கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.08

Page 1
  

Page 2
প্রায়গৈ ১২
() urbůureorů Lebasetopočalpatib
S خيندوز 38
apnea GanaJTI fi Li விஞ்ஞானத்தில் பொதுப் பட்டத் தேர்வு - 2015 நிலை 16,26,3G கணனி விஞ்ஞான பட்டத் தேர்வு - 2015 நிலை 15,25,35,4s விஞ்ஞானத்தில் சிறப்புப் பட்டத் தேர்வு - 2015 நிலை 3M,4M பிரயோக விஞ்ஞான பட்டத் தேர்வு - 2015 நிலை 4X
முதலாம் அரையாண்டு கற்கைநெறி இறுதித் தேர்வு
முதலாம் அரையாண்டில் கற்பிக்கப்பட்ட கற்கைநெறி அலகுகளுக்கான
கற்கைநெறி இறுதித் தேர்வுகள் (End of Course Examination) 36.600f2O16 (S6) 3.JLibLLDITg5ub.
இவ்வலகுகளுக்கான கற்கைநெறி இறுதித் தேர்வில் மீள் பரீட்சார்த்தியாகத் தோற்ற விரும்பும் மாணவர்கள் பூரணப்படுத்திய தேர்வு அனுமதிப்படிவங்களை தேர்வுக்கான கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டுடன் 2016 ஆடி 15 ஆம் திகதிக்கு முன்னர் விஞ்ஞான பீடாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
O5. O7.2O16 F-sae) பதிவாளர்
TITUTING
Glob- cabin Gob. Елд956 No606
L S L LSS S LSS S SSS SSSSLS SSLSLSLSLSLCLCLSSSSS "ညှိုးမျိုးမျိုးမျိုးရှူး""|
எமது வித்தியாலய ஆசிரியர்கள் தரம் 1 அதிபர் தர போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் நியமனம் 6া6া
திரு. சிவசம்பு மகேந்திரராசா
(3-51.32)
கதிர்காமர் செல்லைய வரணி நாவற்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிட வும் கொண்ட கதிர்காமர் செல்லையா அவர்கள் 06.0 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கதிர்காமர்-சின்னம்மா த யினரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற கிட்டினர். வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், ெ னாச்சிப்பிள்ளையின் அன்புக் கணவரும், கந்தசாமி (முன் அரச நில அளவை உதவியாளர்), கதிர்காமசேகரம் (பிரா கணேசலிங்கம் (பிரான்ஸ்), செல்வராணி, அகிலாவதி (சு வசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், றஞ்சிதப (ஆசிரியை மந்துவில் பூரீபாரதி வித்தியாலயம்), தர்மவதி (பிரா இந்திராணி (பிரான்ஸ்), இராசேந்திரன், ஜெயக்குமார், ர ஆகியோரின் அன்பு மாமனாரும், துஷ்யந்தன்-சுமங்கலி ( நீர்பாசன திணைக்களம், திருகோணமலை), சுஜிந்தன் ( பகிரூபன், சுஜிவா (பிரான்ஸ்), மிதுஜா (கிழக்குப் பல்க கழகம்), விதுஜா (பிரான்ஸ்), கவிகரன் (பிரான்ஸ்), செந் (பிரான்ஸ்), துசிந்தன் (பிரான்ஸ்), சுகந்தன் (பிரான்ஸ்), சுசி (பிரான்ஸ்), நிறஞ்சன் (யாழ். பல்கலைக்கழகம்), நிறே (யாழ். பல்கலைக்கழகம்), நிதுஷா, நிவாஸ், டிலுசா (சு டிலக்சி (சுவிஸ்), ஜெனிசன் (சுவிஸ்), கவினா, கஜோனா, அ ஆகியோரின் பேரனும், கோபிகனின் பூட்டனும் ஆ அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10.07.2016 ஞாயி கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் பெற்று குடமியன் இந்து மயானத்தில் தகனம் செய்யப் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஆ வரும் ஏற்றுக் கொள்ளவும்
நாவற்காடு, தகவல்:-
வரணி, குரும்பத்தினர்
 
 
 
 
 
 

олар іргі விளம்பரத் தொடர்புகளுக்கு
○ー *17eos Oe1567 53。
யாவேம்பழமகளிர் உயர்தர பாடசாலை
எமது பாடசாலையில் பொருட்கணக்கெடுப்பின் போது
பழுதடைந்ததாக இனங்கானப்பட்ட பொருட்கள் 20072016 அன்று ஏலத்தில் விற்கப்படவுள்ளன. விற்கப்படும் பொருட்கள் தொடர்பான தகவல் யாவும்
கொழும்பில் தங்கி நின்று ഖേങ്ങയെ பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 65FULLJ35 önl2U Lj60Of 6L600 தேவை ஏலவிற்பனையில் கலந்துகொள்ள விரும்புவோர்
18.07.2015 திங்கட்கிழமை 9.00 மணி தொடக்கம் தொடாபுகளுககு 3.OO Dങ്ങിഖങ്ങg ബurn('&ങ്ങണ LI]ഞഖuിL(ppu.jp
அறியத்தருகின்றோம். என அறியத்த DITLD - அதிபர்
077 480 9019
C O. O. O O பாராட்டி வாழ்த்துகின்றோம்
94-வது சர்வதேச கூட்டுறவு தினவிழாவை முன்னிட்டு இலங்கை தேசிய கூட்டுறவுச்சபையும், கொழும்பு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்திய நிலையான மாவட்டக் கூட்டுறவுச் சபை தெரிவில் கூடுதலான புள்ளியைப் பெற்று தேசிய மட்டத்தில் முதலாவது நிலையான மாவட்டக் கூட்டுறவுச் சபையாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை தெரிவு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு யூலை மாதம் 2-ம் திகதி தாமரைத் தடாகக் கலையரங்கில் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு தினவிழாவில் கூட்டுறவு அமைச்சர் கெளரவ ரிசாத் பதியூதீன் அவர்களால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமையை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
இச்சபையின் வெற்றிக்கு காரணமான தமது வாழ்நாளை அர்ப்பணித்த முன்னாள் கூட்டுறவாளர்களின் சேவைகளையும், தற்போது சபையின் வளர்ச்சிக்காக கருத்துடன் சேவையாற்றி வரும் கூட்டுறவாளர்களையும், அனைத்து அங்கத்துவ சங்கங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பையும், இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் மனம் கொள்வதோடு இச்சபையை வரியார் அமர

Page 3
  

Page 4
ago O4.
வடக்கு முதமைச்ச.
நேற்று காலை யாழ்ப்பாணம வருகை தந்தி ருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத் தின, காலை 9.30 மணியளவில் ஆயுர்வேத நிலையத்தை சத்திர சந்தியில் திறந்து வைத்ததோடு, பின்னர் யாழ்.மாவட்ட செயல கத்தில் சந்திப்பொன்றினையும் மேற்கொண் LITU.
இதன் பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அமைந்துள்ள ஆலயத்தில் வழி பாடுகளில் ஈடுபட்டு, பிற்பகல் 3.30 மணிய ளவில் யாழ்ப்பாணம் தாதிய பயிற்சி கல்லூரி யில் நடைபெற்ற கெளரவிப்புநிகழ்விலும் கல ந்து கொண்டு இறுதியாக போதனா வைத்திய சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள,
சிற்றுண்டி சாலையையும் திறந்து வைத் தார். இதன் பின்னர் பிற்பகல் 5 மணியள வில் இதய சத்திர சிகிச்சை பிரிவில் கடந்த மூன்று நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து சென்றார்.
வடக்கு முதல்வரை அமைச்சர் ராஜித சேனாரத்தின நேரில் சென்று பார்வையிட்டு திரும்பும் போது திடீரென முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் மின் சாரம் தடைப்பட்டதனால் அங்கு சிறிது நேரம பதற்றம் நிலவியது. எனினும் ஒருசில வினா டிகளில் மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்பியிருந்தது.
தன்னியக்க மின்சார பாதுகாப்பு ஆழி தானாக விழுந்தமையே மின்சாரதடைக்கான காரணமாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் ராஜித சேனாரத்தினவுடன் மக ளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜய கலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பி னர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடக்கு முதல்வரை சந்தித்து நலன் விசாரி த்தனர். (63-4)
O சுதேச வைத்திய. செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவள் தொடர்ந்து உரையாற்றுகையில் எமது மாகாணத்தில் சுதேசமருத்துவம் கைவிடப்பட்டு போகும் நிலையில் அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதை மீண்டும் எமது பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கான முக்கியமாக வேலைத்திட்டம் இதுவாகும்.
வடகிழக்கு மாகாணங்களில் சுதேச மரு த்துவமாக நாம் பின்பற்றி வந்தது சித்த மரு த்துவ முறை ஆகும். இது ஆயுள்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளுடன் கலந்து எமது மாகாணங்களில் பின்பற்றப் பட்டு வருகிறது.
வடமாகாணசுகாதார அமைச்சின் கீழ் 85 சித்தமருத்துவ வைத்தியசாலைகள் கான ப்படுகிறன. இவை பொருளாதார ரீதியிலும் ஆளணி ரீதியிலும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறன. எனவே நாங்கள எங்களுடைய சித்த மருத்துவ துறையை மேம்படுத்துவதற்காக முழுமையானசெயற் திட்டத்தை தயாரித்து அமைச்சருக்கு வழ ங்கியுள்ளோம். அவற்றை நடைமுறைப்படு த்துவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எமது முன்னோர் சித்தமருத்துவத்தை கட்டிக் காத்து
அவர்கள் கட்டிக்காத்து வருகிறார்கள். யுத்த காலத்தில் கூட எமக்கு வழங்கப்பட்ட
ODIGD
புலிகளுடன்ற
ஆட்சி மாற்ற இராஜாங்க அ
(யாழ்ப்பாணம்) தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ராஜித வுக்கு எந்த பகையும் இல்லை. அவர்கள் இவள் மேல் நல்ல பற்றுள்ளவர். அத்துடன் ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணம் அமைச்சர் ராஜித சேனாரத்னவே என சிறுவர் இராஜா ங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நச்சுத்தன்மையற்ற மருந்துகள் பற்றிய அரச பொறிமுறையினை அறிவுட்டும் மாவ ட்ட வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனா ரட்ன தலைமையில் நேற்றைய தினம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையா ற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சுகாதார அமைச்சின் ஊடாக 30 வருட ங்களுக்கு பின்னர் சிறந்த அமைச்சர் கிடை த்துள்ளார். வடமாகாணத்தில் இடம்பெற்ற போரின் காரணமாக எமக்கு கிடைக்க வேன டிய சலுகைகளை இழந்துள்ளோம். அவற்றை திரும்ப பெறுவதற்கு பல உதவிகளை அமை ச்சர் மேற்கொள்ளுவார் என நம்புகிறோம்.
எமது அரசு ஆட்சியை அமைப்பதற்கு முதற் காரணம் அமைச்சர் ராஜித சேனாரத்தின தான் ஏனெனில் நாம் எதிர்க்கட்சியில் இரு ந்த போது கடந்த அரசில் மீன்பிடி அமைச்ச ராக அவர் இருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரை சந்தித்த போது என க்கு கூறியிருந்தார் இந்த அரசை தொடர்ந்து நடத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என
一二五一ー○エー=つて一、。。。
90 நாள் நினைவஞ்சலி கோன
மருந்துகளின் அளவு மட்டுப்படுத்தப்பட்டிரு ந்தபோது சித்த வைத்தியர்கள் மக்களின் உயிரை காப்பாற்ற மிகவும் நேர்த்தியாக தமது வைத்தியத்தினை மேற்கொண்டார்கள்.
எனவே இது பாரம்பரிய வைத்தியம், அதை மீண்டும் எமது மக்கள் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டும்.
சுதேச மருத்துவத்தின் தலைநகராக கிளி நொச்சியை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள் ளோம். கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் சுதேச மருத்துவதிணைக்களத்துக்கு என 100 ஏக்கள் காணி வழங்கியுள்ளோம். அதில் 20 ஏக்கள் காணியில் மூலிகை தோட்டத்தை ஆரம்பித்துள்ளளோம். அதை அரை ஏக்கர்க ளாகபிரித்து அப்பிரதேசத்தில் வாழும் யுத்த த்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்க வழங்கியுள்ளோம். அவள் கள் அத்தோட்டத்தில் உற்பத்திசெய்யும் பொருட்களை உரியவிலைக்கு எமதுதினை க்களம் பெற்றுக்கொள்வதுபோன்ற ஏற்பாடுக ளைசெய்துள்ளோம். அத்துடன் சித்தமருந்து பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்ட த்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்
மேம்படுத்துவதற்கு ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டும். எமது மாகாணத்துக்கு 4 ஆயிர த்து 500 மில்லியன் ரூபாய் தேவை என கோரி அதற்கான திட்டவரைபுகளை தயாரி த்து அமைச்சரிடம் கொடுத்திருந்தேன். சமீப
ஏற்பாடு செய்து தந்திருந்தார். அதாவது ஒஸ்ரிய நாட் டின் பிரதி நிதிகள் சமீபத்தில் வருகை தந்திரு ந்தனர். 60 மில்லி யன் யூரோ வினை 6TLD5 LDITEST600T த்தில் சுகாதாரது றைக்கு முதலீடு செய்வதற்கு தருவதாக கூறியிரு ந்தார்கள். அடுத்த மாதம் அளவில் இவர்கள் வரவிருப் பதுடன் இதற்கான வேலைத்திட்டமும் முன் னெடுக்கப்பட வுள்ளது என சத்தி யலிங்கம் தெரி வித்தார். (செ-9)
 

ாஜிதவுக்கு பகை இல்லை;
த்துக்கும் அவரே காரணம்
மைச்சர் விஜயகலா
கூறியிருந்தார். அவ்வாறே 2015 ஆம் ஆண்டு அரசு மாறியது.
மக்களுக்காக திட்டங்களை செய்து கொண்டுபோவோம் ஆனால்ஆட்சியை மாற்றி ஜனாதிபதியை மாற்றி புதிய அரசமைப்போம் என உறுதியாக கூறினார் ஆட்சி மாற்றத்து க்கு முக்கிய காரணம் அவர். எனவே தமிழ் முஸ்லிம் மக்கள் அவருக்கு நன்றி சொல்ல G36) 600TCBLD.
2001-2004 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது கணவர் இருக்கும் போதும் ராஜித அமைச்சராக இருந்தார். சமாதானத்துக்கு காரணமாக இருந்தவர் அவர் தெற்கில் இரு ந்த பயங்கரவாதிகளுக்கு முகம் கொடுத்திரு ந்த இவரை வடக்கில் இருந்த பயங்கரவாதி களின் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருந் தார் என இங்கு கூறியிருந்தார்கள். ஆனால் வடக்கில் உள்ள பயங்கரவாதிகள் என அவர் கள்கூறும் எமது தமிழீழ விடுதலைப்புலிகளால அவருக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லை. அவர்களுடன் பேச்சுவார்தை நடத்தி இருந் தார். புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் தனியாகவும் எமது வீட்டில் சந்தித்து கலந்து
கருத்து
At ரையாடியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிக ளில் நல்ல பற்றுள்ளவர்.அதே போல் தமிழர் மீதும் பற்றுள்ளவர்.
கடந்த கால ஜனாதிபதிகளான சந்திரிகா, மகிந்தவின் காலத்திலும் தற்போதைய ஜனா திபதியின் காலத்திலும் தமிழ் முஸ்லிம் மக்க ளுக்காக இவர் குரல் கொடுத்து வருகிறார். தமிழ் மக்கள் இழந்த அனைத்தையும் இந்த நல்லாட்சியில் அவர் பெற்றுத்தரவேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிக ளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி நிரந்தர நயமனங்கள் வழங்க வேண்டும் என அமை ச்சரிடம் கேட்டுக்கொள்வதாக விஜயகலா மேலும் தெரிவித்துள்ளார். (68-9)
வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஹர்த்தால்
வற் வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு வெளியி டும் வகையில் நேற்று வியாழக்கிழமை தென்னிலங்கை மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்க ப்பட்டு வருகின்றது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக் கப்பட்டுள்ளதோடு, வியாபாரிகள் பலர் அம் பாந்தோட்டை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத் தையும் முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக அம்பாந்தோட்டை சூரியவெவ, திஸ்ஸ மஹாராமை, லுனுகம்வெஹெர, ரன்ன, ஹரிங்கம, பெலிஹத்த வீரகெட்டிய, மித்தெனிய, அங்குனுகொலபெலெஸ்ஸ, உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதான நகரங்கள் அனைத்திலும் வியாபார ஸ்தலங்கள் மூட
Updbb560T.
இந்நிலையில் பொதுமக்கள் மீதான வரிச் சுமையை குறைக்குமாறு அம்பாந்தோட்டை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் லால் சமரகுணரத்னஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று சம்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி - உடவலவ, எம்பிலிப்பிட்டிய கொடக்காவெல ஆகிய பிரதேசங்களிலும் நேற்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நகரங்களில் சில பகுதிகளில் நேற றைய தினம் வியாழக்கிழமை வற் வரி அதிக ரிப்பிற்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிக் கப்படும் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் நேற்றுமுன்தினம் இரவு ஒட்டப்பட்டிருந்தன. ஹர்த்தால் அனுஷ்டிப்பின் காரணமாக குறித்த நகரங்களின் அன்றாட வர்த்தக நட வடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
856ODLuu6ODLÜJLI (BUnTgJTTL"LLLib 85nTgJ6OOTLDnT85 வெளிமாவட்டங்களில் இருந்து அம்பாந் தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள நகர ங்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காக வந்த சில்லரை மற்றும் மொத்த வியாபாரி கள் பாதிக்கப்பட்டதை காணமுடிந்தது.
இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட் டத்தில் ஒரு சில வர்த்தக நிலையங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வற் வரி அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன் னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹர்த்தால் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(செ-1)
"பிரபாகரனும் விஜயவீரவும் பயங்கரவாதிகள்’-ராஜித
(யாழ்ப்பாணம்) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் மக்கள்
விஜயவீர ஆகிய இருவருக்குமே நாட்டு மக் கள் பயந்துள்ளார்கள் என சுகாதார அமை ச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார். நேற்று காலை யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனா ரத்தின, காலை 9.30 மணியளவில் ஆயுர்வேத நிலையத்தை கே.கே.வீதி சத்திர சந்தியில் திறந்து வைத்ததோடு, பின்னர் யாழ்.மாவ ட்ட செயலகத்தில் சந்திப்பொன்றினையும் மேற்கொண்டார்.
இதன் பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அமைந்துள்ள ஆலயத்தில் வழி பாடுகளில் ஈடுபட்டு, பிற்பகல் 3.30 மணிய ளவில் யாழ்ப்பாணம் தாதிய பயிற்சி கல்லூரி யில் நடைபெற்ற கெளரவிப்புநிகழ்விலும் கல ந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற் றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள தமிழ் மக்கள் கடந்த காலங்களில் இரு தலைமைத்துவங்களின் கீழ் இருந் தோம், இப்போது சிங்கள தலைமைத்துவ த்தின் கீழ் வந்தது வரவேற்கத்தக்கதாகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற அழிவுகள் தற்போது இடம்பெறவில்லை நாடுஅமை தியாகவுள்ளது.
இந்த அமைதியை சிங்கள, தமிழ் மக் களே நிரந்தரமாக பேண வேண்டும். வடக் கில் பல அபிவிருத்திகளை எமது அரசு மேற் கொண்டு வருகின்றது. யாழ்.போதனா வைத் தியசாலையிலும் இந்த அபிவிருத்தி முன் னெடுக்கப்படுகின்றது. இன்னும் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத பணியாளர்க ளுக்குநாங்கள் நியமனம் வழங்கவுள்ளோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியை பயன் படுத்தி நாங்கள் அபிவிருத்தியை கட்டியெழு ப்ப வேண்டும். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பி ள்ளை பிரபாகரன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோஹன விஜய வீர ஆகிய இருவருக்குமே நாட்டு மக்கள் பய ந்துள்ளார்கள்.
இதற்கு காரணம் இவர்கள் இருவரும் கொலையாளிகள், பயங்கரவாதிகள். ஆகவே கடந்த காலங்களுக்கு இடம் கொடுக்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் நாட்டை கட்டி யெழுப்புவோம் என ராஜித தெரிவித்தார். 19 89நவம்பர் 13இல்ஜேவிபிதலைவர்றோஹன விஜயவீர அரச படையினரால் கொல்லப்ப ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. GeF-4)

Page 5
O3.07.2016
யாழ்.தேசிய கை
6D இலக்கியப் பேரவையில் நேற்று முன் அறிமுக நிகழ்வில் விருந்தினர்கள் உரையாற்றுவதையும்பா
ரவீந்திரநாத் தாகூர் நினைவுப்பேருரை கலாநிகழ்வு யாழ்பல்கலைக்கழகத்தில்
(யாழ்ப்பாணம்)
இந்தியாவின் பிரபல கவி ஞரும் எழுத்தாளரும் இலக்கி யத்திற்கான நோபல் பரிசு பெற்றவருமானகுருதேவ் இர வீந்திரநாத்தாகூர் 1922.1928 மற்றும் 1934 ஆம் ஆண்டு களில் யாழ்ப்பாணத்திற்கு sfiguib மேற்கொண்ட மையை நினைவு கூரும் முகமாகவும் அவரது 155 ஆவது பிறந்த தின நினைவு நாளை கொண்டாடும் முக மாகவும் ஓர் சிறப்புநினைவுப் பேருரை உள்ளடங்கிய கலா
நிகழ்வினை யாழ். பல்க லைக்கழக மருத்துவ பீடத் தினருடன்இணைந்துநாளை சனிக்கிழமை 9 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மரு த்துவபீட வளாகத்தில் அமை ந்துள்ள ஹரிவர்அரங்கில் நட த்த இந்தியத் துணைத் தூத ரகம் ஏற்பாடு செய்துள்ளது.
நினைவுப்பேருரையை இந்தியாவின் மேற்கு வங் கத்தில்அமைந்துள்ளவிஸ்வ பாரதி (சாந்திநிகேதன் பல்க லைக் ந்தின் வேந்
தர்பேராசிரியர் சுவபன்குமார்
பாத்தா வழங்குவார்.
G&LugTrefarfuurresiF6JL6öITG5 LIDTñ பாத்தா, இந்தியாவின் தாவர உயிரியல் தொழில்நுட்ப துறையில் பிரபல விஞ்ஞா னியுமாவார். இவர் அனை த்துஅறிவியல்துறைசார்ந்த 25 இந்திய விஞ்ஞானிக ளில் முக்கிய இடத்தை வகிப்ப வராவார்.
கலாநிதி பாத்தா, இந்திய இயற்கை அறிவியல் ஆய் வாளராகவும் உலக அறி வியல் மைய ஆய்வாளராக வும் விளங்குகின்றார். இ
விவாதப்போட்டி முடிவுகள்
யாழ்ப்பாணம் கலட்டிச் சந்திக்கு அருகேயுள்ள சுக தாமம்மண்டபத்தின் ஓராணன் டுப் பூர்த்தியை முன்னிட்டு க.பொ.த உயர்தரமானவள் களுக்கு இடம்பெற்று வருகி ன்ற விவாதப் போட்டியில் நேற்று O7. O7.2O16 66) நடைபெற்ற விவாதப் போட்டி முடிவுகள் தொடர்பாக அறி விக்கப்பட்டுள்ளது.
முதலாம் சுற்று
GBUTLig -1
யா/ இணுவில் இந்துக் கல்லூரி
போட்டி -2
LLUIT/ 65 T60ÖTIGODLLDT60TITUD வீ.ம. வித்தியாலயம் (28 புள்ளிகள்), யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி (49 புள்ளி
இதேச
D.
சுகமுண்டு.
புக்கள் அகலும்,
விட்டு சாதித்துக்காட்டும் நாள், செய்தொழில் மேன் மையுண்டு,ஆரோக்கியம் சீரா
மதிநுட்பத்தால் மகத்தான காரிய மொன்றைச் செய்து முடிப்பீர்கள்,இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற் கான வாய்ப்புண்டு, போசன
சிலர் பாராட்டுவது போல உங்களை விமர்சிக்கலாம், வேலைகள் உடனுக்குடன் முடியாமல் தாமதமாகலாம்,
உதவி கேட்டு வரலாம், வழிபாட்டில் ஆர்வம் காட்டு வீர்கள், புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம்.
கள்)
இரண்டாம் சுற்று
தலைப்பு: மரியாதை யான நடத்தைக்குக் கார ணம் பிறப்பா? வளர்ப்பா?
யா/ உரும்பிராய் இந்
துக் கல்லூரி (154 புள்ளி கள்), யா/ இணுவில் இந் துக் கல்லூரி (57 புள்ளிகள்)
மூன்றாம் சுற்றுக்குத் G.5slainaslu 8600s
யா/ இணுவில் இந்துக் கல்லூரி
பிரதான நடுவர் சி JLD600Tar B.A(Hons) in Hindu Civilization (us) கலைக்கழக விரிவுரை шпөпії)
நடுவர் 2 கு.கெளத
சச்சரவை
சந்தித்தவர்களால் சந்தோசம் கிடைக்கும் நாள், களால் பெருமைகள் வந்து சேரலாம், வழிபாடு திருப்தி தரும் வகையில் அமையும், தேவைகள் பர்த்தி
LDGot B. A. (Hons) in Psychology (C&galu) சிறுவர் பாதுகாப்புத்துறை மாவட்ட அதிகாரி, யாழ் LDT 6).jLL 68 LIGO 86LibD
நடுவர் 3: பிரம்ம (g5LDnTrfl GhafGITUITešašlu Glasetra M.A in Philoso
phy (ஓய்வுபெற்ற அதிபர்)
இன்றைய போட்டி விபரங்கள் CO8-O72O16)
55 T60D6D 9. OO - 1. O O
போட்டி-1 சுலபமானது எது? மதித்து நடப்பதா? மதி ப்பை பெறுவதா?
போட்டி- 2 இன்றைய காலகட்டத்தில் அதிக சவா 6DITEs 65 Lig, 6T6flooDLDLLIT? GBTGOLDur? @-5)
கேது கிரகநிலை * சந்திராஷ்டமம்
உத்தராடம்,திருவோணம் குரு
சந
UTIT 25
தொழில் வளர்ச்சி மேலோ لاکھ ங்கும் நாள், பயணங்களால் பலனுண்டு, சேமிப்பு உயர் வதற்கான வாய்ப்புண்டு, கெளரவமான சம்பவங்கள் இடம்பெறலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினம் இடம்பெற்ற செ.கதிர்காமநாதன் படைப்புகள் நூலின் ர்வையாளரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
வைரமதின் தாவியத்தை வாலிவறார்ச் பேசவைத்தோன்
ான் அழியாத தனை வழவை தமிழ்த்தனித்து
■
தகவல்கள் வந்து சேரலாம், பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம்
உருவாகும், காரிய வெற்றி
d
இர
O8.07.2016
(ஆணி 24, வெள்ளிக்கிழமை) சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு சதுர்த்தி பிற்பகல் 3.25மணிவரை மகம் முன்னிரவு 9.07 மணிவரை சுயநேரம் 5.58-7.28 மணிவரை இராகுகாலம் 10.23-1758 மணிவரை மாணிக்கவாசகர் குருபூசை
சதுர்த்தி விரதம்
ਕਕ
அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்,எதிர்பாராத ஒருவர் உங்களுக்கு உதவ முன்வரலாம், விரதம், வழி பாடுகளில் நம்பிக்கை கூடும்
3rginia GT355, !|en=[[fifficiONTHNü; இறபறக்குள்
இழுபறியாக இருந்த காரி யங்களில் வெற்றி கிடைக் கும்,உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனங்கண்டு கொள்வீர்கள்.
உங்களின் நல்ல யோசனைக்கு நல்ல பாராட்டுக்கள் கிடை க்கும், புதிய பொருட் சேர்க் கையுண்டு,நன்மைகள் நடை
பெறும் நாள்,காரிய அனுகூல
முண்டு.
விருப்பங்கள் நிறைவேற விநாயகரை வழிபட வேண் டிய நாள்,நண்பர்கள் ஒளிவு மறைவின்றி பழகுவார்கள், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சுப விரயங்கள் அதிகரிக்கும் நாள், வழிபாட்டால் மகத் துவம் காண வேண்டிய நாள், வெளியூர் வரத்துக்களால் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும்.

Page 6
sägas 06
பேதைவஸ்து
5U(1))))))))))
மரணமே தண்டனையாகு திபதி இளஞ்செழியன் எ
(шпрLIшпоoотLб)
சட்ட விளைவுகள் தெரியாமல் போதைவளம்து விற்பனை குற்றச்செயல் புரிவோரின் கருணை மனு எடுக்கப்படமாட்டாது. பினை கோரி செய்யப்ப மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும் எண் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்து
போதை வஸ்து கடத்தல் குற்றம் புரிவோருக்கு அதி BongLU 560ÖTL60D6OTUUTTG5 LDU6OOT தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை 65ug66TT.
கேரளாவில் இருந்து கொண்டு வந்ததாகக் கருதப் படுகின்ற 39 கிலோ கஞ் சாவை உடைமையில் வைத திருந்த சம்பவம் தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான வழக்கு விசா ரணையின்போதே இந்த அறிவித்தலையும் எச்சரிக்கை யையும் நீதிபதி இளஞ்செழி யன் விடுத்துள்ளார்.
கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசார னையின் போது அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது,
மிகவும் சொற்ப அளவு என்று கருதப்படுகின்ற 2 கராம்ஹெரோயின் மோபின. கொக்கேயின்போன்றபோதைய பொருளை ஒருவர் தனது உடைமையில் வைத்திருந் தால் அல்லது விற்பனை செய்தால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்
விதிக்கப்படவேண் டும் என்று போதைவஸ்து FÜLögsól6ới 54 SM, LĎ Líbf6 பரிந்துரை செய்கின்றது.
அதேவேளை, 5 கிலோ வுக்கு மேற்பட்ட கஞ்சா உடை மையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய் திருந்தால் 7 ஆண்டுகள் வரை கடுழியச் சிறைத்தண் டனை விதிக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறு கின்றது.
போதைப் பொருள் குற்
றம் தொடர்பான இத்தகைய விடயங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றத்தினால் விசா ரனை செய்யப்பட்டு, தண் டனைதீர்ப்பளிக்கப்படவேண டும் என போதைவஸ்துதன்ை டனைச் சட்டத்தில் வலியுறுத் தப்பட்டிருக்கின்றது.
960Of 60 LD5 8516OLDITES யாழ். குடாநாட்டுக் கடற்கரை யோரங்களில் பெருமளவான கேரளா கஞ்சா கைப்பற்றப் பட்டுள்ளது.
அவற்றைக கடத்தி வந்த சந்தேகத்தில் பலர் கைது
உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்வதை அனு மதிக்க முடியாது.
யாழ். குடாநாடு போதை வஸ்து இல்லாத சாம்ராச்சிய மாக உருவாக்கப்பட வேணன் டும் என்பதே நீதிமன்றின்
கழகம் நடத்தும் ருரீராமநாம கானாமிர்தம் இசை வேள்வி - 2016 இசைப் பேரரங்கு
இன் iளிக்கி 5 மணிக்கு யாழ் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங் கில் இடம்பெறும்.
இசைப் பேரர
ங்கு
இதில் LIT"(Boó6). தியாகராஜன், 6JusS6T - 6ßL"L6ño grTLD மூர்த்தி மிரு தங்கம் வேலி ஆர். நாரயணன், கஞ்சிரா - GB&B, 66 GHILT லகிருஷ்ண னும் வழங் கவுள்ளனர்.
விசித்தார்த்தன்.வி.பிரதித்தன் குழுவினரின் நாத அரங்கும் இடம்பெறும். இதில் யாழ். பல்கலைக்கழகமருத்துவ பீட
வர் பேராசிரியர் கனகசபை சிவ பாலன் தலைமையுரையை நிகழ்த்தவுள்ளார். இ
சிறப்புச் சொற்பொழிவு
யாழ்நீர்வேலி வாய்க்கால்த்தரவை மூத்தவிநாயகர் ஆலய
பெருந்திருவிழாஇன்றுவெள்ளிக்கிழமை ஆரம்பமாகிதொடர்ந்து 12 தினங்கள் நடைபெறவுள்ளது. இத் திருவிழா நாட்களில் இரவு 7 மணியளவில் சமயம் காட்டும் சமூகம் என்ற தலைப் பில் பண்டிதரும் சைவப் புலவருமான சொல்வேந்தர் பொன் சுகந்தனின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெறும். இ-5)
தொழிற்பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்
(யாழ்ப்பாணம்) இலங்கைதொழிற்பயிற்சி அதிகாரசபையானது யாழ்ப் பாண மாவட்டத்தில் தற்கால (36.606061Tuuli. Shepeot 6OLDu மாகக் கொண்டு முழு நேர மற்றும் பகுதிநேர தொழிற் பயிற்சி கற்கை நெறிகளை நடத்தி வருகின்றது. கற்கை நெறிகளுக்கான விண்ணப் பங்கள் கோரப்படுவதோடு இவற்றுக்கான பதிவுகள் தற் போதுநடைபெற்றுவருகின்றன. கணனிதொழில்நுட்பவிய லாளர், கணனி படவடிவமைப் பாளர், கணனி வன்பொருள் திருத்துநர்ஆகியகற்கைநெறி கள் ஆரம்பிக்கவுள்ளன. இக்கர் டுகள் தும் தேசியதொழில்தகைமை (NVQ) FT6örg) stupasas T60T பயிற்சிகளாகும். இக் கற்கை நெறிகள் கற்க விரும்புபவர் கள் தங்கள் பதிவுகளை அலு வலக நேரத்தில் யாழ்.வீரசிங் கம் மண்டபம் முதலாம் மாடி யில் உள்ள தொழிற்பயிற்சி
ளுமாறு இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் கணக்காளர் சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார். (3)
 
 
 
 
 

3.07.26
சரிக்கை
கடத்தல் மற்றும் க்கள் கவனத்தில் டும் அத்தகைய 1று யாழ்ப்பாணம் |ள்ளார்.
இலக்காகும். நீதிமன்றத் தீர்ப்புக்கள் மக்களைப் பாது காக்கும் கேடயங்களாக மாற (36600 GLib.
605g 6õuuJÜ LGBLÕ விசாரணைக் கைதிகள் சிறைச்சாலை சீர்திருத்தப் பள்ளி மாணவர்ளாக மாற G36)6OdrGLb.
8LITങ്ങജൂഖൺg| ഉ_ഞL ഞLDuിൺ ഞഖ5gിന്ദ്ര Lg, அதனை விற்பனை செய்வது, அதனைப் உட் கொள்வது போன்ற குற்றச் செயற் LTG 560) 6T unup.g) LIT நாட்டில் அனுமதிக்க முடி
UTg5.
அதனால் தான் யாழ். மேல் நீதிமன்றம் போதை வஸ்து வழக்குகளில் மிகவும் கடும்போக்குநிலைப்பாட்டை எடுத்து வருகின்றது.
(Liങ്ങpഖൺg|LITഖങ്ങങ്ങ്
* மற்றும் போதைவஸ்து குற் றச் செயல்களில் இருந்து, மாணவர் சிறார்களைப் பாது காக்க வேண்டும். இளைஞர் களைப் பாதுகாக்கவேண்டும். அதேபோன்று மாணவி B6061TLLD 6L600rab606ITU Lib பாதுகாக்க வேண்டியதேவை எழுந்துள்ளது.
ஏனெனில் அனைத்து குற்றங்களுக்கும் ஒரு வகை யில் போதைவஸ்துவே பின் 6OT6OOifuunTa5ä5 E5T6OOTLÜ LUGB கின்றது.
மரண தண்டனைக்குரிய போதைவஸ்து குற்றச் செயல் களின், சட்ட விளைவுகள் 65fluTLD6be RFGLIGU6).j656f சட்டரீதியான நடவடிக்கை களை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும்.
போதைவஸ்து கடத்தல் அல்லது விற்பனையில் ஈடுப டுபவர்கள், அத்தகைய குற்றச்
இ 喙、 செயல்களைப் புரிந்து விட்டு, நீதிமன்றத்தில் கருணை காட்டுமாறுகோருகின்றவினன் ணப்பங்கள் நீதிமன்றத்தி னால் நிராகரிக்கப்படும்.
மரண தண்டனைக்கு ரிய குற்றத்தைப் புரிவது LDU "GBLD6ö6DITLD6Ö, UUATUp. QğLT நாட்டைசீரழிக்கின்றபோதை வஸ்து வர்த்தகம் என்ற குற் றச்செயல்களை அனுமதிக்க (UDIQUTg5).
அத்தகைய குற்றச் செயல் களைப் புரிபவர்களுக்குக் கடும் தண்டனையே வழங் கப்படும் என போதைவஸ்து குற்றச் செயலுக்கான சட்ட விளைவுகள் குறித்து, அறி வறுத்தியுள்ள நீதிபதி இளஞ் செழியன் பிணை மனு தொடர் பான வழக்குவிசாரணையை எதிர்வரும் ஆவணி மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்
கிருத்திகன் இயக்கத்தில் உருவான இருட்டறை குறும் படம் அண்மையில் யாழ்.இந்துக் கல்லூரியில் வெளி யிடப்பட்டது. வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வெளியிட்டு வைக்க சிறப்புப் பிரதிகளை, கமலநாதன்
(Θ-1O)
இ
அவசர சந்திப்பு
க.பொ.த உயர்தர பரீட் சைக்கு தோற்றும் யாழ். மத் திய கல்லூரி மாணவர்களுக் கான அவசர சந்திப்பு எதிர் வரும் 12 ஆம் திகதி செவ் வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கல்லூரியில் இடம் பெற இருப்பதால் இச் சந் திப்பில் மாணவர்கள் அனை வரும் தேசிய அடையாள
மாட்டுக்கு கட்டியிருந்த கயிறு கழுத்தில் சிக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் கரவெட்டி வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக் 35 ULGB66Trrir.
இச்சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றுள்ளது.இது
கயிறு கழுத்தில் இறுக்கியதில் குடும்பஸ்தர் வைத்தியசாலையில்
தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வடமராட்சி கரவெட்டி அர சடிப் பகுதியில் குறித்த குடும் பஸ்தர்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதன்போது வீதியில் கட்டப்பட் டிருந்த மாடு ஒன்று குறுக்கே
சசீந்திரன், கிருபாகரன், கலைத்துறையைச் சார்ந்த அட்டையுடன்தவறாது கலந்து
கேசவராஜா, நிலான், ஆகாஷ். மகேந்திரசிங் எனப் பலர் கொள்ளுமாறு கல்லூரியின்
பெற்றுக் கொண்டனர். அதிபர் அறிவித்துள்ளார்.இ
சென்றுள்ளது.
இதனால் அக்குடும்பஸ் தர் கீழே விழுந்துள்ளதுடன் மாட்டின் கயிற்றால் அந் நப ரின் கழுத்து இறுக்கப்பட்டது.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இக் குடும்பஸ் தர் உடனடியாக கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவ சர சிகிச்சைக்குட்படுத்தப்பட் LITT. (3-5-6O)

Page 7
08。07。20五6
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந் துள்ள 32 ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரி 60 LD56ft 6,60600TLJT6Tj செய்ட் அல்ஹனிசைன் வெளி யிட்ட வாய்மொழிமூல அறிக் கையில் யாழ். மேல் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றிற்கு முக்கிய இடமளிக் கப்பட்டுள்ளது.
5552O1O SAL İb S6OtöIGB, ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மீள்குடியேற்றப் பிரதேசத்தில் இரண்டு தமி ழ்ப் பெண்கள் மீது நடத்தப் LULL UT6ĵuJ6Ö வல்லுறவு
மற்றும் பாலியல் துஷ்பிர யோக வழக்கில் குற்றவாளி களாகக்காணப்பட்ட4இராணு வத்தினருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றத்தில் நடத் தப்பட்ட வழக்கு விசாரணை யில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பு வழங்கியிருந்ததையே ஐ.நா. மனித உரிமைகள் ജൂങ്ങിങ്ങunബ്രിങ്ങ് ബ്രിടങ്ങ8 கவனத்தில் எடுத்து சுட்டிக் காட்டியுள்ளது.
2010 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி விசுவமடுவில் 2 தமிழ்ப் பெண்களை பாலி யல் ரீதியாக துன்புறுத்திய தாக 4 இராணுவ வீரர்க
ளுக்கு எதிராக தீர்ப்பளிக் கப்பட்டது. இப்படி குற்றம் தீர்க்கப்படுவது மிக அரிது" என அந்த அறிக்கையின் 19 ஆம்ப்ந்தியில் ஐ.நா.மனித s fool D66ft 6,60600TLUIT6TD 65fishi Drift.
அத்துடன், "இந்த அரசு பதவிக்கு வந்த முதல் 5 மாதங்களில் மிக பிரபல மான பல வழக்குகள் வெளி வந்தன. உதாரணமாக பிர கீத் எக்னெலிகொட, பத்தி ரிகை ஆசிரியராகிய லசந்த விக்கிரமதுங்க, தமிழ் பாரா ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் மற்றும் ரக்பி
நஞ்சு ஊட்டப்பட்ட மிருகங்களின்
இறைச்சியை உண்ண வேண்டாம்
நஞ்சு ஊட்டப்பட்ட மிருக ங்களின் இறைச்சியை உட் G5TGiGIT (36).J60öILITLDGT6ÖT6Y GOT விலங்கு பாதுகாப்புத்திணைக் களம் தெரிவித்துள்ளது.
(SLDUITB35T 60L LDT6). டத்தில் வன விலங்குகளை (36), 60.LUTCB6 ppg) flood
த்துகின்றனர் என திணை க்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு நஞ்சூட்டி வன விலங்குகளை கொன்றவ ர்கள் சட்டத்தின் முன் நிறுத் தப்பட்டுள்ளனர் என வன விலங்கு பாதுகாப்பு தினை க்களத்தின் பதில் பணிப்
தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங் கள் பதிவானால் உடனடியாக 1992 ബങ്ങip ©ഖ9] 9ങ്ങp ப்பு இலக்கத்திற்கோ அல்லது 011-2888585 என்ற இலக் கத்திற்கோ தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை
நஞ்சு வகைகளை பயன்படு பாளர் எஸ்.கே. பதிரத்ன விடுத்துள்ளார். (Θ-1O)
X தரம்-5மாணவர்களுக்கான Jo): abbuffidò Lisa SOM INDONAŭtuff. Urteana- waarină asia 07.06.2016 அன்று வெளிவந்த
வினாத்தாளுக்குரியவை) பகுதி1
O1. 1. சந்திரனில் 2.ஆந்தை அலறும் ஓசையால்/சத்தத்தால்
3.நட்சத்திரங்கள் 4.வெளிச்சத்தினால் 5.மெதுவாக/ஆறுதலாக 6.மலர்களைத் தூவியது போல் 7. Lipsigib O2. 1.நித்திரைவிட்டு எழுதல் 2.உடன் மறைதல் O3. 1தொழிலாளி 2.மாதுளம்பழம் O4. 1.66T6T6 O5. நூலகம் என்பது ஓர் அறிவுக்களஞ்சியம் ஆகும். O6. அம்மா அதிகாலையில் எழும்புவார், அம்மா உணவு சமைப்பார். O7. 1அலறும் 2.வைரவிழா 3. Lihug 4.நாற்று
5.அம்மா அவனைப் பார்த்து எங்கே சென்றாய்? என்று கேட்டார். O8. 1. Rainbow 2.Telephone 3. Goodmorning O9. 1.நான் விளையாடுவதற்கு விரும்புகிறேன் 2.முயல் 3டத்தகத்தைஎடுக்கவும் 1O. 1. Flower peoff 2.Mango 9 bu 11. இவர் எனது அண்ணா 12. மட்ட வதுர தென்ன 13. 4 2) 3 3) 3 4)2 5) 1 6)Յ ア)2 8)1 9) 4
1O2 103 12) 13) 1 14) Յ 15) Յ 16) 4 17) 1 18) 3 19) 4 20 3 2 3 22 3 17. 1.கம்பளித்தையல் 2. துன்னாத்தையல் 18 1. ஆடு தீண்டாப்பாலை 2.முடக்கொத்தான் 14. 4.5 cm/4cm 5c 2 4 3 3) 45Guit
49சதுர சென்ரிமீற்றர் 5)ア/8 6) 56 ரூபா 712:05 மணித்தியாலம் 3 3/8 998 elburt 1084 சதுரசென்ரிமீற்றர் 19750m 1215km 1328.5km 14)102 eiburt 15. பொருத்தமான வசனங்கள்
 
 
 
 

07
விளையாட்டு வீரர் வசீம் தாஜூeன் போன்றவர்களின் கொலைகள் தொடர்பான தக வல்கள்வெளிவந்தன. ஆனால், ©ങ്ങഖ ിങ്ങ്, ബഥൺൺ ബDൺങ്ങ 6 golfpb560T. 5.535T600T மலை ஐவர்கொலை வழக்கு மற்றும் அக்சன் பாம் வழக்கு என்பன பல நிலைகளில் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கின்றன. வழக்குகளில் சாட்சிகளைக் கொண்டுவர அரசு புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வசதி செய்தும், 96nഖ uബി:5ഖിbഞ60" என்றும் அந்த அறிக்கையின் 18 ஆவது பந்தியில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை
ய தீர்ப்புக்கு முக்கிய இடம்
யாளர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் விசு வமடு பாலியல் வல்லுறவு வழக்கின் தீர்ப்பு மட்டுமே முக்கியமாக விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப் பட்ட வழக்கென்ற வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசுவமடுவில் பாதுகாப் பற்றநிலையில் வசித்து வந்த 2 தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் 4 இராணுவத்தினருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் நட்ட ஈடும் 560ÖřLÜ LU6OOTQUpLĎ ULITUþÜLJIT
ணம் மேல் நீதிமன்றத்தி
னால் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெழ்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் தொட ர்பில் குறிப்பாக பாலியல் வல்லுறவு குற்றச் செயலு க்காக அளிக்கப்பட்ட இந்தத் தண்டனைத் தீர்ப்பானது, யாழ்.மேல் நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந் திருக்கின்றது என சட்டத் துறை நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் களும் சுட்டிக்காட்டியுள்ள 6রতা, (இ-1O)
நச்சுத்தன்மையற்ற மருந்துகள் பற்றிய அரச பொறிமுறை
யினை அறிவுட்டும் மாவட்ட வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
சுகாதாரஅமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன தலைமையில் நேற்றையதினம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் விசேட வைத்திய நிபுணர் திருமதி சுயாதா சேனாரட்ன. சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண சுகாதாரஅமைச்சர் பி.சத்தியலிங்கம்,நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், யாழ்.மாவட்டஅரச அதிபர்நாவேத நாயகன், இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின்
தலைவர், ஆயுள்வேத வைத்தியர், அதிகாரிகள் உட்பட பலர கலந்து
கொண்டனர். (பங்கள்- பெ.சோபிகா)
இவர்களுருே இவர்களுக்கு மணமகள் தேவை மணமகன் தேவை
பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் மூலம்
L:33
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் பூரட்டாதி
உயரம் 57"
பிறப்பு: 1978 இந்து நட்சத்திரம்: புனர்பூசம் ë). UIT: 11
தகைமை/தொழில்:AL லண்டன் P
தொஇ B/6050
உயரம் 57" தொஇ G/5673 தகைமை/தொழில்:O/L/ பிறப்பு: 1984 இந்து (UD35s,60)LDUT6ITU Glg5II.9Q: B/6049 நட்சத்திரம்: காரத்திகை பிறப்பு: 1988 இந்து கி.பா: 42செவ் 8 இல் நட்சத்திரம் சதயம் உயரம் 52"
Š.LIIT: 29 56D56ODLD/Gg5Tĝ6io:BCA, MCA/
R தனியார் தொழில்
தொஇ G/5675
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் பரணி கி.பா. 13 3/4செவ் 2 இல்
உயரம் 576" g560560)LD/Gig5 T56). Accounting/ உயரம் 57" கணக்காளர் தகைமை/தொழில்:LLB/சட்டத்தரணி
தொ.இ B/6051 பிறப்பு: 1985 இந்து Qg5IT.9): G/5677 நட்சத்திரம் திருவாதிரை பிறப்பு: 1984 இந்து கி.பா 9செவ் 12 இல் நட்சத்திரம் கார்த்திகை 2D u IJ LID: ܵ gi):A/L/ கி.பா 78செவ் 7 இல் 5560ᎠèᏐ560ᎠᎿᏝ/Ꮣolg5lᎢᏓᏆl6Ꭰ; சொந்ததொழில் தகைமை/தொழில்:O/L
தொஇ B/6053 தொ.இ. G/5679
EFTC16355 5let,5LDCRJ (33F2O6 @。○。丁ー。 og G5a
as a OU DIGE

Page 8
பத்துத் 08
கொத்துக்குண்டுகள் பாவித்தமை கு மக்ஸ்வெல் கூறியமை புண்படுத் காணாமற்போனோரைத் தேடியறியும் குழுவின் செய
இராணுவம் யுத்தத்தின் போது கொத்துக் குண்டு களை பாவித்திருந்தால் அது குற்றமாகாது என ஜனாதிபதி ஆனைக்குழுவின் தலை 6) If LD5656).j65 U600T85LD கூறியிருப்பது தமிழ் மக் &560D6TT LJ60ÖTLUGB5g5 Lb 6őFLU6OIT கும் என காணாமற்பானோ ரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந் திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமற் போனோர் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக் குழு தலைவர் மக்ஸ்வல் பரணகம இராணுவம் யுத் தத்தின் போது கொத்துக் குண்டுகளை பாவித்திருந் தால் அது குற்றமாகாது என்றும் அத்தகைய குண்டு கள் தொடர்பாக தடைகள் ஏதும் இல்லை என்றும் கூறி யிருப்பது தமிழ் மக்களை புண்படுத்தும் செயலாகும்.
சர்வதேச மனித உரிமை
பேரவையின் அறிக்கையில் கொத்துக் குண்டுகள் போடப் பட்டதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் இது தொடர் Lumta5 6.flagFITU60D6OOT GLIDIÓ கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கும் வேளையில் மக்ஸ்வல் பரணகம கூறும் கருத்தின்படி பார்க்கும் போது இராணுவம்கொத்துக்குண்டு களை பாவித்திருப்பதற்கு ஆதாரமாக அமைகிறது.
இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி காணாமற் போனவர் கள் தொடர்பாக ஒருநீதியான விசாரணையை மேற்கொள் ளும் தலைவர் இவ்வாறான கருத்தை கூறுவதன் மூலம் எவ்வாறு தமிழ் மக்கள் இவ ரிடம் இருந்து தமக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார் க்க முடியும்.
இலங்கை இராணுவத்தை பாதுகாக்க முன்வருபவரிடம் இருந்து எவ்வாறான நீதியை எதிர்பார்க்க முடியும். எனவே நீதியான நடுநிலைமையான
விசாரணையை இவரிடம் ஒருபோதும் எதிர்பார்க்க (UDIQUTg5).
இத்தகைய சூழ்நிலை யில்தான் பாதிக்கப்பட்ட மக் கள் இலங்கையில் நடத்தப்ப டும் எந்த ஒரு விசாரணைக் கும் எதிர்ப்பினையும் சர்வ தேச விசாரணை ஒன்றைத் தவிர வேறு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் கூறுகின்றனர். அதேபோன்று ஐக்கிய நாடுகளின் மனித D fis0)LD (Eugé06) LLD 660 ங்கை அரசாங்கம் மேற் கொள்ளும் விசாரணைக ளில் பூரணநம்பிக்கை கொள் ளாத நிலை காணப்படுகின்
血X列,
ஜனவரி 8 ஆம் திகதிக் குப் பின் ஒரு ஜனநாயக சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் காணாமற் போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகள், மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் தொடங் கிய இடத்திலேயே இருக்கி ன்ற நிலை காணப்படுகின்
வவுனியா தெற்கு கல்வி
த்தின் ஆசிரியர்
மாநாடு அண்மையில் 6)/,
கல்வியமைச்சர் குருகுலராஜா கு
6) Lig) LDTBT600T 060DUig. சொந்தமான பல சுற்றுலா மையங்களை இராணுவத் தினர் கையகப்படுத்தியுள் 6T6OTU 6T6OT 6). Lig) LDTBT600T கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமை
6) IL55LDITEET600T diff)6OT 60DLDuJLb 85Lgi5ğ5 5 é25Lib ğ5lai5ğ5 மாங்குளத்தில் திறந்து வைக் கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமை ச்சருக்கு பதிலாக பிரதம விரு ந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
2010 ஆம் ஆண்டு போர் முடிந்து விட்ட பின்பு ஊரை பார்ப்பதற்காக இந்த வீதி வழியாக கூட்டிக் கொண்டு வந்தார்கள். இராணுவத்தி
னர் அப்போது இங்கிருக்கி ன்ற அதிகாரிகள் சிலரும் என்னுடன் வந்தனர். அந்த நேரத்திலே கட்டடங்கள் பல இருக்கவில்லை. கிளிநொச்சி நகரிலே சில கட்டடங்கள் இருந்தன. அதன் பின்னர் ஒரு வருடத்துக்கு பின்னர் மீண்டும் மீள்குடி யேற்றம் வருகின்றபோது அங்குஇருந்த ஒரு சில கட்டடங்களையும் காணவில்லை. இப்பொழுது வரலாற்று ரீதியாக அதை நாங்கள் தேடு கின்றோம்.
பார்க்க விடும்போது இரு ந்த கட்டடங்களை எல்லோ ரும் படம் எடுத்தார்கள்.பத் திரிகையாளர்களும் வந்தார் கள்.அவர்களும் படம் எடுத் தார்கள். இப்போது அந்த படங்களை தாருங்கள் அந்த பழைய கட்டடங்களை யார் உடைத்தது என்பதை அறிய லாம் என்றால் இப்போது அதை எடுக்க முடியாதுள்ளது.
நாட்டிலே இடம்பெற்று முடிந்த யுத்தத்தின் பின்னர் ԼյլջմLյլջաո5 6ILD5 մՄ(85ծ த்தை கட்டியெழுப்பி வருகி றோம்.அந்த வகையில் சில கடமைகளை நாங்கள் செய் d560TGDITLD.
வடக்கு மாகாணத்திலே சுற்றுலாத்துறையை நன்றாக அபிவிருத்தி செய்யவேண் டும் என்பதற்காக இதை வட க்கு மாகாண முதலமைச் Ffloor LIGOOf Llaot Gupfle) அமைத்திருக்கிறார்கள்.
இன்று எனது அன்பரொ ருவர் சென்னார் யாழ்ப்பா ணத்திலேதான் சிறுசிறு வீடு களெல்லாம் விடுதிகளாக அமைத்து வைத்திருக்கி றார்கள். உண்மையிலேயே தற்போது வடக்கிற்கு வருகி ன்ற சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்திற்கு சென்று வருகின்றனர். ஏனைய பகு திகளிலுள்ள இடங்களில்
 
 
 
 
 
 
 

bւմ 0307,206
ற்றமாகாது தும் செயல் லாளர் தெரிவிப்பு
றது. பாதுகாப்பு தரப்புக்கு பயந்து அரசாங்கம் இவ்விட யங்களில் பின்வாங்குவத னால் இந்த ஆட்சி மீது மக் ab6f 6f 65L160LL b is060 (35T6jTD55in(BLib
ஏற்கனவே வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக தகவல்களை தர முன்வந்த கடற்படை அதிகாரிக்கு இரா ணுவ நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள் ளது. மேலும் இராணுவத் தளபதி போர் குற்றம் தொடர் பாக தகவல்களை வழங்க (36).600 LTLS 616OT FL-LLD! அதிபரை கோரியிருப்பதும் ஜனநாயக நெறிமுறைகளை மீறும் செயற்பாடாக பார்க்கப்ப டுகின்றது.நல்லிணக்கம் என் பது பாதிக்கப்பட்ட மக்களின் மன மாற்றத்தில் இருந்து உதிக்க வேண்டும்.பாதிப்பு க்கு காரணமானவர்களை காப்பாற்றும் செயற்பாடுகள் மூலம் நல்லிணக்கம் ஒரு போதும்தோன்றமாட்டாது என மேலும் தெரிவித்தார்.(2-9)
அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் அமைக்கப்பட்ட நீதிமன்றம் திருப்திகரமற்றது சாந்தி எம்.பி. தெரிவிப்பு (பனிக்கன்குளம்) அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தின் பின் விசா ரணை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட விசேட நீதிமன்ற நடவடிக்கைகள் அரசியல் கைதிகளின் விடயத்தில் திருப்திய ளிக்கக்கூடியவாறு இல்லை.
ஆதலால்தம்மை பிணையில் அல்லது புனர்வாழ்வளித்து விடுதலை செய்யுமாறு அரசியல் கைதிகள் கோரிக்கைவிடுப் பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரா ளுமன்றஉறுப்பினர் சாந்திருநீஸ்கந்தராசாதெரிவித்துள்ளார். கொழும்புமகசீன் சிறைச்சாலையிலுள்ளதமிழ் அரசியல் கைதிகளை முரீஸ்கந்தராசா எம்.பி. அண்மையில் சிறைச் சாலைக்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்தின் பின் அரசியல் கைதி களை விசாரணை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட விசேட நீதிமன்ற நடவடிக்கைகள் அரசியல் கைதிகள் விடயத்தில் திருப்தியளிக்கூடியவாறு இல்லை.
குறிப்பாக ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வேளைகளில் அவற்றில் குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை மட்டுமே விசேட நீதிமன்றுக்கு எடுத்துக்கொள் ளப்படுவதாகவும் ஏனையவழக்குகளை வெவ்வேறுநீதிமன்றங் களுக்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மேலும் தமக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள தோடுதமக்கான வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கான செலவுகளை தமது குடும்பத்தலைவர்களால் செலுத்த முடி யாத சூழல் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தம்மை பிணையில் அல்லது புனர்வாழ்வளித்தாவது விடுதலை செய்யுமாறுஅரசியல் கைதிகள் கோரிக்கைவிடுப்ப தாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் இந்த அரசாங்கம் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை கொள்ள வேண்டு மெனவும் தெரிவித்துள்ளார். (2-28)
சென்று அவர்கள் தங்குவதற் கான வசதிகள் செய்யப்பட ബിബ.
அதேவேளை சுண்டிக்கு ளம் பகுதியிலே இராணு வத்தினர் ஒரு பெரியவிடுதி அமைத்திருக்கின்றனர்.அங்கு யாரும் செல்ல முடியாதுள் ளது. அதேபோல் காரைநக ருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலுள்ள கடற்கோட்டை கடற்படையினரது கைவசம் உள்ளது. காங்கேசன்துறை
யிலே ஒரு பகுதி இவ்வாறு வடக்குமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இராணுவத் தினர் கையகப்படுத்தியுள்ள
மணல் புட்டி அழிக்கப்பட்டுள் ளது.கௌதாரி முனையிலே இயற்கையாகவே குவிக்கப் பட்ட மனல்புட்டி அதுவும் அரசியல்தலையீட்டுடன் அழிக் கப்பட்டுள்ளது.
இதேபோல் வெளிநாட்டு பறவைகள்வந்து செல்கின்ற ஆனையிறவு, சுண்டிக்குளம் போன்றபிரதேசங்கள்இவ்வாறு பல சுற்றுலா மையங்கள் எமது வடக்கு மாகாணத்திலே உள்ளது அவற்றை பயன்பாட் டுக்கு மாற்றுவதிலே பல சிக் கல்கள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (2-28)
னர்.இவ்வாறான நிலையில்
எவ்வாறு வடக்கு மாகாண
சுற்றுலாத்துறையை விருத்தி
செய்வது. இதைக் கதைத் தால் இங்கு சிலர் அரசியல்
பேசுவதாக சொல்லுவீர்கள். அனுமதி
(93.53LT60ébOUGOp60)LD
வாய்ந்தகோட்டைகள் உடைக் GOESG)
கப்பட்டு விடுதிகள் கட்டப்பட் கிளிநொச்சி)
(B6T6T60T. ಅಟ್ಠಹತಿ।ಣ கெளதரி கிளிநொச்சி மத்திய மகா
முனையிலே போர்த்துக்கே
LUÜ 5 T6Djögől6Ö E5LLÜ ULL வித்தியாலயத்தின்206 ஆம்
புகைக்கூடு ஒன்று உள்ளது. ஆண்டுக.பொ.த இடதி பரீட்
அந்தப்பகுதிஒருமணல்மேடு சைக்கு முதலாம் மற்றும் இர
இதேபோல் மணல் காட்டிலே | ண்டாம் தடவை தோற்றும்
மணல்பட்டி இருந்தது.அது மாணவர்களுக்கான அனு
: மதிஅட்டை எதிர்வரும் 11ஆம்
திகதிதிங்கட்கிழமை முற்பகல் 1OLDഞ്ഞിടg LIL96ജ്ഞ (Dഞ്ഞ് டபத்தில் வைத்து வழங்கப் படும் என பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார்.
சீருடையுடனும் தேசிய அடை யாளஅட்டையுடனும் வருகை தரல் வேண்டும்.
முதலாம் தடவை தோற் றும் மாணவர்கள் பெற்றோரு டன் சமுகம் அளித்தல் கட்டா யமானது என அவர் கேட்டு 6ίTETITή. (2)

Page 9
0307, 2016
தமிழகமீனவர் O LODIILE )
வலியுறுத்துகிறார் மத்திய வெளியுற
(கொழும்பு)
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீன உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இலங்கை அரசுக்கு கடிதம்
இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இந்தியா-இலங்கை மீன்வளத்துறை Si6OLD50 faber 660)LufléOT6OT (SUddie) TU த்தை நிலுவையில் இருப்பது எப்போதும் எனது நினைவில் உள்ளது.
நமது இரு நாட்டு அரசுகளும் இரு நாட்டு உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால்தான், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சி னைகளுக்கு நாம் தீர்வு காணமுடிகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியா-இலங்கை கூட்டு ஆணையத்தின் 9ஆவது கூட்டத்தில் இலங் மீன்வளத்துறை அமைச்சரை பேச்சுவார்த்தைக்காக இந்தி யாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பது என்று உடன்பாடு ஏற்பட்டது.
இதுபற்றி எங்கள் நாட்டு வேளாண்
அமைச்சர் ராதா மோகன்சிங்குடன் நான் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளேன்.
இலங்கை மீன்வளத்துறை அமைச் சருக்கு விரைவில் அழைப்பு விடுக்குமாறு அவரை கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.
அதேநேரம், இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளி டையே இன்னும் ஒரு மாதத்துக்குள் பேச்சு வார்த்தை நடத்துவது நல்லது என்பது எனது யோசனை.அதற்காக இருநாட்டு மீனவர் சங்கங்களை நாம் வலியுறுத்த வேணன் டும்.இருநாட்டு மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தினால் அதன்பிறகு, இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக இருக்கும்.
இந்தியாவும், இலங்கையும் தாங்கள் கைது செய்யும் அடுத்த நாட்டு மீனவர்களை
முல்லைத்தீவு மாவட்ட பொது வை காணிப்பிரச்சினை முடிபுக்கு கொ
உரிமையாளருக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்திய சாலை அமைந்துள்ள காணி தனியாருக்கு சொந்தமானதாக காணப்பட்டு வந்த நிலை யில் அதனை வைத்தியசாலைக்கென பெறுவதில் இருந்துவந்த இழுபறி நிலை முடிபுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தீர்மான த்திற்கமைவாக இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான பொறுப்பு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு அமைவாக வடக்கு மாகாண சுகாதார 660LDirefloor Garugongly, JT155u diassigrip பணிப்பாளர் , வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காணி உரிமையாளருக்கிடை யிலான சந்திப்பொன்று கடந்த மாதம் 28
தண்ணிரூற்றில் அமைந்துள்ள பாராளு மன்ற உறுப்பினரின் மக்கள் சந்திப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் வவுனியா குடியிருப்பு வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் களான திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, வைத்திய கலாநிதி சிவமோகன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங் கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரண் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி வெளிக்கள அலுவலர் சரவ னன் மற்றும் காணி உரிமையாளர் பங்கு LDuB860
 
 
 

லம்புரி 09
56, ILLUSIOS
()
வர்களையும், படகுகளையும்
மத்திய வெளியுறவுத்துறை
அனுப்பியுள்ளார்.
அவ்வப்போது விடுதலை செய்து வருகி ன்றன. இந்த சாதகமான சூழ்நிலையும், நல்லெண்ணமும் பாராட்டத்தக்கது.
இந்த நல்லெண்ண நடவடிக்கை, இந்தி யாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளின் தலைமை மற்றும் மக்களின் மனதில் ஆக்கபூர்வமான தாக்கத்தை நிச்சயமாக படகுகளையும் விடுவிப்பது பற்றி நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறது. uflées. IGUITLD.
இந்த சூழ்நிலையில், மீன்வளத்துறை படகுகளும், மீன்பிடி சாதனங்களும் அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு மானவை என்பதில் சந்தேகமே இல்லை. நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய ஆனால், அவை வெயிலிலும், மழையிலும்
வேண்டும் என்று நான் கருதுகிறேன். தொடர்ந்து கிடந்தால், பயனின்றி போய்
ஆகவே, இலங்கைச் சிறைகளில் உள்ள விடும். அனைத்து தமிழக மீனவர்களையும், அத்துடன், இருநாட்டு கடல்சார் சுற்றுச் அவர்களது படகுகளையும் விடுவிப்பது பற்றி சூழலையும் ಕಿಲ್ವನ್ತ விடும். எனவே, எனது 2 தாங்கள் பரிசீலிக்க வேண்டும். யோசனைகளையும் தாங்கள் ஆக்க பூர்வ
அதுபோல், இந்தியச் சிறைகளில் உள்ள மாக பரிசீலிப்பீர்கள் என்று நான்நம்புகிறேன் இலங்கை மீனவர்களையும், அவர்களது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ே-10)
த்தியசாலையின் சிறுவர் இல்ல
O ண்டு வரப்பட்ட விளையாட்டு விழா
g சோலைநகர்
திருவள்ளுவர் முன்பள்ளி மகாதேவா இச்சந்திப்பில் வைத்தியசாலைக்கான வடுகள் சிறுவர் இல்லத்தின் விளையாட்டு காணியானது 2012ஆம் ஆண்டு செய்ய விழா நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.30 ப்பட்ட அளவீட்டின் பிரகாரம் பிரதான வீதி மணிக்கு முன்பள்ளி மைதானத்தில் மகா அருகிலிருந்து 25 ಛಹಿತಿ ©ബിബ് (Tങ്ങിങ്ങu தேவா சுவாமிகள் சிறுவர் இல்லத் தலைவர் வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு காணி தி.இராசநாயகம் தலைமையில் நடைபெ உரிமையாளர் சம்மதம் தெரிவித்தனர். றும். இக்காணிக்கான பெறுமதி மீள மதிப்பிடப் இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக கிளி/ பட்டு காணி உரிமையாளருக்கு நட்ட செல்வாநகர் அ.த.க பாடசாலை அதிபர் எஸ். ஈட்டுக்கொடுப்பனவை விரைவில் வழங்குவ | ஒகதீஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார். தற்கு நடவடிக்கை எடுப்பதெனவும் தீர்மா சிறப்பு விருந்தினர்களாக புதுமுறிப்பு னிக்கப்பட்டது. 2ே-280 கிராம அலுவலர் திருமதி பாலகுமாரன் மஞ்சு ளாதேவி, கிளிநொச்சி புதுமுறிப்பு முதியோர் சங்கத் தலைவர் அப்புத்துரை நவரத்தினம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கெளரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி இணைப்பாளர்"திருமதி ஜெயகாந்தராசா கெளசலா, அக்கராயன் பிரதேச முன்பள்ளி இணைப்பாளர் திருமதி திருச்செல்வம்சாந்தகுமாரிஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். (2-309)
அறிவொளி வலய நிறுவனம் சோலை நகரில் அமைந்துள்ள சேரமான் முன்பள்ளி சிறார்களுக்கு சூரிய சக்தியில் இயங்கும் சோலர் ஒன்றை கடந்த 5 ஆம் திகதி பிற்பகல் 330 மணியளவில் முன்பள் ளியில் வைத்து வழங்கி யுள்ளது. அத்துடன் சிறார்களின் பெற்றோரு க்கு உடுப்பு பொதிகளை யும் வழங்கி வைத்தது. (படங்கள்-புதுமுறிப்பு செய்தியாளர்

Page 10
பாண்டிநாட்டிலேதிருவா தவுரிலே ஆமாத்தியப் பிரா மண குலத்திலே சம்புபாத சிவாச்சாரியார்- சிவஞான வதியார் என்பவருக்குச் சற்பு த்திரராக அவதரித்தவரே மாணிக்கவாசக சுவாமிகள்
இவருக்குப் பெற்றோர் இட்டபெயர் திருவாதவூரர். சிறுவயதிலேயே சகல கலை களையும் கற்று அறிவொழு க்கங்களிலே சிறந்து விளங் கினார். அவரது சிறப்புக்களை அறிந்த அரிமர்த்தன பாண் டியன் அவரை அழைத்து அவருக்கு முதன்மந்திரிப் பதவி கொடுத்து தென்ன வின் பிரமராயன் என்ற சிறப் புப் பட்டமும் வழங்கினார்.
வாதவூரர் தமக்கு வழங் கப்பட்ட மந்திரிப்பதவிக்குரிய கடமைகளைச் செய்து மன் னரின் நன்மதிப்பைப் பெற் றார். எனினும் இறைவனை யடைந்து பேரின்பம் பெற வேண்டும் என நினைத்தார். பாண்டியன் திருவாதவூ ரரை அழைத்து அளவற்ற திரவியங்களைக் கொடுத்து குதிரை வாங்கும்படிகட்டளை யிட்டான். குதிரை வாங்குவ தற்காகச்செல்லும் வழியிலே திருப்பெருந்துறை என்னும்
சிவபெருமான் ஒரு குருந்த மரநிழலில்அடியார்கள்புடை சூழ குருமூர்த்தமாய் எழுந் தருளியிருப்பதைக்கண்டார். இக்காட்சியைக் கண்ட திரு வாதவூரர் அப்பரமாச்சாரி யாரின் திருவடிகளிலே வீழ் ந்து வணங்கிதமக்கு ஞான உபதேசம் செய்யும் படிபிரார் த்தித்தார். பரமாச்சாரியாரும்
அவருக்குதீட்சை செய்தருளி னார். அவர் அனலிடைப்பட்ட மெழுகுபோல மனமுருகிப் பரமாச்சாரியாரை வணங்கி பழுதில்லாத சொல்மணிகளை அன்பாகிய இழையினாற் கோர்த்து திருவாசகமாகிய பாமாலையைச்சூடினார். இத னாற் பரமாச்சாரியார் அவரு க்கு மாணிக்கவாசகர் என் னுந் திருநாமத்தைச் சூட்டிய ருளினார். மாணிக்கவாசக ரும் தனது ஆபரணங்களை யும் பாண்டியன்குதிரைவாங் குவதற்காகக் கொடுத்த திர வியங்களையும் பரமாச்சாரி யரதுதிருமுன்னிலையிலேயே வைத்து வணங்கினான். பர LDrainfulfielsD6).36061T6 as புண்ணியங்களுக்குஉபயோக மாகும்படி செய்தருளினார்.
மாணிக்கவாசகரின் இச் செயற்பாடுகளை ஏவலாளர் கள் மூலம் அறிந்த அரசன் அவரை உடனே வருமாறு திருமுகமூலம் அழைத்தான். மாணிக்கவாசகர் அச் செய் தியை உடனே பரமாச்சாரி யாரிடம் காட்டினார். பரமா ச்சாரியார் பாண்டியனுக்குக் கொடுக்கும்படிமாணிக்கமணி ஒன்றை அவரிடம் கொடுத் தனுப்பி குதிரைகள் ஆவணி மூல நட்சத்திரத்தன்று வரும் என்றுபாண்டியனுக்குச்சொல் லும்படிகட்டளையிட்டுஅனுப்
Sesorts.
சில நாட்களின் பின் குதி ரைகள் வராதமைகண்டு அர சன்மாணிக்கவாசகர்மீதுகோப ங்கொண்டு அவரைச் சிறை யில் அடைத்தான். மாணிக் கவாசகர்மனவேதனையுடன் சிவபிரானைத் தியானித்து
முறையிட்டார். பெருமான் ஆவணி மூலநாளிலே காட்டி லுள்ள நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி மதுரைக்குக்
யறிந்த பாண்டியன் மகிழ்ச்சி யடைந்துமாணிக்கவாசகரை மீட்டு அவரையும் அழைத் துக்கொண்டு போய் குதிரை கள் அனைத்தையும் பந்தி யில்கட்டுவித்தான். அன்றிரவு வந்த குதிரைகள் எல்லாம் நரி களாகி நின்ற குதிரைகளை யும் கடித்துவிட்டு ஊளையி ட்டுநகரெங்கும் திரிந்தது.
கோபமடைந்த பாண்டி யன் இதெல்லாம் வாதவூர ரின் சூழ்ச்சியேயென அவர் மீது கோபங்கொண்டு மீண் டும் சிறையில் அடைத்துவரு த்தினான். சிவபெருமான் மாணிக்கவாசகரின் துன்ப த்தை நீக்கியருளவும் வந்தி யென்னும் செம்மணச் செல் வியின் சிவபக்தியை உலகுக் குக்காட்டவும்எண்ணிவைகை நதியைப்பெருக்கெடுக்கச்செய் தார்.அதுமதுரையைஅழிப்பது போலகரைபுரண்டுபாய்ந்தது.
பாண்டியன்சோமசுந்தரப் பெருமானை வணங்கி முறை யிட்டும் வைகையின் பெருக்
மாணிக்கவாசகர் குருபூசை இன்று
யாழ்.காரைநகர் கிழவன்காடு கலாமன்ற அறநெறிப்பாட சாலை நடத்தும் மாணிக்கவாசகர்குருபூசை இன்று வெள்ளிக் கிழமை மாலை 6 மணிக்கு கிழவன்காடுகலாமன்ற மனோன்
தலைவர்சஇராசநாயகம்வரவேற்புரையினையும் "புகழில்திக ழும் அழகன்"எனும்தலைப்பில்சொற்பொழிவினைவவுனியா தமிழ்ச்சங்கஅமைப்பாளர்காரைதசிவகுமாரனும் வழங்குவார். இதேவேளை பெரியபுராணத்தில் விஞ்சி நிற்பது ஆண் டவர் சோதனையா? அடியவர் சாதனையா? எனும் தலைப்பில் சிறப்புபட்டிமன்றமும் இடம்பெறும். இ
+ + + + + + + + + யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தின் மாணிக்கவாசகர்குருபூசைஇன்றுகலை9மணிக்குவித்தியாலய பிரதானமண்டபத்தில் இடம்பெறும்.
வித்தியாலய அதிபர் சுதிருநாவுக்கரசு தலைமையில் நட்ைபெறும் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமா காண சபை உறுப்பினர் ப.அரியரட்ணம் சிறப்பு விருந்தி னராக திருச்சபைநாயக அமைப்பாளர் Uநீலருரீ கதிர்குமார சாமி சுமு கலிங்கமும் கெளரவ விருந்தினர்களாக யாழ்நல் லூர் தெற்கு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர்திருமதி கு.விஜயரகுநாதன், சமயப் புலவர் முதிருஞான சம்பந்தப் பிள்ளை ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். @) +++++++++ யாழ்ப்பாணம் சி.சி.த.க பாடசாலையில் மாணிக்கவாசகர் குருபூஜை நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு அதிபர் திரவீந்திரநாதன் தலைமையில் பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெறும்.இந் நிகழ்வில் திருவாசகம் எனும் தேன் என்ற தலைப்பில் கருணாலய முதல்வர் ஐ.சிவராஜாவின் சிறப்புச் சொற்பொழிவு இடம் பெறும்.அத்துடன் திருமதிதசிவநாதன் ஆசிரியைநற்சிந்தனை, மாணவர்கலைநிகழ்வுகளும் இடம் 6httpগ্ৰািন্টান্ডতা:ািল
*++++++++ ஆனைக்கோட்டை இந்துசமய விருத்திச்சங்கம் நடத்தும் மாணிக்கவாசகசுவாமிகளின் குருபூசைத்தினம் இன்றுவெள் ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆனைக்கோட்டை மூத்த நயினார் ஆலய மண்டபத்தில் இடம் பெறும்தலைவர் ஏ.வி. கணேசலிங்கம் தலைமையில் இடம் பெறும் இந் நிகழ்வில் சிறப்புரையை பண்டிதர் மாகணநாதன்நிகழ்த்துவார். இ-7)
LDITGOofess6 திருமுறை
வண்ணை -சாந்தையர் மடம் முரீ கற்பக விநாயகர் கோவில் சைவ சமய அபிவி ருத்திக்கழகம்நடத்தும்மாணி க்கவாசகசுவாமிகள்குருபூசை தினதிருமுறைமனனப்போட்டி பரிசளிப்பு விழா நாளை 9 ஆம்திகதிசனிக்கிழமைமாலை 5 மணிக்கு ஆலயமண்டபத் தில் நடைபெறவுள்ளது.
பரிசளிப்புவிழாவுக்குகனே சன்ஆடையகமுதல்வர்கசிவ நேசன் முதன்மை விருந்தி னராக கலந்துகொண்டு திரு
(S-5-136).
போதைப்பொரு
(கொழும்பு)
ஜனாதிபதி செயற்றிட்டத் தின் கீழ் போதைப்பொருள் தடுப்பு தொடர்புரன செய 6060Of 6 LDT 6LLIE 66fle) முன்னெடுத்துள்ள நிலை uil6ђ, 7 ёф6ugышpп6utццрпф புத்தளம் மாவட்டத்தில் அடு த்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவுள் ளதாக செயலனியின் தலை வர் சமந்த குமர தெரிவித்தர்
 
 
 
 
 
 

3.07.26
குக் குறையவில்லை. இத னால்தான் இறைபக்தனான மாணிக்கவாசகருக்குத் துன் பம் செய்தமையே வைகை பெருக காரணமென்றறிந்து அவரைச் சிறையிலிருந்தும் நீக்கி வைகைப் பெருக்கை வற்றச் செய்து வைகையின் கரையைஅடைக்குமாறுவேண் டினான். மாணிக்கவாசகர் சிவ பிரானைத்தியானித்துவைகை யின் பெருக்கு வற்றியது. கரையை அடைக்க நகர மக் களை நதிக்கரைக்கு அழை த்துஒவ்வொருவருக்கும் பகுதி அளந்துவிடப்பட்டது. அனை வரும் தத்தமது பங்குகளை அடைத்தனர். சிவபெருமானி டத்திலே பேரன்பு கொண்ட வரும் பிட்டு விற்றுச் சீவனம் செய்பவருமான வந்தியென் னும்மூதாட்டியின்பங்குஅடை க்கப்படவில்லை. இம்மூதாட் டியார்தனது பங்கைஅடைக்க ஆளில்லையே என்று சிவ
இறைவன் அடியார்மீது இரக்கம்கொண்டுதானேசுவலி யாளாகவந்துகூபையுந்தலை மேற்கொண்டு கொட்டுடைத் தோழராகிவேடைகொண்டயர் 6nsf. LIIăsoa, 96ol_556on னார்.அவரிடம்பிட்டுவாங்கித் தின்று மென்று ஆடியும் பாடி யும் ஓடியும் விளையாடிபிட்டு நன்றென்று கூறிப் பிறை முடியசைத்தும்களைப்பினால் படுத்துறங்குபவர் போல் கொன்றை மரநிழலிலேநடித் தும் நின்றாரேயன்றி குறித்த பங்கை அடைத்து முடிக்க வில்லை. இதைக்கண்டபாண் டியனின்காரியதரிசி ஒருவன் கூலியாளாக வந்தவருக்கு
■ク
பிரம்பினால்அடித்தான்.அந்த அடிபாண்டிய மன்னன் மீதும் எல்லோர்மீதும் பட்டது. கூலி யாள்மறைந்துவிட்டார். அனை வரும்இது இறைவனின்விளை யாட்டேஎன்று கடவுளை வண
சிப் பொறுப்பை ஏற்கும்படி மாணிக்கவாசகரை வேண்ட அதற்கு உடன்படாமல் எல் லாவற்றையும் துறந்து திருப் பெருந்துறையையடைந்து பரமாச்சாரியாரை வணங்கி உபதேசம் பெற்றார்.
ஒருநாள் பரமாச்சாரியார் அடியவர்எல்லோரையும்திருப் பெருந்துறையிலே இருக்கு மாறு பணித்து மறைந்தருளி னார். சில நாட்கள் செல்ல இறைவனருளால் அங்குள்ள தடாகத்திலே ஒருசோதிதோன் றியது. மணிவாசகருடன் இரு ந்த அடியார்களெல்லாம் அச் சோதியுட்புகுந்து சிவலோகஞ் சேர்ந்தனர்.
மாணிக்கவாசகர் இறை வன் கட்டளைப்படி திருவுத் தரகோசமங்கை, திருவிடை
திருக்கழுங்குன்றம் முதலிய திருத்தலங்களைத் தரிசித்து திருவாசகம் பாடி சிதம்பரத்தை அடைந்தார். அங்கு புத்தர்க ளுடன் வாதிட்டு அவைகளை Guestlib Ested LD56TT38
ni
அரசனின் மகளைப்பேச வைத்துபெளத்தர்கள்எல்லோ ரும் சைவசமயத்தின் உண் மையை உணர்ந்து சைவராக
6)
மாணிக்கவாசகரின் திரு வாசகத்தின் பெருமையை எல்லோரும் அறியவேண்
டுமென்றுவிரும்பிபிராமண வேடத்தோடு அவரிடம் வந் திருவாசகத்தையும் திருக் கோவையாரையும் சொல். லச்செய்து ஏட்டிலே எழுதி தாமேகைச்சத்திட்டுஅவ்வேட் டுப் பிரதியை கனகசபைப் படியில் வைத்து மறைந்தரு ளினார். மறுநாள் பூசைக்கு வந்த அந்தணர்கள் அவ் வேட்டுப்பிரதியைக் கண்டு வியந்தனர். அடியார்கள் எல் லோரையும் அழைத்துமாணி க்கவாசகரிடம் சென்றுஅதன் பொருளைக்கூறுமாறுகேட்க சுவாமிகள் பொன்னம்பலத் திற்கு அழைத்துப்போய் "பொருள்இவரேதான்" என்று நடராசப் பெருமானைச் si-L"Lgésa5mTLʻlg அவர்கள் எல்லோருங் 6T600 க்கூடியதாக கனகசபைக்குட்
புகுந்துபெருமானோடு இரண்
த.பரராசசிங்கம்
நீர்வை அன்பன்
re குருபூசை தின மனனப்போட்டி பரிசளிப்பு
முறை மனனப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்க ளையும்வழங்குவார்.
LDITsofidisserts as a 6TLS கள் குருபூசையை முன்னி LtG 25.06.2016 af6 flas கிழமைநடைபெற்றதிருமுறை மனனப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்றோர். பாலர் பிரிவு தரம்-1 முதலாம் இடம் சு.எஸ்ஸா ங்கி-யாழ்.இந்து ஆரம்ப பாட சாலை, இரண்டாமிடம் புசன்
னுயன்-யா/கோப்பாய் நாவ லர்தமிழ்வித்தியாலயம், மூன் றாமிடம் கஷானுயா-யா/வட் டுக்கேட்டையாழ்ப்பாணக்கல் லூரி
பாலர் பிரிவு தரம்-2
முதலாம் இடம் சி.வரே ண்யா-யா/யாழ்.இந்து ஆர
விசிறிகலா-யா/யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை, மூன்றா மிடம் செதிவ்வியா-யா/யாழ். இந்து மகளிர் ஆரம்ப பாட
FT66).
கீழ்ப்பிரிவு தரம் 3
முதலாமிடம்லோபேனிலாயாகோப்பாய்நாவலர்தமிழ் வித்தியாலயம் இரண்டாமிடம் கோசர்மிகா-சுன்னாகம் கதிர மலை சிவன் அறநெறிப்பாட சாலை,சி.ஸ்ருதி- கைலாஸ் நாதவேதசிவாகமஅறநெறிப் LLFT66).
கீழ்ப்பிரிவு தரம் - 4
முதலாமிடம் சுவைஸ்ணவி -யா/யாழ். இந்து ஆரம்ப பாடசாலை, இரண்டாமிடம் சி.கஜானி-சுன்னாகம் கதிர மலை சிவன் அறநெறிப்பாட சாலை, மூன்றாமிடம் சி.சங் கவி-யா/கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ
ள் தடுப்பு செயலனி உருவாக்கம்
அரசாங்க 556ւյ6ն திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
மேலும்இது தொடர்பில்அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் சட்டவிரோத மான முறையில் அதிகளவு போதைப் பொருள் கொண்டு வரப்படுகின்றமையினால் போதைப் பொருட்களின்
LIഖങ്ങിങ്ങ് 9gിങ്കjpg| ബഖ துடன் சிறுவர்களே அதிக மாக பாதிக்கப்பட்டு வருகின் றனர் என தெரிவித்தார்.
இதனால் எதிர்கால சிறு வர்களின் நிலை கேள்விக் குறியாகி விடுவதோடு, இவ் வாறான செயற்பாடுக்ளில் பெற்றோர்களே அதிகளவில் சிறுவர்கள் மற்றும் பெண் களை பலவந்தமான முறை uflaf RFGUG556 (56160
றனர். இவ்வாறான சட்டவி ரோத செயற்பாட்டை குறை 65 bypasLDITGB36). BIT b & 55 GauooGoofbou (SLDiG-15 TGOdiGB வருகின்றோம் என அறி வித்தார்.
குறிப்பாக, புத்தளம் மாவட் டத்தை தெரிவு செய்தமை க்கான காரணம் குறித்து ஊடகவியளாலர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம ந்த குமார கருணாரத்ன புத்தளம் மாவட்டத்திலேயே அதிகளவு குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் பதிவா கியுள்ளமையால், புத்தளம் மாவட்டத்தையும் இந்த செய லணிக்குள் இணைத்துக் கொண்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார். (இ-10)

Page 11
08. 07.2016
ଶ୍ରେTର
யாழ்ப்பான விஞ்ஞான சங்க
உலகத்திலே மிகவும் பழை மையான பண்பட்ட மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். இர ண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள தமிழ்மொழியின் இலக்கண் இலக்கியங்கள் மொழியின் சிறப்புக்களை வெளிப்படுத் துவதோடுதமிழரின் நாகரிக மேம்பாட்டினையும் கலை, அறிவியல், அரசியல்தத்துவம்
GRUIMTES ரில் அறிவு ஆற்றல்களை வெளிப்படுத்துவனவாய் அமையப்பெற்றுள்ளன.தமிழ் இலக்கியங்கள் ப்டிப்போரின் உள்ளத்திற்கு இன்பத்தைக் கொடுப்பதோடு உள்ளங்களைச் செம்மை செய்வனவாகவும் காணப்படுகின்றன. இலக்கியங்கள் மட்டுமன்றி இலக்கண நூல்களும் வாழ்வறம் பேசும் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன. தொல்காப்பி யம் மொழிக்கு இலக்கணம் கூறு வதோடு மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறிவாழ்வியல் நெறிகளை இயம்புகிறது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாகமட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக் கப்பட்டுள்ளது. அன்றையதமி ழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பண்டைய தமிழரின் வாழ்வியல் அமை ந்துள்ளது. இதனைப் பல தமிழ் இலக்கியங்கள் நமக்குப்பறை சாற்றுகின்றன. பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம் வரையிலும் அறிவியல் பரவிக்கிடக்கின்றது.
மனிதவாழ்வின் நெறிகளை முழுமையாக மாண்புறக் கூறு கின்றதிருக்குறள், நாலடியார் முதலிய நூல்களில் வையத்தில் வாழ்வாங்குவாழக்கைக்கொள்ள வேண்டிய வளமான நெறிகள் பிரிவாகத்தரப்பட்டுள்ளன. வாழ்வியல் நெறிகளை
சிலம்பு மேகலை போன்ற காப் பியங்கள் படைக்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் மூலம் ஒரு தனிமனிதனின் வாழ்க்கைக்கு விளக்கம்தருகிறார் கம்பர். சமயம் சார்ந்து படைக்கப்பட்டுள்ள நூல்களும்
Gossyggiorgy gests usi
உலகின் மிகப் பெரிய பனிப்பாறையின் பெயரென்ன?
புதிர் 164இற்கான விடைகளை 18.07.2016 இற்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக
மனிதனின் வாழ்வறம் போற் றுவதையே நோக்கமாகக் கொண் டுள்ளன.தேவாரம்,திருவாசகம், நாலாயிரம்திவ்யபிரபந்தம் ஆகிய இலக்கியங்கள் இ 1. Gaurugbi றுவதோடு அறிவியல் சிந்தனை களை தன்னகத்தே கொண்டன வாகவே காணப்படுகின்றன.
அணுவை உடைக்கமுடியும் என்பதை அறிவியல் அறிவால், கற்பனையில் கூட ஏற்றுக்கொள்ளாத காலத்திற்கு முன்னரே
அணுவைத் துளைத்தேழ் கட லைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
ஒளவையார்)
என்று அணுவைத்துளைக்கும் அறிவியலைதமிழ் இலக்கியம் பேசியுள்ளது. ஓர் அணுவை நூறு பங்காக்கி ஒரு பங்குக்கு கோன் என்று பெயரிட்டான் கம்பன்
சாணினும் உளன், ஓர் פGDL&6ש
அணுவினைச் சத கூறு Sill
கோணினும் உளன். (கம்பராமாயணம்இரணியன் வதைப் படலம்)
இடையின்றி லாம் சுற்றுமென இயல்நூலார் இசைத்தல் கேட்டோம் என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகுத்தமிழில் பாடியுள்ளான். கம்பன் படைத்த புட்பக விமானமும், சீவக சிந்தாமணியில்திருத்தக்கதேவர் காட்டும் மயில் பொறியும் வானூர்தி வரும் முன்னே இலக்கியங்கள் காட்டிய அறிவியல் சிந்தனைகளே."
ஐம்பூதங்களால் உருவானது இவ்வுலகம் எனில் அது எவ்விதம் என்ற கேள்வி அறிவியலுக்கு சவா லாக அமைந்த ஒருகாலத்தில் பரி Lurrusio
கருவளர் வானத்திசை யிற் றோன்றி “ܝ
உருவறிவாரா வொன்ற னுழியும்
உந்து வளி கிளர்ந்த வுழு மூழியும்
செந்தீச் சுடரிய வுழியும் பணி யொடு
தண் பெயரலை இய விபூழி யுமவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி
யார் தருபு
மீண்டும் பீடுயுர் பீண்டியவற் றிற்கும்
உள்ளிபாகிய விருநிலத்தூழி LLID
என்று கூறும் பாடலில் வானி
கலாநிதி.(செல்வி) வழிவதர்சிணி இராசலிங்கம் &fust, Ólafla A Usagðiðujaranor sfiA5garrar Falkoð சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயனவியற்றுறை யாழ்பல்கலைக்கழகம்,
லிருந்து காற்றும் தீயும் தீயிலிருந்து இருந்து நிலமும் :ே நிலைகள்
கூறப்பட்டுள்ளன.க ந்துபூமிநீண்டகா நெருப்புக்கோளம என்றும் அது கால சிறிது சிறிதாகக்கு
u6oflüLILSoudnes LDm
நாட்களுக்குப்பிறகு
தோன்றியது என்று தோற்றம் குறித்தப உண்மைகளைண்டு கின்றது. இவ்வாறா விதமான அறிவிய ளைத்தாங்கியனவ தம் இலக்கண இல மிளிர்ந்து கொண்டி தேடல் இருக்கும் வெற்றி கிடைக்கிறது பறவையைக் கண் தானும்பறக்கநினை இறக்கைகள் இல்ல தன் முயற்சியைக் வில்லை. விளைவு துணையோடுவிண் பறந்தான். இவ்விமா பற்றிய பல குறிப்பு umL6ööbass6rfGB6YOGBuLu Lu|| வந்துள்ளமையைச் முடிகின்றது.
வலவன் ஏவ வ
pub-27) எனும் பாடலடியி என்ற அற்புதமான படுத்தப்பட்டிருப்பை காணலாம். இதைப் சிலப்பதிகாரத்தில்க கோவலனோடுஆக யத்திலிருந்து வந்தி விமான ஊர்திகள்ஏ சென்றதாக ஒருகா இளங்கோ
SILITLDTLDSO பெய்தாங்கு
அமரர்க் கரசன் தேத்தக்
கோநகர் பிழை கோவலன் தன்னே வானவூர்தி ஏறி கானமர் புரிகுழ தானென்.
என்ற வரிகளில் மலர்களை மழையா அமரர்களின் அரச6 னும் வானோரும் வ தன் கணவன் கோவல கண்ணகிவிமானத்தி சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய மருத் மனிதனைக் காப்பா தின் வாயில்வரை செ
63.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி is
த்தின் பிரிவு A வழங்கும்.
காற்றிலிருந்து நீரும்நீரில் தான்றிய
திரவனில் பிரி லத்திற்கு ாக இருந்தது
Gumééß6o
றி பின் நெடு நநிலம் ம் உலகத்தின் லஅறிவியல் த்துக்கூறு ன பல்வேறு ல் சிந்தனைக ாகவேதமிழர்
இடத்தில்தான்
il.
மனிதன் ாத்தான். ாதபோதும் கைவிட விமானத்தின் னில்
ானங்கள் க்கள் சங்கப் யின்று
ରାଷ୍ଟ୍ରାଞ୍ଜି
ல் வானவூர்தி 6hs-ITS LJusöI தக்
GurreoG36) চর্যালেক্সতাঞ্জ
SF
றங்கிய
றிச் ட்சி இதனை
Dms
தமர் வந்
த்த TnG னள் மாதோ
so assier8
வாடாத பெரிய கச்சொரிந்து னான இந்திர ந்து வாழ்த்த
sor G
ல் ஏறிச்
துவ உலகம் ற்ற மரணத் ல்கிறது.
குளோனிங் முறையென்று உயிரின் மாதிரிகளாக புதிய உயிர்களை உருவாக்கும் அளவு வளர்ந்துவிட்டது.ஆனால் மருத்துவப் படிப்புக்களே செயன் முறைப் பயிற்சிகளோ இல்லாத அந்தக்காலகட்டத்திலும் சித்தர்க ளும் சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளமை அவர்கள் படைத்த இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.
மாதா உதிரம் மலமிகில் மந்த னாம்
மாதா உதிரம் சலமிகில் மூங் கையாம்
மாதா உதிரம் இரண்டொக் கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த
குழ விக்கே
திருமந்திரம்)
என்று திருமூலர் இயற்றியதிரு
மந்திரப்பாடல்களைக்கேட்கும் போதுதாயின் உதிரத்தில் மலம் இருந்தால் பிறக்கும் குழந்தை மந்தபுத்திஉடையதாகவும் நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம்,நீர் இரண் டும் மிகுதியாக இருந்தால் குழந்தைகுருடாகப் பிறக்கும் என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் இன்றைய மருத்துவர்களின் ஆலோசனைகளிலும் அமைந்திருப்பதை அறியமுடிகின்றது.
பழுதுபட்ட ஒரு உறுப்பை எடு த்துவிட்டுவேரோடு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலம்பில் காணப்படுகின்றது.
நாடு விளங்க கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கையறு த்து முறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனை தேர்ப் பாண்டியன்.
கீரந்தையின் இலக்கக் கதவை தான்தட்டியதற்குத் தண்டனையாகதன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன் பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக்கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் என்கிறது அச்செய்தி உறுப்பினை இழந்த ஒருவன் செயற்கை உறுப்பினைப் பொருத்திக் கொண்டு பயன்படுத் தியதை இப்பாடலில் உணரலாம். பெரியபுராணத்திலும் இதைப்
போன்ற ஒரு நிகழ்வினைக் காண முடிகின்றது. சிவன் மீது மிகுந்த பற்றுக்கொண்ட கண்ணப்பர் ஒருநாள் இறைவன் கண்ணிலிருந்து குருதிவழிவதைக்கண்டார். பதறினார். உடனே மூலிகைகளை பறித்துக்கொண்டுவந்து பிழிந்து அதைக்கண்ணில் விடுகிறார். குருதிநிற்கவில்லை. எனவே சற்றும் தாமதிக்காது தனது கண்ணைத்தோண்டி அவ்விடத்தில் அப்புகின்றார். அங்கு குருதிவழிவது நிற்கிறது. இதனை
இதற்கினி என்கண் அம்பால் இடந்தப் பின் எந்தையார் கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணிர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில்
9tu...
என்ற அடிகளில் கூறுகிறார். இன்று கண்பார்வையற்றவர் களுக்குபிறருடையகண்ணை வைத்துஅறுவைச்சிகிச்சை செய்து பார்வை பெற வைக்கும் அறிவினைமிக எளிமையாக கண்ணப்பர்கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேக் கிழார்
மேகம் கடல்நீரைப்பெற்று மழையாகப் பொழிகின்றது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு இது ஒருநாள் ஆய்வின் முடிவல்ல. பல்லாண்டுகளின் பலன் ஆனால் இதனை விளக்கும் (UP35LDIT5
நிறைகடல் முகந்துராய் நிறைந்து
நீர் தளும்பும் தன் பொறை தவிர்பு அசைவிட.
(பரி 6:1-2 என்று பரிபாடலில் முகில்கள் கடலின் கண் நீரை முகர்ந்து கொண்டு வந்து ஊழிய முடிவின் கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்துக் கூறப்பட்டுள்ளது.இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல. அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள்
கே.எம். செல்வதாஸ் ஆசிரியர்
யாழ் உடுத்துறை மகா வித்தியாலயம்
புதிர் 163 க்கான 500/- பரி
யாரும் சரியான பதில்
பெறும் அதிர்ஷ்டசாலி எழுதவில்லை
புதிர் 63க்கான கேள்வியும் விடையும்
உலகின் முதல் மடிக்கணனி (First Laptop in the World) என்ன பெயரால் Si6ODUpäisesůULLg5? 6ED GOTT Läs (Dyna BooK)
O. O. O O O யாழ்ப்பான விஞ்ஞான சங்கம் புதிர் இல. 164 TLTLLL TTTTLLLL LL S SttSttStSttSttSttSttSttSttSttSttSttSttSttStSttSttStStStSttSttSttSt tt ttt LLSL L L L L L L AA L AAASE
முழுப்பெயர்:-..S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S TTTTTMSeAA e T L L L L L L L L L L L L T L T L T L T T T T T L TTT TTTT TTT TTTTTTS STTS ttt LtT Tt t TTT t t t TTTTTTTTt t LT LL TT T L T TTTTTTTT TTTTTTTTTTTTT t T TTTT TSA spasauntinub:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::LLLLLLLLLLLLLLLALALALALAALLLLLALLLLLLLL

Page 12
யுத்தத்தின் இறுதிக்கட்டத் தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ள நிலை யல் அது தொடர்பில் சுயா 60T மற்றும் நம்பகரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு மட்டங்களிலும் வலியு றுத்தப்பட்டு வருகின்றன.
ஜெனிவாவில் அமைந்து ள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் இல ங்கை குறித்த வாய்மூல அறிக் கையை வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆனையாளர் செயிட் அல் ஹூசேன் தனது அறிக்கையில் இந்த கொத்தணிக் குண்டுகள் குறித்து பிரஸ்தாபித்தி ருந்தார்.
யுத்தத்தின் இறுதிக்கட்ட ந்தில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற் போது அண்மைய கால அறிக்கை களில் புதிய ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந் தக் குற்றச்சாட்டு குறித்து சுயாதீன மான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா. கோருகின்றது என்று வாய்மூல அறிக்கையின் 33ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுத்த கால த்தில் கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டனவா? இல் லையா? என்பது தொடர்பில் நாட் டில் பாரிய வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணி யில் இந்த கொத்தணிக்குண்டு விவகாரம் தொடர்பில் காணாமற் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆனைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை விடுத்தார்.
அதாவது யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினருக்கு கொத்தணிக்குண்டுகளை பயன் படுத்துவதற்கான தேவை ஏற்பட் டிருந்தால் இராணுவத் தேவை யின்படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என் பதை சுட்டிக்காட்டுகிறேன் என்று காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணை க்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் புத்தம் முடிவடைந்தபோது கொத் தணிக்குண்ைடுயன்பாட்டுத்தடை அமுலில் இருக்கவில்லையென் பதை பரணகம ஆணைக்குழு
வின் இரண்டாவது ஆணையின் பிரகாரம் வெளிப்படுத்தியுள்ளோம் என்பதை வலியுறுத்துகிறோம். 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்தத் தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது எனவும் மக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
தருஷ்மண் அறிக்கையிலும் இவ்வாறு கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சா ட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான மூலங்கள் முன்வைக் கப்படவில்லை. ஆனால் இலங்கை இராணுவம் அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன் அந்த மறுப்பானது அந்தநேரம் ஐநாவினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை எமது ஆனைக்குழு அவதானித்திருந் தது என்றும் காணாமற் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்தலைவர் மக்ஸ் வெல் பரணகம சுட்டிக்காட்டியுள் GITT্য,
இந்நிலையில் யுத்த்த்தின் இறுதிக் கட்டத்தின்போது கொத்த ணிைக்குண்டுகள் பயன்படுத்தப் LJLLGB6ir6TT6OT6) JIT? 6S6b6OD6O u JIT? 6T6ojT பது தொடர்பான சர்ச்சை நிலவி
வருகின்ற சூழலில் மக்ஸ்வெல் பரணகம இவ்வாறானதொரு கரு த்தினை தெரிவித்துள்ளமை பல் வேறு கேள்விகளை எழுப்பியுள்
6Πέ5.
அதாவது, காணாமற்போ னோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்கு ழுவுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு இரண்டாவது ஆணையொன்று அப்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
அதாவது யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற் றனவா? போர்க்குற்றங்கள் நடந்து ள்ளனவா? என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பரண கம ஆணைக்குழுவிற்கு கடந்த அரசாங்கத்தினால் ஆணை வழங் கப்பட்டது.
அந்த இரண்டாவது ஆனை க்கு அமைய கடந்த வருடம் பரண கம ஆணைக்குழு அறிக்கையை யும் அரசாங்கத்துக்கு வழங்கியி
கெத்தணிக்குண்டுகு Ideia bitartilion) oino
ருந்தது. அதன்ப LT6...g5 & 60600T 6TÖ66J6ö Lu U6OOTES ணிைக்குண்டு விவ நேற்று முன்தினம் ஒன்றை வெளியி ඵ්TඛJහූ!, 6 டுகள் யுத்தத்தின் பயன்படுத்தப்பட் பாரதூரமான விட தொடர்பில் விரிவு கள் நடத்தப்படும் ங்கம் ஜெனிவா ருந்த நிலையிே இவ்வாறான கரு க்கின்றார்.
மேலும் கெ விவகாரம் தொடர் வெளிவந்த பே
படைகளால் எர கொத்தணிக்குன தப்படவில்லை 6 கத்திற்கு அசெ ஏற்படுத்தும் வ றான தகவல்கள் படுவதாகவும் அ த்திருந்தது.
இது தொ வெளியிட்டிருந்த யின் பேச்சாளர் ர இறுதிக்கட்ட யுத் த்தினர் எக்காரன் டும் கொத்தன Lju60TLGB556)ilab குத் தெரியும் என் அத்துடன் (56001656f. Lju. ளதாக வெளியிட LLIril 356ft 660 6TGas.35U L60T 6 உறுதிப்படுத்த மு மன்றி, இது இ 655g)6ODLu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O3.07.206
Da Leb 65 TIL
Ja)GN 96léI.
குறித்த இரண் கு ஏற்பவே மக் ம இந்த கொத்த TLD தொடர்பில் விசேட அறிக்கை ட்டிருந்தார்.
காத்தணிக் குண இறுதிக்கட்டத்தில் டிருந்தால் அது யம் என்றும் அது ான விசாரனை என்றும் அரசா வில் தெரிவித்தி லயே பரணகம
த்தைக் கூறியிரு
ாத்த்ணிக் குண்டு
பான தகவல்கள்
ਥ5
த வகையிலும் டுகள் பயன்படுத் ன்றும், அரசாங் ளகரியங்களை Da5ufleb 6656 JT
வெளிப்படுத்தப் சாங்கம் தெரிவி
டர்பில் கருத்து 96.OLD6F6FU60D6) ஜித சேனாரத்ன, த்தில் இராணுவ ாத்தைக் கொண் க்குண்டுகளை Dல என்பது எமக் கூறியிருந்தார். கொத்தணிக் படுத்தப்பட்டுள் பட்டுள்ள புகைப் கையிலிருந்து பதை எவ்வாறு 2ULib? &g|LDLGB ங்கை இராணு 5ாத்தணிக்குணன்
டுகள் என எவ்வாறு கூற முடியும்? இது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும். அதுமட்டுமன்றி, இந்த புகைப்படங்களில் இருக்கும் கொத் தணிக்குண்டுகள் இராணுவத் தினுடையதா? அல்லது புலிகளுடை யதா என யாருக்குத் தெரியும்? மேலும் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த பின்னர் தற் போது ஏன் இவற்றை வெளியிட வேண்டும் எனவும் அமைச்சர 606), GuérafTen U6O C3a56ireilssopert இந்த விடயத்தில் எழுப்பியிருந்தார்.
அரசாங்கம் கொத்தணிக் குண்டு குற்றச்சாட்டை முழுமை யாக இவ்வாறு மறுத்துள்ள நிலை யில் யுத்தத்தின்போது கொத்தணிக் குண்டுகளை பயன்டுத்தியிருந் தாலும் அதில் தவறு இல்லை என காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழுவின் தலைவர் தெரி
வித்துள்ளமை தற்போது புதுசர்ச்
சையை தோற்றுவிப்பதாக அமைந் திருக்கின்றது.
தொடர்பில் சர்வதேச சட்டங்கள் எதனைக் கூறினாலும் அவற்றை யுத்தத்தின்போது பயன்படுத்துவது யுத்த விதிமுறைகளுக்கே அப்பாற்
பட்டதாகக் கருதப்படுகின்றது.
எனவே இது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற விடயத் தின் கீழ்வரும் ஒரு அம்சமாக காணப்படுகிறது.
எனவே, தற்போது அரசா ங்கம் இந்த விடயத்தில் எவ்வா றான நிலைப்பாட்டைக் கொண்டி ருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற மற்றும் நம்பகத்தன்மையான விசார னையை நடத்த வேண்டியது ele)JäfluULDIT5.Lb.
ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆனையாளர் செயிட் அல்ஹ°சேனும் இந்த விடயத்தை மிகவும் ஆணித்தரமான முறை யில் தனது வாய்மூல அறிக்கை ஊடாக வலியுறுத்தியிருக்கின் றார்.
எனவே, அரசாங்கம் தாம
திக்காமல் இது தொடர்பில் சுயா தீனமான விசாரணைகளை ஆர Liblais as G36).j600 GBL). 6) C35 LLDITES
11 ܠ ܐ ܝ ܠ ܐ / ܓ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படவுள்ளதாகக் கூறப்படும் உள் ளக விசாரனைப் பொறிமுறை யில் இது தொடர்பான விசார னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறான குற்றச்சாட்டு க்கள் முன்வைக்கப்படுவதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக விசாரனைப் பொறிமுறையில் சர்வதேச நீதிப திகள் இடம்பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின் றனர்.
அதாவது இது போன்ற குற் றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட் டுள்ளமையினால் வெறுமனே உள்ளக விசாரணையினூடாக இதற்கான நீதியை பெற முடியுமா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாக அமைந் திருக்கின்றது. அதனால், அர சாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் தொடர்பிலும் புரிந்து கொள்ள வேண்டியது அவுசிய LDITg5LD.
அதாவது கொத்தணிக்
குண்டுகள் உண்மையில் யுத்தத்
தின்போது பயன்படுத்தப்பட்டி ருந்தால் அது քl&gալb பாரிய அழிவை ஏற்படுத்தியிருக்கும். இதில் பொதுமக்களுக்கும் பாதிப்பு க்கள் ஏற்பட்டிருக்கும்.
எனவே, இந்தக் குற்றச் சாட்டு தொடர்பில் நம்பகரமான விசாரணையை முன்னெடுப்பதே அனைத்திற்கும் பதில் கூறுவதாக S{60LDILLb.
2009ஆம் ஆண்டு கொத்த ணிைக்குண்டுகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது சட்டவிரோத மானது அல்ல என்று கூறிவிட்டு, இந்த விடயத்தை வெறுமனே விட்டுவிட முடியாது. இது தொடர் பில் மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் விசாரணை முன்னெ Băsas JUL G36).j600TCBLD.
ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை நிலைமை தொடர் பான விசேட உபகுழுக் கூட்ட மொன்றில் கலந்துகொண்டிருந்த ിഖണിഖിഖs[i] elഞLD59]| LD5ണ് சமரவீர யுத்தத்தின்போது கொத் தணிக்குண்டுகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்திருந்தார்.
எனவே, இந்த விடயங்கள் அனைததையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் முன்வைக்கப் பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நம்பகரமான விசார னையை முன்னெடுக்க வேண் டும் என்பதை வலியுறுத்த விரும் புகிறோம்.

Page 13
08:07.206 se
ffea) * ZO, @ 息 J,
- - ר ל -  ை
உயிரியல் பகுதி-1
உயிரியல் பகுதி தொடர்ச்சி
O2) (A)(i)வினைத்திறனான வாயுப்பரிமாற்றத்திற்கு சுவாசமேற்பரப்பு கொண்டிருக்கவேண்டிய
அத்தியாவசியமான இயல்புகள் யாவை? (i)ஆயிரங்காலிகள், நூறுகாலிகள் ஆகியவற்றில் காணப்படத்தக்க சுவாச
மேற்பரப்புக்கள் எவை? (i)ஆயிரங்காலிகள், நூறுகாலிகளின் குருதியில் சுவாச நிறப் பொருட்கள்
காணப்படுவதில்லை. இதற்கான காரணம் யாது? (iv)மனிதனின் சுவாசப்பாதையில் உட்புறமாக படலிடப்பட்டு காணப்படும்
இரண்டு பிரதான கல வகைகளைப் பெயரிடுக. W) சிகரெட் புகையில் உள்ள இரண்டு பிரதான பிரதிகூலமான கூறுகளைப்
பெயரிட்டு அவ் ஒவ்வொரு பாதிப்புக்களைக் குறிப்பிடுக. (wi)புகைத்தல் தவிர்ந்த சில கைத்தொழில்களினால் சுவாசத் தொகுதியில்
ஏற்படத்தக்க ஒழுங்கீனங்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (B) ဂျီမြို့မကြေ இயைபாக்கத்தின் முக்கியத்துவம் யாது?
i)விலங்குகளின் இயைபாக்கத்தில் முக்கியம் பெறும் இரண்டு தொகுதிகள் எவை? (i)இணைபாக்கத்தில் அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடையிலான
பிரதான மூன்று வேறுபாடுகளைக் குறிப்பிடுக. (iv)விலங்குகளின் இயைபாக்கத்தில் குருதிச்சுற்றோட்டத் தொகுதியின்
Until856f Lungs? (v) (a) நரம்புக்கலத்தின் ஓய்வுமென்சவ்வழுத்தம் என்பதால்
கருதப்படுவது யாது? (b) ஓய்வு மென்சவ்வழுத்தம் எவ்வகையான காரணிகளில் தங்கியுள்ளது? 8. தாக்க அழுத்த நிலையில் முனைவழித்தலுக்கு பொறுப்பான அயன் எது?
) மனித மூளியின் தொழில்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (C) ()வாங்கி என்றால் என்ன?
(i)வாங்கிகளின் இயல்புகள் எவை? (i)கீழே தரப்பட்டுள்ள தூண்டலை உணருகின்ற மனித தோலில் உள்ள
வாங்கி/வாங்கிகளைப் பெயரிடுக.
வெப்பம், தொடுகை அழுத்தம் - (iv)கீழே தரப்பட்டுள்ள கட்டமைப்பைப் பெயரிட்டு, a தொடக்கம் e வரையான
பகுதிகளை பெயரிடுக. |-
(3LDÕ5UÜULLä5ÜLGOLDü6OUÜ S S S S S S S S S S S S S S S S S S S (V) மேலே தரப்பட்ட வரிப்படத்தில் X எனக் குறிக்கப்பட்ட பகுதியின் பெயர் என்ன? O3) (A) ஆய்வுகூடத்தில் பயன்படுத்தப்படுகின்ற உபகரணத்தின் வரிப்படம் கீழே தரப்பட்டுள்ளது
C (a)(i) இது என்ன உபகரணம்?
(i)இந்த உபகரணத்தை ஒழுங்கமைக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய
முன்னெச்சரிக்கைகள் எவை? (i) மேற்குறித்த உபகரணத்தைப் பயன்படுத்தி ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவீடு
செய்யும்போது எடுக்கவேண்டிய முக்கியமான எடுகோளைக் குறிப்பிடுக. (iv) காற்றோட்டம் வளிமண்டல ஈரப்பதன் போன்ற சூழற் காரணிகளின் வேறுபாட்டிற்கு
ஏற்ப ஆவியுயிர்ப்பு வீதம் வேறுபடுவதை பரிசோதிப்பதற்கு மேற் குறிப்பிட்ட உபகரணத்தை ஆய்வுகூடத்தில் எவ்வாறு மாற்றியமைக்கலாம்?
காற்றோட்டம், வளிமண்டல ஈரப்பதன் (V)பின்வரும் நிலைமைகளில் ஆவியுயிர்ப்பு வீதம் எவ்வாறு மாறுபடுகின்றது
6T60rU60.5i, 35.5 L G5.
வெப்ப நிலை அதிகரிப்பு. வளிமண்டல ஈரப்பதன் அதிகரிப்பு. (Wi)காற்றோட்டம் அதிகரிக்கும்போது ஆவியுயிர்ப்பு வீதம் மாற்றமடைவற்கான காரணம்
шп95? (b) (1)கசிவு ஆவியுயிர்ப்பு ஆகியன தாவரங்களிலிருந்து நீர் இழக்கப்படும் இரண்டு
முறைகளாகும். இவ் இரண்டு முறைகளிலும் நீர் வெளியேறுவதில் உள்ள இரண்டு
பிரதான வேறுபாடுகளைத் தருக.
(i) சில தாவரங்களில் மாத்திரம் ஏன் கசிவைக் காண முடிகின்றது? (B) () (a) விலங்குகளில் நைதரசன் கழித்தல் என்பதால் கருதப்படுவது யாது?
(b) விலங்குகளின் கழிவகற்றலில் இழக்கப்படுகின்ற நீரின் அடிப்படையில் நைதரசன்
கழிவுப் பொருட்களை ஏறுவரிசைப்படி எழுதுக. (i) மனிதனின் பிரதான கழித்தல் அமைப்புக்களைத் தருக. (i) மனித உடலினால் உற்பத்தி செய்யப்படும் முதலான கழிவுப் பொருள்களைப்
GUUpf (65. (iv) (a) மனிதனின் சிறுநீரகச் சிறுகுழாயின் அமைப்பின் வரிப்படம் கீழே தரப்பட்டுள்ளது.
இவ்வரிப்படத்தில் a தொடக்கம் e வரையான பகுதிகளைப் பெயரிடுக.
(b)வரிப்படத்தில் (a),(d) ஆகியவற்றிற்கிடையிலான பிரதானமான
கட்டமைப்பு வேறுபாடு ஒன்றினைக் குறிப்பிடுக.
புகவிடும்தன்மையற்றபகுதினது? ( AP உள்ளபோது நீரை புகவிடும் தன்மையுடையதாகும் சிறுநீரகத்தியின்
பகுதி எது? (v) ஆரோக்கியமான மனிதனின் கலன்கோள வடிதிரவத்தில் உள்ள சிறுநீரில்
காணப்படாத கூறுகள் மூன்று தருக. (C) விலங்குகளின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் மொத்த வகிபங்கு என்ன?
i)கூர்ப்பின்போது விலங்குகளின் குருதிச்சுற்றோட்ட தொகுதியில் ஏன்
விருத்தி தேவைப்படுகின்றது? (i)மூடிய சுற்றோட்டத்திற்கும் திறந்த குருதிச்சுற்றோட்டத்திற்கு இடையிலான
 
 
 

த-2016 மாதிரிவினாத்தாள்
மூன்று மணித்தியாலங்கள்
இரண்டு பிரதான வேறுபாடுகளைக் குறிப்பிடுக. (iv) (a)ஒட்சிசன் கடத்தல் தொடர்பாக மனிதனின் செங்குழியங்களில்
காணப்படும் நான்கு இசைவாக்கங்களைக் குறிப்பிடுக. (b)மனிதனின் செங்குழியங்களில் மிக அதிகளவில் காணப்படும்
நொதியம் எது? (c)மனிதனின் செங்குழியங்களின் உற்பத்தியைத் தூண்டும்
ஓமோன் எது? (V)ம்னிதனில் நடுநிலைநாடிகளையும் ஒற்றைக்குழியங்களையும்
எவ்வாறு வேறுபடுத்தலாம் எனக் குறிப்பிடுக. O4)(A) 1) அயன்மகரந்தச் சேர்க்கை என்பதால் கருதப்படுவது யாது?
i) அயன்மகரந்தச் சேர்க்கையின் அனுகூலம் யாது? ii)அந்தோபைற்றாவின் பெண்புணரித்தாவரம் / முளையப்பையின்
வரிப்படத்தைக் வரைந்து அதன் பகுதிகளைப் பெயரிடுக. (iv) அந்தோபைற்றாக்களில் இனப்பெருக்க செயன்முறையில் இரட்டைக்கருக்கட்டல்
செயன்முறையை விபரிக்குக. (V)அந்தோபைற்றுக்களின் சூல்வித்தில் கருக்கட்டலின்பின் நடைபெறும்
மாற்றங்கள் நான்கினை குறிப்பிடுக. Vi)வித்தின் உறங்குநிலை என்றால் என்ன? Vi)வித்து உறங்குநிலையின் முக்கியத்துவம் என்ன? 1) பின்வரும் பதங்களை விளக்குக.
தூய வழி அமைப்பொத்த நிறமூர்த்தம், பரிபாடை (Codon) (i)மெண்டலினால் குறிப்பிடப்பட்ட பாரம்பரிய காரணிகளுக்கும். இனப்பெருக்கம்,
கலப்பிரிவின்போது நிறமூர்த்தங்களின் நடத்தைக்கும் இடையில் காணப்படும் இரண்டு ஒற்றுமைகளைத் குறிப்பிடுக. (i)கீழே தரப்பட்டுள்ள மெண்டலியன் அல்லாத பாரம்பரிய இயல்புகளைப்
பெயரிட்டு பொருத்தமான இனக்கலப்பின் விளைவால் உருவான F. இன் G85 TÖÖMD6u6ODLDÜL 6úlságrafijab6d6ITULLĎ Söd 55.
மென்டலியன் F இன் தோற்ற அல்லாத பாரம்பரியவமைப்பு விகிதம் இயல்பு
(B)
a) பரம்பரை அலகு ஒன்றின் எதிருரு
மற்றையதிலும் முற்றாக ஆட்சியானது அல்ல b) பரம்பரை அலகு ஒன்றின் இரண்டு தானங்களிலும் உள்ள ஆட்சியான ULDUGOJugog Linebrib &placDLC ിഞ്ഞുLഖങ്ങ് ബിന്ദ്രഗ്രഖTൺ மறைக்கப்படுவது c) ஆட்சியான பரம்பரையலகானது
últúlol:5TgD eblőflujII6OT LJLöLJ60JuJ60öT6ó மறைக்கப்படுவது
(iv)இலிங்க முறையில் இனம் பெருக்குகின்ற குடித்தொகை ஒன்றில் AB
ஆகிய பரம்பரை அலகுகள் இணைப்பில் உள்ளதாகக் கருதுக. குறிப்பிட்ட விகிதத்தில் நடைபெற்ற விகாரத்தினால் அவை முறையே a,b ஆக மாறியது.
அடுத்த சந்ததியில் எதிர்பார்க்கப்படும் தோற்றவமைப்புக்கள் எவை? (w) பின்வரும் கொள்கைகளில் பாரம்பரிய மாறல்கள் எவ்வாறுநடைபெறுகின்றன
என்பதைக் குறிப்பிடுக.
(a) இலாமாக்கின் கொள்கை (b) பாவினின் கொள்கை (Vi)பெரும்பாலான குடித்தொகைகளில் Hardy-weinberg சமநிலையைக்
குழப்புகின்ற மூன்று காரணிகளைத்தருக. (C) சூழற்றொகுதியொன்றில் அளவிடப்பட்ட சக்தியானது வருடத்திற்கு ஒரு சதுர மீற்றர்
பரப்பில், கிலோபுலில் தரப்பட்டுள்ளன.
மொத்த சூரிய சக்தி = 4.71% 10 தேறிய முதலுற்பத்தித் திறன் = 4.95 x 10
தலான உற்பத்தியாளரின் சுவாசம் = 0.88 X 10 a) சூழற்றொகுதி ஒன்றின் இரண்டு பிரதான தொழிற்பாட்டு இயல்புகளைக்குறிப்பிடுக. (b)சூழற்றொகுதி ஒன்றின் தேறிய முதலுற்பத்தித் திறன் என்பதால்
555 LIG6)g UTg5? (c)மேலே குறிப்பிடப்பட்ட சூழற்றொகுதியில் கொள்கை ரீதியாக பிறபோசணிகள்
பெற்றுக்கொண்ட் மொத்த சக்தியின் அளவு யாது? (d)மேலே குறிப்பிட்ட சூழற்றொகுதியில் மேற்பரப்பை வந்தபையும் சக்தியிலிருந்து
பதிக்கப்படும் சக்தியின் வீதத்தைக் கணிக்க (ii) உயிர்ப்பல்வகைமை செழிப்பு மையம் என்பதால் கருதப்படுவது யாது? (i) உயிர்ப்பல்வகைமை பிரகடனத்தில் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்கள் எவை? (iv) (a) அழிந்துவிட்ட இனம் என்ற பதத்தினால் கருதப்படுவது யாது?
b) அழிதல் செயன்முறையில் கூர்ப்பு ரீதியான முக்கியத்துவம் யாது? c) உயிர்ப்பல்வகைமை வரலாற்றின் இறுதியான பாரிய பேரழிவு நடைபெற்ற காலத்தைக் குறிப்பிட்டு அக்காலப்பகுதியில் அழிந்த இரண்டு உயிரினக் கூட்டத்தைப் பெயரிடுக.
அழிவு நடைபெற்ற காலம், உயிரினக் கூட்டம் பகுதி B - கட்டுரை வினாக்கள் நான்கு வினாக்களுக்கு மாத்திரம் விடை தருக. தேவையேற்படின் பெயரிடப்பட்ட வரிப்படங்களைப் பயன்படுத்துக. 6 (ஒவ்வொரு வினாவுக்கும் 15 புள்ளிகள் வழங்கப்படும்) 95. "உயிர்வாழ்விற்கு நீர் முக்கியமான ஒரு கூறாகும்."நீரின் பெளதிக இரசாயன இயல்புகளைத்
தொடர்புபடுத்தி உயிரினங்களுக்கு நீரின் முக்கியத்துவத்தை ஆராய்க. 6. (a) மனிதனின் இரப்பையின் அமைவிடம், மொத்தக் கட்டமைப்பு இழைய ஒழுங்கமைப்பு
ஆகியவற்றை விபரிக்குக. (b)மனித இரப்பையின் தொழில்களை விபரிக்குக. 7. (a)இருவித்திலைத் தாவர வேரின் முதல் இழையங்களை விபரிக்குக.
(b)அடிப்படை கோட்பாடுகளின் உதவியுடன் மண்ணிர் வேரின் காழ்வரை
கடத்தப்படுதலை விளக்குக. 8. மனிதனின் கபச்சுரப்பியினால் வெளிவிடப்படும் ஓமோன்களைப் பற்றி விபரித்து அவை
ஒவ்வொன்றினதும் தொழில்களைக் குறிப்பிடுக. 9. (a) திண்மக் கழிவுகள் என்றால் என்ன?
(b) திண்மக்கழிவுகள் திறந்த நிலையில் இடப்படுவதால் இவ்
உருவாக்கப்படும் சுற்றாடல் பிரச்சினைகள் எவை? (c) திண்மக்கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் ಮೌಕ್ಷ್fluu
பயன்படும் தற்கால முறைகளை விபரிக்குக. W.W.W. facebook.com/ 10. பின்வருவனவற்றிற்கு சிறுகுறிப்புகள் எழுதுக. valampurii GlgpJö
(a) கிளைகோப்பகுப்பு முகநூலிலும் (b) மனிதனின் சுக்கிலப்பாய்மம் www.valampuriilk (c) மனிதனின் இலிங்கம் இணைந்த பாரம்பரியம் என்ற இணையத்தள
முகவரியிலும் O - O UTT606).ufl. 6OTLD.

Page 14
  

Page 15
O3.07.2016
பரணகம பதிலளிப்பு
(கொழும்பு)
கொத்தனிக் குண்டுகள் தொடர்பான குற்றச் சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து சட்ட
ரீதியான நிலைப்பாடே என்று காணாமற் போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினர் போரில் கொத்தணிக் குண் டுகளைப் பயன்படுத்தியிரு ந்தாலும் கூட, அது சட்ட விரோதமானது அல்ல என் றும், 2010 ஆம் ஆண்டே கொத்தனிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு வந்தது என்றும், மக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருந்தார்.
இவரது இந்தக் கருத்து அதிமேதாவித்தனத்தை வெளி ப்படுத்தும் முயற்சி என்று கொழும்பில் நேற்று முன்தி னம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் வெளி եւմLLոp.
இதற்குப்பின்னர், தஹிந்து ஆங்கில நாளிதழிடம் கரு
த்து வெளியிட்டுள்ள மக்ஸ் 66.6b UJ600TELD, 560 g5 655 த்து சட்டரீதியான நிலைப் பாடு என்று தெரிவித்தார்.
அதேவேளை, முன்ன தாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று முன்தினம் அளித்திருந்த செவ்விஒன்றில், மக்ஸ்வெல் பரணகம கூறியிருப்பதாவது, "கொத்தணிக் குண்டுகள்
- LIGOT குற்றச்சாட்டு தொடர்பாக நம் பகமான விசாரணை நடத்த
ப்படவேண்டும் என்ற ஐ.நா.
மனித ஆணையாளரின் கேரி க்கை அடிப்படையற்றது.
எமது ஆனைக்குழுவு க்கு வழங்கப்பட்ட இரண் LT6...g5 5,60600Tög (Si6OLDU கொத்தணிக்குண்டு குற்றச் errTL(6 g55x55, 6 miloi:Tg60p6OOT
பெளத்தர்களுக்கு இடமி போய்விடுமோ என அஞ்சு மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்
Sigeflug) (960LDLL flat) பெளத்தர்களுக்கு இடமில்லா மல் போய்விடுமோ என்ற அச்சம் பெளத்தர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரட்டுவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிக ழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பெளத்
தர்கள் என்ற ரீதியில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசி யல் அமைப்பில் பெளத்த மதத் திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் இல்லாமல் போய்வி டுமோ என்ற அச்சம் உருவா கியுள்ளது.இந்த விடயம் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. நாட்டின் அரசியல் அமைப்பு குறித்து கண்காணித்துக்
கொண்டிருக்க வேண்டும்.
என்ன மாற்றங்கள் எவ் வாறு செய்யப்படுகின்றன. வார்த்தை விளையாட்டுக்க ளின் ஊடாக ஏதேனும் தீங்கு மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.வார்த்தைகளில் மூடி இந்த நாட்டை பிளவுப டுத்த முயற்சிக்கப்படலாம்.
மேலும்போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு
அரசு டெங்குநோயைக் பணம் சம்பாதிக்கின்ற
டெங்கு ஒழிப்பை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு டெங்கு நோயை பயன்படுத்தி பன த்தை சம்பாதிக்கும் அரசாங் கத்தின் நடவடிக்கைகளால், பெண் தாதி ஒருவரின் உயிர் பறிபோயுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது.
இதனைத்தவிர வைத்திய சாலையில் பணியாற்றும் ஊழி யர்கள் சிலருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. டெங்குநோய் பரவலின் பார தூரமான நிலைமையை தீர் LDT6Ofä5a5 Sg5JG86 GESLUITg5JL DIT னது என சங்கத்தின் தலைவ ரான தாதி அதிகாரி காமினி
குமாரசிங்க தெரிவித்துள் 6াT্যি,
அரச புள்ளிவிபரங்களின் Lutg ©ög5 6dd5LLĎ 6 LIFältö நோய் ஏற்பட்டவர்களில் இது வரை 35 பேர் பலியாகியுள் ளனர். நோயாளர்களின் எண்ணிக்கையும் 20 ஆயிர த்து 507 ஆக அதிகரித்துள்
 
 
 
 

நடத்தப்பட்டது. இதுபற்றிய எல்லா சான்றுகளும் ஆய்வு GafujuuLil L60T.
இதன் முடிவில் இல ங்கை இராணுவம், கொத்த ணிைக் குண்டுகளைப் போரில் பயன்படுத்தவில்லை என்ற Upg6),5g 6lub(55 Tib.
2O1O , ජීව්‍ර 5 ත්‍රිජ් 6007 (B ஓகஸ்ட் முதலாம் திகதிதான் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்துவதை தடை செய் யும் அனைத்துலக பிரகட னம் நடைமுறைக்கு வந்தது. எனவே இந்த வகை குணன் டுகளை இலங்கை படையி னர் போரில் பயன்படுத்தியிரு ந்தாலும் கூட ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அதில் 56). DJ 6T600T (UDLQUTg5),
கொத்தணிக் குண்டுக ளைப் பயன்படுத்த வேண் டிய நிலை இலங்கை இரா ணுவத்துக்கு ஏற்பட்டிருந்தா லும் கூட அது அனைத்துலக சட்ட மீறலாக அமையாது.
இலங்கை போர் முடிவு க்கு வந்த பின்னர் தான், கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்து லக பிரகடனம் நடைமுறைக்கு வந்ததுஎன்பது ஐநா மனிதஉரி 60LD56ft 360600TLLITGIT big ബ്രിuഖിൺങ്ങാണു.
இது Ogbolt டுகளின் மூலம் இலங்கை யின் பெயரைக் கெடுக்கின்ற முயற்சி என்றும் அவர் தெரி வித்துள்ளார். (6-1O)
bor LD6) கின்றேன்
படைவீரர்களை பலிகொள் ளும் செயற்பாடுகள் கிரம மான முறையில் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ தெரிவித்துள் 6TT. (Θ-1O)
* காட்டி
6Tg5).
இவற்றை கவனத்தில் கொள்ளாதஆரசாங்கம்பெங்கு
நுளம்பு பரவலுக்கு காரண
மாக இருந்ததாக கூறி அபரா தத்திற்கு மேல் அபராதத்தை விதித்து வருகிறது எனவும் குமரசிங்க குற்றம் சுமத்தி யுள்ளார். (6-1O)
பதினொன்று முதல் இருபத்தைந்துவரை
பெண்களாக இருக்கட்டும் ஆண்களாக இருக்கட்டும்; 1 முதல் 25 வரையிலான வயது முக்கியமான பருவம்.
ஒருவர் பண்பு நலன்கள், பழக்கவழக்கங் கள்- ஏன் எதிர்காலமே கூட இந்த இடைப்பட்ட
இந்த வயதில் கெடுதல்கள் இவர்களை அதிகமாகக் கவர்ந்திழுக்க வாய்ப்பிருக்கிறது. திருடும் பழக்கமாகட்டும், பாலுணர்வு பற்றிய குற்றங்களாகட்டும், இந்தப் பருவத்தில் தான் பற்றிக் கொள்கின்றன.
நிமிர்கின்ற விருப்பமும் இந்த வயதில்தான் ஏற்படும்.நமக்குச் சுயமாக முடிவெடுக்கும் உரிமை உண்டு என்று இவர்கள் எண்ண ஆரம் பிப்பது இந்த வயதில்தான்.
அத்தகைய இவர்கள் முடிவுகளை மூத்த வர்களோ வயற்றோர்களோ சரியல்ல என்று சுட்டிக் காட்டினால் அவர்களையே தங்கள் விரோதிகளாக எண்ணத் தொடங்கிவிடுவார் 56ir.
பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் தங்கள் மீது கொஞ்சமும் பிரியமில்லை என் றும், அணுவளவும் அன்பு காட்டுவதில்லை எனவும் குற்றம் சாட்டியபடி அவர்களை விட்டு விலகிப் போய்க் கொண்டே இருப்பார்கள்.இது தொடர்பாக எதிர்த்துப் பேசுவதும் இந்த வய தில்தான்.
நண்பர்களே உலகம் என்றும் , அவர்கள் சொல்வதே வேதம் என்றும் வாதிடுவார்கள்.
தான் எடுத்த முடிவு சரியா? தவறா? என்று ஒரு கணமும் சிந்திக்காமல் எடுத்தோம் கவிழ்த் தோம் என்று செயற்படுவதும் இந்த வயதில் தான்.
உணர்ச்சிப் போராட்டங்களுக்கு வடிகால் தெரியாமலும், அதை வடிகட்டாமலும் அப்ப டியே கொட்டிவிடுகிற பருவம் இந்தப் பருவம் தான். பார்த்ததற்கெல்லாம் ஆசைப்படும் பருவ மும் இந்தப் பருவம்தான்.
இவர்களுள் விபரும்பாலானவர்களின் படிப்பு பதினாறு, பதினேழாவது வயதோடு முற்றுப் வயற்றுவிடுகிறது. தேர்வில் எதிர்பாராத தோல் விகளைச் சந்திக்கும் போது வாழ்வை முடித் துக் கொள்ள எண்ணுவதும் வீட்டை விட்டு ஓடிவிட எண்ணுவதும் இந்த வயதுதான்.
காதல் கத்தரிக்காய் என்று ஈடுபட்டு வாழ்வை வீணடித்துக் கெள்வதும் இந்த வயதில்தான்.
ජීර්ඝஇந்த வயதை ஒட்டிய உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தினர்-குறிப்பாகப் வயற்றோர் இவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவ னித்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், இனி நமக்குப் பொறுப்பு முடிந்து விட்டது என்று இந்த இக்கட்டான நேரத்தில் ஒதுங்கிவிடாமல், இர த்த உறவு என்கின்ற நிலையில் இருந்து இற ங்கி, உற்ற தோழன்- தோழிபோல நடந்து அவர்கள் பிரச்சினைகளுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும்.
தன் ரசனைகளையும் உணர்வுகளையும் மதிப்பதில்லை; அன்பு இல்லை, பாசமில்லை என்ற குற்றச்சாட்டு எழாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.நாம் விசான்னால் அது நன்மைக் காகவே இருக்கும் என்று அவர்கள் நம்பும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
எதையும் கட்டாயப்படுத்தித் திணிக்காமல் உணர வைத்து ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டும்.பக்குவப்படாத இந்த வயதில் சம்பந் தப்பட்ட மற்றவர்கள் துணையாகவும் விழிப் பாகவும் இல்லாது போனால், வளர்கின்ற பச்சைப் பயிரை நெருப்புக் கவ்வத் தாங்களே வாய்ப்பளித்ததாக ஆகிவிடும்.
தன்னிச்சையாக நடக்கின்ற ஆர்வமும் ,
லேனா தமிழ்வாணன்

Page 16
(கொழும்பு)
தென்சீனக் கடல் விவ காரம், அமைதியான முறை யில் ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்படுவதே ஒரு வழிமுறை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள் 6Tg5).
சீன செய்தி நிறுவன மான சின்ஹசிவாவுக்கு, இலங்கைப் பிரதமர் ரணில்
தென்சீனக்கடல் விவகாரத்துக்கு பேச்சுக்களின் ஊடாகவே தீர்வு
இலங்கை அரசு ஆலோசனை
திக ஊடகச் செயலர் சமன் அதாவுடஹெட்டி, அளித் துள்ள செவ்வியிலேயே இத னைத் தெரிவித்துள்ளார்.
தென்சீனக் கடல் விவ காரத்தில் சில நாடுகளுக்கு 6860DLufl6ů LÍJčřaflotD6OT85 ளும், கருத்து வேறுபாடுக ளும் இருப்பதை அறிவோம்.
ஆக்கபூர்வமான பேச்சுக் களின் மூலம், தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம்.
பிராந்தியத்தில் அமைதி யையும், உறுதிப்பாட்டை யும் பேணுவதற்கு சீனா உறுதி பூண்டுள்ளது என் பதை எல்லாநாடுகளும்நம்பு கின்றன என்றும் அவர்
இந்தப் பிரச்சினைக்கு தெரிவித்துள்ளார். இ-10)
2017வரவு-செலவுத்திட்ட
ODUE |D6)LU26). D
(கொழும்பு)
2O17ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் இருந்து இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்கள மற்றும் தமிழ் மொழிகளை நடைமுறைப் படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப் படவுள்ளன என தேசிய மொழிகள் துறை அமைச் சர் மனோ கணேசன் சமர்ப்பித்த குறித்த யோச னைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
~ . ܬܐܘ ܕ ܠ ܐܚܝ
விக்கிரமசிங்கவின் மேல
O
கணேசன் நீங்கள் பணக்காரர் அத னால் எங்கள் குழந் தைகள் சாக்கடை யில் விளையாடு வது, வறுமை காரணமாக விபச் சாரம் நடப்பது GT GÖGU ITLibs ø. Iš g5 ளுக்கு பொழுது போக்காக தோன்றுகிறது . சத்யஜித்ரே உங்களுக்காக இந்தப் படங்களை எடுக்க வில்லை எங்களுடைய மக் களுக்காக எடுத்திருக்கிறார். எங்கள் மக்களில் பலர் ஏழை கள் . அவர்கள் மாற வேண்டும், வறுமை ஒழிய வேண்டும் நாடு முன்னேற வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்து வதற்காக அந்த மாதிரிப் படங்களை எடுக்கிறார் என்று கூறினார்.
இது பற்றி சிவாஜி கணே சன் பிறகு கூறும் போது நான் ஆங்கிலம் பேச பயப் பிடமாட்டேன் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் விளாசி விட் டேன், மார்லன் பிராண்டோ கவனமாக கேட்டுக் கொண்டி
ா மார்லன்பிராண்
ருந்தார். ܒ ܒ ܒ
என் பேச்சுக்கிடை யில் குறிப்பிட்டா இரண்டு, மூன்று முறை உலகப் புகழ் பெற்ற நேரத்தில் காப்பி குடித்து விட்டார் கவர்ச்சிக்கன்னி மர்லின் முடியவில்லை என்னுடைய அமெரிக்க மன்றோவையும் சிவாஜி சந் நயாகரா சுற்றுப் பயணத்தில் மார்லன் திக்க ஏற்பாடாகி இருந்தது. சிவாஜி கே
காரில் நண்பர் வந்து சேர் நீர்வீழ்ச்சியை வதில் ஏற்பட்ட தாமதம் சென்றார். அ
பிராண்டோவை சந்தித்தது மறக்க முடியாது என்று
 
 
 
 
 
 

யாழ். இணு
( கந்தசுவாமி கோவில் வருடாந்த தேர்த் கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது.
O3.07.206
ருவிழா
த்திலிருந்துதமிழ், சிங்கள Dalia)
bg |
அமைச்சரவை அங்கீகாரம்
860LDö FD606). Up 1961 களை அறிவிக்கும் செய்தி யாளர் சந்திப்பு நேற்று முன் தினம் இடம்பெற்ற போது 960)LD50, 35ubb abdD600TT திலக இந்த தகவலை வெளி ամւLIIM.
66OIE605ulab fabel Lib
மற்றும் தமிழ் மொழிகள் அரச கரும மொழிகளாக அங்கீகரிக கப பட்டுள்
6T60T.
2020 ஆம் ஆண்டள வில் பொதுமகன் ஒருவர் அரச நிறுவனம் ஒன்றில் தாம் விரும்பிய மொழியில்
தமக்கான தேவையை பெற்றுக் கொள்ளும் நடை முறையை இலக்காகக் கொண்டு இந்த யோசனை Si6OLDéfer LDC360TT 5(36OOTO னால் முன்வைக்கப்பட்ட தாக கயந்த கருணாதிலக தெரிவித்தார். (6-1O)
ar
டோவுடன் சந்திப்பு
நிவாஜி உரிய
போய்ச்சேர
மேயர்
ணசன் நயாகரா பார்க்கச்
DAJGODU JD5 JULI T3SUIT
நகர மேயர் வரவேற்றார். அத்துடன் அவருக்கு ஒரு தங்கச்சாவியை கொடுத்து, இன்று ஒரு நாள் நீங்கள்தான் நகரத்தின் மேயர் அதற்கு அடையாளம் தான் இந்தச் தங்கச்சாவி என்றார் .
பிற நாடுகளில் இருந்து வருகின்ற மிக முக்கிய தலைவர் அல்லது பிரமுகர் களுக்குத்தான் இத்தகைய கெளரவம் நயாகரா நகரில் தரப்படுவது வழக்கம், சிவா ஜிக்கு முன்னதாக இத்தகைய கெளரவத்தை பெற்ற இந் தியர் பிரதமர் மட்டுமே.
Lo GaoSF) u mr அமெரிக்க சுற்றுப்பய ணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் மலேசியா வுக்கு சிவாஜி சென்றார். அங்கு அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகிமானும் மலேசிய
தமிழர்களும் வரவேற்பளித்
தனர்.
பிறகு சிங்கப்பூர் சென்
றார். அங்குள்ள தமிழர்களும்
வரவேற்பளித்தனர்.
சுற்றுப்பயணத்தை முடித் துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜிகணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணி வித்து வரவேற்றார்.
விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர், நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
சிவாஜிகணேசன் சொந்த மாகத் தயாரித்த புதியபறவை மேல்நாட்டுப் படங்களுக்கு நிகராக,சிறப்பாக அமைந்தது. 1962 இல் பார்த்தால் பசி தீரும், நிச்சய தாம்பூலம், வளர்பிறை, படித்தால் மட் டும் போதுமா?, பலே பாண் டியா, வடிவுக்கு வளைகாப்பு, செந்தாமரை, பந்தபாசம், ஆலயமணி ஆகிய 9 படங்க ளிலும் 1963 இல் சித்தூர் ராணி பத்மினி, அறிவாளி, இருவர் உள்ளம், நான்வணங் கும் தெய்வம், குலமகள் ராதை, பார்மகளே பார், குங்குமம், இரத்தத்திலகம், கல்யாணி யின் கணவன், அன்னை இல்லம் ஆகிய 10 படங் களிலும் சிவாஜி நடித்தார். (தொடரும்)

Page 17
O3.07.2016 OT?
O
அமைச்சர் ராஜித தெரிவிப்பு
(கொழும்பு)
ஒவ்வொரு முடிவையும் அரசாங்கம் நின்று நிதானமாகவே எடுக்கின்றது. இது மகிந்த ராஜபக்ஷவின் அரசாங் கத்தைப் போன்றதோர் அரசாங்கமல்ல. யாரும் குழப்பம டையத் தேவையில்லை என்று தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, இந்த அரசாங்கம் மைத்திரி மற்றும் ரணிலின் அப்பாவி அரசாங்கமாகும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தகவல்தினை க்களத்தில் நேற்று முன்தி னம் இடம்பெற்ற வாராந்த ജ്ഞഥégങ്ങഖ ഗ്രgഖു6ഞ്ഞുണ് அறிவிக்கும் ஊடகவியலா ளர்சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளிக் கும் போதே அவர் மேற்க
ன்ைடவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் பதிலளிக்கையில்,
آیری
நல்லாட்சி அரசாங்கம் பற்றியாரும்கவலைகொள்ளத் தேவையில்லை, இது அப் பாவி அரசாங்கமாகும் மகிந்த வின் ஆட்சியைப் போல
குழப்பமடையத் தேவையி ல்லை. அரச கடன் தொடர் பிலான விபரங்கள், அறிக் கைகளில் இல்லை. மத்திய வங்கியில் பற்றாக்குறை
ஏற்பட்டால், திறைசேரியின் ஊடாகவே பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், மகிந்த விண் ஆட்சியின் போது, மக்கள் வங்கி மற்றும் தேசிய
சிவா
ஒரு வகையில் மனைவியும் தெய்வமு ஒன்றுதான். இரண்டு பேருமே நாம் எதை | - சொன்னாலும்
பணக்காரங்க நினைக்கிறப்ப சாப்பிடுறாங்க. ஏழைங்க கிடைக்கிறப்ப சாப்பிடுறாங்க.
മൃത്ര്ബെീ ബഭ്ര ஆறு வித் தே?ைர்ை திருமணத்திற்கு முன்
எண்ணெய்த்தோசை நெய்த் தோசை முட்டைத்தோசை திருமணத்திற்கு பின்
தீஞ்சு போன தோசை காஞ்சுபோன தோசை புள்ளைங்க மிச்சம் வச்ச
எச்சித்தோசை
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
apier Gulag facebook
 
 
 

சேமிப்பு வங்கி உள்ளிட்ட வங்கிகளிடமிருந்தே கடன் கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள் ளன. ஆகையால், அவை தொடர்பில், மத்திய வங்கி யின் கணக்கில் இல்லை என்றும் அவர் கூறினார். அரச கடன் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்ப டும். அதன்பின்னர், நிவார ணங்களுக்கு பஞ்சமே இருக் காது. இவ்வருட இறுதிக்குள் நிவாரணம் கரைபுரண்டோ டும். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதா ரண மற்றுமொரு கேள்வி க்கு பதிலளிக்கையில் கடந்த அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை களை குறைக்கவில்லை.
பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த ஆட்சியில் சட்ட ரீதி யாக நியமிக்கப்பட்டிருந்த 7 மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் தவிர மேலதிகமாக, 148 இராணுவம் மற்றும் கடற்ப டையினர் அடங்கிய பாதுகா ப்பு அணி அவருக்கு வழங் கப்பட்டிருந்தது என அவர் மேலும் தெரிவித்தார். இ-10)
Lägg i 7
6 பேரில் ஒருவருக்கு இலங்கையில் நோய்
(கொழும்பு) இலங்கையில் ஆறுபேரில் ஒருவருக்கு ஏதேனும் நீண்ட நாள் நோய் காணப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய 6). Bg56T6Tg5).
அதாவது இலங்கை யின் மொத்த சனத் தொகை யில் 18 வீதமானவர்கள் ஏதேனும் ஒற்வகையில் நீண்ட காலநோய்களினால் பீடிக்கப்பட்
இலங்கை குடிசன மதிப் பீட்டு புள்ளி விபரவியல்திணை க்களத்தினால் இந்த மதிப்
பீட்டு ஆய்வு செய்யப்பட்டுள்
6Tg5).
நீரிழிவு, இரத்த அழு த்தம், மாரடைப்பு புற்றுநோய், பக்கவாதம், உளநோய், மூட்டு வலி உள்ளிட்ட நீண்ட 5T6) நோய்களினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர்.
இதேவேளை, 15 வய துக்கும் குறைந்த சிறுவர், சிறுமியருக்கு அதிகளவில் தொற்று நோய்களே பரவுகின் றன என தெரிவிக்கப்படுகி ன்றது. (இ-1O)
புகையிரத கடவை ஊழியர்கள்
பணிப்புறக்கணிப்பு
(கொழும்பு)
சம்பள அதிகரிப்பு உள்ளி ட்ட தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப் பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் நேற்றுக்காலை முதல் மீண்டும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள் 6া60T্য,
நாடு முழுவதிலுமுள்ள 687 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் தொழில் புரியும் 2,061 ஊழியர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் PECBU (B6trong Tai 68LUGOTGITD
நிமல் சந்திரசிறி தெரிவித்
g56T6TITU.
குறித்த ஊழியர்கள் கட ந்த ஏப்ரல் மாதம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட போது ஊழியர்களின் கோரி க்கைகள் நிறைவேற்றப்ப டுமென அரசாங்கத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்ட தாகவும் எனினும் அரசா ங்கம் இதுவரை ஊழியர் களின் பிரச்சினைகளுக் கான தீர்வினை வழங்க 66)6O)6D6 u6OT Ghafuelo T6TD மேலும் சுட்டிக்காட்டியுள் 6াৰ্য্য, G6-1OD
ஸ்பிடித்தவை. பe 679
area one
அவ சரியா தெரியலடா இன்னும் கொஞ்சம் தாக்குட.
lami எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள் த்ததில்பிழத்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
பொருளாதாரத்தை கட்டியெழுப்பு கஞ்சா வளர்க்க முடியும் - கே.டி.
நாட்டின் பொருளாதாரத்தைக கட்டியெழுப்ப கஞ்சா வளர்க்க முடியும் என ஜே.வி.பியின் சிரே ஷட உறுப்பினர் கேடிலால்காந்த தெரிவித்துள்ளார்.
கடன்சுமை வரிச்சுமை மற் றும் வீழ்ச்சியடையும் பொருளாதா ரம் என்றதொனிப்பொருளில்ஜே.வி. பியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கருத்தரங்கு தொடரின் பொலனறுவை அரலகங்கவில பிரதேசத்தில் அண்மையில் நடை பெற்ற கருத்தரங்கில் இந்த கரு த்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கை யிலவரப்பிரசாதங்களை குறைத் துக் கொண்டு அரசியல்வாதிகள் மக்கள் இருககும் நிலைக்கு இறங்கி வேலைத்திட்டங்களை முன்னெ டுக்கும் தேசிய திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.
சரத் பொன்சேகாவிடம் அர சியல வாதிகளுக்கு வாகனம் இற க்குமதி செய்ய பணம் ஒதுக்கப்பட்
டமை குறித்து என்ன சொல்கின்றீர் கள் என கேள்விஎழுப்பப்பட்டது. இத ற்கு பதிலளித்த கேடிலால்காந்த
பிரபுக்களுக்கு அவ்வாறு வாக னங்களை வழங்கப்படாவிட்டால் உலகம் நினைக்கும் நாம் ஓர் பிச்சைக்கார நாடு என சரத் பொன சேகா பதிலளிக்கின்றார். அவருக்கு புரியவில்லை இது ஓர் பிச்சைக்கார நாடு என்பது.வரும் நபர்களிடமிரு ந்தும் உலக நாடுகளுக்கு இந்த நாட்டின் தலைவர்கள் செல்லும் போதும் பிச்சை கேட்பது அவருக்கு புரியவில்லை. யாரேனும் ஆட்சியா ளர் ஒருவர் இவ்வாறுநாடு நெருக்க டியான நிலையில இருக்கும் போது இவ்வாறான கருததை வெளியிடு வாரா? என கே.டி.லால்காந்த கேள்விஎழுப்பியுள்ளார். வெளிநாட்டு சந்தையை இலக்கு வைத்து உற்ப த்திகளை மேற்கொள்வதன்மூலமே வீழ்சியடைந்துள்ளபொருளாதரத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார். (6-1O)
இலங்கை
அரசு செ அனுப்பப்பட்ட எழுந்தன. டெ லெட்டிக் வி இளைஞர்களுக் ப்பு ஒன்றைத் ருந்தார்.
அடுத்த மச் கடற்படையில் வந்தவர். 3ஆ ரோகித கல்லூ
மகிந்த ராஜ சகோதரர்கள் 3 மூத்த அண்ண பக்ஷ போக்கு மற்றும் விவ அமைச்சர் இன் தரர் கோத்தபா பாதுகாப்புத்து ளர். இன்னொ பசில் ராஜபக்வு
s= జ్వాసో 2247- யின் ஆலோசக நாட்டில் இ భ భ இ ததுதான் சட்ட மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-08.07.2016 தான் நாடு ஒரு |5ft6 நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை கட்டுப்பாட்டி STIGör னில் 6 அமெரிக்கா 6LT6 ot 144.90 148.65 ஏறு ரண
(501DD 5-T-9-6 Shrfel 65T Lj6),600TL 18662 19342 புதிய ஐரோப்பிய ஒன்றியம்பு ஈரோ 159.52 165.99 பிரதமராக
அவுஸ்திரேலியா GLT6Dr. 107 78 112.72 ந்து புதிய பிர சிங்கப்பூர் 6LT6Of 106.86 110.88 வருவார் என் இந்தியா eD5UIT 2.1524 ------- எழுந்தது. &ািচতা யுவான் 217325 -------- இதுவரை ஐ மத்திய கிழக்குநாடு இருந்த சந்திரிச T600Tub 6Lumid 9IUID LIGOOTL-ITU 匹 பறுமதி பிரதமர் பதவி பகரெயின் 1260TTTTT ՅՑ4.91Օ6 என்ற திட்டத் குவைத் டினார் 481.O267 ராஜபக் ഖു തെ ஓமான் furteo 3アア、5369 இதனால் தப 85L*L ITift furtso 39.888O தொலைத்தொ சவுதி அரேபியா furteo 38.7147 முன்னாள் அை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் gाub 39.5426 ஜெயவர்த்தனவு பதவி கொடுக்க செய்திகள் வெ ஆனால் கடை திடீர் திருப்பமா தனவுக்குப் பதில் நாயக்க பிரதமர
స్ట్రేళ్ల
தக்காளி 26O 22O 24O 24O 24O 2OO மரவள்ளிக்கிழங்கு 1OO 8O OO 8O 8O OO Castert 160 1OO 15O 15O 16O 15O
கரட் 2OO 15O 16O-2OO 2OO 24O 15O பூசணி 12O 11Ο 14O 13O 16O. 7O புபோல் 12Ο 5O 8O 8O 8O 5O வாழைக்காய் 12O 90 OO 8O 8O 1OO Assist Gariartup so 150 OO 12O 14O 12O GuruGariestub OO 6O 8O 8O 1OO 90 பாகற்காய் 25O 16O 2OO 2OO 16O 2OO வெண்டிக்காய் 12O 6O. 8O 8O 1ΟΟ OO கருணைக்கிழங்கு 14O 1ΟΟ 14O 12O 16O. 15O பயற்றங்காய் 15O SO OO 8O 8O 12O லிக்ஸ் 16O 13O 12O-2OO 16O 16O 15O பிற்றுட் 14O OO OO 12O 15O 1OO கறிமிளகாய் 42O 3OO 2OO 24O 24O 18O முருங்கைக்காய் 4OO 25O 4OO 4OO 3OO 4OO போஞ்சி 2OO 15O 18O 2OO 24O 2OO LuLLITi கத்தரிதம்புள்ள 8O 5O 7O 8O 1ΟΟ கீரை-1பிடி 2O 15 2Ο 2O 2Ο 15O இராணுவத் | தேசிக்காய் so 12O 2OO 150 200 200 தளபதியாக சரத் தேங்காய்இன்று 4O 15-25 4O 2O 2O-3O 4-O பதவி ஏற்றார். இராசவள்ளி 16O - - 16O. வெங்காயப்பூ 90 - 2OO - 32O 2OO இராணுவத் முள்ளங்கி 15O 6O 8O 8O 8O OO தளபதியாக சரத் Gregoniste 2O 15 3O 4O 4O 25 06.12.2005 அ6 வல்லாரை 1Ο 1Ο O 2O 2O 15 பதவி ஏற்றார். பி ஈரப்பலா 6O 4-O 6O 6O 5O நிருபர்களிடம் ச
 
 
 

3.07.26
கைத்தமிழர்வரலாறு
இராணுவத்தளபதியாகசரத் பொன்
வில் இவர் தாக புகார்கள்
ன்னிஸ் அத் UITGT இவர் கான அமை
தொடங்கியி
ன் யோஷித யிற்சி பெற்று வது மகன் மாணவன். பக்ஷவுக்கு 6 சகோதரிகள். ண் சமல் ராஜ வரத்துத்துறை சாயத்துறை னொரு சகோ ய ராஜபக்ஷ றை செயலா ரு சகோதரர் . ஜனாதிபதி 击。 வர்கள் வைத் ம். இதனால் குடும்பத்தின் ல உளளது விக்கிரமசிங்க FTITii.
பிரதமர் இருந்த ராஜ தியாக தேர்ந் தைத் தொடர் தமராக யார்
று கேள்வி
னாதிபதியாக ாவின் தம்பி நாயக்கவுக்கு கொடுப்பது தை மகிந்த கவிட்டார், ால் மற்றும் டர்பு துறை மச்சர் டி.எம். க்கு பிரதமர் ப்படும் என்ற வியாகின.
சி நேரத்தில் க ஜெயவர்த் ாக விக்கிரம
5rাঞ্জঞ্জিী
リ
魔、 ൃത്ത o^.. ಡಾ. 6T60606) 3.JLDLILD
சரத்பொன்சேகா
இராணுவத்தினர் விடுதலை ப்புலிகளின் எந்தத் தாக்கு தலையும் சந்திக்க தயார் நிலையில் உள்ளனர். கண்ணி வெடித் தாக்குதலில் இராணு வத்தினர் இறந்தது குறித்து விடுதலைப்புலிகளைச் சந்தே கிக்கின்றோம். ஏனெனில் இது போன்ற தாக்குதலை நாட்டில் நடத்த வேறு எந்த அமைப்பிற்கும் பலன் இல்லை.
நவீனமயம் உலகின் அனைத்து நாடுக ளிலும் இராணுவத்தில் நவீன ஆயுதக் தியுள்ளனர். அதிகரித்து வரும் தீவிரவாத பயமுறுத்தலைச் சமாளிக்க நாட் டின் இராணுவத்தினருக்கு நவீன ஆயுதங்கள் தேவைப்பட்டன.
புதிய போர் முறைகளையும் இராணுவத்தில் கொண்டு வர வேண்டும். விடுதலைப்புலிக ளும் அரசுக்கும் இடையே உள்ள போர் நிறுத்த ஒப்ப ந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அதில் பல குறை பாடுகள் இருக்கின்றன. இவ் வாறு புதிய தளபதி கூறினார்.
கடும் போர் இந்த நிலையில் 22-022005 அன்று அதிகாலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடற்படையினர் 2 படகுகளில் ரோந்துப் பணி
தின் புதிய பொன்சேகா
நின் புதிய பொன்சேகா
ாறு காலை ன்னர் அவர் றியதாவது,
யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
அப்போது மீனவர்களின் படகு போல் தோற்றம் அளி த்த 10 படகுகளில் விடுத லைப்புலிகள் வந்தனர். அவர் கள் ரோந்து படைகள் மீது சரமாரியாகச் சுட்டனர். கடற் படையினர் திரும்பச்சு ட
சேகாபதவி ஏற்பு23
னர்.அங்கு கடும் போர் நடந்தது.
3பேர் கொலை இதில் கடற்படை வீரர் கள் 3 பேரை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர். 7விடு தலைப்புலிகளை கடற்படை யினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி கடற்படை செய்தித்தொடர் பாளர் ஜெயந்த பெரேர நிருபர்களிடம் கூறியதாவது, விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல் போர் நிறுத்தத்துக்கு எதிர னது. நாட்டின் முக்கிய நிதி ஆதரவு நாடுகளான அமெ ரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான்,நோர்வே ஆகிய நாடுகளின் விருப்பத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் செயற்படுகிறார்கள்.
இந்தத் தாக்குதல் பற்றி நோர்வே சமரசக்குழுவிடம் புகார் செய்வோம். விடுத லைப்புலிகள் மீது என்ன நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச அமைப் புக்கள்தான் அறிவிக்க வேண் டும். இவ்வாறு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
39 பேர் கொலை 2005ஆம் ஆண்டு டிசெ ம்பர் மாதத்தில் மட்டும் விடு தலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 39பேர் பலிய னார்கள்.
கடற்படைக்குச் சொந் தமான பேருந்து, 23-12-2005 அன்று மன்னார் மாவட் டத்தில் சென்று கொண்டு இருந்தது. அதில் 30 கடற் படை வீரர்கள் பயணம் செய்தனர்.
பேசாலை என்ற இடத் தில் சென்றபோது நிலத்தில் பதித்து வைக்கப்பட்டு இரு ந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் அந்த பேருந்து சிக்கி சின்னாபின்னமாக சிதை ந்தது. அதில் பயணம் செய்த வர்களில் 15 வீரர்கள் பலிய னார்கள்.18 வீரர்கள் படுகாய த்துடன் உயிர் தப்பினர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விடுதலைப்புலிகள்
மீது புகார் LaS)'u TGRT 15 GBluff) göı உடல்களும் மீட்கப்பட்டன. இந்தத்தாக்குதலுக்கு விடு தலைப்புலிகளே காரணம் என்று கடற்படை குற்றம் சாட்டியது. ஆனால் விடு தலைப்புலிகள் இந்தத்தாக் குதல் குறித்து எந்தக்கருத் தும் தெரிவிக்கவில்லை.
தமிழ் எம்.பி. தமிழர் தேசிய கூட்டணி யைச் சேர்ந்த எம்.பி.ஜோசப் பரராஜசிங்கம். இவர் விடு தலைப்புலிகளுக்கு ஆதரவா னவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி யைத்தான் விடுதலைப் புலி கள் ஆதரித்தனர்.
(தொடரும்)

Page 19
O3.07.206
Lido 6L6
Glasg, g6l6Si2
2,663 வீடுகளுடன் அரசியல் உரிமையும் உறு
(கொழும்பு)
வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர் களை மீள் குடியமர்த்துவதற்கு விசேட செயலனியொன்றை அமைப் பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
அதேவேளை மீள்குடி யேற்றம் தொடர்பில் சிறைச் சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்திய திட் டங்கள் தொடர்பில் அமை ச்சர் சுவாமிநாதன் அமைச் சரவைக்கு முன்வைத்த தக வல்கள் குறித்தும் அமைச் சரவை தனது கவனத்தை செலுத்தியுள்ளது.
அமைச்சரவை தீர்மான ங்களை அறிவிக்கும் ஊடக வியலாளர் மாநாடு நேற்று முன்தினம் புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக் களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவை 660)6OOru Guber 16Tibb els(DLD 555LDT60T 35ubs as D600TT திலக மேற்க்ண்ட அமைச் சரவை தீர்மானங்களை
அறிவித்தார்.
இது தொடர்பில் அமை ச்சர் மேலும் தெரிவிக்கை யில்,
1980 ஆம் ஆண்டுகளி லிருந்து மோதல்கள் கார னமாக உள்நாட்டில் தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ் லிம், சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தனர். மோதல் முடிவடைந்தநிலையில் அவர கள் மீண்டும் மீள்குடியேற் றப்பட்டாலும் தேவையான வசதிகள்வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களாக இடம் பெயர்ந்து மீள்குடியேற்றுவத ற்காக காத்திருக்கும் முஸ் லிம குடும்பங்களுக்கு 16,12O வீடுகள் தேவைப்படுகின் றன. அதேபோன்று சிங்கள குடும்பங்களுக்காக 5543 வீடுகள் தேவைப்படுவதாக 660)Lurier b 35T600TLJULGB6ir ளது. மொத்தமாக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியுள்ளன.
இம் மக்கள் இடம்பெயர்
புலியுடன் உறவாடிய நண்பனை நம்புகின் திஸ்ஸ விதாரண கவறுகிறார்
(கொழும்பு)
தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்துடன் தொடர் பினை பேணிவந்த மற்றும் சர்வதேச நிதி மோசடி குற் றச்சாட்டில் சிறைவாசம் அனு பவித்து வருகின்ற ராஜ் ராஜ ரட்ணத்தின் நண்பனான
மத்திய வங்கியின் புதிய
ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை, நாங்கள் நம்புகின்றோம் என்று முன் 6OTIT si 86DLDëgj GUJTef) ரியர் திஸ்ஸ விதாரன தெரி வித்தார்.
ராஜ் ராஜரட்ணத்தின்
நிறுவனத்தில் பணியாற்றி னார் என்றொரு விடயத்து க்காக மட்டுமே, மத்திய வங்கியின் ஆளுநரை விமர் சிக்க முடிய்ாது என்றும் அவர் தெரிவித்தார்.
பொறளையில் நேற்று முன்தினம் புதன்கிழமை
நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரி விக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரி விக்கையில்,
இலஞ்சம் மற்றும் ஊழ
ல்களில் இருந்து மத்திய வங்கியை மீட்டெடுக்கக் கூடிய ஒரு திட்டத்தை புதிய ஆளுநர் கொண்டுவருவார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய 6OLD600 U ole), UäolJF 8. மாகவே ஒப்புக்கொள்கின் றார். இவ்வாறான நிலை யில், நாடாளுமன்றில் செய்த குற்றங்களை மறைத்துக் கொண்டு செயற்படுகின்ற வரை விட, மத்திய வங் கியின் புதிய ஆளுநர் சிற ந்தவர் என்றும் அவர் தெரி
 
 

திப்படுத்தப்படும் ந்ததால் அவர்களது வாக் gfleoDLD, & Jefusio 2 flooDLD களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட் டுள்ளன. பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளல் பிள் 60D6T660)6T LITLEFT6O)6D66flob சேர்த்தல் ஆகியவற்றிலும் சிக்கல்களை சந்திக்க வேணன் டியுள்ளதோடு, அரச சேவை களை பெற்றுக் கொள்வதி லும் நெருக்கடிகளை எதிர் நோக்க வேண்டியேற்பட்டு ள்ளது.
எனவே இந்த மக்களை மீள்குடியேற்றும்போது அனை த்து வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர் களான ஹிசாத் பதியுதீன், 60L6noj (UperoBLIT eascăun. ரின் இணைத் தலைமை யுடன் மாவட்ட உயர் அதி காரிகள் உள்ளடங்கிய செய லணியொன்றை அமைப் பதற்கும் அமைச்சரவை அங் கீகாரம் வழங்கியுள்ளது.
Grfair றோம்"
வித்தார்.
அவரைத் தொடர்ந்து கரு த்துத் தெரிவித்த நாடாளு மன்ற உறுப்பினர் ரஞ்சித் டீ செய்சா, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநரின் பதவி விலகல் மாத்திரம் அவர் செய்த தவறுகளுக்குத் தனன் டனையாகாது. அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு இல ங்கைச் சட்டத்தின் படி உரிய தண்டனை வழங்கப்படுதல் G6)J60öf(BLD. Sie)J60)Jé éFLLத்தின் முன்னிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயலவேணன் டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (இ-1O)
செய்தித்துளிகள்
மஹாகும்பாபிஷேகம் 14ம் திகதி
குறும்பசிட்டி சித்திவிநாயகர் ஆலய மஹா கும்பா பிஷேகம் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற வுள்ளது. இதனை முன்னிட்டு 13 ஆம் திகதி புதன்கிழமை காலை தொடக்கம் நண்பகல் 12 மணி வரை எண்ணெய்க் காப்பு சாத்துதல் இடம்பெறவுள்ளது. இ-5-136 வங்கி ஊழியவரன அடையாளப்படுத்தி
நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது கல்நெவ - கும்புக் வெவ பகுதியில் அரச வங்கி ஊழியரெனத்தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவரை நேற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கனேவல் பொல பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சந்தேகநபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் போலி ஆவணங்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றி யுள்ளனர். (இ-1O)
நீரில் மூழ்கிய இரு இளைஞர்கள் பலி காலி கிங்தொட நதி முகத்துவாரத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து ள்ளனர்.இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்று ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்கம பகுதியினை சேர்ந்த 18 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவத்தின் போது மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதாகவும், அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி 585 LILGB6ft 6TITT. (6-1O) புதைக்கப்பட்ட நிலையில் பல இலட்சம் வறுமதியான கேளறு கஞ்சா மீட்கப்பட்டது கல்பிட்டி - குடாவ கடற்பரப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா வினை புத்தளம் பொலிஸ் விசேட பிரிவினர் நேற்று கைப் பற்றியுள்ளனர்.கல்பிட்டி விஜய கடற்படை இராணுவ முகாமிற்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த 85 கிலோ கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந் தவர்கள் என்பதோடு, இவர்கள் மீனவர்கள் என்றுதம்மை அடையாளப்படுத்திக் கொண்டு கஞ்சா கடத்தும் வேலையை முன்னெடுத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரி வித்துள்ளனர். (6-1O)
மாணிக்கவாசகளின் குருபூசை
யாழ்.ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய த்தின் இந்துமாமன்றம் நடத்தும் மாணிக்கவாசகர் குரு
அரசாங்க பணியாளர்களுக்கு சொந்த இடம் வழங்கப்படும்
தற்போது வரை சொந்த இடங்கள் இல்லாமல் இருக்கும் அரச பணியாளர்களுக்கு சொந்த இடங்களைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ் தெரிவித்து ள்ளார். விரைவில் இந்த வேலைத் திட்டம் முன்னெடு க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் வஜிர அபேவர்தன நாடு பூராகவும் உள்ள அபிவிருத்தி பணியாளர்களின் செயற்பாடுகளை அதிக ரிக்க எதிர்காலத்தில் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித் துள்ளமை குறிப்பிடத்தக்கது. (6-1O)
ஓய்வுபெற்ற அதிபர் வி.சிவஞான போதனின் சமூக சேவையினைப் பாராட்டி அராலி மத்தி பொது அமை ப்புக்களின் ஏற்பாட்டில் சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் நட த்தப்பட்டது. இதன்போது முப்பது ஆணன் டுகளுக்கு மேலாக இலவசமாக கற் பித்தல் செயற்பாட்டினை ஆற்றி சமூ கத்தின் கல்வி வளர்ச்சிக்கு பங்காற்றும் முகமாக அவருக்கு "கல்விச் சமூகச் செம்மல்" என்னும் கெளரவ நாமம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
(படங்கள் -அராலி செய்தியாளர்)

Page 20
08072206
エ জনসট্রাকচক্র ान्छे கழகம் நடத்தும் முரீ
ஆரம்பமான போது.
ராமநாம கானாமிர்தம் இசை வே
பங்களாதேஷிற்கு ஐ.எஸ்.
(டாக்கா)
பங்களாதேஷன்தலைநகர LT65II6.65 6600rgoLDuflob நடந்ததாக்குதல் வருங்காலத் தில் நடக்கப் போகும் தாக்கு தல்களுக்கான சிறிய முன் னோட்டம்தான்என்றுஜ.எஸ். அமைப்புமிரட்டல்விடுத்துள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் Lffööff6ff6ö Đ_6Î6II LÎJLJ60 ஹோட்டலுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் புகுந்து கொடுர
தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் பணயக்கைதிகள் 20 பேர், இரண்டு பாதுகாப் புப்படை வீரர்கள் மற்றும் 6 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டான். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.
அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் கொடுர மான தீவிரவாத தாக்குதல். இந்த தாக்குதலால் அந்த
நாடு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளி List G6ft 6T BIT6600TT65ulab, அண்மையில் டாக்காவில் நடந்த தாக்குதல், வருங் காலத்தில் நடக்கப் போகும் தாக்குதல்களுக்கான சிறிய முன்னோட்டம் தான் என்று மிரட்டல் விடுத்துள்ளது.
சிரியாவில் பதிவு செய்யப் பட்டுள்ள அந்த கானொலி
பக்தாத் தாக்குதலில் 250 பேர் உயிரிழப்பு
ஈராக் தலைநகர் பக்தாத் தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் பலி யானோரின் எண்ணிக்கை, 250 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளை, ஐ.எஸ். பயங் கரவாத அமைப்பு, தன் கட் டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பகுதிகளை மீட்க, ஈராக இராணுவம், அவர்களுடன் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் பக்தாத்தில், கடந்த வாரம் இரண்டு இடங்களில் தற் கொலை படை பயங்கரவாதி
கள் தாக்குதல் நடத்தினர். இதில், குழந்தைகள், பெண் கள் உட்பட 100 பேர் கொல் லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்க ளில் பலர், தற்போது உயிரி ழந்துள்ளனர். இதையடுத்து, தாக்குதல்களில் உயிரிழந் தோரின் எண்ணிக்கை 250 ஆக நேற்று முன்தினம் அதி கரித்தது. கடந்த 2003இல், அமெரிக்க படையினர் ஊடுரு வியபின், ஈராக்கில்நடந்ததாக் குதலில், இவ்வளவு அதிகமா னோர்உயிரிழந்துள்ளது.இதுவே முதல்முறையாகும். (இ-10)
இந்தியப் பிரதமர் மோடி & fibrofloor GLDITFTLDLib,
தென்னாபிரிக்கா, தன் சானியா, கென்யா ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்
உள்நாட்டில் மனித உரிமை மீறல்;
(36 T6...griL60)
உள்நாட்டில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னுக்கு அமெ ரிக்கா தடை விதித்துள்ளது.
வடகொரியா மூன்று முறை அணுகுண்டு சோத னையையும், ஒரு முறை ஐதரசன் குண்டுச்சோதனை யையும், தொடர்ந்து கண்டம் 6) ili G 5600 LLD LJпшLD
6L685Trful ஜனாதிபதிக்
ஏவுகணை சோதனைகள் நடத்தி உலக அரங்கில் பர பரப்பையும், கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு முறையும் வடகொரியா சோதனை நடத்தும் போது ஐ.நா. மட்டு LD6560 அமெரிக்காவும் தொடர்ந்து கண்டனம் தெரி வித்து வந்தது.
இந்நிலையில், உள்
(586LD.5GDL
நாட்டில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வட கொரிய ஜனாதிபதிகிம் ஜாங் உண்னுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. தடை 6)öFuÜ ULÜLILG3LTÜB6857607 கறுப்புப் பட்டியலில் அமெ ரிக்கா சேர்த்துள்ளது.
கிம் ஜாங் உன் முதன் முதலாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். உலகின் அடக்குமுறை நாடுகளில் வடகொரியாவும் சேர்க்கப் பட்டுள்ளது. கிம் ஜாங்-உன் னுடன் உயர் அதிகாரிகள்10 (3LJ«5Lib «9ipÉ5ğ5 ğ560DLL’)LUL’Lg யலில் இடம்பெற்றுள்ளனர்.
6JL685 Tfluu T6nfl6OŤ SOU சியல் சிறைமுகாமில் உள்ள கைதிகளை சித்திரவதை செய்வது, கொல்வது உள் ளட்ட குற்றச்செயல்கள் புரிந்த தாக கிம் ஜாங்-உன் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி யுள்ளது. (Θ-1O)
 
 
 
 

ம்புரி 20
O
ள்வி 2016 நேற்று முன்தினம் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் (படங்கள்:- பொ.சோபிகற்
( O
துவோம்; 9.
O மிரட்டல் யில் தோன்றும் நபர் பங் காளம் மற்றும் ஆங்கில
மொழியில் பேசியுள்ளார்.
"நாங்கள் வெற்றிபெறும் வரையில் (ஐ.எஸ்) நீங்கள் தோல்வி அடையும் வரை (பங்களாதேஷம்) திரும்பத் திரும்பதாக்குதல்நடத்தப்படும் ஷரியா உலகம் முழுவதும் நிலை நிறுத்தப்படும் வரை தாக்குதல்தொடரும் என்றுஅநத காணொளியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. (இ-10)
ராஜஸ்தான் வீதி விபத்தில் 13GLI LIGÓ 30GLI GITALJib
(ஜெய்ப்பூர்) இந்தியராஜஸ்தான் மாநி லம் பில்வாராவில் நடந்த வீதி விபத்தில் நேற்று சிறுமி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 3O (3uÜ öTuJLD60L5560TÜ.
பில்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு உழவியந் திரத்தில் திரும்பிக்கொண்டி ருந்தபோதுமலைப்பாங்கான
நியிலிருந்துகற்கள் ஏற்றிக்கொண்டு வந்த டிராலி
மீது மோதி விபத்துக்குள் ளானதில் ஒரு சிறுமி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 3O பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அஜ்மீர் அரசு வைத்தியசாலை மற்றும் அருகில் உள்ள வைத்திய affe06056fab சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலி ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். (Θ-1O)
LJUJ6OOTLĎ GILDMÖ 685 T6OOTGB6" ளார். டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற பிரதமர்மோடிநேற்று மொசாம்பிக் சென்றடைந்
(36JT62EL60i)
2017 ஆம் ஆண்டு வரை யான தனது பதவிக் காலத் góeð 8400 SGILDrfö85 L60|-
தும் வைத்திருக்க முடிவெடுத் துள்ளதாக அமெரிக்க ஜனா திபதி பராக் ஒபாமா தெரி வித்துள்ளார்.
ஆப்கானின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்நிலைமையையே எதிர்நோக்கியுள்ளதாக அமெ ரிக்க ஜனாதிபதி பராக் HDLITLDT தெரிவித்துள் ளார்.
நேற்று முன்தினம் இந்த வடயம் தொடர்பில் வெள்ளை LDIT6 footbule) & GLDpflies ஜனாதிபதி தெளிவுபடுத்தி யுள்ளார்.
தனது பதவிக்காலம் நிறைவடையும் 2017 ஆம் ஆண்டு வரை ஆப்கானில் ിങ്ങ്ബിങ്കnങ്ങinണ്ണ ജൂബlD
யனரை ஆப்கானில் தொடர்ந்
க்கநாடுகளில்5நாட்கள்சுற்றுப்பயணம்
தார்.
தலைநகர் மடடோவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மொசாம்பிக்கில் அவர் அந்
நாட்டு ஜனாதிபதி பிலிப்பே நுசியுடன் பேச்சு நடத் தினார். அத்துடன் அந்நாட்டு
ДБПLЛ - - - - பார்வையிடுகிறார். (இ-10)
8400 அமெரிக்கப் படையினர் ஆப்கானில் நிலைநிறுத்தப்படுவர்
ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு
ரிக்க படையினரின் எண் 6OOfla5608560Du 84OO 8,85 தொடர தீர்மானித்துள்ள தாகவும் அமெரிக்க ஜனா திபதி தெரிவித்தார்.
இந்த வருட இறுதியில் அமெரிக்க படையினரின் தொகையை 5500 ஆகக்
குறைப்பதற்கு தீர்மானித் திருந்தபோதிலும் ஆப்கானில நிலவும் பயங்கரவாத அச் சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 6T601 56uff மேலும்
தெரிவித்துள்ளார். (இ-10)

Page 21
O8.07.2016
கடமையைச் செய்யத் துணிவுடன் இரு அதுவேஉண்மையான வீரத்தின் சிகரம்.
- சிம்மன்ஸ்
ஊர்க்கோழிகள் குறித்த அளவுமுட்டைகளை இட்டபின்னர் அடைகாக்கும். கோழிகள் அடை காத்தல் என்பது தன் இனத்தைவபருக்குவதற்கா GOrg).
இருந்தும் கோழிவளர்த்தவர்கள்முட்டைகளை எடுத்துவிடுவதால் அடைகாத்தல் என்பது அடை கிடத்தல் என்பதாக மாறி விடுகிறது.
ஆக,முட்டையில்லாமல் அடைகாத்தலை அடை கிடத்தல் என்று நாம் சொல்லிக் கொள்வோம்.
முட்டைகளை இட்டபின் ஓர் ஓய்வாகவும் அடை கிடத்தல் அமைந்து விடுகின்றது.
இருந்தும் கோழிகள் அடைகிடப்பது அதன் உரிமையாளனுக்கு e LGöTLITLITGOT 6fiàLUILD6o6O.
அதனால் கோழியின் அடையை மாற்றுவதற்கு சில நுட்பங்களை கையாள்வார்கள். அதில் ஒரு முறை கோழிச் செட்டை ஒன்றை எடுத்து அதன் மூக்கில் குத்திவிடுதல்.
இந்த முறையில் அடைமாறுவதற்கு சில நாட் கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் இதற்கு மாறாக இன்னொரு முறையும் உண்டு.
இதில் அடைகிடக்கும் கோழியின் வாலில் ஒரு காவோலைச் சிறகை கட்டிவிடுதல்.
கோழியின்வாலில் காவோலைத்துண்டைகட்டி விட்டதும் கோழி மெல்ல நடக்கும். அப்போது காவோலை சத்தம் கேட்கும். சத்தத்தால் Lubg கோழி ஒடத்தொடங்கும். ஒடத் தொடங்கும் போதே காவோலைத்துண்டின்சத்தம்வேகவமடுக்ககோழி யும் தன்னால் முடிந்தளவு ஓடி ஒடிகளைப்படைந்து அடைகிடத்தலை கைவிட்டு விடும்.
ஆக, கேர்ழியின் வாலில் காவோலைத் துண் டைக் கட்டி கோழியை பயப்படுத்தி ஒய்வெடுக்க சந் தர்ப்பம் கொடுக்காமல் அடையை மாற்றி முட்டை யைப் பெற்றுக் கொள்வதிலேயே கோழியின் உரி மையாளன் கண்ணும் கருத்துமாக இருப்பான்.
அடைக்கோழியின் வாலில் காவோலை கட்டு தல் போன்றவேலைகள் நம் அரசியலிலும் நடக் கிறது.
அதாவது ஆட்சிப்பீடத்தில் இருக்கின்றவர்கள் பல சந்தர்ப்பங்களில் நம் அரசியல்வாதிகளுக்கு காவோலை கட்டுகின்றனர்.
இந்தக் காவோலையைக் கண்டு பயம் கொள் ளும் அரசியல்வாதிகள் உறுதிபட கதைப்பதைத் தவிர்த்து பயத்தால் எதற்கும் சம்மதம் என்று சொல்லும் அளவில் இருக்கின்றனர்.
இந்தப்பயம் எங்களுக்குக்கிடைக்கவேண்டிய பலவற்றை இல்லாமல் செய்துவிட்டது.
இன்றிருக்கக் கூடிய சூழ்நிலையில், தமிழ்மக் களுக்கான ஒரே பலமாக இருக்க வேண்டியது நம் அரசியல் தலைமையின் துணிச்சலே.
இருந்தும் காவோலைகட்டப்பட்ட அடைக்கோழி கள் போல நம் அரசியல் தலைவர்கள் சிலர் இரு ööömpGOffi.
ஒரு சில தலைவர்கள் துணிவோடு சொல்ல வேண்டியதை மிகத் தெளிவாக சொல்லுகின்ற போதிலும் அவர்களை ஒரங்கட்டுவதிலேயே பயந்த -பயந்தது போல நடிக்கும் அரசியல்வாதிகள் முனைப்புக் காட்டுகின்றனர். இந் நிலைமை மிக மோசமானது. இதற்கு முடிவு கட்டாமல் விட்டால் எமக்குக் கிடைத்ததுணிச்சல் மிகு அரசியல் தலை வர்களையும் நாம் இழக்க வேண்டிவரும் என்ப தால், காவோலை கட்டி எங்களை பயப்படுத்த எவ ரையும் நாம் அனுமதிக்கக் கூடாது என்பதே நம் தாழ்மையான கருத்து.
இனப் போரில் பலவற்றை இழந்துபோன ஓர் இனத்தின் மீள் எழுச்சிக்கு துணிவும் நிதானமும் ஒற்றுமையும் நேர்மையும் இனப் பற்றுமே முதன்
மையானவையாக இருக்கும்.
/ங்கள் இவற்றை (வெளிமூச்சு) ஆகும். உணர்வுகளை உள் நிரப்பி ஆகும். அத்தகைய நல்லுன வைத்துக் கொள்ளுதலே கும்ப பூரகம், கும்பகம் ஆகியவற்றி * இந்த உட்பொருள் என நினைத்தால் வேறொன்று ஒலியுடன் மூச்சை உள்ளிழு ஒலியுடன் வெளிவிடுகிறோ செய்கிறார்கள். விசேடமாக நீ *"ஸோஹம்" என்ற ஒல க்கிறது. "ஸோ' என்றால் நான். அதாவது "கடவு ன்று கூறிக்கொள்கிறோம் ஆயிரத்து 600 தடவைகள் மந்திரத்தை சொல்லிக்கொண் * மனிதப்பிறப்பு கர்மாவி மான செயல்களுக்காகவே இ பட்டிருக்கிறது. ஆகையால், ந பிறந்திருக்கிறோம். நமக்கு இ ஒழுங்காகச் செய்தால் மனிதச புகழும் வாழ்ந்த வாழ்வின் அ * எந்தக் காரியத்திலும் பார்த்தோ, எடைபோட்டோ, என்றோநினைத்துஈடுபடாதீர் அன்புடன் மறுமொழி கிடை
660 (36DGSLL 6)IIIԱք հ5oi:
இருந்து
நன்றியுணர்வுட * இறைவன் எந்த மணி அதிகமாக சிரமப்படுத்துவது பின்னர் இலகுவை இறை ன்ைமையில் சிரமத்துடன் இ * ஒரு பொருள் உங்களுக்
லயில் அதனை நீங்கள் ரு பொருள் உங்களுக்கு லயில் அதனை நீங்கள் வி றைவன் நன்கு அறிகிற அறிவதில்லை.
* இறைவன் உங்களை யிற்றிலிருந்து வெளிக்கொ றியாத நிலையில் மேலும் ார்வைப் புலன்களையும், சி ங்களுக்கு வழங்கினான். கூடியவர்களாய்த் திகழவேன * எந்தப் பொருளில் L பொதிந்துள்ளதோ அது அதன் றது. எந்தப்பொருளில் நாணய ஒளிரச் செய்கிறது.
-வேதவரிகளும் தூதர்
கலைமகளின் படமு பெரியவர்களுக்கும் பேச்சு வழிகாட்டுவாள். போட்டித்
லட்சுமியின் எந்த ஒரு மற்றும் குபேரன் இவர்கட் வைத்து வணங்கி வர 16
அலமேலுமங்கைத் த இதனால் செய்தொழிலில் மேற்கண்ட படத்துடன்
வழிபாடு செய்வது மிகவு மனைவி இடையே ஒற்று
அன்னம் பாலிக்கும்
சிறப்பானது. இதன் மூல
கண்டிப்பாக வேலை
படங்களையும் வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம் 21
தரிசனம் Ög 35AIGDIGO GANGELITb
எண்ணங்கள், தீய குண வெளிவிடுதலே ரேசகம் நல்ல புனிதமான தெய்வீக க் கொள்ளுதலே (பூரகம்) ரவுகளை மனதில் இருத்தி 5ம் ஆகும். இதுவே ரேசகம், ன் உட்பொருள் ஆகும். குத் தேவையில்லை என்று இருக்கிறது. "ஸோ' என்ற ஒக்கிறோம். "ஹம்" என்ற பம், எல்லோரும் இதைச் ங்கள் செய்வதென்ன? யில் தெய்வீகக் கோட்பாடு அது (தத்) கடவுள் "ஹம்" ள்நானே", "கடவுள் நானே" ஒவ்வொரு நாளும் 21 "நானே கடவுள்" என்ற டே இருக்கிறோம். 0ால் இயங்குகிறது. தார்மீக ந்த உடல் நமக்கு அளிக்கப் ாம் செயறபடுத்துவதற்காகப் டப்பட்டிருக்கும் கடமையை முதாயம் நம்மைப்போற்றும். 6ODLuunT6TTLb 85Tl"LGB6L b.
அதன் பலன்களை எதிர் எதிர் விளைவுகள் என்ன 5ள். அன்புடன் அழைத்தால், $கும். அன்புதான் கடவுள்.
ண் வாழுங்கள் தரையும் அவரது சக்திக்கு இல்லை. சிரமத்திற்குப் }6u60ї р 600їLпаѣg56uп60ї.
லகுவும் இருக்கின்றது. $கு நன்மையாக இருக்கும் வெறுக்கக்கூடும். மேலும், த் தீமையாக இருக்கும் விரும்பக் கூடும். (இவற்றை) ான். ஆனால், நீங்கள்
உங்கள் அன்னையரின் ணர்ந்தான் நீங்கள் ஏதும் b, 686).5L6D6015606 TLLB, ந்திக்கும் இதயங்களையும் நீங்கள் நன்றி செலுத்தக் ாடும் என்பதற்காக
ானக்கேடான தண்மை னைப் பாழ்படுத்தி விடுகின் உள்ளதோ அது அதனை
மொழிகளும் நூலில்
ம் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் த்திறமையும் எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி
பெளர்ணமி விழா நிகழ்வு
(யாழ்ப்பாணம்)
யாழ்.கரவெட்டி கலட்டி ஐக்கிய சனசமூக நிலையம் நடத்தும் பெளர்ணமி விழா நிகழ்வு நாளை சனிக்கி p60)LD LDIT606D 6.45 LD600s யளவில் ஜெயச்சந்திரன் கலையரங்கில் நடைபெ றும்.
சி.ஜி.திருமாலழகன் தலைமையில் நடைபெற
வுள்ள இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் சி.சிவநாதன் பிரதம விருந்தினராக கல ந்து கொள்ளவுள்ளார்.
இதன்போது ரூபவாகினி கூட்டுத்தாபன (தமிழ்ப்பிரிவு) ஓய்வு நிலைப் பணிப்பாளர் சிவனடி வன்னியகுலம் வழ ங்கும் சிறப்புச் சொற்பொழி வும் இடம்பெறும். (இ-5)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட்ட
மைப்பு மற்றும் பராமரிப்பு
வேலை களுக்காக நாளை சனிக்கிழமை 8 மணியி லிருந்து 5.30 மணிவரை யாழ். பிரதேசத்தில் மயிலங் காடு, குப்பிளாண் ஆகிய
இடங்களிலும் கிளிநொச்சி
பிரதேசத்தில் ஆனந்தபுரத்
திலிருந்த கொக்காவில் வரை க்கும, மத்தியவங்கி, SFHQ
6.JGODGOOLDG, MAS Active, யுனிச்செலா, பொறியியல்
| Sub, Saleriu Sub, North
Cargill's Agrifoods, 76 g. படையணிஇராணுவமுகாம் கிளிநொச்சிஇலங்கை தொலை த்தொடர்புநிலையம் கிளிநொ ச்சிவைத்தியசாலை, விக்கர மரட்ன பிறைவேற்ஸிமிற்ரட் கொக்காவில் இராணுவ படை முகாம் , கொக்காவில்
இராணுவ படை முகாம் I.
தொலைத்தொடர்பு கோபுரம்,
கொக் காவில் இராணுவ படை முகாம் Iறுபவாகினி
படும்.
கொக்காவில் இராணுவ முகாம் தொலைத்தொடர்பு கோபுரம் ஆகிய இடங்களி லும் மன்னாள் பிரதேசத்தில எழுத்தூரிலிருந்துதலைமன் னர் வரை, முருங்கன், முச லிப்பிரதேசம், பரிகாரிக் கண்டல், பூந்தீவுக்கண்டல், மடுக்கரை, புதுக் காமம் , மருதமடு, பொன்னாச்சிக் குளம், மணற்குளம், மேதா வெளி, பொற்கேணி, கொக் குப்படையான், தம்பட்டமுசலி மறிசசுக்கட்டி, கூழாங்குளம், புதுவெளி, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, தலை மன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல் மென் ஐஸ் தொழிற்சாலை, அரிப்பு நீர்ப்பாசன சபை, சிலாவத் துறை, CECB, முள்ளிக்குளம் கடற்படை முகாம், சிலாவத்துறை கடற் படை முகாம் ஆகிய பிரதே சங்களிலும் மின் தடைப் (இ-9)
வணங்குவதே சரணாகதி
இயற்கை
னத்தை விட்டு விடுங்கள்.
இருநீறுநீரவிசங்கர்சுவாமியின்
சிந்தனையில் இருந்து
சரணாகதி, அவமானம், நாணம் நம் அறிவு இதயத்தைச் சந்திப்பதற்காக தலை
வனங்காத தலைக்கு மதிப்பில்லை. கள்வம் பிடித்த வர்கள் என்றாவது ஒருநாள் தலையைக் குனிந்தே ஆக வேண்டும். அது வருத்தத்தினால் அல்லது அவமானத் தினால் இருக்கும். வணங்கக் குனிந்த தலை ஒருபோதும் அவமானத்தினால் குனிய நேரிடாது.
அவமானம் "தான்" எனும் கர்வத்தோடு சேர்ந்து வரும். அவமானம் சமூகத்தினால் சுமத்தப்படுவது.
நாணம் அன்பினால் வரும். குழந்தைகள் எப்படிநாணுகிறார்கள் என்று பாருங்கள்; அது அவர்களுடைய
அவமானம் குற்ற உணர்ச்சியைத் தருகிறது. நானம் உங்களுடைய அழகிற்கு அழகு சேர்க்கிறது. நானத்தை உங்களிடமே இருத்திக்கொண்டு அவமா
தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள்பாலிக்கும் லட்சுமி படமும் லட்சுமி கு அருள்பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை
பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
ாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.
நல்ல வருமானமும் சுகமான வாழ்க்கையும் அமையும்.
லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது. துர்க்கையின் படம் வீட்டில் வைத்து | b சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும். அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் வறுமை அகலும், பசி பட்டினி பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கிடைக்கும். சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள் ரிஷிகள் இவர்களின்
ழிபடலாம்.

Page 22
Le:SI:5 %
யாழ். பிறிமியர் லீக் வெற்றிக் கிண்ணத்திற்காக யு.ஆர்.பவுண் டேசன் நடத்தும் 20 பந்து பரிமாற் றங்களை கொண்ட துடுப்பாட்ட சுற் றுப்போட்டியின் இறுதிச்சுற்றின் 2 ஆவது போட்டியில் கே.சி.சி.சி. அணி ஸ்கந்தாஸ்ரார் அணியை 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில்துடுப்பெடுத்தாடியஸ்கந் தாஸ்ரார் அணி 19.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 103 ஓட்டங்களை பெற்றது. கஜீவன்-10, சயந்தன்-27 விஷ்ணு-29 ஓட்டங் களை பெற்றனர்.
களத்தடுப்பில் ராகுலன், ஜெய ரூபன், சாமீபவன், பவித்திரன்தலா ஒரு இலக்கினையும் உத்தமன் 04
தீருவில் அணியை வீழ்த்தி றெயின்போ அடுத்த சுற்றுக்கு தகுதி
அமரர்களான கந்தசாமி, குக தாஸ் ஜெயலட்சுமி, பார்த்தீபன் ஞாபகார்த்த சைனிங்ஸ் விளை யாட்டுக்கழகம் நடத்தும் இருபது20 கிரிக்கெட் போட்டியில் அன்ை மையில் நடைபெற்ற போட்டியில் திருவில் அணியை எதிர்த்து றெயின்போ அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தீரு வில் 14 ஓவர்களில் சகல விக்கெட் டுகளையும் இழந்து 40 ஓட்டங்கள் பெற்றது. திருவில் சார்பில் தாஸ் 6
இ
ஓட்டங்கள், றெயின்போ சார்பில் முநீகரன் 5 விக்கெட்டுகள் கைப்பற் 1960ा.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றெயின்போ அணி 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ஓட்டங் கள் பெற்றது.
றெயின்போ சார்பில் பிரகாஸ் 1 ஓட்டங்கள். திருவில் சார்பில் திருக் குமரன் 2 விக்கெட்டுகள் கைப் பற்றினர். றெயின்போ அணி 7 விக் கெட்டுகளால் வெற்றிபெற்றது. (க)
வடக்கு மாகாண ரீதியிலான வடமராட்சியில் கிரிக்கெட் தொடர்
BOC அனுசரணையுடன் Vk மற்றும் காந்தியூர் நண்பர்கள் இணைந்து நடத்தும் வடமாகாண ரீதியிலான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டிஎதிர்வரும் 16,17 ஆம் திகதிகளில் காந்தியூர் இளம்பிறை மற்றும் பருத்தித்துறை வீனஸ் மைதா னங்களில் இடம்பெறவுள்ளது.
O O
விண்ணப்பிக்குக
இதில் வெற்றிபெறும் அணிக்கு முதலாம் பரிசாக 30 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபா பனப் Luffësrub வெற்றிக்கிண்ணமும்
வழங்கப்படவுள்ள மேலும் ஆட்ட ஆட்டநாயகனுக் வழங்கப்படும். பதி படுத்தும் அணிகள் டியில் பங்குபற்ற பற்றும் அணிகள் திகதிக்குமுன்னர்உ மேற்கொள்ளுங்க L600TLDT3, -95uip;5 விடப்படும். தொட 5262615, O77
834 4298, O77
கில்லறி சுப்பர் 8
எவறெஸ்ட் வி.க.நடத்தும் வட மாகாண ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி வரிசையில் கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் யங்கம் பன்ஸ் விளையாட்டுக் கழகத்தை O-3 என்ற ரீதியில் வீழ்த்தி சுப்பர் 8 இற்கு உள்நுழைந்தது மன்னார் கில்லறி விளையாட்டுக்கழகம். இ
இற்
@乘
21 ܀
་་་་་་་་་་་་་་་་་་་་་།།
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
3.07.2016
|-0
Tä Jaalaa.
b இளைஞர் வி.கழ
இலக்குகளையும் கைப்பறினர். 104 ஓட்டங்களை வெற்றி இலக் காக கொண்டு களமிறங்கிய கே.சி. சி.சி. அணி 9.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 104 ஓட்டங்களை பெற் றனர்.
கேசசீகரன்-1, ஜெயரூபன் ஆட் டமிழக்காது 76 ஓட்டங்களை பெற் றனர். இப்போட்டியின் சிறந்த வீர ராக ஜெயரூபன் தெரிவு செய்யப் பட்டார். இப்போட்டியின் மூலம் யாழ். சென்றல் விளையாட்டுக்கழகம் 7 ஆவது வருடமாக தொடர்ந்து நட த்திவரும் யாழ்நகரில் சிறந்த கழக தெரிவு நிகழ்விற்கு கே.சி.சி.சி. அணி 413 புளளிகளையும் ஸ்கந் தாஸ்ரார் அணி 176 புள்ளிகளை யும் பெற்றுக்கொண்டமை குறிப் பிடத்தக்கது. இ
கம் நடத்திய
மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்டம்
நாயகன், தொடர் ான விருதுகள் வுகளை உறுதிப் மாத்திரமே போட் முடியும். Urijg, திர்வரும் 10 ஆம்
ள் அனுமதிக்கட் 500 ரூபா அற புகளுக்கு 077 261 OO19, O77
2533440 இ
6Fਠੇ
யாழ். மாவட்ட ரீதியாக 60 அணிகளுக்கிடையே திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் நடத்திய தொடரில், நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழ கம்சம்பியனாக முடிசூடிக்கொண்டது.
6360. CSLDfa) 6.606 TUTL G5 கழகத்துக்கும் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகத்துக்குமி டையே இடம்பெற்ற இறுதிப்போட்டி யில், 20 என்ற கோல்கணக்கில் விண்மீன் விளையாட்டுக்கழக த்தை தோற்கடித்த நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக முடிசூடிக் கொண்டது.
இப்போட்டியின் 15ஆவது நிமி டத்தில் நிதர்சன் ஒரு கோலினைப் (SUTLG 656öst. (SLDf6ö 6)}6026IIUn ட்டுக் கழகத்துக்கு முன்னிலையை வழங்கியதுடன் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் நிரோஜன் (அன்ரனிஜெனற்போட்டுகோலின்
மூலம், அவ்வணி தனது வெற்
றியை உறுதிப்படுத்திக் கொண்டது. இவ்விறுதிப் போட்டியின் நாயக னாக சென். மேரிஸ் விளையாட் டுக் கழகத்தின் நிரோஜன் தெரி வாகியிருந்தார்.
இதேவேளை, இளவாலை யங் ஹென்றிசியன் விளையாட்டுக் கழ கத்துக்கும் மணற்காடு செர்ை. அன்ரனிஸ் விளையாட்டுக் கழக த்துக்குமிடையிலான மூன்றாமிடத் துக்கான போட்டியில், 2:O என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற
யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம், மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது.
இத்தொடரின் நாயகனாக சென். மேரிஸ் விளையாட்டுக்கழகத்தின் நிதர்சன் தெரிவாகியதோடு, தொட ரின் சிறந்த கோல் காப்பாளராக அதே அணியைச் சேர்ந்த சிந்துஜன் தெரிவானதோடு, தொடரின் வளர் ந்து வரும் வீரராக யங்ஹென்றிசி யண் விளையாட்டுக் கழகத்தைத் சேர்ந்த சுபன் தெரிவானதோடு, மக்கள் மனம் கவர்ந்த வீரராக சென். மேரிஸ் விளையாட்டுக்கழகத்தின் மதிவதனன் தெரிவானதோடு, தொட ரின் வளர்ந்து வரும் விளையா ட்டுக் கழகமாக வரணி யூத் விளை யாட்டுக் கழகம் தெரிவானதோடு, தொடரின் சிறந்தநன் நடத்தையை வெளிப்படுத்திய கழகமாக, மணற் öffG 6560f. Siófp60f6ö 6lls06II யாட்டுக்கழகமும் தெரிவானது இ)
ܐ ܐ ܨܒ ܘ ܬ

Page 23
O3.07.2016
ONGA),
இராணுவ வசமிரு. வலி வடக்கு பகுதியில் 3 ஆம் கட்டமாக 236 ஏக்கள் காணி கடந்த மாதம் விடுவிக் கப்பட்டது. அந்தவகையில் கட்டுவன், குரும் பசிட்டி பகுதியில் 126 ஏக்கரும், வறுத்தளை விளான் பகுதியில் 12 ஏக்கரும், காங்கேசன் துறை பகுதியில் 125 ஏக்கள் காணியும் விடு விக்கப்பட்டது.
இதில் வல்லை- அராலி வீதியில் கட்டு வன் சந்திப் பகுதி உள்ளடக்கப்படவில்லை. இதற்கு பதிலாக பொதுமக்களின் தனியார் காணியின் ஊடாக பாதை அமைக்கப்பட்டது. காணிகளின் உரிமையாளர்கள் பாதை அமை ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் பொதுமக்க ளின் பாவனைக்கும் பேருந்து போக்குவரத்து க்கும் கடினமாக இருப்பதனால் குறித்த கட்டு வன் சந்தி வரையான வீதியை விடுவிக்கு
மாறு அரச அதிகாரிகளால் இராணுவத் தளப
தியுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டது.
அந்தவகையில் கட்டுவன் சந்தி வரையி லான வீதியை விடுவிப்பதற்கு இராணுவத்தி னர் இணக்கம் தெரிவித்து நேற்றையதினம் குறித்த வீதி உள்ளடங்கிய 25 ஏக்கள் நிலப் பரப்பை விடுவித்துள்ளனர் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார். Ghaf-9)
தம்பதியினருக்கு. எஸ்.லெனின் குமாரின் முன்னிலையில் இருவரும் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் தாம் கைதுசெய்ய வில்லை என வவுனியா பொலிஸார் முன் னர் தெரிவித்திருந்த போதிலும், குறித்த முன் னாள் போராளிகளை அவர்களே நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்த
6OTU.
முன்னாள் போராளியென தெரிவித்து அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் குறித்த தம்பதி யினர் கடந்த 5-ம் திகதி கைதுசெய்யப்பட்ட தாக, அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
இதனடிப்படையில் குறித்த முன்னாள் போராளிகளான தம்பதியினரை பிணையில் விடுதலை செய்ய பொலிஸார் இணக்கம் வெளியிட்டிருந்த நிலையில் அவர்களை நீதி பதி பிணையில் விடுவித்துடன்,
இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும ஓகஸ்ட்மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத் தார். இந்நிலையில் கிராமசேவகர் உறுதி ப்படுத்திய சான்றிதழை சமர்ப்பித்து இன்று வெள்ளிக்கிழமை சந்தேககிக்கப்பட்ட முன் னாள் போராளிகள் இருவரையும் அழை த்துச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்து 66ा60]. (செ-28)
பொருளாதார மத்தி. இது தொடர்பிலான விபரம் வருமாறு: வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைத்தல் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையா டல் நேற்று மாலை 5 மணியளவில் யாழ்ப் பாணமடேவிட் வீதியிலுள்ள மாநாட்டுமணன் டபத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொரு ளாதார வலுவுட்டலிற்கான உபகுழுவின் ஏற் பாட்டில் நடைபெற்ற இக்கலந்துறையாடலில் துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டு கரு த்துத் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலின் போது பின்வரும் முன்மொழிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன. வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வன்னிப் பெருநிலப்பரப் பின் மத்திய பகுதியான மாங்குளத்தில் அல் லது அதனை அண்டிய பகுதியில் அமைவதே பொருத்துடையது ஆகும்.
வட மாகாணதுக்கான பொருளாதார மத் திய நிலையம் என்பதால் வடக்கு மாகாண த்தின் மத்திய பகுதியில் அமைவது அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை வட பகுதி மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். அதேநேரம், இப்பிர தேசம் எதிர்காலத்தில் பல்துறைசார் அபிவிரு த்தியை எட்டுவதற்கும் வாய்ப்பாக அமையும். எனினும், தற்போதைய சூழ்நிலையில், பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக் குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைவது பொருத்தப்பாடானது என்ற அடிப்படையில்தமிழ அரசியல் தரப்பில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழர்நலன்சார்ந்து
ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வரவேணன் டிய தேவை உள்ளது.
எனவே, அமையப் பெறும் பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவிலிருந்து வட க்கு நோக்கியதாக முல்லைத்தீவு வவுனியா மாவட்ட விளிம்பில் அமைவதே பொருத்தப் பாடுடையது என்பதால், ஓமந்தையில் அமை வதே அடுத்த சிறந்த தெரிவாக இருக்க முடி யும். இத்தெரிவு பொருளாதார மத்திய நிலை யத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்குத் தேவை யான நிலப்பிரதேசத்தை கொண்டுள்ளது.
எனவே வட பகுதி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நன்மை கருதி பொரு ளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுநிற்கின்றோம்.
அத்துடன், பொருளாதார மத்திய நிலைய த்தின் அமைவிடத்தை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதையும், இது ஒரு அறிவு பூர்வமாக அணுகப்படவேண்டியது என்ப தையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகி ன்றோம் என துறைசார்ந்தவர்களால் கருத்து க்கள் பகிரப்பட்டிருந்தன. (ଗ8)
யாழ்.போதனாவில்.
வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூட பொறுப்புத்தாதி மீது 14.06.2016 அன்று பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அங்கிரு ந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
பின்னர் ஆரம்ப விசாரணைநடைபெற்று சிறுகுற்றமாக கருதப்பட்டு அவர் மீண்டும் சத் திரசிகிச்சை கூடத்தை பொறுப்பேற்குமாறு 24.06.2016 அன்று பணிப்பாளரால் கடிதம் வழங்கப்பட்டது.
27.06.2016 அன்று வைத்திய சங்க த்தால் நடத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து அதே ஆரம்ப விசாரணையின்
அடிப்படையில் சத்திரசிகிச்சைகூடத்திலிருந்து
வெளியேறிதாதியர் பரிபாலக அறையில் கட மையாற்றுமாறு 28.06.2016 அன்று பணி ப்பாளரால் கடிதம் வழங்கப்பட்டு மீண்டும் அந்த பொறுப்புத்தாதிசத்திரசிகிச்சை கூடத்தி லிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் பாரிய தாதிய பற்றாக்குறையு டன் இயங்கிவரும் சத்திரசிகிச்சைக்கூடமும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்பாடுகள் அனைத்தும் ஆரம்ப விசாரணையை கேள்விக்குறியாக்கும் நடவ டிக்கையாகவும்தாதியர்கள்மீதுஅதிகாரங்களை பயன்படுத்திநோயாளர்களின் சத்திரசிகிச்சை கள், பராமரிப்புக்கள் குழப்பப்படுவதற்கான முயற்சியாகவும், வைத்தியசாலை நிர்வாகத் தின்நியாயமற்ற பக்கச்சார்பான நடவடிக்கை யாகவும் எம்தாதியர்கள் அனைவரும் கருது வதுடன் நீண்டகாலமாக இழுபறி நிலையிலி ருக்கும் இப்பிரச்சினையில் எமதுதாய்ச்சங்கம் தலையிட்டுள்ளதுடன் இன்றுநேற்று) 07.07. 2016மாலைவரைவைத்தியசாலைநிர்வாகத் திற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
உடனடியாக குறித்த பொறுப்புத்தாதி சத் திரசிகிச்சை கூடத்தை பொறுப்பேற்க அனும திப்பதுடன், சத்திரசிகிச்சை கூடத்தை இரண் டாக பிரிப்பதை நிறுத்துமாறும் கோரிநாளை இன்று காலை 08.07.2016 ஏழு மணிக்கு தாதியர்கள் அனைவரும் தொடர்புறக்கணிப்
Shao FEGUL6,676160Tft.
இதன்போது அவசர உயிர் காக்கும் நடவ டிக்கைகளில் மட்டும் எமது தாதியர்கள் ஈடுப டுவர். அத்துடன் இதனால் நோயாளர்களுக் கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் அசெளகரி யங்களுக்கு மனம் வருந்துகின்றோம். இப் போராட்டத்துக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குெ
“மீனவர் பிரச்சி.
னர் பிரதமரிடம் வினா தொடுக்கும் நேரம் ஆரம்பமாகியது.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் களுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி அளி க்கப்படும் என பலதரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றதன் உண்மைத்தன்மை தொடர்பில் ஜே.வி.பியின் தலைவரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார

ம்புரி
திஸ்ாநாயக்க இதன்போது கேள்வி எழுப்பி 6OTT.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க, மீனவப் பிரச்சினைக்காக இந்தியா வுடன் போர் தொடுக்க முடியாது என்று கூறி 6OTIT.
சபையில் தொடர்ந்தும் பதிலளித்த பிரத மர், இலங்கை - இந்திய மீனவப் பிரச்சினை க்கு இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி இராஜதந்திர ரீதியிலேயே தீர்வு எட்ட ப்படவேண்டும் என்பதோடு இந்த வருட இறு திக்குள் சரியான தீர்வொன்று எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதேவேளை இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது என்பதோடு இந்திய ரோலர் படகுகளை அனு மதிக்க முடியாத நிலைப்பாட்டிலேயே அரசா ங்கம் இருக்கின்றது என்றும் பிரதமர் தெளி வுபடுத்தினார். Ga-1) போர்க்குற்றங். பில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீர வன்ஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இல ங்கை இராணுவத்தினரை பழிவாங்குவதற் காகவே இந்த ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குற் றம் சாட்டினார்.
சர்வதேச அழுத்தங்களுக்கு அமைய அரசாங்கம் இதனை நியமிக்கவுள்ளதாக தெரிவித்த விமல் வீரவன்ஸ், வெளிநாட்டு நீதிபதிகள் இந்த ஆணைக்குழுவிற்கு நியமி க்கப்படவுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த ஆணைக்குழுவின் மூலம் நாட்டின சுதந்திரம் பறிக்கப்பட்டுதேசிய பாதுகாப்புமிகப் பெரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆணைக்குழு சம்பந்தமாக நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரி வித்த வெளியுறவுத்துறை அமைச்சர்மங்கள சமரவீர இலங்கை இராணுவத்தின் நன்ம திப்பை காப்பதற்கு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வது அவசியம்ெ ன்று தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்துக்களை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ், குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் இராணுவத் தினருக்கு எதிராக விசாரணைகளை மேற் கொள்வதற்கு உள்நாட்டில்தகுந்தநீதிமன்றகட்ட மைப்பொன்று இருப்பதாக தெரிவித்தார்(செ) வடக்கில் பொலி.
தாக 4 முறைப்பாடுகளும், ஏனைய வகை யில் ஒரு முறைப்பாடும் தேசிய பொலிஸ் ஆனைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத் தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள
பொலிஸாருக்கு எதிராக 3 முறைப்பாடுக
ளும், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு எதராக 2 முறைப்பாடுகளும், பருத்தித்துறை பொலிஸ்நிலைய பொலிஸாரு க்கு எதிராக 2 முறைப்பாடுகளும், வட்டுக் கோட்டை பொலிஸ்நிலைய பொலிஸாருக்கு எதிராக 2 முறைப்பாடுகளும், வவுனியா பொலிஸ்நிலைய பொலிஸார்,மானிப்பாய் பொலிஸ்நிலைய பொலிஸார், தெல்லிப்பளை பொலிஸ்நிலைய பொலிஸார், கனகராயன் குள பொலிஸ்நிலைய பொலிஸார், யாழ்ப் பான பொலிஸ்நிலைய பொலிஸார், அச்சு வேலி பொலிஸ்நிலைய பொலிஸார் ஆகி யோருக்கு எதிராக தலா ஒரு முறைப்பாடுக ளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகளில் 7 முறைப்பாடு கள் தீர்க்கப்பட்டும் ஏனைய 8 முறைப்பாடு கள் தொடர்பில் விசாரணைகளும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
அதே போன்று கடந்த 2015 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் பொலிஸாருக்கு எதிராக 19 முறைப்பாடுகள் பொதுமக்களால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (68-9)
பிள்ளையானுக்கு பிணை மறுப்பு
(DL 556TD தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பின ருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத் துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிக் கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் திகதி நீதிமன்றத் தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையா னுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம் அவரை நேற்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட பிள்ளையானை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறிய லில் வைக்குமாறு மட்டக்களப்புநீதவான்நீதி மன்ற நீதிபதி எம்.கணேசராசா நேற்றுவியா ழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இதனைய டுத்து அவர் மீண்டும் சிறையிலடைக்கப்பட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத் தின் படுகொலை தொடர்பில் குற்றப் புலனா usoj. LíflasiilsonUrnab siirsopanruunresor 2015 Sub ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதிகைது செய்யப்பட்டிருந்தார்.
2OO5ජිෂ්ub ජීර්ණodi(B 125151.ji tong5151pt it. க்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத் தர்நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது. (6)
இந்மினவர்கள் 16 பேர் கைது
(աուքնuncoԾյլք) சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பினுள் மூன்று விசைப்படகுகளுடன் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை மற்றும் தலைமன்னர் கடற்படையினர் நேற்று வியா ழக்கிழமை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகபேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரி வித்தார்.
கைதான அனைவரும்தமிழ்நாடுமாநிலம் இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்த மீனவர் கள் என அவர் உறுதிப்படுத்தினார் தலைமன் ாைருக்கு மேற்கே 2 படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்த மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் நெடுந்தீவுக்கு தெற்கே ஒரு
விசைப்படகுடன் நுழைந்து மீன்பிடித்த5 மீன
வர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர் என ஊடகபேச்சாளர் மேலும் கூறி (65-11)
மகிந்த தலைமையில்.
சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார். நிழல் துறைமுகங்கள் துறை அமைச்ச UTT6 (SLDITU வெல்கமவும், தொழில் அமைச் சராக காமினிலொக்குகேயும் நியமனம் பெற் றுள்ளனர்.
நிழல் கிராமிய கைத்தொழில் அமைச்ச ராக எஸ்.எம்.சந்திரசேனநியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவா விமல் வீரவன்ஸவுக்கு வீடமைப்புத்துறைக் கான நிழல் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. பிவிருது ஹெல உறுமய கட்சியின்தலை வள் உதய கம்மன்பில, நீதிமற்றும் சமாதானத துறை நிழல் அமைச்சராக பெயரிடப்பட்டுள்
6TITT. (செ-1)

Page 24
g, 24
GRADE 6 - 11 (ENGLISH MEDIUM)
EXAMPAPERS FOR TERM: 2-2016
ANDRA
PUB
CATIONE
。 உடன் தேவை
1. Cashmier (ganwr cyf. அறிவுள்ளவர்கள் மட்டும்) 2. Senior Graphic Designer 3. Book Layout Designer 4. Marketing Executive
கட்டாய தகைமைகள் e இரண்டு வருட அனுபவமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். கவர்ச்சிகரமான சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
சனிக்கிழமை (09.07.2016) காலை 9.00மணிமுதல் மதியம் 12.30 மணிவரை நேர்முகத்தேர்வு நடைபெறும்
/\ 379. Kasthuriyal Road, Jafna PUBLICATIONS O776622931077/481696
ஒட்டுமடம் சந்திய
வீதிக்கு செல் கல்லுண்டாய் ை இருந்து 200M து
ESS a
leadeo see
DIPLONA DEL
தூதரக பரீட்சைக்கான Dutch (Li) 2. Ću Li ! French, Italian, English வடமாகாணத்தில் அரசாங்க நிலையத்தின் அனுசரணையு Dutch top 5 Deutsch தற்பொழுதுநாம் 100% உத்து O Audio, Video esse Wiwekana
22/1, மின்சார 0213216928, O77
முதலும் கடைசியும் இன்று மட்டும்
08.07.2016 பத்துமணி நேரம் மட்டும் க
யாழ்ப்பாணப் பெண்களுக்கு பொற்காலம் பிறந்திருக்கு இரண்டு நா ஆஸ்திரேலியாமற்றும் அமெரிக்கன் டயமண்ட் ஜூவலரிகளை நட்
1 OO/= 2OO/ U EGEJULGEğjšGğ GOÛLULL LEDE GÖTE66MIÊU 2
1 OO/=
2OOE,
இந்த விளம்பரத்தில் எல்லா டிசை dflav SGIIIGOIIE185GDGI ID',
O GESTIfiliiugi GiuBLE GULLGñu
ரூ.100/= Only o
O BEGITÁL EGGurflik Glaruslair GuerListLi. e. 100/= Only o உஆஸ்திரேவிய டயமண்ட் மோதிரம் ரூ.100/= Only e
ObeudvLast GuanLåy oussisk
O&blorsäthch Luloght &lgjas
ரூ.1 00/- Only o e5,100/= Only ot
உகோல்ட் கவரிங் ஆண்கள் மோதிரம் ரூ.200/= Only e
ogilisir Slarrå6L Safiullai
e5.200/= Only ol
இடம்: மயிலுரான்திருமணமண்டபம் (நல்லூர் முருகன்கோ
தொ:07
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி O3.07.2016
Architectural CAD Center
AIGDIDIH Prsonal and Group Classes
Jaffna. Vavuniya-Colombo
தொடர்புகளுக்கு
0氹 22. 7603 2D-drawing & 3D Modeling ()21587jß႕| | | `ပmးနှီးမြှို့မျိုးမှား။'
University of Moratuwa Certin AutoCAD2d-drawing a 30-Modeling
ல் இருந்து அராலி லும் றோட்டில் வரவர் கோவிலில் ரத்தில் 46 பரப்புக் னக்கு உண்டு.
FRANCASE | D = -LAFNA
Open University of Sri Lanka naggia ਕ கற்றுக்கொள்ளுங்கள் Cert in Auto CAD (1st Class12D8:3D
University of Colombo
Link,0775,6320-07-1867.972
O(CITV GGDDná
வல்லுனர் ஆவதற்கு இதே
} Offiយ ៣៣វិញ្ញា
th ஜேர்மன் - Deutsch (டொசி மறறும நெதாலாநது- O Batch start on :- 09.07.2016
அனைத்து புதிய பிரிவுகளும் ஆரம்பமாகின்றது. O Af Exam) வகுப்புகளும் நடைபெறுகின்றன. 菲 OO % 05Անճ, GITT ங்கீகாரம் பெற்றுஜேர்மன் கலாசார 巴 பன் இயங்கும் ஒரேவெளிநாட்டுமொழிகல்விநிறுவனம்ளங்களுடையதே செயன்முறை பயிற்சிநெறி தூதரக பரீட்சைகளில் நீங்கள் சித்தியடைவதை வேலைவாய்ப்பு உத்தரவாதம்" வாதப்படுத்துகின்றோம். Conditions apply பன் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் မှူးမျိုးမျိုမြှို့ 7 மணிக்கவிடுகோ விதி Linda Academy "ö7 GG ül. லைய வீதி, யாழ்ப்பாணம்
4842 4G4. EDUCATION 076-7013060, 021-7306000
Gorg/A76795
லை - 10.00 முதல் இரவு 8.00 மணிவரை
ள்களில்தங்கமுலாம் பூசப்பட்ட ஜெய்புரிகுந்தன், மும்பாய் கிறிஸ்டல் பமுடியாத விலைகளில்கொள்வனவு செய்ய பொன்னான வாய்ப்பு
F 3 OO/F annaio
is 55 lig55 genesians.T. Egils. Elaig
00/= ஐ செலுத்துங்கள்
Fன்களையும் குறிப்பிட இடமில்லை டுமே குறிப்பிட்டுள்ளோம்.
Gminflugin GiuBLITET EFTIf Lleó e5.300/= Only Bysiog. Gyalwair Llundainc. Glygái algâu Slafi... eb.300/= Only ösläL LlégllL glIgnalIIIä bläFL e5.300/= Only öléu ll:EMLL blflest e5.300/= Only
ஆஸ்திரேவியன் டயமண்ட் ஆண்கள் மோதிரம் ரூ.300/= Only Ljugegalugi Logi ilegija). e5.300/= Only águi (1861 iné Góngo e.300/= Only
ရှု၍ அருகில்/இலக்கம் 5905 பருத்தித்துறை வீதி, நல்லூர்,
047788 ဂျုံမြို့
ானம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 03.07.2010 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.