6ULDLICU55|LIN56UROLL! (27602LDEgb(OTTOTT இராணுவமுகாமின்பிரதான நுழை வாயில் மற்றும் இராணுவ முகாம் நிரந்தரமாக கட்டப்பட்டு வருகிறது.
அதாவது பலாலி வடக்கு பகுதி
23% பக்கம் பார்க்க.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரணடைந்த போராளிகளின் விபரங்களை வெளியிடுங்கள்
(கொழும்பு)
போரின் இறுதிக்கட்டத்தில்
இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவ தற்காக மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் மக் கள் கருத்துக்களை அறிவதற்காக
ம.உ.செயற்பாட்டாளர்கள் கோரிக்கை
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு ள்ள குழுவில் நேற்று முன்னிலை
யானபோது மனித உரிமை செயற்
பாட்டாளர்கள் இந்தக்கோரிக்கையை விடுத்தனர்.
பாதிக்கப்பட்டமக்களுக்குநீதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர் பில் மக்களின் கருத்துக்களை அறி வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சட்ட நிபுணர்மனோரிமுத்தெட்டுவதலை
60DLDufloorT60T 65C38 L Ghafuel)6Oof,
23* பக்கம் பார்க்க.
6 மில்லியன் ரூபாய் பெறுமதியான
கேரள தஞ்சாவுடன்
இந்மினவர்கள் 17 பேர் கைது
(யாழ்ப்பாணம்)
இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடு பட்ட 17 இந்திய மீனவர்கள் நேற் றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மாலை பரு த்தித்துறை கடற்பரப்பில் 2 படகு களில் வந்து அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டநாகை மாவ ட்டத்தை சேர்ந்த 17 இந்திய மீன வர்களை ரோந்துநடவடிக்கையில ஈடுபட்டிருந்த கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
24 பக்கம் பார்க்க.
யாழ்பல்கலைக்கழகத்தில்
கரும்புலிகளுக்கு அஞ்சலி
(யாழ்ப்பாணம்)
தமிழினத்தின் விடிவுக் காக தமது உயிரை ஆகுதி யாக்கிய கரும்புலிகளின் நினைவுநாள் (யூலை-05) நேற்றைய தினம் தமிழர் வாழும் தேசம் எங்கும் அனு விஷ்டிக்கப்பட்ட நிலையில், யாழ்பல்
ရှူးရှူစ္ဆာန္တုကြီးဖျားစုက္ကူများ பகுதியில் இராணுவ முகாம்களால் இயல்புநிலை பாதிப்பு!
(யாழ்ப்பாணம்)
-
வலிவடக்கு வசாவிளான் ஒட்ட
S S S S S S S S S S S SLS S S S S S S S S S S S S q S S S S S S S SS SS SS

Page 3
வேலைவாய்ப்பு GDaibidiSIGII é
தேசிய அபிவிருத்தி லொத்தர்களான மகாஜன சம்பத, 18ஆம்
அபிவிருத்தி அதிஷ்டம் உடனடி அதிஷ்டலாப சீட்டு CurupurgooTLD)
லொத்தர் கூடுகளில் பிரதான இடங்களில் விற்பனை யாழ் நகருக்கு செய்யக்கூடிய விற்பனை உதவியாளர்கள் தேவை. அண்மித்த பகுதியில் 30 - 60 வயதிற்குட்பட்டோர் தொடர்பு கொள்ளவும். உள்ள பாடசாலை ஒன் தொடர்புகளுக்கு - 07 8558 84
புரிந்த குற்றச்சாட்டு மற் றும் அதனை மறைத்த குற்றச்சாட்டின் அடிப் படையில் சந்தேகத்
எமது கல்லூரியில் வருடாந்த பொருட்கணக்கெடுப்பின் போது விற்பனைக்கு
அனுமதிக்கப்பட்ட பின்வரும் பொருட்கள் எதிர்வரும் 13.07.2016 புதன்கிழமை தின் பேரில் அதிபர் காலை 1.00 மணிக்கு தென்பகுதி பழைய நூலகக் கட்டிடத்தில் ஏலம் மற்றும் 3 ஆசிரியர் விடத்தீர்மானித்திருப்பதால் பொருட்களைப் பெற விரும்புவோர் குறித்த களையும் எதிர்வரும் நேரத்திற்கு சமுகமளித்து ஏலத்தில் பங்குகொள்ளுமாறு கேட்கப்படுகிறீர்கள். 18 ஆம் திகதி வரை
விளக்கமறியலில 1. Benches Dua 5. Stool Low வைக்குமாறு աnԱք. 2. Student Single Desk 6. Stool High
3. Wood Chairs (Teachers with arm) 157. Class Cupboard நீதிவான் நீதிமன்ற 4. Metal Chairs நீதிபதி எஸ்.சசிதரன்
உத்தரவிட்டுள்ளார்.
ந்தமாதம் குறி
L JITLEFIT60D6O LDT6OOT65 களை ஆசிரியர் ஒரு 6.uj LUIT 6Ú UJ6Ö 6J6O புணர்வுக்குட்படுத்த
முயற்சித்ததாக குற்றஞ qণ্ডত9 முந்மோகன் GILLíLJÚ G UILEII6060 B.A(HONS), PGDE, SLPS (III) மாணவர்கள் ஆசிரி எமது கல்லூரியில் ஆசிரியராகக் TE 蠶
முன்னெடுத்தனர்.
அந்த ஆர்ப்பாட் டத்தின் போது குற்றஞ் EFTÜLÜLJÜLL SbaffluuŮ மற்றும் குற்றத்தினை LD60)D55 (ÖDDööTL p6ò, è5U e L'UL ஏனைய 2 ஆசிரியர் களும் யாழ்ப்பானம்
கடமையாற்றி அதிபர் சேவை தரம் 1ற்கு உயர்வு பெற்றுள்ள திருமதிதவசொரூபி முரீமோகன்
அவர்களைப் பாராட்டுவதுடன்,
மேலும் பல பட்டங்களும் பதவிகளும்
பொலிஸாரினால் கைது ܀ ܀ ܀ 1 ܥ ܀ பெற்று சீருடனும் சி p செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்தனர். மேற்படி இ வழக்கு விசாரணை நலன்புரிக்கழகம் நேற்று முன் தினம் അ திங்கட்கிழமை யாழ். கிளி/பளைமத்தி
| யாழ்ப்பான ட்ரேட்
பினான்ஸ் அன்ட் இன்வெஸ்மென்ஸ் பி.எல்.சி கிளை தற்போது புதிய இடத்தில்
233, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
உங்களுக்கு செளகரியமான சேவையை வழங்கு வதற்காக ட்ரேட் பினான்ஸ் அன்ட் இன் வெஸ்மென்ஸ் பி.எல்.சி யாழ்ப்பாணக் கிளை 2016 யூலை 6ஆம் திகதி சுபநேரத்தில் புதிய முகவரியில் திறந்து வைக்கப்படுகிறது.
தலைமை அலுவலகம். யூனியன் பிளேஸ்.
Օ11 2688421
(C-5113)
 
 
 
 
 
 
 
 

புரி 06.07.2016
அதிபர், ஆசிரியர்களுக்கு திவரை விளக்கமறியல்
விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. இதன்போது 5 பேர் கொண்ட சட்டத்தரணி கள் ஆஜராகியிருந்தனர்
சட்டத்தரணிகள், வன்புணர்வுகுற்றத் தினை பொலிஸாருககு தெரிவிக்காத குற்றச் FIT peo 605566 LUL பட்ட ஆசிரியர்களில் 656) is St D6OOLDIETBs
பகிரங்க ஏல விற்பனை யா/கோப்பாய் தெற்கு றோ.க.த.க பாடசாலையில் 18.07.2O16 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கணணி மேசை - 01 கரும்பலகை - 01 ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளது
வர் என்றும் அவருக்கு 84 வயதுடைய தாயார் இருப் பதனால், பரா மரிப்பதற்கு கடினமாக உள்ளது என்றும் Life)6OOT 6600 600TL பம் செய்தனர்.
எனினும் சட்டத் தரணிகளின் பினை விண்ணப்பம் மறுக்கப பட்டதுடன், குறித்த 4 பேரையும் எதிர்வரும
நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள் 6TITU. (63-4)
18 ஆம் திகதி வரை 6.6Ta asupluse வைக்குமாறு யாழ்.
விற்பனைக்குண்டு முல்லைத்தீவு பகுதியில் ரெட் லேடி இன பப்பாசி கன்று விற்பனைக்கு உண்டு. O7721 O5322
உாகங்குமுன் உறவு கருக்கு உடனுக்குடன்
கடிதங்கள் அன்பளிப்புப் பொருட்கள் உடுபுடைவைகள் CD, VCD saseir eggil நாட வேண்டிய ஒரே இடம்
பறிமுருகன் தொலைத்தொடர்பகம்
303.கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம்
T. P. No : 021222,5392
துயருறும் அன்னாரின் குடும்பத்தி
எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.
ஒம்சந்தி
- வலம் வாகம் வலற்பு நிர்வாக
மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் கேள்வி அறிவித்தல் - திருத்தம்
தவிசாளர் பெறுகைக்குழு மாவட்டச்செயலகம் சார்பாக அரசாங்க அதிபர் மாவட்டச்செயலரால் "கீரிமலையில் மீள்குடியேற்றத்திற்காக அமைக்கப்படவுள்ள150 வீடுகளிற்கான (அண்ணளவாக 550 சதுர அடி) கட்டடப்பொருள்விநியோகத்திற்காக தகமையுடையோரிடமிருந்து குறியீடு செய்யப்பட்ட விலைக்கேள்விகள் கோரப்படுகின்றன" என்பது தொடர்பாக 29.06.2016 ந் திகதி பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில் கட்டடப்பொருட்களுக்கான மூலப்பொருள் தொகுதியில் பின்வரும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றேன்.
1. கட்டடப்பொருட்கள் ( கல், சீமெந்து மணல், கம்பிகள், மரங்கள்)
இங்கு கல் என்பது கருங்கல் மற்றும் சுண்ணாம்புக்கல் என்பவற்றை குறிப்பதோடு அதன் அளவுகளாக 1", 3/4" %" மற்றும் கண்டகல் என்பதை குறிக்கும்.
நா. வேதநாயகன் அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலாளர்
யாழ்ப்பாண மாவட்டம்
(C-5115)
உங்களின் ஓய்வு காலத்தினை அனுபவிக்கும் அதேவேளை பணம் சம்பாதிப்பதையும் தொடரு
ரையறையற்ற சம்பாத்தியம் உலகம் முழுவதும் பயணம் செய்யு * சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து
5 : 3 2
mսնլնլն:
GB

Page 4
06。07。20s量
82.5 T. ஆணையாளர் அறி
உலக தமிழர் பேரவை வர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 29 ஆம் திகதியன்று 3,6006OOTUIT6ITij 6)öFLUL UITL அல் ஹூசைன் முன்வைத்த வாய் மூல அறிக்கையை லண்டனை தலைமையக் மாகக்கொண்ட உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
ஆனையாளர்தமதுஅறிக் கையில் இலங்கை அரசாங் கம் ஏற்றுக்கொண்ட பல யோசனைகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இது ஆணையாளரின்
கண்காணிப்பின் அடிப்படை யில் வெளியிடப்பட்ட கருத் தாக அமைந்துள்ளது என்று உலகத்தமிழர் பேரவை குறிப் பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத் தின் அரசியல் அமைப்பு யோசனையை பொறுத்த வரை அது சிறந்த முன்னெ டுப்பாகும். எனினும் படையி 6OT 6) FLD 9 6f 6ft 35T600f களை பொதுமக்களிடம் திரு ப்பி வழங்கல், பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், கானா மற் போனோர் தொடர்பான பிரச்சினைகள் என்பன இன்
னும்திற்க்கப்படாமல் உள்ளன. இந்த விடயங்களில் இல ங்கை அரசாங்கம் செயற்ப டும் போதே சிறுபாண்மை யினர் மத்தியில் நல்லினக் கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பேரவை குறிப்பிட் டுள்ளது.
இந்த நிலையில் இலங் கையின் சட்டத்தில் நீதிக் கான பொறிமுறைக்கு இடமி ல்லை என்ற அடிப்படையில் போர்க்குற்ற விசாரணைக ளுக்கு சர்வதேச பங்களிப்பு nങ്ങഖ ബങ്ങp ജൂഞങ്ങuTണ ரின் கருத்து வரவேற்கத்தக்
DI TibGoGI
இலங்கை-இ
(கொழும்பு)
அந்நாட்டுதூதுவர் மகிழ்ச்சி
இலங்கை- அமெரிக்கா இடையிலான உறவு
வரலாற்றில் என்றுமில்லாதளவுக்கு உயர்ந்துள் ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இலங் கையும் தமக்கிடையே பொது 6)III6ԾI 685ft6i605560)6II LIëյ ந்துகொள்ளும் பங்காளிக எாக செயற்படுகின்றன. இலங் கையின் வாக்காளர்களால் மேற்கொள்ளப்பட்ட மாற்றத் திற்கு அமைய தற்போதைய அரசாங்கம் அடிப்படைச் சுதந் திரங்களை பாதுகாத்து வரு கின்றது.
இந்நிலையில் தேசிய நல்லிணக்கம், அரசியல்
அமைப்பு சீர்திருத்தம் அனை த்து இலங்கையர்களுக்கும் FLD 2_Lf6OLD, FLD5uffüÜL. யுத்தத்திற்குப் பின்னரான
அபிவிருத்தியின் நன்ம்ைகள் left Grf'L 6ft UPEI 85,6555 அமெரிக்கா தொடர்ந்தும் உதவும். அத்துடன், அமெரி க்க அரசாங்கம் இலங்கை மக்களுக்காக எப்போதும் செயற்படும். இலங்கையை சமாதான மற்றும் ஜனநாயக நாடாக நிலைநிறுத்துவதற் கும் அமெரிக்கா தொடர்ந்தும் தமது பங்களிப்பை வழங்கும் என அதுல் கெசாப் மேலும்
தெரிவித்துள்ளார். (இ-10)
குடற்புண்ணிற்கு (அல்) நிரந்தரசிகிச்சை
Special Treatment for Gastric Ulcer சடுதியாக அல்லது நாட்பட்ட நிலையில் ஏற்பட்ட இரைப்பை, சிறுகுடல் Gilgaorirasoit (Acute or Chronic Gastric & Peptic Ulcer),6traigolois, வயிற்றில்எரிவு, சமிபாட்டுவேளைவலி, அடிக்கடி பசியுணர்வு, நெஞ்செரிப்பு புளித்தஏப்பம், வாயில் மணம், காலையில் பித்தவாந்தி அல்லது வாந்தியுணர்வு உணவில் வெறுப்பு அல்லது பசியின்மை, தொடர் விக்கல், கல்லீரலில் அதிவகாழுப்பு, ஈரல் வீக்கம் (Faty & Enlarged Liver), மற்றும் மலச்சிக்கல் அல்லது அடிக்கடி மலம்கழிக்கும் 26JOTjj6 (Irritable BoWell Syndrom), 9 LLÖJLIGI06Si6OITIIb, 5916DIDjộluűl6Si6ODID, களைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனைகளுடன் கூடிய சிகிச்சைகளால் நிரந்தர குணம்பெறலாம்.
இதைோசனைகளுக்கு அனுமதி பெற தொலைபேசியின் தொடர்பு கொள்ளவும்.
Dr. R.LAKSHMANAYER (OAM (cey), DMG (Ind) Regg (1966, Dep Ayü 6-3/11/254) மங்களபதி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை 415, அரச வீதி,(சங்கிஜியன் வீதி எதிரில்) T50NDATU - LAUDDUGOLIUD SLS0000SS0SS0L00SSS00SS00S0SS0000S
நாடு முழுவதும் பற்றாக்குறைக்கு இன் களுக்குள் தீர்வு காண மைத்திரிபால சிறிசே
ஜனாதிபதி தை மாவட்டத்தில் நேற்று
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
க்கை; வேற்பு
கது என்றும் உலகத் தமிழர் பேரவை தெரி வித்துள்ளது. ஆனை யாளரின் இந்தக் கரு த்துக்களை சர்வதேச மும் ஏற்றுக் கொண் டுள்ளது. இந்த நிலை யில் சர்வதேசம்தொட ர்ந்தும் இலங்கையின் நல்லிணக்கம் மற் றும் சமாதானத்து க்கு உதவியளிக்கும் என்ற நம்பிக்கை தம க்கு இருப்பதாகவும் உலகதமிழர்பேரவை தெரிவித்துள்ளது.இ-O
reno.
வாத நோய்களுக்கு சிறப்புச் சிகிச்சை
Special Treatment for Rheumatism
sapiiringing (Cervical spondylosis), 33roir epile arguib (Frozen shoulder), Eggp33, Guo (LOW back pain), |BIrյՈնմligնկ (Lumbago), முள்ளெலும்பு இடைத்தட்டு நழுவல் (Sipped disk), இடுப்பு தொடை, பாதம் வரை தாக்கும் நரம்பு வலி (Sciatica) மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் முடக்கு வாதம் (Rheumaticarthritis), episj63ibrororji (Osteoarthritis) குதிவாதம், நரம்பு, தசை, மூட்டுக்களின் (Neuro-mascular problems). பிரச்சனைகள், பிரசவத்தின் பின்பும், மாதவிலக்கு ஓய்வு asm60556ö 1îGörıpti (Post Caesarean & menopause) gibi Gib தசை - மூட்டு வலிகள் (Mascular & joint pain), சிறுவர் வாதம் (Juvenile arthritis), urglaro Irgub (Paralysis), arguib முறிவின் பிண் சீரமைப்பு போன்ற நோய்களுக்கு விசேட சித்தஆயுள்வேத சிகிச்சைகள் வபறலாம்.
ஆலோசனைகளுக்கு அனுமதி பெற தொலைபேசியில் தொடர்பு
Ghassimsirereaqub.
DI RIAKSHMANA IVER DAM (cey), DMG (Ind Regi ASSDepAyu 6-3A54)
மங்களபதி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை 15, அரச விதி (சங்கிலியன் விதி எதிரில்
நல்லூர் - யாழ்ப்பாணம் LLLSSSSS0SSSaSSSSS0LSLLSSSS0SSSS0S0S0S
அதிஉச்சத்தில்
6hlotësi 000
நடத்தினார்.
டில்லிக்குப்பயணம் மேற் கொண்டுள்ள இலங்கை யின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபி விருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம. இந்திய வெளி 66JEBITU 96ODL DěFGFÜ Sf6ÖLDIT சுவராஜைச் சந்தித்துப் பேச்சு
டில்லியில் நேற்று முன்தி னம் நடந்த இந்தச் சந்திப்பில்
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சந்திப்பு
EJILG).
இந்திய 66O6605 GLIFI
ளாதார உறவுகளை வலுப்
ாந்தோட்டை T படுத்துவது தொடர்பாக ஆரா
யப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. வனஅதிகாரி கொலை :ட
அம்பாந்தோட்டை வல்சபுகல என்ற வனப்பகுதியில் மற்றும் தொழில்நுட்ப ஒத்து வனப்பாதுகாப்பு அதிகாரி ஒருவர்சுட்டுக்கொல்லப்பட்டார் ழைப்பு உடன்பாட்டைச்செய்து
இந்தச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற் கொள்வது தொடர்பான பேச் றுள்ளது விலங்குவேட்டையில் சிலர் ஈடுபடுவதாக கிடைத்த சுக்களை நடத்தவே இலங்கை தகவலைத் தொடர்ந்து அவர்களை கைதுசெய்யசெல்லும் அமைச்சர் மலிக் சமரவிக்கி போதே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச்சம்பவம் ரமழுல்லிசென்றுள்ளார் என் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இ-10 பதுகுறிப்பிடத்தக்கது. (இ-10)
லும் இரு ஆண்டுகளுக்குள்
யர்பற்
E5T6OOTÜLIGBLb előffluj னும் இரண்டு ஆண்டு ப்படும் என ஜனாதிபதி ன தெரிவித்துள்ளார். D60) LDulai LDni, DGOD இடம்பெற்ற கட்சியின்
றாக்குறைக்கு தீர்வு
ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு
தொடர்பாடல் குழுக்கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித் துள்ளார். அத்துடன் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் விவசாயிகள் நில அபகரிப்பு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் நிலமானது அப கரிக்கப்பட்டிருக்குமானால் அதன் பொறுப்பை கமநல சேவைகள் அதி கார சபையே ஏற்கவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதனிடையே நில்வள கங்கையில் கழிவுப்பொருட்கள் கொட்டப் டுவதைத்தடுப்பதற்காக கங்கையின் இருபுறங்களிலும்பாதுகாப்புவேலி அமைப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கு அதிவேகப்பாதையின் எஞ்சியுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சிறியளவிலான நீர்மின் உற்பத்தியாளர்க ளினால்களுழலுக்கு ஏற்படும்பாதிப்புக்கள்தொடர்பிலும்இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (6-1C)

Page 5
இணுவில் ஞானஸ் "செந்தமிழால்’ தி
மூலஸ்தானத்திற்குள் சென்றுவழிபடவும்
(யாழ்ப்பாணம்) வத்தமழ் திருக்குடமுழுக்கும் ஆன சிவபெருமானுடை
இணுவிலில் கட்டப்பட்டுள்ள மீக பாதயாத்திரையும் எதிர்வரும் உலகிற்கு எடுத்த ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பத்தாம் திகதி நடைபெறவுள்ளது. களில் தலைசிறந் திருக்குடமுழுக்கு எதிர்வரும் பத் சைவமும் தமிழும் தழைத்தோங் நன்னாளிலே தி தாம் திகதி நடைபெறவுள்ளதாக கும் சிவபூமியான ஈழமணித் இடம்பெறவுள்ளது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருநாட்டின் யாழ்ப்பாண இராச இத்திருக்கோ குறித்த ஆலயத்தில் செந்தமிழால் தானியின் இணுவையம்பதியில் முழுக்கு சுவிஸ்கு திருக்குடமுழுக்கும் பூசைகளும் சிவஞானசித்தர் பீடத்தின் அருளாசி பிரதம குருக்கள்த இடம் பெறும் எனவும் அடியவர்கள் யுடன் சைவமகாசபையின் ஆதர தர்மலிங்கம் சசிக் மூலஸ்தானத்திற்கு சென்றுதாமே வுடன் சைவநெறிக்கூடத்தினரால் டிப் பொடிகள் த லிங்கேஸ்வரனுக்கு மலர் தூபி அருள்மிகு ஞானலிங்கேசுவரர் சிவத் தமிழ் அரு வழிபட முடியும் எனவும் சைவ மகா திருக்கோவில் கட்டியெழுப்பப்பட் குழாமினால் தெ சபை அறிவித்துள்ளது. டுள்ளது. முறை மந்திரங்
நேற்றைய தினம் யாழ்.ஊடக ஐந்துதளக்கோபுரத்துடன் இரா விதிப்படி ஆணி அமையத்தில் நடைபெற்ற ஊடக வனேசுவரன் தாங்குகின்ற உள் ளான எதிர்வருட சந்திப்பின் போதே மேற்கண்ட ளங்கவர் ஞானலிங்கத்தை கொண் ஞாயிறுகாலைநி3 வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. டமைந்த கருவறையில் செந்த திருக்குடமுழு
இதுதொடர்பில் அவர்கள்மேலும் மிழால்நாள்தோறும்வழிபாடாற்றும் நாளன்று காலை தெரிவிக்கையில் சைவநெறிக் கூட திருக்கோயிலாக மகோன்னதங் மருதனார்மடம் 8 மும் சைவமகாசபையும் இணைந்து களை தொட்டும் அறப்பணி மைய சைவப்பெருவள்ள நடத்தும் இணுவையம்பதி ஞான மாக அவ்வாலயம் மிளிரவுள்ளது. டைய சமாதியுடன் இத்தெய்வத்தமிழ் சிவாலயத்திற்கு மாக இராமநாே
லிங்கேசுவரர் திருக்கோவில் தெய்
ழரின்பாகோ நைட்6 ஜமைக்காதல்லாவ
சிக்ஸ் மெஷின் என்று அழைக் இந்த ஜோடி முதல் விக்கெட் அடுத்து வந்த சா கப்படும் கெய்லின் அதிரடி சதத் டுக்கு 5.3 ஓவரில் 49 ஓட்டங்கள் டங்கள், ரஸல் தால் கரீபியன் பிரீமியர் லீக் தொட குவிததது. மக்கல்லம் 18 பந்தில் எடுத்து ஆட்டம் இ ரில் ஜமைக்கா அணி 7 விக்கெட் தலா 3 பவுண்டரி, சிக்ஸ் விளாசி ஆனால் தொ
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 35 ஓட்டங்கள் குவித்தார். அம்லா கெய்ல் அதிரடிய மேற்கிந்தியத் தீவில் கரீபியன் சிறப்பாக விளையாடி 52 பந்தில் னார். அவர் பந்து பரீமியர்லிக்தொடர்நடைபெற்றுவரு 74 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 மும் சிதறடித்து வி கிறது. நேற்றிரவு நடைபெற்ற பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும். நடத்தினார். போட்டியில் பிராவோ தலைமை அடுத்துவந்த கொலின்முன்றோ சிக்ஸர் மழை யிலான டிரின்பாகோ நைட்ரைடர்ஸ் 39 பந்தில் 55 ஓட்டங்கள் குவித்தார். 49 பந்தில் 6 பவுன அணியும், கெய்ல் தலைமையி இதனால் டிரின்பாகோ நைட் களுடன் சதம் அடி லானஜமைக்காதல்லாவாஸ் அணி ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடி ஜமைக்காவின் ஸ் யும் பலப்பரீட்சை நடத்தின. வில் 4 விக்கெட் இழப்பிற்கு 191ஓட் வென உயர்ந்தது நாணயச் சுழற்சியில் வென்ற டங்கள் குவித்தது. இவரது சிறப் கெய்ல் முதலில் களத்தடுப்பைத் பின்னர் 192 ஓட்டங்கள் எடுத் ஜமைக்கா அணி தேர்வு செய்தார். அதன்படி பிராவோ தால் வெற்றிஎன்ற இலக்குடன்வால விக்கெட்டை மட்டு அணியில் அம்லா, மக்கல்லம் டன், கெய்ல் ஜோடி களம் இறங் ஓட்டங்களை தெ தொடக்க வீரர்களாக களம் இறங் கயது வால்டன் 13 ஓட்டங்கள எடுத்த வித்தியாசத்தில் கினார்கள். நிலையில் ரன்அவுட் ஆனார். பெற்றது.
 
 
 

06.07.206
புரி
ங்கேஸ்வரருக்கு ருக்குடமுழுக்கு
கோவிலிலிருந்து பாதயாத்திரை ஒன்று சைவநெறிக்கூடத்தாலும் சைவ மகா சபையினாலும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
யம்பும் திருநாட் இப் பாதயாத் திரையானது த ஆனி உத்தர சிவதொண்டர்கள் சிவமங்கையர் ருக்குடமுழுக்கு கள் பங்கேற்புடன் ஆரம்பமாகிமரு தனார்மடம் ஞானவைரவர், ஆஞ்ச விலின் திருக்குட நேயர் திருக்கோவில்கள் காங் ானலிங்கேசுவர கேசன்துறை வீதியில் உள்ள ருநெறிய சிவருச சிவன் ஆலயம் வரலாற்று பெருமை தமர் தொண்டர மிகு இணுவில் கந்தசாமிகோவில் OD6D6CDLDufloorsCT பரராஜசேகரப்பிள்ளையார்கோவில ட்சுனைஞர்கள் ஆகியவற்றைத்தரிசித்தவாறுஞான ப்வத் தமிழ் திரு லிங்கேசுவரர் திருக்கோவிலை கள் ஓதி ஆகம சென்றடையும். உத்தர நன்னா அடியவர்கள் பாற்குடங்கள் திரு பத்தாம் திகதி மஞ்சள் நீரக்குடங்களை ஏந்திபாத ழ்த்தப்படவுள்ளது. யாத்திரையாக வந்து திருக்குட க்கு நடைபெறும் முழுக்குக் காணவிருக்கும் ஞான 7.30 மணிக்கு லிங்கேசுவரருக்கு தம் திருக்கரங் ந்தியில் இருந்து களால் அபிஷேகத்தினை மேற் ல் இராமநாதனு கொண்டு இறைவனின் அனுக்கிர கூடிய சிவாலய கத்தைப் பெறமுடியும். ஈழத்தின் தசுவரர் திருக் சைவத்தமிழ் வரலாற்றில் ஒப்புயர்
வற்ற தமிழ் மண்ணான எம் மண்ணிற்கு சிவபூமி எனப் பெயர் 6)Já, &sJ600TLDITS Fup 6)LDISiglþ சிவலிங்கங்களை பதித்தவனும் இராவணன் மேலது நீறு என திருஞானசம்பந்த நாயனார் போற் றிய பெருமை மிகுந்தனு மாகிய இராவனேசுவரன் சிவலிங்கத்தை தாங்கிய நிலையில் அமைந்திருக் கும் மூலமூர்த்தி மற்றும் இறை மூர்த்தங்களின்நகர்வலம் ஆனிமக நன்னாளில் மாணிக்கவாசகர் குரு பூசை தினத்தில் நாளை மறுதினம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இவ் இறைமூர்த்தங்கள் சங்கிலி யன் உள்ளிட்டவீர சைவத் தமிழ் மன்னர்கள் ஆண்டயாழ்ப்பான இராசதானியின்நாற்றிசைகோவில் கள் அமைந்திருக்கும் நல்லூரை வலம் வந்து யாழ் நகரூடாக பிர யாணித்து காங்கேசன்துறைசாலை வழியாக இணுவையம்பதி ஞான லிங்கேசுவரர்திருக்கோவிலை சென றடையவுள்ளதுஎனசைவமகாசபை யினர் அறிவித்துள்ளனர். (செ-4,9)
ரைடர்ஸை வீழ்த்
கக்கரா 20 ஓட் 24 ஓட்டங்கள ழந்தனர்.
பக்க வீரர் கிறிஸ் ாக விளையாடி |களை நாலாபுற
ாஸ் அபார வெற்றி
கெய்ல் 54 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்சர்களுடன் 108 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நரைன் சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்
பாணவேடிக்கை கெட்டை கைப்பற்றினார்.
நரைன் மட்டுமே சிறப்பாக பொழிந்த கெய்ல் பந்து வீசினார். மற்றவர்கள் ஒட் ன்டரிகள், 10 சிக்சர பங்களவரிவழங்கியதால்ஜமைக்கா த்தார். அத்துடன் அணி வெற்றி பெற்றது.
கோரும் மளமள
ாக ஆட்டத்தால்
இந்த வெற்றயின் மூலம் ஜமைக்கா அணிதான விளையா
டிய இரண்டு போட்டிகளிலும் 18.2 ஓவரில் 3 வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மே இழந்து 192 முதல் இடத்தில் உள்ளது. டிரின் ாட்டு 7 விக்கெட் பாகோ 4 போட்டிகளில் ஒரு வெற்றி, அபார வெற்றி 3 தோல்விகளுடன் 4ஆவது இடத்
தில் உள்ளது. (க)
இடைவிலகிய மாணவர்கள் மீளகல்வி கற்க ஏற்பாடு
(பரந்தன்)
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமைய கிளிநொச்சி மாவட்ட செய லகம், சிறுவர்நன்னடத்தை அதிகாரிகளால் நேற்று விசேட நடவடிக்கை ஒன்ற முன்னெடுக் கப்பட் டது. நேற்றுக் காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேசத்தில் உள்ளகிராமம் ஒன்றில் பாடசாலைக்கு செல்லாமல் இடை விலகிய மாணவர்களை மீண்டும் கல்விகற்க ஏற்பாடு செய்யும் நோக்கு டன் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று5 மணித்தியாலங்கள் வரை மேற்கொள ளப்பட்ட நடவடிக்கையில் பாடசாலைக்கு செல் லாத 15 மாணவர்கள் மாவட்ட நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டனர். குறித்த மாணவர் களின் பெற்றோரும் மன்றிற்கு அழைக்கப்பட் 60TD. LDT600T6).j656ft UTLa T606Dig. 666 booste0)LD
தொடர்பில் கேட்டறிந்த நீதவான், குறித்த மான வர்களில் 6 பேரை கடும் எச்சரிக்கையின் மத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார். குறித்த மாணவர்கள் பாடசாலை செல்வதை உறு திப்படுத்துமாறும் அவர்கள் தொடர்பில் தொடர்ந் தும் அவதானிக்குமாறும் சிறுவர் நன்னடத்தை அதி காரிகளிற்கு உத்தரவிட்டார்.
ஏனைய மாணவர்களில் 7 பேரை சிறுவர் இல்லங்களில் தங்கி நின்று கல்வியை தொடரு மாறும், போதைப்பொருள் பயன்படுத்தியமைக் காக 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த LLT60)6O யில் தங்க வைப்பதற்கும் உத்தரவிடப்பட்டது டன், குறித்த சிறுவர்கள் தொடர்பில் கண்காணிக்கு மாறும் சிறுவர் நன்னடத்தைஅதிகாரிகளிற்கு உத்தரவு இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதா கும். (68-312)

Page 6
O607,206
த்து இஸ்லாம் மக்களையும் வாழ்த்துவதில் சர்வமதப் பேர வையின்தலைவர் என்ற வகையில் பெரு மகிழ்ச்சி கொள்கின்றேன். இஸ்லாம் மதம்கூறும் அன்பு சகோதரத்துவம், ஈகை போன்ற உயர் மத விழுமியங்கள் அனை த்துமக்களின்நல்வாழ்விற்கும்பல்சமய மக்கள் வாழும் எம் நாட்டிற்கும் சாந்தி யையும் சமாதானத்தையும் நல்குவதாக நோன்பு இருந்து தங்கள் வாழ்வை நெறிப்படுத்திய இஸ்லாம் சகோதரர்க ளின் சேவை போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிறைவாக கிடைக்க வேண்டுகின்றேன்.
அருட்பணி கி.ஜோ.ஜெயக்குமார் பங்குத்தந்தை, அச்சுவேலி, விரிவு ரையாளர், சவேரியார் குருத்துவக் கல் லூரி, சர்வமத பேரவைத் தலைவர்.
மகாதேவ ஆச்சிரமம் MAEADEVAASERAMAM
Regd. No: SVP 104/44 of 29.10. 1976
அனைத்து மதமும் அக மகி டன் அரவணைத்து அன்புட
உணர்ந்து ஒற்றுமையின் நீரோ மாம் இப்தார் நிகழ்வதில் கலந்து சிறப்பித்த எ நாடாம் யாழின் பெளத்த, இந்து, கிறிஸ்த பெருந்தகைத்தலைவர்கள்அனைவருக்கும்.எ இஸ்லாமிய மக்கள் சார்பாக நன்றியறிதலை தெரிவித்து எம் நாட்டில் மீண்டும் கட்டியெழு பப்பட்ட மீளிணக்கத்தின் நல்லிணக்கத்தி ஒருமைப்பாடு நலமே நீடுழிவாழ இந்நிை தொடர எல்லாம்வல்ல இறைவன் அனைவ க்கும் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் யார பல் ஆலமீன் அல்ஹம்துலில்லாஹ்
மீண்டும் மீண்டும் என் நல்லாசிகளையு நோன்புப் பெருநாள் வாழ்த்தையும் தெரிவி துக் கொள்கின்றேன்.
ஈத்முபாரக்
அல்ஹாஜ் மெளலவி ஏ.எம்.ஏ.அளி:
உலமாசபை, சர்வமத பேரவைத் தலைவ
g2/de/2ois SIGð
தவத்திருமுரீமத் வழவேல் சுவாமிகள் 26 ஆவது குருபூசை
அன்புடையீர்!
Goethe Institute BøBħLDGa (Deuts ரீட்சையில் எமது
அன்புடன் அழைக்கின்றோம்.
குருவே பரப்பிரம்மம்
(5105)
இடம்:- மகாதேவ ஆச்சிரம பிரார்த்தனை மண்டபம் இந் நிகழ்வில் சகல அங்கத்தவர்களையும் சிவனடியார்களையும் பங்குபற்றி குருவருளையும் திருவருளையும் பெற்றுக் கொள்ளுமாறு
அறங்காவலர்-நிர்வாக சபை உறுப்பினர்கள் (024, 324 3443)
、 மகா தேவா ஆச்சிரமத்தின் முதலாவது குருபீடாதி Londorfares பதி தவத்திரு ருநீமத் வடிவேல் சுவாமிகள் 26 ஆவது குருபூசை Mr. R. LDųn நிகழ்வுகள், மகாதேவ ஆச்சிரம குருபீடாதிபதி தவத்திரு முரீமத்
ஆசிரியரின் வழிக கணேஷானந்த மகாதேவ சுவாமிகள் தலைமையில்நடைபெற ஒரே தடவையில் திருவருள் கை கூடியுள்ளது. áñAffluasaneLr E.
காலம்:- 07.07.2016 வியாழக்கிழமை மாணவர்களை I நேரம்:-முற்பகல் 10 மணி வாழ்த்துகின்றோம்
விரைவில் ஆரம்ப
No-23A, Dutch and
வைத்தியர்களின் போராட்டத்தால் 10இலட்சம் நோயாளர்கள் பாதிப்பு
வைத்தியர்களின் போரா கத்தின் பேச்சாளர் டாக்டர் நலி விக்கையில், நாடு முழுவதி ட்டத்தால் 10 இலட்சம் பேருக்கு ந்த ஹேரத் தெரிவித்துள்ளார். லும்உள்ள அரசவைத்தியசாலை சிகிச்சை பெற்றுக் கொள்ள முடி சிங்களப் பத்திரிகை ஒன்று களில் நேற்று முன்தினம் யாதநிலைமைஏற்பட்டதாகஅரச க்கு அவர் இதனைத் தெரிவித் அடையாள வேலைநிறுத்தப்
வைத்திய அதிகாரிகள் சங்
துள்ளார்.அவர் மேலும் தெரி
போராட்டம் நடத்தப்பட்டது.
ங்களில் கூட வெற்றி கிடைக் கும், பணத் தேவைகள் பூர்த் தியாகும்,
தொடர்வீர்கள்.
உள்ளொன்று வைத்து புற மொன்று பேசுபவர்களை இனங்கண்டு கொள்வீர்கள், புதிய பொருட் சேர்க்கையு ண்டு, ஆரோக்கியத்தில் முன் னேற்றம் காண்பீர்கள்.
உறவினர்களும் நண்பர்களும்
வலிய வந்து உதவுவார்கள், செய்தொழில் மேன்மையுண்டு, ॐ அனுகூலமுண்டு,
பேச்சில் கனிவு பிறக்கும்.
g5 Tff) ulu
ஒரு வகையில் சிக்கனமாக
இருந்தாலும் மற்றொரு வகை யில் செலவுகள் ஏற்படலாம்,
ஒருவர் அற்பத்தனமாக நடந்து கொள்ளலாம்.
அரைகுறையாக இருந்த பணிகளை மீதியும்
நீங்கள் பெரியளவில் மதித்த
மகிழ்ச்சி தரும் பெற்றோரின் ஆதரவால் பெருமைகள் காண் பீர்கள், மற்றவர்கள் வாங்கிய பொருளைப் பார்த்து நீங்க ளும் வாங்க பிரியப்படுவீர்கள்.
துே 42 து கிரகநிலை சிD
சந்திராஷ்டமம் மூலம், பூராடம்
குடு ATIT5
தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், தித்திக்கும் பயண ங்கள் இடம்பெறலாம், ஆன் றோரின் சந்திப்பு இடம்பெற cmdb.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது நாட்டில் வாழுகின்ற இஇ இஸ்லாமிய சகோதரர்களின் | நோன்புப்பெருநாள்நாட்டின் பல பாகங்களிலும் நடைபெ றுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத் திலும் சிறப்பாக நடைபெறுகின்றது. இதில் சர்வசமயக் குருமார்களும் சமூகத் தலை வர்களும் ஒன்றாக இணைந்துபுனிதநோன் புப் பெருநாளை அனுஷ்டித்து வருவது மகிழ்ச்சிக்குரியவிடயம்.
இதுபோன்ற ஏனைய சமய நிகழ்வு களும் நடைபெற்று வருகின்றதும் தொடர் ந்துநடைபெறவேண்டும்என்பதிலும்நானும் விருப்புக்கொண்டுள்ளேன். இதனூடாகக் கடந்த காலத்தில் தொலைத்துவிட்டசமாதா னத்தையும்நல்லிணக்கத்தையும் மீளக்கட் டியெழுப்பலாம் என நம்புகின்றேன்.
வண.மீஹஜந்துரே முநீவிமலதேரர், தலைவர், தமிழ், பெளத்த சமூக பாது காப்புச் சபையின் யாழ்.மாவட்ட ஆலோ சகர், யாழ்.நாகவிகாரை
robârfurfiad
ஆல் நடத்தப்பட்ட
கல்லூரி
மார், அர்ச்சகர் சபைத் தலைவரு மாகிய சிவUநீ.க. கிருபானந்தக்குரு
க்கள் ஆகிய யான் அனைத்து இஸ் TomLAມ சகோதரர்கட்கும் இந்த நோன்பு இப்தார் தின வாழ்த்துக்க ளையும் ஆசிகளையும் தெரிவிப் பதுடன் எல்லாம் வல்ல இறைவன் எல்லாநலன்களையும் அவர்கட்கும் உலக மாந்தர் அனைவர்கட்கும்| நல்கவேண்டுமென பிரார்த்தித்து அமைகின்றேன்.
ஸர்வ ஜனஹா சுகினோ
I
魔 斑
ஜேர்மன்கல்லூரி
蕊
C.
Ꮧ
O
L6G6
க்காக இம் 1
TLup
புதிய பிரிவுகள் IDENTESGANGGANGGO
Road, Chavakachcher
or Main Street
A _ GO
இந்தப்போராட்டம் நடத்தப்பட் டது.திட்டமிடாதவாறு எட்கா உடன்படிக்கை கைச்சாத்தி டப்படக்கூடாது. மாலபே தனி யார் மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்
கப்பட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். (இ-10)
நேற்று முன்தினம் செய்யப்ப டவிருந்த ஆயிரம் சத்திர சிகிச் சைகள் நிறுத்தப்பட்டன.சிகி ச்சை பெற்றுக் கொள்ள வந்த நோயாளிகளுக்குசிகிசை பெற் றுக்கொள்ள முடியவில்லை.
த்தி ஸ்தம் பிதம் அடைந்தன. இதனால் தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்துள்ளது. எச்சரி க்கைவிடுக்கும்நோக்கிலேயே
இதனால் வைத்தியசா லைகளின் வெளிநோயா ளர் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளச் சென்ற பத்து இலட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.மாலபே தனியார் மருத்துவக்கல்லு ரிக்கு எதிராக அரச வைத் திய அதிகாரிகள் சங்கத்தி னால் போராட்டம் நடத்தப்பட்
ளுக்கு リ ぐ) జ േ மைகள் செய்து மகிழ்வீர்கள், புதிய நட்பால் பொருளாதார கொடுக்கல்-வாங்கல்கள் ஒழு முன்னேற்றமுண்டு, ரோக ங்காகும், செய்தொழில் மேன் பயமுண்டு, தேவையற்ற மையுண்டு, எடுத்த காரியங்க விவாதங்களைத் தவிர்ப்பது வில் அதிக பிரயாசை காட்டு நல்லது
சிந்தனை ஆற்றலால் சிறப்படை வீர்கள், வழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள், பயணங் களால் பலன் கிடைக்கும். தொழில் நன்மை கருதி அனு பவம் மிக்கவர்களிடம் ஆலோ சனை கேட்பீர்கள்.
OSO7.2O76 (ஆணி 22, புதன்கிழமை)
சூரிய உதயம் காலை 5.59 மணிக்கு
துதியை பிற்பகல் 3,38 மணிவரை
பூசம் முன்னிரவு 740 மணிவரை
சுபநேரம் 4.28-5.58 மணிவரை இராகுகாலம் 1153-128 மணிவரை
ரமழான் பெருநாள்
திடீரெனக் கேட்கும் செய்தி SSTITeð திகைப்படையலாம், தொழிலில் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்ய முன்வ ருவீர்கள்,ஆசைப்பட்ட பொரு
ளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்
ରାରୀ ରାଉଁr
செயற்பாடுகளில் தீவிரம் காட் டுவீர்கள், ஆற்றல் மிக்கவர் களின் ஒத்துழைப்பு கிடைக் கும், எதிர்பாராத தனவரவு
சுகமுண்டு.
கள் வந்து சேரலாம், போசன
குடும்பத்தில் உங்களின் செல் வாக்கு மேலோங்கும் நாள், திடீர் பணவரவு மனத்திற்கு மகிழ்ச்சிதரும், எந்தக் காரியத்
தையும் எளிதில் செய்து வெற்றி காண்பீர்கள்.

Page 7
SeaDSF GS666sn – 2O16
இசைப்பேரங்கு
அகில இலங்கை கம் பன் கழகம் நடத்தும்"ருநீ ராமநாமகானாமிர்தம்' &ങ്ങ9 (8ഖണമെീ-2O16, இசைப் பேரரங்கு இன்று புதன்கிழமை மாலை 5
கழக கைலாசபதி கலை யரங்கில் இடம்பெறும்,
இதில் பாட்டுமல்லாடி சகோதரர்கள், வயலின்விட்டல் ராமமூர்த்தி, மிரு தங்கம்-நெய்வேலி ஆர். நாராயணன், கஞ்சிராகே.வி. கோபாலகிருஷ்
ෆිණිg|
ணனும் வழங்கவுள்ளனர். கே.ஆர்.சுந்தரமூர்த்தி குழுவினரின் நாத அரங்கும் இடம்பெறவுள்ளது கொழும்பு கம்பன் கழக பெருந்தலைவர்நீதிய
ரசர் ஜெ.விஸ்வநாதன் தலைமையுரையை நிகழ்த்தவுள்ளார்.
@)
2O16 ՑԵ உயர்தரப் பரீ குவில் இந்து முதலாம், இர தோற்றும் ம பரீட்சை அனு 14 ஆம் திக காலை 9 தொ மணிவரைவ
LDIT600T6) is யுடனும் மற்று Ցiւ60ւսՎւ99) வேண்டும்.
குறிப்பு: மு பரீட்சைக்குதே பெற்றோருடன் த்தல் வேண்டு காந்தன் அறி
புகைத்தல் எதிர்ப்புத் மாணவர்களுக்கான
சர்வதேச புகைத்தல் எதிர்ப்ப் தினத்தை முன்னிட்டு பருத்தித் துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட шпLörп60о60 шpп60от6ufїаѣ,6і5ффп60т விழிப்புணர்வு நிகழ்வு ஹாட்லிக் கல்லூரியிலும் வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் கடந்த முத லாம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சட்டரீதியற்ற போதைப்பொருள் பாவனை தொடர் பில் 1984 என்ற தொலைபேசி
எண்ணுடன் தொடர்புகொண்டு பிரச்சினைகளை முறையிட்டு அத ற்கு தீர்வுகாண முடியும் என்பதோடு பாதிக்கப்பட்ட நபர்களை புனர் வாழ்வு நிலையங்களுக்கும் அனு ÜLU (UplŞ?ULLİb 616örpD ö55ğöğ5I LDIT60OT வர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் அப்பிரதேசத்தில் தொடர் ச்சியாக போதைப்பொருள் விழிப் புணர்வுநிகழ்ச்சிகளை பாடசாலை LDLL-55lgjLb 51JTLDLDLL55lgLb
நடத்தி அதை செயற்பாட்டில் (355 61Ժա60 G:5ófu Slustu UTLGB3660LL UL góll"LLÓN" GB பிடத்தக்கது.
இந்நிகழ்வு 5606060LD GLI நுவன் பி. தர் சிறுவர் பாதுக
வறுமைக் கோட்டிற்குட்பட்ட வீடு
இல்லாத குடும்பம் ஒன்றிற்கு வீடு பைக்கற்றுக்களை வடமாகாண
சீவமந்து பைக்கற்
கட்டுவதற்காகஒருதொகுதி சீமெந்து
O O ககள வழி
சபை உறுப்பி வழங்கிவைத்
துன்னாை வீதியைச் சேர்
கரவெட்டி 65u6)T6Tir 6. யில் நேர் இடம்பெற்ற சீமெந்துப் ை StuttleT.
யாழ் கொழும்புத்துறை இந்து Desa வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா ဉားဆေrားLD யாழ். வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் அ.அகிலதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்திருந்
*
u$16ð L
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆண்டு க.பொ.த சைக்கு யாழ். கொக் கல்லூரியிலிருந்து ண்டாம் தடவையாக ாணவர்களுக்கான திஅட்டை எதிர்வரும் தி வியாழக்கிழமை டக்கம் நண்பகல் 12 2ங்கப்படவுள்ளன.
ள்பாடசாலைச்சீருடை ம் தேசிய அடையாள ம் வருகை தருதல்
தலாம் தடவையாக ாற்றும் மாணவர்கள் கட்டாயமாகசமுகமளி என அதிபர்விஞான வித்துள்ளார். இ-7)
நெல்லியடிகன்பொல்லைப்பிர தேசத்தைச் சேர்ந்தவறுமைக்கோட் டிற்குட்பட்ட நபர் ஒருவருக்கு வாழ் வாதார உதவியாக நடமாடும் வியா பரவண்டிஒன்றுவழங்கப்பட்டுள்ளது. கன்பொல்லை மக்கள் ஒன்றி யத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயி ற்றுக்கிழமை கரவெட்டி சிறிநாரதா
வித்தியாலயத்தில் இடம்பெற்றவைப வத்திலேயே இது வழங்கப்பட்டது. கன்பொல்லையைச் சேர்ந்த புலம் பெயர் அன்பர்களின் நிதியுதவி யில் சுமார் 25 ஆயிரம் ரூபா பெறு மதியான நடமாடும் வியாபார வண்டி வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. (S-6O)
த்தை முன்னிட்டு
ன குறைப்பதற்கான பருத்தித்துறை பிர கமும் அதனுடன்
ஒளடதங்கள் கட்டுப் ம் இணைந்து செயற் ள்ளன எண்பது குறிப்
பிற்கு பருத்தித்துறை லிஸ் பொறுப்பதிகாரி தனராயன, தேசிய TüLq e> ğöğ53uUT85ğ55İr
ப்புணர்வு நிகழ்வு
கரஜீவன், சிறுவர் உரிமை மேம் பாட்டு உத்தியோகத்தர் கே.சிந் துஜா, சமுதாய சீர்திருத்த உத்தி யோகத்தர் கேவிஜித்தா, உளவளத் துணையாளர் செபாமினி மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட் டுப்பாட்டுச்சபையின் யாழ்.மாவட்ட உளவளத்துணையாளர் அ.எட்வின் றொஜர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்.
இ-9)
திறப்பு விழா யாழில் யாழபபான தொழில அலுவ லகத்தின் புதிய கட்டடத்திறப்பு விழா நாளை மறுதினம் 8 ஆம் திகதிமுற் பகல் 10 மணிக்கு யாழ் பண்ணை பகுதியில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தின ராக தொழிற்சங்க உறவுகள் அமை ச்சர் டபிள்யூ டிஜே செனவிரட்ன, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜி னோல்ட் குரே தொழிற்சங்க உறவு கள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர சிறுவர் விவகார இராஜா ங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப் பினர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர்
கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இ-7)
ஓங்கல்
னர் எஸ். அகிலதாஸ் 5mा.
ல கிழக்கு குறுக்கட்டு ந்த சிங்கராசா என்ப (23.6LLDITST600T F6Du மந்துப் பைக்கற்றுக்
பிரதேச சபையின் வினோராஜ் தலைமை தினம்திங்கட்கிழமை இவ் வைபவத்திலே பக்கற்றுக்கள் வழங்
(3-6O)
அனுமதிப்பத்திரம் இன்றி
மணல் ஏற்றியவர் கைது
உழவியந்திரமும் பறிமுதல்
கரவெட்டி காட்டுப்புலம் பகுதி யில் அனுமதிப்பத்திரம் இன்றி இரவு வேளை மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை நெல்லியடிப் பொலி ஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நெல்லியடிப் பொலிஸார் ரோந்து சென்று கொண்டிருந்த போது
காட்டுப்புலம்பகுதியில் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தினை பறி முதல் செய்துள்ளனர். அதன் சார
ததுடன்எதிர்வரும் 8ஆம் திகதி பருத் தித்துறைநீதிமன்றில் வழக்குத்தாக் கல்செய்யப்படவுள்ளதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர். (S-6O)
܀ ܀ ܀
+L_ားလေ அதிபர் கதவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக
5[[T.

Page 8
060726
Of_12。1995
கத்தில்ரீ
భ
பாரெல்லாம் பறந்து திரிந்தா
சோகத்தின் பாரத்தில் விம்
சேர்ந்த என்மனது சோகத்தின்
= భళ
ჯაჯა ჯა.
ஆண்டவனின் படைப்புக்கள் பல்லாயிரம் ஆயி: அத்தனையும் இறையருள்முத்துக்கள் அருஞ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

07
IIԱվ:5ID
! . . . .။ O சொத்துக்கள் சிவன் ം
கனேஸ்வரன் வேலாயுதம்,
வேலாயுதம் உற்றார், உறவினர்கள்.

Page 9
பக்கம் 08
பொருளாதாரமத்தியநிலையத்தைலும்
ia:FTúbót LITrifuga)Taa60GT tibi
எச்சரிக்கிறார்-முல்லை.மாவட்டஒருங்கிணைந்த
(குருமன்காடு) விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று தமிழ் அரசி யல்வாதிகள் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க ஓமந்தையை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லா விட்டால் அதிக விவசாயிகள் கொண்ட வன்னி மாவட்டத் தில் அவர்கள் பாரிய பின்
வரும் என முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த பண்ணையாளர் சங்கத் தலைவர் எஸ்.சிவபாதம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலைய இழுபறி நிலை தொட ர்பில் வினவிய போதே அவர் இவவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கை யில்,
வவுனியா மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொரு ட்களை சந்தைப்படுத்த பொரு ளாதார மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்
ளது. அதற்கான இடம் தொட ர்பில் ஆராய்கிறார்கள். அதில தாண்டிக்குளம், ஓமந்தை, மாங்குளம் என பரவலான கருத்துக்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றன. நூற்றுக்கு 99 வீதமான விவசாய அமை ப்புக்கள், விவசாய மக்கள் ஓமந்தை என்ற இடத்தில் 960DLDu C36) jsoor (Bub 6T6OT வலியுறுத்தி வருகிறார்கள். இதனை அரச அதிகாரிக ளுக்கும் எமது அரசியல் தலைமைகளிடமும் மக்கள் முன்வ்ைத்து வருகிறார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் இதனை தனிநபர் முரண் பாடு காரணமாக செயற்ப டுகிறார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக் னேஸ்வரன் இவ்வாறு கூறு கிறார். அதனால் அவருக்கு எதிராகச் செயற்பட வேண் டும் என்ற அடிப்படையில் GlaubUG6.5ITEs 65 failpg5). இது தமிழினத்திற்கு பாரதூர மான ஒரு விளைவைத்
தரும்.
தாண்டிக்குளம் பிரதேச த்தை எடுத்துக் கொண்டால் &infig, 656).jörtu U6OdréOD600T, விதை உற்பத்தி பண்ணை, விவசாய கல்லூரி என்பன இருக்கின்றன. இந்த விவ சாய கல்லூரி பல ஆண்டு 56TT35 U6D GUITUTLLIrijately க்கு மத்தியில் தான் அவ் விடத்திற்கு வந்துள்ளது.
ஓமந்தையில் அமைப்ப தில் எந்தவொரு பிரச்சினை யும் இல்லை. அங்கு போதி யளவு காணி இருக்கிறது. வவுனியா மாவட்டம் கண்க ராயண்குளம் வரை வருகி றது. தாண்டிக்குளத்திற்கு அப்பால் ஓமந்தையில் இரு நது கனகராயன்குளம் வரை மாங்குளம் சந்தி நோக்கி நிறைய காணிகள் இருக்கி ன்றன. அவ்வாறான இடத்தை தெரிவு செய்வதை விடுத்து தாண்டிக்குளத்தை தெரிவு செய்வது எவ்வகையிலும் பொருத்தமில்லை. இதனை
வைத்தியர்
சிகிச்சைபெறாமல் விடுதிரும்பினர்நோயாளர்கள்
(பனிக்கன்குளம்)
வடக்கு, கிழக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் நேற்று முன்தினம் அரச மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட் டுள்ளனர்.அதற்கு வலுச்சேர் க்கும் முகமாக முல்லைத் தீவு மாவட்ட வைத்தியர்க ளும் பணிப்புறக்கணிப்பில் FFGBUL6OTU
இதனால்நேற்றுக்காலை அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் சிகிசசைபெறுவதற்காகசென்ற பல நோயாளர்கள், சிகிச்சை பெற முடியாது ஏமாற்றத்து டன் திரும்பிச் சென்றனர்.
கொழும்பை அண்மித்த புறநகர்ப் பகுதியான மால பேயில் அமைந்துள்ள தனி யார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே அரச மருத் துவர்கள், தாதியர்கள, சிற் றுபூழியர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 8 மணி முதலநண்பகல்12மணிவரை அடையாள பணிப்புறக்கணிப் பில் ஈடுபட்டுள்ளனர.
இலவசக் கல்வித் திட்ட 5605 560fluIITÓ LDUILDITöGLb &JLDULDITEs LDITGOCSL LD55 துவக் கல்லூரி அமைந்துள் ளதாக குற்றஞ்சாட்டும் அரச மருத்துவ அதிகாரிகளின்
இந்த அடையாளப் பணிப் புறக்கணிப்பிற்கு, அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அரச பல்வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கமும் இணைந்துகொண்டுள்ளன.
மாலபே தனியார் மருத் துவக்கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பும், மருத்துவ பீடங் களைச் சேர்ந்த மாணவர்க ளும் தொடர்ச்சியாக போரா ட்டங்களை நடத்தி வரு கின்றமையும் குறிப்பிடத்த க்கது. (2-28)
 
 
 

பண்ணையாளர் சங்கத்தலைவர்
செய்பவர்களது அரசியல் வாழ்க்கைகூட கேள்விக் குறியாகத் தான் இருக்கும்.
தமிழ் மக்களின் கோரிக் கைகளை பெறாதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதகளின் விருப்பத்தை பெற்று அதனை அமைக்கவுள்ள தாக சம்பந்தண் தெரிவித் திருக்கிறார். ஆனால் மக்க ளின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண் டும். அதற்கேற்பதான் அர சியல்வாதிகள் செயற்பட வேண்டும். ஆனால் அதை விடுத்து ஒரு தனிநபர் போரா ட்டம் நடத்துவது மாதிரி தெரிகிறது.
&60TT6b, 6Trilastel B60)Lu அரசியல் தலைமைகள் சிந் திக்க வேண்டும். விவசாயி களுக்கும், யுத்தத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கும் நன் மையளிக்கும் வகையில் பொருளாதார மத்திய நிலை யம் ஓமந்தையில் அமைக்கப்
பட வேண்டும். அதற்காக எமது அரசியல்வாதிகள் ஒற்று மையுடன் செயற்பட்டு ஓமந் தைக்கு ஆதரவு வழங்க G86u6Oor GBL Ď 6T6IOT 6îles JēFITUL அமைப்புக்கள், விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்கின் றேன். அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என நம்புகின் றோம். அவ்வாறு இல்லாவிட் டால் எதிர்காலத்தில் அதிக 66 fruiseOD6T5 65T600TL வன்னி மாவட்டத்தில் அவர் கள் பாரிய பின்விளைவு களை சந்திக்க வேண்டி வரும் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, முல்லை த்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களிடமும் 656).jaru eleOLDUL656ft U6) ஓமந்தையை தெரிவு செய் யுமாறு கோரிக்கை முன் வைத்துள்ளமை குறிப்பிட த்தக்கது. (2-25O)
06.07.2016 6a Liberius 9. 也 தண்டப்பணம் விதிப்பு
சோலைநகர் கிளி/வட்டக்கச்சியை சேர் ந்த பெண் ஒருவர் தன்வசம் கசிப்புவைத்திருந்தமை அதனை உற்பத்தி செய்தமை ஆகிய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் பேரில் கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட் டுத் தடுத்து வைக்கப்பட்டார். மேற்படி பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பண மும் 3 மாத கால கடூழியச் சிறைத் தண்டனையும் கிளி நொச்சி நீதிமன்றினால் விதிக்கப்பட்டது.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் கசிப்பு:உற்பத்திசெய்வோரை கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தியதன் பிரகாரம் இரண்டு இலட்சத்து பதினெட்டு ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ள தாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தகவல் தெரிவிக் கின்றது. 2-309
ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் வித்தியாபுரம்
மழலைச்செல்வம் (செரண்டிப்பு
முன்பள்ளி சிறார்களின் 6,606 Turil" Gl
போட்டி கடந்த முதலாம் திகதி நடைபெற்ற போது. (படங்கள்:-பனிக்கன்குளம், குருமன்காடு செய்தியாளர்கள்)
விசுவமடு புன்னைநீராவி அ.த.க. பாடசாலை அமைந் துள்ள பிரதான வீதியிலுள்ள பாலம் நீண்ட நாட்களாகச் சேதமடைந்து காணப் படுவ தாக மாணவர்கள் பெற் றோர்கள் குற்றஞ்சாட்டுகின் றனர்.
இவ்வீதியுடாக இரவு (86).j6061T66floo LJU600ft (SUTf இடறிவிழும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகப் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
குறித்த வீதியில் முன் U6ft 6if, LTLEFT60D6D 6T60TLJ60T காணப்படுவதால் தினமும் 300 இற்கும் மேற்பட்டவர் கள் சென்று வரவேண்டிய தேவை உள்ளதாகச் சுட்டிக்
ற்படுத்தும்நிலையில் LumTGv)ib
இ காட்டப்படுகின்றது.
இப்பாலம் உடைந்துள் ளதாக சமிக்ஞைக் குறியீடு கள் எதுவும் சம்பந்தப்பட்ட BUÜLileÖTUT6ö. (3UTLÜ UL6)î 6060Dରd.
இப்பாலத்தைக் கடந்து கர்ப்பிணித்தாய்மார்கள் சுகா
ෆියුච්l. உயிராபத்தை ஏற்படுத் தும் நிலையிலுள்ள குறித்த பாலத்தை விரைவுபடுத்தி புனரமைத்துத் தருமாறு சம் பந்தப்பட்ட திணைக்கள அதி காரிகளிடம் பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். (2-309)
தார நிலையத்திற்கு வருகி
யதம்பி நடராசாவின் கரை சேரா படகுகள் சிறுகதை தொகுதி நூல் வெளியீடும் அவரது வாழ்க் கைக் குறிப்புகள் ஆவணப்படத் தொகுப்பும் கடந்த 30 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கரைச்சி பிரதேச செய லாளர் கோநாகேஸ்வரன் தலை மையில் கரைச்சி பிரதேச செய லக மண்டபத்தில் நடைபெற்ற போது. (படங்கள்:-பரந்தன் செய்தியாளர்
கிளிநொச்சி திருநகர் இளை

Page 10
06.07.2016
சிறிதரன் எம்.பி.குற்றச்சாட்டு
(கிளிநொச்சி) வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான ராணுவத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே, அண்மை šasitoLDTas ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கே ற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை 4 ஆர்பிஜி எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டதாகக் கூறப்பட்ட 4 ஆர்பிஜி எறிகணைக் குண்டுகள் புதியவை போன்று காணப்படுவதாகத் தெரிவிக்கும் நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,
அதனால் இவை தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்ற படையினரின் தகவல்களை நம்ப
முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிலை கொண்டுள்ள இராணுவம், பொலிஸார் மற்றும் உளவுப் படையினர் இணைந்தே இவ்வாறான குண்டுகளை வைக்கும் தந்தி ரோபாயங்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தினரின் அதிகார த்தை நிலைநாட்டுவதற்கும், தமிழருடைய நிலங்களை மெல்ல மெல்ல கயளிகரம் செய்வதற்கும் அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான தந்திரத்தின் வடிவமே, கைக்குண்டுகள், ஷெல்கள், துப்பாக்கிகள்
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் மாங்குளத்தில் அமைக்கப்பட்ட வட டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் யு.என்.டி.பி.நிறுவ வைக்கப்பட்டது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் குறித்த பை நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் சிந்தித் யாரிடமும் கையேந்த வேண்டிய ே சிவமோகன் எம்.பி.தெரிவிப்பு
எந்தவொரு மனிதரும் ஒரே தடவையில் முன்னேறிய வரலாறுகள் இல்லை. படிப்படி யாக சிந்தித்து முன்னேறிய வரலாறுகள் உண்டு என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவ மோகன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா கடந்த 2ஆம் திகதி முல்லை.மாவட்ட தொழில் திணைக் கள உத்தியோகத்தர் சஞ்சீவன் தலை மையில் இரணைப்பாலை வீதியில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோ
கண் உள்ளூர் உற்பத்தி கைத்தொழில் விற்பனை நிலைய கட்டட தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
இந்த உற்பத்தியாளர்கள் எதுவித சலிப்பும் இன்றி இன்னும் முன்னேற்றம் காணவே ண்ைடும். எந்தவொரு மனிதரும் ஒரே தடவை யில் முன்னேறிய வரலாறுகள் இல்லை, படிப்படியாக சிந்தித்து முன்னேறிய வரலாறு களே உண்டு. அத்தோடு மனிதனுக்கு தீங்கு விளைவிக்காத உள்ளூர் உற்பத்திப் பொருட் களைபயன்படுத்துவதால் பல நோய்த்தாக்கங் களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழமுடியும். அதேபோல் இந்த உள்ளூர் உற்ப
 
 
 

இரங்கேறுகின்றன
கண்டெடுக்கப்படுவதாகவும், 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதிக்குப் பின்னர் விடுதலைப் புலிகளினால் எந்தவொரு துப்பாக்கி வெடிச் சத்தத்தையும் கேட்கவி ல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
விடுதலைப்புலிகள்ஆயுதங்களை மெளனி த்த பின்னர், எந்தவொரு யுத்த நடவடிக் கையிலும் ஈடுபடவில்லை. யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஒவ்வொரு albueras ளும் அரசாங்கத்தினால் திட்டமிட்டு உரு வாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில், மிக மிக ஆபத்தான பிரச்சினை களை தோற்றுவிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான குண்டுகளை மீட்பது போன்ற பாசாங்கு காட்டும் முயற்சிகள், தமிழர்களை வேரோடு அழிப்பதற்கான முயற்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் குண்டுகள், ஷெல்கள், துப்பாக்கிகள் கண்டெ டுக்கப்படுவதாக புதிய புதிய செய்திகள் உருவாகிக் கொண்டிருப்பது மிகவும் ஆபத் தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவத்தினர் தமிழர் பிரதேசங்களில் தேவை என்பதற்காக புதிது புதிதாக குண்டுகளை வைப்பதும் எடுப்பதுமாக உள் ளதாகவும், குறிப்பாக தனது காரியாலத்தி லுள்ள அறைக்குள் குண்டுகளை வைத்து விட்டு எடுத்தார்கள் என்றும் இவற்றை தட்டிக்கேட்பதற்கு யாரும் இல்லாத காலமாக உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டு ள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியி லிருந்து 4 ஆர்பிஜி குண்டுகள், பொதுமக்கள்
sign, 09
55 ADOITrigg
மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து குண்டு செயலிழக்கும் பிரிவினரால் மீட்கப்பட் டுள்ளன.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, 4 ஆர்பிஜி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளதாகவும், இவற்றை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி கிடைக் கப்பெற்றதன் பின்னர் செயலிழக்கச் செய் யப்பட்டது.
இதேவேளை, கிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 9 கிளைமோர் குண்டுகளை 57 ஆம் படைப்பிரிவினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் உரிமையாளர் இல்லாத நிலையில் வீட்டைப் பராமரிக்கும் நபர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிணறு இறைக்கும் பணியில் ஈடுபட்டபோது ஒரு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கிளிநொச்சி இரத்தினபுரம் 3 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 9 கிளைமோர்குணன் டுகளை இராணுவத்தின் 57 ஆம் படைப் பிரிவினர் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி மீட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது. (2-281-4)
*கு மாகாண சுற்றுலா மையம் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட் னத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோரால் நேற்று பிற்பகல் 4 மணியளவில் திறந்து யம் திறந்து வைக்கப்படவிருந்தபோதும் அவர் வருகை தரமுடியாத காரணத்தால் அவர் திபர், திருமதிரூபவதி கேதீஸ்வரன், முதலமைச்சரின் செயலாளர், ஆளுநரின் செயலாளர்.
(படங்கள் பனிக்கன்குளம் செய்தியாளர்)
து செயற்பட்டால்
டிய தேவையும் இல்லை என உள்ளூர் உற்பத் தியாளர்களை பாராட்டி உரைநிகழ்த்தினார். மேலும் அவர் உற்பத்திப்பொருட்களை முதலில் கொள்வனவு செய்து விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் முல்லை மாவட்ட தொழில்
தவை இருக்காது
.
8:11
த்தியாளர்களைப்போல் ஒவ்வொருவரும் சிந்திக்க தொடங்குவார்களாக இருந்தால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டியதி ல்லை. வறுமையை எதிர்கொள்ள வேண்
திணைக்கள உத்தியோகத்தர்கள், உற்பத்தி யாளர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண் டிருந்தனர். (2-28)

Page 11
மக்களை பழிவாங்க வேண்டாம்
(கொழும்பு) என்னுடன் குரோதம் இருந்தான் என்னையும் 6 பத்தையும் சிறையின் அடையுங்கள் அதைவிடுத் பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்
எமது ஆட்சிக் காலத்தில் குடி அவர் அங்கு மேலும் உரை அடைத்து அவர்க சைகள் ஏற்படுத்தப்படவில்லை. அத யாற்றுகையில் ச்சலை ஏற்படுத் ற்கு மாறாக வசதியான வீடுகள் இன்று அரசியல் ரீதியாக கைது உடல் ரீதியாக அமைத்துக்கொடுக்கப்பட்டன என் செய்யப்படுபவர்கள் உளரீதியாக உள்ளாக்குகின்ற றும் அவர் தெரிவித்தார். மட்டுமல்ல உடல் ரீதியாகவும் இம் இவ்வாறு ந
ஹலிங்கம அத்புடுவ விஹா சிக்கப்படுகின்றனர். இன்று எப். அரசு அழுத்தங் ரையில் நேற்று இடம்பெற்ற மத சி.ஐ.டி. சி.ஐ.டி. என்பன நாட்டு மக்க கின்றது. செல்வ வைபவத்தில் உரையாற்றுகை ளையும் அரசியல்வாதிகளையும் அறவிடுவதாகத் யிலேயே முன்னாள் ஜனாதிபதி அடக்குமுறைக்கு உள்ளாக்கும் சாங்கம் இன்று மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரி நிறுவனங்களாக மாறியுள்ளன. களிடம் வரிகை வித்துள்ளார். அரசியல்வாதிகளை சிறையில் பித்துள்ளது. சா
Botanical Name
Bambusa arundinaceae Family- Bambusaceae Engll-Spiny bamboo Sinh:Katu- una மூங்கில் மரமானது நூறு அடி உயரம் வளரக்கூடிய பல பருவ புதர் மரமாகும். அடிப்பகுதியிலிரு ந்து ஒன்றுக்கு மேற்பட்ட தண்டு கள் வளர்கின்றன. இலைகள் மிக குறுகலானவையாக இருப்பது டன் வெளிர்ப்பச்சை வண்ணம் கொண்டதாக காணப்படும். ஒரு போக்குநரம்பமைப்புஉடையவை. மலர்கள் மஞ்சள் அல்லது பச்சை மஞ்சள் நிறமாகத் தோற்றமளிக் கும். வேரிலிருந்து கிளம்பும் கன்று போன்ற அமைப்புக்கள் மூலம் இவை பரப்பப்படுகின்றன.
காடுகளில் சுயமாக வளரக் கூடியது. பயிரிட்டும் வளர்க்கலாம். 30 வருடங்களுக்கு ஒருமுறை பூத்துக் காய்க்கும். வேர்க்கன்று கள் மூலம் இனவிருத்தி செய்ய softb.
மூங்கிலின் ஒவ்வொரு பகுதி யும் மருத்துவத்திலும் மக்களுக் கும் பயன்தரக்கூடியது. இதன் அரிசியை மூங்கில் அரிசி என்று அழைப்பர்.
மூங்கில் அரிசியை சமைத்து உண்பதால் பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும். இரத்தத்தில் கொலஸ்ரோலை அதிகரிக்கவிடா மல் தடுக்கும். கண்களுக்கு வலு வையும் கொடுக்கக்கூடியது. மூங்
கில் அரிசியை பஞ்சந்தாங்கி அரிசி என்றும்அழைப்பர்காடுகளில் வாழும் ஏழை மக்கள் இவ் அரிசியைத்தான் ஏழ்மையினால் சமைத்துண்பார் கள். அதனால்தான் என்னவோ காட்டுவாசிகள் பல ஆண்டுகாலம் உயிர்வாழக்கூடியதாக உள்ளது.
மூங்கில் அரிசியை சவ்வரிசிக்கு பதில் சேர்த்து பாயாசம் காய்ச்சி அருந்துவதால் இரத்தம் சுத்தியடை வதுடன் காய்ச்சல் போன்ற நோய் களும் கண் நோய்களும் தீரும்.
மூங்கிலின் இளம் முளைகளை பிழிந்து சாறு எடுத்து அழுகல் புண் களுக்குமேல்பூசிபின்னர் அதைச் சிதைத்து வைத்துக்கட்ட அப்புண்க ளிலுள்ள கிருமிகள் அழிந்து புண் கள் விரைவில் குணமடையும்.
மூங்கில் இலையை எரித்து அந் தச் சாம்பலால் பல் துலக்கினால் பற்களில் கறை ஏற்படாது.
மூங்கில் அரி ëéfA FITLUL SOLLT6No நோய்கள், இடை போன்றவை குன மூங்கில் பாயி கினால் உஷ்ண ருக்கு சிறுநீரக ே தடுக்கும்.
மூங்கில் அரி ermüLill:GB6lig 2. l. கும். நீரிழிவுநோ லில் நோய் எதிர் கும்.
மூங்கில்வேன படை சிரங்குகளி உடனே ஆறும்.
மூங்கில்முை செய்து சாப்பிட்ட எடுக்கும், ஜீரண கும்.
மூங்கில் இை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து 6760Iது ZID 676OVAL2/ 25/6776/777/7.
Ibág LD6OTS) 6061T 56) g5 LDGLD60 in) வும் இம்சைக்கு 6OT
ாட்டு மக்கள் மீது 56061T LIGUIT856 ந்தர்களிடம் வரி தெரிவிக்கும் அர Ծէջ60)Ժ 6ւյոլք ԼDéb ா அறவிட ஆரம் ப்பாட்டுப் பொதி
鄒
வாங்கினாலும் சிறு பிள்ளைகள் இனிப்புகளை வாங்கினாலும் அவற் றிற்கும் வற்வரி அறவிடப்படுகின்றது. எமது ஆட்சிக்காலத்தில் குடி சைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக வசதியான வீடுகள் Si6OLD55 d5 6.857Gd55) ULL60T. ஆனால் இன்று குடிசைகள் உரு வாகிக் கொண்டிருக்கின்றன.
நாடு முன்னேற்றமடைவதையே நாமும் விரும்புகிறோம். எமது
06.07.206
பிரதேச கிராம மக்களை பழி 6)JT55 (36).J600 LTLD. 6T6OTC36OTTO6 இருக்கும் குரோதத்திற்காக எமது ШlЈСёдђёғ шрфф60p6п шцр] 6uпгБаѣп தீர்கள். கிராமங்களை அபிவிருத்தி செய்யுங்கள்.
என்னையும் எண் குடும்பத் தினரையும் சிறையில் அடையு ங்கள். ஆனால் மக்களை இம்சிக்க வேண்டாம் என அவர் மேலும்
சியில் கஞ்சி காய் இரத்தம் சார்ந்த விடாத காய்ச்சல் TLDITg5b.
ல் படுத்துத் தூங் நோய்கள், நீர்ச்சு நாய்கள் வராமல்
discout 6huntil லில் வலு உண்டா பாளிகளுக்கு உட பு சக்தி அதிகரிக்
ரஅரைத்துசொறி, bபூசினால் அவை
ாகளைஊறுகாய் ல் நன்றாகப் பசி
சக்தியும் அதிகரிக்
லச்சாற்றில் ஓமத்
தைச் சேர்த்து அரைத்து 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
மூங்கில்வேர்களைளரித்துவரும் சாம்பலை எடுத்து எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து குழைத்து வட்டக்கடி க்கு மேல்பூசநோய்குணமாகும்.
மூங்கில் கணுக்களில் வெண் மூங்கில் இருந்து பெறப்படும் மூங் கில் உப்பானது 15 வருடங்களின் பின்புதான் மூங்கிலில் இருந்து பெறப்படும்.
மூங்கில் உப்பு- 4 கிராம், திப் பிலி-2 கிராம், ஏலம்-1 கிராம், இல வங்கம்-0.5 கிராம், சீனி-8 கிராம் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து இடி த்து, அரித்து புட்டியில் அடைத்து
துமாகண்டதும் 4 கிராம் பொடியை தேனுடன் காலை, மாலை கொடுக் கவும்.
100 கிராம் மூங்கில் அரிசியிலுள்ள சத்துக்கள் ஈரலிப்பு-78 கிராம், புரதம்-131 கிராம், கொழுப்பு-12 கிராம், நார்ப் பொருள்-0.9 கிராம், காபோவை தரேற்று-75.9 கிராம், கல்சியம்S7.O L5.éßgfrüb,6)um5ioLugsso–162 மி.கி. இரும்பு-6.4 மி.கிராம், தய மின்-0.17 மி.கிராம், ரைபோபிளே 66ör-O.12 LS1.8grtib.
மூங்கில் அரிசிக் கஞ்சி தயாரிக்கும் முறை மூங்கில்அரிசி-OOகிராம், முளை விட்ட கம்பு-50 கிராம், முளைவிட்ட பச்சைப்பயறு-50 கிராம், பேரீச்சம் பழம் (விதை நீக்கியது - 50 கிராம், உலர் திராட்சை-50 கிராம், பனங் கற்கண்டு-150 கிராம்.
6ीgh6i55ाfी. (Θ-1O)
பக்டர்(திருமதி விவியன்சத்தியசீலன் MD(Siddha)India சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை யாழ்பல்கலைக்கழகம்
தேவையானளவு நீரில் மேற் கூறப்பட்ட மூங்கிலரிசி, கம்பு, பச் சைப்பயறு ஆகியவற்றை சேர்த்து அவியவிட்டு அவிந்த பின்பு தேங் காய்ப்பால், பேரீச்சம்பழம், உலர் ந்த திராட்சை, பனங்கற்கண்டை சேர்த்து கரைத்து இறக்கி ஆற விட்டு பருகிவர காய்ச்சலின் பின்பு ஏற்படும் உடல் அசதி, பசியின்மை போன்றன. நீங்கும்.
இடைவிடா இருமல், ஆஸ்தும
வினால் ஏற்படும் மூச்சுத்திணறல் முதலிய நிலைமைகட்கு தாளிச பந்திரி-100 கிராம், மூங்கில் உப்பு50 கிராம், திப்பிலி-50 கிராம் எல் லாவற்றையும் பொடித்து, அரித்து 1-28JITiibg-LDe96TSILJ606OT66) seoid சேர்த்து வெந்நீரில் காலை, மதி யம், மாலை எடுக்க மேற்படி நோயின்தன்மைநன்குதணியும்.

Page 12
06.07.2016
இறை அருளையும் பாவ விமோசனத்தையும் அடைய தூண்டிக்கொண்டிருந்தரமழான் எனும் விசேட மகத்துவமான மாதத்தை வழியனுப்பி வைத்து கவலையில் இருக்கும் இறை விசுவாசிகளுக்கு ஆறுதலாக வும் மகிழ்ச்சியாகவும் இறை வன் வழங்கிய மாண்புமிக்க தினமே புனித நோன்புப் பெரு நாள் தினமாகும்.
புனித ரமழான் பூராகவும் பகல் முழுவதும் நோன்பு GBTiboj, &J66) 6b6OTL b 6.j600T க்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த நாம் ஷவ்வால் மாத தலைப்பிறை தென் பட்டவு டன் ஈதுல்பித்ர் எனும் ஈகைத் திருநாளை குதுTகலமாக கொண்டாடுகிறோம்
நடைமுறை உலகில் சூரிய ஆண்டை பின்பற்றுவதுபோல நாம் சமய விடயங்களில் சந் திர ஆண்டையே பின்பற்று கிறோம். எனவே பிறை பார் த்து நோன்பு நோற்று, பிறை பார்த்து நோன்பை நிறைவு GħajFUJIG36) JITL b.
ஈதுல் பித்ர் பெருநாளில் அதிகமானளவு நன்மை களைச்செய்ய நாம் முன்வர வேண்டும். நாம் மட்டும் பெரு நாளைக் கொண்டாட அயல் வீட்டார் பெருநாளைக் கொண் டாட வசதியற்றவனாக இருப் பானேயானால் நாம் கொண் டாடும் பெருநாளில் என்ன தார்ப்பரியம் உண்டு எண் பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
முஸ்லிம்களின் பெருநாள் தினம் தனித்துவமானதாகவும் முனர் மாதிரியானதாகவும் அமையவேண்டுமென்று இஸ் லாம் எதிர்பார்க்கின்றது. முஸ்
லிம்கள் இந்த நாட்டில் தனி யாக வாழ்பவர்கள் அல்லர். நாம் சமூகங்
GLJфБLDLJП60760LD
களுடன் இரண்டறக் கலந்தே வாழ்கிறோம். எனவே அவர்க ளின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்கள் ஆவே சப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலைகளை நாம் உருவாக் கக் கூடாது. ஒருவருக்கு இருக் கும் உரிமைகளும் மத, கலா சார கொள்கைச் சுதந்திரங்க ளும் இன்னுமொருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது ஜனநாயக தத்துவங்க ளில் ஒன்றாகும்.
இஸ்லாம் இம்மை, மறுமை பயன்களை அடைந்து கொள் ளக் கூடிய வகையில் பெருநா ளைக் கொண்டாட வழிகாட்டி யுள்ளது. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தில் பள்ளிவா சலுக்குச் செல்லும் போது ஒரு வழியால் சென்று மற்றுமொரு வழியால் திரும்பி வருவார்கள். இதன் மூலம் பலரை சந்திக்க வும் ஏழைகளுக்கு உதவி புரி யவும் கூடிய வாய்ப்பைப் பெற் றார்கள்.
பெருநாள் தினத்தில் சகோ தர மதத்தவர்களுடன் புரிந்து ணர்வு கருதிய ஒன்றுகூடல்
களை நடத்தலா மூலம் இருசாரார் நிலவும் தப்பபிப்பு நீங்கி பிரதேச மற் அமைதிக்கு வழிே
பெருநாள் தினத் முஸ்லிம்களும் சர் உண்டு மகிழ வே ரும் பசியுடன் இரு என்ற சமுதாய ே லாவதாகவும், பித் ங்கும் ஒவ்வொரு ழான் மாதத்தில் வி ளுக்குப்பரிகாரமாக பித்ர் இருப்பதன பாளிகள் பரிசுத்த மாறுவதனால் த நன்மை பெறுவது ே நோக்கமாகவும் தி பெருநாள் தின
கள் எல்லோரும் யில் குளித்து, புத் அணிந்து, நறும ©ൈഖഉ ഞഖ് மகிழ்கின்றோடம் இதேபோன்று அணி த்தில் நாம் பின்ப வேண்டிய நபி வட செயற்பாடுகளும் உ ஊரில் அல்லது மத வாழும் முஸ்லிம்க னியாக அல்லது { LifluJITLD6) 3856) சேர்ந்து ஒரு திறந்த அல்லது மைதான முடியாத போது வாசலில் பெருநா கையை நடத்த வே ஈதுல் பித்ர் தொழு தவுடன் இமாம் (55LJT 2 60J60)UJ & கேட்கவேண்டும் தெ போன்றே குத்பாவு தத் என்பதை மற இவ்வாறு ஒரு இ கட்டுப்பட்டு நடப்ப; முஸ்லிம் சமுதாய வலுப்பெறுவதோடு ஒவ்வொரு முளல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியில் பிராயங்கள் றும் தேசிய யற்படும்.
தன்று சகல 535T6...QLDITES SOÖTIGBL Ď, 6T6) க்கக்கூடாது நாக்கு முத
JTI6O6): 6)|Աք 56)JdbLÖ JLD பிட்ட பிழைக வும் ஸ்காதுல் ால் நோன் JT6OT356TT35 60u56 இரண்டாவது கழ்கின்றது. த்தில் நாங்
Ө5laып60о60 தாடைகள் 5OOTLĎ Laf, 6061T 2 600GB ୧୭{65606ରunt? rறைய தின ற்றி நடக்க ழியில் வந்த உண்டு. ஒரு ஹல்லாவில் 5ள் தனித்த
5Աք556IIIT5 நம் ஒன்று 5 ബിuിൺ த்தில் இது ஒரு பள்ளி Iள் தொழு 600 GBL b. ழகை முடிந் நிகழ்த்தும் ങ്ങാഞ്ഞഖന്ദ്രb
ഡ്രഞ5ഞL ம் ஒரு இபா க்கலாகாது. LDITUpsis (585 நன் மூலம் &60)LDL தனிப்பட்ட óleypLÓ Lj60
வகையான நன் 60DLD85603D, 6TULqLö அல்லாஹற்வின் ජීව{{[560) 6IT u_{LD -
பெறுகின்றனர். நோன்பு பெரு நாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் காலைச்சாப்பாடு சாப் பிடாமல் பெருநாள் தொழுகை க்கு புறப்படமாட்டார்கள். எனவே நாம் காலைச்சாப்பாட்டை சாப் பிட்ட பிறகுதான் பெருநாள் தொழு கைக்கு புறப்பட வேண்டும். பெருநாள் தொழுகை முடிந்த தும் தான் சந்திக்கும் சகோதர்க ளுக்கு தகப்பலல்லாஹமின்னி வடமின்க” உங்களுடையதும் என்னுடையதும் நற்செயல் 56061TULD 6), Tubig)5560)6TULib அல்லாஹற் அங்கீகரிப்பானாக!
என்று கூறி வாழ்த்து தெரி விப்பது சுன்னத்தாகும்.
இலங்கையில் சிறுபாண்மை யாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் எமது பெருநாளின் சிறப்பு
க்களை மாற்று மத இனங்க ளுடன் பகிர்ந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. அவ் வாறு நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ளும் போது தான் இந்த நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்ப UpLQUIL Ď. GALJ55T6ĪT 51T6NDIHJ5 ளில் கட்டியெழுப்பும் முன் மாதிரியான நிகழ்ச்சிகளை அந்தந்த ஊர்களின் கழகங் 567, 6b5TUGOTIlijaei, & 60)LD புக்கள் ஏற்பாடு செய்வது வர வேற்கத்தக்க விடயமாக அமை யும் என்பது சமூக ஆர்வலர்
களின் எதிர்பார்ப்பாகும். இவ் எதிர்பார்ப்பை நிவர் த்தி செய்யும் பெருநாளாக 6916ODLIDLU 96ð6DITS) MÖ 60D6).
வேண்டுகிறோம்.
அல்ஹாஜ் எம்.எப்.எம்.இக்பால் ஜேபி) யாழ்ப்பாணம்

Page 13
தீவிரவாதிகளாக மாறிய
பணக்கார இளைஞர்கள்
(LT355T) பங்களாதேஷ் தலைநகர் LIT6 (5 M6)fl6ð 9) 6í 6II LfIDL லமான உணவகத்தில் தாக் குதல் நடத்திய தீவிரவாதிகள் 3606076).jpLD 6LDL U600 க்கார குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் அதில் ஒருவர் ஆளுங்கட்சி தலை வரின் மகன் என்ற திடுக் கிடும் தகவலும் வெளியாகி யுள்ளது.
டாக்காவில்உள்ள ஹோல ஆர்டிசன் பேக்கரி என்ற 9 600T6)J5LĎ LĎl356)|LĎ LÍlJL| லமானது. சுற்றுலாவுக்கு 6)Jg5LĎ 616)|6íBITLG6 UU600f களுக்கு இந்த உணவகம் பிடித்தமான இடமாக இரு ந்து வருகிறது.
இந்நிலையில் அண்மை யில் இந்த உணவகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஏழு பேர் அங்கிருந்த 19 வயது இந்திய இளம் பெண் தாரிஷி
ஜெயின் 9 இத்தாலியர்கள்
விசாரணையில் திடுக்கிடும் தகவல் च 20 ܀
7 ஜப்பானியர்கள், வங்க தேச வம்சாவளி அமெரிக் கர், 2 வங்கதேசத்தவர் என மொத்தம் 20 பேரை கொ ன்று குவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல் 6DUULL60Tj. 62O56j LDI (BLb உயிருடன் பிடிபட்டார். இவர் கள் அனைவருமே 20 வய துள்ள இளைஞர்கள்.
இந்நிலையில் உயிருடன் Lfligu LL 56 fig6ungsluftLLË நடத்தப்பட்ட விசாரணை யில் தீவிரவாத இளைஞர்கள் அனைவரும் வங்கதேசத் திண் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் LDLIGSLID60Ť MÓ [560Ť G5 ULg255 வர்கள் என்ற அதிர்ச்சித் தக வலும் அம்பலமாகியுள்ளது. மேலும் பாதுகாப்புப் படை யினரால் கொல்லப்பட்டவர்
களில் 5 பேர் மட்டுமே தீவிர வாதிகள் என்பதும் ஒருவர் பார்வையாளராக நின்றிருந் தவர் என்பதும் தெரியவந் துள்ளது.
இது குறித்து வங்கதேச உள்துறை அமைச்சர் அசா துஸாமாண் கான் கூறும் போது, "பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்து நன்கு படித்த இளைஞர்களான அவ ர்கள், தீவிரவாதிகளாக எப் படி மாறினார்கள் என்பது தெரிய வில்லை. தீவிரவா திகளாக மாறுவது தற்போது பஷ னாகிவிட்டது" என்றார். கடந்த ஆண்டு டிசெம் பரில் வீட்டில் இருந்து காணா மற்போன வங்கதேசத்தின்
வரின் மகனான ரோஹன் இம்தியாஸ்லிம் தீவிரவாதிக ளுள் ஒருவர் என தெரியவந் திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (இ-10)
புவி வெப்பமயமானதால் நீர்மட்டம் மேலும் உயர்வு
(லண்டன்)
இந்திய பெருங்கடல் மற் றும் பசுபிக் கடலில் நீர் வெப்ப LDULDTaś 6L6ö ŚjLDLLL5 மேலும் அதிகரித்துள்ளது. இதனால் தென் பசுபிக் கடல் பகுதியில் இருந்த 5 சிறிய தீவுகள் கடலில் மூழ்கிவிட்ட தாக தகவல் தெரிவிக்கின்றன.
காற்றில் அதிகளவில் காபன்-டை-ஒக்சைடு வாயு கலப்பதாஸ்மாக ஏற்பட்டு புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் பருவநிலை மாற் றம் எற்பட்டுவருகிறது.
பசுபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள்
இதன் காரணமாக இந் திய பெருங்கடல் மற்றும் பசுபிக் கடலில் நீர் வெப்ப மயமாகிறது. அதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தென் பசுபிக் கடல் பகுதியில் இருந்த5 சிறிய தீவு
மேலும் 6 தீவுகள் படிப்ப டியாக மூழ்கி அழிந்து வரு கின்றன. இத்தகவல் அவுஸ் திரேலியாவின் சி.எஸ். ஐ. ஆர்.ஓ நிறுவனம் மற்றும் சீன கடல் பல்கலைக்கழகத் தினர் நடத்திய ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
கடல் நீர் வெப்பமயமாவ தால் பசுபிக் கடற்பரப்பை விட இந்திய பெருங்கடலின் பரப்பளவு அதிகரித்து வரு வதாகவும், ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் இந்திய பெரு ங்கடலின் மேற்கு பகுதியில் வழக்கத்தை விட மழை அளவு அதிகரித்து இருப்ப தாகவும், கிழக்கு ஆசியா வில் மழை அளவு குறைந்து இருப்பதாகவும் கூறப்பட்டுள் ଗୋ35]. (Θ-1O)
 
 
 
 
 
 
 
 
 

சீனா
தென்சீனாவில் அடைமழை காரணமாக யங்ட்ஸி ஆறு
180 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.மேற்படி வெள் 7 மாகாணங்களைச் சேர்ந்த 33 மில்லியன் பேர் பாத தெரிவிக்கப்படுகிறது.
சவுதியில் மூன்று இடா
ற்கொலைத் தாக்கு
கூதி அரேபியாவில் மூன்று நகரங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத் தாக்குதலில் 4 பொலிஸார் பலியாகியுள்ளனர்.
இஸ்தான்புல் விமான Éì60D60[[]LD, L[[55ff LÎJLJ60 ஹோட்டல் மற்றும் பக் நாத்தில் வணிக வீதியில் நடத்தப்பட்ட பயங்கரத் தாக் குதலுக்கு ஐ.எஸ். பயங்க வாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தொடர்ச்சி
யாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் ஜெட் டாவில் அமெரிக்க தூதரகம், ஷியா இஸ்லாமியர்கள் மற் றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல ஜெட்டாவில் அமெரிக்கத் தூதரகம் எதிரே வைத்திய சாலைக்கு நேற்று முன்தி ഞIIb 9gിങ്ങാൺ 2.15 ഥങ്ങി அளவில் காரில் வந்த மர்ம
நான்கு பொலி

Page 14
லம்புரி 06.07.2016
STOLIQUbë sig II
மி ஆறு பெருக்கெடுத்ததால் துடன் 45 பேருக்கும் வெள்ள அனர்த்தத்தால் பர் பாதிக்கப்பட்டுள்ளதாக
மேலும் அங்கு புகை யிரதப் பாதைகளும் வீதி களும் வெள்ளத்தில் மூழ்கி L6ft 6T60T. Bujano TL LDITEST னத்தில் இடம்பெற்ற மண் FLf6JT6ð LDLIGBLĎ 23 G&LJÜ உயிரிழந்துள்ளனர்.
வுபேயி மாகாணத்திலு ள்ள வுஹான் நகரில் சுவ
ரொன்று இடிந்து விழுந்த 8 பேர் பலியாகியுள்ளன இந்நிலையில் அந்தப் ந்தியத்தில் இன்று புதி கிழமை வரை அடைம6 65IILDLD SILIIIuJLD J5606 தாக அந்நாட்டு காலநி6 (965 T60T loodeoLLJLD 6 ரித்துள்ளது. (இ-
பங்களில் தல்கள்
பாலிஸார் பலி
நபர், காரில் இருந்து இறங்கி தூதரகத்தை நோக்கி வேக மாக நடந்தார். அவரை தூதர 555.656ft bl60)upU6) TLD6) 20 மீற்றர் தொலைவில் பாதுகாவலர்கள் 2 பேர் தடு த்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது திடீரென அந்த மர்ம நபர், தனது உடலில் கட்டிக்கொண்டு வந்த குண் டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் சம்பவ இடத் திலேயே உடல சிதறி உயிரி ழந்தார். அவரிடம் விசா ரணை நடத்திய தூதரக பாது காவலர்கள் இருவரும் படு காயம் அடைந்தனர். அவரகள் இருவரும் உடனடியாக மீட் கப்பட்டு வைத்தியசாலைக்கு 6a5nt6oor GB 6NaF6õ6DÜLJÜL6OTÜ. மதீனா தாக்குதல் சவுதி அரேபியாவில் புகழ பெற்ற மதீனா மசூதி அருகே நேற்று முன்தினம் இரவு
பயங்கரவாதிகள் தற்கொ6 வெடிகுண்டுத் தாக்குதல் த்தியுள்ளனர்.
மசூதிக்கு வெளியே நிறுத்தும் இடத்திற்கு ம நபர் வேகமாக வந்துள்ள 9IJ(3UTS 9IElö UIT5 51 பணியில் இருந்த ப யினருக்கு அவர் மீது தேகம் எழவே, வேகப சென்று மர்மநபரைத்த0 முயற்சிசெய்தனர். அப்டே ULLIEEEU6 ling5 56Orgs) L கட்டியிருந்த வெடிகுண் வெடிக்கச் செய்தான். இதி பொலிஸார் உயிரிழந்த6 4 GILJIT656mOrTI BEETLLLJL b 69 556ft 6T60T). BITULib 9 ந்தவர்கள் அங்குள்ள ை தியசாலையில் அனுமத பட்டுள்ளனர். மதீனா மசூதி ©Eങ്കങ്ങാൺ ബഖ ண்டுத் தாக்குதல் ந தப்பட்டது பெரும்பதற்றத்
 
 
 

பேரணியால் சர்ச்சையில் சிக்கிய
sbJIT நர்ை
հI6):
D60
Ο)
360TLT65066D F556OOTes கானோர் பங்கேற்ற ஓரின Gajdi.soa5uT6T, GUUGOOfsou தொடங்கி வைத்து பிரதமர் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கனடாவில் ஓரின சேர்க் கையாளர்களுக்கு அங்கி காரம் வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி தலைநகர் டொரண்டோவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பறிக fig LDT 600TLLDIT6OT GLU60Of நடத்தினார்கள் அதில் பங்கேற்க நாடுமுழுவதும்இருந்து இலட சக்கணக்கானோர்திரண்டனர். பேரணிதொடங்கும்நிலை யில் தயாராக இருந்தது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கனடா பிரதமர் ജൂൺ gങ്ങ് (bl'GLT 9ന് രൂ வந்தார். பின்னர் கனடா நாட்டின் தேசிய கொடியை அசைத்து பேரணியை தொட ங்கவைத்தார். ஓரினச் சேர்க் 606LUT6TD-66lbl6or S6).jpub பேரணியில் பங்கேற்றார்.
அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்களுடன் கைகுலுக்கினார். ஆர்வ முடன செல்பிஎடுத்துக்கொன டார். பிரதமரின் இந்த நடவ டிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் ஜஸ்டினின் நட வடிக்கைகளுக்கு விண்ணைப்
பிளக்கும் வகையில் கை தட்டல்கள் கிடைத்தன. அது வரை ஓரினச்சேர்ககையாளர் பேரணியில் கனடா பிரதமர் யாரும் இதுவரை கலந்து கொண்டதில்லை.
ஆனால், இளைஞரான ஜஸ்டின் சர்வசாதாரணமாக கல நதுகொண்டு சரித்திரசாதனை படைத்தார். பேரணியில் LIEI3506):6 அமெரிக்காவின் புளோரிடா வில் உள்ள ஒர்லண்டோ ஹோட்டல் துப்பாக்கிச் சூட டில் பலியான 49 ஓரினச் (33 6TB6i அஞ்சலிசெலுத்தினர்.(இ-10)
170 கோடி மைல்களைக் கடந்து
ஜூனோ விண்கலம் நேற்று வியாழனுக்குள் நுழைந்தது
(வோஷிங்டன்)
வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 10 கோடி அமெரிக்க டொலர்கள் செல வில் திட்டமிட்டு ஐந்தாண்டு களுக்கு முன்னர் ஏவப்பட்ட goC36OTT 6600856OLÔ 17O கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து நேற்று வெற்றிகரமாக வியாழனு க்குள் நுழைந்தது.
கடந்த ஐந்தாண்டுகளாக விண்வெளியை சுற்றிப் பய ணித்த ஜூனோ நேற்று வெற் றிகரமாக வியாழனின் சுற்று
亚L
5ார் ÜLD 吋, ாப்பு
0|- சந்
DIT G5
BE
Tg5
0DL
b4.
响,
DL வத் கப்
டத்
D5
ஏற்படுத்தியுள்ளது.
காதிப் தாக்குதல் இதற்கிடையே சிறுபா 6060DLD 6 glun Lifle) flaoTD அதிகமாக வசிக்கும் சவு தியின் கிழக்கு நகரான காதப் நகரிலும் மசூதியின் அருகே தற்கொலைவெடிகுண்டுத்தாக குதல் நடத்தப்பட்டுள்ளது. @g5sĎaốl6ODLGuLu 6ýsluumT LÚlf வினர் மசூதியின் அருகே இரண்டு வெடிகுண்டுகள் வெடித்திருக்க வாய்ப்பு இருப் பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயங்கரவாத தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் வெடிகுண்டு தாக்குதல் நடத் தியவரும், மேலும் 2 பேரும் பலியாகினர் என்றும் அவ j66ft 66OLUT6TLD BIT600TL ULGB6ft 6T6OTf என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. (Θ-1O)
வட்டப் பாதைக்குள் நுழை ந்தது. அமெரிக்க நேரப்படி, 4ஆம் திகதி இரவு 1.53 மணியளவில் (இலங்கை நேரப்படி நேற்று காலை біцрпј 9 шрбооflш6п6nfl6ö) வியாழனுக்குள் ஜூனோ பிரவேசித்த வெற்றியை நாசா அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் 65T600TLITL LD5 ppb.56OTD.
10 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் வியா முனை ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டு ஐந்தாண்டுகளு க்கு முன்னர்ஏவப்பட்டஐவினோ 6n5k6OOTa56OLb 17O (3ai5ITug2 60DLD6b கள் (270 கோடி கிலோ மீற்றர்) கடந்து நேற்று வியா ழனுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (இ-10)
அமைச்சரவை விரிவாக்கம் 19பேர் நேற்று பதவியேற்பு
பிரதமர் மோடி தலை மையிலான மத்திய அமைச் சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக நிய மிக்கப்பட்ட 19 அமை ச்சர களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்திய பிரதமர் நரே
ந்திர மோடி தலைமையி லான மத்திய அமைச்சரவை கடந்த 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றது.
தற்போது அமைச்சரவை யில் 64 பேர் அமைச்சர்க ளாகவுள்ளனர். இவர்களில் 27 பேர் அமைச்சரவை அந்த ஸ்துள்ள அமைச்சர்கள், 12 பேர் தனி பொறுப்புடன்கூடிய 660LDööğ856İT 25 G3LÜ 6UT ஜாங்க அமைச்சர்களாகவுள் 6া60াৰ্য্য,
பதவி ஏற்ற அதே ஆண்டு இறுதியில் மத்திய அமை ச்சரவையில் பிரதமர் மோடி சிறு மாற்றம் செய்தார். அதன்
பிறகு மத்திய அமைச்சரவை யில் எந்த மாற்றமும் செய்ய
UL656)6O)6O.
இந்த நிலையில் மத்திய அமைச்சர்களில் சிலரது 6&FuusD UITGS LÍNUg5LDÜ GELDITLg க்கும், பா.ஜ.க. தேசிய தலை வர் அமித்ஷாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் மத்திய அமைச்சரவையை மாற்றி 96.OLD55 (Upg8), 68 Lig560T). இதற்காக அவர்கள் இரு வரும்கடந்த வாரம் 2 தடவை தீவிர ஆலோசனை நடத்தி 6Oাৰ্য্যgচ6াঁ,
தீவிர ஆலோசனைக்கு பிறகு புதிய மத்திய அமைச் U606). Ulgué060 Liu BLD) மோடி தயாரித்தார். மத்திய அமைச்சரவையில் 84 பேர் வரை அமைச்சர்களாக பதவ வகிக்க இடம் உள்ளது. எனவே இந்த தடவை அமைச்சர் களின் எண்ணிக்கை அதிக ரிக்கப்பட்டுள்ளது. (இ-10)

Page 15
பண்டைய காலத்தில் கிரேக்க நாடு உலகத்திலேயே நாகரிக வளர்ச்சியும், கலை மேம்பாடும், வீரச் சிறப்பு பெற்று உலகம் சிறக்கத் திகழ்ந்தது. பிலிப் என்ற மன்னன் கிரேக்க நாட்டை ஆண்டு வந்தான்.
வீரதீர மேம்பாட்டிலும், உயர்ந்த கொடைத்திறனிலும், கலை கலாசார அறிவிலும் மேம்பட்டுத் திகழ்ந்தான் பிலிப் மன்னன். அவனுடைய அரச வையில் வீரதீர விளையாட்டுகளுக்கு பஞ்சமிருந்ததில்லை. கலை கலாசார நிகழ்ச்சிகளுக்கும் குறைவு இருந்த ഴിഞ്ഞങ്ങാണു.
ஒரு தடவை மன்னனின் அவை
க்கு அயல்நாட்டிலிருந்து குதிரை வீரன் ஒருவன் வந்திருந்தான். தம்மிடம் குதிரை ஒன்று இருப்பதாகவும், அதன் திறனைப்பரிசோதித்து நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறும் அரசனை வேண்டிக் கொண்டான்.
"திறனைப் பரிசீலிக்கும் அளவுக்கு அந்த குதிரை அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா?" என்று வியப்புடன் மன் 60T60T 66OT660III60T.
"பெருவலிமையும் அறிவாற்றலும் மிக்க அந்தக் குதிரை சற்று முரட்டு த்தனமானது. அதை அடக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் இந்த அவையில் இருக்கின்றனரா என்று
ண்
0 iO44- புனித ரோமப் பேரரசின் மூன்றாம் டி. பண்டாரநாயக்காவைக் ெ ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தான். குற்றத்திற்காக சோமாராம 0 1189 - முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் பெளத்தத் துறவி தூக்கிலிடப் மன்னனாக முடி சூடினான். 0 1964 - மலாவி ஐக்கிய இர 483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் இருந்து விடுதலையை அறி மன்னனாக முடி சூடினான். 1966 – Deome குடியரசாகியது.
● 484- போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ 0 1967 - நைஜீரியப் படையினர் கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டான். னுள் நுழைந்து போரை ஆ
● 1535- சேர் தோமஸ் மோர் நாட்டுத் துரோகத் 0 1975 - கொமொரோஸ் பிரான்
துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி விடுதலையை அறிவித்தது. யினால் தூக்கிலிடப்பட்டார். Kl 1988 - aul silsilab sisoditas 0 1560 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் 560)6Dub 660 Slab 8LLb6 இடையில் எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்ப வெடிப்பில் 167 தொழிலாளர் ட்டது. LILL6OTj. 1785 - டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய 0 2005 - லண்டன் நகரம் 2012 அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டுகள் 9 1854 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது.
யின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடை ● 2oo6-44 ஆண்டுகளுக்கு முை பெற்றது. சீனப் போரின் போது மூடப்பு 9 1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் யும் திபெத்தையும் இணை தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் பாலம் மீண்டும் திறக்கப்பட் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் பிறப்புகள மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் 9 1832 - முதலாம் மாக்சிமிலிய சோதனை செய்தார். கோவின் மன்னர், 1892 - தாதாபாய் நெளரோஜி பிரித்தானிய 1870-பரிதிமாற்கலைஞர் தமிழறி நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் 0 1937 - GODLDä, CB856Ö SETÚLIT, a பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசுத்தலைவர். 0 1893 - அயோவாவின் பொமெரோய் நகரில் 9 1946 - ஜோர்ஜ் டபிள்யூ
நிகழ்ந்த சூறாவளியினால் 71 பேர் கொல்லப் அமெரிக்காவின் 43வது ஜ6 ULL60TT. 9 1946 - சில்வெஸ்ரர் ஸ்ரலோன் 0 1908 - ரொபேர்ட் பியரி ஆர்க்டிக்குக்கான தனது திரைப்பட நடிகர்.
பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தில் 9 1980 - பாவ் கசோல், எசுப்பானிய அவர் வட முனையை அடைந்தார். ஆட்டக்காரர். 1935 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் இறப்புகள்
முரசு ஆரம்பிக்கப்பட்டது. 9 1893-மாப்பசான் பிரெஞ்சு எழுத்த 1939 - ஜெர்மனியில் இருந்த கடைசி யூத O 1991 - என். ஆர். சின்னராக
தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தவில் மேதை. 9 1944 - கனெக்டிகட்டில் கலைக்கூத்து அரங்கில் ● 2oo2 - திருபாய் அம்பான
இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் தொழிலதிபர. 68576)6DCUL60TT. 2005 - கிளோட் சைமன் நோ
● 1947 - சோவியத் ஒன்றியம் ஏகே-47 பிரெஞ்சு எழுத்தாளர்.
துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது. சிறப்பு நாள 0 1956 - சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ 9 மலாவி - விடுதலை நாள்.
மொழியானது. 0 peor6 - குடியரசு நாள். 1962 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ ஆர். கொமொரோஸ் - விடுதலை நா
 
 

06.07.206
தெரிந்து 635T600TLT6) தான், அந்தக் குதி ரையை வாங்குவது பயனுடையதாக இரு க்கும் என்பதற்காகச் 9FT60া G860T60া!” 6া60া ான் குதிரை வீரன். 6T606) செய்த "୭୯୬ குதிரையை தேரர் என்ற அடக்குவது அவவளவு LLT. flg LDLDIT60T Ghafuelor 2 ாச்சியத்திடம் அதையும்தான் UTijg, வித்தது. விடுவோம். குதிரை шшп8%шрутпөй) ujas 6a5nT6OOT GB நம்பித்தனர். வாரும்" என்று மன் சிடம் இருந்து னன் உத்தரவிட்டான். - அரசவைக்கு எதி JOTU 95 பற்ற ரேயிருந்த விசாலமான கள் கொல்லப் திறந்தவெளியில் குதி ரயைக் கொண்டு வந்து நிறுத்தினான் குதிரை வீரன். கறுப்பு னர் இந்தோ-நிறத்துடன், as LD5. ட்ட சிக்கிமை மான தோற்றத்துடன், Pது ?" நிமிர்ந்து நின்றது திரை குதிரையின் ண், மெக்சிக் தோற்றம் அனைவரை (இ. 1864) அச்சுறுத்துவதாக
இருந்தது.
(6, 2014) ஷ், ஐக்கிய அவையில் அமர்ந்தி ாதிபதி ருந்த வீரர்களை அமெரிக்கத் நோக்கி, "இந்தக் குதி ரயை அடக்கக்கூடிய வீரர் நம்மிடம் இல்
ம் ஆண்டின் ளை நடத்தத்
கூடைப்பந்து
(5. یہی( ஒரு வீரன் ஆவே 1. இந்தியத் சத்துடன் எழுந்தான். (பி. 1932) அலட்சியமாகக் குதி 'துரையிடம் நெருங்கி
னான். LbLD C1964) அதன் LSL சென்று
(1966) அந்தக் குதிரையைத் 血。(975)_1
தொட்டான். அவ்வளவுதான். குதிரை பயங்கரமான கனைப்புடன் தன் முன் னங்கால் இரண்டையும் தூக்கி வீரனை ஒரே அழுத்து அழுத்தி வீழ்த்திவிட்டது. மிகுந்த பலசாலி என்றும், துணி ச்சல் மிக்கவன் என்றும் போற்றப்படும் மற்றொரு வீரன் எழுந்தான். அவன் சற்று எச்சரிக்கையுடன் குதிரையை நெருங்கினான். அவன் நினைத்த மாதிரி அவ்வளவு எளிதாக குதி ரையைச் சமாளித்துவிட முடிய வில்லை. அது தாறுமாறாக இரண்டு கால்களையும் தூக்கிவைத்து தன் மீது அமர்ந்திருந்த வீரனை நாலைந்து தரம் உலுக்கிக் கீழே தள்ளிவிட்டது. அவன் படுகாயம் அடைந்து கீழே உருண்டான்.
அவனைத் தொடர்ந்துநான்கு ஐந்து வீரர்கள் குதிரையை நெருங்கினர். ஆனால், அந்த முரட்டுக் குதிரையை அடக்கச் சக்தியற்று அது செய்த அமர்க் களத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கீழே விழுந்து படுகாயப்பட்டுத் திரும் பினர்.
அரசனுக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. "இந்த அரசவையில் குதி ரையை அடக்கக்கூடிய வீரன் ஒருவன் கூட இல்லை என்பது வெட்கப்படக்கூடிய ஒன்றாகும். கேவலமாகும்!" என்று சினம் கொப்பளிக்க மொழிந்தான்.
அந்தச் சமயம் அரசனின் மகன்
தன் தந்தையின் அருகே அமர்ந்தி ருந்தான். அவனுக்கு இருபது வய துக்குள் தான் இருக்கும். மன்னன் மகன் தன் இருப்பிடத்தை விட்டு எழுந்து தந்தையை வணங்கி, "தந்தையே! எனக்கு உத்தரவு கொடு த்தால் இந்தக் குதிரையை அடக்க முயற்சி செய்து பார்க்கிறேன்" என்றான். மன்னவன் தன் மகனை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தான்.
(தொடரும்)
ر

Page 16
06, 07,2016
(கொழும்பு)
இலங்கை-இந்திய அமைச்சர்கள் இணக்கம்
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்து ழைப்பு உடன்பாட்டை (எட்கா) செய்து கொள்வது தொடர்பாக விரைவாக பேச்சுக்களை நடத்தி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவை எட்டுவதற்கு
இலங்கையும் இந்தி
டில்லி சென்றுள்ள இலங் கையின் அனைத்துலக வர்த் தக மற்றும் மூலோபாய அபி விருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கும் இந்தி யாவின் வர்த்தக, தொழிற் றுறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுக்களின் போதே இந்த 86001856LUITGB 35|T600TLJLGB 6াঁ6াg5',
இந்தப் பேச்சுக்களில் இரண்டுநாடுகளின் அமைச் சர்களும் முன்மொழியப் LLGB6ń6II 6TLC5M 2 L60TUIT ட்டின் முன்னேற்றங்கள் தொடர்பாக மீளாய்வு செய்த
துடன் வேகமாக பேச்சுக் களை நடத்தி உடன்பாடு குறித்து விரைவாக முடிவை எடுக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக இந்திய வர்த் தக அமைச்சு தெரிவித்து
unrely b 6600Triablujeiro T60T.
ଗୌଗୋg5).
இந்த ஆண்டு இறுதி குள் எட்கா உடன்பாட்டில் கையெழுத்திடுவதென்று இந்தப் பேச்சுக்களில் முடில் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சுகாதாரச் சேவையை மு வழங்குவதற்கு 3000 வைத்தியர்
(கொழும்பு) நாட்டில்சகதர சேவையை முழுமையாக வழங்குவத ற்கு இன்னும் மூவாயிரம் வைத்தியர்கள் தேவைப் படுகின்றார்கள். ஆயினும் ஒரு வருடத்தில் ஆயிரம் வைத்தியர்கள்தான் பல்க லைக்கழகங்களிலிருந்து வெளியேறுகின்றனர்.
அவர்களுள் 250 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின் றார்கள். இப்பிரச்சினை இன் னும் ஐந்து வருடங்களின் பின்னர்தான் தீர்க்கப்படும் என சுகாதார பிரதியமைச்சர் பைஸள் காஸிம் தெரிவித்தார். மத்தியமுகாம் வைத்திய சாலைக்கு அண்மையில் திடீர் விஜயமொன்றினை
மேற்கொண்ட சுகாதார பிரதி அமைச்சர் அங்கு நடைபெ ற்றகலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டி லுள்ள வைத்தியசாலைகளை வேறுபடுத்திப் பார்க்காது எல்லா வைத்தியசாலைக ளையும் அபிவிருத்தி செய்வ தற்கு நடவடிக்கை எடுக்கு மாறு சுகாதார அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கேற் றவாறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
ஆதலால், மத்திய முகாம் வைத்தியசாலையும் அபிவி ருத்தி செய்யப்படும்.
அபிவிருத்திகளை மேற் கொள்ளும் போது திட்டமிட்டு நீண்ட காலத்திற்கு நீடித்து
நிலைக்கக் கூடியவகையில் செய்யப்படவேண்டும். இந்: வைத்தியசாலையில் காண ப்படும் கட்டடக் குறைகளை நிவர்த்திசெய்வதற்காக கட் டத்திணைக்களத்தின் தொழில் நுட்ப உதவியைப் பெற்று இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வோம் மேலும், முதற்கட்டமாக இ ண்டு மாடிக் கட்டடம் ஒன
ஒன்றினையும், மின்பிற பாக்கி ஒன்றினையும் வழங் குவதற்குரிய நடவடிக்கை களை விரைவில் மேற்கொள்ள 66ft (36 TTL b.
இந்த வைத்தியசாலை யில் நிலவும் ஆளணிப் பற் றாக்குறையை கிழக்கு மாகான சபையின் சுகாதார அமைச்
லசந்த கொலை சந்தேக ந மாதிரிப்படங்கள் மீண்டும்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை யுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் LJLIÉB606II SEO'BHOG GLIGÓbsó தலைமையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசா ரணைகளின்போது, அதனை நேரில் கண்ட சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்ப டையில், இரண்டு சந்தேக நபர்களின் மாதிரிப் படங்கள்
வரையப்பட்டுள்ளன.
சுமார் 35 வயது மதிக்கத் தக்க முதலாவது நபர் 5 அடி 8
என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுநிறமுடைய அவரது கண் கள் கபில நிறமானவை.
இரண்டாவதுபடத்தில்இரு ப்பவர் சுமார் 45 வயது மதிக் கத்தக்கவற் சமர் 5 அடி 10 அங் குலம் உயரம் கொண்டவர். சற்று பருமனாகவும் கறுப்பு
என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்படி நபர்கள் தொடர்
பான தகவல்கள் தெரிய வர் தால், தகவல் வழங்குமா றும் இலங்கை பொலிஸ்தலை மையகம் அறிவித்துள்ளது. இந்தக் கொலைவழக்கில் சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்கள் இலங்கை பொலிஸாராஸ் வெளியிடப்படுவது இது இரண் LT6...g5. Up60. Durlölb.
ஏற்கனவே சில மாதங் களுக்கு முன்னர் இந்தப் Lu Libija:56 66J6Tiflu f'LL'ULL தையடுத்து, அதில் உள்ள ஒருவர் மகிந்த ராஜபக்ஷ
 
 
 
 
 
 

|( )
இதுதொடர்பான பேச் சுக்களை நடத்துவதற்காக இந்திய அரசின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற் கொள்ளவுள்ளது.
இருதரப்பு வர்த்தகம் மற் றும் முதலீடுகள் தொடர்பா கவும் இரண்டு நாடுகளின் அமைச்சர்களுக்கு இடை யிலான சந்திப்பின்போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்
6T6OT.
இலங்கை-இந்தியா இடை யிலான இருதரப்பு வர்த்தகம் 2O15-16 ඵ්L5 ජිබ්‍රෝ,60611260 ට Life) 6flugot 6 LT60 356TTT as குறைந்திருக்கிறது. இதற்கு முந்திய நிதியாண்டில் இருதரப்பு வர்த்தகம் 7.45 Lla)6flugor GLT6Ojib6|TTBs இருந்தது.
இந்தநிலையிலேயே இரு தரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவாக்கும் நோக்கில் எட்கா உடன்பாட்டை செய்து கொள்ளும் முயற்சிகளை இரண்டு நாடுகளின் அர சாங்கங்களும் தீவிரப்படுத் தியுள்ளன. (இ-10)
5
ggs
PUGDDUT5 கள் தேவை
சர்தான் தீர்த்து வைக்க வேண்டும். நாட்டில் சுகாதார சேவையை முழுமையாக வழங்குவதற்கு இன்னும் மூவாயிரம் வைத்தியர்கள் தேவைப்படுகின்றார்கள்.
ஆயினும் ஒரு வருடத் தில் ஆயிரம் வைத்தியர்கள் தான் பல்கலைக்கழகங்க ளிலிருந்து வெளியேறுகின் றனர். இதிலும் 250இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லு கின்றார்கள். பொதுவாக கிழக்கு மாகாணத்தில்தான் அதிகமான வைத்தியர்கள் பற்றாக்குறையாக காணப்படு கின்றார்கள். இப்பிரச்சினை இன்னும் ஐந்து வருடங்க ளின் பின்னர்தான் தீர்க் கப்படும் என்றார். (இ-10)
Lursarfair
5
வளியீடு
வின் பாதுகாப்பு அணியில்
இருந்த இலங்கை இராணு வத்தைச் சேர்ந்த கப்டன் திஸ்ஸ விமரவீரவின் படத் துடன் ஒத்துப் போவதாக செய்திகள் வெளியாகின.
இந்தச் சம்பவம் தொடர் பாக கப்டன் திஸ்ஸ கைது செய்யப்பட்டு இராணுவமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட் டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மீண் டும், அந்த மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது. (இ-10)
... 2 உங்களுக்குழுக்கியத்துவம் தரப்படுவதில்லையா? எனக்குத் தர வேண்டிய உரிய மரியாதையை எவரும் தருவதில்லை என்று ஒரு சிலருக்கு மனக்குறை.
என்னையாரும் மதிப்பதில்லை என்று வேறு சிலருக்குக் குறை.
நம்மை மற்றவர்கள் மதிக்கவில்லை என்ற கருத்து முதலில் மிகச் சரியானதுதானா? என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண் டும். கணிப்பில் தவறு இருக்கலாம். அல்லது நம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கலாம்.
இந்த உலகம் ஒருவனுக்கு உள்ள வசதியை வைத்தே அவனை மதிக்கிறது; முக்கியத்து வம் தருகிறது என்கிற வாதத்தையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிடுவோம். காரணம்,
வசதி இல்லாத எத்தனையோ பேர் மதிப் போடும் மரியாதையோடும் வாழவே செய்கிறார் கள்.அதேபோல் வசதி மிக்க எத்தனையோ பேர் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இருக்கின்ற நிலைமைகளை வைத்து எப்படி மற்றவர்கள் நமக்கு முக்கியத்துவம் தரும்படி வாழ்வது என்று சிந்திப்போம்.
செயலோடு சொல்லிலும் உண்மை இருக்கு மானால் மற்றவர்கள் நமக்கு முக்கியத்துவம் தருவார்கள். சொல்லொன்று செயல் வேறாக இருக்கும் போது நமக்கு முக்கியத்துவம் குறை யவே செய்கிறது.
நாம் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு இல்லா மல் போனால், குறிப்பிட்ட செயலில் நாம் கலந்து கொள்ளாமல் போனால் ஏதோ வல க்கை இல்லாதது போன்ற உணர்வு அங்கே மற்றவர்களுக்கு ஏற்பட வேண்டும்.
இத்தகைய உணர்வு நம்மைச்சுற்றி இருப் பவர்களுக்கு ஏற்படும் வகையில் அவரவர் தேவைகளுக்கு ஏற்பவும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் நாம் நடந்து கொண்டால் நமக்குத் தானாக முக்கியத்துவம் தரப்படும். அப்ப்டியில் லாமல் பத்தோடு பதினொன்று; உப்புக்குச் சப்பாணி என்கிற அளவில் நாம் இருந்தால் போதும் என்பது போன்ற மனநிலையை வளர்த் துக் கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தால் நமக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என ஏங்குவதில் வபாருளில்லை.
செல்வவளம் இல்லாதவர்கள் உடலுழைப் பால் மற்றவர்களுக்கு உதவியாய் இருக்க வேண்டும். உடலுழைப்பை நல்க இயலாதவர் கள் யோசனைகளில் மற்றவர்களுக்கு உதவி யாக இருக்க வேண்டும். அல்லது பிரியமாக வேனும் இருக்க வேண்டும். இப்படிப் பல வழி யாலும் உபயோகமாக இராதவர்கள் நமக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று ஏங் குவதில் வபாருளில்லை.
பிறர் குறை கூற இயலாத வகையில் நம் பலவீனங்கள் வெல்லப்பட வேண்டும்.நம்மை நினைக்கும் போது நாம் தாம் முழுக்க முழுக்க நினைவுக்கு வர வேண்டுமே தவிர நம்மிட முள்ள பலவீனங்கள் மற்றவர்களுக்குப் பெரி தாய் தெரியக் கூடாது. தங்களுடைய பலவீ னங்களை வெல்லாதவர்கள், மற்றவர்கள் நமக்கு முக்கியத்துவம் தரவில்லையே என எண்ணி ஏங்குவது பயனற்றது.
முக்கியத்துவம் தருவது என்பது பரஸ்பரம் நாம் மற்றவர்களுக்குக் கொடுப்பது அப்படியே கண்ணாடியாய் நமக்கும் பிரதிபலிக்கிறது. ஆக, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தராதவர் கள் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?
லேனா தமிழ்வாணன்

Page 17
6 மாத காலப்பகுதிக்குள் 10 ஆயிரம் சுற்றிவளைப்பு 45 மில்லியன் அபராதம்
கடந்த 6 மாத காலப்பகு தியில், நுகர்வோர் அதிகார சபை மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 10,146 சுற்றிவளைப் புக்கள் மேற்கொள்ப்பட்டுள்ளன.
அத்துடன்குறித்த சுற்றிவளை ப்புக்களினால் 45.7 மில்லியன் அபராத பணமும் அறவிடப்பட்டு ள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்து 6া6াg.
இதற்கமைய இந்த ஆண் டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 3,497 சுற்றிவளைப் புக்களும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 3504 சுற்றிவளை ப்பு நடவடிக்கைகள் முன்னெடு க்கப்பட்டுள்ளன.
அத்துடன், மே மற்றும்
ஜூன் மாதங்களில் 3,145 சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
இந்நிலையில், சுற்றிவளை ப்புகள் மூலம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 10 மில்லியன் ரூபாய் அபராத பணம் அறவிடப்பட்டுள்ள தாகவும் அமைச்சு குறிப்பிட்டு ள்ளது.
இதில் அதிகமான சுற்றி வளைப்புக்கள் குருநாகல் மாவட்ட த்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், கண்டியில் 798, புத்தளம் 583, கொழும்பு 618, கேகாலை 507 வர்த்தக நிலை யங்கள் சுற்றிவளைப்புக்கு உள் ளாக்கப்பட்டுள்ளதாக அந்த அமை ச்சு மேலும் தெரிவித்துள் 6Πξ5. (6-1O)
2
öUGULUI DLOUDOU
疹
இ ×
పళ్ల పట్ల
S
భూభ
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-o5.07.2016
BITG நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை
அமெரிக்கா 6LT6 of 144.84 148.59 Shrfest பவுண்ட் 191.05 197.96 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 160.05 166.54 சுவிட்சர்லாந்து Lិព្វាmតំ 148.03 154.13 5569TLT 6 presor 111.67 116.22 அவுஸ்திரேலியா 6LT6 of 107.78 | 112,71 சிங்கப்பூர் 6LT6 of O8. O1 111.04 இந்தியா ECBUFT 2.1572 ------- έουτπ шц6ошпөйт 21,7786 ri
மத்தியகிழக்குநாடு BITG நாணயம் பெறுமதி
பகரெயின் டினார் 385.2679 குவைத் டினார் 48O.756O QLDIT66 furtso 377.2574 SL“ LITT furtso 398874. சவுதி அரேபியா furteo 38.72s. டிராம் SS.5432
8O
5OO
2OO
5O
OO
15O
பூசணி 13O 12Ο OO 16O 16O. 7O புபோல் 1OO 8O 5O 8O 6O 6O வாழைக்காய் 8O BO 8O 12O 8O OO Assor Geristub 15O 16O 12O 12O 16O. 2O
6 liful 66urile nu un 2OO 8O 7Ο 8O 1OO 90
பாகற்காய் 22O 18O 15O 22O 16O. OO வெண்டிக்காய் 14O 8O 7Ο 12O 1OO 1ΟΟ கருணைக்கிழங்கு 12O 12O 1OO 14O 16O. 15O பயற்றங்காய் 1OO 8O 4-O 1ΟΟ 8O 12O லீக்ஸ் 16O. 14-O 13O 16O 2OO OO
பீற்றுட் 12O 12O 90 12O 150 OO கறிமிளகாய் 4OO 32O BOO 2OO 4OO 2OO முருங்கைக்காய் 3OO 5OO 2OO 4OO 32O 4OO Gunsbé 2OO 18O 靶50 24O 24O 2OO கத்தரிதம்புள்ள 6O - 5O 1OO 8O கீரை-1பிடி 2O 3O OO 3O 2O 靶5 தேசிக்காய் 18O 16O 12O 16O. 15O 2OO தேங்காய்இன்று 4O 3O 15-25 4O 2O-3O 40 £JাভGusiান্ডাীি 15O - - 16O. வெங்காயப்பூ BOO - - 24O 32O 25O முள்ளங்கி BO 8O 6O 8O 8O 1ΟΟ 6LT616ming 25 4O 15 3O 4O 25
வல்லாரை O 2O 1O 2Ο RigiLison 6O 6O 4-O 6O 6O 5O
தமிழ் அ இந்த படுெ ழ்த்தியது விடுத தான் என்பதை உறுதி ப் படு தலைமை பொ சந்திரா பெ கூறினார்.
கதிர்காமம் தொடர்பான 6 ஏற்பட்டுள்ள பற்றி நிருபர்களு அளித்த அவர் தாவது,
தமிழ்க்குடு சொந்தமா கதிர்காமர் ச லப்பட்ட தனி அருகில் இரு பின்புறத்திலிரு க்குப்பயன்படுத் ஆயுதங்கள் ை டன. அந்த வீடு குடும்பத்துக்கு னது.
கொலையா வீட்டின் 2 ஆ உள்ள குளியல நாட்கள் பது கான அடையா6 வந்தது. குளியல் னல் வழியாக சுட்டிருக்கிறார்க் படுகொலை யாக தொடர்பு கைது செய்ய பின்னர் விட் எடுத்த 2 பேர் 6 பட்டனர். அவ லைப்புலி இய இருக்க வேண் சந்தேகித்தனர். குரிய இருவர் 6 பட்டதும் அன காமரை அந்த காலி செய்யும் கப்பட்டது. ஆ விட்டுக்காரர்கள் தும் நம்பிக்கை அந்த கதிர்காம ഞ്ഞrഞ u ബ
ଗୋଜିହ୍ବାଉରା)
இவ்வாறு ே காரி சந்திரா ெ கூறினார்.
ஜனாதிபதி சந்திரிகா கட்சி ராஜபக்ஷ வெ
கதிர்காமர்
றுப்பினர் வைத்திய கலாநிதி கிசிவமோ வாழமுடிய
 
 
 
 
 
 
 
 
 
 
 

06.07.2016
GDöbljGIJGDI
ாலையை நிக லைப்புலிகள் இந்த ஆயுதம் த து வ த க பிஸ் அதிகாரி
GOT IT GET GL IT
படுகொலை விசாரணையில் முன்னேற்றம் நக்குப் பேட்டி மேலும் கூறிய
ம்பத்துக்குச் ன வீடு ட்டுக் கொல் பங்களாவின் ந்த வீட்டின் ந்து கொலை தப்பட்ட நவீன கப்பற்றப்பட் ஒரு தமிழ்க் சொந்தமா
விகள் அந்த வது மாடியில் றையில் பல ங்கியிருந்ததற் ாங்கள் தெரிய பறையின் ஜன் குறிபார்த்து so
யில் நேரடி டைய யாரும் ப்படவில்லை. டைப் படம் கைது செய்யப் பர்கள் விடுத பக்கத்தினராக ண்டும் என்று சந்தேகத்துக் கைது செய்யப் மைச்சர் கதிர் வீட்டைவிட்டு படி தெரிவிக் னால் பக்கத்து மீது பெரி வைத்திருந்த ர் அந்த யோச ாருட்படுத்த
பாலிஸ் அதி
பர்னாண்டோ
தேர்தலில் வேட்பாளர்
றி பெற்றார்.
மைச்சர்லக்ஸ்மன் கதிர்காம
குறைந்த வாக்கு வித்தி யாசத்தில் ரணில் விக்கிரம சிங்க தோல்வி அடைந்தார்.
ஜனாதிபதி சந்திரிகாவின் பதவிக்காலம் 2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முடிவதையொட்டி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப் பதற்காக 17-11-2005 அன்று காலை 7மணிக்கு தேர்தல் தொடங்கியது. ஜனாதிபதியாக இருக்கும் சந்திரிகா 2முறை ஜனாதிபதியாக இருந்து விட்ட தால் அவர் மீண்டும் ஜனாதி பதி தேர்தலில் போட்டியிட (UpւգաI751,
எனவே ஆளும் கட்சி சார் பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்ப ட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட் டார். மொத்தம் 13 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிட்டனர். ஆனாலும் ஆளும் கட்சி வேட்பாளருக்கும் எதிர்க் கட்சி வேட்பாளருக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவியது.
வாக்குப் பதிவு மொத்தம் 10 ஆயிரத்து 486 வாக்குச் சாவடிகள் அமை க்கப்பட்டு இருந்தன. விடு தலைப்புலிகள் அதிகமாக உள்ள பகுதியில் மக்கள் வாக்குப்போட வசதியாக 233 தொகுப்பு வாக்குச் சாவடிக ளும் அமைக்கப்பட்டு இருந் தன.
1 கோடியே 33 இலட்சம் வாக்காளர்கள் வாக்குப் போட்டார்கள் விறுவிறுப்பாக மாலை 4 மணிவரை வாக்குப் பதிவு இடம் பெற்றது. தேர்தல் பணியில் இலட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். உள் வெளி நாட்டு தேர்தல் கண் காணிப்பாளர் 22 ஆயிரம் பேர் பங்காற்றினர்.
பலத்த பாதுகாப்பு 85 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு த்தப்பட்டனர். இது தவிர ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய பொலிஸார் ஒவ்வொரு வாக் குச்சாவடியையும் சுற்றிச்
ர்கொலை22
சுற்றித் தீவிரமாக கண் காணித்து வந்தார்கள். 8 ஆயிரம் இராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் பொலி ஸ்ாருடன் இணைந்து செயற் பட்டார்கள்.
பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குப் போட்டார்கள்.
ஜனாதிபதி சந்திரிகா, பிரத மர் ராஜபக்ஷ , முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் பாதுகாப் புடன் வந்து வாக்குப் போட் டார்கள். பிரதமர் ராஜபக்ஷ, கம்பன் தொட மாவட்டத்தில் உள்ள பிலியத்தே வாக்குச் சாவடியில் வாக்குப்போட் LITi.
புறக்கணிப்பு ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கும் படி விடு தலைப்புலிகளின் பல பிரி வுகள் தமிழர்களுக்கு வேண் டுகோள் விடுத்திருந்தன. ஆனாலும் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் வாக்குப் போடுவதை அவர் களே முடிவு செய்து கொள் ளும்படி விடுதலைப்புலிகள் ஏற்கனவே அறிவித்து விட் டனர்.
தேர்தல் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்ட பகுதியிலும் வாக்குப் போட விரும்பு கிறவர்கள் எல்லையைக் கடந்து சென்று வாக்குப் போடலாம் என்றும் விடு தலைப்புலிகள் அறிவித்திரு ந்தனர்.
அம்புக்குறியிட ஸ்டு மாடியில் இருந்து öTör ausmanaouumaa useumdir.
JSY TTTTTt TT sTT TTTJTuYYT S MMM 0S MMMM MMM STTTTYSCS ru S S ry 00CSSMSS
தொடரும்)

Page 18
06.07.2016 ଚୋଦନ
பெளத்தத்திற்குமு: அரசியல் சரத்துக்
பதறுகிறார் பவித்ரா
(கொழும்பு)
பெளத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும்
அரசியல் அமைப்பு சரத்துக்களை இரத்து செய்ய Dóir:Eil 10 LIíl னர் பவித்ரா வன்னியாராக்சி தெரிவித்துள்ளார்.
பலங்கடமஹரவலதென்ன பிரதேசத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்
(கொழும்பு)
பொதுமக்களின் பன த்தை பாதுகாக்கவே தேசிய கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவரப்பட்டது என வும் அதனை மாற்றுவதற்கு அமைச்சரவைக்கோ, நிறை வேற்று அதிகாரத்திற்கோ முடியாது என முன்னாள் 56OOTä55TÜ66ITÜ66Ö.LDITUT
6TTU.
அவர் மேலும் தெரிவிக் கையில், வெள்ளையர்கள்
பெளத்த மதத்திற்கு முன்
f ரிக்கும் சரத்துக்கள் 9JáL6b 960DLDůlíbib BT6OOTů LILL60T.
எனினும் இன்று அந்த சரத்துக்களை நீக்குவத
பணத்தை பாதுகாக்க
முன்னாள் கணக்காய்வாள
துன்னே தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் 66 du Lb. 19775, b &600TG முதல் உணரப்பட்டது. நாட்டி லுள்ள அனைவரது ஒத்து ழைப்புடனும் இந்த தேசிய கணக்காய்வு சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.
கனக காய வாளர் திணைக்களத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங் கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள் 6TT.
ஃபேஸ்புக் பார்த்ததி( التابعة
■ Search for people places and Bergs
வள்ளுவர் வாசுகின்னு கூப்பிட்ட உடன் கிணத்து வாளிய அப்படியே விட்டுட்டு கூப்பிட்டிங்களான்னு வாசுகி பறந்து வந்தாங்களாம். இதே சிற்றுவேஷன்ல நாம கூப்பிட்டு இருந்தா நம்ம மேடம்ஸ் அங்கேயே நின்னுருப்பாங்க வாளி தான் பறந்து
வந்திருக்கும்
999
லக்சி
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை
9alping Guild facebook
இருந்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

thւլո:
| 14.515, 17
னுைரிமையளிக்கும்
೧೧॥ நீக்க Uphá
ற்கு வழியமைக்கப்படுகின்
மாகாண ஆளுநரை விட
அதிக அதிகாரங்களை வழங்
கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் 248 இலட்சம்
பேர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றார்கள். குடியு ரிமை வழங்கும் அதிகாரம் முதலமைச்சர்களிடம் வழங் கப்படவுள்ளது.
இந்தநிலைமைகள் நாட் டின் ஐக்கியத்திற்குப் பாட்டுக்கும் பெரும் அச்சுறுத்த
டில் வற்இரத்து செய்யப்படும் என நிதிஅமைண்சர்ரவிகருணா நாயக்க கூறியிருந்தார்.
முன்னாள் நாட்டுத் தலை வருக்கு சேறு பூசி, பொய்யு ரைத்து அரசாங்கம் ஆட்சி செய்கின்றது என பவித்ரா வன்னியாராச்சிகுற்றம் சுமத் தியுள்ளார். (Θ-1O)
C) ர் தெரிவிப்பு
தயாரிக்கப்பட்டுள்ள குறி த்த சட்டமூலமானது 2005 මy,Lib ඵ්,6Edi(5 ජීවl6OLDööÜ6E6)] i5g 685T600 GB 60656OLILL போது ஒரு சிலர் இதனை எதிர்த்ததாகவும் அவர் தெரி வித்துள்ளார்.
எனவே இன்று வரை
அதை அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன. சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்ள பாரா ளுமன்றத்திற்கு மாத்திரமே அதிகாரமுள்ளதாக முன் னாள் கணக்காய்வாளர் கூறி யுள்ளார்.
இந்த சட்டமூலம் தயாரிக் 5 LILL BIT6OLD 65TL685 lb இன்றுவரை ஒரு சிலர் இத ற்கு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையில், அந்த சட்டமூலத்தை திருத்தம் செய்வதற்கு எத்தனிப்பவர் களுக்கு இதனூடாக எதை Lb 960)LLU(UPQLLIg66õDJLb தெரிவித்துள்ளார். (இ-10)
|rre
ROBOOK.COM Waamun தளத்தில் பதிவுசெய்யுங்கள்
ஓய்ந்து இருக்கையில் சாய்ந்து
கொள்ள தாயும்
இன்பமாய் இருக்கையில் அன்பு
கொள்ள தாரம் கோபமாய்
பேச குழந்தை
ஏங்கி இருக்கையில் தாங்கி
கொள்ள நட்பும்
இதையெல்லாம் விட்டு விட்டு வந்தேன் வெளிநாடு. நல்ல உணவு இல்லை சொல்ல உறவு இல்லை எனையென்றி யார் அறிவார் இங்கு நான் படும்பாடு!
த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்
இருக்கையில் கொஞ்சி
ကြွခးnဓစ
ல்லை!!
ல்லை!!
ல்லை!!
ல்லை!!

Page 19
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா - இல் லையா என்று கருத்தறிய பிரித்தானிய மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பு உலகளாவிய ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தி ամՎ5&&lյD5l.
இந்தக் கருத்து வாக்கெடுப்பின் முடிவு உலகத்துக்கே ஏமாற்ற த்தை அளித்திருப்பதுடன் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பிரித்தானிய மக்க ளின் முடிவு பொருளாதார ரீதியாக இலங்கையையும் பெரியளவிலான பாதிப்பு க்குள் தள்ளியிருக்கிறது.
6) Tagg);555 elao). Du அவரது அரசாங்கமே, இந்தக் கருத்து வாக்கெ டுப்பை நடத்தியிருந்தது.
இந்தக் கருத்து வாக்கெடுப்பில் பிரித்தானி யாவைப் பூர்வீகமாகக் GET600TL LD556f 60T 6).JITs குகள் மாத்திரம் முக்கியத் துவம் மிக்கதாக இருக்க வில்லை. அங்கு குடியேறி யுள்ள ஏனைய நாட்டவ ர்களின் வாக்குகளும் முக்கியமானதாக இருந்தன.
ஒட்டுமொத்த வாக்காள ர்களில் பெரும்பாலானோ ரின் கருத்தை அறிவதற்கே இந்தக் கருத்துவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இலங்கை யர்களும் இலட்சக்கண
இ
அதேவேளை, இந்தக் கருத்து வாக்கெடு ப்பு இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும், சர்ச்சைகளைக் கிளப் பியிருக்கிறது. பொருளா தார ரீதியாக எத்தகைய தாக்கத்தை இலங்கை எதிர்கொள்ளப்போகிறது.
& 55605u பாதிப்பில் இருந்து விடு படுவது எவ்வாறு என்பதில் கவனம் செலுத்துவதை விட இந்தக் கருத்து வாக் கெடுப்பு தொடர்பாக 66Drisoa5 &garia Lib எடுத்த நிலைப்பாடு குறி த்து விமர்சிப்பதற்கே கூடு தல் முக்கியத்துவம் அளி க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றி யத்தில் இருந்து பிரித்தா னியா விலக வேண்டும் என்பது அந்த நாட்டின் தேசியவாத சக்திகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் அதற்கு முரணான நிலை ப்பாட்டைக் கொண்டிருந் தார்.
ஐரோப்பிய ஒன்றி யத்தில் இருந்து பிரித் தானியா விலகுவதால் பெரியளவில் பாதிப்பை சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனாலும், அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொடுத்திருந்த
க்கில் பிரித்தானியாவில் வாழ்வதால், தமது அரசாங்கத்தின் நிலைப்பா ட்டுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறு இலங்கை அர சாங்கத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் டேவிட் கெமரூன்.
பிரதமர் ரணில் விக் கிரமசிங்கவிடம் விடுக்கப்ப ட்ட இந்தக் கோரிக்கையை ஏற்று அமைச்சர்கள் பல ரும் லண்டனுக்குச் சென்று அங்குள்ள இலங்கையர்கள மத்தியில், பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
பிரதமர் p60ರfeು ଭୌଞ୍ଜି கிரமசிங்கவும் கூட ஐரோ ப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறக் கூடாது என்று இங்கிருந்தே கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனாலும், கடந்த 23ஆம் திகதி நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பு, பிரித் தானிய அரசாங்கத்துக்கும், இலங்கை அரசாங்கத்து க்கும் மட்டுமன்றி, முழு உலகத்துக்குமே ஏமாற்ற த்தை அளித்திருக்கிறது.
பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், இலங்கைக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றனர்.
காரணம், இது பொருளாதார ரீதியாக இலங்கைக்குப் பாரிய
பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியது என்று கணிக்கப் பட்டுள்ளது. இத்தகைய நிலையில், பிரித்தானியா வில், கருத்து வாக்கெடுப்பு தொடர்பான பிரசாரங்களில, இலங்கை அமைச்சர்கள் FFGBULL60)LD L 1551.6L flu விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த விமர்சனங்களை மகிந்த ஆதரவு அணி யினர் முன்வைப்பதால் அதில் நியாயமில்லை - விதண்டாவாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. இன் னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் இன் னொரு நாட்டின் தேர்தல் முறைமைக்குள் செல்வாக் குச் செலுத்திய விடயமாக இது பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே உள் நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத்தலையீடுகள் இருக்கக்கூடாது என்பது முன்னைய அரசாங்கத்தின நிலைப்பாடாக இருந்தது. ஆனால் பிரித்தானியாவின் வாக்கெடுப்பு விடயத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட்டதை
இப்போதைய இலங்கை அரசாங்கம் வேறுவிதமாக நியாயப்படுத்துகிறது.
ஐரோப்பிய ஒன்றியத் தில் இருந்து பிரித்தானியா பிரிந்து சென்றால் அது இலங்கைக்குப் பொருளா தார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அத்தகைய பிரசாரங்களில் ஈடுபட்டதாக பிரதமர்
6
 
 
 
 
 
 
 
 

புரி
56 is
06.07.206
க்கு கலக்கம்
ணிைல் விக்கிரமசிங்கவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், தெரிவித்துள்ள OTÜ.
இலங்கையின்
வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் 10 சதவீதம், ஸ்ரேலிங் பவுண்டில் உள்ளதாகவும் பிரித்தா ரியா பிரிந்து சென்றால் அது இலங்கைக்கு பாதக DTE SIGOLDLLb GTSörgyld பிரதமர் ரணில் விக்கிரம ங்க காலியில் வைத்துக் கூறியிருந்தார்.
அதுபோலவே ஜி.எஸ். பி பிளஸ் போன்ற வரிச்சலு கைகளை மீளப்பெறக் கூடிய நிலை ஒன்று ஏற்பட்டுள்ள சூழலில் ஐரோப்பிய ஒன்றி பத்துக்கான ஏற்றுமதிகளில் 10 சதவீதம், பிரித்தானியா புக்கே செல்வதால் அந்தச் லுகையின் கணிசமான குதியை இழக்க வேண்டி வரும் என்று பிரதி வெளி விவகார அமைச்சர் ஹர்ஷ
சில்வா குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் விவகாரத்தினால் கடந்த ஆறு ஆண்டுகளாக
போது அந்தச் சலுகையின் பெரும்பகுதியை அனுபவி க்க முடியாத நிலை இலங் கைக்கு ஏற்படப் போகிறது. இதனைக் கருத்தில் கொண்டே பிரித்தானியா வுடன் அவசரமாக வர்த்தக உடன்பாடு செய்து கொள்ள ப்படும் என்று கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளி யானதுமே அரசாங்கம் அறிவித்தது.
ஆனாலும் அத்த 606u 2_L60TUII(Bæ606ITér செய்து கொள்வதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் முன்ைடியடிக்கின்ற சூழல் இருப்பதால் ஒவ் வொரு நாட்டுடனும் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை ஏற்ப டுத்தி உடன்பாடு ஒன்றுக் குள் நுழைவதற்கு பிரித்தா
இலங்கையில் நடக்கும் தேர்தல் பிரசாரங்களில் TCBLCB6)505 Lilfg தானியாவுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டி வந்து விடுமே என்ற கலக்கம் தான் அவர்களிடம் அதிகமாக உள்ளது.
இந்த செயலின் மூலம் இலங்கைத் தேர்தல்களில் பிரித் தானியர்கள் பிரசாரம் செய்வதற்கு இலவச அனுமதிச்சீட்டு வழங் கப்பட்டுள்ளதாக சாடியி ருந்தார் டியூகுணசேகர. ஒரு நாட்டின் தேர்தல் விவகாரங்களில் இன்னொரு நாட்டின் தலையீடுகள் ஏற்படுவதை பெரும்பாலான நாடுகள் விரும்புவதில்லை.
ரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலு கையை இலங்கை இழந்தி நக்கிறது. இதனை மீளப் பறுவதற்காக கடந்தவாரம் ான் விண்ணப்பித்திரு கிறது.
இத்தகையதொரு பட்டத்தில் பிரித்தானியா ரோப்பிய ஒன்றியத்தில் ருேந்து வெளியேறும்
னியாவுக்கு கணிசமான காலம் தேவைப்படும்.
இது இலங்கைக்கு பொருளாதார ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
இத்தகைய விளைவு களைத் தடுப்பதற்காகத் தான் பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர்களை அனுப்பி பிரசாரம் மேற் கொண்டதான அரசாங்க த்தின் வாதத்தில் நியாய ங்கள் இருந்தாலும் இன் னொரு நாட்டின் தேர்தல் செயற்பாடுகளில் தலையீடு Gau WILD 2 flooDLD 86Dri கைக்குக் கிடையாது என் பது எதிரணியின் வாதமாக இருக்கிறது.
இங்குள்ள மக்களின் வரிப்பணத்தில் இன் னொரு நாட்டின் தேர்தலில் பிரசாரம் செய்ய அமைச் சர்களை அனுப்பும் தார்மிக உரிமை அரசாங்கத்துக்கு கிடையாது என்று தெரி வித்துள்ள முன்னாள் அமைச்சர் டியூகுணசேகர, இதனை இலங்கையின் ബണിഖിഖങ്കTU5 68Tണ്ഞങ്ക யின் மோசமான முன்னு தாரணம் என்று குறிப் பிட்டிருந்தார்.
மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியைப் பொறுத்த வரையில், இதுவல்ல பிரச்சினை. இவ்வாறு பிரசாரம் செய்ததன் மூலம்,
D 6Odire)Duisb இதற்கான எதிர்ப்பு பிரித்தானிய அரசியல் கட்சிகளிடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கையிலும் அத்தகைய ஒரு தலையீடு வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் இங்கு ள்ள கட்சிகள் அரசாங்க த்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
கருத்து வாக்கெடு ப்பில இலங்கை நடுநிலை வகித்திருக்க வேண்டும் என்ற எதிரணியினரின் கருத்தில் நியாயம் இருந் தாலும் இலங்கைத் தேர்த ல்களில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்த முனை யும் என்று எதிர்பார்ப்பதற்
ിബ606);
ஏனென்றால் இல ங்கையில் வாக்குரிமை பெற்ற பிரித்தானியர்கள் மிகச் சிலர் தான் உள்ள னர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் மறைமுகமான தலையீடுகளால் தான் தாம் தோல்வி கண்டதாக உணரும் மகிந்த ராஜபக்ஷ தரப்பு, இதனை ஒரு பேரா பத்தாக பார்க்கின்றது.
சூடுகண்ைட பூனை என்பதால் தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
நன்றி-இணையம்

Page 20
06.07.206
I Näitä .
5Jubin||1958
ராஜபக்ஷர்கள்மீது குற்ற
(கொழும்
கடந்த வருடம் இறுதி வரையில் ராஜபக்ஷர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் அரசாங்க திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலி கங்கள் ஆகிய 164 நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மொத்த பெறுமதி 738O கோடி என தெரிய வந்துள்ளது.இதில் 806 கோடி பெறுமதியான வாகனங்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் பயன்பாட்டிற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களின் முழு பெறுமதியான 164நிறு வனங்களின் முழு பெறுமதி யில் இருந்து 10.2 வீதம் ராஜபக்ஷர்களின் ਸੁਓ பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதியின் வாகனம், நிதி மற்றும் திட்டமிடல் அமை
புகையிரத விபத்து
குறித்து ஆராய மூவர் அடங்கிய
குழுநியமனம்
(கொழும்பு) மீரிகம வில்வத்த புகை யிரத நிலையத்திற்கு அரு
இடம்பெற்ற புகையிரத விப த்து தொடர்பாக ஆராய்வத ற்கென மூவரடங்கிய விசேட விசாரனைக் குழுவொ ன்று நியமிக்கப்பட்டுள்ள தாக ரயில்வே திணைக் களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து இடம்பெ ற்ற இடத்தை குறித்த குழு பார்வையிட்டுள்ளதாக ரயி ல்வே போக்குவரத்து அத்தி யட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான புகை யிரதம் சாரதி மற்றும் உத வியாளரின் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித் துள்ளார்.
ரம்புக்கனையிலிருந்து மருதானை நோக்கி பய ணிைத்த புகையிரதத்தின் பின்னால் வந்தமற்றுமொரு புகையிரதம் மோதியதி லேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாகவும், இதில் பயணிகள் இருவர் காய மடைந்துள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது. (இ-10)
ச்சரின் வாகனம், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சரின் வாக னம், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச் சரின் வாகனம், பொருளா தார அபிவிருத்தி அமைச்ச ரின் வாகனம், சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சரின் வாக னம் ஆகிய ஆறு நிறுவனங்
களின் முழுமையான வாக னங்களே ராஜபக்ஷர்களின் கீழ் பயன்படுத்தப்பட்டு வந்து 66T6OT.
இவ்வளவுபெறுமதிகளை கொண்ட முழுமையான வாக னங்கள் ராஜபக்ஷர்கள் ம றும் அவர்களின் தனிப்பட்ட பணியாளர்களுக்கான வா8
பிறப்பு: 1983 இந்து பிறப்பு: 19 நட்சத்திரம்:விசாகம் நட்சத்திரப் கி.பா:33 செவ் 12 இல் gÉ.LIT: 15 உயரம்: 5'11" 2D LULJJL D: 5 தகைமை/தொழில்:BBM/உதவி தகைமை/ (Lp35T60)LDuT6TJ 6555uT6
தொஇ B/6037 பிறப்பு: 1987 இந்து பிறப்பு: 19 நட்சத்திரம்:சுவாதி நட்சத்திரப் y Š.LIT: 34G 2D LULJULID: n. தகைமை/தொழில்:AL/தனியார்
தொழில்தொ.இ B/6038. mL: 1979 Ģi
பிறப்பு: 19 ā.Lm:17 நட்சத்திரம் உயரம்: 5'6" கிபா 3 தகைமைதொழில்:ALசொந்த தொழில் 2) LuLI U LID: 5 தொஇ B640 தகைமை பிறப்பு: 1986 இந்து SS நட்சத்திரம் மகம் பிறப்பு: 19 ö.Lm:27 நட்சத்திர ഉ_ujp: '5'5' É.L町:57 தகைமைதொழில்RIகனடாNOTPR உயரம் 5 எதிர்பார்ப்பு:வெளிநாடுமட்டும் தகைமை
தொஇ B/6042
score
alo2,72010
இல, 2, பிறவு
LIDIITTIGROOT
Eai a coib em OOO தொடர்பு- 02:1720 E-mail:: - kaliyanamalaijafi
TT M ML M S S T T MMM L L L S SLSLLLS LSL LL e SS S S S SS S S SS MTT TTLLLLSS SSLSLMSSS SSTS0SLSLS SLS
 
 
 
 
 
 

|ச்சாட்டு
னமாகும். அந்த அமைச்சு களின் கீழ் அரச நிறுவனங் களின் வாகனங்கள் கான
UL66b60)6O.
உதாரணமாக நிதி மற் றும் திட்டமிடல் அமைச்சரின் பயன்பாட்டிற்கு 10 கோடி பெறு ഥgിunങ്ങ് ഖങ്കങ്ങഥ bTഞ് ப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வருமா னத்திற்கு பெரிய பங்கை பெற்றுக்கொடுக்கும் உள்நா ட்டு இறைவரித் திணைக்க ளத்திற்கு 2014ஆம் ஆண்டு இறுதி வரையில் 9 கோடி பெறுமதியான வாகனங்கள் மாத்திரமே காணப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2007ஆம் ஆண்டில் இரு pg|2O14ട്രb ജൂഞ്ഞ് ഖങ്ങ] அந்தத் திணைக்களத்திற்கு தொடர்ந்து இந்த பெறுமதி யான வாகனங்கள் மாத் - திரமே காணப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. (இ-10)
87 இந்து ; கார்த்திகை
"2"
g5 T56). BBA, ACCA/
町
தொஇ G/6077 83 இந்து : ரேவதி சவ் 8 இல் 2" gTL6th NDA/35600 EETGT தொஇ G/6085 91 இந்து | உத்தரம் 2குரிசெவ் 3 இல 3" g5 T56):BFA
தொ.இ G/6090 19 இந்து
உத்தரட்டாதி
2" தொழில்:BA/அரசதொழில்
தொஇ G/6093
19
தாய்ப்பால் இறுகியதால் பெண் சிசு ஒன்று மரணம்
பிறந்து பதின்மூன்று நாட்களேயான பெண் சிசு, தாய்ப்பால் இறுகியதால் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பொகவந்தலாவை மோறா தோட்டத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில், சிசு அழுதுகொண்டிருந்ததால் சிசுவின் தாய் அதற்கு பாலூட்டி துங்க வைத்துள்ளார். காலை ஆறு மணிவரை எவ்வித அசைவுகளும் இல்லாதிருந்ததால் பெற்றோர் உடனடியாக சிசுவை பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிசுவை பரிசோதித்த வைத் தியர்கள். தாய்ப்பால் தொண்டையில் இறுகியதால் சிசு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.(இ-10)
பல லட்சம் நிதி மோசடியில்
காப்புறுதி பிரதிநிதி கைது
போலி காசோலையை வழங்கி 3 லட்சம் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்ட காப்புறுதி நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதிநிதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும், சிலாபம் - அளுத்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிலாபம் மோசடி விசாரனைப் பிரிவு பொலிஸார் தெரி வித்தனர். (Θ-1O) தொழிற்சாலை கூரை
C சரிந்ததில் 6 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுக நகரில் தொழிற்சாலை ஒன்றில் இருந்து கூரை சரிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலை தொட்டியினுள் அமோனியா GustLII கசிந்ததன் காரணமாகவே வெடிப்பு ஏற்பட்டு கூரை சரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே வேளை சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் அப்பாசிஷஹிட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (இ-10)
5,0212215434
விதி
GED
a0gmail.com Georgangsa
The st
O. O.
வர்த்தகக் கண்காட்சி
இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் 9,10 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் வர்த்தகக் கண்காட்சியை நடத்தவுள்ளது.வர்த்தகக் கண்காட்சியில் நிறுவன உற்பத்திகளை காட்சிப்படுத்த விரும்பும் ஆயுர்வேத உற்பத்தியாளர்கள் தங்களது விபரங்களை சமர்ப்பிக்குமாறு வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை O1 474 4 1788, 01 474-1984 எனும் தொலைபேசி இலக்கத்தி னுTடாக தேசிய வர்த்தக சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். (ෂි-7)
முதியோர் இல்லம் சுற்றிவளைப்பு வெயங்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக முதியோர் இல்லமொன்று நேற்று முன்தினம் சுற்றிவளைக்கப்ப ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டுமாடிகளைக் கொண்ட குறித்த இல்லத்தின் கீழ் தளத்தில் முதியோர் இல்லம் காணப்பட்டதாகவும், அங்கு 12 முதியவர்கள் இருந்ததாகவும். இவர்களுள் ஆண்கள் ஐவரும்,பெண்கள் 7 பேரும் அடங்குவதாக குறிப் பிடப்பட்டுள்ளது.வைத்தியராக தன்னை இனங்காட்டிக் கொண்டபெண் ஒருவராலேயே இந்த முதியோர் இல்லம்பராம ரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், பணம் பறிக்கும் நோக் கிலேயே நடத்தப்பட்டு வந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
தேசிய வயது முதிர்ந்தோர் செயலகம் மற்றும் அத்தனகல சுகாதார அதிகாரிகள் அலுவலகர்களும் இணைந்தே குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (Θ-1O)
போதைப்பொருள் ಡಿಗ್ಹ சந்தேகம் வாகனத்தின் மீது ப்பாக்கிச் சூடு
பன்னிப்பிட்டிய - அம்பகளில் சந்தி பகுதியில், போதைப் பொருள் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் மீது நேற்று பிற்பகல் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த வாகனம் தப்பிச் செல்ல முற்பட்ட மையாலேயே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொ ள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (Θ-1O)

Page 21
g, 20
உலக வங்கி ஒப்பு
இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்குடன் அனைத்துலக அபி விருத்தி அமைப்பால் (Interna tional Development Asso ciation- (IDA) இலங்கைக்கு வழங்கப்படவுள்ள125 மில்லியன டொலர் கடனுதவிக்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தைச் செயற்படு த்துவதன்மூலம் இலங்கைதனது நாட்டின் விவசாயத்துறையை மேலும் வினைத்திறனுடனும் கவர்ச்சிகரமானதாகவும், நுகர் வோரின் தேவைகளை மேலும் பூர்த்தி செய்யக் கூடியவகையிலும் சூழலில் நிலைத்து நிற்கத்தக்க வகையிலும் காலநிலை மாற்ற த்தை எதிர்கொள்ளத்தக்க வகை யிலும் முன்னேற்ற முடியும்.
இத்திட்டமானது ஆரம்ப கைத தொழில் அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியவற்றின் ஊடாக வடக்கு கிழக்கு மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பங்களிப்புடன் அமுல்படுத்தப்படும். இலங்கையின் விவசாயத்
துறையானது மூலோபாய முக் கியத்துவம் பெற்றுள்ளது. இல ங்கை சுதந்திரமடைந்த பின்னர் தீட்டப்பட்ட பல்வேறு விவசாய மூலோபாயங்கள் மூலம் நெல் உற்பத்தி தன்னிறைவை அடை ந்துள்ளது. இதேவேளையில், கட ந்த பத்து ஆண்டுகளில் 30 சத வீதமானவர்களே தொடர்ந்தும் விவசாயத்தில் ஈடுபடுகின்ற அதே வேளையில் மொத்தத் தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங் களிப்பானது தொடர்ந்தும் பத்து சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இந்த நிலையானது இலங் கையின் விவசாயத்துறை அபிவிரு த்தி எதிர்காலத்தில் எத்திசை நோக் கிச் செல்லப் போகின்றது என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள் ளது. ஆகவே இலங்கைதனது எதிர் கால விவசாய மூலோபாயக் கோட் பாட்டை மாற்றியமைக்கும் போது கிராம மக்களின் வருமான த்தை அதிகரிப்பதற்கும் மேல் நடுத்தர வர்க்கத்தின் தேவைகளைப் பூர் த்தி செய்யக்கூடிய முறைமையைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.
இலங்கை
5feUp85, 856OTTOFTT U L தார வரலாறா6 துறையிலும் இத டைப் பாரம்பரிய மாக வேரூன்றிய இலங்கையின் தியை உயர் வலு ஏற்றுமதி செய்யக் உற்பத்தி செய்ய 6ODLDLLLD 2 -56). டும் என இலங்ை தீவுகளுக்கான 2 வதிவிடப் பிரதிநி: குளோற்றஸ் சுட்
பிறிதொரு மைக்கு மாறும் வளர்ச்சி, ஏழ்பை ந்தபோசாக்கு வெளி முக்கிய மாற்றங்க egg).5Up60. DLLITE குழுவின் இரட்ை நேரடியாக அடை 5T60T D_605 6)]IFJ பிரதிநிதி தெரிவி
66DE1605 6TTÜLILL666T
நீண்டகாலம் தயாரிப்பில் இருந்த படம் ஏ. பீம்சிங் டைரக்ட் செய்திருந்தும் வெற்றி பெறவில்லை.
விடிவெள்ளி பிரபுராம் பிக்சர்ஸ் தயாரதித்த படம். கதை-வசனம் டைரக்ஷன் ஆகியவற்றை பூரீதர் கவனி த்தார். அவர் டைரக்ஷனில் சிவாஜி நடித்த முதல் படம். சிவாஜியின் ஜோடி சரோஜா தேவி. இது நூறுநாள் LLID
LI ITSFLID ao i
1961 இல் வெளியான படங்களில் பாசமலர் சிவா ஜியின் வெற்றி மகுடத்தின் ஒரு வைரக்கல்.
ராஜாமணி பிக்சர்ஸ்
பேனரில் எம்.ஆர். சந்தா ணமும் கே.மோகனும் தயா ரித்படம். வசனத்தை ஆரூர் தாஸ் எழுத, ஏ. பீம்சிங் இயக்கினார்.
இசை: விஷ்வநாதன் ராம மூர்த்தி.
இதில் அண்ணனாக சிவாஜி கணேசனும் தங்கையாக சாவித்திரியும் நடித்தனர். அண்ணன்-தங்கைப் பாசம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுக் கும் விதத்தில் அந்தப்பாத் திரங்களில் வாழ்ந்து காட்டி னார்கள். ஆரம்பத்தில் சிவா ஜியின் நண்பனாக இருந்து சாவித்திரியை மணந்த பின் விரோதியாக மாறும் கதா பாத்திரத்தில் ஜெமினிகணே சனும் நன்கு நடித்தார். படத்தின் முடிவு கண்ணிரை வரச் செய்தது.
25 வாரம் ஒடிய பாசமலர் ஒரு காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.
பாலும் பழமும்
தேபோல் சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என். வேலுமணி தயாரித்த பாலும் பழமும் தரமான படைப்பு. இதில் சிவாஜியுடன் சரோஜா தேவி இணைந்து நடித்தார். இருவரும் சிறப்பாக நடி த்தனர்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இசை அமைப்பில் போனால் போகட்டும் போடா உள்பட எல்லா பாடல்களும் செவிக ளில் தேன் பாச்சின.
இந்தப்பட வசனத்தை ணிையம், பாகம
எழுதினார்.
சிவாஜி ணியின் இமால களில் இந்த ட கப்பலோட் பத்மினி பி. LIIGE 5DILJGa) வ.உ.சிதம்பன வரலாற்றை լյլ լB. 07.1 இப்படம் வெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Օ0
யின் உயர் தர மற்றும் பொருளா னது விவசாயத் ன் நெல் அறுவ த்திலும் மிக ஆழ புள்ளது. ஆகவே 556).jörsu & bugs லுவுடையதாகவும் கூடிய பயிர்களை |க் கூடிய முறை T685 LIL (86).j600r கமற்றும் மாலை உலக வங்கியின் தி பிரான்கொய்ஸ் 2க்காட்டியுள்ளார். 656) aftu (UpeoD போது வருமான Dக் குறைப்பு, சிற ரிப்பாடுகள்போறை 1ள் ஏற்படும். இநத отgölgo 6oѣ6uгЋвЁlъ pட இலக்குகளை ய உதவுகின்றது கியின் வதிவிடப் ਉਲ
யில் மேற்கொள் இத்திட்டமானது
வலுமிக்க விவசாயத் தொடர் அபி விருத்திக்கு ஆதரவாக இருக்கும். இதன்மூலம் வர்த்தக மற்றும் ஏற்று மதி சார் விவசாய முறைமை குறிப் பாக பெறுமதிமிக்க பழங்கள் மற்றும மரக்கறிகள் உற்பத்தி செய்யப்படுவ தில் அதிக கவனம் செலுத்தப்படும். நவீன விவசாய முறைமை ஊடாக விவசாய உற்பத்தித் திறன் மற்றும் தற்போதைய விவசாய முறையில் மாற்றத்தை ஏற்படுத் துதல் போன்றவற்றுக்கு வழிவகு க்கும். இதன்மூலம் விவசாய அமை ப்புக்கள், விவசாய மற்றும் அதற் கான வர்த்தகப் பங்களிப்புக்களை உருவாக்குவதற்கான வழி பிறக் கும். இது எதிர்காலத்தில் அரசாங்க மானது விவசாயத்துறையை உறுதி யுடன் கட்டியெழுப்புவதற்கான விவசாயக்கோட்பாட்டு அபிவிருத் திக்கு ஆதரவாக இருக்கும்.
இத்திட்டமானது சிறிய ரக விவசாயிகள் நவீன விவசாயத் தொடருக்குள் உள்வாங்கப்படுவ தற்கும் கவர்ச்சிகரமான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற் கும் குறிப்பாக இளையோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப புக்களுக்கும் உறுதுனையாக
வழிமூலம்
06.07.206.
இருக்கும் என நிகழ்ச்சித் திட்ட இயக்குனரும் உலக வங்கி யின் செயற்குழுத்தலைவருமானஉல்றிச் செச்மிற் தெரிவித்தார்.
புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் புதிய தொழிநுட்பம் போன் றன விவசாயத் துறையில் பொரு ளாதார வினைத்திறனை உரு வாக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கை அழிவுகள் மற்றும் கால நிலை மாற்றங்களை எதிர்நோக்கு வதற்கும் உதவும்" என உலக வங்கியின்நிகழ்ச்சித்திட்ட இயக்கு னர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்திற்குள் 30ஆயி ரம் சிறியவகை விவசாயிகள் LJu60TIT6lfles6IIIT85 2 6f6)IIIF GÚ படுவர். இப் பயனாளிகள் தமது விவசாயத்தை மேம்படுத்துவதற் கான புதிய தொழிநுட்ப அறிவைப் பெற்றுக கொள்வார்கள். இதற்கும் அப்பால் விவசாயிகள் சங்கங்காங் களை உருவாக்கி அதன் மூலம் மேலும் 20ஆயிரம் விவசாயிகள் தமக்கான தொழிநுட்ப மற்றும் வர்த்தகப்பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக் கப்படும். இது கிராமிய மட்டங்களில் விவசா யிகள தமது தொழிலை விரிவுபடு த்தி தமக்கான வருவாயை அதிக ரிப்பதற்கு உதவும்.
Worldbank.org மொழியாக்கம் - நித்தியபாரதி
îDI DUJINTp ன் வெற்றி மகுடத்தில் மேதை, பாசமலர்
த்தின் கதை ஜி.பாலசுப்ரம ணி ஆகியோர்
பீம்சிங் கூட்ட ப வெற்றி படங் டமும் உண்டு. டிய தமிழன் க்சர்ஸ் தயாரிப் ாட்டிய தமிழன் ரின் வாழ்க்கை
சித்தரிக்கும் 1. 1961 இல் 1ளிவந்தபோது
இதற்கு நியாயமாக கிடை த்திருக்க வேண்டிய வசூல் கிடைக்கவில்லை என்றாலும் மறு வெளியீட்டில் மக்களின் வர வேற்பைப் பெற்றது.
வ.உ.சிதம்பரனார் எப்படி இருந்திரருப்பார் என்பதை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். சிவாஜி மற்றும் ஜெமினிகணேசன், சாவித்திரி, எஸ்.வி.சுப்ரபையா, டி.கே. சண்முகம், துரைராஜ், பாலாஜி ஆகியோர் நடித்தனர்.
சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானமும் சித்திரா கிருஷ் ணசாமியும் திரைக்கதையை அமைக்க, வசனம் எழுதியவர் எஸ்.டி.சுந்தரம், பாரதியாரின் பாடல்களுக்கு சிறப்பாக இசை அமைத்தவர் ஜி.ராமநாதன்.
பி.ஆர். பந்துலு சிறந்த முறையில் தயாரித்து இயக்கிய இப்படம் 1961 ஆண்டுக்கான தேசிய விருதைப்பெற்றது.
பூரீவள்ளி 1946 இல் பூரீவள்ளி பட த்தை ஏ.வி.மெய்ப்ப செட்டி யார் தயாரித்தார். 2 இலட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட படம் 20 இலட்சம் இலாபம் சம்பாதித்தது. படம் அவ்வளவு
சிறப்பாக இருந்ததால் மெஹா கிட் படமாக அமைந்தது.
1961 இல் அதே புராணக் கதையை நருசு ஸ்டுடியோ மீண்டும் தயாரித்தது. வச னம் பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுத ராம ண்ணா இயக்கினார்.
சிவாஜி வேலன், வேடன் விருத்தனாக நடிக்க, பத்மினி வள்ளியாகத் தோன்றினார்.
இந்தப் படம் பெரும் தோல்வியைச்சந்தித்தது. புகழ் பெற்ற ஒரு வார இதழ் இப்படத்துக்கு விமர் சனமாக ஒரு பக்கம் முழு வதையும் முருகா முருகா என்ற எழுத்துக்களால் நிர ப்ப இன்னொரு பத்திரிகை அரோகரா என்ற ஒரே வார்த் தையில் விமர்சனத்தை முடித் துக் கொண்டது.
உண்மையில் சிவாஜிக்கு ஒரு திருஷ்டிப் பாரிகாரம் பூரீவள்ளி, அமெரிக்க ஜனாதி பதியாக கென்னடி இருந்த போது (1962 இல்) அமெ ரிக்க குழந்தைகளுக்கு யானைக் குட்டி ஒன்றை சிவாஜிகணே சன் பரிசாக வழங்கினார்.
(தொடரும்)

Page 22
நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்ற போதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
உருரீஅன்னை
அங்கதேசத்தைத் தந்ததற்காக துரியோதனன் செய்வதெல்லாம் சரியாமோ கர்ணன்போர்க்களத்தில் வீழ்ந்துகிடக்கிறான். மிகப்பெரும் கொடையாளிக்கு ஏன் இப்படி ஒரு கதி
அந்தோ விசய் தர்மம் அவன் உயிரைப் போக விடாமல் தடுக்கிறது.
விழுப்புண் அடைந்த உடம்பில் உயிர் இருப்பது வலி தருமேயன்றி உயிர் உளதே என்று ஆறுதல் 5JITS
அவ்வாறாயின் கர்ணன் செய்த புண்ணியம் அவன் உயிரை உபாதையின்றிகொண்டு செல்வ தாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் செய்த
எனும் உபாதையில் கர்ணனை உழல விடுகிறது. பிறப்புமுதல் வாழ்நாள்வரை ஏகப்பட்டதுன்பங் களை அனுபவித்தவன் அவன்.
போர்க்களத்தில் போரிடும் போது கூட அவ னால் நிம்மதியாக போரிட முடியவில்லை.
தன் தாய் குந்திக்கு கொடுத்தவரம்; எதிரிலே உடன்பிறந்த சோதரர்; அருகிலே தன்னை நம்பிய நண்பன் துரியோதனன். போதாக்குறைக்கு பர சுராமர் கொடுத்த சாபம்; இடையிடையே வீஸ்மர் செய்த வீம்புகள் இவற்றின் மத்தியில் வாழ்ந்த கர்ணனுக்கு இப்படியும் ஒரு பலன்.
ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும். தீயவ ரோடு உறவாசம் கொண்டதுதானே காரணம்.
தீயவர்கள்-நேர்மையில்லாதவர்களோடு உறவு கொண்டால் இதுதான் நிலைமை என்பதை இந்த உலகம் இருக்கும் வரை மக்கள் உணர வேண்டும்
அவஸ்தை
இதற்கு மேலாக, கெளரவர் சபையில் திரெள பதிமானபங்கப்படுத்தப்பட்ட போது அதனைத் தடு த்து நிறுத்தக்கூடிய ஒரே வல்லமை கர்ணனுக்கு மட்டுமே இருந்தது.
கர்ணன் கூறியிருந்தால், துரியோதனன் நிச் சயம் அதைக் கேட்டிருப்பான். எனினும் கர்ணன் மெளனமாகவே இருந்தான்.
செய்த கர்ணனுக்கு திரெளபதியை மானபங்கம் செய்வது மகா தவறாகத் தெரியவில்லையா?
அங்கதேசத்தை கொடுத்ததுரியோதனன் செய் வலதுல்லாம் சரி என்று சொல்லவேண்டும்; எதிர்க் கக் கூடாது என்ற நினைப்பு ஒன்றுதான் போர்க் களத்தில் வீழ்ந்த கர்ணன் அவஸ்தைப்பட காரண
ஆக, அங்கதேசத்துக்கு அதிபதியாக்கியமைக் காக துரியோதனனை எதிர்க்கக்கூடாது என்ற நினைப்பே கர்ணனுக்கு கொடைத்தர்மம் இருந் தும் அது உரிய நேரத்தில் உதவாமல் போயிற்று என்ற இத்தத்துவத்தை நம் வடக்கின் முதலமைச் சரும் நிச்சயம் உணர்ந்து கொள்வார் என்றே நம் L88DITh.
வடக்கின் முதலமைச்சராக ஆக்குவதில் சம்பந்
னத்தில் முதலமைச்சர் எடுக்க வேண்டிய தீர்மா னங்களை யெல்லாம் சம்பந்தர் எடுக்கட்டும் என்று விடுவது மகா தவறு. இது கர்ணன்விட்ட தவறு போன்றது.
ஐயா! நீங்கள் பார்க்க வேண்டிய வேலை நிறை யவே இருக்கிறது. 2016இல் தீர்வு என்று சொல்லி விட்டீர்கள். அதை அமுலாக்குவது பற்றி அரசுடன் கதையுங்கள். பொருளாதார மத்திய நிலையம் வடக்குமாகாண அரசின்தீர்மானத்துக்கு உட்பட்டது. எனவே அதை நான் தீர்மானிப்பேன் என்று அடித்துரைக்கவேண்டும். இதைவிடுத்துகெளரவர் தரப்பில் இருந்த கர்ணன் போல இருந்தால் மிகப் வபரும் மனஉளைச்சல்களை அவர்கள் தருவார் கள் என்பது சர்வ நிச்சயம்.
விகாலை உயிரை பிரியவிடாமல்தடுத்து வேதனை
என்பதற்காகத்தான் கர்ணனுக்கு அப்படியொரு
ஏன்? எதற்காக? எத்தனையோ கொடைகளைச்
L០៣uិbញj.
தரே முன்னின்றார் என்பதற்காக வடக்கு மாகா
06.07.206 இலும்
சங்காபிஷேகம்
(யாழ்ப்பாணம்)
யாழ்.இருபாலை கிழக்கு
அருள்மிகு கேணிக்குளம்
பதிலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபி
ஷேகம் இன்று புதன்கிழமை
இடம்பெறும்.
பகல் அபிஷேகம் நடை
பெற்றுவசந்தமண்டப்பூசை நடைபெற்று சுவாமி எழுந் தருளி வீதிவலம்வருவதோடு
அன்னதானமும் வழங்கப்
LGtD.
ந்து நடத்தும் வடக்கு கிழக்கு
இ குடமுழுக்கை முன்னிட்டு
Gulauarafori Gurgai
(யாழ்ப்பாணம்)
இணுவையம்பதி ஞான
லிங்கேஸ்வரர் திருக்கோ
விலின் குடமுழுக்கை முன்
னிட்டு சைவமகா சபை மற் றும் இக்கூடம்
ரீதியான போட்டிகளில் யாழ்
கிளிநொச்சிமாவட்டங்களுக்
கான போட்டிகள் முறையே யாழ்,வேம்படி மகளிர் கல் லூரியிலும் கிளிநொச்சிமகா
வித்தியாலயத்திலும் இன்று 6 ஆம் திகதி புதன்கிழமை 9
மணிக்கு நடைபெறும். இப்
போட்டியில் பங்குபற்ற விண்
ணப்பங்கள் சமர்ப்பித்த பாட சாலைகள், அறநெறிப்பாடசா
லைகளைச் சேர்ந்த மாண
வர்களை கலந்து கொள்ளு
மாறு சைவமகாசபை பொதுச் செயலாளர் கேட்டுக் கொண் (δείτεππή.
(
னாதிபதியி
L
வாழ்த்துச் ெ
ஒரு உன்னதசமயக்கோட் பாட்டைப் பின்பற்றும் இஸ்
லாமியர்களினால் மனித சமூகத்திற்கு கிடைத்துள்ள
சிறந்த வாழ்க்கைப் பெறு
மானங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் ரமழான்நோன்பை நிறைவுசெய்து ஈதுல் பித்ர் ஈகைத்திருநாளைக் கொண் டாடும் இலங்கையிலும் உல கொங்கிலும் வாழும் இஸ்லா மியர்களுக்கு இந்த வாழ்
த்துச் செய்தியை அனுப்பி
வைப்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன்.
இயற்கையின் அருளான இளம் பிறையைக் கண்டு ஆரமபிக்கும்ரமழான்நோன்பு புதிய பிறையின் தோற்ற த்துடன் நிறைவுபெறுகிறது.
நோன்பு காலப்பகுதியில்
இஸ்லாமிய பக்தர்கள் சொகுசு
வாழ்விலிருந்து விடுபட்டு
ஆன்மீக வாழ்வை நோக்கி வருவதன்மூலம்ஒருமுன்னு தாரணமான சமய அனுஷ் டானத்தில் ஈடுபடுகின்றனர்.
பகல் முழுதும் நோன்பிருப்ப
தன் மூலம் ஏழைகளின் பசி யின் வலியை தாமும் உணர் ந்துகொள்ளும் உயர்ந்த LDIT60fly LGOCreou 666fl.
படுத்துகின்றன.
மின்சாரம் து
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி
யோக மார்க்கங்களின் கட்
டமைப்பு மற்றும் பராமரிப்பு 8ഖങ്ങബ8ബ്ര688 biങ്ങാൺ 8 மணியிலிருந்து மாலை
5.30 மணிவரை யாழ்.பிர
தேசத்தில சங்கத்தானை, டச்சு றோட் ஆகிய இடங்களி
லும் வவுனியா பிரதேச
த்தில பிரமனாலங்குளம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 

(யாழ்ப்பாணம்)
துஷ்பிரயோகம் செய்யப் ட்டு படுகொலை செய்யப்ப ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச் 1றுத்திய குற்றச்சாட்டில் தடு து வைக்கப்பட்டுள்ள சந்
கும்பாபிஷேகம்
யாழ்.குப்பிளான்கற்கரை ற்பகவிநாயகர்ஆலயமஹா தம்பாபிஷேகப் பெருவிழா 0ஆம் திகதி இடம்பெறவுள் ாது. 9ஆம் திகதி சனிக்கி மை காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை எண் ணய்க்காப்பு சாத்துதல் இடம்பெற்று 10ஆம் திகதி
ஓவியக் கண்காட்சி இன்றும் இடம்பெறும் தேக நபர்களான இரண்டு தனு ஆட் நிறுவனத்தின் பெண்களின் விளக்கமறி பொறுப்பாசிரியர் மா.சி.சிவ யலை எதிர்வரும 18ஆம் தாசனின் ஓவியக் கண்காட்சி திகதிவரையில் நீடித்து ஊர் இன்றும் இடம்பெறும் காவற்றுறை நீதிவான் நீதி கடந்த 2ஆம் திகதிதொட மன்ற பதில் நீதிவான் இ க்கம் இல9றக்காவிதி யாழ் ப்பாணம் என்ற முகவரியி சபேசன் நேற்றையதினம் லுள்ள தூதுகலாமுற்ற உத்தரவிட்டுள்ளார் கலைக் கூடத்தில் நடைபெ குறித்த வழக்கு ஊர்காவ ற்றுவரும் இந்தக் கண்காட்சி ற்றுறைநீதிமன்றத்தில் நேற் நேற்று5ம்திகதியுடன்நிறைவ றைய தினம் விசாரணைக் டையும் என முன்னர் அறிவி காக எடுத்துக்கொள்ளப்பட் க்கப்பட்டிருந்த நிலையில் டது. இதன்போது மருத்துவ இன்றும் இடம்பெறும் என உதவி தேவையுடைய இந்த அறிவிக்கப்பட்டுள்ளது.இ)
O உதவிகள் சிறைச்சாலை Q(5alsT கைது அத்தியட்சகரால் வழங்கப் பருத்தித்துறை இன்பருட் படுகின்றதா? என்பதை பதில் டிப்பகுதியில் இரண்டுகஞ்சா
முற்பகல் 10 மணிக்குகும்பா நீதிவான் உறுதிப்படுத்திய சுருட்டுக்களை வைத்திருந்த பிஷேகம் இடம்பெறவுள் பின்னர் விளக்கமறியலை 45 வயதுடைய இது
ஒருவரைக கைதுசெயததாக Tg5. இ| நீடித்தார். (ରଥf-4) பருத்தித்துறைப் பொலிஸார்
D LLLJL 7 GBL uiiir
வவுனியா, கலாபோபஸ் வேவ, நந்தமித்தகம பகுதி slab Logue) G35|T600rgu ஏழு பேரைநாமல்கம பொலி Toார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுமுன நினம் திங்கட்கிழமை இடம் பற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது
வவுனியா, கலா போபஸ் வேவ, நந்தமித்த கம பகுதி
உண்மையில் இது சமத் துவத் த்துக்காட்டும்ஒரு ஈள்வதேசப் பிரகடனமாகும்.
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர்எல் லோரும் ஒன்றிணைந்து ஒரே நோக்குடன் பேராசை களை தள்ளிவைத்து, மானி த்திற்கு வளத்தையும் தெளி DJ T6OT LJ6OT6ODUD5356256025 LLJLD சேர்க்கும் வகையில் பரஸ்பர மரியாதை, சமாதானம், நல்லிணக்கம், தாராளத் நன்மை மற்றும் ஏழைகளு $கு உதவுதல் என்பவற்றின் ஊடாக மனித குலத்தின் மீதான அன்பையும் கரு னையையும் வெளிப்படு ந்துகின்றன.
இறைவனுக்கும் மனித னுக்கும் இடையிலான நெரு ங்கிய உறவை குறிக்கும் வகையில் உடலினாலும் உள்ளத்தினாலும் அமை த ஆன்மீக தூய்மையை Đ6ODLULUT6TTÜLJOBĝ5g5 Lb FFg56ö பித்ர் ஈகைத் திருநாளைக் காண்டாடும் முஸ்லிம் மக் 5ளுக்கு அவர்களது பிரார் தனைகள் வெற்றியளிக்க ானது நல்வாழ்த்துக்கள்.
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி
O O
டைப்படும் பெரிய தம்பனை, புளியடி முறிப்பு, கோவில்குளம் சிவன் கோவிலடி பிரதேசம் ஆகிய இடங்களிலும் மண் னார் பிரதேசத்தில பெரிய |ண்டி விரிச்சாண், சின்ன 1ண்டி விரிச்சாண், மடு தேவாலய பிரதேசம், மடு நீர்ப்பாசன சபை ஆகிய பிரதேசங்களிலும் மின்
தெரிவித்தனர்.
புதையல் தோண்டிய பெண் ".ே
O கிழமை மாலை கஞ்சா விற் கைதாகினர் பனை செய்யப்படுவதாக மையில் புதையல் தோண்டு : வதாகநாமல்கம பொலிஸாரு த்ேது
சென்ற 6 TGÓ க்கு கிடைத்த தகவலையடு ভদগুচL", த்து அப்பகுதிக்கு சென்ற 配 பொலிஸார் புதையல் தோண் திருந் -ါး டிய பெண் உட்பட 7 பேரை செய்தனர். மேற்படி 45 வயது கைதுசெய்துரை9வரகளை பைங்குடும்பஸ்தர்பிறிதொரு ഖഖങ്ങിധ് நீதிமன்றில் UPP வழக்கு ஒன்றின் காரணமாக டுத்துவதற்கான ந–99% சிறையில்இருந்துஒருகிழமை 5606T ഖഖങ്ങിurl, நமலகம க்கு முன்னரே வெளியில் பொலிஸார் மேற்கொண் வந்தவர் எனப் பொலிஸார்
டுள்ளனர். (2-250) தெரிவித்தனர். செ-60)
O O விவாதப்போட்டி முடிவுகள்
யாழ்ப்பாணம் கலட்டிச் யா/ கோப்பாய் கிறிஸ்த
சந்திக்கு அருகேயுள்ள சுக வக் கல்லூரி (219 புள்ளி தாமம் மண்டபத்தின் ஓரா கள்), யா/அத்தியார் இந்துக்
ண்டுப் பூர்த்தியை முன்னி கல்லூரி (303 புள்ளிகள்) ட்டு க.பொ.த உயர்தரமான மூன்றாம் சுற்றுக்குத் வர்களுக்கு இடம்பெறும் தெரிவாகிய அணி விழுமியங்கள் பற்றிய விவா யா/அத்தியார் இந்துக் தப் போட்டியில் நேற்று 05. கல்லூரி - 07.2016 இல் நடைபெற்ற பிரதான நடுவர்: நவ
விவாதப் போட்டி முடிவுகள் ரட்னம் மயூரருபன் B.A தொடர்பாக அறிவிக்கப்பட் (கரவெட்டிபிரதேச செயலகஅபி
டுள்ளது. விருத்தி உத்தியோகத்தர்)
முதலாம் சுற்று நடுவர் 2: ந.சிவகரன் போட்டி 1 M.A(யாழ்பல்கலைக்கழக
யா/கொழும் புத்துறை மெய்யியற்றுறை சிரேஷ்ட இந்து மகா வித்தியாலயம் விரிவுரையாளர்)
(94 புள்ளிகள்), யா/ கோப் நடுவர்3 பிரம்ம குமாரி பாய் கிறிஸ்தவக் கல்லூரி இராஜேஸ்வரி (கல்கிசை (206 புள்ளிகள்) சென் தோமஸ் கல்லூரி,
போட்டி 2 ஆசிரியை) LLUIT/ 9JupTGOD6AD LDEBIT 6óğ5 அடுத்த போட்டி விபர தியாலயம் (61 புள்ளிகள்) ங்கள் (07-07-2016) யா /அத்தியார் இந்துக் கல் E5I6OD6D 9. OO - 1. O O லூரி (254 புள்ளிகள்) போட்டி 1 ஆன்மீகவாதி இரண்டாம் சுற்று களால் அதிகம் விரும்பப்படு
தலைப்பு சகிப்புத்தனர் வது சகிப்புத்தன்மையா? GaDLDGADLI SUGíslas Lö Luluslarjas? 6T6f6ODLDuum?
செய்ய வேணர்டியவர்கள் போட்டி 2 அன்புக்குத் இளைஞர்களா? முதிய தடையாவது அகங்காரமா?
வர்களா? G885ITLUL DIT? (இ)
பகவான் முந் இராமகிருஷ்ணரின் சிந்தனைச் செல்வம்
தூய அன்பு வேண்டும்
* பிறரிடம் பலன் எதிர்பார்த்து அன்பு செலுத்துவது கூட்ரீது கைமாறு கருதாத அன்பே தூய்மை மிக்கது.
* ஆணவம் நிழல் போல மனிN தனை விடாமல் பற்றி இருக்கிறது. அதை அகற்றுவது எளிதானது அல்ல.
அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை.
அதுபோல, ஆசையற்ற ஞானிகள் மண்ணில் மீண்டும் பிறப்பதில்லை.
* இரு கண்களும் கண்ணாடியைப் போல, மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.
நடைப்படும். (இ-9)

Page 23
ந்தாட்டசங்க அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழுகழுகுகள் விளையா ட்டுக்கழகம் நடத்தும் வடமா காண வல்லவன் உதைபந் தாட்ட தொடரில் கடந்த 29 ஆம் திகதி நெற்கொழு கழு குகள்விகழகமைதானத்தில்
பருத்தித்துறை உதைப
நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரில் மணற்காடு சென். அன்ரனிஸை எதிர்கொண்ட யங்கம்பன்ஸ் ஆட்டத்தின் முதல் பாதியிலே ஏமாற்ற த்தை கண்டது அன்ரனிஸ் முன்கள வீரர்களின் தொடர் மூன்று கோல்களும் யங்க ம்பன்ஸ் அணிக்கு நெருக்
வல்லவன் உதைபந்தாட்ட மணற்காடு சென்.அன்ரனின்
鸞。
கடியை கொடுத்தது. ஓரளவு ஆட்டத்தை மாற்ற போராடிய வேளையங்கம்பன்ஸ் அணி வீரர் இராஜரமணன் ஒரு கோல் போட்டு முதல் பாதியாட்டத்தை 3.1 என்று ஆரம்பித்தார். இரண்டாவது பாதியில்யங்கம்பன்ஸ்விளை யாடும் என எதிர்பார்த்த
முல்லைத்தீவு இரணைப்பாலை றோ.க.மகா வித்தியாலயத்தின் LuTLEFT60)6Ouest வைர விழாவினை முன்னிட்டு முல் லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் 19 6մաց: பிரிவினருக்கிடை CEuuntest உதைபந்தாட்ட சுற்றுப் போட் டியில் அண் மையில் நடை பெற்ற 6 ஆவது போட்டியில் 6h3LDLD606) D.6). 4:O என்ற கோல் ਗ606o வற்றாப்பளை ഥ.ബി. ജൂഞ്ഞു வெற்றி
கொண்டுள்ளது.
எவறெஸ்ட் வி வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்டம் 8 இற்கு தகுதி எவறெஸ்ட்விகநடத்
நடத்தும்
தும் வடமாகாண ரீதி யிலான உதைபந்தா ட்ட சுற்றுப்போட்டி வரி திசையில்கடந்த 29ஆம்
பெற்ற சுப்பர் 8 இற் "கானதகுதிகாண்போட்டி யில் யாழ் அன்ரனிஸ் விகழகத்தை 02-04 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சுப்பர் 8 இற்கு
ளிக்காதபட்சத்தில் திரு க்குமரன்சுப்பர் 8 இற்கு தகுதிபெற்றுள்ளது.இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலையில் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அன் ரனிஸ். மீண்டும் 4 ஆவது G3a5 T6CD6Aouquib CBU TIL SA, L'IL த்தின்நேரமுடிவில்மணற்காடு சென். அன்ரனிஸ் 4.1 என்ற ரீதியில் யங்கம்பன்ஸை இலகுவாக வெற்றியீட்டி
Lugii. இ
06.07.2016
ஆவரங்கால் மத்திய விக கரப்பந்தாட்டமுடிவுகள்
யாட்டுக்கழகம் நடத்தும் B பிரிவுக்கானகரப்பந்தாட்ட சுற் றுப்போட்டிகளின் அரையி றுதி ஆட்டங்கள் அண்மை யில் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடை பெற்றது.
5 சுற்றுக்களை கொண்ட முதலாவது அரையிறுதி ஆட் L556ö LDLGB6fieb GLDITessor தாஸ் வி.க. எதிர்த்து போட்டி யிட்ட புத்தூர் வளர்மதி விக Յ:1 (2O:25, 25:21, 25:18,
25:23) என்ற செட்கணக் கில் வெற்றியை தமதாக்கி கொண்டு இறுதி போட்டிக்கு தெரிவானது.
இரண்டாவதாக இடம் பெற்ற அரையிறுதி ஆட்ட த்தில் விளையாடிய புத்தூர் கலைமதிவிக எதிர்த்து போட் டியிட்ட தோப்பு வாலிபர் வி.க 3:2 (23:25, 25:18, 25:17, 22:25, 15:1) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இ
இன்றைய
அமரர்களான கந்தசாமி குகதாஸ் ஜெயலட்சுமி பார்
கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பிக்குக
அல்வாய்மனோகராவிளை uurTLGBë5gp5b uUITUp. LDPT6)JCLரீதியாக 40 வயதிற்கு மேற் பட்டவர்களுக்கான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியை நடத்த இருக்கின்றது.
இந்த சுற்றுப்போட்டியில் பங்குகொள்ள விரும்புகின்ற யாழ்.மாவட்டத்திற்குட்பட்ட அணிகள் தங்கள் பதிவு
களை கீழ்வரும் தொலை பேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு பதிவு களை மேற்கொள்ளுமாறு அல்வாய் LDG60TTg, Jr.
விளையாட்டுக்கழகத்தினர்
தொடர்புக்குகஜெயதர்சன்O77 04:16159, கறுபேஷ்O7653O 1742. @
சென்.நீக்கிலாஸ் அணி சுப்பர் 8 இற்கு தகுதி
எவறெஸ்ட் விளையாட் டுக்கழகம், நடத்தும் வடமா காண ரீதியிலான உதைபந் தாட்ட சுற்றுப்போட்டியின் வரி சையில்கடந்த 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற
மதி விகழகத்தை 0-3 என்ற கோல்ரீதியில் வீழ்த்தி சுப்பர் 8 இற்குதகுதி பெற்றுள்ளது யாழ்நாவாந்துறை சென். நீக்கிலாஸ். இ
பரபரப்பான இறுதி ஒவரில்
அமரர்களான கந்தசாமி, குகதாஸ் ஜெயலட்சுமி, பார்த் தீபன் ஞாபகார்த்த சைனி ங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபது-20 கிரிக் கெட் போட்டியில் அண்மை யில் நடைபெற்ற போட்டியில் நேதாஜியை எதிர்த்து இளங் கதிர் அணி மோதியது.
இளங்கதிர்16 ஓவர்களில்
இளங்கதிர் அணி வெற்றி
சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.இளங்கதிர் சார்பில் விதுஷன் 26, தனுஷன் 15 ஒட்பங்கள்பெற்றனர். நேதாஜி சார்பில் பிரபுநரேன் தலா 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 50া,
பதிலுக்கு துடுப்பெடுத்தா டியநேதாஜி அணி 19.5 ஓவர்
இ
களில் சகல விக்கெட்டுக ளையும் இழந்து 94 ஓட் டங்கள் பெற்றது.நேதாஜி சார்பில் மயூரன் 42.தர்சன் 12 ஓட்டங்கள். இளங்கதிர் சார்பில் சதீஸ் 4 பிரசாந் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி eff.
இளங்கதிர் அணி 2 ஓட் பங்களால்வெற்றிபெற்றது.இ

Page 24
O O முன்பள்ளியின் விளையாட்டு விழா
(56OOT6) TUD புலோலி காந்தியூர் சனசமூக நிலைய முன்பள்ளி விளையாட்டு விழா இன்று புதன் கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நிலையத் தலைவர் ச.ருநீஸ்கந்தராசா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் வட மாகாண சபை உறு ப்பினர் ச.சுகிர்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.
சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலய ஆரம்ப பிள்ளைப் பருவக் கல்வி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் சிதில்லை நாதன், தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலை அதி பள் திருமதிசத்தியபாமா நவரத்தினம், யாழ். உள்ளூராட்சித் திணைக்கள சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தள் வெ. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்
6) ITTEE6ir. (63-6O)
நினைவுப் பேருரை
பேராசிரியர் இலக்கிய கலாநிதி நாக லிங்கம் பாலகிருஸ்ணன் அவர்களது மூன் றாம் ஆண்டுநினைவாக ஆற்றப்படும்நினை வுப் பேருரை நாளை வியாழக்கிழமை முற் பகல் 10 மணிக்கு யாழ்பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்
துெ.
இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவெளியேறுவதால் எழும் வினா க்களும் சவால்களும் என்னும் தொனிப் பொருளில் நியூசிலாந்து மசேபல்கலைக்கழ கத்தின் முன்னாள் பொருளியல்துறைதலை வரும், பொருளியல் துறைப் பேராசிரியரு மான வி. நித்தியானந்தன் உரையாற்றவுள்
6TTT. செ-1)
சந்தேக நபரைத விசாரணைக்கு
(யாழ்ப்பாணம்) பொலிஸாரினால் தான் கடுமையான சித் திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக சந்தேக நபர் ஒருவர் மன்றில் முறைப்பாடு செய்ததை யடுத்து யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் குறித்த சம்பவத்தை கடுமை யாக கண்டித்ததுடன சம்பவம் தொடர்பாக விசா ரனை மேற்கொள்ளுமாறு யாழ்.சிரே ஷடபொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள் 6ाग्रॅ.
திருமண மண்டபம் ஒன்றில் கடந்த சனிக் கிழமை பணப்பை ஒன்று திருட்டுப்போயு ள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் சுதுமலையை சேர்ந்த 17 வயதுடைய நபரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் குறித்த நபரை நேற்றைய தினம் யாழ் நீதிமன்றில் முற்படுத்திய போது பொலிஸாரால் காட்டுமிராண்டித்தனமாக தாக் கப்பட்டுள்ளமை தெரிய வந்தது.
குறித்த நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட போதும் அவரின் உடல் முழுவதும் பாரிய காயங்கள் ஏற்படக்கூடியதாக தாக்கப்பட் டுள்ளார் எனவும், வாயினால் இரத்தம் வெளி யேறும் வரை அடித்துள்ளதாகவும் கடும் சித் திரவதை மேற்கொண்டதாகவும் மன்றில் குறி த்த நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த நீதிபதி உடனடியாக சட்டவைத்திய அதிகாரி மற்றும் யாழ்.மாவட்ட சிரேஷட பொலிஸ் அத்தியட்
சரணடைந்த.
மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை செவிமடுத்தது.
2011ஆம் ஆண்டு நவம்பர் 31ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வந்து ஆயிரத்து 800 முன்னாள் போராளிகள் விடு விக்கப்பட்ட போதிலும், அவர்களில் அனை வரும் இன்னமும் அவர்களது வீடுகளுக்கு சென்றடையவில்லை என்றும் தெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளரான பிரி ட்டோ பெர்னாண்டோ, விடுதலை செய்யப்ப ட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டி யலையும் வெளியிட வேண்டும் என கோரி க்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறைந்தபட்சம் போரின் இறுதிக்கட்ட த்தில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டிய லையாவது வெளியிட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்காக ஏதாவது செய்கின்றது என்ற நம்பிக்கை வரும். 2009ஆம் ஆண்டு மே மாதம் ஏராளமானோர் இராணுவத்தினரி டம் சரணடைந்தனர். ஆரணடைந்தவர்களை 96).j656Tg5 LD6D60T65DTGig Lj60DLuso fullb ஒப்படைத்திருந்தனர். ஆனால் படையின ரும், அரசாங்கமும் இதனை ஏற்க மறுத்து வருகின்றது.
அதனால் சரணடைந்தவர்களை படை யினரிடம் நேரடியாக ஒப்படைத்தவர்கள் பெரும் குழப்பத்திலும், யாரை நம்புவது என்று தெரியாமலும் இருக்கின்றனர். இதனால் அர சாங்கம் அல்லது இந்த விசேட செயலனியா வது இதில் தலையிட்டு சரணடைந்தவர்க ளின் பெயர்பட்டியலை வெளியிடநடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால் மாத்திரமே மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்வார் 56ft.
காணாமல்போனோர் தொடர்பில் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக் கைகள் தொடர்பில் பொது அமைப்புக்கள் தெளிவுபெற்றுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை தெளிவில்லாமல் குழ ப்பத்தில் இருப்பதாகவும் பிரிட்டோ பெர்னா
ன்ைடோ சுட்டிக்காட்டினார். (ର8-11D
இராணுவ.
உள்ள 42 ஏக்கரும் வசாவிளான் கிழ க்கு பகுதியில் 47 ஏக்கரும் உட்பட 200க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான 89 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக் கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலி களை அமைத்தும், பாரிய வாயிற் துண் களை நிறுவியும் வருகின்றனர்.
கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த இப்பகுதி கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதற் கட்டமாக விடுவிக்கும் பகுதிகளில் உள்ளட க்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த ஒட்டகப்புலம பகுதி முழுமையாக இராணுவத்தினர் வசமே இருந்து வருகின்றது.
இராணுவத்தின் 51ஆவது படையணி மற்றும் 07ஆவது கஜபாகு படையணி இங்கு நிலைகொண்டுள்ளன. குறித்த இரு இரா ணுவ முகாம்களும் வீதியின் இருபக்கத்தி லும் காணப்படுகின்றன. வீதிமக்களின் பாவ னைக்கு விடுபட்டுள்ளது. வசாவிளான் பகுதி யில் பொதுமக்களின் பாவனைக்கு விடுபட்டி ருந்தாலும், அவர்கள் முழுமையான பயனை அனுபவிக்க முடியவில்லை.
வடக்கு எல்லையில் பலாலி பாதுகாப்பு தலைமையகமும் தெற்கு, மேற்கே இவ்விரு படையணிகளும் நிலை கொண்டுள்ளதால், மீள்குடியேறிய மக்கள் இராணுவ கட்டமை ப்புக்குள் வாழ்வது போன்ற எண்ணப்பாடு தோன்றியுள்ளது. இது மீள்குடியேறிய மக்கள் மத்தியிலும், பூர்வீக காணி உரிமையாளர் கள் மத்தியிலும் அச்சமான எண்ணப்பாட் டினை தோற்றுவித்துள்ளது. இதனை நிரந் தரமாக படையினர் சுவீகரிக்கும் நிலை காணப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது மேலும், மீள்குடியேற்றத்துக்கு அனுமதி க்கப்பட்ட இடங்களை அண்மித்த பகுதிக ளில் காணப்படும் இராணுவ முகாம்கள் நிர ந்தரமாக்கப்பட்டு வருவதனால், பொதுமக்க ளின் ஏனைய நிலங்கள் விடுவிக்கப்படுமா என்ற ஐயப்பாடும் காணி உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. (செ-9)
O O LITP-LIGD356OGD35.
கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பத்துமணியளவில் பல்கலைக் கழக பிரத்தியேக இடமொன்றில் அனுஷ்டி
 

È è è
நாக்கிய பொலிஸ்; நீதிபதி உத்தரவு
சகரை மன்றுக்கு வரவழைத்துகுறித்தநபரை பரிசோதனை மேற்கொண்டு மருத்துவ அறி க்கை சமர்ப்பிக்குமாறு சட்டவைத்திய அதி காரிக்கு உத்தரவிட்டதுடன் குறித்த சம்பவ த்துடன் தொடர்புடைய பொலிஸாரிடம் விசார ணைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் அடிப்படை உரிமை மீறல் வழ க்கு பதிவுசெய்யவேண்டும் எனவும் தெரிவித்து எதிர்வரும் 14ஆம் திகதிவரை குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தர விட்டுள்ளார். (ରଥF-9) அனுமதிப் பத்திரம்
O அனுப்பி வைப்பு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை க்கான அனுமதிப் பத்திரங்கள் தபாலில் அனு ப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்திணை க்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகள்மூலம் தோற்றுபவர்களுக்கு பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட் சார்த்திகளுக்கு தனிப்பட்ட முகவரிக்கும் அனு மதிப் பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனு மதி அட்டைகள் கிடைத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் பரீட்சார்த்திகள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள்திணை க்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தரா தர உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை நடைபெற வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிய தினத்துக்கு முன்னர் அனுமதிப் பத்திரம் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் O12784203 என்ற தொலைபேசி இலக்கத்து க்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகின்றார்கள் (63-1)
இன்றைய (Eumicup
பருத்தித்துறை உதைபந்தாட்டசங்க அனு மதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாணவல்லவன் உதைபந்தாட்டதொடரில் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.00 மணி க்கு நடைபெறும் போட்டியில் பலாலி விண் மீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கர வெட்டி கொலின்ஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இ
க்கப்பட்ட இந்நிகழ்வில், மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலு த்தியிருந்தனர்.
மேலும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும் யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.நகர் பகுதிகளில் பரவலாக ஒட் டப்பட்டிருந்ததோடு, அதில் தமிழ் மக்கள் படை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ஆம் திகதி கரும் புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும் புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கைப் படையி னர் மீதுமில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி 29 ஆண்டுகள் கடந்துவிட்டன.
வடமராட்சியில் லிபரேசன் ஒப்பிரேசன் என்ற இராணுவ நடவடிக்கையை முறியடி ப்பதற்கு தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7 மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் வெடிகுண் டுகளுடன் முகாமிற்குள் புகுந்து மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காய மடைந்தும் இருந்தாக அந்த வரலாறு எழுத ப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தற்கொலைத்தாக் குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்ப ட்டது. அதுவே கரும்புலிகள் தினமாகவும் அனுஷ்டிக்கபட்டும் வருகின்றது என்பது குறி ப்பிடத்தக்கது. (செ-4)
ஆட்சியை.
ஊடகவியலாளர் சந்திப்பில் பசில் ராஜ பக்ஷ இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவள் மேலும் உரையாற்றுகை ufieb
முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜ பக்ஷ தலைமையிலான ஆட்சியை அமெ ரிக்கா உட்பட உலகின் பலம்வாய்ந்த நாடு களே அகற்றின. பல்வேறுநாடுகள் தங்களது வருடாந்த அறிக்கையை வெளியிட்டபோது குறிப்பாக அமெரிக்கா, இலங்கையில் குடும்ப ஆட்சியை மாற்றியமைத்தமை 2015ஆம்
ஆண்டில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டிருந்தது. அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தனது அறிக்கையில் 2015ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வெற்றி என்பதை கூறியிருந்தார்.
எனவே இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த இந்நாட்டு வாக்காளர்கள், அரசி யல்வாதிகள் மட்டுமல்ல, மேற்குலக மற்றும் பல்வேறு நாடுகளும் இதில் தொடர்புபட்டு ள்ளமை இதிலிருந்து தெரிகின்றது.
இப்போதுள்ள ஆட்சியை மாற்றுவது கைக்கு எட்டிய தூரத்தில் இல்லை. அதுமிக வும் கடினமான விடயம். கடந்தமுறை எதிர் பாராத விதமாக தோல்வியை சந்தித்திருந் தோம். எனினும் மக்கள் மத்தியில் தற்போது மாற்றத்தை ஏற்படுத்த பதுளையில் இருந்து விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை வெற்றி கரமாக ஆரம்பித்திருக்கின்றோம். மக்களு டன் இணைந்து எமது வெற்றிக்கனியை அடைவோம். தோல்வியடைந்தபோது அவர் கள் மேற்கொண்ட உபாய தந்திரங்களை பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நாங்கள் கற்றுக்கொண்டிருக்கின் றோம் என்பதோடு அதேபோன்ற உபாய தந் திரங்களை நாங்களும் செய்ய வேண்டும் என பவில் குறிப்பிட்டுள்ளார். (செ-1)
O முஸ்லிம்களுடன். பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை தற்கொலைத் தாக்குதல் நடத்தி கொலை செய்ய வேண்டும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி அண்மையில் நடைபெற்ற ஊட கவியலாளர் மாநாட்டில்உரையாற்றியபோது கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அசாத் சாலியை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யும் பொது பல சேனா அமைப்பின் உறுப்பி னர்களான மாகல்கந்தே சுதந்ததேரர் மற் றும் விரிவுரையாளரான நிலந்த வித்தா னகே ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று முறையிட்டனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாகல்கந்தே சுதந்ததேரர், அசாத் சாலிக்கும் முஸ்லிம் கவுன்ஸிலிற்கும் சிங்க ளவர்கள் என்றும் பயந்தவர்கள் இல்லை என கடுந்தொனியில் அச்சுறுத்தினார்.
மேலும் அசாத் சாலியின் இவ்வாறான கருத்தினால் பெளத்த மக்கள் பெரும் கவ லையடைகின்றனர்.
எனவே அசாத் சாலியை கைது செய்யு மாறு கோரியே பொலிஸ் தலைமையகத் திடம் முறையிட்டுள்ளோம். அசாத் சாலி ஜனாதிபதியின் ஆலோசகராக செயற்பட்டு வருவதோடு பெளத்த மக்களின் மனதை புண்படுத்தக்கூடியதும் தேரர் ஒருவருடைய பெயரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்கு தல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தலான வார் த்தையையும் பிரயோகித்திருக்கிறார்.
எனினும் நாம் யாருக்கும் அஞ்சப்போவ தில்லை என்பதை அசாத் சாலிக்கும், முஸ் லிம் கவுன்ஸிலிற்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அவரவருக்கு விருப்பமான அறிவிப்புக்களை விடுத்து எங்களை கட்டுப் படுத்த முடியுமென அவர்கள் நினைக்கின் றார்கள்.
எம்முடன் அவர்களுக்கு மோதல் ஒன்று தேவைப்பட்டால் அதற்கும் நாங்கள் தயார் என்பதை அறிவித்துக் கொள்கிறோம். அந்த மோதலுக்கு இந்நாட்டு சிங்களவர்களும், பிக்குமார்களும் தயாராகவே இருக்கின்றார் கள். எனவே அசாத் சாலி தொடர்பான இந்த முறைப்பாட்டை பொலிஸ்மா அதிபர் கருத் திற்கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என சுதந்த தேரர் குறிப்பிட்டார். (செ-1)
. . . .

Page 25
பக்கம் 24
6 மில்லியன் ரூ.
கடல் வழியாக கடத்தப்பட்ட ஆறு மில் லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா வுடன் நபர் ஒருவரை யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின்
66 LULULG6 rest Tj.
ALANCE FRANCASE DE JAFNA
பிரெஞ்சு மொழியை பிரெஞ்சு முறையில் கற்றுக் கொள்ளுங்கள்:
Glpos:55 a 6 DIT
உடன் பதிவுசெய்யுங்கள், அல்லது இந்த நம்பரை
உங்கள் மொபைலில் சேமியுங்கள்! *、
as O2 222 BO9.5 5. கச்சேரி நல்லூர் விதி
unab
CNC எக்ஸ்பிறம் பொதி விநியோக சேவை
உலகின் முதல் தர கூரியர் 6. நிறுவனத்தின் 9ari ras 9rase வீட்டில் இருந்தவாறே உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவனங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட
நாடுங்கள்.
NA CNR World vide Express No.40 Clock tower road Jafna. (பெருமாள் கோவில் அருகா)ை
96.OpUIES6, 077 2931062
தூதரக பரீட்சைக்கான ஜேர்மன் - Deutsch (டொசி மற்றும் நெதர்லாந்துபth (டச்) உட்பட அனைத்து புதிய பிரிவுகளும் ஆரம்பமாகின்றது. French, Italian, English (A-1 Exam) signately 5 560LGuptatDST. வடமாகாணத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்றுஜேர்மன் கலாசார நிலையத்தின் அனுசரணையுடன் இயங்கும் ஒரேவெளிநாட்டுமொழிகல்விநிறுவனம் எங்களுடையதே Dutchமற்றும் Deutsch தூதரகபlட்சைகளில் நீங்கள் சித்தியடைவதை தற்பொழுது நாம் 100% உத்தரவாதப்படுத்துகின்றோம். Aேudio, videoவசதிகளுடன் குளிரூட்டப்பட்டவகுப்பறைகள்
Vivekananda Academy
/, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம். (21"
ஆரம்பமாகின்றன 苓 *
(Gov. Reg WA76795
அடிப்படையிலேயே நேற்றுவாக்கிழமை இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர்ஒருவரே இதன்போது கைது
யாழ்.குருநகர் சவக்காலை சந்தியில் வைத்து நேற்றைய தினம் அதிகாலை துவிச் சக்கரவண்டியில் இருபது பொதிகளில் நாற் பது கிலோ கேரள கஞ்சாவினை கொண்டு பயணித்த வேளையிலேயே மேற்படி நபர்
DEUTSCH
மாலுசந்தி, யாழ்ப் கிளிநொச்சி அ கற்பிக் தொடர்புக்கு :
Age.
வேலைவாய்ப்பு
Business Hotel
el.
犯
Erical DIPLO
with FREE English Cour 308 10 മെ.
nagaaga asn
கற்கைநெறிநிறைவி
வெளிநாடு செல்ல விரு
புதிய பிரிவு ஆரம்பம் Week & Weekend Bac
ANSIKAR. ΑOADE
$CHOGL。óf HOSP ”
275.2/1, passac
வைத்தியசாலை பின்புறம்
கஜன், நி பிரியங்க அன்புப்
அன்ன 3 மணிய களுக்கா
இவ்வ கொள்ளு 314,835. யாழ்ப்பா
(ਰੀਕ
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டநபரிடம் மேற்கொள்ள ப்பட்ட மேலதிக விசாரணையின் பின்னர், பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன், ப்ொலிஸ் சாஜன்ட் குணசேன பொலிஸ் கொஸ்தாபல் குணசேகரம், பொலிஸ் கொஸ்தாபல் ரெஜி கேசவன் பண்டார ஹேரத் ஆகிய குழுவி னர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் சோதனை யிட்ட போது, அவரது உடைமையில் இருந் தும் மேலதிக கஞ்சா பொதிகளை மீட்டு
6T61T6OTU.
இதன்படி சுமார் 6 மில்லியன் ரூபாய்
T600TLD, FT61855 (38-f
கிய இடங்களில் பெறுமதியான 40 5LILIGID. கிலோவுக்கும் அதிக
T. 5556 UT மானகேரள கஞ்சாமி 7 O78 2022 கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட
நபரிடம் தற்போது
6 flat TU60)6OOT3560) 6T
மேற்கொண்டு வரு கின்றதாகவும், விசா ரணையின் பின்னர் இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதி மன்றில் ஆஜர்ப்படு த்துவதற்கான நடவ டிக்கையினை மேற் கொண்டு வருகின்ற
O607-2016
Listic
விளம்பரத்த
6007 முதிரைப் பலகை.
அத்துடன் மரம் வெட்டும் இயந்திரம் ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வவுனியா பொலிஸார்,
முதிரை மரப்பலகைகளை ஏற்றி வந்த கப் ரக வாகனத்தை பொலிஸார் சந்தேகம டைந்து மறித்தபோது நிக்காமல் சென்றதன் காரணமாக குறித்த வாகனத்தை விரட்டி வந்த பொலிஸார் வவுனியா புகையிரத கடவை யின் வாயில் புகையிரதம் செல்வதற்காக மூட ப்பட்ட நிலையில் தப்பித்துச் செல்ல முடியாத நிலையில் குறித்த கப்ரக வாகனம் அதனை ஒட்டிச்சென்ற சாரதி உட்பட முதிரைக்குற்றி களை கைப்பற்றியதாக தெரிவித்தனர். முதற்கட்ட விசாரனையில் குறித்த முதிரைப பலகைகள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்செல்ல இருந்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந் நடவடிக்கையில் நெளுக்குளம் பொலிஸ் அதிகாரி ஏ.எம்.எஸ்.அத்தநாயக்க
தாகவும் யாழ்.மாவ ட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்
தலைமையில், கான்ஸ்டபிள்களான வீரசிங்க ரூபசிங்க, பியந்த ஜனக ஜெயதுங்க, நிரோ சன் ஆகியோர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்த
BinuareasonsborgmestuGb ö55öቻil. Gla-25O)
o Gauamaanili gjum:0) தார். (செ-4-60) O புவோருக்கு விசா ஏற்பாடு O இது இந்மீனவர்கள் 17 பேர். On 366 798 இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கடற்படையினர் பறி
AM G. W.Sikaram. TK MY Sikaram Academ
முதல் செய்துள்ளதுடன் அவை கடற்படைக்காவலில்
வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் இவர்கள் யாழ் நீரியல் வளத்
காரவிதி யாழ்ப்பாணம் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் வேதிலே படுத்தப்படவுள்ளனர். Ga-9)
கலாபூஷணம் சுமணன் கெங்காதரன் ஆச்சாரி
பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், மாகவும் கொண்ட லெட்சுமணன் கெங்காதரன் ஆச்சாரி அவர்கள் 05.07.2016) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். ார் அமரர்களான லெட்சுமணன் ஆச்சாரி - முல்லையம்மா தம்பதி தல்வனும், இராமலிங்கம் ஆச்சாரி - லட்சுமி தம்பதிகளின் அன்பு ம், காலஞ்சென்ற வசந்தமல்லிகாவின் அன்புக் கணவரும், அன்ன காலஞ்சென்ற பக்கிர்சாமி, வேணுகோபால் ஆச்சாரி மற்றும் , கமலவள்ளி, ராஜேஸ்வரி, ஜெகநாதன் ஆச்சாரி, மகேஸ்வரி, வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவலிங்கம், காலஞ்சென்ற |ங்கம் மற்றும் சித்திராதேவி, சத்தியலிங்கம், சண்முகலிங்கம் (அப்புக் கியோரின் அன்புத் தந்தையும், விஜிதகலா, லதா, சுதாகர், சிவகெளரி, கலா ஆகியோரின் அன்பு மாமனாரும், கோபிநாத், கோலத்துளசி, தூஷன், சஜீவன், விதுஷன், தர்ஷினி, நிகேதினி, பிரசாத், பிரவீனா, ா, சிந்துஜா, தேவசுகன்ஜா, சிந்துஜா, செந்தூரன் ஆகியோரின்
பேரனும் ஆவார். ாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.07.2016) புதன்கிழமை பிற்பகல் ளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியை 5 கோம்பையன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். றிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் யாவரும் ஏற்றுக் ம்படி கேட்டுக்கொள்கின்றோம்.
கே.எஸ்.வீதி, தகவல்: குடும்பத்தினர் GOTLib. Glġj5nIII.G& LI :O21 222 8415, Tallaolp) (51Յ) O77 248.7843
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 06.072016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 26
வலம்புரி கல்வி
தரம்-தமாணவர்களுக்க ܨܸܪܰܟ݂ ടൂജൂ SINGANOLDufflé
kesanababagsasabiosfatnsdagsk
பகுதி-1 ஆசிரியர்-திரு.வே.அன்பழக
01ஆம், 02ஆம் வினாக்களுக்கு வெற்றிடத்திற்குப் பொருத்தம 01. அதன் கீழ்க் கோடிடுக.
COO "O * Ο C) C |翡|翡|翡
C O OD —)| V) "을 "봉 "
—?| V) —9|V) V9| { O ܵ* "ఆశలె வினாவின் தடித்த எழுத்
03. அதிதியை நன்கு உபசரிக்க வேண்டும்.
1) உங்கள் அயலவரை 2) முதியோரை
0க். புத்ததாச அரசன் நாகத்துடன் இன்சொல்லில் கதைத்
1) அன்புடன் 2) கோபத்துடன் கீழே தரப்பட்டுள்ள பாடலை வாசித்து 05ஆம், 06ஆம் வி
பாலைப் போல நிலவு வானில்
பவனி வரப் போகுது கோகிை கடல் அலைக்கை தட்டி
குது கவிக்கப் போகுது
05. காங்குல் மங்கை" என்பதன் கருத்து
1) இருள் 2) &rെബ 06. நீலவானில் இரவில் கண்சிமிட்டுபவை யாவை?
1) நிலா 2) அலைகள் 07ஆம், 08ஆம் வினாக்களுக்கு சரியான குறியீடுகளைக் க 07.2D3 = 12 O2 1) + , -
os. 10D15 = 5 D5 1) + , -
09. விடுபட்ட இடத்தில் வரும் எனர்களைப் புள்ளிக்கோட்டி
麾演 YİīòXÀ * °
 
 

Seår நேரம்:- 45 நிமிடங்கள்
ான உருவத்தைத் தெரிவு செப்து. வினாத்தாள் 1
வினாத்தாள் 11
மொத்தம் f
2
豪
S.
துக்களால் குறிக்கப்படும் சொல்லுக்குரிய கருத்தைத் தெரிவு செப்து
3) வரும் விருந்தினரை தான்.
3) மெதுவாக
ஜாக்களுக்கான விடையைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக
நீல வணனும் கண்சிமிட்டி
நின்று பார்க்கப் போகுது
மங்கை தோன்றப் போகிறாள்.
3) வெளிச்சத்
3)நட்சத்திரங்கள் ாட்டும் விடையைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.
2) x, - 3)×,宁
2)×,+ 3)+。 ×
டில் எழுதுக.

Page 27
Gwresolution prif リー
9 பின்வரும் பந்தியை வாசித்து வினவப்பட்டுள்ள வினாக்களு
"ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரிக்கின்ற எங்களுக்கு விளக்கினார். நாளாந்தம் பத்திரிகைகளில் இக் க அதிபரின் உரையின் போதும் இது பற்றிக் குறிப்பிட்டார். பூமியின் ெ மீன்கள் தாவரங்கள், ஆறுகள், கடல்கள் ஆகியன ஆபத்து ஒன்றுக் கூறினார். மனிதனாலேயே இவ்வாபத்து ஏற்பட்டுள்ளது என்பதே
10. பூமியின் வெப்ப அதிகரிப்புக்குக் காரணம் யார்?
1) மிருகங்கள் 2) விஞ்ஞானிகள்
11. இப் பந்தியில் கூறப்படும் பிரதான கருத்து யாது?
1) பூமி வெப்பமடைந்து கொணர்டு வருவது நண்மையாகும் 2) மிருகங்கள், மீன்கள், தாவரங்களால் பூமிக்கு ஆபத்து 3) பூமியின் வெப்ப அதிகரிப்பினால் ஆபத்து ஏற்படுகின்ற
உருக்கோலங்களுக்கு அமைய 12ஆம், 13ஆம் வினாக்களி உருவைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக.
(32)→(GC)--?-?)-Q.Q) ” ( } ” [?]+[()]سے ہے. [>][ح{]]
14. ஒரு பிள்ளை வீட்டிலிருந்து பாடசாலைக்கு நடந்து செல்
12
13
LTL3F
(ԼՔ632Ո 1) 10 (
15ஆம், 16ஆம் வினாக்களுக்குத் தரப்பட்டுள்ள நான்கு உ அவ்வாறு பொருத்தமற்ற உருவைத் தெரிந்து அதன் கீழ்க்
15.
16.
17ஆம், 18ஆம் வினாக்களுக்குத் தரப்பட்டுள்ள விபரத்திை 3 கொய்யாப்பழங்களினதும் 4 தோடம்பழங்களினதும் விலை ரூ. விலை ரூபாய் 50.00 எனில்,
17. 1 கொய்யாப்பழத்தினதும் 2 தோடம்பழங்களினதும் வி6ை
1) 6.5LIT 55 2) ரூபா 65 18. 5 கொய்யாப்பழங்களினதும் 6 தோடம்பழங்களினதும் வி:
1) BLIT 125 2) ரூபா 135
பிழையான கருத்துள்ள விடையைத் தெரிவு செய்து அதன் கீழ் 19. 1) சிங்கம் ஒரு மாமிச உணர்ணி; அது பல்வேறு மிருகங்கை 2) ஆமைக்குக் கால்கள் உணர்டு ஆபத்து ஏற்படும்போது அ 3) காகம் ஒரு பறவை அது இரவிலே நடமாடித் திரியும்.
 
 
 
 
 

நக்கு விடையின் கீழ்க் கோடிடுக.
து" என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வகுப்பாசிரியை அதனை ருத்து அடிக்கடி வெளியிடப்படுவதாகவும் அப்பா கூறினார். எமது வப்பம் அதிகரிப்பதன் காரணத்தினால் உலகில் மனிதர்கள், மிருகங்கள், முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் ஆசிரியை
இவர்கள் அனைவரினதும் கருத்தாகும்.
3) மனிதர்கள்
வருகிறது என்பதாகும். 235). 5 -?- எனும் குறியீடு காட்டும் வெற்றிடத்திற்குப் பொருத்தமான
லும் பாதை கீழே வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. ள்ளை வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்று பின்பு, பிள்ளை ாலையில் இருந்து வீட்டுக்கு வரும்வரை பிள்ளை எத்தனை பாதையில் அவரின் இடக்கைப் பக்கமாகத் திரும்பியிருப்பார்? LDഞ0 2) 12 முறை 3) 13 முறை
ருக்களுள், மூன்று ஏதோ ஒரு வகையில் பொருத்தம் உடையன. கோடிடுக.
4)
னக் கொண்டு சரியான விடையின் கீழ்க் கோடிடுக. ாய் 95.00, 2 கொய்யாப்பழங்களினதும் இரு தோடம்பழங்களினதும்
யாது?
3) ரூபா 45 തബ (LTഴ്ച?
3) ரூபா 145
க் கோடிடுக.
ள உணவாகக் கொள்ளும் து தனது ஒட்டினுள் மறைந்து கொள்ளும்

Page 28
20.
2.
22.
2墨。
27.
28.
Gobi aerobrif as GoGP
20ஆம், 21 ஆம் வினாக்களுக்குச் சரியான விடையைக் கண்டுபி
கடலில் நிதமும் இருப்பவை 1) அலைகளும் மீன்களும் 2) மீன்களு 3) நீரும் உப்புச் சுவையும்
ஒரு சொல்லில் நிதமும் இருப்பவை, 1) எழுத்துக்களும் கருத்தும் 2) கருத்து 3) இகரக்குறியும், உகரக்குறியும் 22ஆம், 23ஆம் வினாக்களுக்குச் சரியான விடையின் கீழ்க் ே பாடசாலை மாணவ தலைவன் 1. எப்பொழுதும் மற்ற மாணவர்களுக்கு உதாரணமாக திகழ ே 2 மற்ற மாணவர்கள் செய்யும் குற்றங்களுக்கு கடுமையானத 3. தனக்கு வழங்கப்பட்ட கடமைகளுக்கு மட்டும் கவனம் செலு வீதியோரத்தில் இருக்கும் நீர்க்குழாய் திறந்திருப்பதைக் கண 1. அதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். 2. குழாயை மூடப்போனால் உடுப்புக்கள் கைகால நனைந்து 3. தன்னால் குழாயை மூட முடியாவிட்டால் பெரியோரை அg பின்வரும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தெரிந்து அத சரஸ்வதி மகா வித்தியாலயம் இம்முறை வலயங்களுக்கிடைய
வெற்றிக்கு காரணம் பின்வருவனவற்றுள் எதுவாக இருக்கும்?
1) சரஸ்வதி மகாவித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் அடைந்து 2) விளையாட்டுக் குழு தினமும் பயிற்சியில் ஈடுபட்டமை. 3) விளையாட்டுச் செயற்பாடுகளில் பெற்றோரின் அக்கறை.
நான்கு கால் விலங்குகள் யாவும் சோறு உணர்ண ஆரம்பித்தா பின்வருவனவற்றுள் எது? 1) மனிதர் அதிக நெல் உற்பத்தி செய்தல். 2) நெல்லுற்பத்தியில் புதிய முறை கண்டுபிடித்தல். 3) அரிசித் தட்டுப்பாடு ஏற்படுதல்.
சந்திரனதும் இந்திரனதும் வயதுகளின் கூட்டுத்தொகை 48 வ மடங்காயின் இந்திரனின் வயது எத்தனை வருடங்களாகும்? 1) 10 வருடங்கள் 2) 11 வருடங்கள் ஆனந்தனி தனது வீட்டிலிருந்து கிழக்கு நோக்கிச் சிறிது தூர சென்றான். பின்பு வலது கைப்பக்கம் திரும்பிச் சிறிது தூரம் ( சென்ற பின் இறுதியில் இடது பக்கம் திரும்பினான். இப்போது 1) வடக்குத்திசை 2) மேற்குத்திசை 28ஆம், 29ஆம் வினாக்களில் முதல் இரண்டு படங்களிலும் உள்ள 6 மூன்றாவது உருவப்படத்தில் காணப்படும் இடைவெளியை நிரப்பு கீழ்க் கோடிடுக.
1) 35 2) 25 3)39 1) 3.5
 
 

fas as 3.
டித்து அதன் கீழ்க் கோடிடுக.
நம் நீரும்
நும் அச்சுப் பிழைகளும்
காடிடுக.
வேணர்டும் ணர்டனை வழங்க வேண்டும் லுத்த வேண்டும் டால் நீங்கள் செய்ய வேண்டியது.
விடும் என்று அமைதியாக இருக்க வேண்டும். னுப்பி அதை மூடுவிக்க வேண்டும். ண் கீழ்க் கோடிடுக. பிலான கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த
துள்ள பிரபல்யம்.
ல் அதன் விளைவாக உடனடியாக நடந்திட வாய்ப்புள்ளது
ருடங்களாகும். சந்திரனின் வயது இந்திரனின் வயதிலும் 3
3) 12 வருடங்கள்
ம் சென்ற பின் வலது கைப்பக்கம் திரும்பிச் சிறிது தூரம் சென்று, மீண்டும் வலது கைப்பக்கம் திரும்பி சிறிது தூரம்
ஆனந்தனர் எந்தத் திசையை நோக்கி நிற்கின்றான்?
3) தெற்குத்திசை இலக்கங்களுக்கிடையேயான தொடர்பினை அவதானித்து அறிந்து, தற்குப் பொருத்தமான இலக்கத்தினைத் தெரிவு செய்து அதன்
2) 38 3) 40

Page 29
Si.
S.
37.
38.
sa Gloibrí Geobi as
30 - 33 வரையான வினாக்களுக்குச் சரியான விடையி 30. உருவிலுள்ள வெற்று அடைப்புகளுக்குப் பொருத்தம
12 cl i Tel Tes ° F面
U|=미 0|=}|U| . 生憎血日 t-) | Ա | Ç- |Է)
O 登コ|1]|ロ)|!|〈コ
தீபனி முயற்சியோடு பாடங்களைப் படிக்கும் பிளி சித்தியடையவில்லை. அவன் பரீட்சையில் சித்தியடை 1) தீபனி மீது ஏனைய மாணவர்கள் பொறாமை கொண 2) பரீட்சையின்போது தீபனால் சரியான விடைகளை 3) தீபண் நினைத்ததைவிட வினாத்தாள் இலகுவாக இ நான் ஒரு பெண் பிள்ளை. எனது அம்மாவின் மகன் எ6 1) Logg-Tai 2) சகோதரன்
ஒரு விலங்குப் பணிணையில் உள்ள சகல பிராணிக பண்ணையில் மாடுகளும் கோழிகளும் மாத்திரம் இருந்த6 அங்குள்ள கோழிகளின் எண்ணிக்கை யாது?
1) 4 25
34ஆத், 35ஆம் வினாக்களில் தரப்பட்டுள்ள வடிவத்தின்
1) á 2) age to
o 1) 2)
اخ 2 | VoD)
வட்ட வடிவக் கடதாசி ஒன்றை நான்காக ம உரு A காட்டுகிறது. கடதாசி விரிக்கப்படும்
1) A 3)
கீழே தரப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் சரியான
பாடசாலை விடுதியில் தங்கிக் கல்விகற்கும் சாந்தி, ஒவ்ெ நேற்றைக்கு முதல்நாள் சாந்திவீட்டுக்கு வந்திருந்தாள்.
1) G3-6 2) பதன்
ရွှံ့မြုံ့မှိဦာ်ကြီ”႕"வருடங்களின் பினர் கமலா 因 வயது, அ
இருக்கும். ரதியின் தற்போதைய வயது 9 வருடங்கள் எ 1923 வருடங்கள் 2)24 வருடங்கள் நகரம் A இற்கும், நகரம் யிேற்கும் இடையிலான தூர உள்ளது. நகரம் X இல் இருந்து நகரம் E இற்கான தூ மடங்கு ஆகும். எனினி நகரம் A இற்கும் நகரம் X இற்கு 1) 25 kung 2) 30 km
20. உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஒன்றில் 4அணிகள் பங்
ஒவ்வொரு போட்டியில் விளையாட வேண்டும். எனினி ! மொத்த எண்ணிக்கை யாது?
1) 10 2) 8
C C
 
 
 
 
 

bainfie
ன் கீழ்க் கோடிடுக.
ான பகுதியைத் தெரிவு செய்க.
3) Γη c
Elm
ளையானபோதிலும் கடந்த புலமைப்பரிசில பரீட்சையில் யாமைக்குக் காரணமாக இருக்கக்கூடியது எது? ர்டிருந்தமை எழுதமுடியாமல் இருந்தமை ருந்தமை. எக்கு யார்?
- 3) LD/TLD/T ளினதும் கால்களின் எணர்ணிக்கை 46 ஆகும். அந்த விலங்குப் ன. அங்குள்ள பிராணிகளின் எண்ணிக்கை 14 ஆகும். அதன்படி,
3)6
Desa சதுரமுகியாக்கும்போது எவ்வாறு தோன்றும்.
|
| ம வ
*「エ 广乔、
。
டித்து அதன் மூலையில் ஒரு சிறு துளையிடப்பட்டுள்ள விதத்தை போது பெறும் வடிவத்தைக் காட்டும் படம் எது?
4)
இதி
விடைகன்நானை விஜைக்கிழமை
727-206aedia? விடையின் கீழ்க் கோடிடுக. .ே
வாரு வெள்ளிக்கிழமையும் மாலையில் தனது வீட்டுக்கு வருவாள். எனின், நாளை மறுநாள் என்ன கிழமையாகும்? 3) வியாழன் ப்போது அவளது மகள் ரதியின் வயதைப் போல 3 மடங்காக னின், ரதி பிறக்கும் போது கமலாவின் வயது யாது?
3) 30 வருடங்கள் ம் 30 km ஆகும். இவ்விரு நகரங்களுக்கும் இடையில் நகரம் X ரம், நகரம் A இலிருந்து நகரம் X இற்கான தூரத்தைப் போல் 5 தம் இடையிலான தூரம் யாது?
3) 5 km குகொண்டன. ஒவ்வொரு அணியும் மற்றைய 3 அணிகளுடனும் இந்த 4 அணிகளுக்குமிடையே நடைபெறக்கூடிய போட்டிகளின்
3)6