கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.07

Page 1
GeoDeo . 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு O
G) IGNOLIAD
E-mail: valampuri(a yahoo.com, V
и/или
valampuri(a).sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆணி 23 வியாழக்கிழை
208இல் இரானுவ
குறறததை து 6a)LLITGTib
இலங்கை அரசாங்கம்
(കെITEL) ==================== 2018ஆம் ஆண்டளவில் வடக்கு கிழக்கை இராணுவ சூன்ய கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ே தொடர்பிலான குற்றங்கள் இழைக்கப்படுவதற்கு உத்தரவுகை அடையாளம் காணவேண்டியது மிகவும் அவசியமானது என
பவுலின் இருநாய்களை பராம 5 கடற்படையினருக்கு பணிநிய
website: www.valampurii.lk
ஆணைக்குழுவின் விசாரணையில்த
SafeGeoD60Tue) {
(கொழும்பு)
வந்துள்ளது.
நாட்டின் பொருளாதார அபிவி பவழில் ராஜபக்ஷ வளர்த்த இர ந்து இரண்டு இ ருத்தி அமைச்சராக பஷில் ராஜப்க்ஷ ன்ைடு கோல்டன் ரெட்ரிவேர்ஸ் நாய் வாங்கப்பட்டதாகு இருந்த போது, அவர் வளர்த்த களின் கூண்டைப் பராமரிப்பதற்கு பசில் ராஜபக் உயர்வகை நாய்களைப் பராமரி ஐந்து கடற்படையினர் முழுநேரப் தார அபிவிருத்தி க்க ஐந்து கடற்படையினருக்கு முழு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேரப் பணிவழங்கப்பட்டிருந்ததாக இந்த உயர்ரக கலப்பு இனநாய் இலுளி|5ft6
பாரிய மோசடிகள், ஊழல்கள், அதி கள் வளர்க்கப்பட்ட கூண்டு முற்றி கார முறைகேடுகள் குறித்து விசாரி லும் குளிரூட்டப்பட்ட வசதிகளை FITALIDG
க்கும். ஜனாதிபதி ஆணைக்குழு கொண்டிருந்தது. (கொழும்பு)
வன்விசாரணையின்போது தெரிய இந்த இரண்டுநாய்களில் ஒன்று வெளிநாடுகள் O LLUL D6rflä5g5Lib GFLL ஜனாதிபதியாக மகிந்தவை ஊக்கு இடமளி O O - || : 6LDF öös மீண்டும் அமர வைப்போம் : 6OLD 35L53, G3 தடுக்க முடியாது என்கிறார் வெல்கம : (கொழும்பு)
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி
யின் பயனத்தையாராலும் தடுக்க
முடியாது. அப்பயணம், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் கொண்டு முன்னகர்த்தப்படும்
இராணுவம் அருகே வசிப்பது
என்று தெரிவித்த ஒன்றிணைந்த : எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற
- - - UPUL55 Bb5. உறுப்பினர் குமார வெல்கம, ஜனா ந்தை ஒன்று பரி N திதி ஆசன்த்தில் முன்னாள் ஜனா :" 綬 。 23* பக்கம் பார்க்க. 655 albu6
காலை சுழிபுரத்
O O O O அச்சத்தை ஏற்படுத்துகிறது வெட்டுக்க கிணற்றி மீள்குடியேறிய மக்கள் அவதி (unpur(GOOT (யாழ்ப்பாணம்) அச்சம் காரணமாக வெளியேறி கழுத்தில் வுெ வலிவடக்கில் இராணுவ கட் வருகின்றன. STGOOTÜLJÜLe.60.
டுப்பாட்டிலிருந்து மக்களின் மீள் இதனால் விடுவிக்கப்பட்ட பகுதிக ஓர்
குடியேற்றங்களுக்கு அனுப்திக்கப் னில் பொதுமக்கள் மீள குடியேறாத FIFIBT5560) பட்ட இடங்களுக்கு அருகாமையில் நிலை காணப்படுவதாக அப்பகுதி D 蠶 அமைக்கப்பட்டுள்ள இராணுவ மக்கள் தெரிவித்துள்ளனர். ക്രിജൂൺ முகாம்கள் மீண்டும் புதிப்பிக்கப்ப நேற்றைய தினமும் இவ்வாறு றில் இருந்து நே ட்டுமீள அமைக்கப்பட்டுவருவதனால் ஒரு குடும்பம் அங்கிருந்து வெளி | ளவில் குறித்த 3 அங்கு தற்காலிகமாக குடியேறியி யேறிமாற்று இடமொன்றில் தங்கியு ள்ளது. உயிரிழர்
23* பக்கம் பார்க்க.
ருந்த சில குடும்பங்கள் அங்கிருந்து
鹭、 خاتون
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered OSO Newspaper in Srianko
)
சர்வதேச திருமா சேவை TP 0217
20 1005
இல்,144 பிறவுண் வீதி,
ாண்டியோர்
அறிவிப்பு
பிரதேசமாக்க எண்ணம் பார்க்குற்றச்சாட்டுக்கள் ளப் பிறப்பித்தவர்களை
வும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் இரு லட்சம் ரூபாயுக்கு தம்.
626.556 UTB67T. அமைச்சர் என்ற
களிலிருந்து ரிக்க முழயும்
ரில் இருந்து சாட்சி த்தில் திருத்தங்க 55(g5Lib GBu JnTöF60D6OT வை அங்கீகாரம்
D5). பாதுகாக்கும் சட்ட ம மாதத்தில் இரு க்கு வந்துள்ளது.
SS 23* பக்கம் பார்க்க.
LäSLio LJITäsa.
(யாழ்ப்பாணம்)
6) ILLDITST600556) &60)LDU6) ள்ள பொருளாதார மத்திய நிலைய த்தை எங்கு அமைப்பது பொருத் தம் என்பது தொடர்பில் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை தமிழ
பொருளாதார மத்திய நிலையத்தை வடக்கில் எங்கே அமைப்பது? துறைசார் நிபுணர்களின் கலந்துரையாடல் இன்று
மக்கள் பேரவையின் பொருளா தார வலுவுட்டலுக்கான உப குழு கண்டறியவுள்ளது.
இது தொடர்பான கலந்துரை யாடல் இன்று வியாழக்கிழமை
SS 24 பக்கம் பார்க்க.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர்
பஸ் கட்டணம் மாற்றத் தீர்மானம்
ஜனாதிபதி தெரிவிப்பு
(கொழும்பு)
அடுத்த அமைச்சரவைக் கூட்ட த்தின் பின்னரே பஸ் கட்டண மாற் றம் தொடர்பான தீர்மானம் எடுக்க ப்படும் என ஜனாதிபதி தெரிவித்து 6ोंeाj.
ஜனாதிபதி மைத்திரிபால சிறி
23* பக்கம் பார்க்க.
Lib) இதில் சுழிபுரம் கல்விளானை புரையேறியதால் சேர்ந்த கிருபாகரன் மேசாத் எனும நாட்களான குழ ஆண் குழந்தையே உயிரிழந்துள் தாபமாக உயிரிழ ளது.
நேற்று அதிகாலை குறித்த பகு வம் நேற்று அதி தியை சேர்ந்த மேற்படி குழந்தை தில் இடம்பெற்று பாலுக்காக அழுதுள்ளது. அழுத 24* பக்கம் பார்க்க.
O O பத்துடன் முன்னாள் போராளி ât) &=LGYDuibl O O 2) தம்பதியர் நேற்றுக் கைது
(யாழ்ப்பாணம்) முன்தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகள் இய இரவு 7.30க்கு இடம்பெற்றுள்ளது. க்கத்தின் முன்னாள் போராளிக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் தேவாலய விதிப் ளான முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் இவர்கள் இருவ டான்றின் கிணற் சிவநகர் பிரதேசத்தில் வசித்து வந்த ரும் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் ற்றிரவு 9 மணிய கணவனும் மனைவியும் பயங்கர செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில டலம் மீட்கப்பட்டு வாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டவர்கள் தெரிவித்தனர். தவள் அதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். எனினும் குறித்த கைது நடவடி
23*பக்கம் பார்க்க.
இந்த கைதுச் சம்பவம், நேற்று
SS 24* பக்கம் பார்க்க.

Page 2
Lješ5zb 02
(பரந்தன்)
ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர்கள் உரிமை கோரும் அபாயம் இருப்பதாக வடமாகான சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை எச்சரி த்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நகர
அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தில் கிளிநொச்சியில் உள்ள இராணுவ வெற்றிச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடமாகாண சபை உறுப் பினர் சு.பசுபதிப்பிள்ளையிடம் வினவியபோதே அவள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கிளி நொச்சியில் டிப்போ சந்தியில் முன்னர் சந் திரன் பூங்கா இருந்த வளாகத்தில் இராணுவ வெற்றிச் சின்னம் ஒன்று பொறிக்கப் பட்டுள் ளது. அதைவிட அவ்வளாகத்தில் பல வருட ங்கள் பழமை வாய்ந்த செங்கற்களான சுவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐம்பது வருடங்களுக்கு பின் னர் தென்பகுதியில் இருந்துவருகின்ற பெரும்
B.A(HONS), PGDE (distinction), M.Ed (HONS)
SLPS
ச்சி கொள்வதுடன் அவ
Z、_垒
நடராசா ராமதாஸ் கந்தையா கோடீஸ்வரன்
எமது கல்லூரி ஆசிரியர்களாகிய திரு. ந.ராமதாஸ், /திரு.க. கோடீஸ்வரன் ஆகிய இருவரும் அதிபர் சேவை
D III e.g 6Luff uិ b பறிகு /தரம் 8 பெற்றமையையிட்டு நாம் மிகுந்த :N
களது பணி மேலும் சிறப்புற்று தெர்டர வாழ்த்துகின்றோம்:NN
B.Sc (HONS), PGDE
SLIPS
நலன்புரிச் சங்கம்
கிளி/கிளிநொச்சி இந்துக் கல்லூரி
உள்ளுராட்சி சபைத் தேர்தல்
வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்
முகவரி.
3.
4.
5. பிரதேச செயலகம் . 6. உள்ளூராட்சி சபை .
7.
8.
வட்டார இலக்கம் .
9. பிறந்த திகதி .
11. கல்வித் தகைமை .
13. தொழில் .
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதில் ஆர்வமுள்ளவர்களை விண்ணப்பங்களின் ஊடாக உள்வாங்க இம்முறையும் கட்சி தீர்மானித்துள்ளது
இதற்கமைய சமூக முன்னேற்றத்தில் ஈடுபாட்டுடன் கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொண்டு மக்கள் சேவையாற்றக் கூடியவர்கள் தமது விண்ணப்பத்தை கீழ் வரும் விபரங்களுடன் எமக்கு சுயமாக தயாரித்து அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
போட்டியிட விரும்பும் உள்ளுராட்சிசபை (மாநகரசபை/நகரசபை/பிரதேச சபை).
1 முதலெழுத்துக்களுடன் பெயர் . * முதலெழுத்து குறிக்கும் பெயர்.
தொலைபேசி இலக்கம் ,
கிராம அலுவலர் பிரிவு.
10. தேசிய அடையாள அட்டை இலக்கம் .
12. ஈடுபட்டுள்ள சமூகப் பணிகள் .
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரிசெயலாளர் நாயகம்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
273, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
பான்மை இனத்தவர்கள் இச்சுவரைக் காட்டி இது எமது இனத்தவர் வாழ்ந்த பூர்வீக இடங் கள் என உரிமை கோரும் அபாயம் உள்ளது. மேலும் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னங்களை தினமும் பார்வையிடும் போது யுத்தத்தின் வலிகளை மறக்க எம்ம வர்கள் முடியாதவர்களாக இருக்கிறார்கள். அத்தோடு வளர்ந்து வருகின்ற சிறுவர்கள் இச் சின்னம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பும் போது யுத்தத்தின் வலிகள் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும்.
எனவே கிளிநொச்சியில் உள்ள அனை த்து இராணுவ வெற்றிச் சின்னங்களும் உடன் அகற்றப்பட வேண்டும் எனவும் அவா தெரிவித்தார். (ରଥf-312)
விற்பனைக்குண்டு முல்லைத்தீவு பகுதியில் ரெட் லேடி இன பப்பாசி கன்று விற்பனைக்கு உண்டு. O7721 O5322
පිං_ALIIT Hෂිගඛ. பருத்தித்துறையில் இருக்கும் ஆட்டோ பாடசாலை சேவைக்கு ஓடுவதற்கு தயாராக இருக்கின்றோம். எந்தப் பாடசாலையாயினும் சேவை நடைபெறும்.
தொடர்பு :- O76 778 3288 SLEAS Giggli கருத்துங்கு
வெள்ளவத்தை
தமிழ்சங்க வளாகம் கல்
துன்னரலை கோஷ்டி மோதல்; அறுவர் கைது
(5J600T6bruÜ) துன்னாலை கிழக்கு பகுதியில் கடந்த மாதம் 29-ம் திகதி இடம்பெற்ற கோஷ்டி மோதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனச் சந் தேகிக்கப்படும் பெண் உட்பட 6 சந்தேக நபர்களை நெல்லியடிப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று அப்பிரதேசத்தில் உள்ள இரண்டு பகுதியினருக்கு இடையில் கருத்து முரண்பாடு ஒன்று ஏற்பட்டு அம்முர ன்ைபாடு சிறிது நேரத்தில் கத்தி, பொல்லுகள் கொண்டு நடத்தப்பட்ட பெரும் குழு மோதலாக மாறியது.
இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் வெட்டுக் காயங்களு க்கு உள்ளானநிலையிலும் சிலர் அடிகாயங் களுக்கு உள்ளானநிலையிலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணை களை நெல்லியடிப் பொலிஸாள் மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோர் பொலிஸாரிடம் தமது வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.
இதற்கமையவே பெண் உட்பட மேற்படி ஆறு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசா ரனை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசா ரனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் விடுமுறை என்பதால் இவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவி
ல்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது. (செ-5-60)
காரைநகள் 5. கிழவன்காடு கலாமன்றம் அறநெறிப் பாடசாலை h-háyíð மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு - 2016
இடம் : கிழவன்காடு கலாமன்ற
மனோன்மணி கலையரங்கு,
காரைநகள்
M in. 6.OODGoof
காலம் : 2016.07.08. வெள்ளிக்கிழமை
நிகழ்ச்சிகளாக கலாமன்ற ஆசிரியர்களும் மாணவர்களும் வழங்கும் புஷ்பாஞ்சலி
பேச்சு திருவாசகத் தேனிசை அரங்க ஆற்றுகை என்பவற்றுடன் புகழில் திகழும் அழகன்
எனும் தலைப்பில் தமிழருவி காரை த. சிவகுமாரன் அவர்களின் சொற்பொழிவும் சிறப்புப் பட்டிமன்றமும் இடம்பெறும்
ஆண்டவன் சோதனையா
1. திரு.வே.சிவராசா - வேதியோத் சண்டிலிப்பாய்)
2 திரு.செ.சசீவன்
(உத்தியோகத்தர் மக்கள் வங்கி தன்னாகம்)
3 திரு.இசர்வேஸ்வரா
உதவிப் பதிவாளர் மருத்துவபீடம் uൈ)
நடுவர் தமிழருவி, காரை.த.சிவகுமாரன் அவர்கள் (அமைப்பாளர் தமிழ்ச்சங்கம், வவுனியா) N குறிப்பு: இந்நிகழ்விற்கான இலவச போக்குவரத்துச் சேவை இ1ை, கஸ்தூரியார் 1-வது ஒழுங்கை
(உதயன் பணிமனை அருகாமை ஒழுங்கையில் உள்ள) கலாமன்ற யாழ் கிளையில் இருந்து பி.ப. 5.15 மணிக்கு ஆரம்பமாகும்.
அழைக்கின்றோம் கிழவன்காடு கலாமன்றம்,
சிறப்புபட்டிமன்றம் தலைப்பு: “பெரியபுராணத்தில் விஞ்சிநிற்பது
ஆண்டவன் சோதனையா! அழயவர் சாதனையா!
அடியவர் சாதனையா 1. செந்தமிழ் சொல்லருவி
திருசவீைசன் (பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை) 2 திருதெஹர்ஷன்
(உத்தியோகத்தர் மக்கள் வங்கி LiumjolüiuersooTub) ( 03. திருநஐங்கரன்
(அபிவிருத்தி உத்தியோகத்தர் நீர்ப்பாசனத்திணைக்களம்)
காரைநகர்

Page 3
07.07.2016
அத்தியாவசியப்
விலை அதிகரிப்பை ஆராய குழு
哆
அத்தியாவசிய பொருட்க ளின் விலைகள் அசாதா ரனமான முறையில் அதி கரித்துள்ளமை தொடர்பில்
Փ-L6ՕIIջաII5 |5ւ6)յլՋ5605 எடுப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி பிர தமர் தலைமையில் அமைச் சர்கள் குழுவொன்று உரு வாக்கப்படவுள்ளதாக ஊட கத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள் 6াৰ্য্য,
அமைச்சரவை முடிவு களை அறிவிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பின்போது, அவர் நேற்று இதனைத் தெரி
6.ਪੀ.
பொலிஸ்பிரிவுகளை உள் ளடக்கி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க குறித்த குழு தீர்மானித்துள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.
அத்துடன்,அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் வாரத்தில் இர ண்டு தடவைகள் ஊடகங் கள் ஊடாக அறிவிக்கவும் தீர்மானித்துள்ளதாக அமை ச்சர் மேலும் தெரிவித் தார். (Θ-1O)
கோப் குழுவிலிருந்து வேலுகுமார் விலகல்
பொது முயற்சியாண்மை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து கோப்)நாடா ளுமன்ற உறுப்பினர் வேலுகு மார் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கிறது.ஐக்கிய தேசியக்கட்சி யின் கண்டி மாவட்டநாடாளு மன்ற உறுப்பினர் வேலுகுமார் கட்சியின் சார்பில் கோப் குழு வில் அங்கம் வகித்து வந்தார். எனினும் தற்போது அவர் இந்தக்குழுவிலிருந்து வில கிக் கொள்வதாக அறிவித் 566Im.
மத்திய வங்கியின் முன் னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் விசாரணைக ளுக்காக இவ்வாறு விலகிய தாகத் தெரிவிக்கப்படுகிறது.
குமாரின் இடத்திற்கு சட் டத்தரணியான சுஜீவ சேன சிங்க நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின் (Θ-1O)
அமைச்சர் மங்
(கொழும்பு)
இலங்கையில் தற்போது நடைமுை செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜெனிவ நாடுகளும் பாராட்டு தெரிவித்ததாக அமைச்சர் மங்கள சமரவீர் மகிழ்ச்சி ெ
அரசாங்கம் நிரபராதிக ளுக்கு தண்டனை வழங்க முற்படுகின்றது என்ற பொய் யான கருத்துக்கள் பரவி வருவதாகவும், ஊடகங்க ளும் இதற்கு துணை போவ 5 Ta56 puió 666ff6f6JE5TU அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். எனினும்அவை பொய்யான தகவல்கள் என வும் உண்மையான தகவல் களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என
6
ஒருமைப்பாட்டுக்கு அச்
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற ČLJL (SLIT5606OTš5 560)LDL) இலங்கையில் ஸ்தாபிக்கப்பட உள்ள காணாமற்போனோரை தேடும் அலுவலகம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறு
த்தல் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ். பீரிஸ்
கஞ்சா கடத்தல்களைக் கட்டு வடக்கில் விசேட பொலிஸ் கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் தகவல்
கஞ்சா கடத்தல்களை வடக்கில் கட்டுப்படுத்துவதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் Đ56).JPTä585ÜLJ LGB 6@UEBöflu நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக வடக்கு மாகான பிரதிப்பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித் தார். நேற்று முன்தினம் கடல் வழியாக கடத்தப்பட்ட ஆறு மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நபர்
ஒருவரை யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலை மையிலான பொலிஸ் குழு வினர் கைதுசெய்திருந்தனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நபரே இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.குருநகர் சவக்காலை சந்தியில் வைத்து நேற்று முன்தினம் அதிகாலை துவிச் சக்கரவண்டியில் இருபது பொதிகளில் நாற்பது கிலோ
கேரளகஞ்சாவினை கொண்டு பயணித்த வேளையிலேயே மேற்படி நபர் கைது செய் யப்பட்டிருந்தார்.
இதன் போது சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதி LLUIT 6OT 4O aốG6JOIT G8EBU6Tm கஞ்சா மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பிரதி பொலி ஸ்மா அதிபரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். மேலும்
 
 
 
 
 
 

பக்கம் 03
கள மகிழ்ச்சி
றப்படுத்தப்படும்
ாவில் அனைத்து வெளிவிவகார
வளியிட்டுள்ளார்.
வம் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தற்போது ஒற்றுமையாக வாழ்கின்ற னர். ஆனால் இதை பொறு 5க முடியாத சிலர் நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிப் தாகவும் மங்கள குற்றம்
ஈமத்தினார்.
இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்பும் அனை வருக்கும் எம்மால் பதிலளி க்க முடியும். அதற்கு கார ணம் நாம் சரியான செயற்றி ட்டங்களையே முன்னெடு த்து வருகின்றோம் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
நாட்டில் தற்போது நடை முறைப்படுத்தும் செயற்றிட் டங்கள் தொடர்பில் ஜெனி வாவில் பேசிய அனைத்து
நாடுகளும் பாராட்டியதோடு,
இலங்கை தற்போது செல் லும் புதிய பாதை மிகவும் சிற ந்தது எனவும் அவள் மேலும் தெரிவித்தார். (Θ-1O)
ரதேடும் அலுவலகம் ஈறுத்தல்-ஜி.எல்.பீரிஸ்
இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த ஊட கவியலாளர் சந்திப்பில் கரு ந்து வெளியிட்ட லங்கா சம FLDIIgä BLöfluflóOf Glöfu J6OII ார் பேராசிரியர்திஸ்ஸ விதா
ன, மத்திய வங்கியின்
புதிய ஆளுநர் கலாநிதி இந்தி ரஜித் குமாரசுவாமி விடு தலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர் என சிலர் சொல்லும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என
ப்படுத்த
O O ழுககள இந்தியாவிலிருந்தே வடக் ற்கு கஞ்சா கடத்தப்படுகின் து. இந்த கடத்தலை தடுப் தற்கு கரையோர இடங்க ரில் பொலிஸ் குழுக்கள் ண்காணிப்பில் ஈடுபடுத்
UGB66T6OT.
அண்மைக்காலமாகயழில் ஞ்சா கடத்தல்கள் குறை புற்று காணப்பட்டபோதிலும் டீர் திடீரென பெருமள பிலான கஞ்சா கடத்தப்படு ன்ெறது. இவ்வாறு கடத்தப் டுபவை அதிகமாக கேரள
வும் தெரிவித்தார். (இ-10)
கஞ்சாவாகவே காணப்படுகின் றது. ஆகவே இது தொடர்பில் நாம் விசேட கவனம் செலு த்தி உள்ளோம்.
இதற்கென ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் 6) Gay L. GUT656) flagsef உருவாக்கப்பட்டு அவற்றின் ஊடாக கணிகாணிப்பு நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்த பொலிஸ் பிரிவுகள் அனைத்தும் ஒருங் $60600TL60)u GasTe00t(B 596) ற்றின் மூலமாகவே கஞ்சா கடத்தல்களை கட்டுப்படுத் துவதற்கு நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித் தார். (இ-4)
கஞ்சா விற்பனை
தந்தைமகள் கைது ஹற்றனர் பிரதேத்தில் கஞ்சாவை பொதிசெய்து விற் றுவந்த தந்தையும், மகளும் நேற்றுமுன்தினம் கைதுசெய் வயப்பட்டுள்ளதாக தெரிவிக்
கப்பட்டுள்ளது.
ஹற்றண் குடாகம பிர தேச வீடொன்றில் இவர்கள் கஞ்சா விற்பனையில் மிக நீண்டநாட்களாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும் குறித்த தந்தை பல தடவைகள் கஞ்சா விற்பனை குற்றச்சாட் டின் கீழ் ஹற்றன் பொலி ஸாரினால் கைதுசெய்யப் LILGE, IŠђLD60p 5600L6060. க்கு உள்ளாக்கப்பட்டவர் என் றும் பொலிஸார் தெரிவித் துள்ளனர். (Θ-1O)
ஹெரோயினுடன் பிக்கு உட்பட மூவர் கைது
கொழும்பிலிருந்து புத் தளம் ஊடாக நொச்சியாக மைக்கு கார் மூலம் ஹெரோ யின் கடத்திய பிக்கு உட்பட மூவரை அநுராதபுர குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் இரவு கைது செய் துள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களி LLĎ 805 5g5 3.32 86lJTLĎ ஹெரோயின் மீட்கப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
இதேவேளைபன்னிப்பிட்டிய U05ulab (SIBDO (p60 floorb பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப் பட்ட வாகனத்தையும் கைப் பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (இ-1O)

Page 4
Luašiasuh 04
வரி ஏய்ப்பு வழக்கில், அர்ஜெண்டினா கால்பந்து அணியின் தலைவர் மற்றும் பார்சி
லோனா வீரர் மெஸ்சிக்கு 21 மாத சிறைத்
தண்டனையும் 15 கோடி ரூபாய் அபராத மும் விதித்து பார்சிலோனா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வரும் லயனல் மெஸ்சி கடந்த 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை, வரி ஏய்ப்பில் ஈடுப ட்டதாக குற்ற்ம் சாட்டப்பட்டது.
தனது விளம்பர வருவாயை உள்ளதை விட குறைவாகக் காட்டி, சுமார் 4.1 மில் லியன் யூரோ (இலங்கை மதிப்பின்படி ரூ.
138 கோடி ரூபாய்) வரிஏய்ப்புசெய்ததாக மெஸ்ஸி மீதும், அவரது தந்தை ஜார்ஜ் ஹார்வழியோ மீதும் வழக்கு தொடரப்பட்டது.
ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்சியின் படத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதால் கிடைத்த வருமானத்தை சுவிட்சர்லாந்து பிரிட்டன், உருகுவே உள்ளி ட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இரு ந்து கிடைத்த வருவாயாக காட்டி, இந்த வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக மெஸ்சி மீது குற் றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு பார்சிலோனா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீதிமன்றத்தில் மெஸ்சி, தனக்கு எங் கிருந்து எப்படி வருவாய் வருகிறது என்று தெரியாது என்றும், தனது பனப்பரிவர்த்தனை கள் தொடர்பான அனைத்து விஷயங்களை யும் தனது தந்தை ஜார்ஜ்தான் கவனித்து வரு வதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுநிரூப்பிக்கப் பட்டதையடுத்து, மெஸ்சிக்கு 21 மாத சிறைத் தண்டனையும் ரூபாய் 15 கோடி அபராதமும்
விதித்து நேற்று தீர்ப்பளித்தது பார்சிலோனா
நீதிமன்றம். மெஸ்சியின் தந்தை ஜார்ஜ்
ஹார்வழியோவுக்கும் சிறைத்தண்டனை விதி
க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த தீர்ப்பை எதிர்த்து
செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.(க)
O. O. டிவில்லியர்ஸ் அதிரடி: ட்ரைடன்ஸ் வெற்றி
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரிபியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய போட்ரியோட்ஸ் அணிக்கெதிரான போட்டி யில் ட்ரைடன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய போட்ரியோ ட்ஸ் அணி20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெ ட்டுகளை இழந்து162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
போட்ரியோட்ஸ் அணி சார்பில் லிவிஸ் அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் பார்னெல் மற்றும் வைஸ்தன2விங்கெட்டுகளை கைப்பற்றினர். 163 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தடியட்ரைடன்ஸ்18.4 ஓவர்களில 3 விக்கட்டுகளை இழந்து166 ஓட்டங்களை
பெற்று வெற்றிப்பெற்றது.
இதில் வில்லியர்ஸ் 33 பந்துகளில் 63 ஓட்டங்களையும், மலிக் 54 ஓட்டங்களை யும் பெற்றனர்.பந்துவீச்சில் திசார பெரேரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக டிவில்லிய ர்ஸ் தெரிவு செய்யப்பட்டார். (εE)
 
 
 
 

07.07.2016
ட பெறாத நிலையில்
து புறப்படும் இலங்கை
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதிய இருபது-20 போட்டியில் இங்கிலா ந்து அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் இருபது-20 போட்டி இங்கிலாந்தில் உள்ள செளத்தாம்டன் மாநகரில் நேற்று நடைபெற் றது.
இதில் நாணயசுழற்சியில் வென்று முத லில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப் பட்ட20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களே எடுத்தது.
இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெரேரா 13 ஓட்டங்களில் பிலன்க் கிட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தப டியாக குணதிலக (26), குஷால் மென்டிஸ் (2) அணியின் தலைவர் சண்டிமால் (23) ரம்புக்வேலா (19), மகரூப் (O), அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலும் ஆட்ட பமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜோர்டன் 3 விக் கெட்டும், பிலன்கிட் 2 விக்கெட்டும், டாசன் 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.
எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கி லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்தி ருந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்
ஜாசன் ராய் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் மத் யூஸ் வீசிய முதல் ஓவரிலேயே போல்டாகி வெளியேறினார்.
அடுத்தபடியாக ஜேம்ஸ் வின்ஸ் 16 ஓட்ட ங்களில், மத்யூஸ் ஒவரிலியே ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
மேலும் இங்கிலாந்து அணியின் விக்கெட கீப்பர் ஜேம்ஸ் பட்லர் மற்றும் அணியின் தலைவர் இயான் மோர்கன் ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
அதிரடியாக ஆடிய பட்லர் 49 பந்தில் (73), மோர்கன் 39 பந்தில் (47) எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இத னால் இங்கிலாந்து17.3 ஓவரில் 144 ஓட்டங் கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப் ULLITÜ.
இங்கிலாந்து அணி (-O) என்ற கணக் கில் தொடரை கைப்பற்றியுள்ளது. 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங் கையை வீழ்த்தி இங்கிலாந்து கிண்ணத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. (க)
காதலியை கொலை செய்த
தென்னாபிரிக்காவின் ஒலிம்பிக் விளை யாட்டு வீரர் ஒஸ்கார் பிஸ்டோரியஸ்தன் காத லியை கொலை செய்த குற்றத்திற்காக நீதிம ன்றம் மீண்டும் 6 ஆண்டுகள் சிறை தணன் டனை விதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை நேற்று விசா ரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதி மன்றநிதிபதி இந்தஉத்தரவைபிறப்பித்துள்ளார்.
ஒஸ்காருக்கு மீண்டும் சிறை
2013 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று தன்காதலியான ரீவாஸ்டீன்கேம்பை கொலை செய்த குற்றத்திற்கே இந்த தீர்ப்பு வழங்கப்ப ட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவர் காதலியை கொலை செய்த குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறி ப்பிடத்தக்கது. (க)
இ
சுகாதார வாரத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களுக்கு மரதன் ஒட்டப்போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது.
சுகாதார வாரத்தை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக யாழ் போதனா வைத்திய சாலை ஊழியர்கள் அனைவருக்கும் விளை யாட்டுப்போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று
யாழ்.போதனாவில் மரதன் ஒட்டம்
இ
ந்தன.
இதன் இறுதிநாளான நேற்றைய தினம் நடைபெற்றமரதன்ஓட்டப்போட்டியாழ்பண்ணை கடற்கரையில் ஆரம்பித்து யாழ் போதனா வைத்தியசாலையில் முடிவுற்றது.
இந்த நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலைமருத்துவர்கள்தாதியர்கள்உட்பட அனை த்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.(செ-9)

Page 5
07.07 2016
மாணவனின் புத்தகப்பையில்
மதுபானப் போத்தல் சீரழியும் இளம் சமுதாயம்
கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் புத்தகப்பையில் இருந்து மதுபான போத்தல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி щ6ії6п60т.
குறித்த மாணவனின் புத்தகப்பையில் இருந்து இரண்டு போத் தல்கள் கீழே விழுந்துள்ளன. பின்னர் உடனேயே பையை மூடு வதற்காக சிறுவன் முயற்சித்துள்ளான்.
இதை அவதானித்த சிறுவனின் ஆசிரியரான பிக்கு ஒருவர். உனது பையில் இரண்டு போத்தல்களா? ஏன் நீஇரண்டு போத்தல் நீரை பாடசாலைக்கு எடுத்து வந்தாய்? என கேள்வி எழுப்பி щ6П6ппд.
பின்னர் போத்தல்களை நன்கு அவதானித்த பிக்கு, ஒரு போத் தலில் நீர் இருந்ததையும் மற்றைய போத்தலில் மதுபானம் இருந்ததையும் அவதானித்துள்ளார்.
குறித்த மாணவனிடம் பிக்கு விசாரணைகள் மேற்கொண் டுள்ளார்.
இதன்போது பதிலளித்த சிறுவன், தனது அப்பா நண்பர்களு டன் பகிர்ந்து கொண்ட மதுபானத்தின் அரைவாசியை தான் வீட்டிலிருந்து பாடசாலைக்கு கொண்டு வந்ததாக மாணவன் குறிப்பிட்டுள்ளான்.
மேலும், பாடசாலை அதிபர் மாணவனின் பெற்றோரை அழைத்து கடுமையாக கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(இ-10)
தமிழ்க்கூட்ட
ஒரு சாதாரன வி முடிவு எடுக்க தமிழ் தலைவர்களால் முடி விடுதலைக் கூட்டண கம் வீ.ஆனந்தசங்க
பொருளாதார மத்து தற்கு கருத்துக் கணி திருப்பது தமிழ்த்தே 605uT6OTEBT5560T56 கின்றது. முக்கிய த
எதிர்க்கட்சித் தலைவ
குட்டியப்புலம், 6)ITSGITSI
டிருந்த காரியம் இன்று கை கூடும், வியாபார விருத்தி யுண்டு, பிறருக்கு உதவுவதில்
அக்கறை காட்டுவீர்கள்.
கடன் சுமை குறைய புதிய வழியைக் கையாள்வீர்கள், குடு ம்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்ப வமொன்று இடம்பெறலாம், தெய்வீக சிந்தனை மேலோங் கும் நாள்.
பெரிய மனிதர்களின் சந்திப்பு இடம்பெறலாம், அடிப்படை வசதி வாய்ப்புக்களைப் பெரு க்கிக் கொள்ள முற்படுவீர் கள், மறக்க முடியாத சம்ப்வ 1ங்கள் இடம்பெறலாம்.
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பது அரிது, தொழிலில் கூடுதல் விழிப்புணர்வு அவ
சியம்,தேக நலனில் அதிக
அக்கறை காட்டுவீர்கள்.
கைகூடும்,பெற்றோர் நல அதிக அக்கறை காட்டு வீர்கள், அழகு சாதனப்
பொருட்களை வாங்கி மகி
ழும் வாய்ப்புண்டு.
கிரகநிலை சந்திராஷ்டமம்
பூராடம், உத்தராடம் இரவு 8.11 மணிக்கு சிங்-சந்
பூர்வீகச் சொத்துக்களால் ஆதா யமுண்டு, வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும், விட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள்.
 
 
 

ம்புரி ažasib '05
ாதாரண விடயத்தில் கூட
த்த முடிவெடுக்கவில்லை
மைப்புதலைவர்களின் இயலாமை குறித்து ஆனந்தசங்கரி டயத்தில் கூட ஒருமித்த மைச்சர் என இரண்டு தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இரு த்தேசியக் கூட்டமைப்பு வேறுபட்ட முடிவுகளை மேற்கொள்வதென்பது வேடிக்கையாகத் யவில்லை என தமிழர் தோன்றுகின்றது. ஒரு மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் fயின் செயலாளர் நாய அமைப்பதென்ற ஒரு சாதாரண விடயத்தில் கூட ஒருமித்த முடிவு ரி சுட்டிக்காட்டியுள்ளார். எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் முடியவில்லை நிய நிலையம் அமைப்ப் என்ற போது இவர்கள் எவ்வாறு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு ஒரு ப்பு நடத்த முடிவு செய் நல்ல தீர்வை பெற்றுத்தருவார்கள்.
aflue5 3o.LL60DLDÚL60 அரசாங்கம்தான் தமிழ் மக்கள் விடயத்தில் காலம் தாழ்த்துகின் தையே எடுத்துக் காட்டு றது என்று பார்த்தால் அரசாங்கம் தரும் நிதியைப் பெற்று வேலைத் லைவர்கள் அதுவும் திட்டங்களை செயற்படுத்துவதற்கும் காலதாமதத்தை தமிழ்த்தேசியக் ர், வடமாகாண முதல கூட்டமைப்பு ஏற்படுத்துகின்றது. இவ்வாறுதான் கடந்த வருடம் வடமா காண சபைக்கு செலவு செய்ய அரசாங்கம் கொடுத்த நிதியையைக் கூட காலதாமதப்படு த்தி திருப்பி அனுப்பி சாதனை படைத்தார்கள். இவ்வாறு காலம் தாழ்த்திநடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு பின்பு மற்றவர்கள் மீது பழியைப் போட்டு மிக இலகுவாக மக்களை
லைமாமணி :
ஏமாற்றி அறிக்கையும் விடுவார்கள்.
S FT) குருஜீ யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் 725 6O24. துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய
வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மக் கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு கருத்துக் கணிப்பு என்று கூறி காலதாமதப்படுத்தா மல் எமது மக்களுக்கு
52ULIGOD - Aభ
O O 9 L60TLQUTCD 8560L in 656Giugia க்க வழிவகை செய்ய
(35) 60ör(BLb. 851 fuÍbör
2 UT LDLL556O6O
ஒரு முடிவு எடுக்கமுடி LUTLD6D 666flufe) வந்துதணிப்பட்டமுறை யில்தத்தமது கருத்துக் களைக்கூறிமக்களை குழப்பத்தில் ஆழ்த்து கின்றர்கள் அது அவர் களின் கூட்டுப் பொறு ப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின் X- | றது. தமிழ் மக்களின் ప O 6 ബ தலை விதியை தாங் கள் தான்தீர்மானிப் போம் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் ഞBuിൺ ♔ ജൂഖി கும் எமது மக்களின் FTL6G35 60) 6T666OT வென்று சொல்வது என்வும் அவர் விடுத் துள்ள ஊடக அறிக்
ம்மன் கோவில்,கொக்குவில்.
தலாவது அலங்கார திருவிழாவாகிய ன்நாளில் திருமஞ்சம் ஏறி அருள்பாலிக்க இருக்கும் அபிராமி அம்பாளின்ஆன்
| gjata
கூட நயமாகப் பேசி முடித்துக் கொள்வீர்கள், பயணங்களால் ஆதாயமுண்டு,சந்தித்த நண்
பர்களால் சந்தோசம் கிடைக்
சேமிப்பை அதிகரிக்க முற் படுவீர்கள்,மூத்த சகோதரர் கள் உங்களின் முன்னேற் றத்தில் அக்கறை காட்டுவர்.
©Iाधीuepair
O7. O7.2O16 (ஆணி 23, வியாழக்கிழமை)
சூரிய உதயம் காலை 6.00மணிக்கு
திருதியை பிற்பகல் 3.18 மணிவரை ஆயிலியம் முன்னிரவு 8.09 மணிவரை
சுபநேரம் 7.28-3.58 மணிவரை
இராகுகாலம் 1.28-2.58 மணிவரை சித்தாமிர்தம்
கலாம்.
பயணங்களின் மூலம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள், பிள்ளைகளால் சுப விரயங்கள்
ஏற்படலாம், உங்களைப் பற்றி விமர்சிக்கும் சிலரிடிம் எதிர் |த்து பேசாமல் செல்வீர்கள்.
விருந்தினர்களின் வருகையால் கூடுதல் செலவுகளை எதிர் கொள்ளலாம், பயணங்களின் போது விழிப்புணர்வு தேவை. காரியங்களை நிறைவேற்ற அதிக பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையலாம். 独
வளவன்
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும் தொழிலை விருத்தி செய்யும் எண்ணம் உருவாகும், வருமானம் திரு ப்தி தரும் வகையில் அமையும்
யாசை காட்டுவீர்கள், வீட்டை அழகுபடுத்தும் எண்ணம் உரு வாகும், போசன சுகமுண்டு, நண்பர்கள் நம்பிக்கைக்குரிய வர்களாக நடந்து கொள்வர்.

Page 6
. ]
புனித guDuprea நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களா?
ஜின்னா மைதானத்தில் நேற்றுக் காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை எம்.பரூஸ் தொழுகையை மேற்கொண்டார். இதன்போது பெருந்திரளான மக்கள் அ
LDITGOOflass6 ITBFast குருபூசை நாளை
கைதடி முத்துக்குமார சுவாமி மகா வித்தியாலயத் தில் மாணிக்கவாசகர் குரு பூசை நாளை வெள்ளிக் கிழமை முற்பகல் 10 மணிககு UTLaFT6060 LD6007 Luigils) நடைபெறும்.
இப் பாடசாலையின் சிறு வர்பாராளுமன்றத்தின் இந்து 560) LDd aff தரங்கிணி சிவலிங்கம் தலை மையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந் தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின் ஓய்வுநிலை பிர திக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கமும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி கல்வி வலயத்தின் சங்கீத
பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி.புனிதகுமாரி ஈழ நேசனும் கலந்து கொள்ள வுள்ளதுடன் கெளரவ விருந் தினராக பாடசாலையின் பழைய மாணவனும், வட LDITEST600T 66b6 (960)LDiffor உத்தியோகத்தர் சி.நிசாக ரனும், விசேட விருந்தின ராக விழாவின் அனுசரணை யாளரான இராமலிங்கம் செகராஜசேகரம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாணிக்கவாசகர் குரு பூசை குறித்த சிறப்பு சொற் பொழிவை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி ஆசிரியர் நிபாவுதரன் நிகழ்த்தவுள் 6াৰ্য্য, @-5-254)
முத்திரையிடப்படல்
வலி.கிழக்குபிரதேசசபை யில் நிறுவைகள் அளவுகள் நிறுக்கும் கருவிகளுக்கு பின் வரும்திகதிகளில்பிரதேசசபை யின் உப அலுவலகங்களில் முத்திரையிடப்படவுள்ளது சகல வர்த்தக நிலையங்கள், பல நோக்குகூட்டுறவு சங்கங்கள் நிறுத்தற்கருவிகளுக்கு இத் திகதிகளில் முத்திரையிடுமாறு வலி.கிழக்கு பிரதேச சபை யின்செயலாளர் யுஜெலீபன் கேட்டுக்கொண்டுள்ளார்.
7 ஆம் திகதி காலை 9
மணி முதல் வலி.கிழக்கு பிர
தேசசபை,8ஆம்திகதிமாலை 3 மணி வரை உப அலுவல கம் அச்சுவேலி,14ஆம் திகதி காலை 9மணி முதல் வலி கிழக்கு பிரதேசசபை, 15ஆம் திகதி மாலை 3மணி வரை உப அலுவலகம் கோப்பாய், 25 ஆம் திகதிகாலை9மணி முதல் வலி.கிழக்கு பிரதேச சபை, 26ஆம் திகதிமாலை 3மணி வரை உப அலுவல கம் உரும்பிராய் என அறி விக்கப்பட்டுள்ளது. @
இரத்ததான முகாம்
LUTubjLJIT600TLb CSUT560TT
ஐ.எவ்.ஐ. தொண்டர் குழு என்பன இணைந்து நடத்தும இரத்ததானமுகாம் ஒன்று நாளை மறுதினம் சனிக் 6upGOLD IE6bgrirë sigiouTLD கோவில் வீதியில் அமைந் துள்ள நல்லூர் மகேஸ்வரன்
மணி மண்டபத்தில் காலை 9 மணி தொட்க்கம் பிற்பகல் 3 மணிவரை நடைபெறும்.
இது தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு O76 836 3684 ബങ്ങ] ബgTങ്ങബgud இலக்கத்துடன்தொடர்புகொள ளுமாறு ஏற்பாட்டுக்குழு அறி வித்துள்ளது. (இ-5-9)
வானவில் நாட்டிய நாடகம்
நித்திய நிபுன் வெரோனிக்கா தசநாயக்கவின் நாட்டிய நிகழ்வினூடாக சமாதானத்தையும் சுபீட்சத்தையும் வெல்லும் பாதை அமைப்போம் எனும் தொனிப்பொருளினாலான வானவில் நாட்டிய நாடகம் இல, 286, பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூதுகலையகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5 மணிக்கு நடைபெறவுள்
6TTყ5]. இ வருடாந்த மஹோற்சவம்
வடமராட்சி உபய கதிர்காம முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி யுள்ளது. தொடர்ந்து16தினங்கள் நடைபெறவுள்ள மஹோற் சவத்தில் 20 ஆம் திகதி புதன்கிழமைசப்பறத்திருவிழாவும் 21 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 22 ஆம் திகதி தீர்த்தத் திரு
விழாவும் நடைபெறும்.
இ-5-19)
மின்பொறி ஆவணப்பட
(யாழ்ப்பாணம்) சமூக நீதிக்கான வெகு
ஜன அமைப்பின் ஏற்பாட்டில்
சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல்மின்நிலையம் தொடர் பாக மின்பொறிக்குள் சம்பூர் என்ற பெயரில் ஜெராவின் 8Udbabibab 66.6full CULL ஆவணப் படம் திரையிடலும் கலந்துரையாடலும் நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இல. 62 கே.கே.எஸ்.வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர்முருகை யண் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் இவ் ஆவ னப்படம் தொடர்பான அறி முக உரையை பசுமைத் தருமலை அமைப்பின்செயற பாட்டாளர் திகோபகன் ஆற்று
வதுடன், ஆவணப்படம்திரை
அமைச்சர் கெளரவிக்
(யாழ்ப்பாணம்) ருநீலங்காஜனரஜசெளக் கிய சேவை சங்கத்தின் அனு சரணையில்சுகாதாரஅமைச் சர் விசேட வைத்திய நிபுணர் ராஜிதசேனாரட்னவை கெளர விக்கும் நிகழ்வு இன்றுவியா ழக்கிழமை பி.ப145 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசா லையின் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெறும். இதில் யாழ்.மாவட்டருநீல ங்கா ஜனரஜசுகாதார சேவைச் சங்கஅமைப்பாளர் இவசந்த ராஜன் வரவேற்புரையினை யும்நல்லைஆதீனகுருமுதல் வர்UநீலUநீசோமசுந்தரதேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், முரீநாகவிகாரை விகாராதிபதி வண.கலை மாணி மீகஹ ஜந்துரே சிறி விமல தேர மற்றும் அருட் தந்தை சபிறஞ்சன்குமார் ஆகியோர் ஆசியுரையினை யும் முநீலங்கா ஜனரஜ சுகா தார சேவைச்சங்க யாழ். கிளைத் தலைவர் கு.ரமேஷ் தலைமையுரையினையும் வழங்கவுள்ளனர்.
இதில் பிரதம விருந்தினர் களாக சுகாதார அமைச்சர் வைத்தியர்ராஜிதசேனாரட்ன அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் விசேட வைத்திய நிபுணர்திருமதிசுஜாதாசேனா ரட்ன ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாகவடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே
 
 

3. * リ。 魔 இ கொண்டாடப்பட்ட நிலையில், யாபூரில் ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஒன்று இடம்பெற்றது. இதன்போது
தில் பங்கேற்றனர். க்குள் சம்பூர் ம் திரையிடல்
யடலும் அதனைத்தொடரந்து பேராசிரியர் இரா.சிவச்சந் திரன், எஸ்.சிவாஜினி புதிய ஜனநாயக மாக்சிச லெனி 6Oflagfö ä5 Loĝflufl6ci 6) LJITg5] ĝi செயலாளர் சிகா.செந்திவேல் ஆகியோரின் கருத்துரைக ளும், தொடர்ந்து கலந்துரை யாடலும் இடம்பெறவுள்ள துடன் நிறைவாக இவ் ஆவ னப்பட இயக்குநர் ஜெரா வின் ஏற்புரையும் இடம்பெற வுள்ளது. சூழலியலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரத நிதகள், பொதுமக்கள் அனை வரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறுசமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுக் கொள்கின்றது.
*கும் விழா வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,சிறுவர் 656 assig (SDTegmuseGOLD& சர்திருமதிவிஜயகலாமகேஸ் வரன், நாட்ாளுமன்ற உறுப் பினர் ஈ.சரவணபவன், வட மாகாணசுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், யாழ். மாவட்டஅரசஅதிபர்என்வேத நாயகன், சுகாதார சேவை கள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் பாலித மகிபாலா மற்றும் கொழும்புழுநீலங்கா ஜனரஜசுகாதாரசேவைச்சங்க தலைவர்டபிள்யூஏடிவிமல ரட்ண ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்டாக்டர்ரிசத்திய மூர்த்தி வடமாகாணசுகாதார சேவைகள்பணிப்பரளர்பாக்டர் திருமதி யூட் பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இதேவநேசன், யாழ். போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.ருநீபவானந்தராசா,யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்ச கர் டபிள்யூ ஏ.டி.வீரசிங்க, 512 இராணு கட்டளைத் தள பதி பிரிகேடியர் ரி.ஜெ.கொடி துவக்கு, குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரிஎச்ஆர் முடித ரூப பண்டார மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வி.சண் முகராசா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இ-7)
0707206
பொம்மைவெளி அபூபக்கர் பிரதான இமாம் (LILIE1856s:- S_.öT6lflóði)
தென்னை பயிர்ச் செய்கைத் திட்டத்தினை வெளிப்படுத்தும் அங்குரார்ப்பணவைபவம்
வடக்கு மாகாணத்தில் தென்னைப் பயிர்ச் செய்கை திட்டத்தினை வெளிப்படுத் தும் முகமாக வடக்கு மாகா ணத்தின் தென்னைப் பயிர்ச் செய்கை திட்டத்தின் அங்கு JITru600T 606 USILD 6).jLég மாகாண ஆளுநர் றெஜி னோல்ட்குரேமற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்திருமதிவிஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பங் களிப்புடன் பெருந்தோட்டக்
திஸாநாயக்க தலைமையில் நாளை மறுதினம் 9 ஆம் திகதிகாலை 9மணிக்கு சாவ
கச்சேரி கலாசார மண் டபத்தில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து cup U113OLD600flu6T6ffi6ùU606T மாதிரித் தென்னந் தோட்டத் தில் வடக்கு மாகாணத்தின் வள மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் Sheirsoft S.L. 3 LD600fueT வில் 157/2 குடியிருப்புவீதி, பூந்தோட்டம் எனும் முகவரி யில் அமைந்துள்ளவவுனியா புதிய பிராந்திய காரியால யத்தினை திறந்து வைத்தல் நிகழ்வும் நடைபெறும் என தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் யாழ்,பிராந்திய முகாமையாளர் தேவைகுந் தன் அறிவித்துள்ளார். இ
இசைப் பேரங்கு இன்று
a Ցնցg:
settle
அகில இலங்கைக் கம்பன் கழகம் நடத்தும் Uநீராமநாம கானாமிர்தம் இசைவேள்வி2016 இசைப்பேரங்கு இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்பல்கலைக் கழக கைலாசபதி கலைய ரங்கில் இடம்பெறும்.
முருகன், ப.குமரன் குழுவி னரின் நாதஸ்வர அரங்கும் இடம்பெறும். இதில் வெள்ள வத்தை நித்தியகல்யாணி ஜூவல்லறிதொழிலதிபர் ஏ.பி. 682ULUTIGHT 5606060LDL60 UGOL நிகழ்த்தவுள்ளார். இ-7)
தடகள விழா நாளை
(யாழ்ப்பாணம்)
யாழ்.உரும்பிராய்சைவத் தமிழ் வித்தியாலய தடகள விழா நாளை பிற்பகல் 130 LD600flag, UITLEFT606) LD60TL பத்தில்அதிபர்மு.விக்கினேஸ் வரன் தலைமையில் நடை பெறும்.
இந்நிகழ்வில்பிரதமவிருந் தினராக கோப்பாய் பிரதேச சபை செயலாளர் யு.ஜெலி
பன், சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.டி.ஆர். குமரசிறீ கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.சிவ நேசன் மற்றும் கெளரவ விருந்தினராக இலங்கை 6) Iridussist LDITsoflurudget உத்தியோகத்தர்திருமதிசாரதா லீலா சிவபாலன் கலந்து சிறப் பிக்கவுள்ளனர். @-7)
O O
೧UngóloLD
நாரந்தனை சைவ மகா சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் நாளை மறுதினம் காலை 9.30 மணிக்கு தான் தோன்றிருநீ மனோன்மணி அம்பாள் ஆலய அன்னதான மண்டபத்தில் சபைத்தலைவர் வே.துரைராசாதலைமையில் நடைபெறும் சபை அங்கத்தவர்கள், அடியார்கள் யாவரையும் இக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு நாரந்தனை சைவ மகா சபையினர் அறிவித்துள்ளனர். இ-7)

Page 7
07.07.206
GAYA 65
விசேட கல்வி அலகு அங்குரார்ப்பணநிகழ்வு
யாழ்ப்பாணம் வட்டு இந்
துக்கல்லூரியின்விசேடகல்வி
அலகும் விளையாட்டு முற்ற
அங்குரார்ப்பணநிகழ்வும்நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 945மணியளவில்நடைபெறும்
அதிபர்நாதனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந் தினராகவலிகாமம்கல்விவலய
பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆஇளர்
டன்சிறப்பு விருந்தினர்களாக sFrñJa55nT6Oo6OT (385ITL"Lé5856Äo66 அதிகாரிநோபேட்உதயகுமார், வலிமேற்கு பிரதேச செயலக சமூக சேவை நிர்வாக அதி காரிவிஅருந்தவராசா, வேள்ட் விசன்(Worldvision)திடஇணைப் பாளர் அலெக்ஸ்றொச்வேள்ட்
விசன்சுங்கானை கிளை முகா
சஸ்ஆகியோர்கலந்துகொள்ள வுள்ளனர். கெளரவவிருந்தினர் களாக வட்டு இந்து வாலிபர் GLëgsë,6u"Gë கோட்டை சமூகசேவையாளர் நவல்லிபுரம்ஆகியோர்கலர்
கொள்ளவுள்ளனர். இ-5)
தரம்-தமாணவர்களுக்கான
※
வினாத்தாளுக்குரியவை) பகுதி1 O1) B 11)3 21) 1 02) C 12) 1 22) 1 O3)3 13)2 23)3 04) 1 14)3 24)2 O5) 1 15) 1 25)3 06)3 16) 4 26) 3 07)3 17)3 27) 2 08)3 18)3 28).3 09) 12.2 19)3 29)3 10) 3 20)3 30) 1.
புலமைப்பரிசில்பர்டினை-பதுளைந்துக்கடி
06.07.2016 அன்று வெளிவந்த
31)2 32)2 33)2 34)2 35)3 36) 4 37) 1 38) 2 39) 3 40)3
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை
மாணிப்பாய் கிராம உய அலுவலகம், ஆனைக்கோட்டை ஆதன பெயர் மாற்ற அறிவித்தல்
வட்டாரம் - 04
ஆதன இல:-75 (புதிய பதிவு)
வீதி. மானிப்பாய் வீதி
கிராம சேவையாளர் பிரிவு :-J/132
வட்டாரம் 04, மானிப்பாய் வீதி, ஆதன இல75 (புதிய இலக்கம்) இல் அமைந்துள்ள (உறுதிப்படி வடமாகாணம், யாழ்ப்பாணம்,வலிகாமம் மேற்கு பகுதிமானிப்பாய் கோவிற்பற்று சுதுமலை இறை நளவன் காடும் நளவன் சாட்டியும்" என்னும் பெயருள்ள நிலப்பரப்பு01 குளி174 கொண்ட இவ்வாதனம் 04 ஆம் கட்டை, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா சக்திவேல் கைம்பெண் கனகபூஷணி சின்னையா சக்திவேல் மகள் ஜெயசாந்தினி ஆகிய இவர்களால் அதே இடத்தைச் சேர்ந்த சந்தியோகு டிஸ்ரன் பெண் ஹெலன் கலைவாணி என்பவருக்கு அறுதி உறுதி மூலம் பிரசித்த நொத்தாரிஸ் திரு. S.A.மதுரநாயகம் அவர்கள் முகதாவில் நிறைவேறிய 2575 ஆம் இலக்க 7.04. 2016 ஆம் திகதிய அறுதி உறுதி மூலம் தமக்கு செந்தம் என தெரியப்படுத்தி எமது மானிப்பாய் கிராம உப அலுவலக (ஆனைக்கோட்டை) ஆதன பதிவேட்டில் தமது பெயரை உட்புகுத்துவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார். நில அளவை யாளர் திரு.T. தங்கராஜா அவர்களால் வரையப்பட்ட 8614 ஆம் இலக்க 2016.03.20 ஆம் திகதிய நில அளவைப்படத்தின் பிரகாரம் இவ் ஆதனமானது நளவன் காடும் நளவன் சாட்டியும்" நிலப்பரப்பு01 குளி174 கொண்ட குறித்த ஆதனத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் யாராவதுஇருப்பின் உரிய ஆவணங்களுடன் 14 நாட்களுக்குள் எழுத்து மூலம் அறியத்தருமாறும், அவ்வாறு உரிமை கோராதவிடத்து குறித்த ஆதன மானது சந்தியோகு டிஸ்ரண் பெண் ஹெலன் கலைவாணி என்பவர் பெயருக் கு பெயர் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை
அறியத்தருகிறேன். 5138)
செயலாளர், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, மானிப்பாய்
கும்பாபிஷேகம் இன்று
(யாழ்ப்பாணம்)
யாழ்புங்குடுதீவு ஈழத்து இராமேஸ் வரம் எனப் போற்றப்படும் Luteo CTT656CDL 3616&T பர்வதவர்த்தனி அம்பாள் சமேத ருநீமத் இராமலிங்க சுவாமி திருக்கோவி லின் பாலஸ்
5TL60T கும்பாபிஷேகம் இன்று காலை 7.3OLD600 தொடக்கம் காலை 8,46 Dങ്ങി ഖങ്ങg இடம்
பெறும். இ-7)
S25NKZNSe24S CASASANNSYNSKEKAN
குருநாதர் மெய்யழயார்களே!
ఆ(ఆANSEAZINE
திருவருள் மிகு புராதன குருநாதர் கோயில் தென்மராட்சி, வரணி, மாசேரி. மகா பொங்கல் திருவிழா விஞ்ஞாபனம் - 2016
*07.07.2018 (துர்முகி, ஆணி 23) வியாழக்கிழமை இன்று முற்பகல் 7 மணி பண்ட
மரவழப் பூனை, 10 மணிக்கு கொழுகாமம் சந்தையிலிருந்து பண்டமெடுத்தல்
மாலை 6 மணி பண்டமரவழயை அடைதல், பூனை, அண்னதானம்.
*08.07.2016 (ஆணி 24) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோயிலில் விசேட அபிடேகம், பூஜைகள், மாலை 6மணிக்கு குருநாதர் கலை கொள்ளல், கோவிலுக்கு
Iarla DOSaseb.
* *о9.oz.воів (ஆணி 25) சனிக்கிழமை அதிகாலை கும்பம் வைத்தல், மடை
பரவுதல், 4 மணிக்கு வளர்ந்து நேருதல், படையல்கள், றுநீறுைநீ குருநாத நாகப்ப சுவாமி சமாதிக்கு அபிடேகம் பூசை, கத்திமடை, மூலஸ்தான பரிவார பூசைகள், ருநாதர் கலை கொள்ளல், விதியுாை, வரிகம்ை வழிவிடல், ஆஞ்சநேய சண்டேஸ்வர பூசை, விபூதி பிரசாதம் , அண்ணதானம் வழங்கள் யாவும் பாரம்பரிய மரபு முறைப்
படி நடைபெறும். அனைவரும் வருக! குருநாதர் திருவருள் பெறுக.
சிவத்திருநா.முருகேசபிள்ளை,
பரம்பரை சிவகலைப் பூசகர்.
2S3, AS3S2A52 N.
சைவப்புலவர், திருவருள் வாசகர் சிவத்
சி.கா.கமலநாதன் ஐயா, பரம்பரை தர்மகர்த்தா, பிரதம ஆசகர்.
S SD ගම්‍ය त्र উচ্চত্র
s
P
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

07
O கதிர்காம கந்தனை தரிசிக்கும் 1855 eIgun rest865TGOT விசேட பேருந்து சேவை
bւրհ
கதிர்காம கந்தன் ஆலய
1058130,காரைநகர்சாலை வவுனியா சாலை:O24
6Na35 TIgGBuLujibgp 3856fpmtsfilesör O21 320 75 93, O77 105 2223449, O77 1058160 தேர்திருவிழாவிற்கு செல்லும் 8120, கிளிநொச்சி சாலை என இ.போ.ச. யாழ்.சாலை பக்தஅடியார்களுக்காக 18:19, O21228 3737, O77105 முகாமையாளர் செகுலபால 20 ஆகிய மூன்று தினங்க 8170 மன்னார் சாலை 023 செல்வம் அறிவித்துள் ளும்யாழ்மத்தியபேருந்து நிலை 2222281,0771058140 ளார். இ-7) யத்தில் இருந்து கதிர்கா வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை,
50T 606.6 608:53, SO1602 303,425 Talbot ளின் வருகைக்கு ஏற்ப DIGOIULUI GEILLTID 69 Sး။ விசேட பேருந்து சேவை ஆதன பெயர் மாற்ற அறிவித்தல் கள்செயலற்றப்படஏற்படுவட்டாரம் :- 04 கள்செய்யப்பட்டுள்ளன.Iஆதன இ:ை173 (புதிய பதிவு)
அத்துடன் கிராமப் வீதி:- மானிப்பாய் வீதி
6 g கதிர் 6TLDLD 6l360g|LD 912UL வர்கள் தாம் ஒரு குழு வாக ஒன்றிணைந்து இ.போ.ச.சாலைகளில் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களது இடத்திற்குஎமது பேருந் தினை அனுப்பி கதிர் காமம் சென்றுமீண்டும் அவர்களது உரிய இடத் தில்சேர்க்கப்படுவார்கள். மேலதிகவிபரங்களை அறிந்து கொள்வதற்கு பின்வரும்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு 6ηΕΠΕΤΕΠΕυΠlib.
யாழ்சாலை02122 22O7, O771O5815O, பருத்தித்துறை சாலை: O21226.3266, O77
பிறப்பு:
gÉ. LIT:26 2 uUD 170cm
1988 இந்து நட்சத்திரம் மிருகசீரிடம்
கிராம சேவையாளர் பிரிவு - J/132
வட்டாரம் 04, மானிப்பாய் வீதி, ஆதன இல73 (புதிய இலக்கம்) இல் அமைந்துள்ள (உறுதிப்படி வடமாகாணம்,யாழ்ப்பாணம்,வலிகாமம் மேற்கு பகுதி, மானிப்பாய் கோவிற்பற்று சுதுமலை இறை நளவன் காடும் நளவன் சாட்டியும்" என்னும் பெயருள்ள நிலப்பரப்பு O குளி 174 கொண்ட இவ்வாதனம் O4 ஆம் கட்டை, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா சக்திவேல் கைம்பெண் கனகபூஷணி சின்னையா சக்திவேல் மகள் ஜெயசாந்தினி ஆகிய இவர்களால் அதே இடத்தைச் சேர்ந்த செபஸ்தியாம்பிள்ளை தேவராசா செல் வநாயகம் கைம்பெண் இராஜேஸ்வரி என்பவருக்கு அறுதி உறுதி மூலம் பிரசித் த நொத்தாரிஸ் திரு.S.A. மதுரநாயகம் அவர்கள்முகதாவில்நிறைவேறிய2574 ஆம் இலக்க 17.04.2016 ஆம் திகதிய அறுதி உறுதி மூலம் தமக்கு சொந்தம் என தெரியப்படுத்தி எமதுமானியாய் கிராம உய அலுவலக (ஆனைக்கோட்டை) ஆதன பதிவேட்டில் தமது பெயரை உட்புகுத்துவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார். நில அளவையாளர் திருT தங்கராஜா அவர்களால் வரையப்பட்ட 8613 ஆம் இலக்க 206.03.20 ஆம் திகதிய நில அளவைப்பத்தின் பிரகாரம் இவ் ஆதன மானது நளவன் காடும் நளவன் சாட்டியும் நிலப்பரப்பு O குளி 174 கொண்ட குறித்த ஆதனத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர் கள் யாராவது இருப்பின் உரிய ஆவணங்களுடன் 14 நாட்களுக்குள் எழுத்து மூலம் அறியத்தருமாறும், அவ்வாறு உரிமை கோராதவிடத்து குறித்த ஆதன மானது செபஸ்தியம்பிள்ளை தேவராசா செல்வநாயகம் கைம்பெண் இராஜேஸ்வரி என்பவர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை அறியத்தருகிறேன். (5.39)
Glaue.png
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, மானிப்பாய்.
பிறப்பு: 1973RC நட்சத்திரம் உத்தராடம் gÉ.LIT: 41 2) Lu u JL D: 5'1"
த  ைக  ைம /தொழ ல BSc/ பொறியியலாளர் அவுஸ்திரேலியா
தொ.இ B/6043 Li BLIL: 199ONON RC நட்சத்திரம் அத்தம்
தகைமை/தொழில்:BA/ஆசிரியர்
தொ.இ G/6094 பிறப்பு: 1973 இந்து நட்சத்திரம் பூரம் கி.பா: 29 செவ் 2 இல்
ö.Lm:20 2) LLLJJ LID: 4'2" உயரம் 5 தகைமை/தொழில் : O/L/தனியார் தகைமை/தொழில்:A சொந்ததொழில தொழில்
எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும் G/6099
தொஇ B/6044
பிறப்பு: 1987 இந்து
நட்சத்திரம் திருவோணம்
â.Lm:20
2 ULD. 5'6"
தகைமை/தொழில்:லண்டன் PR
தொஇ B/6045
பிறப்பு 1984 இந்து
தொ.இ
îAMBÜL: 1987 RC நட்சத்திரம் கார்த்திகை கி.பா. 63 சூரி செவ் 7 இல்
up: 5 தகைமை/தொழில்:O/L
தொ.இ G/2472 பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம; திருவோணம்
நட்சத்திரம் உத்தராடம் கி.பT 18 செவ் 4 இல் ë).LJFT: 36 உயரம் 5'5"
3) uJLD:510" தகைமை/தொழில்:A/L/தனியார் தகைமை/தொழில்:Chartered/டுபாய் தொழில்
தொ.இ B/6046
தொ.இ G/2422
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி,
PIGD
ugiai apogibelum OOO LIDGEID
og 58-0227201 OO5,021 225434
Email: Sanamalaiaffna agmail.com
TT S T T TTT TTTLL TCT eee S 00S S S CLS L L eMMMMMMTT TTTM T TTTTTTTSS
L S S S S S SS S SYS S S S S S S SC S S S C LD LL LLLLL SLS S T L L TT LLLL M LL SMSMMMLS L LtttSSஇருண்

Page 8
மலையாளபுரத்தில் ஆரம்பிக்கப்படகுழநீர் விநியோகத்திடம் நிறுத்தம் மக்கள் அவதி
(பரந்தன்) கிளிநொச்சி கரைச்சி பிரதேச 5F6ODLJ85 g5 LULL LD60D6OLLUT 6TT LQU LĎ கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் ஒரு LDIT55,536ft SD15.5 UL60LDUT6b மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கியுள்ளனர்.
கடந்தமேமாதம்வடக்குமாகான முதலமைச்சரால் உத்தியோக Lj6).JLDITES LD60)6OUT6ITLULD LD55 ளுக்கான குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆனால் குறித்தநீர் விநியோகம் ஆரம்பித்து சுமார் பத்து நாட்கள் மட்டுமே நடை பெற்றுள்ளது. அதன்பின்னர் இன்று வரை நீர் விநியோகம் இடம்பெற வில்லை. இதனால் இதனை நம்பி யிருந்த பல குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றிற்கு அருகில் நீரத் தாங்கி அமைக்கப்பட்டு 650 குடும் பங்கள் வாழ்கின்ற மலையாள புரத்தில் முப்பது குடும்பங்கள் மட் டும் பயன்பெறுகின்ற வகையில் மேற்குறித்த குடிநீர்த்திட்டம் இருபது இலட்சம் ரூபா செலவில் ஆரம் பிக்கப்பட்டது.
ஆனால் அதனால் எந்த நண் மையும் தங்களுக்கு ஏற்படவி ல்லை.குறித்த முப்பது குடும்பங்க ளும் கூட குறித்த திட்டத்தின் நன்மையை பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது என கிராம மக்கள் கவலை தெரிவித்துள் ளனர்.
இதன் காரணமாக மலையா ளபுரம் கிராமத்தில் மக்கள் குடிநீ ருக்கு பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என நாம்
கிராமம் சார்பில் அதிகாரிகளிடம்
கோருகின்றபோது அவர்கள்
923:23
679া60 கின்றார்கள் மலையாளபுரத் திற்கான குடிநீர் விநியோகத் திட்டம் முதலமைச்சரால் ஆரம் பித்து வைக்கப்பட்டுள்ளதுதானே. ஏன் திரும்பவும் கேட்கின்றீர்கள் என கூறுகின்றனர்.
எனவே நிலைமையினை கருத்தில் கொண்டு சீரான குடிநீர் விநியோகத் திட்டத்தை நடை முறைப்படுத்துமாறு உரிய தரப்புக் 66061T (565 Tcp65TCB LD60)6OUT6IT புரம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கரைச்சி பிர தேச சபை செயலாளர் க.கம்ச நாதனிடம் வினவிய போது,
LD60)6OurT6TLULD 85uTLD556) குறித்த நீர் விநியோகத் திட்டம் சீராக தற்போதும் இடம்பெறுகிறது எனத் தெரிவித்தார். ஆனால் அங்கு நீர்விநியோகம் தடைப்பட்டிருக்கி றது. நீர்த்தாங்கிவரண்டுபோயுள்ளது. இதனை நாம் நேரில் சென்று அவ தானித்தோம் எனக் கூறிய போது அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது. குறித்த நீர் விநியோ கத்தை மேற்பார்வை செய்ய கிரா மத்தில் ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எனது கவனத்திற்கு இதனை கொண்டுவரவில்லை.
எனவே இன்றே ஒரு உத்தி யோகத்தரை அனுப்பிநடவடிக்கை எடுப்பதாக செயலாளர் மேலும்
தெரிவித்தார். (2-Յ12)
a ay
6L முல்ை
வடக்கில் இரு த்தை வெளியேறு கைதிகளை விடுத ரியும் மாபெரும் ை LLLĐ (SBÜO (Up60 தீவு நகரில் முன்
GLD S_fb0)LD அமைப்பு இராணு தியுள்ள தமிழ் ப 356061T66), EGs it யேற வேண்டுெ காலமாக சிறைகள் கப்பட்டுள்ள தமிழ் ளையும் விடுதை (35IIf LLD 15 é. துக்களை பெறும் நேற்றுமுன்தின. முல்லைத்தீவு ந8 துக்களை சேகரித்
15 Og 5Пало
(U6Ofisabeorger துணுக்காய் மக்களின் வாழ்வு யெழுப்ப பாலன் க்கப்படுவது முக் றாகும் என வடக் உறுப்பினர் துை தெரிவித்துள்ளார் இது தொடர்பி கருத்து தெரிவிக்க முல்லைத்தீவு தேசத்தின் எல்ை ஆரோக்கியபுரத்ை ளின் வாழ்வாதார கள் இன்னும் ൺങ്ങാണു. LITബങ്ങ്രൂ அவர்களின் வா ளது. மீள்குடியேற் ஆறு வருடங்கள் யிலும் குளத்தின் அந்த மக்களின் gচ[া6ততেfl8086া ঔ 6565 UL656)6O)6
கடந்தாண்டு மக்களின் குறை போது அங்குள்6 களும்தங்களுடை இந்தக்குளத்தின் விவசாய நடவடி னெடுத்து வருவ
இராணுவ வாகனம் ே
மூவர் ை
(J60fiabórg56ITLb) இராணுவ பிக்கப் ரக வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.
இவ் விபத்துச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 5.20 மணிய ளவில் புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் கைவேலிப் பகுதியில் இடம்பெற்றது.
இதில் குமாரசுவாமிபுரம் விசுவ மடுவைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது-23), கைவேலியைச் சேர்ந் தவர்களான மோகன் (வயது-21) மற்றும் வெற்றிவேல் பெருமாள் (வயது-35) ஆகியோரே படுகாயம் அடைந்தவர்களாவர்.
வத்தியசாலை
இது தொடர்
65T6)lg5).
புதுக்குடியிருப் த்து மோட்டார் ை த்துக் கொண்டிரு 6OTT6) C36),5L DITEB பிக்கப்ரக வாகன தள்ளி 50 மீற்ற இழுத்துச்சென்று னதில் மூவர் 1 60TT.
இவர்கள் புதுக் தியசாலைக்கு எ
BLD60ਸੁਥਰੀ லைத்தீவு மாவட் க்கு மாற்றப்பட்டு
விபத்து தொ 6) 3 TD60)6OOT60)u 6 UT6Ú6MOTIŬ GLID கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிருந்து இராணுவத்தை வெளியேற்று: போராட்டம்
ந்து இராணுவ மாறும் அரசியல் 6O)6O GULU6(885T யெழுத்துப்போரா தினம் முல்லைத் னடுக்கப்பட்டது. இயக்கம் என்ற வம் கையகப்படுத்
மத்தீவில் கையெழுத்துப்
ல செய்யுமாறு பிரம் கையெழுத் நடவடிக்கையில் காலை முதல் ரில் கையெழுத் தனர். இதில் மக்
கள் தமது கையெழுத்துக்களை ஆர்
வத்துடன் பதிவுசெய்தனர். (2-28)
க்கருக்கு மேலதிகமான வயல் களுக்கு நீர் பாய்ச்ச முடியும்
ஆரோக்கியபுரம் ாதாரத்தை கட்டி 56ITLD L6OTU60)LD கியமானதொன் 5 LDITEST600T660)U ராசா ரவிகரன்
ல் அவர் மேலும் கையில்,
துணுக்காய் பிர 60i, 6 JITLDLDIT60T தச் சேர்ந்த மக்க த்துக்குரிய நிலங் சீர்செய்யப்படவி ளத்தை நம்பியே ழ்வாதாரம் உள் றம் செய்யப்பட்டு கடந்த நிலை L6OTU60)LDIGSUT, வாழ்வாதாரக்
விடுவித்துத் தரும்படியும் கோரி க்கை ஒன்றை முன்வைத்தனர்.
அன்றிலிருந்து மாகாண விவ சாய அமைச்சிடமும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்க ளிலும் தொடர்ச்சியாக இக்குளத் தின் விடுவிப்பு தொடர்பில் தெரியப் படுத்தப்பட்டது.
இதன் பலனாக இக்குளம் தொட ர்பான முன்னேற்றமான நடவடிக் கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்து வருகின்றார்கள். இக்குளத் தின் புனரமைப்புக்காக இவ்வாணன் டின் ஒதுக்கீடாக ஆறு மில்லியன் ரூபா முக்கிய வேலைகளை நிறை வேற்றுவதற்காக ஒதுக்கப் பட்டு ள்ளது. மேலும் இக்குளத்தை முழு மையான புனரமைப்பு செய்வதற்கு 18 Liebsflugoi (6,600 600T6T6JT85 தேவை என நீர்ப்பாசன பொறியிய லாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்குளமானது துணுக்காய் 8,G8g TabasluLIg Lib LDa5856156OLLL வாழ்வாதாரத்திற்குரியதாக இருந் தாலும் கிளிநொச்சி மாவட்டத் திலுள்ள அக்கராயண் கமநல சேவைத் திணைக்களத்தின் பரா மரிப்பில் இருந்து வருகின்றது. 8 அடி உயரத்திற்கு நீரைக்கொள்ளக் கூடியதும் 150 ஏக்கருக்கு மேலதி கமாக காணிகளுக்கு நீரை வழங் கக்கூடியதுமான இக்குளத்தினுT டாக பெரும்போகம், சிறுபோகம் என தொடர்ச்சியாக செய்கை பண் னக்கூடிய வளம் நிறைந்த குள LDIT6 6 1600TLIG605).
இக்கிராமத்திலுள்ள மக்களின் முக்கிய தேவையாகவுள்ள இக்குள த்தை புனரமைப்பு செய்து இந்த மக்களுக்கு கூடிய விரைவில் வழ ங்க முடியும் என அவர் தெரிவித் g66TT. (2-281)
ன்னமும் விடு
O. ஆரோக்கியபுரம் கேள் சந்திப்பின் T 12O g5GLDUIE) யவாழ்க்கையை ர் மூலமாகவே க்கையை முன் ாகவும் இதனை
Dr.
யில்
خفیہ ہتھی. چھ ہی چی... ۔
கிளிநொச்சி இலக்கிய நண்பர்களின் ஏற்பாட்டில் வேதநாயகம்
தபேந்திரன் எழுதிய யாழ்ப்பான நினைவுகள் பாகம் 3 நூலின் அறிமுக விழா கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 .07 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற
போது.
(படம்:சிவநகர் செய்தியாளரி
பில் தெரியவரு
ിൺ (ഖങ്ങാണു (pg
ਥ66Lu600 ந்தவர்களை L. வந்த இராணுவ மான்று மோதித் ர் துTரம் வரை விபத்துக்குள்ளா (B5ITULD60)L55
குடியிருப்பு வைத் டுத்துச் செல்லப்ப ச்சைக்காக முல் வைத்தியசாலை 16П60тб.
ர்பான மேலதிக புதுக்குடியிருப்பு கொண்டு வரு
(2-281)
நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு-ஒதியமலை பிரதானவீதி பற்றைகள் சூழ்ந்துமூடியமையால் பயணிக்க முடியவில்லை
நெடுங்கேணி பட்டிக்குடியிருப்புஒதியமலை செல்லும் பிரதான வீதி பற்றைகள் சூழ்ந்து காணப்படு வதால்பயணிப்போர்பல்வேறுசிரமங் களை எதிர்கொள்வதாக தெரிவிக் கின்றனர். குறித்த பிரதான வீதி வவு னியா வடக்கு நெடுங்கேணி பிர தேச சபைக்குச் சொந்தமானது.
பொதுமக்கள் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதி லும் 5 வருடங்கள் கடந்தநிலையில் பல தடவைகள் இதனைத் துப்புரவு செய்து தரும்படி பொதுமக்கள் கோரி க்கை விடுத்தபோதிலும் இதுவரை க்கும் எந்தவித கவனமும் செலுத் தப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கற்குளம் சந்தியிலிருந்து பட்டிக் குடியிருப்புக்குச் செல்லும் பிரதான வீதியும் இரண்டுபக்கமும் பற்றை கள் மூடிக் காணப்படுவதனால் வீதி யூடாகச் செல்லும் பேருந்து மிகுந்த சிரமத்தின் மத்தியில் மக்களுக்கான சேவையினை மேற்கொண்டு வரு கின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு
வரை இவ் வீதியினை பிரதேசசபை யின் இயந்திரவலுக்களைக்கொண்டு இதனை துப்புரவுசெய்து மக்களின் பாவனைக்கு பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டஅதிகாரிகள்விரைவாக செய்து தரும்படி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (2-15

Page 9
  

Page 10
நாட்டில் அளவுக்கதிகமாக
பணம் அச்சிடப்படுகின்றது பந்துல எம்.பி.குற்றச்சாட்டு
பொருளாதார வீழ்ச்சி மற்றும் மத்திய பணம்அச்சிடப்படுவதாகவும்நாடாளுமன்றஉ வங்கியில் இடம்பெற்ற ஊழல் காரணமாக ப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ்சா நாட்டில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், டியுள்ளார். இதை சமாளிப்பதற்கு அளவுக்கதிகமாக கொழும்பில் நேற்று முன்தினம் இடம்ெ
DIGIL GUIGD5D, குழசார் வேலைகளுக்கான கேள்
நொச்சி மாவட்டச் செயலாளரினால் பின்வரும் விபரங்களைக் கொண்ட குடிசார்ே
இல ஒப்பந்த பெயர் ஒப்பந்த தொகை (36).160örLÚLJ(BLb நிர்மானம் ICTAD BULD/ o |திருவையாறு வைத்தியசாலை வீதி 9 மில்லியன் (வற் C7 or ஏனைய நீங்கலாக) Highw
O2 மீனாட்சி அம்மன் கோவில் வீதி 2.07 மில்லியன் (வற் C8 or ஏனைய நீங்கலாக) Highw
O3 உருத்திரபுரம் வைத்தியசாலை வீதி 10 மில்லியன் (வற் C7 or ஏனைய நீங்கலாக) Highw
04 இந்துக் கல்லூரி மனையியல் 2.7 மில்லியன் (வற் C8 or விருத்தி அறை ஏனைய நீங்கலாக) Buildir O5 | 6 guujib.g5585ñT GHC LÉTL DIT GOOTL b 192 மில்லியன் (வற் C8 or ஏனைய நீங்கலாக) Buildir
O6 | 5kg555LĎ 5ÍTLDLULĎ 3LĎ u6ofii) 10 மில்லியன் (வற் C7 or புளியம்பொக்கணை வீதி, கண்டாவளை ஏனைய நீங்கலாக) Highw O7 || L15lu 5LLL ÉTLDT6OOTLb 5 மில்லியன் (வற் C7 or முருகானந்தா கல்லூரி ஏனைய நீங்கலாக) Buildir 08 விளையாட்டு மைதான வீதி, 3 ഥീബിuങ്ങ് ബ്ര C8 or 5ubUTCBLDLib, Lj6061T ஏனைய நீங்கலாக) Highw 09 சோரன்பற்று மத்திய வீதி 9.15 மில்லியன் (வற் C7 or ஏனைய நீங்கலாக) Highw
10 உள்ளக வீதி நிர்மாணம் தம்பாகமம் 5 மில்லியன் (வற் C7 or ஏனைய நீங்கலாக) Highw
gLbUTELDLib GHC ÉñLDTGOOTLb 1.93 மில்லியன் (வற் C8 or ஏனைய நீங்கலாக) Buildir
12 கிளாலி GHC நிர்மானம் 193 மில்லியன் (வற் C8 or ஏனைய நீங்கலாக) Buildir
13 பயிற்சி நிலையத்திற்கான 8 மில்லியன் (வற் C7 or உள்ளக வீதி தெளிகரை, பூநகரி ஏனைய நீங்கலாக) Highw 14 நாச்சிக்குடா பிரதான வீதி 9 மில்லியன் (வற் C7 or ஏனைய நீங்கலாக) Highw
15 || 6lg5üU60D (ÉTLDIT6OOTLb, 5 மில்லியன் (வற் C7 or வினாசியோடை GTMS, பூநகரி ஏனைய நீங்கலாக) Buildin
1.பின்வரும் தகுதிகளைக் கொண்டுள்ளதாக விளங்கும் உறுதியான நோக்கமுடைய ச தகுதியுடையவராவார்.
1.நிர்மாணப் பயிற்சி அபிவிருத்திநிறுவனத்தால் இக்ராட் (ICTAD/CIDA) விருத் பதிவு செய்யும் திட்டத்தின் கீழ் மேற்படி அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட தரமெr G36.600rGub.
1.இக்ராட் வழிகாட்டல் முறைகளின் பிரகாரம் கணக்கிடப்பட்டவாறு வேலையை பெ மேற்கொண்ட ஆற்றலை கொண்டிருக்கவேண்டும். Iஒப்பந்தகாரர் மோசடியான அல்லது வஞ்சனையான நடவடிக்கைகளுக்கு அல்லது உட்பட்டு தகுதியற்றவர் என்ற பிரகடனத்தின் கீழ் இருக்கக்கூடாது.
2. ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த கேள்விதாரர்கள் கேள்விகள் தொடர்பான மேலதிக தகவ கிளையில் பெற்றுக்கொள்ளலாம். (தொ.பே.இல: O21228 5357 பக்ஸ் இல: O21228
3.கேள்வி ஆவணங்களை 11.07.2016 ஆம் திகதியிலிருந்து 01.03.2016ஆம் திகதி வ மணி வரை வேலை நாட்களில் கிளிநொச்சி மாவட்ட செயலக நிர்வாகக் கிளையில் மீ செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
4.இரு அரக்கு முத்திரையிடப்பட்ட உறைகளில் (மூலப்பிரதி பிரதி) தனித்தனியாக சமர்ப் கேள்விகோருவோரின் முன் தகுதிக்கு அவசியமான ஆவணத்தையும் கேள்விகள் கொன பந்தி 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள இடம், திகதி மற்றும் நேரம் ஆகியவற்றுக்கு ஒப்படைத்த 5.அரக்கு முத்திரையிடப்பட்ட கேள்விகள் யாவும் தலைவர், திணைக்கள பெறுகைக் விலாசத்திற்கு 01.03.2016 ஆம் திகதிமுற்பகல் 10.00 மணிக்கு முன் கிடைக்கப்பெறல் வே கேள்விகள் திறக்கப்படும் நேரத்தில் கேள்விதாரர்கள் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்
6.கேள்விகள் தயாரிப்பு அல்லது ஒப்படைப்புக்கு கேள்விதாரர்களுக்கு ஏற்படும் ஏதாவ: தொழில்தருநர் பொறுப்பாகமாட்டார்.
7.தாமதமாகக் கிடைக்கும் விலையிடப்பட்ட கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது நிதிச்சுற்றறிக்கை 04/2016க்கு அமைவாக வடக்கு மாகாணத்தைச் சார்ந்தவர்களுக்கே
சந்தரம் அருமைநாயகம் தினைக்கள பெறுகைக் குழுவின் தலை
Signias SSL/DIGILS 636DT
கிளிநொச்சி மாவட்டம்
 
 

வி அறிவித்தல்
வலைகளுக்கு கேள்விகள் கோரப்படுகின்றன.
ஆகக்குறைந்த கேள்விப் பிணைப்பனம், பதிவு 6höF6bQQIULQuJrTog5Lib ö5IT6OLib above e5LIT.90,OOOOO6) is 560600T ау 31/10/2O166).j60).J.
above DU1.21.OOO.CO ഖങ്കിtിഞ്ഞു ay 31/10/2O16 ഖങ്ങ]
above e5UT.1OOOOOOO6) ribbO)6OOT ay 31/O/2O16 660)
above eDUIT. 27.OOO.OO 6JTĚ JEŚLíbOD6OOT
31/10/2016 6.160).
above e BLITT. 2OOOO.OO6Jr5Rf6LÓSODGOOT 의 31/O/2O16660J.
above ரூபா.100,000.00 வங்கியிணை ay 31/O/2O16 660)
above e5UIT.5O,OOO.OO6).JPfäffilibD6OOT 9. 31/O/2O16 660)
above ę5UT,3O,COO.OO6). Bólü60600 ay 31/1O/2O166).j60).J.
above e5UT.92,OOO.OO6) stilis 5,0600T ay 31/O/2O16 6.60J.
above e5UIT.5OOOO.OO6).JPfäffilib0d6OOT ау 31/O/2O1666OU
above eBUT.2O,OOO.OO6) is is0600T g 31/10/2O16660)
above e BLITT. 2OOOO.OO 6 Uršieśli filsODGOOT 呜 31/1O/2O166).j60J.
above ebut.8O,OOO.OO6) riflis0600T ay 31/O/2O166).j60J
above ebUT.9OOOOOO6Jä5506OOT ay 31/10/2O166).j60J
above ebUT.5O,OOO.OO6) Iriešibo 罗 З1/IO/2O16 6ш6OU
கல ஒப்பந்தகாரர்களும் கேள்வி கோருவதற்கு
தி செய்யப்பட்ட தேசிய நிர்மான ஒப்பந்ததாரரை ான்றில் ஒப்பந்ததாரர் பதிவு செய்யப்பட்டிருக்க
ாறுப்பேற்பவர் போதியளவு ஒப்பந்தங்களை
திருப்திகரமற்ற வேலைச் செயற்றிறனுக்கு
ல்களை கிளிநொச்சி மாவட்ட செயலக நிர்வாகக் B966)
ரை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 ளளிக்கப்படாத ரூபா 2000.00 கட்டணத்தைச்
lisablut (B6 si6T 6360)6Ou'll CULL (356f 660UL|Lib ர்டிருக்க வேண்டும் என்பதுடன் அது தொடர்பாக b (36600 GL b.
தழு, மாவட்டச் செயலகம், கிளிநொச்சி எனும் ண்டும். உடனடியாகக் கேள்விகள் திறக்கப்படும். பட்ட பிரதிநிதிகள் சமுகமளிக்க முடியும். து செலவுகளுக்கு அல்லது செலவீனங்களுக்கு
என்பதுடன் நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட முன்னுரிமையளிக்கப்படும்.
07.07.206
ற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்த எட்கா உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்டவர் என குற்றம் சுமத்தினார்.
அரசியலுடன் தொடர்புபடாமல் புதிய பொருளாதார கொள்கையுடன் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய ஆளுநர் செயற்பட்டால் நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டுசெல்லமுடியும்எனவும்நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். (இ-10)
தந்தையின் பிரிவை
தாங்க முடியாததால்
உயிரை மாய்த்த மகன் தனது தந்தையின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் எப்பாவல - கண்டக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
49 வயதான இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் தந்தை கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கருமகா ரிய நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றிருந்தன. &5sb5fT6OT 916006O1535) 6)UITGBL656006ITLLILD அவர் வாங்கிக்கொடுத்துள்ளார். எனினும், தந்தையின் இழப்பை தாங்கிக்கொள்ள முடி யாத அவர், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக குறித்த நபர் ஒரு வகை உரத்தினை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும், அது பயனளிக்கவில்லை.
இந்நிலையில், தனது தந்தையின் கல்ல றைக்கு அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. (Θ-1O)
5600TLLILIGOOTLD செலுததும கால எல்லை நீடிக்கப்பட்டது போக்குவரத்து சமிக்ஞைகளை மீறும், அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனங்கள் செலுத்துவோருக்கு எதிராக போக்குவரத்துப் பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 14 நாட்களே வழங்கப்படுவதாக வும் அதனை3Oநாட்களாக அதிகரிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் போக்கு வரத்து பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீடீ.ஏ.சேனரத்ன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலிருந்து புறக்கோட்டை வரை பேருந்துகள் பயணிப்பதற்கு தனியான பாதை ஒன்றை ஒதுக்குவதற்கு தீர்மானித் துள்ளதாகவும் இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Θ-1O) போலி விசா மூலம் இத்தாலி செல்ல முற்பட்டவர் சிக்கினார் GUIT6ól 6lőTT606)Jü LJuJ6öTLIGB551 8ö5T லிக்கு செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மஸ்கட் ஊடாக இத்தாலி நாட்டிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளை யிலேயே விமான நிலைய குற்றப் புலனாய் வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள் 6Tn.
மேலும் சந்தேகநபர் கிளிநொச்சி பகு தியைச் சேர்ந்த 36 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், நீர்கொழும்பைச் சேர்ந்த தரகர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை கொடுத்து இத்தாலிக்கு செல்வ தற்கான போலி விசா தயாரித்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவரு கின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. (Θ-1O)

Page 11
07.07.206
(கடந்த வார தொடர்ச்சி) ஆசிரிய வகிபாகமும் கட்ட ளைக்கோள் மாற்றமும்
இன்று பாடசாலைக்கல்வியில் கட்டளைக்கோள் மாற்றம் ஒன்று (Paradigm shift) Basup(36.6ior(Bub என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப் பிடுவர்.இவ்வகையில் பாடசாலைக் கலைத்திட்டமானது தெரிந்தவற் றைப் பேணும் நிலையை விடுத்து தெரிந்தவற்றை மீள்நோக்குச் செய்யும் வகையிலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவற்றைக் கற்பதை விடுத்து தீர்மானிக்கப்படாதவற்றைத் தேடும் வகையிலும் நிகழ்காலத்துக்கானவற்றை கட்டியெழுப்புவதை விடுத்து எதிர்காலத்துக்குத் தேவை யானவற்றைக் கட்டியெழுப்பும் வகையிலும் மாற்றம் பெற வேண்டும். இதேபோல் வந்தபின் செயற்படும் அணுகுமுறையைத் (Reactive Approach) goinggi வருமுன் செயற்படும் அணுகுமுறையைக் (Proactive Approach) கடைப்பிடிப்பதும் அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளுக்குப்பதிலாக விரும் பத்தகு கற்றல் தேர்ச்சிகளை மாணவரிடையே விருத்தி செய்தலும் இக் கட்டளைக்கோள் மாற்றத்தின் வழியேயான சிந்தனைகளே ஆகும். இதனாலேதான் ஆசிரியர் வகிபா கம் கூட முன்னைய கடத்தும் வகிபாகம்,பரிமாற்றம் செய்யும் வகிபாகம் என்பவற்றுக்கும் அப்பால்நிலை மாற்றம்(Transformation) செய் யும் வகிபாகமாக மாற்றம் பெற வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.அதாவது ஆசிரியர் ஒருவர் அறிவை வழங்குநர் வசதி ஏற்பாட்டாளர் என்ற நிலைகளுக்கும் அப்பால் சிறந்த வளவாளராகவும் விளங்க வேண்டும்.
unt LaFIT606) LDLL 9, darfur sfilož3(SBTD)
உலகியல் மாற்றங்கள் பற்றிய அறிநிலையுடன்வழங்கப்படும் ஆசி ரியர்களுக்கான வாண்மைத்துவப் பயிற்சியில் தொடருறு பயிற்சியா னது தளமட்டப் பயிற்சியாக (Sitebased training) 360 LD5C360 விரும்பத்தக்கது.இதற்காக இன்று பாடசாலை மட்ட ஆசிரியர் விருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பாடசாலை மட்ட ஆசிரியர் விரு த்திவேலைத்திட்டத்தின் குறிக்கோள்கள் தெளிவாக வரையறை செய்யப் LLG6T6T60T.94606).JUT6).j60T,
>மாணவர்களதும் ஆசிரியர்க ளதும்தனித்தன்மைவாய்ந்த தேவைகளை நிறைவேற்றல். > பாடசாலையினுள் வாண்மைத்துவக்கலாசாரத்தை உருவாக்குதல்.
>urla-Tsogo settilagoon
பயனுறுதி உள்ள வகையில் பயன்படுத்துதல்.
> பாடசாலையிலுள்ள எல்லோ ரிடையேயும் புரிந்துணர்வை ஏற் படுத்துதல்.
> UITLEFITSODGOuG6ÖT 6 MEITGTGODS, களுக்கும் முன்னுரிமைகளுக்கும் ஆதரவளித்தல்.
> பாடசாலை மட்டத்தில் தேசிய மட்டக்கொள்கைகளையும் கலைத் திட்டத்தையும் நடைமுறைப்படுத் தல்.
>தொடர்ச்சியான ஆதரவு வழ
இக்குறிக்கோள்களைநிறைவே ற்றுவதில் ஆசிரியர்களுக்குள்ள சவால்களையும் நோக்க வேண்டியது அவசியமாகும்.
இருபத்தோராம் நூற்றாண் டில் ஆசிரியர்கள் எதிர்கொள் ளும் சவால்கள்
இன்றைய இருபத்தோராம் நூற் றாண்டில் ஆசிரியர்கள் ஆற்ற வேண்டிய பல பணிகள் உள்ளன. விரைவான மாற்றம் கண்டு கொண்டிருக்கும் இவ்வுலகில் உலகோடு ஒட்டஒழுகுவதற்கு மாணவர்களில்வேண்டிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரதான முகவர்கள் ஆசிரியர் களே.ஆனால் இன்று ஆசிரியர் கள் சூற்பிக்கும் பாடசாலைகள் அன்று அவர்கள் படித்த unlargO)60356T (ELITGO g60606).
இன்று பாடசாலைகளில் காண ப்படும் மூன்று முக்கியமான யதா ர்த்தநிலைமைகள் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களாகும்.
9606) JULT660T,
கல்வித் தரிசனம்
1.தராதரங்களுக்கும் வகை கூறுதலுக்குமான சமூக அழுத்தம்
2அதிகரித்தவகையிலான LDIGOOT6 it usioGuso),60)LD
3.தொழில்நுட்பத்திலும் கோள மயமாக்கலிலும் ஏற்பட்டுள்ள அடி ப்படை மாற்றங்கள்
இன்று எமது பெற்றோர் எதிர் பார்ப்பதுதராதரங்களை அடிப்படை யாகக் கொண்ட கல்வியே அகும். எல்லோருக்கும் கல்வி என்ற இலக் கின் அடுத்த கட்டமாக எல்லோருக் கும் தராதரமான கல்வி என்பதே இன்றைய இலக்காக உள்ளது. இந்த இலக்கு எய்தப்படக்கூடியதுதான் என்பதனை நிறுவும் வகையில் இது தொடர்பாக பிரதான
நம்பிக்கைகள் சில
uT6.60T,
1.கற்றல்-கற்பித் றையை வழிப்படுத் ஏற்றுக்கொள்ளப்பட தராதரங்களின்தொ
2.இத்தராதரங்க ற்காக உயர் எதிர்பா ளையிடம் உருவாக் 3.சான்று-அடிப் நடைமுறைகள் மூல கள் உயர்தராதரத்ை 6OTib.
4.மாணவர் கற்ற பொறுப்பாக ஆசிரிய விளங்கலாம்.
அடுத்து வகுப்பன் கரித்த அளவில் மா6 6,603.60LD(Student காணப்படுவதும் ஆ னத்திற் கொள்ள விே ஒன்றாகும்.இவ்வாறு அளவில் மாணவர் L காணப்படுதல் ஆசி நன்மை அளிக்கக்கூ உட்கிடைகளைக் கொ
வகுப்பிலே பல்வி களைக் கொண்டத LITGBasebairGTLDIT600T ப்படுதல் பல்வேறுபட முறைகளை ஆசிரி ள்வதற்கு வழிவகுக் மாணவர்களுக்கானசு யிலமைந்த வகுப்பி த்து மாணவர்களுக் த்தல் இன்று வேண் தனியாள் வேறுபாடு த்திற்கொண்டு அந்த மைகளுக்கு ஏற்ற வ பித்தல் மேற்கொள்ள வேண்டியது ஆசிரிய ளில் ஒன்றாகும்.
அத்தோடு இயல கூடிய மாணவர்கை டுத்திக் கற்பிக்க வே6 இன்று அப்பிள்ளைக றோர்களினதும் பரா களினதும் குரலாக 6 அப்பிள்ளைகளை இ ளவர்களாக கருதிப்பு மல் அவர்களை மாற் வலுவுள்ளவர்களாக சாதாரண வகுப்பறை உள்ளடக்க வேண்டு சிந்தனை இன்று ஆ கொண்டுள்ளதோடுஅ நடைமுறைகளும் திட்டமிடப்படுகின்றன அதேவேளைத6 பாடுகளுள்ளமானவி வுகளிலுள்ள இட்ை6ெ லாமல் செய்வதற்கு டுமே தனியாக முயற் தாகும். இதனால்பட 66.6f(BuurgOTLDIT60 யையும் வளப்படுத்த ஆசிரியர்கள் கல்விய வேறுபலருடனும் இ6 தொழிற்பட வேண்டி
 
 

šo
60. 9606
தற் செயன்மு துவதற்காக க்கூடிய
குதி
ளை எய்துவத ர்ப்புகளை பிள் 56,orrib.
LJ60)LulsorT60T Dib edrfur D5 els(DLL
றலுக்குப் Life,6ft
றைகளில் அதி ணவர்கள் பல் diversity) சிரியர்கள் கவ பண்டிய
அதிகரித்த
J6O6)6O356OLO
ரியர்களுக்கு
ligul J6) ண்டுள்ளது. கை ஆற்றல் னியாள் வேறு வர்கள் கான
ட்ட போதனை Life,6ft 6035urt கின்றது.சராசரி ற்பித்தல்முறை லுள்ள அனை குமான கற்பி டப்படுவதன்று. களைக் கவன
5 மாணவதிற கையில் கற் வதற்கு திட்டமிட Jñi 5L6ODLD5
ாமைகளுடன் չոսկլb Ք_ւս ண்டும் என்பது ளினதும் பெற் LDrflüLIIIGITir ஒலிக்கின்றது. LIGOT60)LDE) 6T புறம்தள்ள
DO க்கொண்டு றயில்
ம் என்ற p வேர் அதற்கான
. னியாள் வேறு பர்களின் அடை வளிகளை இல்
LITLõPT606) LDL சிப்பது போதாத
SHT6D6D65 எவ வாழ்க்கை க்கூடியதாக
ാഞ്ഞjpg| புள்ளனர்.
மத்துவத்தின்
Majapan,
புலமை சார்ந்த அறிகை சார்ந்த விடயங்களில் மாத்திரம் கவனம் 65T66TTLD6), LIITL சாலைகளுக்கும் குடும்பங்களுக்கும் உள்ளூர் சமுதாயங்களுக்குமிடையே 6,656OLDunroot இடைத்தொடர்புகளைப் பேணுவதற்கும் இணைந்து தொழிற்படுவதற்குமான கொள்கைகளை வகுத்துக்கொள்ள வேண்டியதும் இன்று அவசியமாகி உள்ளது.
இவற்றை எல்லாம் நோக்கும்போது மாணவர்களின் பல்வகைமையானது கல்வியாளர்களுக்கான ஒரு சவால்மாத்திரமன்று அது ஒரு சந்தர்ப்பமும் ஆகும்.
மூன்றாவது நிலைமையானது தொழில்நுட்பத்திலும் கோள மயமாக்கலிலும் ஏற்பட்டுள்ள அடிப்படையான மாற்றங்கள் குறித்தநிலைமையாகும். இந்நிலைமையை தோமஸ் 8:45lif’ıp6öı(Thomas freedman ) என்பவர் ஒற்றைப் படையான உலகில் கற்பித்தல் (Teachingin flat world) 6TGord, குறிப்பிடுகின்றார்.
ஒற்றைப்படை உலகில் கற்பித்தல்
தொழில்நுட்பவியலும் பூகோளப் பொருளியலும் எவ்வாறு உலகை ஒற்றைப் படையாக்கி உள்ளன என்பதையும் எவ்வாறு எமது வாழ்க்கைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்பதையும் விபரிக்கும் வகையில் தோமஸ் ஃபிரீட்மன் தமது கருத்துகளை முன்வைத் துள்ளார்.ஒற்றைப்படை உலகில் கற்பித்தல் என்பது இவரது சிந்தனையின் முக்கியகருப் பொருளாகும்.இச்சிந்தனை தொடர்பான பிரதான அம்சங் களைப் பின்வருமாறுபட்டிய GSL6)Tib.
1.பூகோளமானது இன்று சுருங்கி வருவதோடு போட்டி நிலையும் அதிகரித்துவருகிறது.
2.உலகின் எப்பாகத்திலுமுள்ள தகவல்களையும் தொழில் களையும் பெற்றுக்கொள்வத ற்கான வாய்ப்புகளைத் தொழில் நுட்பவியல் முன்னேற்றங்கள் ஏற்படுத்தியிருப்பதோடு தொடர்பாடலை உடனடியாக மேற்கொள்ளக்கூடியதாகவும் மாற்றியுள்ளன.
3. துடிப்பான,விரைவுபூக்க முடைய எவரும் உலகின் எப்பாகத்தில் உள்ளவர்க்கும் இணையத்தளத்தினூடாக சேவைகளையும் உற்பத்திப் பொருட்களையும் வழங்கக்கூடியதாக உள்ளது. 4.ஒற்றைப்படை உலகில் கற்றல் என்பது இலகுவானதாகவும் அதேவேளை கற்றல் சிக்கலாகியுள்ளது எனவும்
ALA கலாநிதி த.கலாமணி சிரேஷ்ட விரிவுரையாளர், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
குறிப்பிடலாம்.ஏனெனில் ஒரு குறித்த விடயம் தொடர்பாகப் பெருமளவுதகவல்களைப் பெறக்கூடியதாக உள்ளதெனினும் இப்பெருந்தொகையான தகவல்களிலிருந்து வேண்டியவற்றைத் தெரிவுசெய்தல் சிக்கலானதாகும். 5.இன்று இணையத்தளத்தில் எந்த விடயத்தையும் கண்டறிந்து கொள்ள முடியும்.
ஆயினும் பரந்த தகவல்களிலிருந்து வேண்டியவற்றைத் தெரிந்தெடுத்துக் கொள்வதும் அவ்வாறு தெரிந்தெடுத்துக் கொண்டவற்றின் தரம்,துல்லியம்,நம்பகம் என்பவற்றைத் தீர்மானிப்பதும் பிரச்சினைக்குரியனவாதம்.
6.தொடர்பாடல் ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மாணவர்களை ஈர்த்து கற்றலில் ஈடுபாடு கொள்ளலை அதிகரிக்கச் செய்துள்ளன.ஆயினும் இம்முன்னேற்றங்கள் காரணமாக கற்றலுக்கான மரபார்ந்த அணுகு முறைகளிலமைந்த கற்பித்தலில் நாட்டம் குறைந்தவராக அமைதி குன்றியும் மாணவர்கள் வகுப்பறையில் காணப்படுகி ன்றனர்.
7.அண்மைக்காலங்களில் சர்வதேச ரீதியான ஆய்வுகள் மூலமும் சோதனைகள் மூலமும் உலகின் சிறந்த பாடசாலை முறைமைகளை இனங்கான க்கூடியதாக இருப்பதோடு அவற்றை ஒப்பிடக்கூடியதாகவும் உள்ளது.இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலுள்ள மாணவர்க ளுக்கு கல்வி ஊட்டுதலின் பிரச்சினைகளையும் சாத்தியப்பா டுகளையும்இந்த ஆய்வுகள் முதன்மைப்படுத்துகின்றன.
8.இந்த ஒப்பீடுகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்தனவாக விளங்குவன ஆசிரிய விளை திறனுக்கும் ஆசிரியதலைமைத் துவத்துக்கும் வழங்கப்படும் முதன்மையும் தொடர்ச்சியான கற்றலினூடாக இவை எவ்வாறு விருத்தி செய்யப்படலாம் என்ற கரிசனையும் ஆகும்.

Page 12
2.
GLIT,GJIT
501.6 bile) {
(ஜெனிவா) = சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் வெளிநாட்டு தீவிரவாதிகள் தற்போது உள்ள வருகின்றனர். தாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச் சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சிரியா மற்றும் ஈராக் நாட்டின் பல்வேறு பகுதி களில் ஐ.எஸ். தீவரவாதிகள் ஆதிக்கம் செலுத்திவருகின்ற
60TU.
கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து
ஐ.நா தீவிரவாதிகள் வெளியேறி
இந்நிலையில், இது குறித்து ஐ.நாவின் பயங் கரவாத எதிர்ப்பு குழு தலை வர் ஜீன் பவுல் லபோர்ட் தெரிவிக்கையில்,
போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா மற்றும் அதன் அயல்நாடான ஈரான்
ஒன்றரை வயதில் 22 கிலோ; உயிருக்கு போராடும் குழந்தை
(UDLib60L) இந்திய மராட்டிய மாநி லத்தில் மிகவும் அரிய நோயால் ஒன்றரை வயது குழந்தை 22 கிலோ எடை அளவுக்கு வளர்ச்சியடைந்து வரும் ஆபத்தான தகவல் வெளியாகியுள்ளது.
மராட்டிய மாநிலம், LGB6OT LIDT6JLILLĎ, GSUTGFTIf) பகுதியை சேர்ந்த ஒரு தம் பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை, லெப்டின் எனப்படும் ஓமோன் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, நாளுக்குநாள் அதீதமான உடல் எடையுடன் வளர்ந்து வருகிறது.
இந்த பாதிப்பு ஏற்படுபவர் களுக்கு வயிற்றுக்கு வேண் டிய அளவுக்கு சாப்பிட்டால் போதும் என்ற மனநிறைவு ஏற்படாது. அதற்கு மூளை யில் இருக்கும் பகுதி இடம ளிக்காது. மேலும், மேலும் பசிப்பது போன்ற உணர்வே தொடர்ந்து ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள முரீஜித்ளன்றஒன்றரை வயது ஆண் குழந்தை பிறக்கும் போது இரண்டரை கிலோ 6T60L LDLCBGELD 85f555).
பின்னர், ஆறு மாதத்தில் "4 கிலோவாகவும், பத்து மாதத்தில் 17 கிலோவாக வம், தற்போது பதினெட்டு மாதத்தின் 22 கிலோவாக வும் அபரிமிதமான உடல் எடையுடன் இந்த குழந்தை வளர்ந்து வருகிறது. இதே
நிலை நீடித்தால் மூன்று வயதுக்குள் சுமார் 40 கிலோ எடையை இந்த குழந்தை அடைந்துவிடும்.
எனவே, முரீஜித்துக்கு மும் பையில் உள்ள ஐச்லோக் வைத்தியசாலையில் சிகி ச்சை அளிக்கப்பட்டு வருகி றது. இந்த நோயை குணப்ப டுத்துவதற்கான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் இந்தியாவில் இல்லை எண் பதால் இங்கிலாந்தில் இரு ந்து மிகுந்த பணச்செலவின் மூலம் வரவழைக்கப்படும் விலையுயர்ந்த ஊசிமருந்தை ஒருநாளைக்கு இருவேளை செலுத்துவதன் மூலம் அந்த குழந்தையின் பசி நோயை டாக்டர்கள் ஓரளவுக்கு கட் டுப்படுத்தி வருகின்றனர்.
சாப்பிட ஏதாவது தராவிட் டால் தொடர்ந்து அழுது, அடம்பிடித்து, வயிற்றைநிரப் பிக் கொள்ளும் முரீஜித் மூச்சுத் திணறலால் அடிக்கடி சிரமப் UGB6).5T856) D, 5iuULDT852 E5T ரவோ, எழுந்து நிற்கவோ சிரமப்படுவதாகவும் குழந் தையின் தாயார் ருபாலி கூறுகிறார்.
இதற்கு முறையான சிகி iF60F 66rflies ULT63, LT6b தற்போது இரத்தக் கொதிப் பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு பல்வேறுநோய் களுக்கான பக்கவிளைவு களும் தோன்றி, உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என கருதப்படுகிறது.(இ-10)
7 GBLňr ||
இந்தியாவின் பீகார் மாநி லத்தில் உள்ள கயை நகரில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் 7 பேர் உயி ரிழந்தனர். 6 பேர் காய மடைந்தனர்.
கயை நகரில் தொடர்ந்து பலத்த மழை பெய்து
கொண்டிருந்தபோது, திறந்த
துருக்கிஇராணுவ ஹெலிகொப்டர்வி
(அங்காரா)
துருக்கி நாட்டில் இரா ணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தி னரை ஏற்றிச் சென்ற ஹெலி கொப்டர் கருங்கடல் பகுதி யில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 7 பேர் பலியாகி щ6П6П60тр.
JLDUpT60T U600TL960)560)LL யொட்டி துருக்கி நாட்டின் எல்லைப்பகுதியை காவல் காக்கும் படைவீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப் பதற்காக லெப்டினண்ட் ஜெனரல், கேர்னல், மேஜர் கள் உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்
 
 
 
 
 

07072016
ஆகியவற்றில் அயல்நாட்டு தீவிரவாதிகள் அதிக அளவில் உள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் உள்ள
ஈராக்கில் ஐ.எஸ். தீவிர வாதிகளின் பிடியில் இருந்த பகுதி விடுவிக்கப்பட்டு வரு கிறது.
அவர்கள் அங்கிருந்து
ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டு மல்லாது அவர்களது சொந்த நாடுகளான துணிவுரியா, மொராக்கோ உள்ளிட்டவற் றிற்கும் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
அந்த நாடுகளில் தாக் குதல் நடத்துவது மிகவும் ஆபத்தானது ஆகும்.
திரும்பக் கூடியவர்களில்
அபாயமற்ற தீவிரவாதிகளை மற்றவர்களிடம் இருந்து LÚlflebab G86) J6OCTOBLĎ. கருத்து சுதந்திரம் பாதிக்காமல்
இல்லையென்றால் மீண் டும் தீவிரவாதிகள் எண் ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அவர் மேலும் தெரி 6i55ाfी. (Θ-1O)
b தாக்கி மரணம்
மீது மின்னல் தாக்கியது. இதில் 7 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.
அவர்களின் உயிரிழப் புக்கு இரங்கல் தெரிவித் துள்ள முதல்வர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குதலாரூ.4 இலட்சம் நிவாரணம் அறி வித்துள்ளார். (Θ-1O)
ஒரு ஹெலிகொப்டரில் நேற் றுக்காலை சென்றனர்.
வாழ்த்து தெரிவித்துவிட்டு திரும்பியபோது துருக்கியின் வடகிழக்கு பகுதியான கருங் கடல் பிரதேசத்தில் உள்ள கிரேசன் மாகாணத்தின் வான் எல்லை அருகே வந்த ஹெவிகொப்டர் திடீரென
இந்த விபத்தில் 7 Gulf பலியானதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
C3LDITFLDT6OT 6JT6Oflodeo காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக துருக்கி இராணுவ வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. (இ-10)
ஏமன் விமான நிலையம் அருகே
இரட்டை கார்க்குண்டு தாக்குதல்
ஏமன் நாட்டின் கடற்கரை நகரமான ஏடனில் உள்ள விமான நிலையம் அருகே நேற்று தீவிரவாதிகள் நடத்
தாக்குதல்களில் 6 (3.Lij = u ரிழந்ததாக முதற்கட்டதகவல்
வெளியாகியுள்ளது. ஏடன்
விமான நிலையத்தை ஒட் டியுள்ள இராணுவ முகாமை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளி யிட்டு வருகின்றன.
முதலில் வெடிகுண்டு
இராணுவமுகாமின் வாயில் பகுதியின்மீது பயங்கரமாக மோதியது.
வீரர்கள் நிலைகுலைந்து
நிர்ைறபோது, வேகமாக இராணுவ முகாமுக்குள் புகுந்த இன்னொரு காரும் பயங்கரமாக வெடித்துச் சித றியது. இந்த தாக்குதலில் 6
பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் 666 யுள்ளது. (Θ-1O)
சாதனையாளர்களாக மாற்ற
:
Şა არაა რა არა არავ!
s| - • စ ၏။விட்ட உலகின் அதி முக்கிய ၈ရှားລແມn
பயிற்சி
இ
Gů
போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்திரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.
இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம்பதக்கங்களையும்விருதுகளையும்வாங்கிக்குவித்துவரும் சீனா, இந்த ஆண்டு ரியோடி ஜெனிரே ஒலிம்பிக் போட்டி யிலும் ஏராளமான பதக்கங்களை எதிர்பார்த்துள்ளது.(இ-10)

Page 13
07.07.206
பாலியல்வதைபோதைப்பொரு
தனியர்கல்விநிறுவன
உடன் இழுத்துமூடப்
நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை
(யாழ்ப்பாணம்)
பாலியல் வதைபோதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய வழக்கு விசார னைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவத ற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் செவ் வாய்க்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதைவஸ்து வழக்கு தொட ர்பலான பிணை மனு ஒன்றை ஆய்வு செய்தபோதே இவ் வாறு தனியார் கல்வி நிறுவ னங்களுக்கு எச்சரிக்கை விடு க்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவ னங்கள் ரியூசண் வகுப்புக்கள் நடததும்போது மிகவும் பொறுப் போடு செயற்பட வேண்டும் என்றும்பாலியல்வதை போதை வஸ்து பாவனை, போதைப் பொருள் விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழாத வகை யில் ஒழுக்க விழுமியங்க ளைப் பேணி நடந்து கொள்ள
வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியு ள்ளார்.அவர் மேலும் தெரிவி த்துள்ளதாவது,
யாழ்ப்பானத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சில தனி யார் கல்வி நிலையங்கள் மாட்டுக் கொட்டகைகளைப் போன்று காணப்படுகின்றன. இத்தகைய கல்வி நிறுவனங் களை அவற்றின் பொறுப் பாளர்களும் நிர்வாகிகளும் உடனடியாக சீரமைக்க வேணன் (BLb.
காற்றோட்டமுள்ள சுத்த LDITGOTLD6036Daale).Jagiela T60dil சுகாதாரத்திற்குப் பாதிப்பில் லாத வகையில் தனியார் கல்வி நிலையங்கள் நடை பெறுகின்
றனவா? என தனியார் கல்வி
நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குகின்ற மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர்
பரிசோதனைகளை மேற்கொ ண்ைடு உறுதி செய்து கொள்ள (36).j600r GLib.
ஏதேனும் வசதி குறை பாடுகள், சுகாதாரப் பாதிப்புகள் தனியார் கல்வி நிறுவனங்க Grfeo BIT 600TLUGBC3LDUITGOTIT.65 அவற்றுக்கு எதிராக சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உடன் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவ.மாணவிகள்ஒன்று கூடுகின்ற தனியார் கல்வி நிலையங்கள் பாலியல் வதை, போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப் பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு 6) Tulun GOT &LE 356TT85 as கருதப்படுகின்றன.
போதைப் பொருள் விற் பனை செய்பவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் கூடு கின்ற மாணவர்களை இலக்கு வைத்து தமது போதைப் பொருள் வர்த்தகத்தை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்கள் அவதானிக் கப்பட்டிருக்கின்றன.
அமரர் எஸ்.பொ.ஞாபகார்த்த
அனைத்து
~ அவுஸ்திரேலியாவில் இரு ந்து செயற்படும் அக்கினி க்குஞ்சு இணையத் தளத் தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக் குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோ சகராக இருந்தவருமான எஸ்பெர் அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனை த்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடத்தப்பட வுள்ளது.போட்டிகள் பற்றிய பொது விதிகள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவ ரும் இப்போட்டியில் பங்கு LippoDTLD.
2. ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனு ப்பி வைக்க முடியும்.
3. குறுநாவல் யுனிகோட்
(Unicode) எழுத்துருவில் - மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word 6 poig, தில் அனுப்பப்படல் வேணன் டும். மின்னஞ்சலின் Subje ct இல் "எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி 2016 எனக் குறிப்பிட்டு அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு போடடியாளரின் பெயர், முகவரி, தொலை பேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம் மற்றும் சிறு குறி ப்பு இணைத்தல் வேண்டும். 4 போட்டியாளரின் சொந் தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட் டதாகவோ, பிரசுரிக்கப்பட்ட தாகவோ அல்லது வெளி யிடப்பட்டதாகவோஇருத்தல்கூபது. 5. போட்டிக்கு அனுப்ப ப்படும்குறுநாவல்களைஇணை யத்தளங்களில் பிரசுரிக்க வும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாக த்தினருக்கு உரித்துண்டு.
6. குறுநாவல் 4000 வார்த்தைகளுக்குக் குறை யாமலும் 8,000 வார்த்தை களுக்குக் கூடாமலும் அமை
லக குறுநாவல் போட்டி
தல் வேண்டும்.
7. அக்கினிக்குஞ்சு நடு வர் குழுவின் தீர்ப்பே இறு தியானது.
இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின் வ (5LDTO):
Upg56NomTLö Luflasif - 4OO அவுஸ்திரேலிய வெள்ளிகள் இரண்டாம் பரிசு- 350 அவுஸ்திரேலிய வெள்ளிகள் மூன்றாம் பரிசு - 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள் சிறப்புப் பரிசு - தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ഉഖ്ബൈTങ്ങ]pക്രb 150 eഖ ஸ்திரேலிய வெள்ளிகள்
(Upig 6,55la55): 30.09. 2016 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக ஆக் கங்கள் அனுப்பிவைக்கப்பட (36).j600r(BLb.
போட்டி முடிவுகள் 2016 கார்த்திகை மாதம் அக்கினி க்குஞ்சு இணையத்தளத்தில் 66)J6lflusslLÜLGLD.
அனுப்ப வேண்டிய மின் னஞ்சல் முகவரி- real 24 news (a)hotmail.com
மேலதிக விபரங்களுக்கு WWWakkinikkunchu. com இணையத்தினைப் பார்க் 56 b. (இ)
 
 
 
 
 

as 13
ம்புரி
Iškasi பறும்
எனவே, தனியார் கல்வி நிலையங்களில் பாலியல்வதை குற்றம் இடம்பெறறதாகவோ அல்லது போதைப் பொருள பாவனை மற்றும் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக் கப்பட்டால், அந்தக் கல்வி நிலையங்களின் பொறுப்பதி காரிகள் பதில் சொல்லியே ஆக (36).j600rGLb.
பாலியல் வதை மற்றும் போதைப் பொருள் குற்றம் தொடர்பில் எவரேனும் தனி யார் கல்வி நிலைய வளாகத் தினுள் கைது செய்யப்பட்டால், அது தொடர்பிலும் சம்பந்த ப்பட்ட தனியார் கல்வி நிலைய த்தின் பொறுப்பதிகாரி அதற் கான பொறுப்பை ஏற்று பதில ளிக்க வேண்டும்.
இலங்கையில் வைத்திய சாலை தாதியர், சிறைச்சாலை பெண் உத்தியோகத்தர் போன்ற பெண்கள் தவிர வேறு பெண் கள் மாலை 6 மணியில் இரு ந்து அதிகாலை 6 மணிவரை இரவு நேர கடமையில் ஈடுபட முடியாது. தொழில்பார்க்கவும் முடியாது. ஆடைத் தொழி ற்சாலை பெண்கள் கூட மாலை 6 மணியின் பின்னர் வேலை செய்ய முடியாது.
எனவே தனியார் கல்வி நிலையங்கள் சூரியோதயத் திண் பின்னர் சூரியன் மறை வதறகிடையிலான பகல்வேளை களில் மாத்திரமே வகுப்புக்
விற்பனை குற்றம்சாட்டப்படும்
களை நடத்த வேண்டும். அதிகாலை வேளைகளிலும், இரவு வேளைகளிலும் வகுப்பு க்கள் நடத்துவதைத் தனியார் கல்வி நிலையங்கள் தவிர் த்துக் கொள்ள வேண்டும்.
பெண் பிள்ளைகளின் பாது காப்புக்கு அச்சுறுத்தலும் போதை விற்பனையும் அதிகரிக்கின்ற நேரங்களாக, இரவு நேரங் களே அமைந்திருக்கின்றன. எனவே, தனியார் கல்விநிலை யங்கள், அதிகாலை வேளை யிலும் இரவிலும் வகுப்புக் களை நடத்தி பாலியல் வதை மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ள காமல் இருப்பது அவசியமா கும்.
மாணவிகள் அதிகாலை யில் தனியார் கல்வி நிறுவ னங்களில் வகுப்புகளுக்கு வரும்போதும், இரவு நேரத் தில் தனியார் கல்வி நிறுவன ங்களின் வகுப்புக்கள் முடிந்து வீடு செல்லும்போதும், அவர்க ளுக்கு வீதிகளில் ஆபத்து வந்தால்கூட தனியார் கல்வி நிறுவனங்களில் வகுப்புக்கள் நடத்திய ஆசிரியரும் அந்த நிறுவனங்களின் பொறுப் பதிகாரியும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே அவற்றைத் தவிர்த்து, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தனியார் கல்வி நிறுவனங் களை, போதைவஸ்து பாவனை மற்றும் போதைவஸ்து விற் பனை இல்லாத பிரதேசமாக மாற்றியமைக்க வேண்டியது அனைத்து தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளினதும் பொறுப்பாகும்.
முக்கியமாக பெண்கள்" மீதான வன்செயல்களுக்கு, போதைவஸ்தே முக்கிய கார ணிையாக அமைந்துள்ளது என் பதை தனியார் கல்வி நிறுவ னங்கள் கவனத்திற் கொள்ள
(36).j600IGLD.
தனியார் கல்வி நிலைய ங்களுக்கு முன்னால் உள்ள வீதியோரங்களில் தனியார் கல்விநிலையங்களுக்கு வரும் மாணவர்கள் கூடி நின்று கதைப்பதையும், அதனால், வீதியில் செல்பவர்களுக்கு அவர்கள் இடைஞ்சல் ஏற்படுத் துவதையும், தனியார் கல்வி நிலையங்கள் கவனித்து மான வர்கள் அவ்வாறு கூடி நிற் காமல் பார்த்துக் கொள்ள G36600r GLib.
இவ்வாறு மாணவர்கள் வீதியோரங்களில் கூடி நிற்கும் சந்தர்ப்பங்களில், மாணவர் களுக்கு போதைவளம்துக் களை இலகுவில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பாக போதைவஸ்து வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றா ர்கள். எனவே, போதைவஸ்து வியாபாரிகள் மாணவர்களை அணுக முடியாத வகையில், வகுப்புக்கள் முடிந்த பின்னர் மாணவர்களை கல்வி நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்தி ருக்கநடவடிக்கை எடுக்கவேண (BL).
யாழ்ப்பான சமூகத்திலி ருந்து போதைவஸ்துக்களை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப் பும் தமக்குரிய கடமைகளில் இருந்து தவற முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த அறி வுறுத்தல்கள் வழங்கப்படு கின்றன என்று நீதிபதி இளஞ் செழியன் தெரிவித்துள் 6াৰ্য্য,
இந்த அறிவுறுத்தல்களை மாநகர சபை மற்றும் நகர F60u S,60600IUMGIIú856ft, Lily தேச சபை செயலாளர்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பிவைக குமாறு யாழ். நீதிமன்ற பதிவா ளருக்கு நீதிபதி பணித்துள் 6াৰ্য্য, (இ-10)
கொழும்புக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழகத்தில் துறைமுகம் அமைக்க ஒப்புதல்
கொழும்புக்கு இணை யாக தமிழகத்தில் துறைமுகம ஒன்றை அமைப்பதற்கு இந் திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நேற்று முன்தினம் கூடிய இந்திய மத்திய அமைச்ச ரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது. இதன்படி தமி ழகம், கொலாச்சலில் இந்த துறைமுகம் அமைக்கப்ப டவுள்ளது.
இதன்மூலம் உலகத்தின் கிழக்கு- மேற்கு வர்த்தக பாதையின் ஊடாக சிறந்த வருமானத்தை ஈட்டமுடியும்
எனறு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த துறைமுகத்தை அமைக்க 27 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் முதற்கட்ட பணி களுக்காக 6575 கோடி ரூபாய் களுக்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த துறைமுக கடல் பகுதி கொழும்புடன் ஒப்பிடு கையில் 2 மீற்றர் அதிக ஆழத்தை கொண்டிருக்கிறது.
கொழும்பு 18 மீற்றர் ஆழ த்தை கொண்டிருக்கும் நிலையில் கொலாச்சல் கடல் பகுதி 20 மீற்றர் ஆழத்தைக் கொண்டிருக்கிறது.
ET601 (36)J UITiflu.j 35UU65 களையும் இந்த துறைமுகத்
தென்னாசியாவின் ஏற் றுமதி மற்றும் இறக்குமதியை பொறுத்த வரையில் அதில் 66.6 வீத வர்த்தகத்தை கொழும்பின் துறைமுகம் கையாள்கிறது.
இதன் காரணமாக இந் திய துறைமுகங்களுக்கு வரு LLib 6Q6örgpJä5(ö5 15OO (385TLp ரூபாய்கள் வரை நட்டமேற் படுகின்றன என்ற விடயமும் இந்த புதிய துறைமுக அமை ப்புக்கான ஏதுவாக அமை ந்துள்ளது. (இ-1O)
சிலாபத்தில் ஒருவர் கடத்தி விடுவிப்பு: ஒருவர் கைதானர்
(கொழும்பு)
இத்தாலியிலிருந்து கட ந்த 23ஆம் திகதியன்று நாடு திரும்பி வீட்டிலிருந்தவரை கடத்திச் சென்ற மூவர டங்கிய குழுவினர், அவர் மீது தாக்குதல் நடத்தி, துப் பாக்கி முனையில் அச்சு றுத்தி விடுவித்துள்ள
60TU.
இந்தச் சம்பவம் சிலா
பத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 12 மணி யளவில் இடம்பெற்றுள் 6ΠΕΙ.
கடத்தி விடுவிக்கப்பட்ட வர், சிலாபம் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைபெற்று வருகி ன்றார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்
படும், நபரொருவரை சந்தே கத்தின் பேரில் கைதுசெய் துள்ளதாக தெரிவித்த பொலி ஸார், மேலும் இருவரை தேடி வருவதாகவும் தெரி வித்தனர்.
இத்தாலியில், இடம்பெற் றதாகக் கூறப்படும் கொடு க்கல், வாங்கலில் ஏற்பட்ட முரண்பாடே இந்த கடத்தலு க்கு காரணமென தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொட ர்பல் விசாரணைகளை முன் னெடுத்து வருவதாகவும் தெரி வித்தனர். (இ-1O)

Page 14
"வழக்கமாக குதிரையுடன் பழகும் வீரர்களாலேயே இந்தக்குதிரையை அடக்க முடியவில்லை என்றால், உன்னால் மட்டும் அடக்க இயலுமா?"
"நமது வீரர்களைவிட உயர்ந்தவன் என்று நான் கூறிக் கொள்ளவில்லை. ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கிறேன் என்று தான் கூறுகிறேன்" என்றான்.
மகனால் அந்த குதிரையை அடக்க முடியும் என்ற நம்பிக்கை மன்னருக்கு இல்லாவிட்டாலும், மகனின் ஆசையை ஏன் தடுக்க வேண்டும் என்று எண்ணி அனுமதி கொடுத்தான்.
இளவரசன் அந்தக் குதிரையை நோக்க, அதன் தோற்றத்தையும் அது நின்றிருந்த நிலையையும் ஒரு தடவை கண்ணோட் டம் விட்டான். பிறகு அந்தக் குதிரையை நெருங்கி, அதன் கடிவாளத்தைப் பற்றி சூரியன் இருக்கும் பக்கம் அதன் முகம் இருக்குமாறு திருப்பி நிறுத்தினான்.
பிறகு சட்டென்று குதிரை மீது பாய்ந்து ஏறினான். குதிரை சற்று அதிர்ச்சியடை ந்தது போலத் தடுமாறியது. இளவரசன் கடிவாளத்தை கெட்டியாகப்பிடித்துக் கொண்டு, அது நின்றிருந்த நிலையிலிருந்து திரும் பாமல் இருக்குமாறு எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டான்.
குதிரை இரண்டொரு தடவை துள்ளிக் குதித்தது. ஆனால் மற்றவரிடம் நடந்து கொண்டதைப்போல அவ்வளவு முரட்டுத் தனமாக நடந்துகொள்ளவில்லை. சிறிது
டைந்து விட்டது.
பிறகு இளவரசன் குதிரையைச் செலு த்தி அந்த மைதானத்தை ஒரு தடவை வலம் வந்து பிறகு குதிரையை விட்டுக் கீழிறங்கினான்.மன்னன் மட்டுமன்றி, அங்கிருந்த அனைவருமே அந்தக் காட் சியைக் கண்டு பிரமிப்பு அடைந்தனர். வலிமையும், வீரமும் மிக்க வீரர்களா லேயே முடியாத சாதனையை இளவரசன் மட்டும் எவ்வாறு சாதித்தான் என்று எல்லோரும் அதிசயப்பட்டனர்.
மன்னன் அந்த குதிரைக்குத் தக்க விலை கொடுத்துவிட்டான்.
அன்று மாலையில் அரண்மனைப் பூந்தோட்டத்தில் மன்னன் தமது குடும்பத்தி னருடன் உலாவிக் கொண்டிருந்தான்.
அப்போது இளவரசனை நோக்கி, "மகனே! மற்ற வீரர்கள் அடக்க மிகவும் சிரமப்பட்ட குதிரையை உன்னால் மட்டும் எவ்வாறு அடக்க முடிந்தது?" என்று வின 69ী60া6তো,
இளவரசன் மன்னனை நோக்கி, "தந் தையே அந்தக் குதிரையின் செயற்பாட்டை கூர்ந்து பார்த்ததில் ஓர் உண்மையைக் கண்டு கொண்டேன். அந்தக் குதிரை
பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
கையிட்டது.
0 1456 - ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின்
0 1543 - பிரான்ஸ் லக்சம்பேர்க்கை முற்று
விண்மீனை மறைத்தது வெள்ளியின் விட்டம் மற்று மனடலம் போன்றவற் உதவியது. 1967 - பயாபிராவில் உள்
SAJUL ĎULDT60.Tg5.
9 1799 - பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின்
படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிக ளைப் பிடித்தனர்.
1807 - பிரான்சின் நெப்போலியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன் பாடு ரஷ்யாவின் டில்சிட் என்ற இடத்தில் எட்டப்பட்டது.
1865 - ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளி களான நான்கு பேர் துக்கிலிடப்பட்டனர்.
1896 - இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத் தப்பட்டது.
1898 - ஹவாய் தீவை ஐக்கிய அமெரிக்காவுடன்
இணைக்கும் முடிவில் அதிபர் வில்லியம் மக்கின்லி கைச்சாத்திட்டார். 1917 - ரஷ்யப் புரட்சி ரஷ்யாவின் இடைக்கால அரசின் பிரதமர் இளவரசர் கியோர் கி லுவோவ் பதவியைத் துறந்தார். அலெக்சா ண்டர் கெரென்ஸ்கி பிரதமரானார். 1937 - Ueflîlâ GUTÜ: gÜLT GOfluÜ U60DL56İ
சீனாவின் பெய்ஜிங் நகரை அடைந்தனர். 1941 - இரண்டாம் உலகப் போர் ஜெர்மனியின் தலையீட்டைத் தடுப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஐஸ்லாந்தில் தரையிறங்கினர். 1941 - இரண்டாம் உலகப் போர் பெய்ரூட்
நகரம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. 1953 - பொலிவியா ஊடாக பெரு நிக்கராகுவா போன்ற நாடுகளுக்கான தனது பயணத்தை சேகுவேரா ஆரம்பித்தார். 1959 - வெள்ளிக் கோள் ரெகூலஸ் என்ற
0.
1969 - கனடாவில் பிரெஞ் ஆங்கிலத்துடன் இணைந்து மொழியாக அங்கீகரிக்கப்ப 1978 - சொலமண் தீவுகள் ஐ யத்திடம் இருந்து விடுதலை 2OO5-6060cTL60fleõ4 Tfia நிலையங்களில் இடம் ெ குண்டுவெடிப்புகளில் 56 ÜULL6OTÜ. 2006 - சீனாவில் சுரங்கம் தோ வீடொன்றில் வைக்கப்பட் பொருள் வெடித்ததில் 43 ÜLILL6OTÜ. 2007 - புதிய ஏழு உலக அதிசய வெளியிடப்பட்டது. இந்தி மகால் புதிய 7 உலக அ ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பு
பிறப்புகள
0 1947 - ஞானேந்திரா, நேபாள
மன்னர். 9 1981 - மகேந்திரசிங் டோ
துடுப்பாளர்.
இறப்புகள் 9 1930 - ஆர்தர் கொனன் டொய
புனைகதை எழுத்தாளர். 0 2014- எதுவார்து செவர்துநாத்ே
0.
முன்னாள் அரசுத் தலைவ
சிறப்பு நாள் சொலமன் தீவுகள் - விடுதலை
 
 
 
 

07.07.2016
இயல்பாகவே சற்று முரடாக இருந்தாலும், அது தரையில் விழும் தனது நிழலைக் 5ண்டு ஒரு வித மிரட்சியும் வெறியும்
அதைக் கண்டு கொண்ட காரணத்தால் நான் நான் குதிரையைச் சூரியன் இருக்கும் திசைப் பக்கம் அதன் முகம் இருக்கும் விதத்தில் தருப்பி நிறுத்தினேன். நான்
னததது சரியாக ஆகி விட்டது. குதிரைக்கு தன் ழலைக்கான வாய் ப்புக் கிடைக்காததால், து மிரட்சி அடைவதி ந்தும் தடுக்கப்பட்டது. அதன் பிறகு அதை அட க்குவது எளிதாயிற்று. குதிரைக்காரன் வேண்டு இந்நிகழ்வு மென்றே தான் குதிரை ம் அதன் வளி யைத் திருப்பி நிறுத்தி றை তীeাটে টি யிருந்தான்.
"அவன் தந்திரத்தை முறியடித்த கார னத்தால்தான் எனக்கு வெற்றி கிடைத்தது" என்று கூறினான் இளவரசன். உடல் 5)J656ODLD60DLL6L LD6OT6)J656ODLD(3LU 2 LLI ந்தது என்பதை நிரூபித்துக் காண்பித்த தமது புதல்வனை பிலிப் மன்னன் பெரிதும் பாராட்டினான்.
இவ்வாறு சின்ன வயதிலேயே தன் அறிவுப் பலத்தையும் உடல் வலிமை யையும் நிரூபித்துக் காண்பித்த அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் மகா அலெக் சாண்டர் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றான். மிகவும் இளம் வயதிலேயே நாட்டின் மன்னனாகப் பொறுப்பேற்ற அலெக்சாண்டர் எகிப்து பாரசீகம் போன்ற பெரிய நாடுகளை வென்று அந்த வெற்றிப் பெருமையோடு பாரதம் வந்தான். பார தத்தில் அவனால் முழுவெற்றி கான முடியா விட்டாலும் தனது வீரதீர பராக்கிர மத்தை நிலைநாட்டிவிட்டுத் தன் தாயகம் திரும்பிச் சென்றான். (முற்றும்)
5IIւ Gւն (3Lյոյ
Ժ: 6)ւDITԱՈսկL5 அதிகாரபூர்வ L5). க்கிய இராச்சி
பெற்றது. த் தொடருந்து பற்ற தொடர் (Bu് ിങ്കTൺ 6)
மகேந்திரசிங் டோனி
சிலநேரங்களில் எம்எஸ் டோனி என்று ருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் டானி 1981ஆம் ஆண்டு ஜூலை 7இல் றந்தார். இந்திய துடுப்பாட்ட வீரரும் தற்போது ந்திய அணிக்கு ஒருநாள் சர்வதேச போட்டி ளுக்கு தலைவராக இருப்பவரும் ஆவார். வக்கத்தில் மிகுந்த ஆரவாரமான அதிரடி
பானமட்டையாளராக அறியப்பட்டிருந்தடோனி ண்டுவதற்காக இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு ~ டிருந்த வெடி தலைமையேற்றதிலிருந்து மென்மையான தலைவர்களுள் ஒருவராக பேர் கொல்ல குறிப்பிடப்படுகிறார். இவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி டி20
உலகக்கோப்பை, 2007 ஆம் ஆண்டு சிபி தொடர் மற்றும் 2008இல் ங்கள் பட்டியல் அவர்கள் 2க்கு 0 என்ற வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய பாவின் தாஜ் -66 டிராபி ஆகியவற்றை வென்றது. இலங்கையலும்
திசயங்களில் சிலாந்திலும் அவர்களது முதலாவது இரு அணி ஒருநாள் சர்வதேச L-5). தாடருக்கும் இவர் தலைமையேற்றார். 2008 மற்றும் 2009ஆம் டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டுவீரர் விருது
த்தின் கடைசி |ီခြ] விருதைப் பெற்ற முதலாவது இந்திய விளையாட்டுவீரர்), ராஜீவ்காந்தி கல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் குடிமகனுக்கான மிக E, இந்தியத் உயரிய நான்காவது கெளரவமாக கருதப்படும் பத்மருநீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் டோனி பெற்றிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நவம்பர்வரை ஐசிசிதரவரிசைப்பட்டியலில் டோனி அதிக மதிப்பென்ை பெற்ற ல், துப்பறியும் மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விஸ்டமின்முதலாவது (பி.1859) டிரீம் டெஸ்ட் அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார். ஜார்ஜியாவின் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக (பி. 1928) வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திரசிங் டோனி தலாவதாக இருக்கிறார். டோனி தலைமையிலான இந்திய அணி 2011
நாள். (1978) துடுப்பாட்ட உலகக்கோப்பையை வென்றது. ار

Page 15
07072016 CAY
| ល្វាលក្រោយ យោLយព្រះចំ
போர்த்தளபாடங்
வழங்குகின்றது
இலங்கைப் படைகளு க்கு சில நவீன போர்த்தள UTUBE6061T Jagu. T வழங்கவுள் ளதாக, இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சாண் டர் கர்சாவா தெரிவிததுள்ளார்.
ரஷ்யாவின் தேசிய தினக் GET600TLITL LLD 6600 GOLD
யில், கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் கொணன் LITLÜ ULL GB UITGBg5 596JÜ இதனைத் தெரிவித்துள்ளார்.
686DF560D85ö5ğ5Lİb U6) QuUT வுக்கும் இடையிலான பாது காப்பு ஒத்துழைப்பு அதிகரி த்துள்ளதன் விளைவாகவே
இலங்கை படைகளுக்கு சில நவீன இராணுவத் தளபாட ங்களை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த நான்கு ஆண்டுக ளில் இலங்கையுடன் பல முக்கியமான இருதரப்பு உட
GITT ORDILL GJITION விசேட நீதிமன்றில் நிறுத்த
டெஸ்மன் டி சில்வா கூறுகிறார்
(கொழும்பு)
வண்ணிப் போரில் ஈடுபட்ட இரா னுவத்தினரை விசேட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாது என பிரிட்டனின் சிரேஷ்ட சட்டத்தரணி டெஸ்மண் டி சில்வா கூறியதாக சிங்கள
செய்தி வெளியிட்டுள்ளது.
பத்திரிகையொன்று
மனித உரிமைப் பேர வையின் ஆணையாளர் சயிட் அல் ஹசைன் சுமத்தி யுள்ள குற்றச்சாட்டு குறித்து 6)L6TÖLD6ör ip flöö6).JPT6)îLLÖ வினவிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட வில்லை. இதனால் நீதிம ன்ற விசாரணைகளை நட த்த முடியாது என தெரிவித் தாள்.சர்வதேச நீதிமன்றின் வழக்குப் பணிப்பாளராக
டெஸ்மண் டி சில்வா கட 60)LDUri) Lairolls).30 & 60ör டுகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பிரயோகிக் கப்பட்ட அச்சுறுத்தலையே படையினர் இல்லா தொழித்த னர்என்பது உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்மன் டி சில்வாவின் இந்தக் கருத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆனையாள ரின் குற்றச்சாட்டை முறிய டிக்கும் வகையில் அமைந்
துள்ளதாக சிங்களப் பத்தி ரிகை செய்தி வெளியிட்டுள்ளது
இலங்கை அரசாங்கம் மற்றும் சிவிலியன்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவி ல்லை என சட்டத்தரணி டெஸ்மன் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
இலங்கையரான டெஸ்
அனுமதிப்பத்திரம் தபாலில் அனு
(கொழும்பு)
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தற் போது தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட் சைகள் திணைக்களம் தெரி வித்துள்ளது.
பாடசாலைகள் மூலம் தோற்றுபவர்களுக்கு பாட
சாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திக ளுக்கு அவர்களின் முகவ ரிக்கும் அனுமதிப்பத்தி ரங்கள் அனுப்பப்பட்டுள்ள
தாக குறிப்பிடப்பட்டுள்
6TTg5).
தி அட் 行曲
த்த பின்னர் அதில் ஏதும் மாற்றத்தை ஏற்படுத்த விரு
ம்பும் பரீட்சார்த்திகள் எதிர் வரும் 15ஆம் திகதிக்கு முன்னர்பரீட்சைகள்திணை களத்துடன் தொடர்பு கொள் ளுமாறு கேட்டுக் கொள்ள பட்டுள்ளது.
இதேவேளை, உரிய திை த்துக்கு முன்னர் அனுமதி பத்திரம் கிடைக்காத தன ப்பட்ட பரீட்சார்த்திகள் O
இலங்கை விமானப்படையிட கைமாறியது மட்டு.விமான
66D6CD35 6fluid T6OTL டையின் வசம் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலை யம், சிவில் விமானப் போக்கு வரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகவே, இல nFJ60D5 6)úlLDT6OTÚU6DLuílóOT கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலை யத்தின் செயற்பாடு மற்றும் LugLDjJLOdó06Täibo 6fDT னப் போக்குவரத்து அதிகா ரசபை பொறுப்பேற்றுள்ளது.
இதுதொடர்பான வர்த்த மானி அறிவிப்பு கடந்த மே 31 ஆம் திகதி வெளியிடப்பட்
டதாக, போக்குவரத்து மற் றும் சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சு அறிவித் துள்ளது.
சிவில் விமானப் போக்கு வரத்தை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதை, 66DE60)85 6.hud.T60T U60) யின் உதவியுடன், வீதி அபி விருத்தி அதிகாரசபையி னால், 1400 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட் டுள்ளது.
இதையடுத்து மட்டக்க
ளப்பு விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் ஜனவ மாதம் தொடக்கம் விமான சேவைகளை ஆரம்பிக் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க, மத்தள உ6 6st L S60fj60&useÓ 9 6ire 16 விமானநிலையங்களில் 4 விமான நிலையங்கள் மாத்திரமே தமது கட்டு பாட்டில் இருப்பதாகவும் ஏனைய 12 விமானநிலை ங்களும், இலங்கை விம 60TÜU60Luleo GLOBÜLJTI டிலேயே இயங்குவதாகவும் ഴിഖിൺ ഖിLDITഞ്) (Burt5 { வரத்து அதிகாரசபையின்
 
 

55COOGIT ஷ்யா
ன்பாடுகளில் ரஷ்யா கையெ ழுத்திட்டுள்ளது. இதில், ரஷ் யாவின் தனித்துவ வடிவ GOLD Tao TGOT, 560 (Up607 (360TTg, போர்த்தளபாடங்களை வழ ங்கும் உடன்பாடுகளும் அட ங்கும் என்றும் அவர் தெரி வித்துள்ளார். (6-1OD
மண் டி சில்வா, பிரான்ஸி ற்கான இலங்கைத் துTது வராக கடமையாற்றியுள் ளார். இவர் கண்டி திரித்துவ கல்லூரியின் பழைய மான வர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசாங்கத்தினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை களுக்கு ஆலோசனை வழங் கும் நிபுணர் குழுவிலும் டெஸ்மன் டி சில்வா இடம் பிடித்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. (6-1O)
|ப்பி வைப்பு
278 42O8 என்ற தொலை
பேசி இலக்கத்துக்கு தொடர்பு
கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கள் ஓகஸ்ட் 2 ஆம் திகதி ஆரம்பமாகி 27 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறி ப்பிடத்தக்கது. (இ-1O)
ம் இருந்து நிலையம்
பணிப்பாளர் நிமலசிறி தெரி வித்தார்.
அதேவேளை, மட்டக் களப்பு விமான நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள் ளதாகத் தெரிவித்த இலங்கை 6LDITGOTUGODLC (SU8F8FT6Tj சந்திம அல்விஸ் இந்தவிமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரச பையிடம் கையளிக்கப்பட்டு ள்ளதாகவும் எனினும் விமான நிலைய சுற்றாடலின் பாது њпшц 660 пšј бора, 6 ili pПеот ப்படை வசமே இருப்பதாகவும், தெரிவித்துள்ளார். (இ-10)
பச்சோந்தித்தனம் கொள்கைப் பிடிப்பற்றவர்களும் சுயநலப் பேர்வழிகளும்தான் நேரத்திற்கு ஏற்றாற்போல் தங்கள் செயல்களை, வார்த்தைகளை LOITño
க் கொள்கிறார்கள்.
இவர்களைச் சந்தர்ப்பவாதிகள் என்றும் 6FT60606OITIh.
புயலுக்கு வளைந்து கொடுக்கும் நாணல் புல் வாழ்கிறது; வளைந்து கொடுக்காத மரங் கள் வேரோடு சாய்கின்றன. ஆகவே நாமும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள் வதில் தவறில்லை என்று வாதிடவும் செய் ១meBo Ð656.
வளைந்து கொடுத்து வாழ்வது வேறு;அற்ப இலாபங்களுக்காக அந்தர் பல்டி அடிப்பது (B6)Im).
நாம் ஒன்றைச் சொல்லியிருக்கலாம். அல் லது செய்திருக்கலாம். பிறகு அதற்கு நேர் மாறான ஒன்றைச் சொல்ல நேரிடலாம். அல் லது செய்ய நேரிடலாம்.
அப்படி நடக்கும்போது அதற்குத் தகுந்த - நியாயமான காரணங்களைச் சொல்லாவிட் டால் அது பச்சோந்தித்தனம்.
அத்தகைய காரணங்கள் நம் மனம் மட்டும் ஏற்கும்படியாக இல்லாமல் எதிராளியும் கேள் விப்படும்போது நாம் அவனுடைய நிலையில் இருந்திருந்தால் அப்படித்தான் நடந்து கொண் டிருப்போம் என்று எண்ணும்படியாகவும் ஏற் கும்படியாகவும் இருக்க வேண்டும்.
சொன்னதற்கு-செய்வதற்கு நேர்மாறான ஒன்றைச் செய்யும் போது அதன் மூலம் பாதிப்பு அடைபவர்களைச் சமாதானப்படுத்துவதோ இந்த முடிவைத் தவிர வேறு நல்ல முடிவு இருக்கமுடியாது என்று கூறித் தெரியப்படுத்து வதோ இன்றிமையாதது.
இந்தச் செயலைச் செய்யத்தவறும் போது தான் அது கடுமையாக விமர்சிக்கப்பட்டு நம் மைச் சுற்றியுள்ளவர்களிடையே அவப்பெய ரைச் சம்பாதித்துக் கொள்ள ஏதுவாகிறது.
சொன்னால் சொன்னது தான் என்று உறு தியாக இருந்து அப்படி உறுதியாக இருப்ப தனால் நஷ்டங்களையும் மனக் கஷ்டங்க ளையும் அடைந்து இறுதியில் இடையூறுகளை வென்று சொன்னதைச் சொன்னவாறு செய்து முடிப்பதில் மனநிறைவும் பெருமையும் கிடைக் குமே அதற்கு இணையாக எதையும் குறிப்பிட
(UDIQ LLITS).
கொள்கைப் பிடிப்புக்காகச் சிரமங்களை ஏற்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. இதை அனுபவித்தவர்கள் மட்டுமே ஏற்கக் öEGIQULI 6 ITġBLh.
பேச்சைமாற்றி நாம் அடையும் இலாபங்கள், பேச்சைமாற்றாமல் நடப்பதால் வரும் இலாபங் களைவிடச் சிறியது. மேலும் ஆபத்தானது.
எதையும் குறுகிய வட்டமாகப் போட்டுக் கொண்டு அதன்படியே செயற்படுவது, சிறுசிறு சாதனங்களுக்காக நாக்குப் பிறழ்வது ஆகி யவை மற்றவர்கள் நடுவே வெறுப்பைச் சம்பா தித்து நம்மை அவர்களிடமிருந்து வெகுவாக விலக்கி வைத்துவிடும்.கேலிப் பேச்சுக்கும் ஆளாக நேரிடும்.
உலகத்தவர் ஏசும்படியான வாழ்க்கை ஒரு போதும் நமக்குத் தேவையில்லை.
லேனா தமிழ்வாணன்

Page 16
  

Page 17
07.07.2016
abbations Sailabilisi
(கொழும்பு)
உலக நாடுகளில் பேணப்பட்டுவரும் இலங்கை நாட்டவர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குரிய நடவடிக்கை களை முன்னெடுப்பதற்கு நிதிப் புலனாய்வு பிரிவுக்கு அதிகாரமளிக்கும் வகையில் 2006ஆம் ஆண்டின் 6 ஆம்
இலக்க நிதி கொடுக்கல்-வங் கல் அறிக்கையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வுள்ளது என்று அரசாங்கம் நேற்றுமுன்தினம் செவ்வா
ய்க்கிழமை நாடாளுமன்றத் தில் அறிவித்தது.
நாடாளுமன்றம் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜய
பீஜிங்கில் இருந்துகொழும்பிற்கான விமானசேவை அட்டவணைநீக்கம்
(கொழும்பு)
பீஜிங் நகரில் இருந்து கொழும்பு வரையான சீன 6l pПеOT (Baeocu ćeli. I 6.) jeО6.001 அண்மையில் நீக்கப்பட்டுள் ளதாக ரொயிட்டர் ஊடகங் கம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து கொழும்புக்கான மூன்று விமா னங்களை வாரத்திற்கு ஒரு
முறை பீஜிங்கில் இருந்து
அனுப்புவதற்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் A 330 என்ற விமான சேவை ஜூன் மாதம் நிறுத்தப்பட்டதாகவும், அட்ட வனை இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை Chengdu வில் இருந்து கொழும்பிற்
*、 து
ஒவ்வொரு கணவனும் நோய்வாய்ப்
பட்டு படுக்கையில் இருக்கும் போது தான் தெரிந்து கொள்கிறான் தான் தாலி கட்டியது ஒரு தெய்வத்துக்கு என்று.
உஷாந்தன் நெய்மார்
Lagu சொக்ஸ் மோந்து பார்க்கிறத விட கொடுமையானது.
ܠ ܓ
المصري .
:S Saitish
Legen காதலியை ரோட்டுல
BESTGOT F6OT 6óLDT6OT GB5F6DD6) கள் ஒரு வாரத்திற்கு நான்கு முறை இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
ஆஃபேஸ்புக்பார்த்ததில்
F search for people places and things ܀X
லிங்கா ரூபன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
றித்து விசாரணை
சூரிய தலைமையில் கூடி பது வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது வாசு தேவ நாணயக்கார எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக ளூக்கு பதிலளிக்கையிலேயே நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்கவும், தேசிய கொள் கைகள் மற்றும் பொருளா தார அலுவல்கள் பிரதி அமை ச்சரான நிரோசன் பெரே ராவும் மேற்கண்ட தகவலை ബണിuി'Lഞ],
2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி கொடு
க்கல்-வாங்கல் அறிக்கை ufleÖ 6-LLLÖ, 200664, LÖ ஆண்டின் 5ஆம் இலக்க பணம் துய்தாக்கல் தடைச் சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க பயங்கரவாத நிதியளிப்பு தடுப்பு சமவாய சட்டம் ஆகியவற்றின் Sigi LIGODLuóGB6BDCBuu 66L6O6OITT ய்வு பிரிவுக்கு அதிகாரமளிக் கப்பட்டுள்ளது என்று பிரதியமை ச்சர் இதன்போது தெரிவித்தார்.
அதேவேளை, வெளிநாட் டில் நிதிகள் பதுக்கி வைக் கப்பட்டிருப்பதாக கடந்த கால
ங்களில் பரவலாக கூறப் பட்டு வந்த நிலையில் அவை பற்றிய தகவல்களை பெறு வதற்கு இராஜதந்திர ரீதியில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்று வாசுதேச நாணயக் கார வினா தொடுத்தார்.
இதன்போது பதிலளித்த பிரதி அமைச்சர் நிரோசன் 6)UC3JUTT, U6OTTLDT 9JeFITT6 கத்திடம் இது தொடர்பான தகவல்கள் கோரப்பட்டிருப் பதாகத் தெரிவித்தார்.(இ-10)
இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள்கைது
(கொழும்பு)
இலஞ்சம் வாங்கிய குற் றச்சாட்டில் பியகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான் ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஒழி ப்பு ஆனைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆனை க்குழுவினருக்கு கிடைத்த
பிடித்தவை.Leப்
முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொண்ட விசாரணை களின் போதே இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
கஞ்சாவுடன் கைது செய் யப்பட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் மேற் கொள்ளாமல் இருப்பதற்காக சந்தேக நபரிடம் இருந்து
.:ബ
குறித்த பொலிஸ் கான்ஸ்ட பிள் பத்தாயிரம் ரூபாவை இலஞ்சமாக கோரியதாக வும், இதன்போது சந்தேக நபர் 5 ஆயிரம் ரூபாவை முற்பணமாக வழங்கியுள்ள தாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
65 g L60 Liggli UGOOT மான 5 ஆயிரம் ரூபாவை பியகம பொலிஸ் நிலையத் துக்குமுன்பாக வைத்துபெறும் சந்தர்ப்பத்திலேயே குறித்த GUT665 as T606) LL60)6IT ඕඛණ් බ්‍රUAL{ණ්H600භිශූද් 9 அதிகாரிகள் கைது செய்துளள தாக தெரிவித்துள்ளனர்.(இ-10)
எங்கம்மா TEACHER
35T37 Golas5IT@šgs || || TACT - FITLDigiSouth
போன l EDUCATION - கல்வியறிவு னை ABILITY - திறமை
வாங்கிட்டு CHARACTER - 56irplasians
வந்திருக்க.ை GTIra Guit
LITalib HEALTH — 4eyҹбTITa68ышшо
ஏமாத்திட் ENTHUSLASM - 2arassb
டானுங்க. REGULARITY - Cuprigscupatop
tiLó)aNTIT சந்திரன் சிந்து
ஒவ்வொரு உனக்கென்று ஒருத்தி
D6ւ56ITոցyյւն பிறந்திருப்பாளென்று சொன்னாங்க
றப்படுகிறேன்.
ன்று வரை
வாருவடுக்கும்
ஒவ்வொரு
தவைகள்,
அவரவர் | - 1
|ိပွါး as ena ஆயிடுக்க இன்னும் rena.
செல்கிறார்கள். தற்கொலை பண்ணிக்கிட்டாளான்னு
எனக்கு சந்தேகமாகவே இருக்கு
acebook.com/alampuriigiga jäljaait.
ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
8
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையரினர் 32ஆவது கூட்டத் தொடர்,
நீதியை எதிர்பார்த்த தமிழி
னத்திற்கு வழமை போன்ற தொரு கூட்டத் தொடராகவே நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா. வெளிப்படுத் தியிருக்கும் அதிருப்தி என்பது தமிழ் மக்கள் தொடர்பில் இல ங்கை அரசு முன்னெடுக்க தயங்கும் செயற்பாடுகளின் பெறுபேறே. இலங்கை அரசு, நீதி, ஜனநாயகம், சமத்துவம், வெளிப்படைதன்மை, பொறுப் புக்கூறுதல் முதலியவற்றில் தன்னைப் புதுப்பிக்க மறுக் கும் செயற்பாடே. தமிழ் மக்க ளின் முக்கிய பிரச்சினைகள் பலவற்றிலும் இலங்கையின் புதிய அரசு, பழைய அரசின் மனநிலையிலிருந்து விலக மறுத்துள்ளமையும் இங்கு புலப்படுகிறது.
ஈழத் தமிழ் மக்கள் சந்தி த்த மாபெரும் இனப்படு கொலையை ஐ.நா. மனித உரிமைப்பேரவை இம்முறை யும் நீதியாக அணுகவில்லை. வெறுமனே போர்க்குற்றம் என்றும் மனித உரிமை மீறல் என்றும் இப்பிரச்சினையை அணுகும் வரையில் இலங் கையின் செயற்பாடுகள் இப் படியே அமையப்போகின்றன. ஏற்கனவே ஒரு சர்வதேச விசா ரணையை நடத்தி, அதில் கொல்லப்பட்ட மக்கள் தொடர் பிலும் அவர்கள் அழிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் தகவல் களைப் பெற்ற ஐ.நா. அதன் உண்மையான கோரத்திலி ருந்து இந்தப் பிரச்சினையை அணுகுவதில் விலகியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ மக்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள 60T্য,
கடந்த ஆண்டு செப்டெம் பர் மாதம் இலங்கை அரசு குறித்து மனித உரிமைப் பேர வையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இலங் கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர், அமெ ரிக்காவினால் கொண்டுவரப் பட்ட அந்த தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுச ரனை வழங்கியது. தம்மால் அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு எந்தளவுக்கு நடைமுறைப்படு த்தியது என்றால், அதற்கு ஏமாற்றம் தரக்கூடிய பதி லையே நடைமுறையில் காணமுடிந்தது. முக்கியமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், சித்திர
வதைகளும் கைதுகளும் தொட ர்வதாக 32 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் தன் வாய்மொழிமூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காணிகளை மீளனித்தல், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான திருத்தம், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்க ளின் விடுதலை ஆகிய விட யங்களில் இலங்கை அரசு போதிய முன்னேற்றத்தை அடையவில்லை என்றும் ஆணையாளரின் ஒன்பது பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பயங்கரவாதத்தடை ச்சட்டத்தை இலங்கை அரசு அகற்றுவதாக கூறியபோதும் அதனை இதுவரையில் நீக்க வில்லை என்பதையும் அது தொடர்பில் அரசு அளித்த வாக் குறுதிநிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பய ங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க மாட்டோம் என்றும்
அதனை வேறு பெயரில் திரு த்தப் போகிறோம் என்றும் அரசு கூறினாலும் தொடர்ந்தும் பய ங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் கைது செய்யப் படும் நிலை நிலவுகிறது.
போர்க்காலத்திற்கு பிந் தைய நீதி, அரசியல் சட்ட சீர் திருத்தம், பாதுகாப்புச் சீர்திரு த்தம் என்பவற்றையும் மனித flooLD (EugéO)6) &,60)6OOTUT ளர் வலியுறுத்தியுள்ளார். சர்வ தேச தரமான அரசியல் சட்டம் உருவாக்கப்படும் என்று இல ங்கை அரசு கூறியதாகவும் அதனை நிறைவேற்றவில்லை என்றும் மனிதஉரிமை பேரவை ஆணையாளர் அறிக்கை தெரி வித்துள்ளது. ஆனால் புதிய அரசியல் அமைப்பை உருவா க்கும் அரசின் செயற்பாடு மந்த மடைந்துள்ளது. இனப்பிரச்சி னைக்கு அடிப்படையான, ஏற் கனவே இருந்த அரசியல் அமை ப்பினை திருத்தி உருவாக்கும் முயற்சியிலேயே இலங்கை அரசு ஆர்வம் காட்டுகிறது. அத்துடன் கருத்தறியும் அமர் வுகள் மூலம் வடக்கு-கிழக்கில் தமிழ மக்கள் முன்வைத்த எதிர்பார்ப்புக்கள் அதில் பலவும் கருத்தில் கொள்ளப்படாதநிலை யில் உள்ளது.
ରTର)
தியை மறுக்
இதேவேை வன்முறைகள் வும், இராணுவத் காணிப்பு மற்று கள் தொடர்வதா அறிக்கை குறிப்பி கான அரச கட்ட6 நிறுவனப்பட்ட ளும் அகற்றப்பு என்றும் அவர் ளார். இலங்ை மக்களுக்கு எத (Bunai,60DE5 65T6C அமைப்பு மற்று 6ÖT6ODLID LID6OTÜ GELUI தொடர்ந்தும் பே5 த்திலேயே இலங் ணுவக் கட்டடை யல் கட்டமைப்பு சியல் சட்டமுை காணப்படுகின்ற சினையை தீர்ப்ப U60)L L6f 6flou பதுவே இந்தச் ெ தமிழ் மக்க 856D6T 600BuBBL ணுவத்தினர் அ6 ப்பதில் போதிய காணாது என்று பு ஆணையாளரின் மூல அறிக்கை ( ஐ.நா. மனித உ வையை எதிர்செ குறிப்பிட்டளவு இலங்கை அரசு 6 இன்னொரு புறத் effect EII6OOfges செயற்பாடும் தொ வடக்கில் காணிக படி முல்லைத் காணிகளை அ என்று வடக்கு ம அமைப்பு ஜெனி வித்திருக்கிறது. அணுகு முறை மன நிலையை பேணும் செயற்ப இதேவேை ரணை ஒன்றை ஐ.நா தீர்மான ரணை வழங்கி இலங்கை சர்வ களுக்கு இடமி கூறி வருகிறது. பிரதமர் ரணில் வும் ஜனாதிபதி சிறிசேனவும் இ பாட்டுக்கு வந்து
 
 
 
 

5ւկո
07.07.206
咒 இலங்கை
6IT LUIT 6Úluu 6Ö தொடர்வதாக தினரின் கன்ை ம் தொந்தரவு 5வும் அவரது டுகிறது. இதற்
DLDUL35856.5LD вѣ6опағпЈгБі въ LG36).J6OOT GLÖ குறிப்பிட்டுள் கயில் தமிழ் ரான மனப் ÜTL 3 Jfluuab Լb 6)ւ ՎԵԼbum Taig, 6T60rU60T OOTÜLJGBLb 65 கையின் இரா DüLqLD, €).Jöf LD, Lu9 னப்புக்களும் 1OT. 6S6OTilʻu L5lgöF தற்கான அடிப் 6)g5ITL- மறுப் FLIGOT35lb. 56f 60 B5II600f படுத்திய இரா பற்றை மீளளி செயற்பாடு 260fig 2 flooDLD வாய்மொழி நறிப்பிடுகிறது. pfl6ODLD GELUJU ாள்வதற்காக, B5IT6OOflate06. விடுவித்தாலும தில் தமிழர்க T & LJ35 fligib ர்கிறது. வலி, ளை விடுவித்த வில் அரசு பகரிக்கிறது Sofig 2 flooDLD வாவில் தெரி இவ்வாறான 56i L6օԱքա தந்திரமாக டே ஆகும். ா கலப்பு விசா பரிந்துரைத்த ഞ9, 9 ബ്ര9് றைவேற்றிய தேச நீதிபதி 606D GT60TD 66OFF) 6085ü விக்கிரமசிங்க மைத்திரிபால ந்த நிலைப் சேர்ந்துவிட்
ܠ டதை அவர்கள் வெளிப்படை யாகவே தெரிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விசாரணையை நிராகரித்து, ഉ_ണ്ണ5 ഖിrigഞങ്ങrഞu ഖൺി யுறுத்திய ஒரு நிலைப்பாட்டு க்கே புதிய அரசும் வந்திருக் கிறது. ஆனால் தமிழ் மக் களைப்பொறுத்தவரையில் அவ jaeir 2 6freira, 6angeOpeOOT 60)u நிராகரித்துவருகிறார்கள் காலம் காலமாக தமிழருக்கான நீதி மறுக்கப்பட்ட இலங்கையின் நீதித்துறையில் தமிழ் மக்களு க்கு நம்பிக்கை இல்லை.
Є8,60тп65 ә 6ії6паѣ 6һilёғп ரனை என்பதன் மூலம் குற்ற வாளிகளை பாதுகாக்கும் செயற் பாட்டை முன்னெடுக்கவே இல ங்கையின் புதிய அரசும் முனை கிறது. தமிழ் மக்கள் முழுமை யான சர்வதேச விசார னையை வலியுறுத்தி வரும் நிலையில் கலப்பு விசாரணை ஒன்றுக்குகூட இலங்கை அரசு தயாரில்லை என்று கூறியிரு ப்பதும் இலங்கை அரசின்பழைய மனநிலையின் வெளிப்பாடே இது பாதிக்கப்பட்ட தமிழர் தர ப்பின் குரலுக்கு செவிசாய்க்க இலங்கை அரசு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
அத்துடன் பாதிப்பை ஏற்படு த்திய தரப்பினரின் நலன்களை
கருத்தில் கொள்ளும் செயற்பாடு
என்பது மீண்டும் மீண்டும் இன மேலாதிக்கத்தை நிலை நிறு த்துவதாகவும் அதனை ஊக்கு விப்பதாகவுமே அமைகிறது.
போர்க்குற்ற விசாரணை யில் சர்வதேச நீதிபதிகள் உள் 6TLä5 a5ÜLL G36)6OO GLÖ 6T6IOT பதை ஐக்கிய நாடுகள் மனித Ер fl6орцгой (8шрт60 о6ou G96opбоот யாளர் மீண்டும் தனது வாய் மொழி மூல அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். இலங் கையில் முள்ளிவாய்க்காலில் மாத்திரமின்றி வரலாறு முழு
வதும் நடந்தது இனப்படு கொலை என்றும் அதனை தடுத்து நிறுத்தும் விதமாக
சர்வதேச விசாரணை ஒன்றே
தேவை என்றும் வலியுறுத்தி வரும் தமிழ் மக்களின் குர லுக்கு ஐ.நா எப்படிச் செவிசாய் க்கவில்லையோ அப்படியே ஐ.நாவின் கலப்பு விசாரணை க்கு இலங்கையும் செவிசாய்க் காமல் இருக்கிறது.
இலங்கையில் நிலவும் தீவிர இனப்பிரச்சினை தொட ர்பிலும் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பி லும் வெளிப்படையான, உணன் மையான, அவசியமான ஒரு 560)6OLLJITL60)L 6TCBOLug56) இலங்கையும் ஐ.நாவும் ஒரு அணுகுமுறையையே கொன டிருக்கின்றன. இதன் கார னமாகவே காணிகளை விடு வித்தல், இராணுவக் குறைப்பு புதிய அரசியல் சட்டம், நீதி விசாரணை, பயங்கரவாதத் g560Lö öfl LLÖ, 5I600TLD6ó போனோர் விவகாரம் என்று இனப்பிரச்சினையின் அடிப் படை விடயங்கள் அனைத் தையும் பழைய மனநிலை மாறாத விதத்தில், திருத்தப் படாத விதத்தில் இலங்கை அரசு கையாள்கிறது. இது, இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அழிக்கப்படவும், உரிமை மறுக்கப்படவும் தொட ர்ந்தும் இடமளிக்கும் என்பதே கவலைக்குரிய விடயம்.
போர் நடந்து ஏழு வருட ங்கள். ஆட்சி மாறி இரண்டு வருடங்கள். இந்நிலையில் தன்னை சர்வதேச நெருக்கடி யிலிருந்து பாதுகாத்துக் கொள் ளும் பொருட்டு சிறு சிறு திருத் தங்களையும் சிறு சிறு பேச் சுக்களையும் இலங்கை அரசு நிகழ்த்தியிருந்தாலும் உக் கிரமாயிருக்கும் தமிழர் பிரச் சினைகள் இன்னும் நெருக் கடிக்குள் தள்ளியபடியே இருக் கின்றன. பிரச்சினைகளுக் கான மூல வேர்களை கண்ட றிவதும் பாதிக்கப்பட்ட மக்களு க்கான நீதியை வழங்குவதி லும் தான் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கும் வழகள் திறக்கப்படும் ®,60тпөb நீதியை மறுத்து பிரச்சினை யின் வேர்களை பாதுகாக்கும் 6 guG86D அனைத்து LDL-5 திலும் மறைந்திருக்கிறது. இது இலங்கை தன்னை புதுப்பிக்க மறுக்கும் செயல். தமிழ் மக்க ளுக்கு நீதியை வழங்கி அவர் களின் தேசத்தை அங்கீகரித்து தன்னை புதுப்பிக்காத வகையி லேயே இலங்கைப் போக்கு காணப்படுகிறது.
தீபச்செல்வன்

Page 19
0707206
(யாழ்ப்பாணம்) மகிந்த ஆட்சியில் மண்ணோடு சங்கமமாகிய தமிழர் வாழ்வு மைத்திரி ஆட்சியிலும் மீட்சி பெற வில்லை என வட மாகாண சபை உறுப்பினர்
கே.என்.விந்தன்
யாழ்மாவட்டத்தில் வறுமை நிலையில் உள்ள குடும்பங் 356155 LILDITGOOT Slip L60)L யிலான மூலதன நன்கொடை நிதி மூலம் உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரை யாற்றுகையில்,
மகிந்த அரசில் எங்கள் வாழ்வுமணன்னாகிப்போனது மைத்திரியின் நல்லாட்சி அரசிலும் எம் இனம் நலி வற்றேஇருக்கின்றது. போரிலே அழிவுண்ட எம் தேசம் மன
கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
6OOfGB6O FIEJEBILDLI DIT GÉluu 6TLĎ வாழ்வு இத்தனைக்கும் மத் தியிலும் மீண்டும் எம் இனம் தலைதுாக்க வேண்டும் என்றால் எமக்குள்ள பிரச் சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைக்க நல்லாட்சி அரசு முன்வர (36).j60drCBL b.
நாட்டில் ஆட்சி மாற் றத்தை தமிழ் மக்கள் எதிர் பார்த்தார்கள். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் மக்கள் தங்கள் வாக் குச் சீட்டினை ஆயுதமாக
மாற்றி தக்க பதிலடி கொடுத்
தார்கள். சிறுபான்மை இன வாக்குகளால் ஆட்சி மாறி
யது. பின்பு தேசிய அரசாக, நல்லாட்சி அரசாக அது மாறி யது. ஆட்சியில் அமர்ந்த அரசின் காட்சி மாறும் என தமிழர்கள் முழுமையாக நமயினர். ஆனால் ஆட்சிமாறி வருடங்கள் கழிகின்றனவே தவிர, எம்மவர் வாழ்வில் SG0)LDf). öLDIGI60llb öjö3:FIGLD இன்னும் பிறக்க வில்லை. உள்நாட்டில் இடம் பெயர்ந் தோர் இன்னும் நலனபுரி நிலையம், நண்பர்கள் வீடு, வாடகை வீடு, உறவினர் வீடு என தஞ்சம் புகுந்துள்ளனர்.
665. 6L6636D flap 10O ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக் கிறார்கள். வன்னியிலோ பல
10மாதக்குழந்தை தவழும் சமகால ரஞ்சன் ராமநாயக்க தெரிவிப்பு
அரசாங்கம் இன்னும் பத்து மாத குழந்தை என்றும், அதனிடம் பெரிய அளவில் எதையும் எதிர்பார்க்க முடி யாது எனவும் பிரதி அமைச் சர் ரஞ்சன் ராமநாயக்க தெரி வித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பா னது எங்கள் அரசாங்கத் தால் திட்டமிட்டு செய்த ஒன் றல்ல. இந்த நாட்டை தற் போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கும் போது இலங்கையானது எதி யோப்பியா,உகண்பாபோன்று
இருந்ததாகவும்பிரதிஅமைச் சர் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம்மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பானது தற் காலிகமானது என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன், எமது அரசாங்கத்தால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்று மதி தடையை அகற்றி தற் போது மீன் ஏற்றுமதி செய்கி றோம். அதன்மூலம் எமது நாட்டிற்கு அதிகளவு வரு
மானம்கிடைக்கிறது. ஜீஎஸ்.பி. வரிச்சலுகை மூலம் தொழிற் சாலைகள் இயங்குகின்றன. இதன் நன்மைகள் எதிர் காலத்தில் பொதுமக்களைச் சென்றடையும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள் 6াগ্য,
அத்துடன் குழந்தையான இந்த அரசாங்கத்திற்கு 2,3, 45 வயதுகள் செல்லும்வரை பொறுத்திருக்க வேண்டும். இந்த குழந்தையிடம் உட னடியாக பெரிய செயற்பாடு களை எதிர்பார்க்க வேண்
நான் 13நாட்கள் சிறை அனுபவித்தமை சந்ே
உதய கம்மன்பிலசு
அரசாங்கத்தின் ஹோட்ட லான சிறையில் 13 நாட்கள் ஓய்வு எடுத்தமை தொடர்பில் தான் சந்தோசம் அடைவ தாக நாடாளுமன்ற உறுப் பினர் உதய கம்மன் பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் அநேகர் கூறு கின்றனர் வயிறு குறைந்து வட்டதாகவும், அழகாகிவிட்ட தாகவும், விடுமுறையை சந் தோசமாக கழித்து விட்டு வந்துள்ளதாகவும் தெரிவிப்ப தாக கம்மன்பில கூறினார்.
சிறையில் தனக்கு ஒரு சதம் கூட செலவு ஏற்பட வில்லை என்றும், சாப்பாடு, போக்குவரத்து அதைவிட பாதுகாப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ள அவர்தன்னை மிகவும் சிறந்த முறையில் 2 வாரங்களாக பார்த்துக்கொண்
டமைக்கு அரசாங்கத்திற்கு புண்ணியம் கிடைப்பதாக வும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறையில் கழித்த 13 நாட்களிலும் வாழ்க்கைக்கு பதிய அர்த்தம் கிடைத்ததாக வும், 99 வீதமான போதை மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை சந்திக்க கிடைத்ததாகவும், 57 விடு தலைப் புலி உறுப்பினர் களை சந்தித்ததாகவும் குறிப் பிட்டுள்ள அவர் கோத்த LITuങ്ങഖ ഗ്രങ്ങത്ത് (8 ഞഖ5g கொலை செய்ய முயற்சித்த
செய்யும் நபர்களையும் சிறையில் சந்திக்க கிடைத்த தாகவும், அவர்கள் உலகம்
மற்றும் சமூகத்தை எவ்வகை யான கண்ணோட்டத்தில் LUFTÜä5866ÖTADTÜ856řT 6T6ƠIJD LugÜ
றுக்கொண்டதாக.உதய கம் மண்பில தெரிவித்தார்.
அத்துடன் அர்ஜூன் மகேந் திரனை வீட்டுக்கு அனுப் பியது கூட்டு எதிர்கட்சியின் வெற்றிஎன்றும் தற்போதைய ஆளுநரின் கல்வி, அனுப வம், தகுதிதொடர்பில் அனை வரது கவனமும் திரும்பிய ள்ள நிலையில், பதவி வழ TÉIGBÜLJOBLb GUITg5 SILLIQI6ODLD, நேர்மை மற்றும் விசுவாசம் ஆகியவற்றை முதலில் பார்க்க வேண்டும். திறன் தொடர்பில் எவ்வித பிரச்சி
 

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அத்துமீறல் குடியேற்றங் களை அரங்கேற்றி வரு கின்றார்கள்.
தமிழர் தேசத்தில் புத்த ரின் பெயரால் சிலைகள் ஆங்காங்கே முளைக்கின் றன. முப்பது வருடப் போரில்
ege
டாம் என்றும் பிரதி அமைச் சர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இன்று S. 66T (960)LD50856 (S60)6OT 6) lib furia, LD60TLIT60tsoLD யுடனும், அர்ப்பணிப்புட னும் செயற்படுகின்றார்கள். அவ்வாறே தானும் செயற் LIG6.5IT6 gall Lil' L & Guy கடந்த காலத்தில் திருடர்கள் கொள்ளையடித்த பொருட் களை அவர்களிடம் இருந்து பெற்று அதனை பொதுமக் களிடம் கையளிக்கும் செயற் பாடானது கண்டிப்பாக நடக் கும் எனவும் அவர் உறுதி யளித்துள்ளார். (Θ-1O)
6Talib
தாசமே வறுகிறார்
60D6OTULLb LigóLU SAGIBIBIfLLĎ ഭൺങ്ങാണു. ഭൂ,ങ്ങiൺ Eങ്ങഥ மற்றும் விசுவாசம் தொடர்பில தமக்குசந்தேகம் உள்ளதாக
மேலும் புதிய ஆளுந ருக்கு எதிராக நேரடியாக குற் றம் சுமத்தப்படவில்லை. ஆயி னும், அவர் தவறான நேரத் தில் தவறான இடத்தில் இருந துள்ளார். எனவே(இவரதுவிசு வாசம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. காரணம் இவ ருக்கும், ராஜரத்தினத்துக்கு மான தொடர்பு இவர் ராஜரத் தினத்தின்பணியாள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலதெரிவத்துள் ளமைகுறிப்பிடத்தக்கது.(இ-O
அடித்து நொறுக்கப்பட்ட இந்து ஆலயங்கள், தேவாலயங் கள் பல நூறு இன்னும் அழிந்தேகிடக்கின்றன. அவை இன்னும் கட்டி யெழுப்பப்பட வில்லை. காணாமற்போனோர் கண்டறியப் படவில்லை. சிறையில் வாடுவோருக்கு பொது மன்னிப்பு இல்லை.
gris 19
யுத்தத்தினால் பாதிக்கப்பட் G<B5ä5G5 QUIDQUp6ODLD LLUIT 60T நவரனஉதவியில்லை. நிரந் தர அரசியல் தீர்வு இல்லை. இத்தனைக்கும்மத்தியில்சவால் களை எதிர்கொண்டு எம் இனம் மீண்டெழ வேண் டும் என அவர் மேலும் தெரி வித்தார். (இ-9)
செய்தித்துளிகள்
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த பெற்றோர் கைது
மதுகம மீகாதென்ன பாடசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த 10 மாணவர்களின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெற்றோர்களின் பிள்ளைகளான மாணவர் களை பாடசாலையின் முதலாம் தரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியே பிரதியமைச்சர் பாவித தெவரப்பெரும அண்மையில் உண்ணா விரதப்போராட்
டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(6-1O)
களுபோவில வைத்தியசாலையில் டெங்கால் தாதியொருவர் மரணம்
களுபோவில வைத்தியசாலையில் அலுவலக பணி யாளர்கள் 30 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தோடு, இதில் தாதி ஒருவர் நேற்று முன்தினம் மாலை பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களு போவில வைத்தியசாலையில் 7ஆம் இலக்க வாட்டில் பணியாற்றி வந்த 33 வயதான தாதி ஒருவரே டெங்கு நோயினால் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
(Θ-1O)
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கு அணிகள் விண்ணப்பிக்க முடியும்
யாழ்.அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகம் யாழ். மாவட்ட ரீதியாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடத்தவுள்ளது. இந்த சுற்றுப்போட்டியில் பங்கு கொள்ள விரும்புகின்ற யாழ். மாவட்டத்திற்குட்பட்ட அணிகள் தங்கள் பதிவுகளை - க. ஜெயதர்சன் - O77 46O 4349, க. றுபேஷ் - 076 530 1742 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு அல்வாய் மற்னோகரா விளையாட்டுக்கழகத்தினர்
அறிவித்துள்ளனர்.
@-7)
பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நாளை
யாழ்ப்பாணம் வட்டு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அதிபர் நா.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறும். இந்
நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விகுகேந்திரன் கலந்து கொள்ள வுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக பழைய மாணவர்
வேருநிஸ்கந்தராசா கலந்து கொள்ளவுள்ளார்.
(இ-5)

Page 20
இலங்கை இரசாங்க
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீட் 356Lib, 66 left U60)LunéOT ஆட்சிமுறையை உருவாக் கவும், ஊழலை ஒழிப்பதற் (5LDIT60T &60)6OOT60)LU 8.260TT திபதி மைத்திரிபால சிறி சேனவுக்கு 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் மக் கள் அளித்தனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலை மையின் கீழ் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி முறை க்கு உறுதி பகரும் பாரா ளுமன்ற கூட்டணியை அவர்கள் தெரிவு செய்த போது, இந்த சீர்பட்ட நிகழ் ச்சி நிரலை இலங்கை மக் கள் மீண்டுமொருமுறை உறுதி செய்தனர்.
இலங்கை அரசாங்க மானது உள்ளடக்கமான,
FITEDITU600TLDIT60T, FLDITg5T60T மான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கின்றது. இந்த நேர்நிலையான தொலை நோக்குப் பார்வையினை சர்வதேச சமூகம் அரவ ணைத்துக் கொண்டு இல ங்கை மக்களுக்கு மகத் தான ஆதரவுகளை வழ ங்கி குறிப்பிடத்தக்களவு உதவியினை விஸ்தரித்து
ள்ளது.
இன்று இலங்கையு டனான அமெரிக்க உறவு கள் வரலாற்றிலேயே மிக வும் உயர்ந்த நிலையில் இருப்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
தேவையான அரசிய லமைப்புத் திருத்தம், தேசிய நல்லிணக்கம், மற்றும் ஐக் கிய நாடுகளிற்கான தமது வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்தல் என்பவற்றை நோக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலை 6ODLDuseonT6OT SÐUafnTm5 a5 Lió செல்கின்றவேளையில்பொரு ளாதாரத்தை மீளக்கட்டியெ முப்பல், நல்லாட்சியை முன் னிறுத்தல், மற்றும் இலங் கையர்கள் அனைவரும் BFL DLDT6OT SÐ Jf6ODLDEE56řT, ÉS6OT அல்லது பூர்வீகம் குறித்த பாரபட்சமின்றி மோதலுக்குப் பின்னரான அபிவிருத்தி யின், வளத்தின் முழுமை யான பயன்களை அனுபவி ப்பதனை உறுதி செய்வத ற்கான முயற்சிகள் சார்ந்த ஆதரவில் அமெரிக்கா தொட ர்ந்தும் உறுதியாக உள்ளது. 60வருடங்களாக இல ங்கைக்கு அபிவிருத்தி மற்
றும் மனிதநேய உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகி ன்றது. விவசாயம் தொழிற் றுறை அபிவிருத்தி, கல்வி சுகாதாரம், சக்தி மற்றும் இயற்கை வளங்கள், நல் லாட்சிமுறை , மனிதநேய நடவடிக்கைகள் என அனை த்துத் துறைகளிலும் நாம் குறிப்பிடத்தக்க அளவு முத லீடுகளை மேற்கொண்டு 6TC36TTLD.
இந்த வருடத்திற்கான அமெரிக்க உதவியானது 40 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும். அடுத்து வரும் வருடங்க ளிலும் இதற்கு இணையான தொகையை நாம் கோரிய
இலங்கை வர்த் 17ஆவது வருடாந்
IGOHG 56 கெசாப் ஆற்றிய உரை
ள்ளோம். நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் விளைவாக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருளாதா ரத் திருத்தங்களுக்கு வசதி யளிக்கும் மேலதிக உதவி Leo L56065ugot 356OOT635T60T GLT6Dj as 6061T6 685 T600TG வரும் வாய்ப்பு கொண்ட
... a graduat) gau. It ஜிக்கு ஒரு திருஷ்டிப் பாரி காரம் பூரீவள்ளி. அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962 இல்) அமெரிக்க குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜிகணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்கா வில் இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக் குட்டி அனுப்பப்பட்டது.
இது பற்றி தகவல் தெரிந் ததும் சிவாஜி கணேசன் பற்றி விபரங்களை கென் னடி விசாரித்தார்.
G) ge Gör. GOD GOT Lý) alü) so Girl GMT அமெரிக்க தூதரகம் சிவாஜி பற்றி (UPCUP விபரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.
அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி கலாசாரப் பரிமாற்றத்திட்டத்தின்கீழ் சிவாஜிகணேசனை அமெ ரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்வதற்கு அழை க்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி
சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
மார்லன் பிராண்டோவுடன்
நாட்கள் தங்கி க்காவில் உள்
படத்தில் தன்னுடைய வேலை முழுவதையும் சிவாஜி நடித்து
இந்தியாவில் இருந்து முடித்தார். நகருக்குப்போ நடிகா ஒருவா அமெரிக்கா இப்படத்தில் சிவாஜி 2LDing th a *ெகு அ9ை* HH--து கணேசன் மூன்று வேடங்க அமெரிக்க அதுவே முதல் தடவை. ளிலும் எம்.ஆர்.ராதா இரு காலம் சிவாஜி பலே "" வேடங்களிலும் நடித்திருப்பது செய்தார். அ6 அமெரிக்காவுக்குப் H2H குறிப்பிடத்தக்கது. க்க அரசாங்கம் படுவதற்கு முன்பாக Ga) மும்பை வழியாக உரோமா யும் இரு செய பாண்டியா படத்தை சிவாஜி புரிக்குச் சென்றார் சிவாஜி. கொடுத்தது. ஒ முடித்துக் கொடுக்க வேண்டி பின்னர் பாரீஸ், லண்டன் க்கு 160 டொ யிருந்தது. 1 நாட்கள் அந்தப் ஆகிய நகரங்களில் சில
அமெரிக்க
:-
 
 
 
 
 
 
 
 

லம்புரி 07.07.206
தைருேக்கி
Inflop |
தொடக்கநிலை நிகழ்ச்சிக்கு LD6öGEGD6öfuJLb 5TGD6öTg (35TÜ பரேஷன் இலங்கையை மதிப்பீடு செய்கின்றது.
இலங்கையின் பொரு ளாதாரத்தினை வலுப்படு த்தும் எமது முயற்சிகள் நிதி உதவிகளுடன் மாத்திரம் மட்டுப்பட்டதல்ல. இந்த வரு டத்தில் இதுவரை விரிவடை வதற்கு அதிக வாய்ப்புக் கொண்ட இரண்டு துறை களான சுற்றுலாத்துறை மற்றும் சக்தி தொழிற்றுறை யில் சிறந்த பயிற்சிகள் தொட ர்பில் 50 வர்த்தக பிரதிநிதி கள் மற்றும் அரசாங்க அதி காரிகளை அமெரிக்கா பயிற் றுவித்துள்ளது.
தக சம்மேளனத்தின் த பொதுக்கூட்டத்தில் ரிக்கத் தூதுவர் அதுல் இங்கு பிரசுரமாகிறது.
உலக வர்த்தகநிலைய இசைவு மற்றும் சம்பந்தப் பட்ட வர்த்தக விடயங்கள் தொடர்பில் இலங்கைச் சுங் கம் மற்றும் வேறு நிறுவன ங்களைச் சேர்ந்த நூறிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பயி ற்சி பெற்றுள்ளனர். பொது நிதி முகாமைத்துவம் தொட ர்பில் அரசாங்க நிபுணத்து
வத்தை ஊக்குவிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம்.
தொழில் முனைவு திறனை முன்னிறுத்துவத ற்கு மற்றும் தொழில் வழ ங்குனர்களின் தேவைகளு க்குப் பொருந்தும் தொழில் திறன்களை கட்டியெழுப்புவ தற்கு செயலமர்வுகளை நடத் துவதற்கான உள்ளூர் மற் றும் வெளிநாட்டு நிபுணர் களை கொண்டு வருகின் GDПLib.
இந்த தொலைநோக் கினை எட்டுவதற்கு இலங் 60DEBUT60Tg5. U6D 560L56061T 35L685 G36).j600r GLB. 616) Jeff நாட்டு முதலீட்டில் பற்றாக் குறை என்பது அவற்றில் மிகவும் சிக்கலானதாகும். இலங்கையின் பொருளா தாரத்தை நிலைமாற்றுவத ற்கான வழிகாட்டிக்கான 10 கோட்பாடுகளில் இலங்கை வர்த்தக சம்மேளனம் வலி யுறுத்தியுள்ளதைப் போன்று. "வெளிநாட்டில் இருந்து மூல தனத்தை கவர்வது தொடர் பில் இலங்கையின் துரித வளர்ச்சியானது முக்கியமாக தொக்கி நிற்கின்றது".
வெளிநாட்டு நேரடி முதலீட்டைக் கவர்வதற்கு இலங்கையானது கடுமை
60Duai, as Lāsas G36).j600TCBLD. இந்தோ-பசுபிக் பிராந்தி யத்தைச் சேர்நத இந்தியா, பங்களாதேஷ, வியட்நாம், LólusöTLDTÜ, öLbGLJITiguum மற்றும் ஏனையோரும் இதே முதலீட்டாளர்களில் தங்கியுள்ளனர். முதலீட்டு டொலர்களை வெல்வத ற்கு வரி குறியீடுகள் மற் றும் வரிச்சலுகைகள் முதல் கொள்வனவு மற்றும் ஊழலை தடுப்பது வரை பொருளாதாரத்தின் அனை த்துப் பகுதிகளிலும் தெளி வான மற்றும் சீரான கொள் கைகளை உருவாக்குவ தன மூலம் இலங்கை போட டியை ஏற்படுத்தவேணடும்.
உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கான கவர்ச்சியான சூழல் ஒன்றிற்கு தெளிவான, சரான கொள்கைகளே மைல கற்களாகும். தெளிவான மற்றும் சீரான கொள்கை யானது களத்தினை சமப் படுத்துவதுடன், வெளிப் படைத்தன்மையை உரு வாக்கி, எதிர்வுகூறலை வழங்கும். இவையே முத லீட்டாளர்கள் எதிர்பார்ப்ப தாகும்.
யான பிராந்திய போட்டி
னிமாவரலாறு
Baora di 9Glorfismailsb பிராண்டோவை சந்திப்பு
f.
விட்டு அமெரி ள நியூயோர்க் ய் சேர்ந்தார். 1ற்றுப்பயணம் ாவில் 2 மாத சுற்றுப்பயணம் பருக்கு அமெரி இரு கார்களை லாளர்களையும் ரு நாள் செலவு 0ர் கொடுத்தது. நடிகர்-நடிகை
களை சந்திப்பதற்கு ஸ்டுடியோ க்களைப் பார்வையிடுவதற் கும் ஏற்பாடு செய்திருந்தது.
TAD TIT GAU GOST பிராண்டோவுடன் சந்திப்பு உலகின் தலை சிறந்த நடிகர் என்ற புகழ் பெற்றிருந்த வர் மார்லண்ட பிராண்டோ, ஜீலியஸ் சீசர், ஆன் தி வாட் டர் பிரண்ட், சயோனரா, ஆகிய படங்களில் நடித்தவர். ஆன் தி வாட்டர் பிரண்ட் படத்தில் சிறப்பாக நடித்ததற் காக ஆஸ்கார் பரிசு பெற்றார். அறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும்போது சிவாஜிகணேசனைப்போல் இன்னொருவர் நடிப்பது சிர மம் ஒருவேளை மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால் சிவாஜிக்கு இணையாக நடி க்க கூடும் என்ற குறிப்பி ட்டிருந்தார்.
அத்தகைய மார்லன் பிரா ண்டோ சிவாஜிகணேசனை வரவேற்று விருந்து கொடு த்தார்.
அப்போது அக்லி அமெரி க்கன் என்ற படத்தில் மார்லன்
பிராண்டோ கொண்டிருந்தார்.
சிவாஜி யுடன் நீண்ட நேரம் மார்லண்ட் பிராண்டோ பேசிக் கொண்டிருந்தார். இந்திய சினிமா படங்களை பார்த்திருக்கிறீர்களா? என்று சிவாஜி கேட்டார்.
சத்தியஜித்ரே எடுத்த பட த்தை பார்த்தேன். கண்ணிர் வந்து விட்டது என்றார் பிராண்டோ,
இந்திய கிராமங்களில் தெருக்களில் சாக்கடை ஒடு வது. அங்கு குழந்தைகள் விளையாடுவது. வறுமை காரணமாக நடக்கும் விப சாரம். இத்தகைய காட்சி கள் வெறும் இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தன. இத னால் அக்காட்சிகள் என் மன தைத் தொட்டு கண்ணிர் வரச் செய்தன. சத்தியஜித்ரே அப்படத்தைச் சிறப்பாக எடுத்திருந்தார் என்று கூறிய மார்லன் பிராண்டோ இறுதி யில் அது நல்ல பொழுது போக்கு படம் என்று குறிப் (தொடரும்)
நடித்துக்
7) I.

Page 21
07.07.2016
பாவியார் போற் இடம் பள்ளமும் திட்டியும்.
-5ւմlԱյն LԱg6ողոցի
தளர்ந்தேன் எம்பிரான் எனைத் தாங்கிக் கொள்ளேன் இனி முடியாது என்றொரு நிலையில் இறைவ னை சிக்கனப்பிடித்தலை சரணாகதி என்று கூறுவர். இப்போது சரணாகதி அரசியல் என்றொரு சொற் பதமும் நம்மிடையே பரவியுள்ளது.
எதுவாயினும் சரணாகதி என்பது இறைவனை சிக்கனப் பிடித்தலோடு தொடர்புபட்டது.
துரியோதனனின் சபையில் திவரளபதியின்துகில் உரியப்படுகிறது. ஒருகையால்தன்சேலையைப்பற்றிக் கொண்டு மறு கையை உயர்த்தி பரந்தாமா. என்று அவலக் குரல் இடுகிறாள்.
பரந்தாமனின் உதவி கிடைக்கவில்லை. காரணம் தன் ஒரு கையால் தன் சேலையைப் பற்றிப்பிடித்து விடுவேன்என்றநம்பிக்கைதிரெளபதியிடம் இருந்தது. இனிதன்னால் முடியாதுஎன்றவுடன் இருகையை யும் உயர்த்தி ஆபத்பாந்தவா காத்தருள் என்று திவர ளபதி ஓலமிட, அக்கணமே பார்த்தீபன் அவளுக்கு உதவி புரிகிறான்.
ஆக, முடியாது என்ற நிலையில் முற்றுமுழுதாக இறைவனிடம் சரணாகதிஅடைவதே இறுதிவழியாக பலருக்கு இருந்துள்ளது.இந்தநிலைமை ஆளுக்காள் வேறுபடலாம்.
தந்தை செல்வநாயகம் ஒரு கட்டத்தில் தமிழ்மக் களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
என்றார்.
அக்காலத்து அரசியல் சூழ்நிலைகள்; தன்னோடு இருந்த அரசியல்வாதிகளின் போக்குகள் என்பவ ற்றை சீர்தூக்கி ஆராய்ந்து இனி முடியாது என்ற Br டத்தில் கடவுள்தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என அவர் கூறினார். இது தந்தை செல்வ நாயகத்தின் தீர்க்கதரிசனம்.
தந்தை செல்வநாயகத்துடன் இருந்தவர்கள் சிலர் இப்போதும் அரசியலில் இருக்கின்றனர். இவர்கள் அரசியலில் இருந்தால் நிலைமை என்னாகும் என் பதை அன்று உணர்ந்ததந்தை செல்வநாயகம், கடவு ளிடம் தமிழ்மக்களை ஒப்படைத்துவிட்டு இவ்வுலகை விட்டு ஏகினார் என்று கூறுவதில் தவறேதும் இருக்க
ԺՈԼՉLIIIԾJ.
ஆம்! தமிழ் மக்களின் இன்றைய நிலைமை அவ்வாறுதான்உள்ளது. தீயவைஎதுவோஅவையெ ல்லாம் எங்கள் வடபுலத்தில் முதன்மைவபற்றுள்ளன. மதுபான விற்பனையில் வடபுலத்துக்கு முதலிடம், தேவையற்ற தொலைபேசிப் பாவனையிலும் நாமே முதலிடத்தைப் பெற்றுள்ளோம். போதைப்பொருள் பாவனை, மாணவர்களின் குழப்பங்கள், LIL"Iഞൺ, யில் நடக்கும்விரசமானசம்பவங்கள்என்பவற்றிலும் முதலிடம் காத்திருக்கிறது. இதற்கு மேலாக கல்வி வீழ்ச்சியிலும் நமக்குத்தான் தனியிடம்.
என்ன செய்வது? இவை போர்க்கால சூழலில் இருந்துமீளும்போதுவரக்கூடிய நிலைமைகள்தான் அவற்றைக்கட்டுப்படுத்தலாம் என்று யாரேனும் ஆறு தலும் அறிவுரையும் கூறினால் யார் கட்டுப்படுத்து வது? எங்கள் அரசியல் என்பது படுகுழியில் வீழ்ந்து பாவப்பழியில் உச்சமடைகிறது.
பதவியாசை அவர்களைப் பக்கம்பிரித்து பாதகம் செய்ய வைக்கிறது. யுத்தத்தின் கொடூரத்தால் உறவு களை இழந்தவர்கள்;அங்கவீனப்பட்டவர்கள்; காணா மல் போனவர்களின் குடும்பங்கள் தாங்கமுடியாத வேதனையில் காலங்கழிக்கின்றனர்.
இதுதவிர ஏழ்மையின் கொடுமையும் குடும்பச் சுமையைத் தாங்கும் விதவைப் பெண்களின் ஏக்க மும் எங்கள் மண்ணில் தீராத்துன்பமாயிற்று.
இந்நிலையிலும் எங்கள் அரசியல்வாதிகள் திரு ந்தவில்லை எனும்போது தளர்ந்துபோய், இறைவா என்னைத்தாங்கிக்கொள்ளேன் என்று இறைவனை இறைஞ்சுவதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
பருத்தித்துறை, நாவலடி பகுதியில் 40 கிலோ கிரா முக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் கைதான சந் தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு
யாழ்ப்பாணம் நீதிவான் நீதி
மன்ற பதில் நீதிவான் கே. அரியநாயகம் நேற்று புதன்
17 இந்திய மீ 20-ம் திகதி 6
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி யில் ஈடுபட்ட 17 இந்திய மீன வர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு பரு த்தித்துறை நீதவான்நீதிமன் றபதில் நீதிபதி பா.சுப்பிரம ணிையம் நேற்றையதினம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம்மாலை பருத்தித்துறை கடற்பரப்பில் 2 படகுகளில் வந்து அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டநாகை மாவட்டத்தை சேர்ந்த 17 இந்திய மீனவர் களை ரோந்து நடவடிக்கை
யில் ஈடுபட்டிருந்த கடற்படை
20ஆம்நூற்றாண்டில்நம் மிடைய வாழ்ந்த ஞானச்செம் மல்வடிவேல்சுவாமிகள் உள உறுதியும் உடல் உறுதியும் கொண்ட இப்பெரியார்சென்ற இடமெல்லாம் சிவமணம் கம
மும் ஈழத்தமிழ் மண்ணின் புதுக்குடியேற்றப் பிரதேசமான கிளிநொச்சியில் சைவம்தழை க்க 1950களில் ஆச்சிரமம் அமைத்த சமயசாதகர் கிளி நொச்சி மகாதேவா ஆச்சிரம ஸ்தாபகரான சுவாமிகள்அப்
பரப்பிய ஓர் அறிவு ஞானச்சுட ராகவிளங்கினார்.
யாழ்ப்பாணத்தில் தெய் வீகப் பண்பு வாய்ந்த இணு வில்பதியில்பெருஞ்சித்தரான சற்றியாசியார் என்பவர் வாழ் ந்து வந்தார்.அவருடன்இணை ந்து பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர் காசிநாதர் என்பவ
ராவார்.இவர் சின்னக்குட்டி
என்றநல்லாளுடன் இல்லறத்
தில் இணைந்து இல்லற
த்தை நல்லறமாக ஆற்றிவ ரும் வேளை இவர்களுக்கு அடுத்தடுத்து ஐந்து பெண் குழந்தைகள் அவதரித்த னர். இதனால் இவர்கள் தம் குலம் காக்க ஆண்மகன் இல்லையென மனம் வரு ந்திபலவிரதங்களை அனுஷ் டித்துவந்தனர். மனம் வருந் திய காசிநாதரின் உள்ளம றிந்த பெரியவர், அவரை நோக்கி"கந்தரேகவலையை விடு, உனக்கொரு மகன் பிறப்பான்,அவன் உலகுக்கே சொத்தாவான்' என திரு
 
 
 

பக்கம் 21
கிழமை உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் செவ் வாய்கிழமை யாழ் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட குற்றத்தடுப்பு பொலி 6TDITj, 4O 31636Drt délgrTL5 கேரள கஞ்சாவை சந்தேக நபர் வீட்டில் மறைத்து வைத திருந்த போது கைது செய்தி
னவர்களுக்கு வரை மறியல்
யினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பயணித்த இர ண்ைடு படகுகளையும் கடற்ப டையினர் பறிமுதல் செய்து ள்ளதுடன் 17 பேரும் கடற் Lj6ODL685 Teu656) 60.655 பட்டு நேற்றையதினம் யாழ் கடற்தொழில் நீரியல் வள த்துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்றையதினம் இவர் கள் பருத்தித்துறை நீதிமன் றில் முற்படுத்தியபோது பதில் நீதவான் இந்திய மீனவர் களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறிய லில் வைக்க உத்தரவிட்டுள்
STITU. (ରଥf-9)
ருந்தனர்.
6) för T U 6OD 6OOT a5 6f 6Of
பின்னர் சந்தேகநபரை பதில்
நீதிவானின் வாசஸ்தலத்தில்
முற்படுத்திய போது வழக் கினை விசாரித்த நீதிவான் விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டார்.(செ-1)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழஅழுத்தமின்விநியோக LDT is 35 Fiasefloor 35L60)LD ப்பு மற்றும் பராமரிப்புவேலை களுக்காக நாளை வெள் ளிக்கிழமை 8 மணியிலிரு ந்து 5.30 மணிவரை யாழ் பிரதேசத்தில் டச்சு வீதி, மீசாலை, வாகையடி, மயி லங்காடு, குப்பிளான், பொன் னாலை, காரைநகர், காரை நகள் இராணுவ கடற்படை முகாம் ஆகிய இடங்களி லும் கிளிநொச்சி பிரதே சத்தில் புதூர், சிலாவத்தை உடுப்புக்குளம், அளம்பில், குமுழமுனை, செம்மலை, நாயாறு, கொக்குத்தொடு வாய், கருநாட்டுகேணி, கொக்கிளாய், கிளிநொச்சி நகரம், திருநகள், இரணை மடுவிலிருந்து கொக்காவில் வரைக்கும், மத்தியவங்கி, SFHQ8g6OD6OOTLDGB, MAS Active, யுனிச்செலா, பொறி
Lugbillb, 66).Jattušillb. North Cargill's Agrifoods, 651ஆவது படைப்பிரிவு முகாம், 652ஆவது படைப் பிரிவு முகாம், இராணுவ பாசறை, இராணுவ பாசறை 11. இராணுவ பாசறை, 7ஆவது படையணி இரா ணுவ முகாம், மக்கள் வங்கி கிளிநொச்சி மாவட்ட செய லகம் (கச்சேரி), கிளிநொச்சி லங்காசதோச கார்கில்ஸ் பி.எல்.சி, கிளிநொச்சிநீர்ப்பா சனத்திணைக்களம், மீன் | slip GLDITSLö, Sjö($gfT60flÚ பிளளை ஐஸ் தொழிற்சாலை ஆகிய இடங்களிலும் வவு னியா பிரதேசத்தில் ஆதி விநாயகர் கோவில் பிரதே சத்திலும் மன்னர் பிரதேசத் தில் பள்ளமடுவிலிருந்து கணேசபுரம் வரை, வெள் ளாங்குளம் இராணுவமு காம் ஆகிய பிரதேசங்களி லும் மின்தடைப்படும் இ-9)
சியில் ஆத்மஞானம் பரப்பிய முந்மத் வடிவேல் சுவாமிகள்
வாய் மலர்ந்தருளினார். இணுவைக் கந்தன் அரு ளும் பெரியாரின் வாக்கும் பலிதமாகி சின்னக்குட்டி அம் 60LDurir 24.O.5.1906 (S6) ஓர் ஆண்மகவைப் பெற்றெ டுத்தார். இந்நற்செய்தியைப் பெரியாரிடம் சொல்வதற்கு கந்தர் சென்றார்.இவரின் வர வைக் கண்ட பெரியார், கந் தர் நற்செய்தியைக் கூறுமு ன்பே"கந்தரேமுருகன்வந்து விட்டான், குழந்தைக்கு வடி வேல்எனபெயரிடு'எனஉரை த்தார்.
(Eurtessertible,6rfeit 35t'L ளையை ஏற்று கிளிநொச்சி சென்று தனது குருநாதர் பெயரினால்ஆச்சிரமம்அமை க்கச்சித்தங்கொண்டார். அவ ரிடம் பலஅன்பர்களும் ஒன்று கூடிசமய சாஸ்திரங்களுக்கு தெளிவுபெறத்தொடங்கி அவ ருக்குச் சீடராயினர். இவ்வ கையில் தநல்லதம்பி என்ற அன்பர் தனது காணியை மகாதேவாஆச்சிரமம் அமை க்க அர்ப்பணித்தார். இவ்வ கையில் கிளிநொச்சியில் ஜெயந்திநகரில் 1952 ஆம் ஆண்டு தவக்குடில் அமை த்து ஆன்மீகப்பணியை ஆர ம்பித்தார். கிளிநொச்சியில் மதமாற்றம் விரைவாக நடை பெற்றுக்கொண்டிருந்தவேளை வடிவேல் சுவாமிகள் எல்லாப் பிரதேசங்களுக்கும் சென்று கல்விச்சாலைகளை அமைப் பதிலும்ஆலயங்களைஅமை த்து புனருத்தாரணம் செய் யும் பணிகளிலும்ஈடுபட்டபோது
பல அன்பர்களும் சுவாமிக் குச்சீடராகிதமதுஞானக்கண் ணைப் பெற்றனர். சுவாமி அவர்களின் இனிய குரல், தெளிவான வார்த்தைதமிழ் அறிவு ஆகியவை இணை ந்த சமய கதாப்பிரசங்கங்க
ளினால் பலரும் சமய விழிப் புணர்வு ஏற்பட்டு தமது சமய நெறியில் வாழும் தகைமை பெற்றனர். தான்தோன்றி த்தனத்துடன் வாழ்ந்த இளை ஞர்கள் பலர் சுவாமியின் தரிசனத்தால்பக்குவம்பெற்ற னர். பகவத்கீதை, கைவல்ய நவநீதம்,வைராக்கிய சதகம் போன்ற ஞான நூல்களைக் கற்று மண்ணில் மனிதராக வாழும்தகைமை பெற்றனர்.
சுவாமிகளின் ஆச்சிரமப் பணியில் பரமானந்தவல்லி அம்மையாரின் அருட்பணி, சீடர்களாகசுவாமிகளிடம் வரு வோரின் தாகம், பசி தீர்த்து ஆச்சிரமப் பணி செவ்வனே
நடை பெற வழிவகுத்தது. 36JTLS66floit Lugoofus 60TT6) ஆலயங்கள், கல்விச்சாலை கள் எழுச்சி பெற்றன. மான
வர்களாகத் திகழ வழிவகுத் தது.இத்தகைய அற, ஆன் மீக சமயப்பணி ஆற்றிய வடி வேல் சுவாமிகள் 1990 ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 26 ஆம் திகதி ஆயிலிய திதிய ன்று மகா சமாதியடைந்தார். அவரது பணிஅவரதுதலை மாணாக்கரானUரீமத்கணே சானந்த மகாதேவா சுவாமி களால் தொடரப்படுகின்றது.
Uரீமத் வடிவேல் சுவாமி கள் சமாதியடைந்து 26 ஆம் வருடநிறைவுநன்நாளாகிய இன்று அவர் பாதம் பணி ந்து போற்றுவோமாக.
ஆ.சிவநாதன் లిలీLi
மகா வித்தியாலயம்

Page 22
றொஷான் சகல துறையிலும் அசத்தல் ரேவடி அணி அசத்தல் வெற்றி
அமரர்களான கந்தசாமி, குகதாஸ், ஜெயலட்சுமி, பார்த் தீபன் ஞாபகார்த்த சைனிங்ஸ் வி.கழகம் நடத்தும் இருபது20 கிரிக்கெட் போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட் டியில் ரேவடியை எதிர்த்து நேதாஜி அணி மோதியது.
நேதாஜி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றது.நேதாஜி சார்பில் ஜிவிந்தன் 24, நரேன் 14 ஓட்டங்கள். ரேவடி சார்பில் றொஷான்,பிரேம்ராஜ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரேவடி அணி 17 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்கள் பெற்றது.ரேவடி சார்பில் றொஷான் 33,சஞ்சீவன் 18 ஓட்டங்கள். நேதாஜி சார்பில் பிரகாஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.ரேவடி அணி 5விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.இ
Battle of the Blues கிரிக்கெட் சுற்றுத்தொடரை யாழ்.சென்றல் விளையாட் டுக்கழகம் யாழ்நகரில் யாழ் ப்பாண துடுப்பாட்ட வரலா ற்றில் முதல்முறையாக அறி முகம் செய்யவுள்ளது.
இத்தொடரில் யாழ். சென் றல் விளையாட்டுக்கழகமும் ஹாட்லியைற்ஸ் விளையாட் டுக்கழகமும் பங்குபற்றவுள்
6IT60T.
இத்தொடர் 3 ஒருநாள்
முல்லை கல்வி வலய
உதைபந்தாட்ட சுற்று
முல்லைத்தீவு இரணைப்பாலைறோக மகா வித்தியாலயத்தின் வைர விழாவினை முன்னிட் 19 வயது பிரிவினருக்கிடையேயான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற கோல்கணக்கில் வித்தியானந்தா கல்லூரியினை வெற்றிகொண்டுள்ளது.
O O O J.P.L.வெற்றிக்கிண்ணம்-2016; |
O சென்றலைட்ஸ் முதலாவது வெற்றி
羽
@ 邑
6.
A 夺 JPLவெற்றிக்கிண்ணத் ஓவர்களில் சகல இலக்குக னது.வதூசனன்-22 யூலி திற்காக UR பவுண்டேசன் ளையும் இழந்து 100 ஓட்டங் யஸ்-24யனோஸன்-34 நிரோ 4வது வருடமாகநடத்திவரும் களை பெற்றது.சேர்ச்சில்- ஸன்-ஒப்பங்களை பெற்றனர். 20 பந்து பரிமாற்றங்களை 10,டானியல்-20.முரளி-10 களத்தடுப்பில் மொறிஸ்- 03, கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் நோபேட்-28 ஓட்டங்களை அஜித்நோபேட்தலாஒருவிக் போட்டியின் இறுதிச் சுற்றில் பெற்றனர்களத்தடுப்பில்வது கெட்டை கைப்பற்றினர். இப் சென்றலைட்ஸ் அணி பற்றி ஸன்-02.மயூரன்-02:கோகு போட்டியின் மூலம் யாழ். சியன்ஸ் அணியை 5 இலக் லன்-03,கிருபா-02 இலக் சென்றல் விளையாட்டுக்கழ குகளால் வெற்றி பெற்று குகளை கைப்பற்றினர் பதி கம்நடத்தும் தரவரிசைபட்டிய தனது முதலாவது வெற் லுக்குதுடுப்பெடுத்தாடியசென் லுக்கு பற்றீசியன்ஸ் அணி வி றியை பதிவு செய்துள் றலைட்ஸ் அணி 12.3 ஓவர் 15புள்ளிகளையும்சென்றலை  ெ ளது.முதலில் துடுப்பெடுத்தா களில் 5 இலக்குகளை இழ ட்ஸ் அணி 4.53 புள்ளிகளை வி டிய பற்றீசியன்ஸ் அணி 19.1 ந்து 103 ஓட்டங்களை பெற்ற யும் பெற்றுக் கொண்டன.இ க
 
 
 
 
 
 
 
 

07。07。20置6
புரி
O
போட்டியாகவும் ஒவ்வொரு போட்டியும் 50 பந்து பரிமாற் றங்களைகொண்டபோட்டியா கவும் வர்ணஆடைவெள்ளை பந்து கொண்ட போட்டியா கவும் நடைபெறும்.அத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் சிற ந்த வீரருக்கான பரிசிலும் தொடரின் போட்டி நாயகனு išgaub (MANOFTHESERIES) பரிசிலும் தொடரை கைப்பற் றும் அணிக்கு வெற்றிக்கிண் னமும் பரிசில்களாக வழங்
கப்படவுள்ளன.மேற்கூறிய3 போட்டிகளும் ஹாட்லிகல் லூரிமைதானத்தில்நடைபெற வுள்ளது.
இப்போட்டிவடமராட்சி துடு ÜLum"L"L வீரர்களுக்கும் யாழ்ப் பாணத்தை சேர்ந்த துடுப்பா ட்ட வீரர்களுக்கும் இடையில் (BATTLE OF THE BIL UES) நடைபெறும் போட்டி urg, b.
இரு அணிகளிலும் மிக சிறந்த வீரர்கள் பங்குபற்
ல் வி.கழகம் நடத்தும் e of the Blues
றவுள்ளனர்.அத்துடன் யாழ் நகரில் துடுப்பாட்டத்தின் தர த்தை உயர்த்துவதற்கும் இது ஓர் முக்கியமான போட்டியா கவுள்ளது.போட்டி நடைபெ றும் திகதிகள் பின்னர் அறி விக்கப்படவுள்ளது. இ
ġġSibe5c LILLப்போட்டி
டு முல்லைத்தீவு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் ற்ற 5 ஆவது போட்டியில் அளம்பில் றோ, கம.வி 10 என்ற
இ
விறுவிறுப்பான ஆட்டத்தில் தீருவில் அணி வெற்றி
அமரர்களான கந்தசாமி, நகதாஸ்,ஜெயலட்சுமி பார்த்
பி.கழகம் நடத்தும் இருபது20 கிரிக்கெட் போட்டியில் அண்மையில் நடைபெற்ற பாட்டியில்தீருவிரலளதிர்த்து இளங்கதிர் அணி மோதியது.
தீருவில் 19.5 ஓவர்களில் கலவிக்கெட்டுகளையும் இழ து 74 ஓட்டங்கள் பெற்றது. ருவில் சார்பில் M.மயூரன் 7 ஓட்டங்கள், இளங்கதிர்
சார்பில் கனி3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தா டிய இளங்கதிர் அணி 16 ஓவர் களில் சகல விக்கெட்டுகளை யும் இழந்து 71 ஓட்டங்கள் பெற்றது.
இளங்கதிர் சார்பில் பிர சாந் 26 ஓட்டங்கள், தீருவில் சார்பில் M.மயூரன், B.மயூ ரன் தலா 3 விக்கெட்டுகள்
3ஓட்டங்களால் வெற்றி.இ
துடுப்பாட்டத்திற்கு விண்ணப்பிக்குக
கைதடி மேற்கு சரஸ்வதி
விழாவினை முன்னிட்டு எதிர் பரும் சனி, ஞாயிறு தினங் ளில் அணிக்கு 8 வீரர்கள்
பங்குபற்றும் 06 பந்து பரி மாற்றங்களை கொண்ட யாழ். மாவட்ட ரீதியிலான துடுப்பா ட்ட தொடரினை நடத்தவுள் ளது பங்குபற்றவிரும்பும் கழ கங்கள் O75070O534 தொட ர்புகொள்ளவும். பரிசில் பண மாக வழங்கப்படும். இ
மென்பந்து போட்டிக்கு
விண்ணப்பிக்குக
முரீமுருகன் விளையாட் டுக்கழகம் நடத்தும் மென் பந்துசுற்றுப்போட்டிக்குவிளை யாட்டுக்கழகங்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்
6T5).
அணிக்கு 6பேர் 8ஓவர் கள்கொண்டபோட்டியானது மல்லாகம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற வுள்ளது.
போட்டி கட்டணமாக ஆயி ரம் ரூபா அறவிடப்படும் விண் ணப்பிக்கும் விளையாட்டுக் கழகங்கள் 0778068249, O77 O39 1487, O77 284 3157 என்னும் தொலைபேசி இலக்கத்துடன்தொடர்புகொள் ளவும். இ
இன்றைய போட்டிகள்
அமரர்களான கந்தசாமி, குகதாஸ், ஜெயலட்சுமி, பார்த் தீபன்ஞாபகார்த்தமாக சைனி ங்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்தும் இருபது-20 கிரிக் கெட்போட்டியில் இன்றுவியா ழக்கிழமைகாலை 9மணிக்கு நடைபெறும் போட்டியில் ரேவடி விளையாட்டுக்கழத்தை எதிர்த்துதீருவில் விளையாட் டுக்கழகம் மோதவுள்ளது.
چ2ه 2eه چگھ چ2ه **ی
பருத்தித்துறை உதைபந் தாட்டசங்கஅனுமதியுடன்வல் வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்க ழகம் நடத்தும் வடமாகாண
ரில்இன்று வியாழக்கிழமை பிற்பகல்330மணிக்குநடை பெறும் போட்டியில் சென். ஜோசப் விளையாட்டுக்கழ கத்தை எதிர்த்து மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட் டுக்கழகம் மோதவுள்ளது.இ

Page 23
S SS
১১২১ SSSSS SS-SSS SSཇི་སྲིད་སྲིད་སྲིད་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
N SITT
ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை கீரிமலை, ஒட்டகப்புலம், மற் றும் ஏனைய இடங்களிலும் காணப்படுவதா கவும் சுட்டிக் காட்டப்படுகிறது. வலிகாமம் வடக்கு வயாவிளான் பிரதேசம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள தாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதி லும் இங்குள்ள ஒட்டகப்புலம் என்ற இடத்தில் படையினர் நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர்.
நூற்றி ஐந்து குடும்பங்களுக்கு சொந்த மான மேற்படி 169 ஏக்கர் காணியை படை யினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்துள்ளதுடன் பாரிய வாயிற் தூண்களையும் நிறுவி வரு கின்றனர்.
கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வசாவிளான், கடந்த 2O15ஆம் ஆண்டு மார்ச் மாதம் பகுதிய ளவில் விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒட்டகப்புலம் பகுதி முழுமையாக இராணுவ த்தின் வசம் இருந்து வருகின்றது.
இங்கு நிலை கொண்டுள்ள குறித்த இரு இராணுவ முகாம்களும் வீதியின் இருபக்க த்திலும் காணப்படுகின்றன. வீதி மக்களின் பாவனைக்கு விடுபட்டுள்ளது. வசாவிளான் பகுதியில் பொதுமக்களின் பாவனைக்கு விடு பட்டிருந்தாலும் முழுமையாக விடுபடாமல் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. ஒட்டகப்புல த்தில் வீதிக்கு முன்புறமாக தற்காலிக வீடு ஒன்று அமைக்கப்பட்டு தமது காணியை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் சில குடு ம்பங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த இட த்திக்கு மிக அருகாமையில் நிலை கொண் டுள்ள 51 ஆவது படையணி மற்றும் 07 ஆவது விஜயபாகு படையணிகள் வழமை போன்று தனது நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன.
அதிகரித்த இராணுவ நடமாட்டம் காரண மாக ஏற்கெனவே அங்கு தங்கியிருந்து தமது காணிகளை துப்புரவு செய்யும் நடவடிக்கை யில் ஈடுபட்ட குடும்பம் ஒன்று நேற்றைய தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து வினவியபோது, இராணுவத்தோடு அங்கிரு ப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து 6Τ6Π6OTU.
இவ்வாறு மற்றும் சில குடும்பங்களும் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்கப்பட்டது.
விடுவித்த பகுதிகளில் மக்கள் மீள்குடியே றினால்தான் ஏனைய இடங்களையும் விடுவிக்குமாறு இராணுவத்திடம் கோர முடியும் எனவும், விடுவித்த பகுதிகளில் மக் கள் மீள்குடியேற தயங்கினால் ஏனைய இடங்கள் எதற்கு என இராணுவம் கேட்ப தாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஏற் கெனவே கூறியுள்ள நிலையில், இராணு வம் இவ்வாறு இருந்தால் யார் தான் அங்கு மீள்குடியேறுவார்கள் என மீள்குடியேறிய மக்கள் கேட்கின்றனர்.
மேலும் இங்கு இராணுவம் நிலை கொண்டுள்ளதனால் வெளியே சொல்ல முடி யாத பல பிரச்சினைகளை தாம் எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். (செ-4)
ஜனாதிபதியாக.
திபதி மகிந்த ராஜபக்ஷவை அமரவைப் பதே எமது ஒரே இலக்காகும் என்றும் கூறினார்.
ஒன்றிணைந்த எமது பயணத்தில் பசில் ராஜபக்ஷவையும் இணைத்து கொண்டே செயற்படுகின்றோம். எனவே, ஒன்றிணை ந்த எதிர்க்கட்சிக்குள் குழப்பங்கள், பிரிவி னைகள் நிகழ்வதாக இனி ஒருவராலும் வத ந்திகளை பரப்ப முடியாது என்றும் அவர் தெரி வித்தார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்டத் தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகை Lab,
முநீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பின ர்களில் மிகவும் பழமையானவன் நான் கட ந்த 35 வருடங்களாக அக்கட்சியின் அமைப் பாளராக பதவி வகித்துவருகின்றேன். முன் னாள் பிரதமர் அமரர் சிறிமாவோ பண்டார நாயக்கவினால் அகலவத்தைக்கு அமைப்பா ளராக 1981 ஆம் ஆண்டு நான் நியமிக்கப்பட் டேன். அன்றிலிருந்து இன்று வரை சு.கவில் அங்கம்வகித்து வருகின்றேன்.
கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் என்ற முறையில் கட்சியின் அடுத்த தலை
ܐܲܬ݂ܵܐ .
புகையிரதப்
(திருகோணமலை) திருகோணமலையில் இருந்து மதவாச் க்கு புதிய புகையிரத வழித்தடம் ஒன்றை உருவாக்குவதில், இந்தியா ஆர்வம் கொன டிருப்பதாக, பிரிஜ ஊடகம் தகவல் வெளியிட டுள்ளது. -
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்( 6া6া €606160Depulcতো அனைத்துலக வர்த்தக் மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்ச மலிக் சமரவிக்கிரம நேற்றுமுன்தினம் இ6 ங்கையின் புகையிரத வலையமைப்ை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினார் இந்தியாவின் தொடருந்து துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இலங்கையின் புகை
வராக நானே செயற்படுவேன். ஆனால் நான் ஜனாதிபதியாக வருவேன் என்றோ அ6 லது பிரதமராக போட்டியிடுவேன் என்றே கூறப்போவதில்லை. ஏனெனில், அந்த இ த்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா: பக்ஷவை மீளவும் கொண்டு வரவேண்டு என்பதே எமது நோக்கமாகும்.
"சுதந்திரக் கட்சி என்ற ஒன்று தற்போது இல்லை. ஏனெனில் சு.கவிலுள்ள உறுப்பின ர்களில் பலர், ஐக்கிய தேசியக் கட்சியின் அ சாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வரு கின்றனர்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள 5 உறுப்பினர்களும் வேறுபட்டு நிற்கவில்லை ஒன்றினைந்தே செயற்படுகின்றோம்.
ஒன்றினைந்த எதிர்க்கட்சியிலிருந்து ஏழுபேரை எடுக்கப்போவதாக அரசாங்கப சூளுரைத்தது. முடிந்தால் பிரித்துக்காட்( மாறு சவால் விட்டோம். ஆனால், ஒருவரை கூட அரசாங்கத்தினால் பிரித்தெடுக்க முடிய வில்லை. அதன் பின்னரே பசில் ராஜபக்வி வினால் கட்சி இரண்டாக பிளவுபடும் எனக் கூறினர்.
இந்தப் பயணத்தில் ஒற்றுமையாக செய பட்டால் மட்டுமே வெற்றியை அடைய முடி யும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ கூறியதற்கமைவாக பசிலையும் இணை த்துக்கொண்டு பயணிப்பதற்கு நாம் தயார கவுள்ளோம்.
"எம்மை பொறுத்த வரையில், ஜனாதிபதி இருக்கையில் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் அமர வைப்பதே எமது இலக்கு என அவர் மேலும் கூறினார். (ରଥF-11
வெளிநாடுகளிலிருந்து. எனினும் வெளிநாடுகளில் இருந்து சாட்சியங்களை வழங்கும் கோரிக்கைக்கு அமைய இந்த சட்டத்திருத்தம் மேற்கொள்ள ப்படவுள்ளது.
இதன்படி இலங்கையின் நீதிமன்றம் ஒன்றுக்கு கானொலி ஊடகம் ஒன்றின் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் சாட்சியத்தை 6)Աշrhi5 (Մ»ւՔԱվԼb, .
எனினும் இந்த சாட்சியங்கள் பக்கசார் பாக இருக்கக்கூடாது என்பதற்காக சாட்சிய மளிப்பவர் அந்த நாட்டிலுள்ள இலங்கை யின் தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகரகம் ஊடாகவே தமது சாட்சியங்களை வழங்க (Uptg:LLb.
இதற்கான யோசனையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அமைச்சரவைக்கு சம ர்ப்பித்திருந்தநிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (ରଥF-1)
O வெட்டுக்காயத்துடன். பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத் தக்க அறுக்காஞ்சிராசன் என்ற குடும்பஸ்தர் என உறவினர்களால் அடையாளம் காணன் பிக்கப்பட்டுள்ளது.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனு ப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொட iபான மேலதிக விசாரணைகளை மானிப் பாய் பொலிஸாள் மேற்கொண்டு வருகின்ற 6OTT. (செ)
 
 
 
 
 
 
 
 
 
 

மலை-மதவாச்சி இடை
பாதை அமைக்கும் திட்டம்
இந்தியா ஆர்வம்
1.
யிரத பாதைகளின் சமிக்ஞை மற்றும் தொட ர்பாடல் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களில் இந்திய வெளிவிவ கார அமைச்சு மற்றும் புகையிரத துறை மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது 318 மில்லியன் டொலர் பெறுமதியான புகையிரத கடன்திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.
இந்த கடன்திட்டத்தை ஆறு டீசல் அலகு களையும், ஒவ்வொன்றும் இரண்டு கார் களை உள்ளடக்கிய 12 பெட்டிகள், 160 பய ணிைகள் பெட்டிகள், 160 கி.மீ புகையிரத
பாதை புனரமைப்பு என்பனவற்றுக்குப் பயன்படுத்த இலங்கை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, 300 மில்லியன் டொலர் செலவில், திருகோணமலை- மத வாச்சி இடையே புதிய புகையிரத வழித்தடம் ஒன்றை உருவாக்க இந்தியா விருப்பம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, நேற்றுமுன்தினம் இடம் பெற்ற பேச்சுக்களின் போது ஆராயப்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இலங்கையில் பல்வேறு புகையிரத திட்டங்களுக்காக இந்தியா ஒரு பில் லியன் டொலருக்கும் அதிகமான கடனுதவியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. (செ-1)
விடுவிக்கப்பட்ட வீட்டில் குழயமர இராணுவம் தடை போடுகிறது
விதவைப் பெண்கள் கவலை
கிளிநொச்சி உதயநகரில் 2010ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வீட்டினுள் பதுங்குகுழிஇருப் பதனைக் காரணம் காட்டி இன்றுவரை எம் மைக் குடியமர இராணுவம் தடைபோடுவ தாக காணி உரிமையாளர் கவலை வெளி யிட்டுள்ளார்.
இது தொடர்பில் காணி உரிமையாளரான 3 பிள்ளைகளின் தாயாரான திருமதிதிரேஸ் தனேஸ்குமார் கூறுகையில்,
உதயநகர் மேற்கில் வசிக்கும் நான் இறுத யுத்தத்தில் கணவரை இழந்து 3 பிள்ளைக ளுடன் வாழ்வாதாரத்திற்காக சந்தையில் கடை நடத்தியே வாழ்ந்து வருகின்றேன்.
இந்த நிலையில் எனது பூர்வீக காணியில் இருந்த வீட்டினில் முன்னர் விடுதலைப்புலி களின்நிறுவனம் ஒன்று இயங்கியது. இதன் போது அவர்கள் ஓர் பதுங்கு குழியினை அமைத்திருந்தனர்.
மீள்குடியமர்வின்போது 2010ம் ஆண்டு எனது வீட்டில் குடியிருந்த வேளையில் வீட்டி ற்கு வந்த இராணுவத்தினர் பதுங்கு குழி யினை அழிக்க வேண்டும் அதுவரை இங்கு குடியிருக்க வேண்டாம் எனத் தெரிவித்தனர. அதன் பிரகாரம் நான் மீண்டும் இடம் பெயர்ந்து தாயாரின் வீட்டில் சிரமத்தின்
அமைச்சரவை.
சேனவுக்கும் பஸ் உரிமையாளர் சங்கங் களுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றபோதே ஜனாதி பதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டண மாற்றம் தொடர்பில், நிய மிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவிடம், தனி யார் பஸ் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதி களுக்கும் தமது கருத்தினை முன்வைப்பத ற்கான வாய்பினை பெற்றுத்தருவதாக ஜனா திபதி இதன்போது தெரிவித்தார்.
அந்த கருத்துக்களுடன், கிடைக்கப்பெற்று ள்ள ஏனைய கருத்துக்கள் முன்மொழிவுகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அக் குழுவினால் முன்மொழியப்படுகின்ற ஆலோ சனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் படவுள்ளது.
அதன்படி பஸ் கட்டன மாற்றங்கள் தொட ர்பில் அமைச்சரவையினால் எடுக்கப்படுகி
ன்ற முடிவுகளை போக்குவரத்து அமைச்சர்
வெளியிடுவார்.
அத்தோடு தேசிய போக்குவரத்து ஆனை க்குழுவினாலோ அல்லது ஏனைய மாகாண, வீதி மற்றும் மக்கள் போக்குவரத்து அதிகார சபைகளினாலோ மறு அறிவித்தல்வரை தனியார் பஸ்களுக்கான புதிய போக்குவரத்து உரிமைப்பத்திரம் வழங்கப்பட மாட்டாதென வும் இக்கலந்துரையாடலின் போது தீர்மானி க்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மாகாணங்களின் போக்குவரத்து அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிக ளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண் டிருந்தனர். (ରଥf-1])
மத்தியில் 6 ஆண்டுகளாக வாழ்கின்றேன். குறித்த பதுங்கு குழியினை உடைத்து என்னை குடியமர அனுமதிக்குமாறு கோரி இராணுவத்தலைமையகம், மனித உரிமை ஆணைக்குழு அனைத்திலும் முறையிட்டேன். காலம் கடத்தப்படுகின்றதே அன்றி இன்று வரை எந்த தீர்வும் இல்லை. இதனால், நானும் பிள்ளைகளும் மன உளைச்சலு டனேயே வாழ்கின்றோம்.
தற்போது இதனை கூறி அடிக்கடி வரும் இராணுவத்தினர் ஏதாவது காரணம் கூறுகி ன்றனரே தவிர பதுங்கு குழியினை இன்று வரை அழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பில் கடந்த மாதம் வந்த இரா ணுவத்தினர் தாம் விரைவில் பதுங்கு குழி யினை அழிக்கவுள்ளதாகவும் அதன்போது வீடும் இணைந்தே அழிக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர்.
3 பிள்ளைகளுடன் கணவர் இன்றி, இரு ப்பிடமும் இல்லாமல் வாழும் எனது வீட்டை யும் அழித்து வெறும் கற்குவியலை வழங்கி னால் நான் எவ்வாறு வாழ்வது என கோரி நிற்கின்றார்.
இது குறித்து கரைச்சிப் பிரதேச செய லாளர் நாகேஸ்வரன் கருத்துரைக்கையில், அப்பிரதேசங்கள் முழுமையாக மீள்குடி யமர்விற்கு அனுமதிக்கப்பட்டு விட்டது. இரு ப்பினும் குறித்த வீடு தொடர்பில் எனது கவ னத்திற்கும் கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பில் இராணுவத்தினருடன் பேசியபோது அவர்கள் இதனை அகற்றுவ தற்கு பெரும் தொகைப்பணம் தேவைப்படு வத னால் பிரதேச செயலக ஒதுக்கீட்டில் வழங்க முடியுமா எனக் கோரினர்.
அவ்வாறான செயல்களிற்கு பிரதேச செயலக ஒதுக்கீட்டில் இடமில்லை என்ப தனைச் சுட்டிக்காட்டினேன்.
தாம் அந்தப் பணியை மேற்கொள்வதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். இருப்பி னும் இதுவரை அப்பணிஇடம் பெறவில்லை என்றார். (6haF—11)
O O
குறறத்தை
பான ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம கொத்தணிக் குண்டு கள் தொடர்பாக விடுத்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் கண்டனம் வெளியிட்டார்.
பரணகம வெளியிட்ட இவ்வாறான அறி க்கை நல்லினக்க நடவடிக்கைகளுக்கு உத வப்போவதில்லை என்றும் அமைச்சர் தெரி வித்தார்.
இராணுவம் 2010ஆம் ஆண்டுக்கு முன் னர் கொத்தணிக்குண்டுகளை போரின்போது பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோத மான நடவடிக்கையாக கருதப்படாது என மக்ஸ் வெல் பரணகம தெரிவித்த கருத்து தொடர்பிலேயே மங்கள சமரவீரவின் கண்ட னம் வெளியிடப்பட்டது.
இதேவேளை, இலங்கையை பொறுத்த வரையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் இல்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.(செ-1)

Page 24
பக்கம் 24
GAGA)
O. O. ... O
5TLIIITGDae. குழந்தைக்கு தாயாரும்பால் கொடுத்துவிட்டு குழந்தையை வளர்த்திவிட்டுள்ளார். பின் னர் காலை குழந்தையை தூக்கும் போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்ததாயார் உடனடி யாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு
குழந்தையை எடுத்து சென்றுள்ளார். எனி
னும் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்டது. இறப்புக்கான காரணம் தாய்ப்பால் புரையேறியதே என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரி என்.பிரேம் குமார் மேற்கொண்டார். மேலும் குழந்தைக ளுக்கு தாய்ப்பால் ஊட்டும் போது அவதான மாக இருக்குமாறும், தாய்ப்பால் ஊட்டியவு டன் குழந்தையை சிறிது நேரம் கைகளி லேயே வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. (ରଥf-4)
O O
(UDGO GOTOTs. க்கை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை கள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரி விக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கேதீஸ்வரனும் அவரது மனைவியான வட் டக்கச்சியைச் சேர்ந்த சாவித்திரி ஆகியோரே ஒட்டுசுட்டான், சிவநகர்ப் பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்ப ட்டுள்ளனர். கேதீஸ்வரன் ஒட்டுசுட்டான் நகர்ப்பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு ள்ள அதேவேளை, மனைவி வீட்டில் வைத் துக் கைது செய்யப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கைதுக்கான காரணம் இதுவரைத் தெரியவரவில்லை. எனினும், முன்னாள் போராளி கேதீஸ்வரனின் தொலைபேசியில் சர்ச்சைக்குரிய காணொளி இருந்ததாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
இதேவேளை அன்ைமைக்காலமாக முன் னாள் போராளிகள் திடீர் திடீரென கைது செய்யப்பட்டு வருவதோடு, இந்த கைதுகள் சட்டரீதியற்றவையாகவும் இடம்பெற்று வரு கின்றது. இவை தொடர்பில் மனிதவுரிமை ஆனைக்குழுவிலும் தொடர்ச்சியாக முறை ப்பாடுகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிட த்தக்கது. (செ-4,28)
நீங்கள் தொழில் தேடுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான
வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
CERIFICATE-DPOMA - DEGREE to
With FREE >>>
English Course
3 மாதகால தொழில்துறைப் பயிற்சி பயிற்சி காலத்திக்கெடுப்னல்களும் வழங்கப்படும் டு கற்கைநெறிநிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு
வெளிநாடுசெல்லவிரும்புவோருக்குவிசா ஏற்பாடுக்
புதிய பிரிவு ஆரம்பம் Week & WeekendBatch
LL G G S LSL LSSSLLSSLLS LL LLLLLS O7736,679.8
252/மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் வைத்தியசாலை பின்புறம் பற்றியைந்திலிருந்து 100
G.C.E. A/L - 2016 இலங்கையின் முதற்தர் வணிக ஆசிரியர் யாழ் மண்ணில் : GBusiness Studies Final Seminar
S. Mayuran (BBA, Hons,PGDE,MB8,MED SLPs) (இலங்கையின் பிரபல வணிக நூல், வணிக ஆசிரியர்) Estraib:-July 11o GBJub:-8.30. Am - 530 Pm முதலீடு - Rs 500/- (tutes Refreshment atul)
Veerasingam Hall No.12, KKS Road, Jaffna. Te : O77 8446254. I O77 602.7167
, , , , , , , , , ; ;
ப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல,3,2 ஆம் ங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
e9 ஆD ஒ( G
GITC 56TTg5 T. மாலை 5.00 மணிக்கு யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் இல.128இல் அமைந்துள்ள கலைத் தூது மண்டபத்தில் நடைபெறும்.
இக் கலந்துரையாடலில் துறைசார்நிபுண ர்களை கலந்து கொண்டு தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி ஆக்கபூர்வமான கருத் துக்களை முன்வைக்குமாறு தமிழ் மக்கள் பேரவையின் பொருளாதார வலுவுட்டலு க்கான உபகுழு கேட்டுள்ளது. (செ)
பவுறிலின் இரு.
வகையில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் சட்ட ரீதியாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தவிர மேலதிகமாக, 148 இரா ணுவ மற்றும் கடற்படையினரை உள்ளடக் கிய பாதுகாப்பு அணி ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவர்களில் பலர், நாய்க்கூண்டைப் பரா மரிப்பதுபோன்றபவில்ராஜபக்ஷ குடும்பத்தின் தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தப் பணிகளுக்காக இவர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபா யும் வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பிரதம பொலிஸ் ஆய்வாளர் ரஞ்சித் ராஜ பக்ஷவும், உதவி ஆய்வாளர் ஹேரத்தும் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவ ல்கள் தெரியவந்துள்ளதாக, மூத்த அரச சட்ட வாளர் ஜனக பண்டார ஆணைக்குழு விசா ரணைகளின் போது தெரிவித்தார். (செ-1)
O O
குறறததை.
வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று கொழும்பில் செய்தியாளர் கள் சந்திப்பின்போது இந்த விடயத்தை குறி ÜLúLLITÜ.
இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு பகுதிகளில் மாத்திரம் அல்லாமல் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வர்த்தக நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகிறது.
இது 2018ஆம் ஆண்டளவில் நிறைவுறு த்தப்பட்டு இராணுவ சூன்ய நடைமுறைகள் அங்கு மேற்கொள்ளப்படும் என அவர் குறி ப்பிட்டுள்ளார்.
MCQ BOOK-5
அரச பொருளியல் $ சர்வதேசப் 6 சென்மதி நிலுவை, புதிய தரவுகள், வடிவமைப்புடன் மூன்றாம் பதிப்பு.
முழுப்பாடத்திட்டமும் அடங்கிய 2 யில் 99 புள்ளிகள் பெறவழிவகுத் வினாவிடைகள் & 6 MCC BOOKS
ஆசிரியர் வே.கருணாக
நியூநகுலாஜூவல்லறி,நியூலலிதாஸ்
விற்பனையாளர் கணக்கு பதிவாளர் போன்ற பதவிகளுக்கு பணியாளர்கள் படித்தவர்கள் சுயவிபரக் கோவையுட (ஆண்கள் மட்டும்)
நியூநகுலா ஜூவல் இல.45, கஸ்தூரியார் வீதி, யாழ்
O2 222 41O1
Dutch, Deutsch
தூதரக பரீட்சைக்கான ஜேர்மன் - Deutsch (டொசி பயth (டச்) உட்பட அனைத்து புதிய பிரிவுகளும் French, Italian, English (A-1 Exam) Giguestigiouslugs
வடமாகாணத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்றுஜேர்மன் கலாசார
நிலையத்தின் அனுசரணையுடன் இயங்கும் ஒரேவெளிநாட்டுமொழிச Dேutchமற்றும் Deutsch தூதரக பரீட்சைகளில் நீங்கள் சித்தியை
தற்பொழுதுநாம் 100% உத்தரவாதப்படுத்துகின்றோம். Aேudio, videoவசதிகளுடன் குளிரூட்டப்பட்டவகுப்பறைகள்
Vivekananda Academy
A, 6scitas mig d6aODGOLLU GẾg, UmůLJATGOMOTIub, 021璇
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
07.07.2016
ஜூவல்லறிக்கு
T(3,5606), O/L, A/L ன் நேரில் வரவும்
bலறி
ற்ப்பாணம்.
ம் ஆரம்பமாகின்றது. ன்றன.
ல்விநிறுவனம் எங்களுடையதே.
வடக்குக் கிழக்கில் அதிக இராணுவ பிர சன்னத்தை குறைக்குமாறும் பொது மக்க ளின் நடவடிக்கைகளில் இராணுவ தலை யீட்டை அகற்றுமாறும் ஐக்கிய நாடுகள் ம உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்து வருகிறது.
இதனை அடுத்து இலங்கை அரசாங்கத் தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இராணுவத்தினர் பல வர்த் தக நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளார்கள் என மங்கள சமரவீர தெரிவித்தார்.
இந்த நிலையில் படையினர் வசமிருந்த நிலங்கள் பொதுமக்களிடம் மீளவும் கைய ளிக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன் போரின்போது காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நிவாரண ங்களை பெற்றுக்கொடுக்கும் சில நடவடி க்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேவேளை, முன்னாள் அரசாங்கத்தை போன்று தகவல் கொண்டு வருவோரை சுட் டுக்கொல்லும் கொள்கையை அரசாங்கம் பின் பற்றாது என்றும் மங்கள சமரவீர தெரி வித்தார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்குத் திரும்பி எந்தவொரு பகுதியிலும் மனிதவு
டுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பில் உணன் 60)LD60)us கண்டறியும் ஆனைக்குழுவிசா ரனைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இராணுவத்தை தண்டிக்கவிருப்பதா கவும், காட்டிக் கொடுத்திருப்பதாகவும் குற் றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அவ்வாறான உறுதிமொழிகள் எவை யும் வழங்கப்படவில்லை.
ஆனால் குற்றமிழைத்தவர்கள் மற்றும் அதற்கான உத்தரவுகளை விடுத்தவர்கள் இராணுவத்திலானாலும், அரசாங்கத்திலா னாலும் தண்டிக்கப்படுவது புதிய விடயம் ஒன்று இல்லை.
இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
எனவே குற்றமிழைத்தவர்களை விசா ரணை செய்து அடையாளம் காண வேண் (BLb.
அதேநேரம் இந்த குற்றங்களுக்கான உத்தரவுகளை பிறப்பித்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டியது மிகவும் அவசிய மானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல் போனோர் தொடர்
23* பக்கம் பார்க்க.
ரிமை தொடர்பான A
っ。- விடயங்களை நேரில マ }> கண்காணிக்கு மாறு (...)EZ A அமைச்சர் இதன் விஸ்டம்
656ño LÊo
© 63 சிவன் வடக்கு வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
தொழில் நுட்பக் கல்லூரி
போது அழைப்பு விடுத்தார்.
முன்னைய அர சாங்கம் போர் தொடர் UITGOT 65T6T6IODā56ODULUI தொடர்ந்தும் கடை பிடித்துவந்தது.
எனினும் தற் போதைய அரசாங் கம் வித்தியாசமான G35T6irgo)3560)u 360) பிடிப்பதாக மங்கள
HEEFL GEFULLGILDE A/ 2016 தொழில் நுட்ப பிரிவு
O8,09.10 glassasaufat
1516 திகதிகளில் தொழில்நுட்பத்திற்கான விஞ்ஞானம் 1718 திகதிகளில் I.C.T விவசாயம், புவியியல்
கையேடுகள் வழங்கப்படும்
ற்பதிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும்
பொறியியல் தொழில்நுட்பம் உயிர்முறைமைகள் தொழில்நுட்பம்
நேரம் go 8.30 - 3
சமரவீர தெரிவித் தொடர்புகளுக்கு தார். (5148) கட்டணம் அறவிடப்படும் 0772487774
இராணுவத்திற்கு
எதிராக சுமத்தப்பட்
digoso 9 UU
தனிப்பட்ட கவனிப்பு
பயிற்சியளிக்கப்படும்.
ug:Es ܔ
(Q) । ஆரம்பம்:06
(5146)
மற்றும் நெதர்லாந்து
இம்மகின்றன
un TUPaso Lasu 'Tifas
eLeLee eLe T Te L L AA A LLLLTTT e e0e e0eLTTTTTTT LLLTS அதிருத் ஆதாம் பாடநெறி
Mobile Phone Repairing Course
UJULY 12
LL S SSSSSLLSSSSSSS S SSSS LSLSMSSSLSS S S 四麾Q 12, 13, 14, 15 මඡුස්ut , நான்கு தினங்களிள்
D
20 மாணவர்களுக்கு மேல் பயிற்சித்த முதல்தர ஆசிரியர்
HAIGES Sir
ஆரம்பம் முதல் சரளமாக கற்பிக்கப்படும். சகல கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம்
சுயமாக வேலை செய்யும் அளவுக்கு
Бољи апета два се,
eu éSeigo elo ஆரம்ப அறிவு
ஆங்கலெம் தேவைப்பற்ற
குறைந்த முதலீட்டில் உடனடியாக தொழில் தொடங்குவதற்கும் தேவையான அனைத்து தகவல்களும்
W No. 221, Kandy Road, Jaffna.
SOFTVIE
T & COMPUTERACADEMY
செல்லுமிடங்கள்: டெல்லி அட்ஷயதாம் நாராயணர் கோயில் உட்பட சுற்றிப் பார்த்தல் ஆக்ராதாஜ்மஹால் செங்கோட்டை பார்த்தல் அலகாபாத்திரு வேணி சங்கமம், புனிதநீராடல், ஹரித்துவார் சுற்றிப்பார்த்தல், கங்காபூசை தரிசனம், ரிஷிகேஸ் தொங்குபாலம் உட்பட சுற்றிப் பார்த்தல் சிவானந்த ஆச்சிரமம் உட்பட குருச்சேத்திரம் பாண்டவர்கள் யுத்தம் புரிந்த இடம் வேறு இபங்களும் பார்த்தல், சீத்தாமடிகாசியில் 3 நாள்கள் 15 இடங்கள் பார்த்தல். கங்காபூசை, காசிவிஸ்வநாதர், அன்னபூரணி உட்பட மதுரா கிருஷ்ணஜென்ம பூமி இராமேஸ்வரம், மதுரை, திருப்புலானி, நவபாஷாணம், உத்திரகோச மங்கை, திருப்பதி, திருத்தணி, அலமேலுமங்காபுரம், காளகஸ்திரி உட்பட ஒருநாள் சென்னையில் சொப்பிங்.
பெற்றுக்கொள்ளும் ரூபாவுக்கு எமது சேவை பயணம் 5 விமானம் வரும் மற்றைய பயணம் AC பஸ், உணவு மடப்பள்ளி சமையல் ஆள்கள் சமைத்த மூன்றுவேளை உணவு ஒருநாளைக்கு ஒரு லீற்றர் குடிநீர், சுகாதாரமான 2 பேருக்கு ஒரு குளியலறை இணைந்த அறை கள், காலை, மாலை காப்பி, ரீஉட்பட விருப்பமுடையவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும், மடப்பள்ளி சமையல் ஆட்கள் சமைப்பதால் கோயில்களில் பணிபுரிவோரும் தயக்கமின்றி கலந்து கொள்ளலாம். விபரம் கேட்டறிந்து பதிவு செய்யவும். வயதானவர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அழைத்து வரப்படுவார்கள் மேலதிக விபரங்களுக்கு கலாநிதி
59, 36 செட்டியார் தெரு, கொழும்பு -1
Facebooksidewisrirang
L L L L L L L L L L S Y LSSSS SYL 0 LL S =>1602.601:52, Phone SGIBlä பயிற்சியளிக்கப்படும்
10 மாணவர்களுக்கான அனுமதி மட்டுமே உள்ளதால் ஆசன முன்பதிவு செய்யவும்.
22 BAADA 22 AA a <2 s
LLLLS qSAA q S S S S SS SS S SS S TSTS AeM AASL முை 21: ட் இ
LD5D 5OOOO up5s OOOO_క్రితిత్ర GD
வருமானம் பெறும் நிரந்தர Canna Gesan G வேலைவாய்ப்பு
salas Dres இரகசியூங்குள் அடங்கிய CD sopasGEuG signeas LGi
ஆசன முன் பதிவுக் all lootb
წ50წწ. 16 წნშ/-
(சிலோன் பெந்தகொஸ்டல் மிஷன் அருகில்
O777 475 783 Sao
சி யாத்திரை யாத்திரீகர் @@ü
வரங்கநாதன் e Tradi
65T.GEL: O77768 OO2, O77736215.4
anathan. Uraia30

Page 25
  

Page 26
ag oibrirí aleobi
08. பின்வரும் தமிழ்ச்சொற்களுக்கான ஆங்கிலச் சொல்லை
1) வானவில் - . 3) 45Т6060 o/600T44. Lђ - . 09. பின்வரும் ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ்ச் சொல்லை
1) I want to play - ........................................ 3) Take the book - ....................................... 10. பின்வரும் பிராணிகளின் ஆங்கிலச்சொல், சிங்களச் செ
ஆங்கிலச்சொல் ID ZA S ........................................
NO
11. பின்வரும் சிங்களச் சொல்லின் தமிழ்க்கருத்தை எழுது: 1) மேயா மகே அய்யா - . 12. பின்வரும் தமிழ்ச் சொல்லுக்கான சிங்களக் கருத்தை
எனக்கு நீர் தாருங்கள் - . 13. சரியான விடையின் கீழ்க் கோடிடுக.
1. நீருள்ள கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பனிக்கட் பெறப்பட்ட பின்வரும் அவதானங்களில் பிழையா?
1) பனிக்கட்டி நீரில் மிதந்தது 2)நீர் குளிர்ச்சியடைந்தது. 3) கண்ணாடிப் பத்திரத்தின் வெளிப்புறத்தி 4) பனிக்கட்டி நீருக்குள் அமிழ்ந்தது. 2.இலங்கை பற்றிய பின்வரும் கூற்றுக்களில் பிழை 1) இலங்கையில் 25 மாவட்டங்கள் உள்ளன 2) இலங்கை இந்தியாவிற்கு தெற்கில் அை 3) இலங்கையில் எட்டு மாகாணங்கள் உள் 4) இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு 3.அவரை வித்து ஒன்று முளைக்கும்போது வித்திலி
1) 3606) 2) gapor 3) 4.நாளொன்றில் இரவுப் பொழுது தொடங்கும் போ
1) இலையான் 2) நுளம்பு 3) 5.முட்கள் காணப்படும் தாவரம் எது?
1) துதுவளை 2) மரவள்ளி 3) : 6."விகாரை" என்பது எச்சமயத்துடன் தொடர்புபட்ட 1) இந்து 2) ഉൺബmb
7. S இந்தப் பிராணியின் முட்டையின் 1) Galata)67 2)
8.கூட்டிலைகள் இல்லாத தாவரம் பின்வருவனவற்
1) வெற்றிலை 2) புளி
9நாக்கை வெளியே நீட்டி உணவைப் பெற்றுக் ெ 1) பூனை 2) முயல்
10.முட்டையின் மூலம் இனப்பெருக்கம் செய்யாத
1) LUGVÖGIS 2) ଗର୍
11.ஜினி கங்கை கடலில் கலக்கும் இடம் எது?
1) திருகோணமலை 2) காலி
12,象 மேற்குறித்த உடுக்கோலத்துக்கு 6
逃.事 1) தெண் சிலுவை
3) தேள்
 

bealaínea časob O2
GTԱՔՅ15
2) தொலைபேசி - .
எழு5க்க
2) Rabbit - .........................................................................
ல்லின் தமிழ் உச்சரிப்பு என்பவற்றை எழுதுக.
சிங்களச் சொல்லின் தமிழ் உச்சரிப்பு
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSS S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
டி ஒன்று இடப்பட்டுப் பாத்திரம் மூடிவைக்கப்பட்டது. இதன்போது னது எது?
ல் நீர்த்துளிகள் காணப்பட்டன.
பானது எது?
T. மந்துள்ளது.
ST607.
1948 இல் ஆகும்.
முதலில் தோன்றுவது எது? முளைவேர் 4) Ա து அதிகம் நடமாடும் பிராணி எது? தும்பி 4) ஈரல்
சூரியகாந்தி 4) ஈரப்பலா
புனிதத் தலமாகும்.
3) பெளத்தம் 4) கத்தோலிக்கம்
றம் யாது? மஞ்சள் 3) கறுப்பு 4) சிவப்பு றுள் எது?
3) நெல்லி 4) சீமைக்கிளுவை ாள்ளும் விலங்கு
3) ΘυΙΕΘ 4) ஓணான் பிராணி எது?
3) ஆமை 4) ஓணான்
3) மாத்தறை 4) கொழும்பு ழங்கும் பெயர் யாது?
2) சப்தரிசி மண்டலம்
4) 3566)

Page 27
வலம்புரி கல்விப்
பூச்சிகளைக் கவரும் தாவரத்தின் பகுதி எது?
2) 3
14. பின்வரும் எந்நிகழ்வு வரட்சியான வானிலைக்குரிய அறிகுறி
1) ஆக்காட்டிக்குருவிகள் வானில் தாழ்வாகப் பறத்தல். 2) எறும்புகள் கூட்டம் கூட்டமாக நிலத்திலிருந்து மேலே 3) மாலை நேரத்தில் வானம் செந்நிறமாகத் தோன்றுதல்
4) ஈசல்கள் புற்றிலிருந்து வெளிவருதல் 15. சிலந்திக்கு எத்தனை கால்கள் உள்ளன?
1) நான்கு 2) -94. O)) 3 16. பறக்க மாட்டாத பறவை எது?
1) G35Tlf 2) STSLÖ 3 17. சிங்கள அகராதியின் ஆசிரியர் யார்?
1) டி.பி.ஜயதிலக்க 2) பி.பி.ஜாயா 3 18. எலுமிச்சம்பழச்சாற்றில் அதிகளவில் இருக்கும் போசணைப்
1) GlæTCupLil 2) LITg5ub 3 19. தரப்பட்டுள்ள மரங்களுள் ஆணிவேருள்ள மரம் எது?
1) தென்னை 2) கித்துள் 3 20. பின்வரும் தாவர இலைகளில் மூன்று ஒத்த வடிவத்தை உை
1) Θορύαδιοδου 2) மிளகு 3. 21. காற்றின் உதவியுடன் பரவும் தாவரம் எது?
1) புன்னை 2) இருவேரி 3 22. விவசாயிகள் ஏர் கொண்டு வயலை உழுதனர். இதில் ஏர் என
1) црт(5) 2) இயந்திரம் 3. 17. பின்வரும் தையல் வகையின் பெயரை எழுதுக.
14. சரியான விடைகளைக் கணித்து எழுதுக.
ா. தரப்பட்டுள்ள ஆணியி
ರ್ಶ"
2.வெற்றிடமாக உள்ள இடத்தில் வரவேண்டிய இலக்கத்
3. பாடசாலையில் 5ஆம் வகுப்பில் மாண
○ノ இருந்தது. 5A வகுப்பில் 30 பேர்கள் இ
4. இந்தக் கோட்டுப் படத்தில் சிறிய
பரப்பளவு யாது?
5. M இவ்வுருவில் நிறந்தீட்டப்படாத பகுதி எ6
 
 
 
 

" ރޮށިޑަ.ޕީ
என எமது முன்னோர்கள் கூறுவர்?
ஏறுதல்
) от 6) 4) பத்து
குயில் 4) பென்குயின்
அறிஞர் சித்திலெப்பை 4)கலாநிதி ஆனந்தகுமாரசாமி
பதார்த்தம் யாது?
விற்றமின் C 4) கல்சியம்
) LJ60607 4) JLÜLITSf டயன. வேறுபட்ட வடிவத்தை உடைய தாவர இலை எது? ) வட்டக்கணர்ணி 4) திப்பிலி
சீதேவியார் செங்கழுநீர் 4) திப்பிலி
ன்பது,
D 356 GOLu 4) 5/6ւմւ
8. பின்வரும் தாவரங்களின் பெயர்களை எழுதுக.
(முக்குத்திப்பூண்டு முடக்கொத்தான், அவுரி ஆடுதிண்டாய்பாளை)
I) 2) ܊ܧ* S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ) (..................................)
ண் நீளம் எத்தனை சென்ரிமீற்றர்?
தைக் கூட்டுக்குள் எழுதுக. 7 8 4. - IE 5 3 49
வர் தொகை 3 பிரிவாக (A,B,C) படத்தில் காட்டியபடி ருந்தால், 58 வகுப்பில் எத்தனை பேர் இருப்பார்கள்?
(................................................... ) சதுரத்தின் 1 பக்க நீளம் 10. நிறந்தீட்டப்படாத பகுதியின்
(..................................................... )

Page 28
6 ஒரு டசின் பென்சில் ரூபா96.00 ஆயின், 7 பென்சில்க
7. இந்தக்கடிகாரத்தில் காட்டப்படு
நேரப்படி எழுதுக.(.
ဝိ၊ အံ(Jjအိ႕အံ, 7_ _ _L (....................................................................
8 2
9. ஒரு முட்டையின் விலை ரூபா 8.50 ஆயின் 12 முட
10.நிறந்தீட்டப்படாத பகுதியின் பரப்பளவு எவ்வளவு?
C C 11. சிறிய பாத்திரத்தினால் 6 பெரிய பாத்திரத்தின் கெ
12.சுகந்தனின் வீட்டிலிருந்துபாடசாலைக்கு உள்ளதுரம்18 சென்றான். மீதித்தூரத்தைப்புகையிரதத்தில்சென்றான்.அ
13. D_A,B,C,D ஆகியநகரங்களு
C 124 B 75 காணப்படுகின்றன. A86 யிலிருந்து B, C ஆ
14. 1 கிலோகிராம் தேயிலையின் விலை ரூபாய் 280 உம் தேயிலையையும் 500 கிராம் சீனியையும் வாங்கும்
15. கீழேயுள்ள ஆறு உருக்களும் மாலாவின் வாழ்வில் நடந்த ஒரு
நான்கு வாக்கியங்களில் ஒரு கதை எழுதுக. (ஒவ்வொரு வாக்கியத்திலும் குறைந்ததுநான்கு சொற்களாவது முறையில்அமைந்திருத்தல் வேண்டும்.)
| ဣင်္r
ö,下 ప్ర
േ? Sടു ージ
1.
2
3
 
 

to
ரின் விலை யாது? (. 5LT ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . சதம்)
வது பிற்பகல் (மாலை நேரமாகும் இதனை டிஜிற்றல்
டைகள் வாங்கி 200 ரூபா கொடுத்தால் மிகுதிப்பணம் எவ்வளவு? (......................... ՅԵԼJT .......------ சதம்)
10 ст1
4 Crገ?
| 4 cm.
10 Crፃ፤
(...................................................... ) தரம்நீரைப்பெரியபாத்திரத்தில் ஊற்றியபோது அதுநிரம்பிவிடும். ஆகவே
ாள்ளளவு எவ்வளவு?
( S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S )
km ஆகும் அவன்பாடசாலைக்கு அத் தூரத்தின் இனைச் சைத்திவில் வன்புகையிரதத்தில்சென்றதுரம்எவ்வளவு? ருக்கிடையேயுள்ளதுரங்கள் கீழேயுள்ள கோட்டுப்படத்தில்
கிய நகரங்களுக்கூடாக D நகருக்குள்ள தூரத்தைக் காணர்க.
S S S S )
கிலோகிராம் சீனியின் விலை ரூபாய் 64 உம் ஆகும். 250 கிராம் போது கொடுக்க வேண்டிய மொத்தப் பணம் யாது?
(................ (ருபT . சதம்) நிகழ்வை ஒழுங்கு முறையாகக் காட்டுகின்றன. அந்நிகழ்வின்படி, சரியாக
இருப்பதுடன் அவ் வாக்கியங்களின் எழுவாய், பயனிலைகள் திருத்தமான
இன் வினாக்களுக்குரிய -- விடைகன்தானை வைன்னிக்கிழமை 03.07.20/D வனம்/வி """ பத்திரிகையின் பிரசுரமாகும்.