கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.10 (சங்குநாதம்)

Page 1
6the Odeo 20.OO
பக்கங்கள் பதினாறு+ பதினாறு
website: www.valampuri.lk
(6) IG6Q)LAD
E-mail. valampuri(a)yahoo.com,
蠶"Whlomp சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆணி 26 ஞாயிற்றுக்கிழை
பரவிப்பாஞ்சான் மக்களிடம் இராணுவத் தளபதிவாக்குறுதி
(பரந்தன்) பரவிப் பாஞ்சான் மக்களுக்கு காணிவிடுவிப்பு தொடர்பில் விரை வில் உரிய தீவைவொன்றைபெற் றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்ப
15 * பக்கம் பார்க்க.
(கொழும்பு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பொருளாதாரம்தொடர் பான விவாதத்திற்கு வருமாறுநிதி யமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மீண்டும் சவால் விடுத்துள் 6TITI.
பாலத்துறையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் நேற்று
15 பக்கம் பார்க்க.
along ELITI"Lib
(UITUDEUT600TLD)
இலங்கை கடற்பரப்பிற்குள் இந் திய மீனவர்களை மீன்பிடிக்க அனு மதிக்குமாறு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரி யுள்ள நிலையில், இந்த கோரிக் கையை உடனடியாக எந்தவித பரி சீலனையும் இன்றி நிராகரிக்கு மாறு கோரி வடக்கு மீனவர்கள் 6UBLb GUITUITI'LLb 66ởTJÓbö FKGUL
15 'பக்கம் பார்க்க.
பலத்த காற்று வீசும் சாத்தியம்
(கொழும்பு)
நாட்டை சூழவுள்ள கடற்பிராந் தியங்களில் இன்னும் சில நாட்க ளுக்கு காற்றின் வேகமானது மணி த்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றராக அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக் களம் வெளியிட்டுள்ள செய்திக்
15 * பக்கம் பார்க்க.
இலங்கையில் இடம்பெற்ற பொறுப்புக் கூறும் விசாரணை சியம் என பிரித்தானிய வெளி அமைச்சர் ஹியூகோ சுவயர் வி
ஐ.நா தீர்மான உள்ளகநீதிமன்ற6 (UD60) D, BITLITSIBLI மதியுடனேயே அன
அரசாங்கம் உறுதி கூட்டு எதிர்க்க
ଗରiଗ]] வழக் ஜன.
(கொழும்பு) எமது நாட்டு அ பிரகாரம் வெளி
நீதிபதிகளை வரவி யாழ்ப்பாணம் மன்னார் முல் 2ஆவது தென்னை முக் வலயம் நேற்று பிரகடன
భ
്
X
■
பொருளாதார மத்திய நிலையத் காணியைத.தே.கூ. நேற்றுப்பா முதலமைச்சருடனும் இன்று ச (3d BLD60135TCB) மாவட்ட நாடாளு வடமாகாணத்துக்கான பொரு னர் சிவசக்தி ஆன ளாதார மத்திய நிலையத்தை நேற்று சனிக்கிழ ஓமந்தையில் அமைப்பதற்கு துறை டுள்ளனர். சார்ந்தவர்களால் வலியுறுத்தப்பட்டு 6ILIIIՎ56III15ՈՍ வரும்நிலையில் குறித்த பகுதியை தினை வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்களான ளத்திலா? ஓமந்தை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற இழுபறி நி மாவை சேனாதிராஜா மற்றும்தமிழ் வந்த நிலையில் தேசிய கூட்டமைப்பின் வன்னி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a Newspaper in Sionko
சுத்தமான குடி தண்ணிர்
மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக் கொள்ள மங்கல நிகழ்வுகள்,விடுதிகள், 26Drrosissir (Hail) விசேட விலைக்கழிவு
барпатампквић. 9 ܝܵܢܹܐ ܐܸܠ ܀
ருநீழுருகன்
விதாலைத் தொடர்பகம் 303. G86, G36EG GEGLO GGG. unlphurtautin
22:5392
艮
ம (10.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 2O3
SF LIBarfia) 5ழிக்க முழயாது
O O O ய உறுதிப்படுத்துங்கள்-பிரிட்டன்
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு ப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவ விவகார மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கான துணை
லியுறுத்தியுள்ளார்.
ருமன்ற அனுமதியுடனே விசாரணை
15 'பக்கம் பார்க்க.
த்திற்கு அமைய மன்ற உறுப்பினர் வாசுதேவ ஐக்கிய நாடுகளின் மனித விசாரணை பொறி நாணயக்கார நாடாளுமன்றில் உரிமைகள்பேரவையில் இலங்கை ன்றத்தின் அனு எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் யின் அனுசரணையுடன் நிறை மக்கப்படும் என அளித்த நீதி அமைச்சர் விஜயதாஸ் வேற்றப்பட்ட தீர்மானம், நாடாளு
அளித்துள்ளது. ராஜபக்ஷ, அரசாங்கத்தின் இந்த மன்றில் நேற்று விவாதத்திற்கு
ட்சியின் நாடாளு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். 16 ஆம் பக்கம் பார்க்க.
நீதிபதிகளை வரவழைத்து கை விசாரிக்க தயாரில்லை!
திபதி மீண்டும் அறிவிப்பு
Jafu GD60)LDL60 நாட்டியிலிருந்து பழைத்து வழக்கு
லைத்தீவு 335|Tao
துக்கான ார்வை ந்திப்பு மன்ற உறுப்பி
ந்தன் ஆகியோர DLDUITUGO)6) Juill'.
த்திய நிலையத் வில் தாண்டிக்கு bOT? 960)LD Lg, D6D 35T600TL GB மிழ்த் தேசியக்
* பக்கம் பார்க்க.
விசாரிப்பதற்கான எந்தவித ஏற் பாடுகளும் இல்லையெனத் தெரிவி த்த ஜனாதிபதி அதற்கு வசதியளிப்ப தற்கு தான் ஒருபோதும் தயாரி ல்லையென மீண்டும் குறிப்பிட்டு 616ITT.
நேற்று பிற்பகல் பேராதனை முரீசுபோதிராமவிகாரையில் இடம் பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன இதனைத் தெரி 6555th.
இன்னும் இரு வாரங்களுள்
பதிகளும் வருகை தரவுள்ளனா என்பதாக உள்நாட்டு ஞாயிறு வார
15 * பக்கம் பார்க்க.
தென் சீனக் கடல் விவகாரம்
சீன வெளிவிவகார அமைச்சர்
பிரதமர் ரணிலுடன் சந்திப்பு

Page 2
பக்கம் 02
இளைஞன் பலி, சாரதி கைது
கரணவாய்)
பருத்தித்துறை ஓராம் கட்டைச் சந்திக்கு சமீபமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு 715 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளை ஞர் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்துபஸ் ஸின்சாரதிகைதுசெய்யப்பட்டுள்ளதாக பரு த்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் வண் டியும்மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ள னதில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் பலி யானர் பஸ்ஸின்சாரதியானவராத்துப்பளை, பரு த்தித்துறையைச்சேர்ந்த57வயதுடையநபரை
செய்ததாகபொலிஸார்தெரிவித்தனர்.செ-60
11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
(கரணவாய்) நெல்லியடி நகர் பகுதியில் மதுபோதை யிலும், சாரதி அனுமதிப் பத்திரமின்றியும் மோட்டார் சைக்கிள் ஒட்டிய நபர் ஒருவரிற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி பெருமாள்சிவகுமாரினால்iஆயிரம் ரூபாய்அப ராதம்விதித்துதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. செ-60
(கரணவாய்)
வடமராட்சி மாலி சந்திப் பகுதியில் இடப் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தது டன் அதற்கு காரணமான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலி ஸார் தெரிவித்தனர்.
நேற்றுச் சனிக்கிழமை நண்டிகல் 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கரணவாயைச்சேர்ந்தசிவச்சந்திரதேவாவயது -56) என்பவர் படுகாயமடைந்தார்.
வதிரிப் பக்கமாக இருந்த வந்த மோட்டா
இரத்தினம் அழகம்மா கோண்டாவில் கிழக்கு ஆஸ்பத்திரி விதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட இரத்தினம் அழகம்மா நேற்று (09.07.2016) சனிக்கிழமை
95tatDITTITI.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னன் - அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னன் - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும், துரைராஜசிங்கம் (ஓய்வூதியர் - பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்), சந்திரவதி, புஸ்பமலர், காலஞ்சென்ற லோகநாதன் மற்றும் தவமலர், சிவகுமார் (யாழ்பல் கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சின்னப்பு தேவராஜா அவர்களின் வளர்ப்புத் தாயாரும், பரமநாதன் (ஓய்வூதியர் - யாழ்.மாநகரசபை), தம்பியானந்தன் (முன்னாள் இலங்கை மின்சாரசபை ஊழியர்), நளினி, புற்பசிங்கம் (சைவ வித்தியா விருத்திச் சங்கம்), சுமதி, மங்களமலர் ஆகியோரின் பாசமிகு மாமி யாரும், ஹரிகரன் (நீர்பாசனத் திணைக்களம் - கிளிநொச்சி), மதனகரன் (நீதி மன்றம் - ஊர்காவற்றுறை), பகிஸ்கரன் (யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை), கதீஸ்கரன் (ஆயுர்வேத மத்திய மருந்தகம் -ஊர்காவற்றுறை), கோகிலகரன் (நீதிமன்றம் -சாவகச்சேரி), கபிலன் (உயர் கலைக்கல்லூரி மாணவன்), மதி ரூபன் (ஆசிரியர்- ஏழாலை இசிதோர் பாடசாலை), கமலினி (லண்டன்), ரவிரூபன் (லண்டன்), சுகந்தா (ஆசிரியர்-மு/ஒலுமடு தமிழ் வித்தியாலயம்), றேகன் (கிராம அலுவலர் - ஜே/123), நந்துஜன் (யாழ்பல்கலைக்கழகம்), சோபிதா, லோகினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், சாம்யோசுவா, சலோமி, அக்ஷா, மேசாக், ஏனோக், யுவன் (லண்டன்), கனிமொழி (லண்டன்), மாதுரி (லண்டன்), பிரஷ்ணவி, சோபினி, வர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.07.2016) ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் கோண்டாவில், கொட்டைக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
ஆஸ்பத்திரி வீதி, கோண்டாவில் கிழக்கு, தகவல் : GBa5ITGöLITGifflaib. (518) குடும்பத்தினர்.
 
 
 

- கார் விபத்து
ம் சாரதி கைது
சைக்கிளுடன் பருத்தித்துறைப் பக்கமாக சென்ற கார்மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டு ள்ளது. இதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் காரைச் செலுத்தி வந்தா கக்கூறப்படும் தென்பகுதியைச் சேர்ந்த கார்ச் சாரதி அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் வரும்வரை பொதுமக் கள்மறித்து வைத்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காரினை பொலிஸ் நிலையம் எடுத்துச் சென் றதுடன் கார்சாரதியையும் கைதுசெய்துள்ள 60া,
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் சிகிச்சைக் காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Ghat-6O
வெள்ளவத்தையில் 42-ம் வீதியில் 3-ம் இலக்கத்தில் * இரண்டு அறைகள் (ACINon AC) இணைந்த
குளியலறையுடன் கூடிய தொடர் மாடி நாள்/கிழமை/மாத வாடகைக்குண்டு
தொடர்பு 2
0了了 857 8597
M A C A N C Y
Designer (Male or Female)
பிறிண்டிங் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை
Office Receptionist (Female) அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை
மேலும் அடிப்படை கணக்கு பதிவியல் தெரிந்திருத்தல் வேண்டும்.
உங்கள் சுயவிபரக்கோவையுடன் இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன்னதாக நேரில் சமூகமளிக்கவும்
ideas
AVERTSNGPRNTNG
(ES) 0212227788
10.07.2016 10 பேர் கைகலப்பு: GLTGSeiu Garfisa Das
(கரணவாய்) கரணவாய்மத்தியில் கைகலப்பில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் உட்பட பத்து பேரை நெல்லியடிப் பொலிஸ் நிலையப் பொறுப்ப திகாரி ஆர்.பி.ஏ. பிரியந்த கடும் எச்சரிக்கை செய்ததுடன் அறிவுரையும் கூறி அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த07-ம் திகதிவியாழக்கிழமை இடம் பெற்றகைகலப்புத்தொடர்பில் இருவர் காயங் களுக்குள்ளானதாக நெல்லியடிப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து மறுநாள் இருபகுதியின ரையும் அவர்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையம் அழைத்த பொறுப்பதிகாரி இச் சம்பவத்தில் மாணவர்களும் ஈடுபட்டதனால் அவர்களின் எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு இனிமேல் இவ்வாறான சம்பவங்க ளில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறியது Lன்.
மேலும் இவ்வாறான சம்பவங்களில் ஈடு பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். (68-6O)
S 936A, K.K.S Road, Naachimar Kovi, Jafna.
(near the naachimarkovil)
குழப்பம் விளைவித்த
இளைஞருக்கு அபராதம்
(கரணவாய்) நெல்லியடி நகர் ப்பகுதியில் மதுபோ தையில் குழப்பம் விளைவித்த இளை
ரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்து றை நீதவான் நீதிம ன்ற நீதிபதி பெரு மாள் சிவகுமார்தீர்ப்
பளித்துள்ளார்.
மதுபோதையில் குழப்பம் விளைவித்
குறிரஜD
-- ՃԱՆԱ55/06/07 -
வேலை ஆட்கள் தேவை நெல்லியடியில் இயங்கும் Baby Needs-ற்கு வேலைக்கு ஆணன் - பெண் இருபாலாரும் தேவை
தொடர்புகளுக்கு -
O777. 62 2.72
| R.M.STOURISTINN
12A Patricks Road, Jaffna Rele Oz gag 6985
ததாக நெல்லியடி ShurTeSeToTrf60TT 6) கைது செய்யப்பட்ட இளைஞர் நேற்று முன்தினம் வெள்ளி க்கிழமை பருத்தித் துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே அவருக்கு ஆயிரம் ரூபாய் அப ராதம் நீதவானால்
8gതേഖ പ്രാബ് வீடு, காணிகள் விற்பனைக்கு யாழ் மணிக்கூட்டு வீதி V.M.C லேனில் 2 1/2 மணல்தறை லேன் 3 பரப்பு A-9 நுனாவில் 1/4 மைல் தூரம், 21 பரப்பு யாழ், நல்லூர் தொகுதியில் விற்க விரும்புவோரும் தொடர்பு கொள்ளலாம்.
சுந்தரம் 077 4819 801
தங்கச் சங்கிலி தவறிவிட்டது ஒட்டுமடம் சந்திக்கும் அராலிப் பாலத்திற்கும் இடையில் ஒன்றரைப் பவுண்தங்கச் சங்கிலி தவறிவிட்டது. கண்டெடுத்தவர்கள் நல்லுள்ளம் கொண்டு ஒப்படைக்கவும். சன்மானம் வழங்கப்படும்.
தொடர்பு
O766 992 271
பெண்களுக்கான ஆடைகள் தைப்பதில் முன் அனுபவம் உடையவர்கள் தேவை
தொடர்புகளுக்கு AMYGDJE TAALD RANG
Station Road, Koncavi.
தொலைபேசி :-
O7687. 12OO

Page 3
10.07.2016
DIE LASTIG,
DIổ)I0ủ6]]
ஜனாதிபதி மைத்திரி திடசங்
(கொழும்பு)
வடக்கு மக்கள் இழந்த அபிவிருத்தி உரிமைகளை மீணடும் பெற்றுக்கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கூடுதன் கவனம் செலுத்தி வருகிறது என ஜனாதிபதி மைத்திரிபாை சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்திவங்கி யின் உபதலைவர் Wencal Zhang உள்ளிட்ட பிரதிநிதி களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலானசந்திபுநேற்றுமுன் தினம் வெள்ளிக்கிழமை ஜனா
திபதியின் உத்தியோக பூர்வ 66tsoj5o & Lisuri இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பு வதற்காக கிடைக்கும் உதவி களை ஊழல் மோசடிகளின்றி
சரியாக முதலிடுவதற்கு எமது அரசாங்கத்தினால் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரம்பிக்கப்பட் டுள்ள செயற்றிட்டங் 而 காலத்தில் நியமங்களுக்கு
நிழல் அமைச்சரவை தொடர்பில்
பாராளுமன்றில் நகைச்சுவை
(கொழும்பு) தனது கேள்விக்கு பதில் வழங்குவதற்கு நிழல் அமை ச்சுக் கூட பாராளுமன்றில் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற் றும் பாராளுமன்ற உறுப்பி னர் அநுர திஸாநாயக்க ஆகியோர் நகைச்சுவையாக கூறியுள்ளனர்.
பாராளுமன்றில் நேற்று முன்தின விவாதத்தின் போது நிலையியற் கட்டளை 23 இன் கீழ் 2 இல் விசேட கேள்வியினை பாராளும
நாயக்க முன்வைத்தார்.
தனது கேள்வியினை முன் வைப்பதற்கு முன்னர் குறித்த கேள்விக்கு யார் பதில் வழ ங்கப் போகின்றார்கள் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிடம் வினவினார்.
இதன்போது அமைச்சர் 6DissLD60 affluebeo 6T6 reOT கேள்வி கேட்கப்போகின்றீர் கள் என பாராளுமன்ற உறுப் பினர் அநுரகுமாரதிஸாநாய d556 Lib (385 LIT.
இதன் போது பாராளு மன்ற உறுப்பினர் அநுரகு மார திஸாநாயக்க நான் தான் கேள்வி கேட்க எழுந் தேன். எனினும் நீங்கள் 6T606Of LLB (356T63 (385560 றிர்கள் என கூறினார்.
அப்போது சிரித்தவாறே கேள்வி தொடர்பாக விடய த்தை கூறிய அமைச்சர் லக்ஷ் மண் கிரியெல்ல சம்பந்தப் பட்ட விடயத்திற்கான அமைச் சரும், பிரதியமைச்சரும் இல்லை என தெரிவித்தார்.
அத்துடன், உங்கள் கேள் வியினை கேட்பதால் பயன் ஏதும் இல்லை என குறிப் பிட்ட அவர் சிரித்தவாறே நிழல் 96.OLD50 JGOD6), Lub 66b6060 என தெரிவித்தார்.
இந்நிலையில், குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப் பினர் அநுரகுமார திஸாநா யக்க அமைச்சரும் இல்லை, இராஜாங்க பிரதி அமைச்ச ரும் இல்லை; ஆகக்குறைந்த நிழல் அமைச்சரும் இல்லை என சிரித்தவாறே கூறியி B. (Θ-1O)
இ9.நா.ஆ ஐரோப்பி
(கொழும்பு)
மனித உரிமைகள் பரிந் துரைகளை மீறி இலங்கை க்கு எதிராக முன்வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டுக்க ளுக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைகள்ஆணையாளர்நய கம் செயிட்ராத் அல் ஹரிசை னுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற த்தில் வழக்கொன்றைத் தாக் கல் செய்ய வெளிநாட்டிலுள்ள
Lugudjpgoofsb 6.55a5LD சிங்க வழங்கிய வாக்குறு தியை மீறி இரு அமைச்ச ர்களுக்கு அதிசொகுசு வாக னங்கள் இறக்குமதி செய் யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி யிட்டுள்ளது.
சுமார் 18 கோடி ரூபாவை செலவிட்டு அமைச்சர்களுக்
வாக்குறுதிை Ta 6
வற்வரி குறித்து 20ம் திகதி நாடாளுமன்றில் விவாதம்
(கொழும்பு)
வற்வரிகுறித்து எதிர்வரும் 20 ஆம்திகதிநாடாளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
வற்வரி உயர்த்துவது குறி த்தசட்டமூலம்தொடர்பில் எதிர் வரும் 20 ஆம் திகதி நாடா ளுமன்றில் விவாதம் நடத்தப் படும் என அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று முன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச சட்ட மூல த்தை நிதி அமைச்சர் ரவி
கருணா நாயக்க நாடாளு
மன்றில் நேற்று முன்தினம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுெ
னவும் எப்போது விவாதம் நடத்தப்பட முடியும் எனவும் நிதி அமைச்சர் அவைத் தலைவரிடம் கோரியிருந் தார்.
இதேவேளை, இந்த உத் தேசசட்டம்தொடர்பில்வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாக அறி யக் கிடைத்தது எனவும் அவ் வாறு இல்லையென்றால் 20
ஆம்திகதிவிவாதம்நடத்தப்பட
முடியும் எனவும் பிரதி சபா நாயகர் திலங்க சுமதிபால
ரிவித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி விவாதம் செய்ய கட்சித்தலை
bSGOOTášESLb டுள்ளதாகஅவைத்தலைவர்கிரி Gustaosfsissis Ir(6-O)
இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 3 EbuúJLb LDT6OOT6JÜE565äkö பாடசாலை அனுமதி கிடைக் காமல் இருப்பதாக இல ங்கை ஆசிரியர் சங்க செய 6DT6TTÜ GegnTēFÜ 6ÖLT6ól6Ơt தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீகாதென்ன LUITLEFT 6OPD6Du skoð 9H6OOT6ODLD யில் ஏற்பட்ட குழப்பநிலைகளே UTLEFT60060565535 LDT600T வர்களை இணைத்துக்கொள்
வதில் உள்ள சிக்கல்நிலை
யினை எடுத்துக் காட்டுவதா
மேலும் பாடசாலையில் தரம் ஒன்றிற்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை
3OOOLDITGOUT6 LITLEFT6D605
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i gjatë 03
5) also
DiGabblica
ஏற்ப நிறைவு செய்வதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட் Bள்ளது.குடிநீர், உட்கட்டமை பு வசதிகள் மற்றும் விவசா பத்துறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டி ருப்பதுடன், இலங்கையின் Fகல பிரதேசங்களுக்கும் மனான முறையில் அபிவி நத்தியைப் பெற்றுக் கொடு JLC356TLD5 (35Ti55Lb.
©E8ഖങ്ങാണ്, 26 ഖന്ദ്ര LIEŠI856|5ä5g5LĎ GŠLD6DT5 68LLĎ பெற்ற யுத்தத்தின் காரண Dாக வடக்குமக்கள் இழந்த அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடு
ப்பதற்காக அப்பிரதேசங்க ளின் அபிவிருத்திக்கு அரசா ங்கம் கூடுதல் கவனம் செலு த்திவருவதாகவும் ஜனாதிபதி 65 follipsis.
ԾrԼDIIt 5Օ 6մմbւ 5760 மாக இலங்கையுடன் சிறந்த
தொடர்புகளை பேணிவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை இலங்கையின் அபிவிருத்திக்காக 7.9 பில்லி யன் டொலர்களை உதவி யாக வழங்கியுள்ளமை குறிப் பிடத்தக்கது. (இ-10)
னையாளருக்கு எதிராக பிய நீதிமன்றில் வழக்கு
6D த்திஜீவிகள் குழு
வொன்று தீர்மானித்துள்ளது. மனிதஉரிமைகள்ஆணை யாளர் இலங்கை மீது சும த்தியுள்ள நிபந்தனைகள், பரிந்துரை 38 இற்கும்35 இற் கும் முரணானது எனவும் அக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு வழக்குத் தாக் கல் செய்யப்படின், உலக வரலாற்றில் மனித உரிமை கள் ஆனையாளர் நாயக மொருவருக்கு எதிராக வழக்
குத் தாக்கல் செய்த முதலா 6Հl5 Ծյ55ՄԱսմ இதுவாக பதியப்படும் என தெரிவிக் கப்படுகின்றது.
இந்த வழக்கை தொடுப் பதற்கு பிரித்தானியாவி லுள்ள சட்டத்தரணியொரு வர் முன்வந்துள்ளதாகவும் வெளிநாட்டிலுள்ள புத்திஜீ விகள் குழுவின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள் 6াগ্য, (Θ-1O)
மீறி அமைச்சர்களுக்கு
ாள்வனவு செய்த ரணில்
5T5 Gabrief GuéOT6), Ghafufu டவிருந்த சொகுசு வாகன ங்களை மூன்று மாதங்களு கு இடைநிறுத்தியுள்ளதாக ரதமர் அறிவித்திருந்தார்.
ஆனால் பிரதி அமைச்சர் மல் லன்சா மற்றும் அமை சர் தலதா அத்துகோரலவுக் ான இரண்டு வாகனங்கள் அம்பாந்தோட்டை துறைமு
கத்தில் இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி 18 கோடி ரூபா வுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட குறை நிரப்பு மதிப்பீடு நாடா ளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த சந்தர் ப்பத்தில் நாட்டில் ஏற்பட்டிரு ந்த மண்சரிவு, வெள்ளம் மற்றும் சாலாவ வெடிப்பு போன்ற அனர்த்தங்கள் கார ணமாக பாதிக்கப்பட்ட மக்த ளுக்கு நிவாரணம் வழங்கு வதற்கு நடவடிக்கை மேற் கொள்ளாமல் வாகனத் கொள் வனவு செய்வதற்கு கோடி கணக்கில் பணம் செலவிடு வது தொடர்பில் அரசாங்க த்திற்கு எதிராக கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிட த்தக்கது. (Θ-1O)
T8565355
O ள் இல்லை பில் பெற்றோரை கைது சய்வது தவறான செயல் ன்றும் தெரிவித்த அவர் ரதி அமைச்சர் தேவரப் பருமவின் சம்பவம் தொடர் ல் சந்தர்ப்பம் வரும் வரை ாத்திருந்து குறித்த பெற்றோ களை பொலிஸார் கைது சய்திருப்பதாகவும் அவர் நற்றஞ் சுமத்தியுள்ளார்.
மேலும் பிரதி அமைச் ரின் நடவடிக்கைகளுக்கு ண்புலத்தை ஆராய்வோ
னமாகும் என்றும் அவர்
தரிவித்துள்ளார். இ-10)
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு-பந்துல
பெறுமதி சேர் வரி திரு த்தம் வற்வரிமூலம் மக்களு க்குகஷ்டத்தைஏற்படுத்தி
க்கு எதிராக 7 தினங்களுக்
குள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரி வித்துள்ளார். .
கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்
திப்பில் அவர் இதனைத்
தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரி திரு த்தம் இன்றே நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. நாடாளுமன்றத்தில்
திருத்தத்தை நிறைவேற்றும் வரை அந்த வரியை அறவிடு
வது சட்டவிரோதமானது.
இதனால், இந்த சட்ட விரோத பெறுமதி சேர் வரி அறவீட்டுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் க்கு தொடர தீர்மானித்துள்ளேன்.
நிழல் அமைச்சரவை யின்கண்காணிப்புநாடாளும ன்ற உறுப்பினர் என்ற வகை யில் தனக்கு நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ள தால் அதற்குஅமையஇதனை மேற்கொள்ள உள்ளதாகவும் பந்துலகுணவர்தன மேலும் Gifts birth. (6-1O

Page 4
பக்கம் 04
higher Lafi Gl
22 கிராண்ட்ஸ்லா
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடரில் செரீனா சம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 22 கிராண்ட்ஸ் லாம் வென்று ஸ்டெபி கிராஃப் சாதனையை சமன் செய்தார்.
விம்பிள்டன் கிரான்ைட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் உள்ள லண்டன் நக ரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக் கான ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லிய ம்ஸ், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர கொண்டார்.
இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ் லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபனில் செரீனாவை வீழ்த்தி கெர்பர் சம்பியன் பட் டம் வென்றார். இதற்கு தகுந்த பதிலடி கொடு க்க வேண்டும் என்று எண்ணிய செரீனா விற்கு இந்த இறுதிப்போட்டி சாதகமாக அமை ந்தது.
முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன்
விளையாடினார்கள். முதல் சர்வீஸை செரீனா தொடங்கினார். இந்த கேமை எந்தவித சிர மமுமின்றி கைப்பற்றினார். 2-வது கேமை கெர்பர் தொடங்கினார். இதில் பிரேக் பாயி ண்ைட் வரை சென்ற பின் கெர்பர் கைப்பற்றி னார். இதனால் தொடக்கத்திலேயே கெர்பர் நெருக்கடிக்கு உள்ளானார்.
அடுத்த சர்வீஸில் புள்ளிகள் ஏதும் கொடு க்காமல் செரீனா கைப்பற்றினார். அடுத்த செட்டை கெர்பர் கைப்பற்றினார். இப்படி 55 என சமநிலையில் சென்று கொண்டிருந் தது. 6-வது சர்வீஸையும் செரீனா கைப்பற் றினார். ஆனால் கெர்பர் தனது 6-வது சர் வீஸை கோட்டை விட்டதால் செரீனா 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார்.
அடுத்த செட்டில் 4-3 என்ற நிலையில் கெர்பரின் 4-வது சர்வீஸை திறமையாக செரீனா கையாண்டு தனதாக்கினார். இத னால் செரீனா 5-3 என முன்னிலை பெற்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
விம்பிள்டன் அரையிறுதி போட்டியில் நட் சத்திரவீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சிதோல்வி யடைந்துள்ளார்.
விம்பிள்டன் ஆடவர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை எதிர் 65T600TLITj.
நீண்டநாட்களுக்குப்பின் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல பெடருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டநிலையில் அவருக்கு ரயோனிக் கடும் சவாலாக விளங்கினார்.
முதல் செட்டில் 3-ம் நிலையில் இருக்கும் பெடரருக்கு 6-ம் நிலை வீரரான ரயோனிக் அதிர்ச்சி அளித்ததுடன் அந்த செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றினார்.
வபடரர் அதிர்ச்சித் தோல்வி
இதனால் அடுத்த செட்டில் பெடரர் சுதாரி த்து விளையாடினார். இருந்தாலும் கனடா வீரர் கடும் நெருக்கடி கொடுத்ததால் 'டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் பெடரர் 707)-6(3) அந்த செட்டை கைப்பற்றினார். அடுத்த செட்டையும் 6-4 என பெடரர்வீழ் த்தினார்.
மூன்று செட்டுகள் முடிவில் பெடரர் 2-1 என முன்னிலையில் இருந்தார். இதே வேக த்துடன் அடுத்த செட்டையும் பெடரர் கைப் பற்றி இறுதிப்போட்டிக்குமுன்னேறுவார்என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெடரர் அந்த 68 GODL 5-7 6T6OT (885T 600L6)lt LTU.
இதனால் வாழ்வா? சாவா? என்பதை நிர் ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள்.
இதிலும் பெடரரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இறுதியில் ரயோனிக் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர் 18-வது பட்டத்திற்காக போராடி வரு
கிறார். கடைசியாக 2012-ம் ஆண்டு விம்பி
ள்டன் பட்டம் வென்றார். அதன்பின் அவரால் ஒரு கிராண்ட்ஸ்லாம் பதக்கங்களை கூட வெல்ல முடியாமல் தவித்து வருவது குறிப் பிடத்தக்கது. (க)
திருமண வைபவம் ஒத்திவைப்பு
U5u6 3 நல்லியடி கிழக்கு
56 15 Iúil. FgI GL: C2 22S 1437 / O77 465 806
செல்வன் பா, யசிந்தன், செல்வித தர்சிணி ஆகிய இருவருக்கும் இன்று (0.07.2016) ஞாயிற்றுக்கிழமை தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகள் ஆலயத்தில் நடைபெறவிருந்த திருமணம் தவிர்க்க முடியாத காரணத்தால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
தங்கத்துரை பாலேஸ்வரி குடும்பம்
அத்தாய் அல்வாய் கிழக்கு
6,656. ITI. தொ பே O76 921222O/O76 6253547
 
 
 
 
 

10.07.2016
- றார். அடுத்ததனது சர்வீஸை சிறப்பாக முடித்த செரீனா 6-3 என கைப்பற்றி வெற்றி பெற்
றார.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய ஓபனில் தோல்வியடைந்ததற்கு பழிதீர்த்தார். மேலும் செரீனா 7-வது முறையாக விம்பிள் டனை கைப்பற்றினார். அத்துடன் 22 கிரா ண்ைட்ஸ்லாம் பதக்கங்கள் வென்று ஸ்டெபி கிராஃபின் சாதனையை சமன் செய்து ள்ளார். (க)
நூல் அறிமுகம் ஆறிப்போன காயங்களின் வலி' நூல் அறிமுக விழா இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் சராதேயன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நூல் பற்றிய கருத்துரைகளை யாழ். பல்கலைக்கழகத்தின் சமூகவியற்துறை விரி வுரையாளர் எஸ்.ஜீவசதனும், உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோ கரனும் நிகழ்த்தவுள்ளனர். ஏற்புரையினை நூலாசிரியர் வெற்றிச்செல்வி ஆற்றவுள் STII. செ-1)
(குருமன்காடு) வட மாகாண சபையின் புதிய உறுப்பின ராக செ. மயூரன் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுழற்சி முறை ஆசனத்திற்கான உறுப்பினராக இது வரை பதவிவகித்துவந்தஈ.பி.ஆர்.எல்.எப்கட் சியைச் சேர்ந்த எம். பி. நடராசா கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அடுத்த சுழற்சி முறை
வடக்கு சபையின் புதிய உறுப்பினராக செ.மயூரன் நேற்று சத்தியப்பிரமாணம்
ஆசனத்திற்காக செ.மயூரன் தெரிவு செய்யப்ப ட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமை ப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் உறுப்பின ரான இவர் நேற்று அக்கட்சியின்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரு மான செல்வம் அடைக்கலநாதன்முன்னிலை யில் வவுனியா அலுவலகத்தில் வைத்து சத்தி யப்பிரமாணம்செய்துகொண்டர்செ-2-250)
N துயர் பகிர்கின்றோம் 2
எமது கல்லூரியின் ஆசிரிய சகோதரத்துவ உறுப்பினரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருநா. பிரதாப் அவர்களின் அன்புத் தந்தையார்
சண்முகம் நாகராஜா
豹 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஆசிரிய சகோதரத்துவம்
யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி

Page 5
இலங்கைக்கு உதவுவதற்கு தயார்
ஆசிய அபிவிருத்திவங்கி அறிவிப்பு
ஆசிய அபிவிருத்தி வங் கியினால் இலங்கைக்கு வழ ங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டி ருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கை யின் அபிவிருத்தி நடவடிக்கை களுக்கு தொடர்ந்தும் உதவி களை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங் கியின் உபதலைவர் Wenca Zhang s 6f 6f LLD555
கள் நேற்று முன்தினம் முற்ப கல் ஜனாதிபதியின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடை க்கும் உதவிகளை ஊழல் மோசடிகளின்றி சரியாக முத லிடுவதற்கு தமது அரசாங் கத்தினால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் ஆரம்பிக்கப்பட்
காலத்தில் நியமங்களுக்கு ஏற்ப நிறைவு செய்வதற்கு குறித்த பிரிவினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட் டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் சகல பிரதேசங்களுக்கும் சமனான முறையில் அபிவி ருத்தியைப் பெற்றுக் கொடுப்
|
an
了 8ܛ
நிகழும் சுபமங்களகரமானதுர்முகி வருஷம் ஆணித்திங்கள் 27ஆம் நாள் (1.07.2015 திங்கட்கிழமை முற்பகல் 125 மணி முதல் 2127 மணிவரையுள்ள அத்த நட்சத்திரமும், சித்தாமிர்த யோகமும் கூடிய
"...................ማ....................ማ.............. !
விவாக சுபமுகூர்த்தபத்தி
சுபமுகூர்த்த வேளையில் *
திரு.திருமதி 956COT BITUASLD СЭНцолтоог 43 தம்பதியினரின்
அவர்களுக்கும்
திருமதி குனநாயகம் குடும்பத்தினர் W) மாரியம்மன் வீதி,
திருநெல்வேலி.
ങ്ങ
2.
名演
مع موجهة
6.
இதிர்பேர22225388ஆ4ஐ:டு N
3. இ 272 17. AASTER
፳፻፬፻፭፻፭፻፶፪፻፳፬ ለ
...
திரு.திருமதி ஏகாம்பரநாதன் Ge56алЈтваоf) " தம்பதியினரின் S ܗܹܠ ܐܨ . ஏக புத்திரி % / ܢ
திருநிறைசெல்வி O. கார்த்திகா அவர்களுக்கும் குறிகாயாரோகனன்வாமி முத்துமா? அம்மன் திருவருன்துணைகொண்டு "சண்ணினியன் மண்ட்மத்தனின்' ܵ இறீன்கிறான் ஹோட்டேன்- இ.ை 33 ஆசீர்வாதம் ைேன், ஆன்மத்திரி வீதி, யாழ்ப்பாணம்) திருமாங்கன்மதரணம் செய்யப் பெரியோர்கன் நிச்சயித்தி ருப்பதான் அத்தருணம்தாங்கன் தங்கள் குடும்ப சமேதரார் வருகைதந்து மணமக்கனை ஆசீர்வதத்துத் தொடர்ந்து நடைபெறும் விருந்துபசரத்திலும் கந்ைது சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைத்கின்றோம். இங்ஙனம் தங்கன் நன்வரவை நாடும்.
திரு.திருமதி ஏகாம்பரநாதன் 皺 குடும்பத்தினர் 、薰、 தேசாவின் பிள்ளையார்
165, சிவப்பிரகாசம் விதி,
யாழ்ப்பாணம், -R
திரிகை
கோவிழை,
நிறைவேற்றும்,
மருத்துவச்
உண்டு.
மனதில் புதிய
காட்டுவீர்கள்,
லாம்,
அதிகரிக்கும், நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும் நாள் வழிபாடு விருப்பத்தை
எளிதில் கைகூடும்.
தேவையற்ற எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடலாம், ம்பப் பொறுப்புகள் கூடும், செலவுகள் ஏற்படலாம், பிரயாண பயம்
சிந்தனைகள் தோன்றும் நாள், டிய பண வரவுகள் வந்து சேர லாம், வழிபாட்டில் ஆர்வம்
ளால் ஆதாயம் உண்டு.
குடும்ப ஒற்றுமை கூடும், செவி குளிரும் செய்திகள் வந்து சேர கொள்கைப்பிடிப்போடு செயற்படுவீர்கள், கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர்.
5TCI 3G
முயற்சிகள்
ல்கள் காலை நேரத்திலேயே
நிலையை அறிந்து செயற்படு விர்கள்.
குடு
வரவேண்
சொத்துக்க
கிரகநிலை சுக்
கேது சந்திராஷ்டமம் அவிட்டம் - சதயம்
& Cნ
TOT 625
சனி சந்
உறவினர்
எடுத்த காரியங்களில் எளி தில் ெ 列 இ
னம் திருப்தி தரும் வகையில் அமையும், உறவினர் வருகை யால் குடும்பத்தில் கலகலப் பான சூழ்நிலை உருவாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւ பதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.
26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத் தின் காரணமாக வடக்கு மக்கள் இழந்துபோன அபிவி ருத்தி உரிமைகளை மீணன் டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிரு த்திக்கு அரசாங்கம்கூடுதல்கவ னம் செலுத்திவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையுடன் 50 வருட கால 7.9 பில்லியன்பொலர்களை உத Huiping Huang Sri Wido மாக தொடர்புகளை பேணி வரு வியாக வழங்கியுள்ளது. wati, tadatery Hayashi வதுடன் இலங்கையின்அபிவி ஆசிய அபிவிருத்தி வங் Shr ஆகியோர் இச்சந்திப்பில் ருத்திக்காக இதுவரையில் கியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர். (இ-10)
s ஆந்நாள் நினைவஞ்சலிம்
நன்றி நவினுைம்
அமரர் சிவதாஸ் சிவதர்ஜினி
அன்பும் அறிவும் கலந்து நிற்க எமது குடும்பத்தில் ஒளிவிளக்காய் வந்துதித்த எம் மகளே, சோதரியே உன்னை மறந்து வாழவும் முடியுமோ எத்தனை யுகங்கள் போனாலும் என்றென்றும் எங்கள் நினைவுகளில் நிறைந்து நிற்பாய் கடந்த 27.05.2016 அன்று இறைபதம் அடைந்த எமது அன்பின் ஒளிவிளக்கு சிவதர்ஜினி அவர்களின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 10.07.2016 ஞாயிறு பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளதால் அனைத்து அன்பு உள்ளங்களும் அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையில் கலந்து கொள் வதுடன் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வணன் ணம் அன்புடன் அழைக்கின்றோம். மேலும், அன்னாரது மறைவுச் செய்தி கேட்டு, உள்
Igald Big55 வெளிநாடுகளிலிருந்தும்
குடுமிபதிதிரி
தொழில் நலன்கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும், யோசிக் காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும், நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்.
(5174)
பூர்த்தி செய்வீர்கள், கனவுகள்
நனவாக அம்பிகையை வழி
படவேண்டிய நாள், சுபகாரி
யச் செலவுகள் நல்ல முடிவு க்கு வரும்.
இராசிபலன்
7O.ひア 2O75 (ஆணி 26, ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு சஷ்டி மாலை 5.15 மணிவரை உத்தரம் பின்னிரவு 12.30 மணிவரை சுபநேரம் 858 - 1028 மணிவரை இராகுகாலம் 4.28 - 5.58 மணிவரை ஆனி உத்தரம், குமார சஷ்டி விரதம்
OGTOIGOT
ബ
ஆலய வழிபாட்டால் ஆனந் தம் காணவேண்டிய நாள், புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும், பொருளாதார நலனில் அக்கன்ற காட்டுவீர் கள்.
சிவனை வழிபட்டு சிறப்புக் களை காண வேண்டியநாள், உறவினர் சந்திப்பால் உள் ளம் மகிழும் நாள், நாவன் மையால் நல்ல பெயர் எடுப்பீர்கள்,
நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைக்க வேண்டிய
நாள், சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும் நாள், தொழில் நலன் கருதிய பயணங்கள் இடம்பெறலாம்.
விரும்பிய உணவுப் பொருட் களை வாங்கிச் சாப்பிடுவதில் அக்கற்ை காட்டுவீர்கள், புதிய அனுபவங்கள் ஏற்படலாம், ஆன்மீக சிந்தனை மேலோ
ங்கும் நாள்.

Page 6
L, 06
()) ()
6) LD56
வடமாகாணசபை உறுப்பி
மாகாணத்துக்கு ஒதுக்கப் படுகின்ற நிதிகளை மாகா 600াভ60DLJ£566া ভাtLLDAT05 619606)| செய்ய மத்திய அரசாங்கம் இடையூறாக இருக்கக்கூடாது 6T6OT 856065&JITEITEJB (Si6OLD ởFGFÜ Up6ör6Of60D6Duűbb 6JLLDT காணசபை உறுப்பினர்.பா.கஜ தீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய அரசாங்கம் கல்விக்கு நாட்டின் தேசிய வருமானத்தில் 6வீதம் வரை ஒதுக்கீடு செய்து செயற்படு வதென்பது வரவேற்கக்கூடிய
ஒன்றாகும் இவ்வாறுநிதிஒதுக் கீடு செய்யப்படும்போது அந்த ந்த மாகாண கல்வியமைச் சின் ஊடாகவே அந்தநிதிகள் பயன்படுத்த வேண்டும் என வும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மானிப்பாய் இந் துக் கல்லூரியில் அண்மை யில் இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே அவர் இவ் வாறு வேண்டுகோள் விடுத் தார். அவர் மேலும் தெரி
விக்கையில், மத்திய அரச 6OTT6OLDTBT600TriB6556.560 ஒதுக்கீடு செய்யப்படும் நித யொதுக்கீடுகள்யவும்மாகாண 56OLIU III60 GiuJLDIT5 66606).JU க்க அனுமதிக்கப்படவேண CBL beforé Göteb6OUG85Dg ஆனால் மாகாண அரசிடம் கல்வி சார்ந்த சகல திட் டங்களையும் மத்திய அர சாங்கம் பெற்றுக்கொண்டு அதன்படி நிதியொதுக்கீடு களைச் செய்து செலவு செய்
இசைப்பேரங்கு இன்
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் முரீராம நாம
ಔರಾpದಿ
கானாமிர்தம் இசை வேள்வி-2016 இசைப்பேரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும்.
இதில் பாட்டு-ருநீமதி பம்பாய் ஜெயருநீ, வயலின்-விட்டல் ராமமூர்த்தி, மிருதங்கம்-நெய்வேலி ஆர்.நாராயணன், கஞ்சிரா-கே.வி. கோபாலகிருஷ்ணனும் வழங்கவுள்ளனர்.
இதில் எம்.பி. பாலகிருஷ்ணன், பி.ரஜீவன் குழுவினரின் நாத அரங்கும் இடம்பெறும்.இதில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் தலைைைமயுரையை நிகழ்த்த
666TIf.
இ
இசைக்கருத்தரங்கம்
(யாழ்ப்பாணம்)
அகில இலங்கைக்கம்பன் கழகம் நடத்தும் முரீராம நாம கானாமிர்தம் இசைக்கருத் தரங்கம் இன்று நல்லூர் கம் பன்கோட்டத்தில் காலை930 மணிக்கு இடம்பெறும். சங் கீத வித்துவான் அமரர் என். சண்முகரட்ணம் நினைவர ங்கில் இடம்பெறும் இந்த இசை அரங்கில் லய ஞானம்
எனும் பொருளில் மதுரைரி என். சேஷகோபாலன் இசை உரையாற்றுவார். இ
6LLDT35T600T னால் ஒதுக்கப்பட்டநிதிகளை பெறுவதற்கு திணைக்களர் களிலும் சென்றுதாம் அலை க்கழிவதாக பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாழ்வாதாரஉதவிகள்மர் றும் பெறுகைகள் தொடர்பில் பொதுமக்கள் வடமாகாண
க்கைவிடுத்துவருகின்றனர் இவ்வாறான கோரிக்கை களுக்கு வடமாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திணைக்களங்க ளில் அவ்வாறு எதுவும் வ வில்லை என தெரிவிக்கப்ப( வதாகவும் இதனால் பொது மக்கள் திணைக்களங்களு க்கு செல்வதும் திரும்பிவருவி துமாக உள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.
6T60(366) LLDITST600T 360). யினால் அங்கீகாரம் வழங் கப்பட்ட பெறுகைகள் தொ ர்பில் காலதாமதம் ஏற்படுவது யாரால் என்ற கேள்வியினை பொதுமக்கள் எழுப்புகின்ற 6তা,
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலு த்தவேண்டும்எனகோரிக்ை விடப்பட்டுள்ளது. இ-60
 
 
 
 
 
 
 
 
 

முறையானது. அப்படித்தான் செய்கிறோம் எனச்சொல்லு கிறீர்கள். ஆனால் மாகாண கல்வியமைச்சின் ஆலோச னைக் குழுக்கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு உங்களு க்கு அனுப்பப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் இறுதி செய் யப் படுகின்ற போது, மத்திய அரசினால் தன்னிச்சையாக மாற்றியமைக்கப்பட்டு எமக்கு தெரிவிக்கப்படுகின்றது.
6&GlauburG LDITEST600T அரசாங்கத்தின் அதிகார
னர் கஜதீபன் சுட்டி
ங்களில் தலையீடு செய்கி ன்ற ஒரு செயற்பாடாகும். இது ஆரோக்கியமானது கிடை யாது. ஒரு சில மாதங்களுக்கு முன்புகூடஎமது உறுப்பினர்க ளுடைய ஆலோசனைகளின் Ug 9Li6.555) 65uLULLIL வேண்டியபாடசாலை களின் பட்டியல் தீர்மானிக்கப்பட்டு மத் திய அரசாங்கத்துக்குக் கொடு க்கப்பட்ட பட்டியல் இறுதி செய் யப்பட்டு மீளவுமிங்கு திரும்பி வருகின்ற போது வேறு பாட GT6006056frg). Gigi Lib35 LILCB.
0.07.206
dian LeG முன்னுரிமை அடிப்படையில் தேவையான பாடசாலைகள் நீக்கப்பட்டுகாணப்பட்டமையை குறிப்பிட முடியும். எனவே கல்வியில் மத்திய அரசாங்கம் தன்னுடைய மேலாதிக்க மன நிலையை கைவிட்டு சுமுக மான ஒரு நிலையை ஏற்படு த்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அதைப்போன்று இன் றைக்கு நாடுமுழுதும் இருக்க க்கூடிய பிரச்சினைதான் என் றாலும் விசேடமாக வடக்கு மாகாணத்தில் நெருக்கடி பறிக்க காலகட்டங்களில் ஆசி ரியர் பற்றாக்குறையை நிவர் த்திசெய்து செயற்பட்ட தொன்ை டராசிரியர்கள் தொடர்பாக ஒரு சாதகமான நிலை இன்று ஏற்பட்டு இருக்கிறதென நாம் அறிகிறோம். எனினும் இவர் களின் நியமனங்களை இன் னும் விரைவுபடுத்தி உதவு மாறும் கேட்டுக்கொள்கின் றேன் என அவர் மேலும்
தெரிவித்தார் (இ-89)
கூட்டுறவைப் பலப்படுத்துங்கள்
நாட்டின் பொருளாதாரத் தைத் தாங்கும் பிரதான தூண்களாக அரசதுறையும் தனியார்துறையும் விளங் குகின்றன. அத்தோடு நாட் டின் குறிப்பாக வடக்கு மாகா னத்தின் பொருளாதாரத் தைத் தாங்கும் மூன்றாவது தூணாகக் கூட்டுறவுத்துறை யைப் பலப்படுத்துங்கள் என்று வடக்கு மாகாண கூட்டுறவு 960)LDööff 6)UIT.82IFEBUC3556öT கேட்டுக் கொண்டுள்ளார்.
வலி, கிழக்கு வடபகுதி பல நோக்குக் கூட்டுறவுச் சங் கத்தினால் சர்வதேச கூட்டு றவு தினவிழா நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. புத்து ரில் அமைந்துள்ள சங்க மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந் தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமை ச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டுறவு அமைச்
சர் கோரிக்கை
கூட்டுறவுத் துறையினர் வெற்றி கூட்டுறவாளர்களின் ஒற்றுமையிலேயே அதிகம் தங்கியிருக்கிறது. கடந்த கால ங்களில் கூட்டுறவுத் துறை யில் நுழைந்த கட்சி அரசி யல் தலையீடுகளால் கூட்டு றவாளர்கள் அணிகளாகப் பிரியவேண்டிய நிலை ஏற்பட் டது. இந்நிலை மாற வேணன் GSLD.
dont (BD6jë 65Tig. 6).JIT6OT வில்லின் ஏழு வண்ணங் களையும் கொண்டுள்ளது. மிகவும் பொருத்தமாகவே இது தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஏழு நிறங்களும் கூட் LITEbā Gaffigg Igor 61 lb 60LD சூழ உள்ள பிரகாசமான இந்தவெள்ளை ஒளியை உரு வாக்கியுள்ளது. இந்த வெள் ளொளியைப் பகுத்துப் பார்த் தால்தான் அதன் பின்னால் ஏழு நிறக்கதிர்களும் கூட்டா கச் சேர்ந்திருப்பது தெரியும்.
665 bOui GT6öC3 கூட்டுறவுத் துறையும் பிரகா சிக்க வேண்டும். அதற்கு
கூட்டுறவாளர்கள் தங்களுக் கிடையே இருக்கக்கூடிய சாதி மத அரசியல் பேதங்கள் எல்லாவற்றையும் மறந்து கூட்டாக உழைக்க வேண் டும். இந்தக் கூட்டு உழைப்பு கூட்டுறவாளர்களின் தனித்தனி அடையாளங்களைப் பின்த ள்ளி, கூட்டுறவு என்ற பெரும் சக்தியாக ஒளிரும் அப்போது, கூட்டுறவுத்துறை பொருளா தாரத்தின் மிகப் பலமான தூண்களில் ஒன்றாக நிமிரும் என அவர் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் தலைவர் தி.தாமரைச் செல்வனின் தலைமையில் நடைபெற்ற கூட்டுறவு தினவிழாவில் கூட்டுறவுத் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளும், தரம் 5 புலமைப் பரி சில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் பரிசுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட னர். மேலும், சங்கத்தின் சிற ந்த பணியாளர்களுக்கும் பரி சுகள் வழங்கப்பட்டன.(இ-10)

Page 7
பிரதம குருவின் ஆசியுரை ( வடமராட்சியில் நெல்லியடி கிழ க்கு புதுத்தோட்டம் பரீவிநாயகப் பெருமானுக்கு இன்று தீர்த்தோற்ச ம். எமது சைவசமயத்தில் முதற் பூசைக்கு உரிய இறைவன் விநாயகப் பருமான்.அவர் புதுத்தோட்டத்தில் ருவருள் புரிகின்றார். அடியார்களு| கு நல்லருள் புரியும் பெருமான் ர்த்தத்திருவிழாவில் எல்லோருடைய வாழ்விலும் குளிர்ச்சியும் சிறப்பும் நல் திருவருள் கிடைக்கப்பிரார்த்திக்கின்றேன்.
புதியதிருக்குளம் அமைக்கும்பணி இன்று ஆரம்பமாகிறது. அப் பணியும் சிறப்புடன் அமையப் பிரார்த்தித்து நல்லாசிகள்
ழங்குகிறேன். எல்லோருக்கும் திருவருள் கிடைப்பதாக
சா.சோமதேவக் குருக்கள் (பிரதம குரு) அரச கேசரிப் பிள்ளையார் நீர்வேலி.
ĝ56)JTUTT85 19eນກິລາ
புதுத்தோட்டம் முரீவிநாயகர் ஆல. த்திலே இன்று இடம்பெறும் தீர்த் க்கேணி நாள் மண் அகழ்வு நிகழ்வு வரலாற்றுச்சிறப்புமிக்கது.
ஓர் ஆலயத்தின் சிறப்புக்கு மூர் த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் றந்து விளங்கவேண்டும் என்பர். கீர்த்திமிக்க மூர்த்தியாய், புதுத்தோட்ட த்தில்தலச்சிறப்புமிக்க இடத்தில் கோயில் கொண்டமர்ந்து அடிய வர்களுக்கு அருள்பாலித்துவரும்ருரீவிநாயகருக்குதீர்த்தக்கேணி யும் அமையப்பெறுவது அடியவர்களின் பூர்வ புண்ணிய பலனே
ம்புதுத்தோட்டம்பரீவி i,پ9ك ர்கள்தம்உள்ளங்களில் ஆவாகனம்செய்துகொண்டஆதிமூர்த்தியின் அம்சமாய்திருவுருக் கொண்டவர்;விவசாயம் செய்யும்மக்களுக்குவேண்டியவற்றை அருளிவரும் அற்புதத்தினால் நேர்த்தி செய்தும் அன்னதானம் வழங்கியும் அடியவர்களால் கொண்டாடப்பெறும் கீர்த்திமிக்கவர். இந்த ஆலயத்தைக் கடந்து செல்லும் மக்கள் அனைவருமே முரீவிநாயகரைவழிப்பிள்ளையாராகக்கொண்டுதுதிக்கப்பெறும் வகையில் எல்லோருக்கும் அருளும் எளிமை கொண்டவர்.
பரீவிநாயகர் கோயில் கொண்ட தலம் அற்புதமான இட அமைவு கொண்டது. வயல்களும் தோட்டங்களும் நிறைந்த சூழலில் வானுயர்ந்த அரசமரத்துக்கும் வேம்பமரத்துக்கும் இடையே அமைந்த வெளியில் கோயில் கொண்டமர்ந்த பரீவிநாயகர்,தருக்களின் நடுவே வீற்றிருந்து அடியவர்களைத் திருநோக்குச்செய்துவரும்தலச்சிறப்புஅனைவராலும் விதந்துபேற் றப்படுவதாகும்.புதுத்தோட்டம்பரீவிநாயகர்ஆலயத்தில் அலங்கார
விநாயகப் பெருமானின் அருள
நெல்லியடி கிழக்கு புதுத்தோட்டப்பு வீற்றிருக்கின்ற ருநீவிநாயகப் பெரும தீர்த்தோற்சவம் ஆனி உத்தரதினமான நடைபெறுகின்றது. பத்து நாட்கள் அல உற்சவம் நடைபெறுகின்ற எமது ஆலய இறுதிநாளிலே (Oஆம்நாள்) தீர்த்தோ நடைபெறுவது வழக்கம்.மருத நிலத் மரநிழலில் அமர்ந்திருந்து அருள்ப இன்றையதினம் தீர்த்தக்கேணிக்கான ளது. தீராத வினைகளை தீர்க்கின்ற வி கேணி அமையவிருப்பது நாம் பெற்ற ெ பிரதான தொழிலாகக் கொண்ட எமது யகப் பெருமான் தான். ஆலய மணிற யவர்கள் ஐங்கரனை வணங்கியபின்ன கின்றனர். ஒரு சிறிய மடாலயமாகக் க மக்களினதும் புலம் பெயர் உறவுகள் கோலம்பூண்டிருப்பது நாம் செய்த பாச் எமது ஆலய வளாகத்திலேயே அற படுகின்றன. இவ்வாறு காணப்படுவது என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஒவ்6ெ அலங்கார உற்சவத்தின்போதும் ஆலய கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இ பாடப்பட்ட பத்து இறை இசைப் பாட புதுத்தோட்டநாயகனே02.07.2016 சிறிதெனினும் கீர்த்தி பெரிதென்பா ஆலயத்தின் பிரதமகுருசிவசிறீசா.சோப வழிநடத்தலிலே நித்திய கிரியைகளும் அனுஷ்டிக்கப்படுகின்றன. எமது கிரா எாதாரத்திலும் கலாசார பண்பாடுகளிலு காரணம் எம்பெருமானின் அருட்கடாட் ஆலய பரிபாலன சபைத்தலைவர் வழிநடத்துவதற்கும், எம்பெருமானுக் வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுநான் ெ இன்புற்றிருக்கருநீவிநாயகப்பெருமான GS. slds
தலை ஆலய பரி
உற்சவமானது, சிறப்புமிக்க ஆனி உத்தரநடேசர் அபிஷேகதினத் ல் தீர்த்தத்திருவிழா காணும் வகையில் இடம்பெற்று வருகின் றது. ஆருத்திரா தரிசனம் வழங்கப்பெறும் நாளில் தீர்த்தத்திரு விழா கொண்டாடப்படுவதும் இந்த ஆலயத்தின்தீர்த்தச் சிறப்பை உணர்த்துவதாகும். இவ்வருடம் தீர்த்தத்திருவிழா இடம்பெறும் இன்றைய ஆனி ஆருத்திராதரிசனநாளில், முரீவிநாயகர் ஆல யத்துக்கான தீர்த்தக்கேணியை நிறுவுவதற்கான மண்அகழ்வின் தொடக்கநாள் அமையப்பெற்றமை பரீவிநாயகர் அருளே.
அன்பர்கள், அடியார்கள் அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஐங்கரனாம் புதுத்தோட்டம் ருநீவிநாயகரின் அருட் சிறப்புமிக்க இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு எம்பெருமானின் அருள் பெற்றுய்யும்பேறு கிடைக்கப்பெறுவது பரீவிநாயகர்திருவருளே. இத்திருவருள் நல்கும் எம்பெருமானைப் போற்றுவோமாக
கலாநிதி த.கலாமணி,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நெல்லியடி மெடிக்கல்ஸ் மத்திய மகா வித்தியாலய வீதி
நெல்லியடி
தெந்திவயிற்றோனேதும்பிக்கைநாய
ந்தமர்ந்தாய்வாசலிலேவரமருளப்
பேரருளே
குந்திநீயமர்ந்த கொட்டகையின்
கோலமின்று
நந்தியொடுகோபுரங்கள் ஆகமத்து
- -
ਹ
உன் வளவில் நீயாடதிருக்குளமும்
ஆவதற்கு
இளம்பிறையே வரம் தந்தாய் மண்
பாலகணபதியே தொழுவோம் போற்
ভস্ত্ৰত ভক্ত",
நெல்லியடி கிளினிக் மத்திய மகா
வித்தியாலய விதி நெல்லியடி
நெல் புதுத்தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலிக்கின்ற எம்பெருமானுக்கு நாள் மண்அகழ்வுநடைபெறவுள் விநாயகப் பெருமானுக்கு தீர்த்தக் பரும்பேறாகும். விவசாயத்தைப் மக்களின் மூலாதாரமே பரீவிநா நாதத்தோடு துயிலெழுகின்ற அடி ார்தமது வேலைகளை ஆரம்பிக் ாணப்பட்ட ஆலயம் எமது கிராம ரினதும் பங்களிப்பினால் புதுக்
duGLD. சும் வேம்பும் இணைந்து காணப் தோஷ நிவர்த்திக்கான அம்சம் வாரு வருடமும் எம்பெருமானின் பம் ஏதோ ஒருவகையில் வளர்ச்சி வ்வருடமும் எம்பெருமான் மீது ல்கள் கொண்ட தொகுப்பாகிய அன்று வெளியிடப்பட்டது. மூர்த்தி ர்கள் எம் பெரியோர். எமது Dதேவக்குருக்கள் அவர்களுடைய விசேட தினங்களும் சிறப்பாக ம மக்கள் கல்வியிலும் பொரு லும் வளர்ந்து வருகின்றமைக்குக் சம் என நாம் கருதுகின்றோம்.
என்ற வகையிலே ஆலயத்தை கு சரியைத் தொண்டுகள் செய் சய்தபுண்ணியமே. எல்லோரும்
வாழ்த்துச் செய்தி - நெல்லியடி கிழக்கு புதுத் தோட்ட Uரீவிநாயகர் ஆலயத் தின் தீர்த்தத்திருவிழா இடம்பெ றும் ஆனி உத்தர நன்னாளில்
(0.07.2016) இவ்வாலயத்திற்
புத்தமைப்பிற்கான கால்கோ ளாய் நாள் மண் அகழ்வு இடம்பெறும். இந்த அரிய சந்தர்ப்பத்தில் இதற்காய் ஈடுபட்டுழைக்கும் யாவருக் கும் விநாயகப்பெருமானின்திருவருள்சித்திக்கவேண்டு வதிலும் வாழ்த்துவதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
புதுத்தோட்டம் என்ற கிராமத்தின் மத்தியில் நின்று அருள்பாலிக்கும் விநாயகரின் ஆலயமானது இக் கிராம மக்களின் ஒருங்கிணைப்பு மையமாகவும் சமூகத்தை நோக்கிய சேவைகளின் நிலையமாகவும் இருப்பது முக்கியமானது. மக்களின் உள்ளத்தை கோயிலாக்கிடும் ஆன்மீகப் பணிக்கு இவ்வாலயத்தின் பெரும்பணி போற்றப்பட வேண்டியதாகும். திருப்ப ணிக்கான நிதியம் ஒன்றினையும் இன்றையநாளில் ஆரம்பிக்கும் இவ்வாலயத்தின் சமூகப்பணிகள் பல்கிப் பெருகவும் துயர்தீர்த்தோம் என்றுதீர்த்தத்தின்பயனை மக்கள் எல்லோரும் அனுபவிக்கவும் இறையாசி இவர்கள் யாவருக்கும் தொடர்ந்திருக்கவும் விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றேன்.
திரு.ச.சிவருநி, பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், கரவெட்டி
னின் அருளாசிகள் கிடைக்கட்டும்.
நாதன் வர்
luted 60T F6CDLu.
அகழ்வோம் இன்று றிபோற்றி
கி.பிரகலாதன்
புதுத் தோட்ட மண்
முதலே' புதுமை காட்டும் வேம்பரச
விருட்சனே' விளைநிலத்து 'வித்தகனே-ளங்கள் விழிபார்த்து அருள்தரும்
'முரீவிநாயகனே' தீர்த்தோற்சவதிருநாளாம் ஆனி உத்தரத்தில் தீர்த்தக்கேணிக்கும் திருவடிவைத்திட்டர்ய் தித்திக்கும் நாளும் நின்மதியின் நிறைகணமே
எத்திக்கும் பரவட்டும் முரீவிநாயக அருட்சுடரே
கி.கலைச்செல்வன் ஆசிரியர்.
நல்லையா அகிலன் குடும்பம்
முடக்காடு,

Page 8
08
இலங்கை பறின்சார சபை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதிநிதியத்தின்300 கோடி ரூபாய் நிதியானது தனியார் நிறுவனம் ஒன்றினால் முதலீடு செய்யப்பட்டு 5T600TTLDsbC3LTL6ft 6T FLDue).JLD தொடர்பான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட் டிய அதிகாரிகளை பணித்துள்ளார். பறின்சார சபையின் அனை த்து தொழிற்சங்க பிரதிநிதிக ளுடனும் நேற்று இடம் பெற்ற
கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விசாரணை யுடன தொடர்புடைய கோவைகள் சில காணாமற்போயிருப்பதாகவும், அது குறித்து தனியான விசார னைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, தற் போது பொலிஸ் நிதி மோசடி பிரிவி னர் இந்த விசாரணைகளை முன் னெடுத்து வருவதாகவும் அமை ச்சர் தொரிவித்தார்.
இதேவேளை இதனுடன் தொடர
மின்சார சபை ஊழியர்களின் நிதி விசாரணையைத் துரிதப்படுத்தப
ц60pш ш6uйaъ6ії 66ODLUT6TLD 35 њеuub, eleijehur. எதிராக பக்கச்சா டிக்கைகள் எடுக் அமைச்சர் ரஞ்சு puu 656õäg6 தக்கது.
அத்துடன் எ சாரசபை ஊழிய த்துக்கான பெ ஒன்று அமைக்க அவர் தொரிவித்
ஆயுர்வேதம் மற்றும் சுதேச மருத்துவ முறையை வலுப்படுத் துவதற்காக தற்போதைய அரசாங் கம் அரச கொள்கைக்கு அமைய அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேதம் மற்றும் சுதேச மருத்துவ முறையை முன்னெடுத் துச் செல்வதற்காக தேவையான
வளங்கள் தொடர்ந்தும் வழங் கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியு 6ोंeाU.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஆயுர்வேத எக்ஸ்போ 2016 கண் காட்சியை திறந்து வைத்து பேசும் போதே ஜனாதிபதி இதனை தெரி வித்தார்.
ஆயுர்வேதம், சுதேச மருத்து வலுப்படுத்தப்படும்- அனா
இந்தியா, சீ6 6াhিeOT GLI59FTGIT্য৪ விகள் கலந்து 6 மருத்துவ கருத் நடைபெறவுள்ள
இதன்மூலம் சுதேச மருத்துவ அறிவையும் அ பரிமாறிக்கொள் 6Lb 65failisab IL
அழித்தது.
அறிவித்தான்.
பிடித்தார்.
கொண்டாடப்படுகிறது.
Gauju UULL60TT.
ஆரம்பமாயின.
988 - டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது. 1212 - லண்டன் நகரின் பெரும் பகுதியை தி
1460 - வோர் விக் துணைநிலை மன்னர்
ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் ) ஹென்றி மன்னரின் படைகளை நோர்ததா பம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோறக
குறைந்த சாதியினர் அனுமதிக்கப்பட்டனர். 1958 - 96NDT6TÖBBIT66Ö LÓlas এ960D50 524 L5_L্য @_u্য 1962 - உலகின் முதல் ;ெ 6)6OOT356OLDIT6OT 6L6)6. ஏவப்பட்டது.
டித்து மன்னரைச் சிறைப்பிடித்தான். O 1553 - லேடி ஜேன் கிறே இங்கிலாந்தின்
அரசியாக முடி சூடினாள்.
0 1778 - அமெரிக்கப் புரட்சி பிரான்சின் பதினாறாம் லூயி பிரித்தானியா மீது போரை
9 1796 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என் 9 பதை கார்ல் ஃப்ரெடெரிக் காளில் கண்டு
Ф 1воо - осьвы. இந்தி மற்றும் உள்ளுார் O
மொழிகளை ஊக்கப்படுத்தவென கல்கத் தாவில் போர்ட் வில்லியம் கல்லூரி ஆரம்பிக்
பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மெளன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவாரின் பக்தர்களால்
9 1941 - இரண்டாம் உலகப் போர் போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை O
9 1951 - கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள்
0 1956 - இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் )
கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன்கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக
1973 - வங்காள தேசத்ை தீர்மானம் பாகிஸ்தா6 நிறைவேற்றப்பட்டது. 1973 - பஹாமாஸ் பொதுந முழுமையான விடுதை 0 1978 - மெளரித்தானியா இராணுவப் புரட்சியை மொக்தார் டாடா பதவி 1991 - தென்னாபிரிக்கத்
பன்னாட்டுத் துடுப்பா மீண்டும் சேர்க்கப்பட்ட 1991 - யாழ்ப்பாணம் ஆை வத் தளத்தின் மீது வி போர் தொடுத்தனர்.
• 1992 - போதைப்பொருள்
கப்பட்டது.
0 1806 - வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் பல குற்றங்களுக்காக வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் மாத் தலைவர் மனுே நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் புளோரிடாவில் 40 ஆ6 685 T606DULLL60Tj. தண்டனை பெற்றார்.
9 1890 - வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 9 2006 - இந்தியாவில் ஸ்ரீ 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது. இருந்து இன்சாட்-4 செ
0 1909 - ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எ சேவைக்கு விடப்பட்டது. இயந்திரக்கோளாறினால்
9 1925 - சோவியத் ஒன்றியத்தின் செய்தி பிறப்புகள
நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது. 1925 - மகத்திர் மொக 9 1925 - இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பிரதமர்.
1944 - (885. 6T6), UIT6D6 எழுத்தாளர், நாடகக் 2O14) 0 1949 - சுனில் கவாஸ்கர்
பாட்ட வீரர்.
இறப்புகள 1990 - காந்தரூபன், விடு கரும்புலிகளில் ஒருவர் 2000 -நாவேந்தன், ஈழத்
1932) 2014 - சோரா சேகல், இ
pg605.
சிறப்பு நாள் பஹாமாஸ் - விடுதலை ந
 

Կn BLDITF DofůL
மிக விரைவில் ணைப்படவுள்ளதா ானவர்களுக்கு பின்றி சட்டநடவ BLICBLD 6T60T6Lib த் சியம்பலாப்பிட் ளமை குறிப்பிடத்
ர்காலத்தில் மின் I GeFLD6DITU (É5lu ாறுப்பான சபை படவுள்ளதாகவும் TñT. (6-1O)
தெஹிவளை கடற்பரப்பில் புதிய கல்வெளி ஜனவரியில்
மீனவர்கள் பலரது உயிரி ழப்புக்கு காரணமாக அமைந்த தெஹிவளை கல்கிஸ்ஸ கடற்பரப் பில் உள்ள கற்பாறையினை அகற் றுவதற்கு மீன்பிடி அமைச்சு தீர் மானித்துள்ளது.
குறித்த கற்பாறையினை அகற் றும் நடவடிக்கையானது ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதோடு, இதனையடுத்து புதிய கல்வேலி அமைக்கும் நடவடிக்கை முன் னெடுக்கப்படும் என்றும் அமைச்சர்
தெரிவித்துள்ளார். த்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் மீன்பிடி அமைச்சில் இடம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்த பெற்ற கலந்துரையாடலிலே க்கது. (இ-1O)
0.07.206
அமைச்சர் மகிந்த அமரவீர இத னைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த கடற்பர ப்பில் அமைந்துள்ள கற்பாறை யினால் மீனவர்கள் பலியாவதாக வும் மீன்பிடி படகுகளும் சேத மடைவதாகவும் தெரிவிக்கப்பட்டு 6া6াg5],
இது குறித்து கடந்த 4ஆம் திகதி அப்பகுதி மீனவர்கள் சிலர் புகையிரத பாதையை மறித்து போக்குவரத்திற்கு தடை ஏற்படு
துவம்
திபதி
ா ஆகிய நாடுக ள் மற்றும் புத்திஜி காள்ளும் சுதேச தரங்கும் இங்கு 动
இலங்கையின் ரகள் அவர்களின் னுபவத்தையும் 1ள முடியும் என
ட்டுள்ளது. (இ-10)
6&ogin engluւ 1
ப் பெரும் சுனாமி ம்) பதியபபட்டது. நாலைத் தொடர்பு Lij ഖിഞ്ഞ്ഞിൺ
த அங்கீகரிக்கும் Jf FLLBF600 Lusleb
லவாயத்தின் கீழ் ல அடைந்தது. வில் இடம்பெற்ற அடுத்து அதிபர் பிழந்தார். துடுப்பாட்ட அணி ட வாரியத்தில் 动。 னயிறவு இராணு டுதலைப்புலிகள்
கடத்தல் மற்றும் முன்னாள் வல் நொரியேகா 1ண்டு கால சிறைத்
ஹரிகோட்டாவில் ற்கைக் கோளை ல்.வி. விண்கலம்
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு வாகன விபத்துக்களில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு வாகன விபத்துக்களால் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
2015ம் ஆண்டு ஜனவரி மாதம 9ம் திகதி முதல் 2016ம் ஆண்டு மார்ச் 31ம் திகதி வரையான
காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன னால் சமர்ப்பிக்கப்பட்ட பதிவேட்டில் விபத்துக்களிலேயே இந்த உயிரி இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவி குறித்த காலப்பகுதியில் 10 விபத் க்கப்பட்டுள்ளது. துககள் ஏற்பட்டுள்ளன. இதில் 1பேர் குறித்த காலப்பகுதியில் ஜனாதி காயமடைந்துள்ளதாகவும் 6 பேர் பதியின் பாதுகாப்பு பிரிவு வாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்க னங்கள் 10 தடவைகள் விபத் ப்பட்டுள்ளது. துக்களுக்குள்ளாகயுள்ளதாக தெரி மேலும் விபத்துக்களை குறை விக்கப்பட்டுள்ளது. ப்பதற்கு வினைத்திறன் வழிமுறை
பாராளுமன்றத்தில் நேற்று
கேள்விக்கான நேரத்தில் பாராளு மன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இது குறித்து கேள்வி எழுப்பியிரு ந்தார்.
இதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிர தியமைச்சர் நிரோஷன் பெரேராவி
கள் பின்பற்றப்படுகின்றன என
முன்தினம் இடம் பெற்ற வாய்மூல அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.(இ-10) Α リ% سے ایک سستے کر کی __ 6 / ,ے و 22 ܐ ந்தைகளில் நேற்றைய்விலை
बांतें தூர் エー ീ *( மரக்கறி இ" நெல்லியடி கடிகாமம் கன்னாகம் கிளிநொச்சி " oAGOGG um U5UIT JU5 LITT 5ut GOESLUTT elt
கத்தரிக்காய் 2OO 150 90 16O 12O 15O உருளைக்கிழங்கு 10 OO 8O 1ΟΟ 1ΟΟ 12O பச்சை மிளகாய் 7OO 8OO 6OO 6OO ΕOO 2OΟ தக்காளி 26O ΘOO 11O 24O 24O 2OO மரவள்ளிக்கிழங்கு 120 12O 8O 1ΟΟ 8O 120 G5IISHIT 16O 2OO JOO 16O 160 18O கரட் 2EO 4OO 15O 16O-25O 25O 25O பூசணி 14O 2OO 13O 18O 16O 1ΟΟ புடோல் 12O 1ΟΟ *50 150 8O 8O வாழைக்காய் 12O 15O 90 1OO 16O 12Ο doirot 66rismubi 120 18O 12O 12O 16O. 12O பெரியவெங்காயம் 100 1ΟΟ 7Ο 8O 8O 90 பாகற்காய் 25O 4OO 16O. 28O 16O. 2OO வெண்டிக்காய் OO 6O 12O 12O OO கருணைக்கிழங்கு 140 2OO 1OO 16O. 140 12O பயற்றங்காய் 2OO 2OO 12O 2OO 8O 2OO 6&#efuა 16O. 2OO 12O 12O 2OO 2OO
பீற்றுட் 15O 15O 1OO 1OO 160 15O கறிமிளகாய் 4OO 3OO 4OO 24O 2OO முருங்கைக்காய் 35O 4OO 35O 35O 3OO 5OO போஞ்சி 2OO 2OO 15O 2OO 2OO 2OO கத்தரிதம்புள்ள 18O 5O 5O 12O 1ΟΟ கீரை-1பிடி 3O 2O 15 "" | Go 15 தேசிக்காய் 2OO 2OO 22O 16O 2OO 15O தேங்காய்இன்று 40 50 15-25 4.O 20-30 4-O இராசவள்ளி 18O 3OO - - 16O. வெங்காயப்பூ 2OO 3OO 2OO 25O 2OO 25O முள்ளங்கி 5O 1OO 6O 8O 80 IOO பொன்னாங்காணி 30 5O 15 3O 4-O 25 வல்லாரை 15 2Ο 1Ο 1Ο 2Ο 15 RyuGOT 6O 1OO 4O 6O 6O 6O.
கடலில் வீழ்நதது.
LDL, LDC86Deful
ந்திரன், *』 கலைஞர். (e.
இந்தியத் ಫ6!
லைப் புலிகளின் (5). 1971) எழுத்தாளர் (பி.
நதியத் திரைப்பட (Lill. 1912)
6. (1973)
கே.எஸ்.பாலச்சந்திரன் கே. எஸ். பாலச்சந்திரன் என்று அறிய ப்படும் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் ஈழத்தின் அறியப்பெற்ற பல்துறைக்கலைஞர் நகைச்சுவை, வானொலி நாடகம், நடிப்பு திரைப்படம், தொலைக் காட்சி எழுத்து எனப் பல துறை களில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஈழத்துகலைத் துறைகளில் நெடுங்காலம் செயற்பட்ட இவர்,
பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து தொடர்ந்து இயங்கி வந்
தார்.யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டியில் பாலச்சந்திரன் பிறந்தார். இவர - கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரியிலும், யாழ் மத்திய கல்லூரியிலும்
கல்வி கற்றார். இளமைக் காலத்தில் உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இறகுப்பந்தாட்டம் உட்பட்ட பல்வேறு விளையாட்டுக்களில் ஈடுப ட்டார்.பாலச்சந்திரன் பல ஆண்டுகள் இலங்கை உள்நாட்டு வருமான
வரித்திணைகளத்தில் பணி புரிந்தவர். ار

Page 9
0.720
கொழும்பில் சீன வெளிவி
(கொழும்பு)
இலங்கையில் பெரியளவிலான உட்கட் டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், இலங்கையுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரி
வித்துள்ளார்.
eUp6OŤ OD J5 TL 56Ť ULLU6OOTLDT5 நேற்று முன்தினம் கொழும்பு வந்த சீன வெளிவிவகார அமைச் சர் வாங் ஜி, நேற்று முன்தினம் LDT60D6D 66 6f6f6J85 TU 916ODLDěFGFÜ மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வரலாற்று ரீதியாக எமக்கிடை யில் உள்ள உறவு எமது ஆழமான தொடர்புகளையும் வலுவான அர சியல் அடித்தளத்தையும் பரஸ்பர நலன்கள் மற்றும் சமூக ஆதரவை யும் உறுதிப்படுத்துகிறது. அனைத் துலக நிலைமைகளிலோ, எமது உள்நாட்டு நிலைமைகளிலோ எத்தகைய மாற்றங்கள் ஏற்பட் டாலும் பரஸ்பர உதவிகளும் எமது மூலோபாய ஒத்துழைப்பும் எப் போதும் நீடித்து நிற்கும்.
இந்தியப் பெருங்கடலின் கப்பல் போக்குவரத்து கேந்திரமாக இலங்
கையை அபிவிருத்தி செய்ய எம் மால் உதவ முடியும். துறைமுகங் கள், நெடுஞ்சாலைகள், தொட ரூந்து விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு, சீனாவின் ஒத் துழைப்புகள் தொடர்ந்து கிடைக் கும்.
சீனாவில் இருந்து இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு சீனா ஊக்கமளிக்கும். நீலக் கடல் பொருளாதாரம், கடல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் நிலை யம் என்பனவற்றில் தொடர்ந்து
இணைந்து செயற்பட இணக்கம்
காணப்பட்டுள்ளது. அனைத்துலக விவகாரங்கள் தொடர்பாகவும் இருதரப்பிலும் கலந்துரையாடப் பட்டதுடன், உறுதியான நிலை யைக் கடைப்பிடிக்கவும் இணக்கம்
BIT600TLJ (B6ft 6ing.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு எந்த வொரு மூன்றாவது நாட்டையும்
இலக்காகக் கொ 656OLuísomeoT LD கள் ஏனைய நா
5 Tg5).
அபிவிருத்தி வதற்கு ஏனைய
கண்டி šarm
ரிடம் கல்விகற்றுவந்தார்
சொல் எனக் கூறினார்
மொழிந்தார்
வரம் ஒரு தகவல்
©៦៩អ៊ីរ៉ាយក្រb Dra06លក្រប៊េ மெளலானா அபுல்கலாம் ஆஸாத் சிறந்த தேச பக்தர் நிறைந்த புலமையாளர்.இளம் பருவத்திலேயே இவர்தம் மேலோங்கிய கல்வி யாலும், வியத்தகுதிறனாலும் புகழ்பெற்றிருந்தார்கவிஞர்களே பாராட் டும் அளவுக்கு கவிதை பாடும் வல்லமையும் இவரிடம் அமைந்திருந்தது. ஆஸாத்திடம் பல மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.முதிர்ந்த வயதுடைய ஒருவரும் கல்வியின் மீது கொண்டுள்ள ஆர்வத்தால்
ஆஸாத் இம் முதியவருக்குச் சில பாடங்களைச்சொல்லிக் கொடுத் தார் மறுநாள் அவற்றைக்குறித்து ஆஸாத் இவரிடம் கேட்டபோது இவர் தப்பும் தவறுமாகச் சொன்னார்ஆஸரத்துக்குக் கோபம் வந்து விட்டது. எரிச்சலும் வெறுப்பும் கொண்ட அவர் அம் முதிய மாணவரைப் பார்த்து, எவ்வளவு சொல்லித்தந்தாலும் உமக்குக் கல்வி வராது.அமைதியாக வீட்டுக்குப்போப்புல்லைத்தின்னும் என்று சொல்லிவிட்டார்
இம்மொழிகளைக்கேட்ட அம்முதியவர்துன்புத்தால்வாடினார்தமது திறமைக்குறைவுக்கு வருந்திய அவர் அன்று எதுவுமே சாப்பிடவில்லை. இச் செய்தியை ஆஸாத்தின் தந்தையார் அறிந்தார்.அவர் தனது மகனிடம் என்னப்பா உனக்கு வெட்கம் இல்லையா? உன்தந்தையின் வயதைக்கொண்ட அவரை இவ்வாறு வசைமாளிபொழிந்து விட்டாயே! நீ அவரிடம் போய் மன்னிப்புக் கேட்டு அவரைச் சாப்பிடச்
ஆஸாத் அம் முதியவரிடம் சென்றுதாம் நடந்து கொண்ட முறை மைக்கு மன்னிப்புக் கோரினார்.அவர்தம் ஆசிரியரிடம் நான்தங்கள் மாணவன்.என்னைத்தண்டிக்கின்ற உரிமைதங்களுக்குண்டே என
பண்பைநினைந்துநினைந்து வியப்புற்றார். அவர்உணவுண்டுமுடியும் வரை ஆஸாத் அவர்அருகிலேயே இருந்தார்
கவிஞர் தே.ப.பெருமாள்
சரின் இலங்ை முன்னதாக, கட 56OTUJ6OTLDT 6). JLä5 a56OGöra5 TL'afi ஏற்பாடு செய்ய சர்ச்சைகளை ஏ
சீன வெளிவி
Lig6shu
இனவா
தேசிய சுதந்தி ഇങ്ങബഖ] ഖിDൺ யில் இருந்த கா பெளத்த இனவா தார் என குற்றப 6Tg5).
முன்னாள் ஐ ராஜபக்ஷ ஆட்சிக் வீரவன்ச வீடமை 6.35a56ft 660L யாற்றியிருந்தார். UT6).J600TT U6 விமல் வீரவன் காலத்தில் ஏழு வழங்கியுள்ளார் மோசடிகள் குறி ஆனைக்குழுவி கள் மூலம் தெரிய UT6).J600TT U6
(9,600LDúLIT6IIÚ é
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

thւրհ
g (0.9)
б) || 6,6). (. .
59.
வகார அமைச்சர் தகவல்
500TL 56,060. 6TLDis நிப்புமிக்க உறவு டுகளைப் பாதிக்
இலக்கை எட்டு தெற்காசிய நாடு
களுடன் நெருக்கமாகப் பணியாற்று வதற்கு நாம் தயாராக இருக்கி றோம்" என்றும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் கொழும்பு வந்த சீன வெளிவிவ கார அமைச்சர் வாங் ஜி. நிதிய
மைச்சர் ரவி கருணாநாயக்க, மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரை யும் சந்தித்துப் பேச்சு நடத்தி
யிருந்தார். (Θ-1O)
பில் தலாய்லாமா குறித்த கண்காட்சி
flojab TJ (960)LD5. க பயனத்துக்கு ந்த புதன்கிழமை ாடர்பான ஒளிப் ஒன்று கண்டியில் ÜLILL2(DJB 560LD ற்படுத்தியுள்ளது.
6)Jörg Si6OLDöFőj.
ஆழ்ந்த அதிருப்தி
வாங் ஜி யின் இலங்கை பயணத் துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கண்டியில் தலாய்லாமா தொடர் பான ஒளிப்படக்கண்காட்சிஒழுங்கு செய்யப்பட்டமை தொடர்பாக சீனா ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட் டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை
பில் இருந்த காலத்தில் தத்தை போதித்த விமல்
முன்னணியின் வீரவன்ச பதவி லத்தில் சிங்கள தத்தை போதித் சுமத்தப்பட்டுள்
னாதிபதி மகிந்த காலத்தில் விமல் ப்பு மற்றும் பொது 5.5 L60DLD
LU SH6ODLDÜListöö பதவி வகித்த SurabóOTIE86067. என பாரிய நிதி த்த ஜனாதிபதி ങ്ങ് ബിrn]ഞ്ഞ് வந்துள்ளது.
U 96OLDILilai த்தேகந்தே சத்
தாதிஸ்ஸ தேரரை போலியான முறையில் அமைச்சின் பணியா ளர் பட்டியலில் இண்ைத்து, மோசடி யான முறையில்ஏழு வாகனங்களை அவரது பெயரில் வழங்கியுள்ளார்.
அரச பொறியியல் திணைக் களத்தின் பயன்பாட்டுக்குரிய வாக னங்கள் ஏழே இவ்வாறு வழங் BCL G6f 6T60T.
இந்த விடயம் குறித்து விசா ரணை நடத்தும் நோக்கில் இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரருக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதி பதிஆண்ணக்குழுவில் முன்னிலை யாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசியல் பொறியியல் திணைக் களத்தின் பிரிவு ஒன்றுக்கு வாடகை அடிப்படையில் ராஜகிரிய பிரதேசத் தில் வாகனம் பெற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.
ബണിഖിഖങ്ക്] 9ങ്ങLDéréത്ര bg தம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக 60 666665 560LDਰੰਰੀ।6ਹੀਂ பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங் கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார். எனினும்இதுதொடர்பாகதம்எதை யும் அறியவில்லை என்று இலங்கை ബണിഖിഖങ്കng 960LD&dിങ്ങ് (BLä fണ] |Dഉിഖുറ്റിങ്ങി 65Tഓങ്ങ് (8ങ്ങ് இந்திய ஊடகம் ஒன்றிடம் குறிப் L]l*LG66া6াIT্য,
அதேவேளை, சீனா உறுதியாக எதிர்த்து வரும் தலாய்லாமாவுக்கு இலங்கை பல்வேறு சந்தர்ப்பங் களில் நுழைவிசைவு மறுத்து வரும் நிலையில், தலாய்லாமா தொடர்பான ஒளிப்படக் காட்சி நடத்தப்பட்டமை சீனாவுடனான உறவுகளுக்குமறைமுகபாதிப்புகளை ஏற்படுத்தும் என்று இலங்கை-சீன சமூக கலாசார அமைப்பு தெரி வித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை வெளி விவகார அமைச்சுக்கு அந்த அமைப்புகடிதம் ஒன்றையும் அனுப் பியுள்ளது. (Θ-1O)
வாடகை அடிப்படையில் பெற் றுக் கொள்ளும் வாகனங்கள் வெளி நபர்களுக்கு வழங்கப்பட (UDIQUTg5).
திணைக்களத்தின் வாகனங் களை குறித்த பெளத்த பிக்கு பயன் படுத்த அனுமதியில்லை என விசா ரணைகளின் ஊடாக தெரிய வந் துள்ளது.
JT6) j6OOTT Lj6OU 5960DLDůL frá கள பெளத்த இனவாதத்தை தூண் டும் அமைப்பாக செயற்பட்டு வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.(இ-10)

Page 10
3DuGoof 60LDUILDI Sg)606 utilugu f(36. செந்தமிழ் சிவாலயம் அன்பே சிவம் எனும் உயரிய கோட்பாட்டை தன் தாரக மந்திரமாகக் கொண்டு தமிழர்களின் பழம்பெரும் நாகரிகமான சிந்துவெளியில் இற்றை d5(g) 5OOO &,600r Gabel565 poor L. தோற்றம் பெற்ற சிவவழிபாடு பக்தியையும், தொண்டையும் போதிக்கின்ற வாழ்நெறியாக அன்புவழிச் சைவமாக தொன்று தொட்டு பழந் தமிழகத்திலும் சிவபூமி என்கின்ற ஈழமணித்திருநாட்டிலும் வழங்கி வருகின்றது.
கொடிய யுத்தத்தினாலும் அதன் விளைவுகளாலும் சின்னா பின்னமாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழினத்தின் நலிவுற்ற தன்மையைப் பயன்படுத்தி மதமாற்றமும் பண்பாட்டுச்சிதைவுகளும் இன்று தொடர்கதையாகிவிட்டது. இந் நிலையில் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டிற்கு காலச் கழ்நிலையால் குடியேற நேரிட்டாலும் சைவத் தமிழுணர் வில் சிறிதும் வழுவாது உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து செயற்பட்டு வரும் சிவருசி சசிகுமார் ஐயா தலைமையிலான சைவநெறிக் கூடத்தினர் அங்கு போன்று இங்கும் எம் ஈழமணித் திருநாட்டிலும் செந்தமிழ் சிவாலயமாக ஞானலிங்கேச்சரத்தை உருவாக்கி எம் தாய்த்திருநாட்டிற்கு அர்ப்பணித்திருப்பது வார்த்தைகளால் வடிக்கமுடியாத மகோன்னதமான பணியாகும்.
மறைமலை அடிகளாராலும், குன்றக்குடி அடிகளாராலும் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரசார இயக்கங்களாக முன்னெடுக்கப்பட்ட தெய்வத்தமிழ் வழிபாடு, திருமுருக கிருபானந்தவாரியாரின் பேரனார் மு.பெ.சத்தியவேல் முருகனாரால் 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றவகையில் தெய்வத் திருமுறை மந்திரங்களோடு இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கின்றது.
இடைக்காலத்தில் பலநூறு ஆண்டுகள் ஏட்டு வடிவிலேயே இருந்துவிட்ட தெய்வத்தமிழை மீண்டும் வெற்றிகரமாகக் கருவறையில் வழிபாட்டுஅசைவியக்கமாகக் கொண்டுவந்த பெருமை சைவநெறிக் கூடத்தையே சாரும். அந்த ரீதியில் தங்கள் சக்தியையும் மீறி அர்ப்பணிப்பை வெளிக்காட்டி தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொண்டாற்றிவரும் சைவநெறிக் கூடத்தினரோடு சைவ மகா சபையினராகிய நாங்களும் கரம் கோர்த்து முன் நகர்கின்றோம்.
அந்த வகையில் சைவநெறிக் கூடம், சைவ மகா சபை எனும் சைவத்தமிழ் இணையர்களாகிய நாம் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் ஆதரவோடுகடந்த காலங்களில் தமிழ் அருட்சுனைஞர்களை உருவாக்கியதுபோல எம்ஈழமணித் திருநாட்டில் எதிர்காலத்தில் பல நூற்றுக்கணக்கான அருட்சுனைஞர்களை உருவாக்க சைவத்தமிழுலகின் ஆதரவை நாடி நிற்கின்றோம்.
தோன்றாத்துணையாக எம்மை வழி நடத்துகின்ற அம்மையப்பனுடைய திருவடிகளைப் பணிந்து எல்லாவுயிர்களுக்கும் ஞானலிங்கேசுவரப் பெருமானின் அருள் கிடைக்கப் பிரார்த்தித்து சைவ மகாசபையினுடைய
சய்தியை நிறைவு செய்கின்றோம்.
திரு.சி.சோதிமூர்த்தி B60606). IT 9866D 66OIEGOD85 60DEF6). LD5T F60L.
செந்தமிழ் திருக்குடமுழுக்கு
சிறப்புற வாழ்த்துவோர்
jးလျှေရှူရှီfi၅ @ရှg့၍basifir சுக் நிறுவனத்தினர்
uY S T CTTT T u u CCC T C T MOCCCa * 5ւճլք ջavasլի թaու&aoլքալb :
சிவன் தொலைக்காட்சி நிறுவனத்தினர் சிற்பக்கலாவித்தகர் க.புருஷோத்தமன்
"எள்ளகத்து எண்ணெய் இருந்தெனை ஒக்குமே உள்ளகத்து ஈசன் ஒளி
ിഖ!,ധിuിൺ ഖന്ധ്രജിങ്ങp 96 இந்துத் தமிழ் மக்களும் பெருமை ெ கூடிய வகையிலே இயற்கை எழில் இணுவில் பிரதேசத்திலே ஞானல 6)]Jff {6ìJ55(35[Tufia) đ960)LDujỦ 6] றது. இது அனைத்து சைவ அடியார் செய்கின்றது. தொண்டுதொட்டு ஆ6 பூசைகள் இடம்பெற்று வருகின்றன சிறப்பாக பூசைகள், சடங்குகள். ச மூலமாக இடம்பெறுகின்றமையா அடியவர்கள் அனைவரும் தாமே L வகையிலே இவ் ஆலயத்தின் சிறப் 5Liflups U600tum Liggot 6). Tup சமயத்தைத் தாய் மொழியான த தெடுக்கப் பலர் உறுதுணையாக உ டன் தமிழை இணைப்பதில் தளரா, தன்னார்வலர்களுக்கும. அதன் ே பணிகளில் பங்காளராகச் செயற் யினருக்கும் மனம்நிறைந்த பாரா இணுவில் பதியில் ஞானலிங் ே இறைபணியாற்றியஅனைத்துச் சிவ நிறைந்த பாராட்டுக்களையும், வா றோம். ஞானலிங்கேசுவரப் பெரு கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.
56uණ්k05 ෆි{5:53 தென் கையின
ஈழமணித் திருநாட்டில் 6oo ab eo Leonu 65 T60,T6B5 Ge. பெருமானிற்குத் தெய்வத் தமி
5d5d5 Cg5 L Upptö GU5 656 திருக்குடமுழுக்குப் பெருவிழா வாழ்த்து மற்றும் படைப்பு
ஞானலிங்கப்பெருமான் பொ பலவன் உள்ளத்திற்கினிய சைவ பெருந்தகை அன்பர்களே.
"ஆரியம் நன்று தமிழ் தீெ காலக்கோட் பட்டானைச் -சீரிய, அ லகத்தியனா ராணையாற் செ தமிழைப் பழித்த வடநாட்டுக் குடி
தனதொரு தமிழ்ப் பாவால் ஒரு நக்கீரர் அவனுக்கு மீண்டும் உயி என்பது நம் தமிழ் வரலாறு. இ வாயிலாக வடமொழியை விட ஒரு வாழவும் சாகவும் செய்யவல் தமிழுக்கு உண்டென்பதை நக்கீர
தமிழ்மொழியைப் போற்றிக் மாற்றினார் என்பதும் எம்மைக் க தமிழ் வரலாறு. தமிழைப் பழி தமிழ் நாடுகள் மீது படையெடுத் இவனுக்குத் தமிழின் உயர்வை ബ966 55) Leാഖ് ക്രിബ്
பத்துப் பாட்டுக்களில் ஒன்றான என்பதும் வரலாறு
இப்படியான வரலாறு மீள்மீட்ட நூற்றாண்டு அமைந்துள்ளது. இற 1994ம் ஆண்டு முதல் நிறு5 மன்றமாகிய சைவநெறிக்கூடம், ெ திருக்கோவிலை முழுமுதற்கட ளால் 2007ஆம் ஆண்டு முதல் 6 2012ஆம் ஆண்டு திருவரு அறிஞர்கள் பலர் முன்னிலையில்
சதுரர் மு. பெ. சத்தியவேல் மு "சென்றதுபோக இனிக் கருவறைய செந்தமிழ்த் திருமறை வழிபா தீர்மானத்தை சுவிட்சர்லாந்தின் த மாநிலத்தில் அருள்ஞானமிகு ஞ லிங்கேசுவரர் திருக்கோவில் முன்ற ந்தோம். எல்லாம் வல்ல இன்பத் திருச்செவிகள் குளிரும் வணன் 665,585 (BLD, 2 605.6) 6036).jpub
சிவருசி. தர்மலிங் ஞானலிங்கேசுவரர் திரு 6,60600TLIGIT 60) பேர்ன், சுவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைத்து &BIGা6াইট öU觅 ங்கேசு பறுகின் களையும் அகமகிழ்வடையச் oயங்களில் ஆகமவிதிப்படியே ா. ஆனால் இவ் ஆலயத்தின் ம்பிரதாயங்கள் தமிழ் மொழி கும். அத்துடன் இங்குவரும் பூசைகளைச்செய்து வழிபடும் புக்கள் அமைந்திருக்கின்றன. க்கைநெறியாக அமைந்த மிழுடன் இணைத்து வளர்த் உள்ளனர். குறிப்பாக சமயத்து து பாடுபட்ட சைவநெறிக்கூடத் இலங்கைக் கான சமூகநலப் LIL(6 65LD 60256).JLD5II56OL ட் டுக்களை வழங்குவதுடன் கசுவரர் எழுந்தருளுவதற்கு B635T600TLT 56.56(3)LD 960TL ழ்த்துக்களையும் பொழிகின் மானின் அருளும் ஆசியும்
. . நியர் அடிகளார்
ல ஆதீனம்.
நனவுரைத்த காரியத்தாற் ந்தண் பொதியி ந்தமிழே தீர்க்க சிவா எனத் D66)6OT பத்துப் பின்னர் சினம் ஆறிய ர் தந்தார் 556).jpgongpg) & 60060DLDufloor 660)6OT ல தெய்வ ஆற்றல் தெய்வத் ர் மெய்ப்பித்தார். நற்குமாறு அவனை நக்கீரர் டந்து சென்ற ந்த இன்னொரு ஆரியவரசன் து வந்த பிரகத்தனாவான். யும் சிறப்பையும் எடுத்துச்
குறிஞ்சிப்பாட்டைப் பாடினார்
(36).j60drigu as TGOLDIT536), 21Lib நோக்கில் பப்பட்ட எமது சைவத்தமிழ் சந்தமிழ் வழிபாட்டுத் வுள் சிவபெருமான் திருவரு upé 6ldbölaiGADILb. ர் நிறைகூடி சைவத்தமிழ் செந்தமிழ் வேள்விச் ருகனார் ஐயா தலைமையில்
டு" எனும் உலகவரலாற்றுத் லைநகர் பேர்ன் TGOTTL balo0DE5 SÐ LL6OITTILL 65MI6OT பில் இயற்றி நாம் நிறைந்திரு தமிழ் கேட்ட சிவபெருமான் ணம், தமிழொலி ஓங்கி மிழும் ஓங்கி விளங்கட்டும்! 5Lö ardfisë gjLDITj கோவில் அருட்சனையர் F6)|6)|5júlš8o LLĎ ட்சர்லாந்து
10.07.2016
ஆசியுரை
யாழ். இணுவையம் பதியில் ஞானலிங்கேசுவரர் ஆலயம் எழுந்தரு ளுவது என்பது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகவே அமைகின் ” றது. கருவறைப் பூசையில் தமிழ் மொழி ஒலிக்கவேண்டும் என்கின்ற தமிழ் மக்களின் நீண்ட நாள் அவா இன்று இணுவையம்புதியில் எழுந்தருளு கின்ற ஞானலிங்கேசுவரர் ஆலயத்தின் மூலமாக சாத் தியமாகின்றது. இச்செயலை முழு மூச்சாக தாயகத் தில் செயற்படுத்தி வருகின்ற சைவநெறிக்கூடம் அதனுடன் இணைந்து செயலாற்றி வருகின்ற சைவமகாசபையினருக் கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இவ் ஆலயம் அமைவதில் பெரும் பங்காற்றிய சிவத்தொண்டர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களையும்,ஆசிகளையும் வழங்குவதில் நல்லை ஆதீனம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றது. இவ் ஆலயம் மென்மேலும் பல மனிதநேயப் பணிகளையும் ஆற்றி சிறந்த ஒரு தொண்டு நிறுவனமாகவும் அமையும் என எல்லாம்வல்ல எம்பெருமான் முருகனைவேண்டிப் LispUITñgög6lä5866ör GBADITLĎ.
ருநீலருரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த
பரமாச்சாரிய சுவாமிகள் நல்லை ஆதீனம்.
வாழ்த்துரை ஓயாது நகாநது கொணடிருககும மனிதவாழ்விலே மனிதனால் ஆற் றப்படும் மகத்தான காரியங்களே வர லாறாகி தொடர்ந்துவரும் தலைமு றைக்கு வழிகாட்டி நிற்கின்றது. அதிலும் குறிப்பாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்ற உயர் நாகரிகத்தைக் கொண்ட தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை, இலக்கியங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட தமிழை தாய்மொழியாகவும், ஆதியும் அந்தமுமில் லாத அரும்பெ ரும் சோதியாகப் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந் திருக்கும் இறை சிவனை வழிபடும் சிவத்தைதாய்மதமாகவும் கொண்ட நாம் பாக்கியசாலிகள் ஆனால் இந்த அருமை பெருமைகளை எல்லாம் மேடைகளில் முழங்கிவிட்டு செயலாக்கத்தில் ஒதுங்கி நிற்கும் பலருக்கும்.பல அமைப்புக்களுக்கும் மத்தியில் சொல்லும் செயலும் ஒன்றாகி நிற்கும் சைவத்தமிழ் மன்றமாக சைவநெறிக்கூடம் திகழ்கின்றது. எமது சமய நடைமுறைகளை நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப் பதற்கும் அவற்றைச் செயற்படுத்தி சைவத்தமிழர்க6ை 3560fjög5,6JLÖ LIớlä 56.Jñ 56TTT856. Ď. LJ6Oor UTL6ODLuquĎ பாரம்பரியத்தையும் கட்டிக்காப்பவர்களாகவும் வைத்தி ருப்பதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி அளப்பரியது.
இந்த ஆன்மீக மனிதநேயப் பயணத்தில் சிவஞான சித்தர் பீடமும் இணைந்து பயணிப்பதில் பெருமகிழ் 6)|LĎ.J56006)|LĎ 9|6OL66öTG3DTLĎ.
அமைதியும், ஆனந்தமும் எங்கும் பெருகட்டும். சிவத்திரு. சிவயோகன் ஐயா சிவஞானசித்தர் பீடம்.
அரசாங்க அதிபரின் வாழ்த்துச் செய்தி (B6116) JG53 Gaujaoir Lilfoila) இணுவில் பதியில் சைவநெறிக்கூடம் அருள் ஞானபரிகு ஞானலிங்கே சுவரர் திருக்கோயில் திருக்குடமுழு க்கு நன்னீராட்டுப் பெருவிழாவிற்கு வாழ்த்தி வாழ்த்துச் சேய்தி வழங்கு வதில் பெருமகிழ்வ டைகின்றேன்.
"தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர் க்கும் இறைவபேற்றி என விழிக்கப்படும் சிவப்பரம்பொருளுக்கு சிவபூமியில் எழில்மிகு ஞானலிங்கேசுவரர் உடனுறை ஞானம் பிகை அம்மன் ஆலயத்திற்கு திருக்குடமுழுக்கு பெருவிழா அடியவர்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்கு அடிப்படையாக அமையும் எனலாம். தமிழ் வழிபாட்டுப் பயிற்சிக்கூடத்த தமிழ் அருட்சுனை யாளாகப் பயிற்சி பெற்றுவரும் தமி அருட்சு னையர்கள் இத்திருக்குடமுழுக்கு வழிபாடுகள் கலந்து சிறப்பிப்பதும் சிறப்புக்குரியது.
இக்குடமுழுக்குப் பெருவேள்வி நடைபெற்று இறைதி வுருவங்களுக்கு திருவுயிரூட்டுவதற்கு பங்கெடுக்கு சிவனடியவர்கள் பாக்கியசாலிகள் ஆலயத்தை சிறப்பு அமைத்து வழிபாடு இயற்ற நல்கிய இறைபரம் பொரு6ை வணங்கி இறைவனின் அருட்பிரவாகம் அடியவர்களுக் கிடைக்க வேண்டித்திருக்குடமுழுக்கு சிறப்புற அமை என் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நா. வேதநாயகன், அரசாங்க அதிபர்
LLUIT UþúLunTGOOIT LDT6JLILLĎ.

Page 11
0.07.26
ஈழஅகதிகளுக்கு அந்தஸ்
Buj50GT506TësGOLDurrë
1613 நாடுகடத்தப்படும் ஆபத்தில்
இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப் படுவதற்கான நிபந்தனை களை மேலும் கடுமையாக்க சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத் தம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் நிலைமை GLDLDULGB6f 6T605 (9G5C35 இந்தத் தீர்மானத்தை எடுத் துள்ளதாக சுவிஸ் அரசா ங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம் உள்ளிட்ட
மனித உரிமை நிலைமைக
ளில் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக சுவிட் சர்லாந்தின் குடியேற்றத்திற் கான செயலகம் கூறியுள்
6Tg5).
அதன்காரணத்தால் ஊட கவியலாளர்கள் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிக ளுக்கான அகதி அந்தஸ்து வழங்கப்படும் போது மேலும் கடுமையானநிபந்தனைகளை கடைப்பிடிக்க சுவிஸ் அரசா ங்கம் தீர்மானித்துள்ளது.
2OO9 é}Lb é9560ÖTG (Upig வுக்கு வந்த கசப்பான யுத்தத் தின் பின்னர் தமிழீழ விடு தலைப் புலிகளுடன் தொடர்பு டையவர்களை பாதுகாப்பதற் கான தேவை குறைவடைந் துள்ளதாக சுவிஸ் அரசாங் கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் சில விட யங்களில் தொடர்ந்தும் இடைவெளிகள் உள்ளதை ஏற்றுக்கொண்ட சுவிஸ் அரச அதிகாரிகள், குறிப்பாக புக லிடக்கோரிக்கைகளை ஆய்வு
செய்யும் போது மனித உரிமை விடயங்கள் மற்றும் பிரத்தியேக சூழ்நிலைகள் கருத்தில் எடுக்கப்படும் என வும் குறிப்பிட்டுள்ளனர்.
2O16 e, Lib e,6OOTG (3LI மாதம் வரை ஆயிரத்து 316 இலங்கையர்களின் புகலிட விண்ணப்பங்கள் நிலுவை யில் உள்ளதாக சுவிட்சர்லா ந்து குடியேற்ற செயலகம் கூறியுள்ளது.
இதுவரை 5 ஆயிரத்திற் கும் அதிகமான இலங்கை யர்களை சுவிட்சர்லாந்து உள்வாங்கியுள்ளதுடன் அவர்களில் 3 ஆயிரத்து 674 பேருக்கு அகதி அந்த ஸ்து வழங்கியுள்ளது.
இவர்களில் ஆயிரத்து 613 பேர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தாக சுவிஸ் தகவல்கள் குறிப்
நிழல் அமைச்சரவை தெ அச்சம் கொள்ளத்தேவை விஜித் விஜயமுனி தெரிவிப்பு
நிழல் அமைச்சரவை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமை ச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை குறி த்து கொழும்பு பத்திரிகைக்கு அவர் இந்தக் கருத்தை வெளி யிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை அவர் களின் திருப்திக்காக உருவா க்கப்பட்ட ஒன்றாகும்.
இந்த விடயம் குறித்து அரசாங்கமோ அல்லதுதாமோ அதிகம்பதற்றமடையப்போவ தில்லை.
இதில் அங்கம் வகிக்கும் பலர் எனது நல்ல நண்பர்கள் என்பதனால் அவர்கள் பற்றி
அதிகம் பேசுவதற்கு நான் ബിന്ദ്രbLഖിൺങ്ങാണു.
(SLDgQLD OFT6OT6), 66).jpt Ljë efLDU6jLib,LD6OUp 66j67 ளம், மண்சரிவு போன்றவற் றில் பாதிக்கப்பட்ட மக்களு க்கு நிவாரணங்களை வழங் குவதில் சிறு தாமதம் இருப் பதனை நான் ஒப்புக்கொள் கின்றேன்.
அதற்காக வருந்துவது
அத்தியாவசிய பொருட்களின் வி
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக தேசிய தொழில் 5603,60LD (NVQ) cup60.pd கமைய நீர்க்குழாய் பொருத் துநர் கற்கை நெறி இல
சபையில் ஆரம்பிக்கவுள்ள தால்விண்ணப்பங்கள் கோர ப்படுவதோடு இவற்றுக்கான பதிவுகள் தற்போது நடை பெற்று வருகின்றன.
இக்கற்கைநெறிஆனைக் கோட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்
ஊக்குவிப்புக் கொடுப்பனவுடனான குழாய் பொருத்துநர் தொழிற்பயிற்சி
ಅ@nègಠಾಣಾ! தீர்மா
(கொழும்பு)
&Gj55 6un JLË Ba(BLË அமைச்சரவை கூட்டத்தின் போது அத்தியாவசிய பொரு ட்களுக்கான விலைகள் குறி த்து தீர்மானிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்
6II5l.
இந்தப்பொருட்களுக்கு
ளது. இக் கற்கை நெறி பயி லும் மாணவர்களுக்கு மாதா ந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.
இக்கற்கைநெறிகள் கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவு களை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், 1 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல12கேகேஎஸ்.வீதியாழ்ப் பாணம்எனும்முகவரியில்எதிர் வரும் 25.07.2016 ஆம்திகதி க்குமுன்னர்மேற்கொள் COJ அறிவிக்கப்பட்டுள்ளது. இ
னிக்குமா
வற் என்ற பெறுமதிசேர் வரி விதிக்கப்படாது என்று கைத் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் தெரி 6.ਪੀਰੁੱg.
அண்மைக்காலமாக அத் தியாவசிய பொருட்களின்
பரிசளிப்பு (
யாழ்.மானிப்பாய் மெமோ றியல் ஆங்கிலப் பாடசாலை யின் பரிசளிப்புவிழாநாளை திங்கட்கிழமை பிற்பகல் 2 LD6Oofläs gUITUL6OOILD e9JTä. கில்அதிபர்ஆபேரின்பநாயகம் தலைமையில் இடம்பெறும்.
இதில் பிரதம விருந்தின
JT856). L855 LDITBT600T F6DU உறுப்பினர் பாகஜதீபனும் சிறப்புவிருந்தினர்களாகTru steemac accountancy dir eCtOr, U.K. SJ.6Tü. Dorfluu தாஸ், சண்டிலிப்பாய்கோட்டக் 56,66 Lusoflurrent it 66io. சிவானந்தராசா, கெளரவ
 
 
 
 
 

எவ்வாறாயினும் நாடு கடத்தப்படுவோர் தமிழீழ விடுதலைப்புலிகளின் அனு தாபிகளாக கருதப்படும் ஆப த்து உள்ளதாக சுவிஸ் ஈழத் தமிழர் பேரவையின் உப தலைவர் அனா அனுTர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு நாடு கடத் தப்படுவோர் விமான நிலை யங்களில் வைத்தே விசா ரணைக்கு உட்படுத்தப்படுவ தாகவும் அவர்கள் துன்பு றுத்தப்பட்டு, சிறைவைக்கப் படும் நிலைமை காணப்ப டுவதாகவும் அவர் சுட்டிக்
BTL guest GITITs.
2009 ஆம் ஆண்டுநடை பெற்ற யுத்தத்தின் போது கைதுசெய்யப்பட்டபலர் தற்போ தும் சிறைகளில் உள்ளதாக சுவிஸ் ஈழத் தமிழர் பேர வையின் உபதலைவர் அனா அனுர் மேலும் சுட்டிக்காட் டினார். (Θ-1O)
ாடர்பில் யில்லை
இ
டன் விரைவில் நலன்கள் உரிய முறையில் வழங்கப் LUGBLĎ 6T6IOT ©6ODLDěřGÜ 65f வித்துள்ளார். (Θ-1O)
haD656. DGIT
ம் - றிசாத்
விலைகள் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமது அமைச்சு, அத்தியாவசிய பொருட்களுக்கான ஆகக்கூடிய விலைகளை மீள் வர்த்தமா னிப்படுத்தவுள்ளதாக அமை ச்சர் தெரிவித்தார். (இ-10)
விழா நாளை
விருந்தின்ராக தொழிலதிபர் இரா. ஜெகதீஸ்வரன் ஆகியோ ரும் நினைவுப் பேருரையை சிரேஷ்ட ஆங்கிலமொழி விரி வுரையாளர் மற்றும் யாழ். பல் கலைக்கழக மொழி பெயர் ப்பு கற்கை நெறி இணைப் பாளர் கந்தையா சிறிகணே சனும் ஆசியுரையை யாழ். பல்கலைக்கழக சமஸ்கிருத துறைவிரிவுரையாளர்மபால கைலாசநாதசர்மா, மானிப்பாய் அமெரிக்கன்சிலோன்மிஷன் திருச்சபையின் அருட்திரு.
யோரும் வழங்கவுள்ளனர்.இ
f惠
கும்பாபிஷேக இடம்பெறும்.
கொள்ளவுள்ளார்.
bar:Belgafess பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந் துள்ள பரமேஸ்வரன் ஆலயமகாகும்பாபிஷேகம் நாளை 11ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும்.
இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் கிரியைகள் இடம்பெற்று நாளை திங்கட்கி ழமை முற்பகல் 11 மணிமுதல் 12 மணிவரை பாலஸ்தான
இக் கும்பாபிஷேகத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமை ப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கலந்து
is
இ
போதைப்பொருள் கடத் திய குற்றச்சாட்டில் இரண்டு மாலைதீவு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளையில் குறித்த இரு மாலைதீவு பிரஜை களும் நேற்று கைது செய் ULUL G6f 6T6OT.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் இருமாலைதீவு பிரஜைகள் கைது
கடல் வழியாக பாகிஸ் தானுக்கு போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சுமத் தப்பட்டுள்ளது. கைது செய் யப்பட்டவர்களை நீதிமன் றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (Θ-1O)
(கொழும்பு)
560бир шпеul Lib, pТЕ. கலை கலபொடவத்தை பிர தேசத்தில் வீதியில் வெடி
பொலிஸாருக்கு கிடை
முன்னாள் போராளியான வெற்றிச்செல்வியின் "ஆறிப் போன கரUEதனினர் வரிை நூல் யாழ்ப்பாணத்தில் அறி முகம் செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் கலாசாரமண்டபத்தில் சராதே யன் தலைமையில் இன்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கி ழமை முற்பகல் 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள் 6াg5',
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகவியற்றுறை விரி வரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வ மனோகரன் ஆகியோர் நூல் பற்றிய கருத்துரையாற்றுவர். ஏற்புரையை நூலாசிரியர் வெற்றிச்செல்வி வழங்கு வார். யுத்தம் முடிவடைந்த தன்பின்னரான பெண்போரா
விபத்தில் இளைஞன் பலி திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட சலப்பையாற்று பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் திருகோணமலை பொது வைத்தியசா லையின் அவசர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தில் திருகோணமலை, நாச்சிக்குடா பிர தேசத்தைச் சேர்ந்த 21 வயதான ஒருவரே பலியாகி யுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
வீதியில் கிடந்த வெடிக்காத இரு கைக்குண்டுகள் மீட்பு
elůGLUTa TasmunŘešefa, asů
நூல் அறிமுக விழா யாழில்
(Θ-1O)
த்த தகவல் ஒன்றை அடு த்தே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
6OD 85 85 g5 6OOŤ GB 5 6OD 6TT செயலிழக்க செய்யுமாறு குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவித்து ள்ளதாக ரங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(இ-10)
ளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்க்கை பற்றிய வர லாற்றுப் பதிவாக இந்த நூல் வெளிவந்துள்ளது.
இந்த நூல் அண்மையில் மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலய மண்டபத் தில் ஆசிரியை தனலெட்சுமி கிறிஸ்துராஜன் தலைமை யில் வெளியிடப்பட்டது.
"எழுத்து அனைவருக்கும் பொதுவானது எனினும் பெனர்னரினர் பார்வையின் பறக்கும் எழுத்து தனத்து வமானது" என்ற மகுடவாச கத்துடன் நான்கு பெண்க ளின் எழுத்துக்களை முன் வைத்து பெண்களால் நடத்த ப்படும் அறிமுகக் கலந்துரை யாடலில் வெற்றிச்செல்வி யின் ஆறிப்போன காயங் களின் வலி என்ற நூலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (இ-10)

Page 12
GAYA 6
பரவிப்பாஞ்
56.556
2 1 1
Ο ܕ ܀
bILL li biolo Di
கிளிநொச்சி கரைச்சி பிரதேச கிளிநகர் கிராம அலுவலர் பிரிவுக் குட்பட்ட பரவிப்பாஞ்சான் மக்கள் இராணுவ வசமுள்ள தமது காணி கள் விடுவிக்கப்படும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மு.ப. 10 மணியளவில் பரவிப்பாஞ்சான் பிரதான வீதியின் ஆரம்பத்தில் இந்த தொடர் கவன யீர்ப்புப் போராட்டம்காணிஉரிமை LLUIT6Tiffa56f6OTT6Ö SULĎLslä5a5Ü ULI டுள்ளது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தாங்கள் இன்றும் சொந்த மாவட் டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்த வர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாகவும், நண்பர்கள், உற வினர்கள் மற்றும் வாடகை வீடுக
ளில் தங்களது வாழ்க்கை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் காணப் படுகின்றது. இவ்வாறு கவலை தெரிவிக்கும் பரவிப்பாஞ்சான் மக்கள். தங்களுடைய உறுதிக் காணிகள் மீளவும் கிடைக்க வேண்டும். அதுவரைக்கும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் சொந்தக் காணி களை விடுவிக்குமாறு பல தடவை கள் அரசியல்வாதிகள், உயரதிகாரி கள் என பலரிடமும் முறையிட்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அம் மக்கள் இறுதியாக காணிகளை பிடித்து வைத்திருக்கின்ற இராணுவத் தடமும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தும் எங்களுக்கு எந்த
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட தாய்சேய் நல மருத்துவ மையங்களில் போதிய தளபாட பற்றாக்குறை நிலவுவதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம்முன்வைத்த வேண்டுகோளுக் கிணங்க, அங்கு பயன் பெற வருகின்ற தாய்மார் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்ட அமைச்சர், தனது 2016 ஆம் ஆண்டுக்கான பிரமான அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகளை தமது மன்னார் உப அலுவலகத்தில் வைத்து மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.ரூபன் ல்ெம்பேர்ட்டிடம் அண்மையில் கையளித்
ததைப் படத்தில் காணலாம்.
(படம்-பனிக்கன் குளம் செய்தியாளர்)
காந்தி கிராமத்தில் தொடரும் ச
ܨ�ܲܡ
தீர்வும் கிடைக்க தான் ஏற்கனே தன்படி உறுதிய கிடைக்கும் வை கவனயீர்ப்புப் ஆரம்பித்திருக்கி உறுதியாகத் தெர இந்தப் போரா இரவு- பகலாக ெ கொள்ள இருப்பத தில் கலந்து கொ வித்துள்ளனர்.
U6), UIT653r சில பகுதிகள் 6
65TLře
CJ6Ofisabeorge
நாட்டின் கட கால போர் மற்று ணிகள் ஆகியவ வலுவுள்ளோரா நபர்கள் பல்வேறு கணிப்பிற்குள்ளாக பாடானது தொடர்ச் வருகின்றது என LIIIUT6IBLD6ölso 2. முரீஸ்காந்தராசா
шпUп6і5шD60ї, ഞഖL (8ഖങ്ങബu யாற்றுகையில் ச கண்டவாறு கூறி
655606060DU யுத்தத்தினால் அ திறனாளிகளைக் மற்றும் கிழக்கு பல்வேறுபட்ட வ வாழ்வாதாரம்
காந்தி கிராமத்தில் தொடரும் a LL6GT rig LD600 6,85up6), பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும்எடுக்கப்பட வில்லையென பொதுமக்கள்
வில் காந்தி கிராமத்தில் மக்க 6sborggui Lä8, 1600ibisi,6).JU6) காணிகள் என்பனவற்றில் அப் பகுதியைச சேர்ந்த சிலரால் சட்டவிரோத மண் அகழ்வு 6íluJMLITULD 6.5IILféidfiu:Mah இடம்பெற்றுவருவதாக மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
SEL 6.3 TRLD6008 குறித்து காந்திகிராம மக்கள்,
காந்தி கிராம அபிவிருத்திச் DBDTD ssTuTBDT கிளிநொச்சிப் ப்ொலிஸ் நிலை யம் மற்றும் அக்கராயன் பொலிஸ் நிலையம் ஆகிய வற்றில் முறைப்பாடு தெரிவிக் கப்பட்ட போதும் இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோதமனன் அகழ்வைத் தடுத்து நிறுத்து வதற்கான எந்தவித நடவ
அத்துடன் சட்டவிரோத மணன் அகழ்பவர்களிடம் இவ்விடயம் பற்றி எடுத்துக் கூறிய போது சட்ட விரோதமானது என கதைப்பவர்களை தமக்கு
|eL6Ggrg
உயர்மட்டச் செல்வாக்கு இருப்ப தாகக் கூறி அச்சுறுத்தி வரு வதாகவும் கவலை தெரிவிக் கப்படுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 

புவி 06 RITGOT ID&35&566T
போதும் இன்னும் ஐம்பதுக்கு மேற்
இதன்போது ஒரு வார காலத் தினுள் தமக்கு பதில் ஒன்றை பெற்றுத் தருமாறு இராணுவ அதி காரியிடம் அம் மக்கள் கேட்டிருந் 560ाfी.
குறித்த கடிதத்தையும் மகஜரை யும் பார்வையிட்ட இராணுவமுகாம் மேஜர், இக் கடிதத்தை தமது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து ஒரு வார காலத்தினுள் அவர்கள் பதில் தந்தால் உங்களுக்கு அறியத் தருவேன் எனக் கூறினார்.
அத்தோடு தாம் இவ்விடத்தில் தற்காலிகமாக இருப்பதாகவும் தமக்கும் உங்களுக்கும் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தமது இராணுவ உயர் அதிகாரிகள் இன்று இக் காணியில் இருந்து வெளியேறுங்கள் எனக் கூறினால் இன்றே இக் காணிகளை நாம் s E856f LD 605u6f GUITLD 6T6OT தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இதற்கான நல்ல பதிலை ஒரு வார காலத்
வ தீர்மானித்த பட்டவர்களின் காணிகள் இராணு ான நல்ல தீர்வு வத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை ர எங்களுடைய குறிப்பிடத்தக்கது. போராட்டத்தை இதேவேளை கடந்த மாதம் 27 ன்றோம் எனவும் ஆம் திகதி குறித்த பகுதிக்குச் வித்தார்கள். சென்ற காணி உரிமையாளர்கள் படத்தை தாங்கள் இராணுவ அதிகாரியிடம் கடிதம், தாடர்ந்தும் மேற் மகஜர் ஆகியவற்றை கையளித் கவும் போராட்டத் திருந்தனர்.
ண்டவர்கள் தெரி
|ன் காணிகளில்
afG6) flat, BLULL
TIL Ď) ந்த 30 ஆண்டு |LD gJ60D6OTLU 85ITU ற்றினால் மாற்று 55 85 T6OOTLÜ LUGBLĎ வகையான புறக் வருகின்ற செயற சியாக இடம்பெற்று 6,606Of LDT6 JLL றுப்பினர் சாந்தி தெரிவித்துள்ளார். றில் சபை ஒத்தி பின் போது உரை
தினுள் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பக் கையில் செல்வதாகக் கூறி திரும்பிய நிலை யில் நேற்றைய 560TLb ŝ9:Lb LDă:56iT 5 i ЈG ППII டத்தில் ஈடுபட்டுள் 6া60াTি. (2-312)
சமூக கருமங்களை ஆற்றமுடியாத நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ள னர். நீண்டகாலமாக இருந்து வரு கின்ற இப்பிரச்சினைக்கு துரித நடவடிக்கை எடுப்பதற்காக பிரே ரணை ஒன்று பிரேரிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், யுத்த சூழ்நிலைகளால் அதிகமான மாற் றுத் திறனாளிகளைக் கொண்ட
சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்
சாந்தி எம்.பி.தெரிவிப்பு
அத்துடன் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அனைத்து கட் டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அணுகுவசதிகள் செய்து கொடுக்கப் படவேண்டும். அவர்கள் பற்றிய விப ரங்களை முழுமையாக அரசு திரட்ட
டுக்கு பின்னரான காலப் பகுதியில் மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரம் மற்றும் ஏனையவசதிகளை ஏற்படுத துவதில் அரசு உரிய சேவை
ந்தி எம்பிமேற் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங் களை வழங்க தவறிவிட்டது. OTT. களில் இவர்களுக்கான சேவை எனினும் எமது புலம்பெயர் 56 TT60 குறிப்பாக நிலையம் அமைக்கப்படாமை மாற் தமிழ் மக்களின் உதவிகளைக் திகளவு பிறந்த றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும கொண்டே இன்றும்கூட பாதிக் கொண்ட வடக்கு கொடுப்பனவுகளை அனைத்து மாற் கப்பட்ட மக்களின் அபிவிருத்தி Pாக9 மகளே றுத்திறனளிகளுக்கும்வழங்கப்படுவது களை முன்னெடுத்து வருகின் ರಾಹulgb தPது டன் அக்கொடுப்பனவு தொகை (த றோம் எனவும் அவர் தெரிவித் PDறும் 96007ய கரிக்கப்பட்டு வழங்கப்படவேணடும். தார். (2-281) ar :5 O சிப் பிரதேச செயலாளர் ஆகி கின்றமை தொடர்பில் மக்கள்
6 யோருக்கும் கடிதம் மூலம் கேள்விஎழுப்புகின்றனர்.
முறையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சிமாவட்டத்தில் மேற்படிசட்டவிரோதமனன் பன்னங்கண்டிகோரமோட்டை
இவ்விடயம் குறித்து காந்த கிராமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் அப்பகுதி கிராம சேவையாளர், கரைச்
அகழ்வாளர்களிடம் அப்பகுதி யில் மன்ை அகழ வேண்டாம் என்று மக்களாலும் பொது அமைப்புக்களாலும் கூறப்பட்ட போது நாம் இப்பகுதியில் மண் அகழ்ந்து வியாபாரம் செய்வோம்! நாம் பயப்பட LDITLGŠLITLĎl 6TLĎ60DLD 6Ig516)|LĎ செய்யமுடியாது எனவும் மிரட்டி அச்சுறுதி வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின் றது. இவ்விடயத்தில் பொலி ஸார் உரிய நடவடிக்கை எடுக் காது பாராமுகமாக இருக
(35IUö66öf85LG, S_60)LDUIII6ir புரம், அக்கராயன், உருத்திர புரம் என பல பகுதிகளிலும் சட்டவிரோதமணன் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையும் இவ்விடயத் தில் பொலிஸாரும் பொறுப்பு வாய்ந் தவர்களும் உரிய நடவடிக்கை எடுக்காமல் &D3.56dyD60)LDUT60Tg5 LD556i மத்தியில் பலத்த சந்தேகத் தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பி டத்தக்கதாகும். (2)

Page 13
0.07.2016 66
ஆர் குத்தினாலும் அரிசியானால் சரி
website 麟鳳 காணி பார்க்கப்போற மக்காள் இடமாறிப் போயிராதீங்கோ
வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா? தாண்டிக் குளத்தில் நிர்மாணிப்பதா? என்ற வாதப்பிரதிவாதங் களின் மத்தியில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஓமந்தைக்கும் தாண்டிக்குளத் |திற்கும்சென்று காணி பார்க்கப் போவதாக ஒரு
தகவல்.
இத்தகவலை அறிந்த மூத்த தமிழ்மகன் ஒருவர் BITGoof LIrirasasi (BLIT&6örnponfras(SIBaig floo 3,860m. சனைகள் கூறுவதாக இருந்தால், அவரின் பேச்சு வமாழியில் எத்தகைய ஆலோசனைகளைக் கூறு வார் என்றொரு சிந்தனை, மகனின் அந்த சிந்தனை
ഖgഖ இங்கே தரப்படுகிறது.
என்ரராசாக்கள் எங்கமக்காள் போறியள். பொரு ளாதாரமத்தியநிலையத்தை எங்க அமைப்பதென்று நிலம் பார்க்கப் போறியளோ?
கவனம் மக்காள். மனம் பேதலித்த நேரம், காணி பார்க்கப் போகின்ற வேளைபுல்லுச் செடிகள் தடுத்து விழுத்தப் பார்க்கும். பிறகு அதுவும் வடக்கு முதல மைச்சருக்குப்பழியாக்கிப் போடும்.
அது சரி,மக்கள் இவ்வளவு காலமாகாணிபார்க் காமலே இருந்தனியள். ஓமந்தையா? தாண்டிக் குளமா? என்று வாக்கெடுப்பு நடத்துமாறு தம்பி இரா.சம்பந்தர் கூறியதாகக் கேள்வி.
எனக்கு இரண்டு வயதுக்கு இளையவர்தான் சம்பந்தர். அதால அவரளல்லாரும் அண்ணே! என்று அழைத்தாலும் எனக்கு அவர்தம்பிதானே!
அதுசரிமக்காள் ஓமந்தையிலா? தாண்டிக்குளத் திலா?வபாருளாதாரமத்தியநிலையத்தை அமைப்ப
6) Iyeo(36Orl
நான் எண்டால் திருகோணமலைக் காளி கோயி லிலை பூக்கட்டிப்பார்தம்பி என்று சொல்லியிருப்பன். அங்க போறது கடினம் அண்ணே! என்று சம்பந் தள்பதில் அளித்தால், அப்பமைபோட்டுப்பாரன். குரங்
இடத்தைக் காட்டும் என்று பதில் சொல்லுவன்.
வயது போன நேரத்தில வபாறுப்பற்றுக் கதைக் கிறது அவ்வளவு நல்லதல்லத்தானே.
அது சரி தம்பியவை, காணி பார்க்கப் போற நீங்கள் புவியியல், வபாருளியல், மண்ணியல் தெரிந்த பேராசிரியர் மாரையும் கூட்டிக்கொண்டு
8LIកំies.
வாஸ்து சாத்திரம் நல்லாத் தெரிந்த ஒரு சாத்திரியை ஆவது கூட்டிக்கொண்டு போவது நல்லது.
கலைக்கழகம் கட்டிவைத்திருக்கினமல்லோ? அங்க இருக்கற புத்திஜீவிகளை அழைத்து பொருளாதார மத்திய நிலையம் எங்க அமைக்கிறதுநல்லது என்று
8ETEGDITh.
நிபுணர் குழுவை அமைத்து அவர்கள் நிலத்தை தெரிவுசெய்கிறது என்றொரு முயற்சியை செய்தால், எங்கட இனத்தின்ர அபிவிருத்திப் பணியில அவை களையும் ஈடுபடுத்துவதாகவும் இருக்குமல்லோ!
அட வயது போன நேரத்தில நானும் கணக்கக் கதைத்துப்போட்டன். உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே! நீங்கள் போய் காணியை பார்த்து தெரிவு செய்யுங்கள். ஆனால் பத்துப் பதினைந்து ஏக்கர் நடக்க வேண்டியிருக்கும். நீங்கள் கண் புருவத்தில கையை வைத்து பார்வை எட்டின தூரத்துக்கு நிலத்தைப் பாருங்க. ஆனால் ஒன்று தமிழினம் வாழ வேண்டும் எண்ட சிந்தனையோட உங்கட பார்வை இருந்தால் நிலத்தெளிவு பெரிய கஷ்டமான விடய L០៩be០.
தம்பியவ1உங்கட முயற்சிக்கு இறைவன்துணை நிப்பான்.
தென்று மாகாணசபை உறுப்பினர்களிடையே வாக் கெடுப்புநடத்தவேணும் என்று தம்பிசம்பந்தர்சொன்ன
இதில உங்களுக்கு உடன்பாடில்லை எண்டால்
அது சரி மக்காள், யாழ்ப்பாணத்தில ஒரு பல்
பல்கலைக்கழக புத்திஜீவிகள் அடங்கிய ஒரு
பொதுமக்களு உண்ணாவிரத பாலித தெவரப்
பொதுமக்களின் பிரச்சி னைகளை தீர்ப்பதற்காகவே தான் உண்ணாவிரதம் இரு ந்ததாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள் ளார்.அத்துடன், சிறுவர்களின் பாடசாலை கல்வியைப் பெற் றுக்கொடுக்கவேண்டிய அனை த்து ஏற்பாடுகளையும் செய்து வேறு வழியின்றியே இவ்வா றான நடவடிக்கைகளில் ஈடுப ட்டதாகவுமஆவர்கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் தான் குறித்த பாடசாலை விடயத்தில் உண்ணாவிரதத்தை ஆரம் பிப் பதற்கு முதல் பொறுப்புக் கூற வேண்டிய அனைவரிட மும் கொண்டு சென்றேன்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில், மனித உரிமை
மாதாகோவி
கோவிலின் திருவிழா எதிர்வ ரும் 16ஆம் திகதி சனிக்கிழமை காலை கோவிலின் பங்குத் தந்தை ஜெயக்குமார் தலை மையில் இடம்பெறும் முற்ப கல் 10 மணிக்கு திருப்பலி ஒப் புக் கொடுக்கப்படும்.திருப்பலிப் பவனி காலை 7 மணிக்கு இள வாலை பிலிப்புநேரியார்கோவி
லில் இருந்து புறப்பட்டு கதிரை மாதா ஊடாக 8.15 மணிக்கு
சுன்னாகம் நாகம்ஸ் சினிமா ஊடாக யாழ்ப்பாணம் ஆச்சிர மத்துக்கு 9 மணிக்குப் பின்பு ஆவரங்கால் ஊடாக வயாவி ளான் உத்தரிய மாதா கோவி
"Su6vned என்பது
இன்று எமக்கு தரப்படும் பைபிள் பகுதியில் "நல்ல சமாரியன்உவமைக்கதையை இயேசு எமக்கு விளக்குகி ார்; யூதன் ஒருவன் எருச
லேமிலிருந்து எரிகோவுக்குப் குக்கு எது விருப்பமோ அது தனக்கு விருப்பமான
போகும்போதுகள்வர்கையில் அகப்பட்டார். எருசலேமிலி ருந்து எரிக்கோவிற்கு செல் லும் வழி ஆபத்தானது. ஏறக்
றைய 3300 அடி தாழ் வாகச் செல்லும் இந்த 25
கி.மதுரப்பாதை இயேசுவின்
காலத்தில் "இரத்தப் பாதை" என்று அழைக்கப்பட்டது. பல உயிர்ப்பலிகளும், இரத்
பரமபிதா க தம் சிந்துதலும்நிகழ்ந்துவந்த அப்பாதையில் கள்வர்கள் பதுங்குவதற்கு ஏற்ற குழிக ளும், புதர்களும் நிறையவு 600TG. 356ire).ja,6ft 6055 effei சிக்கிய அவன் அடிக்கப்பட்டு குற்றுயிராய்விடப்படுகிறான உடைமையின்றி மோசமாக உடல்நிலையில் தரையிலே கிடக்கும் அவனுக்கு இப் போது அதிக உதவிதேவைப படுகின்றது. குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவனைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ் வாறே சமூகத்தில் மதிக்கப் படுபவரான லேவியன் ஒரு வனும் குற்றுயிராய்க கிட ந்தவனை கண்டதும் வில கிச் சென்றான். ஆனால் 9656).jp3U UUJ600TLb 68 Lig. கொண்டிருந்தவனும் யூத இனத்தைச் சாராதவனும்
 
 
 

புரி
O ககாகததான
O ம் இருந்தேன் பரும தெரிவிப்பு
கள் ஆணைக்குழுவிடம் 9 முறைப்பாடுகள் செய்திருப் பதாகவும் அவர் தெரிவித்தார்.
&#LibLu6) Lib 65ITLjuïllesö 5IT607 மத்துகம பொலிஸ் நிலையத் திலும் முறைப்பாடு செய்திரு ந்ததாகவும், உண்ணாவிர தம் ஆரம்பித்த போது 5 பெற் றோர்களையும், அவர்களது குழந்தைகள் ஐவரையும் ஜனா திபதி செயலகத்திற்கு அனுப்பி யிருந்தேன்.
இதேவேளை தன்னை நடிகனாகவும் உடலைகொண்டு அரசியல் நடத்துவதாகவும் ஒரு
எனினும், பொதுமக்களுக காகவே அரசியல்நடத்துகிறேன என்பதை அவர்களிடம் வலி
யுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Θ-1O)
ன் உத்தரிய பில் திருவிழா லைச் சென்றடையும். திருப் பலியில் பங்குபற்றுவதற்கு பிர யாண வசதிகளும் செய்யப் LJLGB6ïT6TT6OT. (இ
மின் தடைப்படும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க் கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலை களுக்காக நாளை திங்கட் கிழமை காலை 8 மணியி லிருந்து 5.30 மணி வரை வவுனியா பிரதேசத்தில் ஆதி விநாயகர் கோவில் பிரதேசத் திலும் பயின் விநியோகம் 560)LUGib. (இ-9)
நிழல் அமைச்சரவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு
(கொழும்பு)
கூட்டு எதிர்க்கட்சி நியமித் துள்ள நிழல் அமைச்சரவை பற்றிய விபரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என நாடா ளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிழல் அமைச்சரவையில் சமல் ராஜபக்ஷ போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் 960DLDöfer JT85 6)ULupfl:LULJL
tջՎ5/55/Tն.
நிழல் அமைச்சரவை என பது விசேடமான ஒன்றோ, புதிதான ஒன்றோ அல்ல என வும் அவர் தெரிவித்தார். எவ்வா றாயினும் தனது அனுமதியி ன்றியே நிழல் அமைச்சரவை யின் பிரதமராக தன்னை பெய ரிட்டிருந்ததாக முன்னாள்ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷ கூறியி ருந்ததுடன்அதில்இருந்துவிலகு வதாகவும் அறிவித்தார் என் பது குறிப்பிடத்தக்கது. (இ-10)
கணவனைக் காப்பாற்றச் சென்ற
(கொழும்பு) இரண்டு குடும்பத்தின ருக்கு இடையே ஏற்பட்ட கைக லப்பை விலக்கச்சென்ற பெண் னொருவர் தாக்குதலுக்கு உள் எான நிலையில் உயிரிழந்த
நேற்று முன்திண்ம வெள்ளிக் கிழமைஇரவுஇடம்பெற்றுள்ளது. நோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42 6)Jug560) ud elefo6)IGieffu LD LDT என்பவரே இவ்வாறு உயிரி ழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நோட்டன் லொனக் தோட் டத்திலுள்ள லயன் குடியிருப் பில, நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனதுகணவரை
மனைவிபரிதாபமாக உயிரிழப்பு
சண்டையிலிருந்து விலக்கச் சென்ற மனைவி அங்கிருந்த இளைஞன் ஒருவனது தாக்கு தலுக்கு இலக்காகி படுகாய மடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கட் டுள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காதநிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தக் கைகலப்பின் மூலம் 5TujLD6DL 555600T6) 1607, LD6607 ஆகியோர் வட்டவளை வைத் தியசாலையில் அனுமதிக் கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப் ULG6ire T6OTU.
இந்தச்சம்பவத்துடன்தொடர புடைய சந்தேகநபரைஹற்றன பொலிஸார் கைது செய்துள் எதுடன்இதுதொடர்புடையமேல திக விசாரணைகளை மேற்
கொண்டுவருகின்றனர்.(இ-10)
யார்? அடுத்திருப்பவர் யார்? ற்றி தெளிவடைவோம்!”
சமாரியன் ஒருவன் அருகில் வந்து அவனது நிலையைக் கண்டபோது அவன்மீது பரிவு கொண்டு அந்த அந்நியனு க்கு உதவியதுடன் பணி விடையும் செய்தான். குற்று யிராகக் கிடந்த அந்த யூதனை முதலில் கண்ட இருவரும் ஒரே யூத சமூகத்தைச் சேர் ந்தவர்களும் மதிப்பிற்குரி usufraseTTas 5600fääsüUGB வோருமான அயலவர்கள் இந்த உலகப் புகழ் பெற்ற "நல்ல சமாரியன் உவமைக கதை பிறந்த பின்னணி லூக்கா நற்செய்தியில் இவ 19ин 16005 வாறு கூறப்பட்டுள்ளது. திருச் சட்டஅறிஞர் ஒருவர் இயே சுவை சோதிக்கும் நோக்கு டன் எழுந்து, "போதகரே. நிலைவாழ்வை உரிமை யாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். இயேசுவிடம் எவ் வகையிலாவது குறைகான வேண்டும் என்ற ஆவலில் திருச்சட்ட அறிஞர் கேள்வி யைத தொடுத்தாலும், இயேசு அந்த வாய்ப்பை நழுவ விடா மல், அற்புதமானதொரு உல கப் புகழ்பெற்ற உவமை யைக் கூறினார்.
உனது அயலவன் எண் றால் யார்? அந்நியன் யார்? மனித சமுதாயத்தின் மனச் சாட்சியை மீண்டும் மீண்டும் தட்டியெழுப்பும் கேள்வி இது அடுத்திருப்பவனா?உனக்கு நெருக்கமானவனா? யார் 2 GOTg5 & LL606) fr? LD60fg
குடும்பத்தை சுற்றிவரும் இக்கேள்விகளுக்கு உண் 60)LDurgot 660)LaB6ft 6T60T6OT வென்று நாம் தேடவேண் டும். "நல்ல சமாரியன்" உவ மைக்கதையின் இறுதியில் இயேசு எழுப்பிய கேள்வி இந்தத்தேடலை இன்றுமீனன் டும் எம்பயில் ஆரம்பித்து வைக்கட்டும் "கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு இம்மூவ ருள் எவன் அயலவன் என உமக்குத் தோன்றுகிறது?
இயேசுவின் காலத்திலி ருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சினையே எம் அயலாண் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல் 60mTLD 9uu6DT6OT 696Ö6D. BFL டத்தையும் சம்பிரதாயத்தை யும் கடைப்பிடிப்பதால் அய லானின் அன்பன் ஆகிவிட முடியாது. மனிதாபிமானம் இல்லாத சமயமும் சாரமற்ற வழிபாடும் அயலானை அன் பன் ஆக்க உதவாது. அடித் தள மனிதனின் ஆதங்க த்தை உணராமல் ஆகாய த்தில் சிறகடிக்கும் மனித 60TT6) &LL6DIT6O)6OT35 ET6OOT கண் பார்வை போதாது. மனித சமுதாயத்தின் மனச் சாட்சியை மீண்டும் மீண்டும் தட்டியெழுப்பும் கேள்வி - எனக்கு அடுத்திருப்பவர் யார்? அவரTஉன்அயலான்? யாரை நான்நம்பமுடியும்? யாருக்கு நான் உதவி செய்ய வேண் டும்? மனித குடும்பத்தை மீண்டும் மீண்டும் சுற்றி வரும் இக்கேள்விகளுக்கு
எளிதான விடைகள் கிடைக் கப் போவதில்லை. உணன் மையான தேவையில் இரு ப்பவனே சமூகத்தில் பொரு ளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் ஒர் அய 6DIT60T. 685T6ire0D6T, 65T60)6D. வன்முறையால் பாதிக்கப் பட்டவன் அயலான் அநீதியா
ம.பிரான்சிஸ்க்
கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
லும் சாதீயத்தாலும் நசுக்கப் பட்ட மனிதன் ஓர் அயலான தனிமையில் வடுவேர் அநா தைகள், ஆதரவற்றோர் அனைவரும் eu6OTC360T. உண்மையான தேவையில் இருக்கும் நம் அயலானைக் கண்டறிவோம்.
இயேசுவின் இவ்வுவ மைக் கதையானது அய லான் யார் என்பதன் விளக் கமும் நிலை வாழ்வுக்கு வழிகாட்டுதலும் இனை ந்தது. தேவையில் இருக்கும் sugo TGO)6OT 660). LUT6TLD கண்டு உதவுவோம். நிலை வாழ்வை உரிமையாக்கு (36) JITLlib.

Page 14
14.
dorflé6h51o போட்டிக்கு
விண்ணப்பிக்குக
நவசக்தி விளையாட்டுக்க ழகம்நடத்தும்மென்பந்து கிரிக் கெட் போட்டிக்கு விண்ணப் பம் கோரப்பட்டுள்ளது.
அணிக்கு 7 வீர்ர்கள் 5 ஓவர்கள்கொண்டதாகபோட்டி அமையும்.
அனுமதிக் கட்டணமாக ஆயிரம் ரூபா அறவிடப்படும்.
வெற்றிபெறும் அணிக்கு வெற்றிக்கேடயமும் பெறு மதியான பணப்பரிசில்களும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் விளை யாட்டுக்கழகங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு போட்டி ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
தொடர்புகளுக்கு:- O77 7393445, O7 7238O22O,
O76 885 7477, O75 462
64.49. இ
பரிசளிப்பு விழா
வடமாகாணக்கல்விஅமை ச்சின் ஆதரவுடன் Ladder தன்னார்வத்தொண்டு நிறுவ னம் நடத்தும் மாவட்ட மட்ட தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கான பரிசளிப்பு விழா இன்று காலை 9.30 மணி க்கு வேம்படிபெண்கள் உயர் தரபாடசாலையில் adderநிறு வன வடமாகாணஇணைப்பாளர்
வீகணேசராசா தலைமை
யில்நடைபெறவுள்ளது. இ
இன்றைய போட்டிகள்
யாழ். பிறிமியர் லீக் வெற் றிக்கிண்ணத்திற்காக யுஆர். பவுண்டேசன்நடத்தும்20டந்து பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டி யில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரிமைதா னத்தில் நடைபெறும் போட்டி யில்கிறாஸ்கோப்பர்ஸ்விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்து யூனியன் விள்ையாட்டுக்க ழகமும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் போட்டியில் யாழ். சென்றல் விளையாட்டுக்கழக த்தை எதிர்த்து பற்றிசியன் விளையாட்டுக்கழகமும் பிற் பகல் 2 மணிக்கு நடைபெ றும் போட்டியில் ஜொனிய ன்ஸ் விளையாட்டுகழகத்தை எதிர்த்து மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளது.
★***责责责 ★**
புத்தூர்வளர்மதிசனசமூக நிலையம் மற்றும் விளையா ட்டுக்கழகம்நடத்தும்மின்னொ ளியிலான கரப்பந்தர்ட்ட சுற் றுப்போட்டியில் இன்று ஞாயி
ற்றுக்கிழமை இரவு 7 மணி
க்கு நடைபெறும் போட்டியில்
சிறுப்பிட்டிகலையொளிவிளை
யாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்துர்குருநாதர்விளையாட் டுக்கழகம் மோதவுள்ளது. இ
பருத்தித்துறை உதைபந் தாட்ட சங்க அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழ கம் நடத்தும் வடமாகான வல்லவன் உதைபந்தாட்ட போட்டியில் மின் ஒளியில் கடந்த 30 ஆம் திகதி நடை பெற்ற முதலாவது போட்டி
யில் மன்னார் பலம்வாய்ந்த அணிகளில் ஒன்றான சென். லூசியஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து முல்லை த்தீவுபலம்பொருந்திய அணி யான சென்.லூட்ஸ் விளை யாட்டுக்கழகம் மோதியது.
பலத்த ரசிகர்களின் ஆத ரவுடன் இடம்பெற்ற போட்டி
ஹென்றீசியன் வதிரி டயமன்
பிறேம்குமார், துசிகரன் ஆகியோரின் அதிரடியான கோல்களின் மூலம் சென். ஹென்றீஸ்கல்லூரிஅணியை அதன் சொந்த மைதானத் தில் வீழ்த்திய வதிரி டயம ன்ஸ் அணி ஹென்றீசியன் சவால் கிண்ண இறுதியாட் டத்தில் நுழைந்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. அண்மையில் நடைபெ ற்ற பரபரப்பான முதல் அரை யிறுதிப் போட்டியில் ஆட்ட த்தின் 10 ஆவது நிமிடத்தி (36O03uJ LLLJL D6jr6b, 6916OOcfu jkoji நட்சத்திர வீரர் பிறேம்குமார் (வீமற்கோலடித்துசென்ஹென் நீஸ்கல்லூரிஅணியை அழுத் தத்திற்குட்படுத்தினார்.
கடந்த குருநகர் பாடும்மீன் அணியுடனான காலிறுதிப் போட்டியில் சிறப்பான தாக்கு தல் ஆட்டத்தை (attacking
play) வெளிப்படுத்திய சென். ஹென்றீஸ் கல்லூரி அணி Li60 e, LL b 6(3UTLigu56ò பெரிதாக எடுபடவில்லை.
சென்ஹென்றீஸ்கல்லூரி அணிவீரர்களால் கொடுக்கப் பட்ட அதிக நீண்ட பந்துப்பரி LDropries6061T (long pass) LUILD606b560Of 66OT65LDI கத் தடுத்ததுடன் ஆட்டத்தின்
L
அமரர்களான கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி பார்த் தீபன் ஞாபகார்த்த சைனி
முதலில் துடுப்பெடுத்தா டிய தீருவில் 19 ஓவர்களில் fas60 6.d56.85 G856061T (LLB
ங்ஸ் விளையாட்டுக்கழகம் இழந்து 103 ஓட்டங்கள் பெற்
இருபது20 கிரிக்கெட் போட் டியின் அண்மையில் நடை பெற்ற போட்டியில் நேதாஜி அணியை எதிர்த்து தீருவில் அணி மோதியது.
றது. தீருவில்சார்பில்லோசன் 4.மது17ஓட்டங்கள்,நேதாஜி சார்பில் நரேன் 3 விக்கெட் டுகள் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்ப்ெடுத்தா
 
 
 
 

தபந்தாட்டம் ஸ் வெற்றி
பில் முதற்பாதி ஆட்டத்தின் 5 ஆவது நிமிடத்திலேயே சென்.லூட்ஸ் ருரீவிளையாட் Bக்கழகம் UDS6Off6Ugo கோலினை அடித்து அசத்தி Oাৰ্য্য,
தொடர்ந்து பல முயற்சி 5ளை சென். லூசியஸ் மேற் காண்ட போதும் முயற்சி
ॐ *
வெற்றியளிக்காது முதற்பாதி ஆட்டத்தில் சென்.லூட்ஸ் 10 என முன்னிலை பெற்
如@,
இரண்டாவது பாதி ஆட் டத்திலும் இந்நிலை தொட ர்ந்த போது 83 ஆவது நிமி டத்தில் சென்.லூசியஸ் எடி சன் கோலினை போட ஆட்
போட்டியை
༤ ། །
0.07.206
டீம் 1:1 என சமநிலையானது. போட்டியின் இறுதிக்கட்ட சுவாரஸ்யமான ஆட்டத்தின்
90 ஆவது நிமிடத்தில் சென்.
லூசியஸ் விளையாட்டுக்
கழகம். பிராங்கிளின் மூலம்
கோலினை பெற்று ரசிகர் களை ஆரவாரப்படுத்தி
is வெற்றிகொண்டது
போட்டியின் ஆட்டநாயக னாக சென்.லூசியஸ் வீரர் ரொபேட் தெரிவுசெய்யப்பட்டு பனப்பரிசு மற்றும் பதக்கத் தினை சிவன் அறக்கட்டளை ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் வழங்கி கெளர 6.ਪੀ.g. (க)
* சவால் கிண்ணம் ாஸ் வெற்றி
பாக்கினையும் தனது ஆட் ப்பாணிக்கு மாற்றிஆடியது.
அணி ஆட்டத்தில் அதிக ஆதிக்கம் செலுத்திய போதும் பதிரி டயமன்ஸ் முன்கள வீரர்கள் அவ்வப்போது கோல் பாய்ப்புக்களை ஏற்படுத்தி সাৰ্য্য,
தனது அனுபவ ஆட்டத்
தின் மூலம் ஆட்டத்தினை தனக்கு சாதகமாக மாற்றி ċebugLLJ LLLJLD6cór6ù GSLITIĊIgu jkojt இரண்டாவது பாதியில் துசி கரண் அடித்த கோலின் மூலம் மேலும் முன்னிலை பெற்றது.
கோலடித்து ஆட்டத்தின் போக்கினை மாற்ற சென். ஹென்றீஸ் கல்லூரி அணி
கடுமையாக முயற்சிசெய்தது. இந்நிலையில் ஆட்டத்தின் 80 நிமிடத்தில் மதுசன் சிறப் பான கோலொன்றை அடிக்க போட்டியில் ஆரவாரம் ஏற்பட்
.لL85
சென்.ஹென்றீஸ் கல்லூரி 960oflupuadroGurg Lib Gulf டயமண்ஸ் அணி இறுதிநேர த்தில் போராட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி 2:1 எனும் அடிப்படையில் வெற்றிபெற்று ஹென்றீசியன் சவால்கிண்ண இறுதிப் போட்டியில் நுழை ந்து வரலாறு படைத்தது.
போட்டியின் ஆட்டநாயக னாக சென்ஹென்றீஸ் கல் லூரி அணியின் வீரர் Rமது சன் தெரிவுசெய்யப்பட்டதுடன் அவருக்கான கேடயத்தினை சென்.ஹென்றீஸ் கல்லூரி Up676OTT6ft 8afflugbb, new science world (Urup Jun னம்) கல்விநிலைய இயக்குந ருமான குமரன் வழங்கி வைத்தார். (5)
யநேதாஜி அணி 19 ஓவர்க fல் சகல விக்கெட்டுகளை ம் இழந்து 86 ஓட்டங்கள் நதாஜிசார்பில் பிரகாஸ் 20, யூரன் 13 ஓட்டங்கள்தீருவில் ார்பில் திருக்குமரன் 3 விக் கட்டுகள் கைப்பற்றினர்.
தீருவில் அணி 7 ஓட்டங் ளால் வெற்றிபெற்றது. (இ)
யாழின் கிரிக்கெட் இளவரசனாக முடி ஆடியது சங்கா
சரஸ்வதியின் 97 ஆவது நிறைவு விழாவிை
ன முன்னி
ட்டு அமரர்கள் சுப்பிரமணியம் கெளசிகன், சுப்பிரமணியம், இதயராஜ்ஞாபகார்த்தமாக யாழின் கிரிக்கெட் இளவரசனாக முடிசூடியது சங்கானை கிங்ஸ் விளையாட்டுக்கழகம்
(O3/07) அரியாலை கனகரட்ணம் மத்திய மகா வித்தி யாலய மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் 806ിഖ". ബ്രങ്ങbൺ ആഞ്ഞിuിഞ്ഞുങ്ങ இரண்டு இலக்குகளி னால் வீழ்த்தி முடி ஆடியது சங்கானை கிங்ஸ் விளையாட்
டுக்கழகம்,
G5)

Page 15
0.07.2016 o
50 éLuigió eljLITi
Lyngii
(கரணவாய்) கரவெட்டி காட்டுப்புலம் பகுதி யில் அனுமதிப்பத்திரமின்றிமணல ஏற்றிவந்த உழவு இயந்திர உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பருத்தித் துறை நீதவான்நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார் தீர்ப்பளித் g5j6r6TTTTT.
நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப் பட்டிருந்தார்.
அவ்வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப் பட்ட போதே 50 ஆயிரம் ரூபாய் அபராதம் நீதவானினால் விதிக் கப்பட்டது. Ghat-6O)
O மகிந்தவுக்கு. இடம்பெற்றநிகழ்வொன்றில் கலந்து
இதனை குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வற்வரி 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. மகந்தராஜ பக்ஷ பெற்ற வரிகளுக் காகவே வற் வரியை அதிகரிக்க நேரிட்டுள்ளது. எனினும் அடுத்த வருடம் வற் வரி குறைககப்படும் என்றும் நிதி யமைச்சர் தெரிவித்தார். மேலும் நாட்டின் பொருளாதாரத்தை விழுங் கிய மகிந்த ராஜபக்ஷவை விவாதத் திற்கு வருமாறும்தாம் அழைப்புவிடுப் பதாக ரவிகருனாநாயக்க தெரிவித்தர் விகாரைகளுக்கு சென்று கருத் துக்களை வெளியிடாது நாடாளு மன்றத்திலோ அல்லது பிறிதொரு இடத்திலோ விவாதத்திற்கு வரு மாறும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாமல், யோஷித கோத் தபாய பவழில் என்னென்ன குற்றங் களை புரிந்திருக்கிறார்கள் என்பதை தாம் சுட்டிக்காட்ட தயார் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Ghaf-1)
O O மீனவர்கள்.
போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் நாளை மறு தினம் பன்னிரண்டாம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை முன்பாக வடக்கு மாகாண கடற்றொழில் கூட்டுறவு இணையத்தின் ஏற்பாட்டில் நடை பெறவுள்ளது.
இந்த போராட்டத்தில் யாழ்ப்பா னம், மன்னார், வவுனியா, முல் லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஏற்கெனவே இந்திய மீனவர்கள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மாகரோலர் மீன்பிடியினால் உள் ளூர் மீனவர்கள்பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும்,
இந்திய மீனவர்களால் வடக்கு பகுதி மீனவர்களது தொழில் வலை கள் அறுத்தும் நாசம் செய்யும் சம்ப வங்கள் அதிகரித்து காணப்படு கின்றது.
இதனால் வடபகுதிமினவர்களது வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண மீன வர்களது வாழ்வாதாரத்தை உறு திப்படுத்த கோரியும் இந்திய மீன வர்களை இலங்கை கடற்பரப் பினுள் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண கடற்றொழில் இணைய செயலாளர் என்.வி.சுப்ர மணியம் தெரிவித்துள்ளார். (செ-4)
(கொழும்பு) வெள்ளம் மற்றும் சாலாவ இரா
ணுவ முகாம் ஆயுதக் களஞ்சிய
66).jpt LassigGOOTLDIT5 UTg555, UL
வழங்குவதற்கு அரசாங்கம் தவறி
யுள்ளதாக மக் னணி குற்றஞ்
இந்த சம்ப பட்டமக்கள் வீ LLib 65FujiJLIqLib é மாறியுள்ளதா
போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் பங் களிப்பை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நிராகரித்தமை தொடர்பில் பிரித்தானிய நாடாளு மன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்வி யொன்றுக்கு பதில் அளித்தபோதே துணை அமைச்சர் ஹியூகோ சுவ யர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிபதிகள் உள்ளடக் கப்படவேண்டும் என்ற விடயத்தில்
சர்வதேச பங்களி
பிரதமர் ரணி வெளிவிவகார சமரவீர மற் D fleODLD56ft 6. ராத் அல் ஹசன் கத்துக்கு பிரித் தொடர்ந்தும் பதாக அவர் 8 யுத்தக் குற் சர்வதேச நீதி குறித்து மேலு
வெளிநீதிபதிகளை வர6
இறுதிப் பத்திரிகை ஒன்றில் வெளி யாகிய தலைப்பு தொடர்பாக கவலை வெளியிட்ட ஜனாதிபதி, நாட்டை திசைதிருப்பும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தான் வண்மையாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.
ஊடகங்களின் பொறுப்பு நாட் டுக்கும் நாட்டுமக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழி கெடுப்பது அல்ல என வலியுறுத் திய ஜனாதிபதி இன்று சிலசமயங் களில் நாட்டில் தொழிற்படும் ஊட கங்களின் செயற்பாடுகள் தனக்கு
மிகுந்த கவலையளிப்பதாகத் தெரி
வித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரி மைகள் ஆணைக்குழு இலங்கை சார்பாக வெளியிட்டுள்ள யோசனை களில் யுத்தநீதிமன்றம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லையெனத்
பலத்த காற்.
குறிப்பொன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகம் அவ தானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவு றுத்தியுள்ளது.
இதேவேளை, இதுகுறித்துமீனவ மற்றும்கடற்சர்சமூகங்களுக்கு தெளி வுப்படுத்தியுள்ளதாக அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலிதெரி வித்துள்ளார். (ର6F=10
தெரிவித்த ஜ சுதந்திரம், ஐ LD6015 Till DIT60 கவனம் செலு அதன் மூலம் தெரிவித்தார்.
26 €600 திக்கு உள்ள
மக்களின் பிரச்
வைப்பதற்காக னர் எந்தவெ மேற்கொள்ளா தற்போதைய கொண்டு வரு ஜனாதிபதி, ந மற்றும் சகவா நீதியான ஒரு யெழுப்புவதற் முன்னெடுக்கு டத்தினை இன சிப்பதாகத் தெ
பெளத்த ம 5 by BIT b 2 608 கூடிய மிகப்பெ வாத பெளத்த வதற்காகவும் தேச ரீதியில்த பணியாற்றுவத பதி, சர்வதேச வடிக்கைகளு வேலைத்திட்டத் முப்பீடங்களை கததினரது அறி 560601356TLDDC கீழ் நடவடிக்ை கத் தெரிவித்த
2ஆவது தென்ன
இலங்கையின் இரண்டாவது தென்னை முக்கோன வலயமாக யாழ்ப்பாணம், மன்னார், முல் லைத்தீவு ஆகிய 3 மாவட்டங்களை பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க பிரகடனப்படுத்தியுள் GITT্য,
நேற்றைய தினம் யாழ்பபாணம் வருகை தந்த அமைச்சர் யாழ்ப் பாணம் சாவகச்சேரியில் அமைந் துள்ள கலாசார மண்டபத்தில் தென்னங்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதி யாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் முடிபுக்கு கொண்டுவரப்பட்டுள் ளது. இந்த யுத்தத்தில் பல்லாயிரக் கனக்கானவர்கள் கொல்லப்பட் LITIġI ass6ir.
இதன்போது எனது தந்தையா ரான காமினி திசாநாயக்கவும் கொல்லப்பட்டிருந்தார். இவ்வாறு பலர் உறவுகள் இல்லாமல் இப் போதும் உள்ளதனை நான் அறி
669.60া,
யுத்தத்தின் LDLCBLD6D6D 6. களும்தான் குறிப்பாக தெ இங்கு நடைெ பெரிதும் அபூ நாங்கள் இவர கொண்டுவருவி 6).jpassdräDTib. இதன்முதற் கையின் இரை முக்கோணவல மன்னார், மு: LDIT6) LIFEGOD
D 6ir(86TITLD.
இந்த மூன லும் தேயி6ை பயிர்கள் பயிரிட தென்னை ப மேற்கொள்ள அரசாங்கம் இ னம் செலுத்தாத பொறுப்பேற்று இவை தொடர் செலுத்த செயற் முறைப்படுத்தி
 
 

லம்புரி age 5
雛 雛
கள் விடுதலை முன் நசாட்டியுள்ளது.
வங்களால் பாதிக்கப் தியிலிறங்கிஆர்ப்பாட் அளவிற்குநிலைமை க மக்கள் விடுதலை
முன்னணியின் பிரசார செயலா ளர் விஜித ஹேரத் தெரிவித்தார். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத் தினால் வழங்கப்படும் என உறுதி U6flä55UULL 1O,OOO e5UTULLö,
O
6) O. O. O.
ல் விக்கிரமசிங்க, அமைச்சர் மங்கள றும் ஐ.நா மனித ஆணையாளர் செய்த் D96তো গুeা যাচে এণ্ড্যeFTTÉ தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுப் ஈட்டிக்காட்டியுள்ளார். ற விசாரணைகளில் திகளின் பங்களிப்பு ம் கருத்து வெளியிட்ட
60p...
னாதிபதி, நாட்டின் னநாயகம் மற்றும் உரிமைகள் பற்றிக் த்துமாறு மாத்திரம் கோரப்பட்டுள்ளதாகத
ர்டு காலமாக அநீ ாக்கப்பட்ட வடக்கு சினைகளைத் தீர்த்து சுதந்திரத்தின் பின் ாரு அரசாங்கமும் த ஒரு பணியினைத அரசாங்கம் மேற் நவதாக தெரிவித்த நாட்டில் சமத்துவம் ழ்வினை ஏற்படுத்தி சமூகத்தைக் கட்டி ਯ89885L ம் இவ்வேலைத்திட் iறு ஒருசிலர் விமர் ரிவித்தார்.
தத்தை போசிப்பதற் 5மக்களுக்கு வழங்க றுமதி வாய்ந்த தேர சிந்தனையை பரப்பு தேசிய மற்றும் சர்வ ான் அர்ப்பணிப்புடன ாக தெரிவித்த ஜனாதி பெளத்த பிரசார நட க்காக புதியதொரு நதை ஆரம்பிப்பதற்கு Ië Geग्रेB5 LD5f5ffil வறுத்தல்கள் ஆலோ Jib 6a L5e6TL L6ib356f53 கை மேற்கொள்வதா 防、 (66-1)
ஹியூகோ சுவயர், எந்தவொரு பொறுப்புக்கூறல் பொறிமுறையும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் அமைய வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசாங்கம் தெளிவாக உள்ளதாக கூறியுள் 6TTj.
இதன்பிரகாரம் ஐக்கிய நாடு களின் மனித உரிமைகள் பேரவை யில் இலங்கையின் இணை அனு சரணையுடன்தீர்மானம்நிறைவேற றப்பட்டதை வரவேற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தீர் மானத்தில் வழங்கிய உறுதி மொழிகளை முழுமையாக நிறை
சாலாவ ஆயுதக்களஞ்சிய வெடிப் பினால் பாதிக்கப்பட்ட மக்களுக் கான 50,000 ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் உரியவாறு வழங்கப்பட வில்லை என்று விஜித ஹேரத் கூறினார். GeF-1)
வேற்றுமாறு ஜெனிவாவில் அன்ை மையில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்க ளில் வலியுறுத்தியதாக பிரித் தானிய துணை அமைச்சர் ஹியூகோ சுவயர் குறிப்பிட்டுள் 6Trj.
மேலும் போர்க்குற்றச்சாட்டுக் கள் மற்றும் மனித உரிமை மீறல் களுக்கு சர்வதேச பங்களிப்புடன் தீவொன்றை பெற்றுக் கொள்ளா மல் நல்லிணக்க முயற்சிகளில் இலங்கை பூரணமாக வெற்றி யடைய முடியாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். (615-1)
பரவிப்பாஞ்சான் மக்களிடம்.
தாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்கருனாசேகர உறுதியளித் துள்ளதாக கிளிநொச்சி இராணுவ கேணல் கொலம்பகே தெரிவித் துள்ளார்.
இராணுவத்தினரின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி நடைபெற்றுக் கொண்டுள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறு கின்ற இடத்திற்கு நேற்று இரவு ஒன்பது மணிக்கு விஜயம் செய்த கிளிநொச்சி இராணுவகேணல் கொலம்பகே மேற்படிக்கருத்தை இராணுவத் தளபதி மேஜர் ஜென ரல் கருனாசேகர தெரிவித்ததாக கூறினார்
அவர் தொடர்ந்து அவ் மக்களு டன் உரையாடுகையில் தாம் கட் டம் கட்டமாக காணிகளை விடு
துக்களையும் ஏற்றுக் கொண்டு உங்களது காணிகளையும் விடு விக்க தமது உயர் அதிகாரிகளு டன் பேசி மிக விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்
இதற்குப் பதிலளித்த மக்கள், நாங்கள் இருப்பதற்கு வீடு இல்லா மல் தான் இப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம். எமது காணிகளை தருகிறோம் என கூறும் வரைக்கும் அமைதியான முறையில் தொடர்ந தும் போராட்டத்தை முன்னெடுப் போம். எமக்கு கிளிநொச்சி அரசாங்க
அதிபர் திங்கட்கிழமைக்குள் உறுதி யான முடிவை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்
இதற்குப் பதிலளித்த கிளிநொச்சி இராணுவ கேணல் கொலம்பகே நாளை (இன்று) ஞாயிறு என்பதால் திங்கட்கிழமை கிளிநொச்சி அர சாங்க அதிபருடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்தார்
டுள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்த மாக கிளிநொச்சி பொலிசாரும் தங் களுடன் கலந்துரையாடியதாக தெர வித்த போராட்டகாரர்கள் மாலை வேளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்தங்களை சந்தித்து பேசிய தாகவும் உங்களது காணிகளை பத்து நாட்களுக்குள் விடுவிக்க முடி யும் என்று என்னால் பொய் வாக் குறுதிதர முடியாது.
ஆனால் உங்கள் காணிகளை விடுவிக்கும் வரை நானும் விடப் போவது இல்லை எனவும் இவ் விடுவிப்பு சம்பந்தமாக பாராளுமன றம் தொடக்கம் எல்லா இடங்களி லும் பேசி உள்ளேன். விடுவிக்கும் வரை எனது பங்களிப்பு முழுமை யாக இருக்கும் என தெரிவித்த தாகவும் மக்கள் தெரிவித்தனர்.
கும் என எதிர்பார்த்துதமது போராட் டத்தை தொடரவுள்ளதாகவும் அவர
கள் குறிப்பிட்டுள்ளனர். (செ-312)
னை முக்கோண.
எால் மனிதர்கள் பளம் தரும் மரங்
அழிக்கப்பட்டன. ன்ைனை மரங்கள் பற்ற யுத்தத்தினால் ரிவடைந்துள்ளது. bறை எல்லாம் மீள பதற்கு முயற்சி செய்து
கட்டமாகதான்இலங் ன்டாவது தென்னை LJUDITEB ULImpiLUTSIOOTLD, ல்லைத்தீவு ஆகிய ள பிரகடனப்படுத்தி
iறு மாவட்டங்களி ஸ், இறப்பர் ஆகிய முடியாவிட்டாலும், யிர்ச் செய்கையை முடியும். கடந்த கால வை தொடர்பில் கவ போதிலும் தற்போது ள்ள அரசாங்கம், 6b 633-L 856)|GOTL b திட்டங்களை நடை பும் வருகின்றது.
நாடு முழுவதும் எண்பதாயிரம் தென்னை மரங்களை நாட்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் அதேவேளை, வடக்கு மாகா னத்தில் மாத்திரம் 45 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் யுத்தம் முடிவடைநது விட்டது. அதனால் ஏற்பட்ட இழபபுக்கள் இன்னமும் முடிவடையவில்லை. நான் எனது தந்தையை இழந்தது போன்று
நீங்களும் உங்கள் உறவு களை பிரிந்துள்ளீர்கள் என்பது எமக்கு நல்லாகவே தெரியும், அந்த வழிகளில் இருந்து மீள்வதற்கு நாம் பல தியாகங்களை செய்ய வேண்டியுள்ளது. இந்த வேலைத் திட்டமும் அதனோடு ஒன்றிணைந்த ஒன்று தான். -
எதிர்வரும் காலங்களில் இந்த திட்டங்களில் மூலம் அனைத்து நாட்டு மக்களும் ஒன்றினைந்து சமாதானம்நிறைந்த அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும் என அமைச்சர்நவீன்திசாநாயக்க தெரி வித்தார். (65-4)
பொருளாதார. கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப் பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில்கூடிபொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப் பதே பொருத்தம் என தீர்மானித்த துடன் ஒதுக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டு இறுதி முடிவெடுபபது எனவும் தீர்மானித்திருந்தனர்.
இந் நிலையில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர சுக்கட்சியின்தலைவருமான மாவை சேனாதிராஜா வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா சட்டத்தரணிகள் சங்க தலைவர் அன்ரன் புனிதநாயகம், வவுனியா விவசாயிகள் சம்மேள னத்தலைவர் ரங்கன் ஆகியோர் கொண்ட குழு ஓமந்தை பகுதியில் 2010ஆம் ஆண்டு அபிவிருத்திகுழு கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு என ஒதுக்கப்பட்ட 18 ஏக்கர் காணி மற்றும் மாணிக்க வளவுகாணிஉட்படதாண்டிக்குளம காணியையும் பார்வையிட்டிருந்தனர். இதன்நிமித்தம்மாவை சேனாதி JT937 GTLD.Ứỉ 86ổT[[]] 6IL LDITê5ff600T முதலமைச்சரை நேரில் சந்தித்து காணி விடயங்களை எடுத்துக்கூற வுள்ளதுடன் இருநாட்களுக்குள்முடி வினை அறிவிப்பதற்கும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. Gaf-2,4,25O)

Page 16
பக்கம் 16 GAUGAOL
சீன வெளிவிவகார. விக்கிழமை காலை சந்தித்து பேச்சு நட
- ” ” . . த்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை উচ্চতা இதன்போது தென்சீனக் கடற்பரப்பில்
வெளிவிவகார அமைச்சர் வாங் யீ நேற்று மேலெழுந்திருக்கும் சர்ச்சை உள்ளிட்ட
O O பல்வேறு பிரச்சி Sவேைவ உணவகத்தால்
னைகள் தொடர்பில் முக்கியமாக கலந்து ரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இலங்கையின் D LBLL60)LDUL
O / சுறா பிட்டு / இறால் பிட்டு ಛೀ அத்துடன் ஏனைய இந்தி, சைனரிஸ் உணவுகளுடன் இவர்கள் இருவரும் Q12U6) రౌn6ు (Coole) (புதன் மற்றும் சனி, ஞாயிறு) தினங்களில் பேச்சு நடத்தியதாக
~~~~. — வழங்கப்படும்.
{ வும் தெரியவருகி
யாழ் மாநகர சபைக்குள் 1000/-க்கும் மேற்பட்ட ன்றது.
ஒடர்கள் குறுகிய நேரத்துக்குள் இலங்கைக்கு
Door Delivery 6)ëFLJLJLJLJGSLD. -
மூன்று நாள் அதி
காரபூர்வ பயன
動 - த்தை மேற்
@് II കെ6009 éřeOT
Σ.Σ. Σ 泷、 வெளிவிவகார
அமைச்சர் வாங் யீ Sanjeya Foodland C. No. 713, Hospital Road, Jaffna 52-52. Acontact No - o21221707o D
- O7 22 1879 அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தி த்து பேச்சு
ஹோட்டல் வேலைக்கு சகல விதமான வேலையாட்களும் தேவை.AD லைசன்ஸ் உள்ள சாரதி தேவை. 077747411
IONI DION MIETROPOLITIAN COLLEGE
Löll II
பிரிவுகள் e UDIO
Academic & General Duration: 48 hours (Week & weekends)
IELTS LIFE SKILLS (A1)
Speaking & listening மாணவர்களின் ஆங்கில அறிவுக்கேற் Duration: 48 hours (Week & Weekends) ஒவ்வொ *கும் விசேட கவனிப்பு முற்றிலும் UKBA &air Ligupa)L(papé (3a5bu Settlement நவீன மயப்படுத்தப்பட்ட கற்பித்தல் வசதி விசாக்களுக்கான ELTSA புதிய பாடத்திட்டம் IELIS 55-65 Bandபெறுவதற்கான உத்தரவாதம் தற்போது கற்பிக்கப்படும். ஒரே தரத்திலேயே தேவையான Band இணை
ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் பெற்றுக்கொள்ளலாம்.
> இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களுமே லண்டனில் உயர்கல்வி கற்பது தொடர்பான
சித்தி அடைந்துள்ளனர்.
இலவச ஆலோசனைகள் வழங்கப்டும்.
LLMMMTmT T TTMMm LmTmtrtMmm mLLL LaLLLLltT S SSLLLLLLSTTTTTTL00L
LDLLaLLLTT LmmLm L L LmT TTTTTTtT LL 0L00LLSS
LONDON METROPOLITAN COLLEGE
No 136, palali road, LONDON METROPOLITAN COLLEGE parameswarajunction, Jafna. (சி-5142)
HOTLINE : 02 7538395
TD i Dor Geoul
Dena Uni
Reg No.85s
நவீன உபகரணங்களின் உதவியுடன் விசேட வைத்திய நிபுனர் களினால் பல்லுக்கு கிளிப் (Clip) போருதல், நிரந்தர பல்கட்டுதல் 9 i lui மற்றும் பல உயர்தர சேவைகள் தற்போது யாழ் நகரில்
ம பல், வாய், வைத்திய சேவை விசேடமாக வேர - பல், வாய், முகம் அறுவைச் சிகிச்சை (அண்ண - பல், வாய், முகம் சீரமைப்பு ஒழுங்கற்ற மித
514/18, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் (f-513O) Te = O21 221 9595 O21 22
(GTGOGUI.561 (56. செட்டியார் தெருவில் இயங்கும் யாழ்ப்பாணத் 35lbu60fluila.) Machine operators (2 56ilurrorir. வயது எல்லை 16 - 35 வரை வேலை நேரம் 8 öF60fhä5öÉgp6ODLD 8.3O am to 1.OO pm öFL bLI6ITL b eI5LurT 14 வரவுக் கொடுப்பனவு ரூ 1500.00 மாதாந்தம் பே கொடுப்பனவு (OT) உண்டு. 1 மணித்த elb. 87.OO LDpg|Lb EPF & ETF 6).jgpr
நேரில் வரவும். இல 196, செட்டி Gabindpib 11 - O777 386
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
10.07.2016
வார்த்தை நடத்திய ്ഞ് ബൈബിഖിഖങ്ക്] அமைச்சர் வாங்யி. பின்னர் செய்தி யாளர்களையும் சந்தித்திருந்தார்.
9.5g/L60T, 66DijeOD5ufact ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, மூலோபாய அபிவி ருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக 660)LD&EFJ LD655 aFLDpg6o5lé586hgLD ஆகியோரையும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங்யி (3.bbpleupadigloorb மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியி ருந்தார்.
தென்சீனக் கடல் பகுதிகளில் சீனாவின் உரி 60)LD5 (35TU6) தொடர்பான சட்டப் பூர்வ தன்மை குறி த்து அடுத்த வார மளவில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்க ப்படவுள்ள நிலை யில், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினை சீன ബണിഖിഖre] அமைச்சர் வாங்யி சந்தித்து பேச்சு நட த்தியுள்ளார்.(செ-1)
5TLITGB...
எடுத்துக்கொள்ள ப்பட்டது.
உள்ளகப் பொறி முறையில் வெளி நாட்டு தரப்பினரின் UFJ35UDOS560 தொடர்பில் திருத்த ங்களை மேற் கொள்வதாக அரசா ங்கம் கூறியிரு ந்ததாக குறிப்பிட்ட வாசுதேவநான யக்கார, இந்த விடயத்தில் தற் போது திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என வினவிய போதே நீதியமைச் சர் இவ்வாறு தெரி 6556ire Tift.
ዝበame மற்றும் ລກນີ້ சீரமைப்பு
புப் பற்கள் சீராக்கல்)
(யாழ்.போதனா வைத்தியசாலை மூண்பாக) 21 9797, Mob = 077 220 2769
வேலைவாய்ப்பு இலங்கையின் முன்னணி நிறுவனமான பியூச்சர்கிறீன்வேல்ட் நிறுவனத்திற்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு,
பிரதேச இணைப்பாளர்
6) IGOLI S60)6OOILIT6Irir LOIT6) III"IL GEGOOGOOTIůILIITOITīri
6flora Iru (8LIII.g56OTIrastrflui ஓய்வுபெற்றவர்கள் அல்லது பகுதிநேர பணிபுரியக் கூடியவர்கள்) பவரவேற்பாளர்கள் பெண்-கணனி அறிவு கட்டாயம் தேவை)
வெளிக்கள உத்தியோகத்தர், பண்ணை முகாமையாளர் தேவை. | தகுதியுடைய்வர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு சுயவிபரக்
35IGoogoon அனுப்பி ԹՅԱՑՓԼՈԱԱ): 6asnoires (8pm.
பியூச்சர் கிறீன் வேல்ட்= பணிப்பாளர், மனிதவளப்பிரிவு, இல,133 கண்டி வீதி, யாழ்ப்பாணம்.
(5165)
Dutch, Deutsch, French
தூதரக பரீட்சைக்கான ஜேர்மன் - Deutsch (டொசி மற்றும் நெதர்லாந்துபth (டசி உட்பட அனைத்து புதிய பிரிவுகளும் ஆரம்பமாகின்றது. French, Italian, English (A-1 Exam) Siguassissolutilipso, வடமாகாணத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்றுஜேர்மன் கலாசார நிலையத்தின் அனுசரணையுடன் இயங்கும் ஒரேவெளிநாட்டுமொழிகல்விநிறுவனம் எங்களுடையதே. 3Dutchமற்றும் Deutsch தூதரகபர்ட்சைகளில் நீங்கள் சித்தியடைவதை
தற்பொழுதுநாம் 100% உத்தரவாதப்படுத்துகின்றோம். Aெudio, video வசதிகளுடன் குளிரூட்டப்பட்டவகுப்பறைகள்
Vivekananda Academy
22/1, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம். 0213216928 07748424G4
எக்ஸ்பிறம் பொதி خلال
இறுகிறது 多铬 觐
Gov. Reg WA76795)
உலகின் முதல் தர கூரியர் நிறுவனத்தின் 9arlites உங்கள் வீட்டிலி இருந்தவாறே உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவணங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட நாடுங்கள்.
ONUR World vide Express No. 40 Coe tower road
ana.
O ODne Santasů (ETeolo)
அழையுங்கள் - 07 29 31062
வேலைவாய்ப்பு
வவுனியாவில் உள்ள எமது நிறுவனத்துக்கு AL வணிகப்பிரி வில் கல்வி கற்ற பெண்கள் தேவை. சகல ஆவணங்களுடன் நேரில் தொடர்புகொள்ளவும்.
வயதெல்லை 18 தொடக்கம் 30 வரை வெளியிடபிள்ளைகளுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி =G HA De Silva & Company = இல,64, பசார் வீதி, வவுனியா, 02422223量9
(5141)
Տրտմուր: விளம்பரத் தொடர்புகளுக் முதலீட்டாளர்கள் தேவை
リö3.0リ。 விவசாயத் துறையில் முன்னணி வகிக்கும் பியூச்சர் கிறீன் வேல்ட் நிறுவ னத்திற்கு முதலீட்டாளர்கள் தேவை.
தொடர்புகளுக்கு:-
0775470701 சூ88 வீட்டுப்பணிப் பெண் தேவை தங்கி நின்று வேலை செய்யக்கூடிய வீட்டுப்பணிப் பெண் தேவை. சாப்பாடு, 55 rig5L5LLD 666) left D
ബ)
தைச் சேர்ந்தவரின் 5ள்) ஆண்கள் தேவை. .3O am tO 5.OO pom -OOO.OO 6) upril 35 LGBLb. லதிக வேலை நேரக்
ShuurT6yo (OT) வ்கப்படும்.
ார் தெரு,
வல்வெட்டித்துறை தொடர்புகளுக்கு -
O775995659 O775916O47 GCE A/L - 2016
இலங்கையின் முதற்தர வகை ஆசிரியர் யாழ் மண்ணில் !!
SBLStimeSS Studies
Final Seminar S. Mayu 2 (esa, Hons, PGoess,MEd slips) (இலங்கையின் பிரபல வணிக நூல், வணிக ஆசிரியர்)
asmSoub:- July 11 *** GIEgub:- 8.30 A.im - 5.30 Pm
Ugsõ6:- Rs 500/- Tutes Refreshment e Lul)
Veerasingam Hal
No.12, KKS Road, Jaffna. Te』:0778446254/0776027467
(559)
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 10.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 17
6 LITT (156) TTT-55NTU] ஓமந்தையிலா? த
குநாதத்தில் அரசிய
 


Page 18
பண்டிதர் பரமலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு ஆரம்பமாகியது. இறை வணக்கத்துடன் மாநா ட்டை ஆரம்பிப்பம் என்று பண்டிதர் சொன்னதும் சாத்திரியார் சதாசிவம் நத்தார் படை ஞானன் பசு வேறின். என்ற திருக் கேதீச்சரத்துத் தேவாரத்தை இசையோடு பாடினார்.
தொடர்ந்து மூப்பர் கிறிஸ்தவ கீதத்தை இசை க்க இறைவணக்கம் நிறை வுற்று அனைவரும் ஆலடி மாநாட்டில் அமர்ந்து கொண் டனர்.
வாத்தியார் வைத்திலிங் கம் தன் தோளில் கிடந்த உத்தரியத்தை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
சாத்திரியார் நத்தார் படை ஞானன் பசு என்று இசையோடு பாடிய போது வாத்தியாரின் கன்னத்து ஒரங்கள் நனைந்து கொண் டதை விதானையார் விசுவ லிங்கம் கவனித்திருந்தார். தேவார இசையின் இன்ப மாக அவரின் கண்கள் துளிர்த்துக்கொண்டனவோ என்று தான் விதானையார் நினைத்திருந்தாலும் பின் னர் வாத்தியார் கண்ணீர் விட்டதற்குள் அவரின் ஆழ்மனத்தில் ஏதோ வொரு கவலையுள்ளது என்பது தெரிந்தது.
விதானையார் என்ன வாத்தியார் ஐயா? உங்க ளுக்கு ஒரு குறையு மில்லைதானே.
வாத்தியார் எனக்கு ஒரு குறையும் இல்லைதான். ஆனால் பாடல் பெற்ற எங்கட திருக்கேதீச்சரத் தின்ர புனித தீர்த்தமாகிய பாலாவியில் பிற மதங்களின்ர ஆக்கிரமிப்பைக் கண்டு தான் உள்ளம் வெதும்புது.
இலங்கையின்ர வரலாற் றில சைவசமயம் எந்தச் சமயத்தின் நலத்தையும் ஆக்கிரமித்ததாக வரலா றில்லை. எல்லாச் சமயங் களையும் மதிக்கவேணும் என் பதில சைவசமயம் மிகவும் நிதானமாக இருக்கிறது.
கங்காணி விதானையார் அதுதானே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அண்மையில இந்து சமயப் பிரதிநிதி களைச் சந்தித்தபோது இந்து சமயத்தை நான் மதிக்கிறேன். அவர்களின்ர அஹிம்சையைப் பாராட்டு கிறேன் என்று சொன்
வாத்தியார்: அவர் அப் படிச் சொன்னாலும் இன் றைக்கு இந்த மண்ணில எல்லாச் சமயங்களும் சைவசமயத்தைத்தானே ஆக்கிரமிக்கின்றன. இது எந்த வகையில நியாயம்.
சாத்திரியார் வாத்தியார் நீங்கள் சொல்லுறது உண் மைதான். கதிர்காமத்து கந்தப்பெருமான் இன்றை க்கு புத்தபிரானாக மாறிக் கொண்டு வாறார். கதிர்கா மப் பெருமானின்ர திரு விதியுலாக்களின் போதெல்
மாற்றம் செய G)anuaffñaj;G)l"L றுந்து காவடி பாருங்களன. கைக்கு வந்த கோயில்கை தள்ளிச்சினம்யளின்ர நாடு ணுக்கும் முருக கனுக்கும் தே டால் கடவுள் றான் என்ப தானே! அதா லுறன் மதவ 60) oOII FIDUI புலன்களை
லாத் பெளத்த தர்மக் கொடிகள்தான் கொண்டு செல்லப்படுகின்றன.
வேற்படை, சேவல் கொடி எதுவும் கிடையாது. ஒட்டுமொத்தத்தில் சைவத் தமிழ்மக்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத கடவு ளாக கதிர்காமக் கந்தனை மாற்றிப்போட்டினம்.
பண்டிதர் சாத்திரியார் நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. சமயவாதம் யாரி ட்ட இருக்குதோ அவர்கள் நிச்சயம் இறைவனால் தண்டிக்கப்படுவினம். அவ ரவர் தத்தம் சமயத்தில நின்று நல்லொழுக்கத்தின் படி மனிதர்களாக வாழ வேணும். இதைவிடுத்து
சமயம் பரப்புகிறம், சமய
வாதத்தை ை இருக்கிறவிய அவையஞக் தான். கடவுளு பொருட்டல் ஜீவராசிகள் ணியம் இன வுள் கணக்கில யங்கள் என்ப அறிந்து கொள் (பண்டிதர் கடுந்தொன
 
 
 
 

கிறம் என்று வியள் கந்த எடுப்பினம்
து தெரியும் லதான் சொல் ாதம் பிடித்து த்தின்ர நில
ஆக்கிரமிக்
மாகச் சொல்லிமுடித்தார். பண்டிதர் உணர்ச்சிவசப் பட்டுக் கூறியதும் ஆலடி மாநாட்டில் சில நிமிடங் கள் மெளனம் நிலவியது. மெளனத்தைக் கலைக்கும் பொருட்டு மூப்பர் குரல் கொடுத்தார்.)
மூப்பர் பண்டிதர் ஐயா சொன்னது முழுக்க முழு க்க உண்மை. திருவாசத் தின் பெருமை பற்றி தவத்திரு தனிநாயகம் அடிகள் வியந்து போற்றி னார். சைவசித்தாந்தம் பற்றி எங்கள் மதிப்புக்
O
LCD2 மதம்சார் கட இலையளை இதெல்லாம் гд:Clarшао.
வச் செயல்க வர்கள் தங்கள்
இறப்பினம் ம். இந்தமத சவசம்யத்தில ாள் செய்தால் கும் அதேகதி
ல. மனிதம், பாவம், புண் வைதான் கட எடுக்கிற விட தை அனைவரும் |ள வேணும்.
பரமலிங்கம் Fuĵaj G3 6J 45;
குரிய மரியசேவியர் அடிகளார்
ஆய்வு செய்தார். போப் என்ற பாதிரியார் திருவா சகத்தை ஆங்கிலத்தில மொழி பெயர்த்தார்.
இப்படியாக கத்தோலி க்க மதத் தலைவர்கள், மதம் என்ற எல்லை கட ந்து ஆன்ம ஈடேற்றத் திற்கு எந்தத் தத்துவங்கள் வழிசெய்கின்றனவோ அவ ற்றை வெளிப்படுத்தினர்.
இப்படி எல்லாரும் இந்த மண் இறைவன் வாழும் பதியல்லோ இருந்தும் இப்ப மதவாதம் தலைக் கேறி இருப்பது கவலைக் குரியதுதான்.
சாத்திரியார் என்னைப் பொறுத்தவரை இலங் கையில சைவசமயத்தில இருந்து களை மீளவும் தாய்ச் சமயத்திற்குத் திரும்புதல் என்றொரு இயக்கத்தை ஆரம்பிக்கவேணும். தாய்ச்
மதம் மாறியவர்
O.O.2O6
சமயத்திற்குத் திரும்புதல் அல்லது மதம் மாறிய சம யத்தில் அப்படியே இரு ந்து கொண்டு தாய்ச் சமயத் தின் எழுச்சிக்கு உதவுதல் என்றொரு திட்டத்தின் கீழ் சைவத் தமிழ்ப் பக்தி இயக்கமொன்றை உருவாக்கி னால் மட்டுமே இந்த மண்ணில, கதிர்காமத்தில, நயினாதீவில, கீரிமலை யில நடக்கிற மதவாத அநியாயங்களைத் தடுக்க முடியும்.
விதானையார்: அது சரி சாத்திரியார். கீரிமலையில என்று சொன்ன மாதிரி இருந்தது. அங்க என்ன A5L-35G535 TLD
சாத்திரியார் என்ன? விதானையார் நான் வெளி நாட்டில இருந்து வந்து கீரிமலையில நடக்கிறதை அறிஞ்சிருக்கிறன். நீங்கள் இஞ்ச இருந்தும் அது பற்றி அறியாமல் இருக்கிறியள். விதானையார்: சாத்திரி unti o circoudunj. Garrat லுறன். கீரிமலையில நடக் கிறது என்ன என்று எனக் குத் தெரியாது.
சாத்திரியார்: கீரிமலைக் கடலை ஆழமாக்குகிற பணி நடக்குதாம். துறைமு கம் அமைத்தல் என்ற பெய fെ :fDഞ്ഞ ഓക്സ് 05Lഞഒ ஆழமாக்குகிற வேலை நடப்பதாகக் கேள்வி. ஆனால் உள்நோக்கம் என்ன? என்பது தெரியா மல் தான் இருக்குது.
கங்காணி: அப்ப கீரிம லைத் தீர்த்தக் கரை என்ன மாதிரி?
சாத்திரியார்: அதுக்குத் தான் சொல்லுறன். கீரி மலை தீர்த்தக் கரைய்ை ஆழ மாக்கினால் பிறகெங்க பிதிர்க்கடன் செய்யிறது, தீர்த்தமாடுகிறது. என்ன செய்வம் எங்கட கீரிமலை தீர்த்தத்தின் கரையும் பறி போகப்போகுது போல.
வாத்தியார்: அப்ப எங்கட சாம்பலை காக்கை தீவுக் கடலிலதான் கொட்ட வேணும் ஆக்கும்.
(மாநாட்டில்சிரிப்பு) பண்டிதர்! ஏன்? இது தொடர்பில எங்கட பிர தேச செயலர் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிப ரோட தொடர்பு கொண்டு கீரிமலையில என்ன நடக் குது என்று கேட்டால் என்ன? கங்காணி: உண்மைதான் பண்டிதர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீரிமலையில என்ன நடக்குது? என்பதை வெளிப்படுத்த வேணும்.
இப்படி கங்காணியார் கூற அதை ஆமோதிப்பது போல ஆலடிப்பிள்ளையார் கோயில் கண்டாமணியும் ஒலிக்க ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.

Page 19
வடபகுதிக்கான பொரு ளாதார மத்திய நிலை யத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பதா? அல்லது ஓமந்தையில் நிர்மாணிப் பதா? என்ற வாதப் பிரதி வாதங்கள் இப்போது தமிழ் அரசியல் பக்கத்தில் சூடு பிடித்துள்ளது.
பொருளாதார மத்திய நிலையம் வடபகுதிக்கா னது என்பதால் அதன் நன்மைகள் வடபுலத்து மக்கள் அனைவருக்கும்
நியாயமான கருத்தாகும்.
எனினும் வடமாகாணத் திற்கான பொருளாதார மத்திய நிலையம் என்று அரசு கூறிக்கொண்டாலும் அதனை வடமாகாணத்தின் எல்லைப் பகுதியில்- பெரும் பான்மையின மக்கள் வாழு கின்ற பிரதேசத்தை அண் மித்ததாக அமைப்பதே அர சின் நோக்கமாக உள்ளது. தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதில் எம் இனத்திற்கு இருக்கக்கூடிய நன்மை என்ன? என்ற கேள்வி பெரும்பான்மை இனத்திடம் முதலில் எழு வதுதான் இப்போது இரு க்கக்கூடிய மிகப்பெ ரும்
ரதிர்ஷ்டம்.
வடபகுதிக்கான பொரு ளாதார மத்திய நிலைய ந்தை மதவாச்சியில் அமை யுங்கள் என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி. விக் னேஸ்வரனிடம் சம்பந்தப் பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் கேட்டதாகவும்,
அப்படியானால் பொரு ளாதார மத்திய நிலை யத்தை எங்க்ளுக்குத் தருவ தாக ஏன்? கூறுகிறீர்கள் என்று வடக்கின் முதலமைச்சர் மறுத்தான் போட்டதாகவும் ஒரு தகவல்.
எது எப்படியாயினும் இலங்கைத் தீவில் தமிழர் ாயகம் என்றொரு இடம்
இதன் ஒரு நடவடிக் கையாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் கிழக்குப் பல்கலைக் கழக த்திலும் சிங்கள மாணவர்க வின் செறிவு அதிகரிக்கப்
வலம்புரிசங்குநாதம்
படுவதைக் காணமுடியும்.
மேற்குறித்த இரண்டு பல்கலைக்கழகங்களும் தமி ழ்ப் பல்கலைக்கழகங்களாக இருப்பது தொடர்ந்தும் தமி ழர் உரிமை என்ற விடயத் தைப் பேசு படுபொரு
ளாக்கும் என்பதால்- சிங்கள மாணவர்களுக்கு எந்தளவு
தூரம் குறித்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் அனுமதி கொடுக்க முடி யுமோ அந்தளவுக்கு அனு மதி கொடுப்பதைக் காண முடிகின்றது.
இந்த அனுமதிகள் எப் படி நடக்கின்றன. இதற்குள் ளும் குளறுபடிகள் இருக் கின்றனவா? என்பதைக் கண்டறிய எங்களால் ஒரு போதும் முடியாது.
ஏனெனில் எங்கள் அரசி யல் தலைமை என்பது தமிழி னப் பற்றொழித்த- இலங்கை அரசுக்கு எவ்வளவு தூரம் விசுவாசமாக இருக்கமுடி யுமோ அந்தளவிற்கு விசு வாசமாக இருத்தல் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
ஆகையால் சிங்கள
செயற்படுத்து தீவிரமாக உ6 மகிந்த ராஜ
பதியாக இரு 9) ni gorú . அணி அணிய ழர்களின் வலி டிக் குறைப்பது
5ഞ6) 5ബ9FITI நசுக்குவது, த யினம் என்ப வேரறுப்பது ஆராய்ந்து எ களையெல்ல படுத்தினர். இ6 தொடர்பில் ந கண்ணிருக்கு புத்திஜீவிகள் திட்டங்களே பது அறிதற்கு இவை நட டிருந்த அதேே லைப்புலிகளி குப் பின்னர், தலைமையில்த பாளர்கள் இ வேண்டும் தென்பகுதி ஆ வும் உறுதியா 25615 2.g., செய்வதிலும் கண்டது. அந்த யுத்தத்தின் கான நிவார வும் தமிழர்களு காமல் போவதி மாயிற்று.
அதேநேரம் தோல்வியாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் எப்படியெல்
களை நசுக்க ந்தளவுக்கு திட் காரியத்தைச் வதில் மிகத் rளனர்.
ஜபக்ஷ ஜனாதி
" )
போயிருந்த தமிழ்மக்களும் தமது அரசியல் தலைமையின் தூய்மை பற்றி இம்மியும் கரு த்தில் கொள்ள மறுத்தனர். அவர்கள் செய்தால் சரி யாக இருக்கும் என்ற எங் களின் தவறான எடுகோள் ஜெனிவாவில் வைத்து எங் களின் தலையில் மண்ணைக் கொட்டியது.
விடுதலைப்போராட்டம் மண் மீட்பைத் தந்திருக்க வேண்டும். இருந்தும் அது சாத்தியமற்றுப்போக, இறு திப்போரின் இழப்புகள் தமிழர்களுக்கு அவர்கள் கேட்பதைக் கொடுக்கப் போதுமானது என்றிருந்த சர்வதேச முடிவை எங்க ளைக் கொண்டே அவர்கள்
COOP72O6
மாளிகைக்குச் செல்கிறது. காலமும் நேரமும் காத் திருந்தது போல சம்பந்தர் ஐயாவும் தாண்டிக்குளமா? ஓமந்தையா? என்பது குறி த்து வடக்கு மாகாண சபை யில் வாக்கெடுப்பு நடத்துங் கள் என்றார்.
வடக்கின் முதலமைச் சரைப் பழி தீர்ப்பதற்கு பொருளாதார மத்திய நிலையத்தைப் பயன்ப டுத்திக் கொள்வதுதான் மிகப்பெரும் அபத்தம்.
தமிழர்கள் இப்படியான இடங்களிலாவது தங்க வின் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். ஆனால் அரசி யல் பழி தீர்க்கும் பாசுபதங்க ளாகவே இந்தச் சம்பவங்கள்
DI SISA
ஏவப்படுமா?
ந்த காலத்தில் Iத்திஜீவிகள் ாகக் கூடி தமி மையை எப்ப , அவர்களின் த்தை எப்படி மிழினம் தனி தை எப்படி என்று கூடி டுத்த முடிவு ாம் அமுல்
ாம் அழுகின்ற தென்பகுதிப் தீட்டிய சதித் காரணம என ரியது. ந்து கொண் வளை விடுத ன் தோல்விக் தமிழினத்தின் மிழின வெறுப் இடம் பெற என்பதிலும்
· GF G Ib sa க இருந்தது. திப்பாட்டைச் அரசு வெற்றி வெற்றிதான் இழப்புகளுக் னங்கள் எது க்குக் கிடைக் ற்குக் காரண
யுத்தத்தின் b துவண்டு
உடைப்பித்து எதுவும் கிடை யாது என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர். இவைதான் போகட்டும் என்றால், தமிழர்களுக்கு எனக் கிடைத்த வடக்கு மாகாண அரசிலும் குழப்ப ங்களை ஏற்படுத்த ஒரு கூட்டம் கடுமையாகப் பாடு படுகிறது.
மக்கள் வாக்களித்தால் தான் அடுத்த முறையும் பதவி கிடைக்கும் என்பதை அடியோடு மறந்து வீட்டுச் சின்னத்தில் இடம் கிடைத் தால் பதவி நிச்சயம் என்று நினைக்கும் அளவில் தமிழ் மக்களின் அரசியல் பல வீனம் உச்சமட்ைந்துள்ளது.
இத்தகைய சந்தர்ப்பத்தில் தான் வடபகுதிக்கான பொரு ளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப் பதா? ஓமந்தையில் உருவாக் குவதா? என்ற வாதப்பிரதி வாதம் எழுந்தபோது ஒம ந்தையில் அமைப்பது தான் பொருத்தம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.
விக்னேஸ்வரன் அவர்கள்
அறிவித்தார்.
எனினும் இந்த அறிவிப் புக்கு மாறாக மேற்குறித்த இடத்தெரிவு தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தரின்
கையாளப்படுகின்றன.
எது எப்படியாயினும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஒருமித்து முதலமைச்சரோடு சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வரு வதே அவர்கள் செய்யக் கூடிய உதவியாகும்.
இருந்தும் பார் முதலமைச் சருக்குச் செய்து காட்டுகி றேன் என்ற கோசத்தோடு ஒரு சிலர் பிரசாரம் செய் வதாகவும் தாண்டிக்கு ளத்தை ஆதரித்து வாக்க விக்குமாறு கோருவதா கவும் அறிந்தபோது தலை சுற்றியது.
கடவுளே! அரசியல் இந் தளவுக்குக் கீழ்த்தரமானதா? அறிவியல் ரீதியில் சிந்தி த்து செய்யவேண் டிய ஒரு விடயத்திற்கு வாக்கெடுப்பு நடத்துகின்ற அளவில் நம் நிலைமை ஆயிற்றே என்று வேதனைப்பட்டாலும் தமிழ் மக்களின் நலன்கருதி வட க்கு மாகாண சபை உறுப் பினர்கள் செயற்படுவர் என்ற நம்பிக்கை நம் வேத னைக்கு இன்னமும் ஒத்த டம் கொடுத்துக் கொண் டிருக்கிறது என்ற செய்தி யைச் சொல்லித்தானாக வேண்டும்.
விதுரன்

Page 20
கள்ப்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தைக் குடும்பம் ஒன்று
இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணிப் பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை குஞ்சுகள் 6).j6ITU வளர அம்மாவிடம் பல கேள்வி கள் கேட்க ஆரம்பித்தன.
ஒரு நாள், "அம்மா எல்லாரும் கலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும்
8ഖങ്ങബിന്റെ ഉജn ഉ prങ്കിൿ கொண்டிருக்கிறது. இது ஏன்?" என்றது.
நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் தூங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்" என்றது தாய் &B605."gaOTLDLDT 35L6),6i நம்மை மட்டும் இப்படி
1{{?)1 18 அரங்கம் குயில் ை
"கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரித்தான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்" என்றது தாய் ஆந்தை.
"elüuig Gা60া60া g56). O செய்தார்?" என்று கேட்டன குஞ்சுகள்.
"ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை ഥിങ്കബb 8ിuിൺങ്ങാണു. ബഞ്ഞു.(ഖ, அதை அழைத்துக் கொண்டு காட்டில் வைத்தியராக இருந்த 5u565Lub சென்றார்.
"குயில் வைத்தியரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு வைத்தியருக்கு JGOOTLD கொடுக்கனும் இல்லையா? ஆனால், அவர்கள் இருவரும்
தெதி
படைத்துவிட்டார்?" என்று கேட்டது
Glasn'CB63566)6CD6 குயில் வைத்திய ിs[0855(3ഖങ്ങ கொடுங்கள் என்
"இவர்கள் இ GT86 fillb us of
6া6তো Ghatsoa56) வந்துவிட்டனர். இவர்கள் இருவ Gurup656)6OTub ஆரம்பித்தது குயி தொல்லையாப்ே
 
 
 
 

"அந்த திருட்டுக் காக்கா கடுமையாக வேலை செய்தா வது பணத்தை கொடுத்திருக்க (36).J60öTigug5T36OT. elüuig கொடுக்கவில்லை. இதனால் G3a5nTLLb 6a5nT6OcöTL 5 uilesið வைத்தியர், இனிமேல் எங்கள் | இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.
"அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்துக் கொண்டு வருகிறது.
நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி துங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை" என்றது தாய் SBb560D5. "69 LibLDT LDGODU ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் 5T6Db BTSOLDITEs u6D6CDD பாதிப்பதை புரிந்து கொன்ைடோம். இனிமேல்
நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை
நாங்கள் ஒருகாலும் 9. Gা60া66)], பிடித்து உண்பதுமாக இப்படிப்பட்ட காரியத்தை 660 இருந்திருக்கிறார். Garu(36). LDIT (SLTLib" டிய பணத்தைக் "பகல் முழுவதும் மரப் என்றனர். செல்லமாக தன் று கேட்டது. பொந்துகளில் படுத்து நன்கு குஞ்சுகளை அனைத்து 5ഖELD தூங்குவது இரவில் எழுந்து முத்தமிட்டது தாய் ஆந்தை |p 6666 வெளியே செல்வது. இப்படியே பிட்டு ஓடி இருந்ததால் ஆந்தையாரை ерлішебебі அதன் பிறகு கண்டுபிடிக்க முடியவில்லை மற்றவர்களை நாம் ரையும் பார்க்கும் குயிலால் அதனால் LDDÖDaugens GTLDE Li6OOTLD (35.35 ஆத்திரமடைந்த குயில் ல் வைத்தியர். வைத்தியர், காக்காவை பிடித்து エāGa リ●
ਓਗ66D நன்கு திட்டியிருக்கிறது. Ցոյata65 :
முத்தான
OOO செனல்கள் D
&idung PEO TVuflib
ş5mrupub, LDasslublib gəğbQDescroludulurres TV Luirrüfatisas முடிவது PEOTV யில் மட்டும் தான்!
அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய PEOT யில் இப்பொழுது நீங்கள் சன் TV, சன் மியூசிக் RTV, விஜய் TV, கலைஞர் TV இசையருவி, சிரிப்பொலி, ஆதித்யா , ராஜ் மற்றும் ராஜ் மியூசிக் போன்ற 10 தென்னிந்திய செனல்கள் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச செனல்களை மிகத் துல்லியமாகப் பார்த்து மகிழலாம். அத்துடன் எப்பொழுது நேரம் கிடைக்கின்றதோ அப்பொழுது தாம் விரும்பிய திரைப்படத்தை தாயும், மகளும் தெரிவு செய்து ஒற்றுமையாக பார்க்கக்கூடிய "வீடியோ ஒன் டிமாண்ட்” வசதி PEOT யில் மட்டுமே உள்ளது.
PEOTVu56ò a 66 fDubsissi
3.
PEOTU
TV பார்க்க சிறந்த வழி
േ ട്
চলচ্চিত্র
օ6որապետ51

Page 21
வலம்புரி சங்குநாதம்
య
魔
独 நிலை?
Y சினிமாவின் இன்றைய
N இளம் சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக் கும் அத்தனை அம்சங்களும் அதில் இருக் கிறது. இருந்தாலும் சமூகத்திற்கு தேவை யான நல்ல கருத்துக்களைச் சொல்லும் படங் களும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.
திருமணத்தின் பின் இருப்பதில்லை?
N எத்தனை நாளைக்குத்தான் கத்தரிக்காய் கறியை சாப்பிட முடியும். ஆரம்பத்தில் அமிர்த மாய் இனிக்கும். ஒவ்வொரு நாளும் சாப்பிட அலுத்துப்போய் ஒரு கட்டத்தில் அதன் மேல் வெறுப்பு வந்துவிடுகிறது. இந்த காதல் - கல்
வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமர்வு தவிர்ந்த நாட்களில் கொழும் பில் என்ன செய்கிறார்கள்? N ஒட்டுக்கேட்டு வெல்லும்வரைதானையா எங் கள் ஊர், எங்கள் நிலம். வென்றுவிட்டால் அதன்பின் அதன் விளைவே வேறு. சண் அதிகம்ஸ்வேர்த்திங்ஸ். பொட்டிங்ஸ் கொழும் பில் நின்றால் சம்திங். சம்திங்.
சுவர இருந்தால்தான் சித்திரம் வரைய லாம் என்பது போல் மக்கள் நல்லபடி இருந்தால் தானே ஆட்சி செய்யலாம். இதை கூட்டமைப்பு எப்போது விளங்கிக் கொள்ளும்?
N
ஒரு படத்தில் கோவில் யானைக்கு பட்டை போடுவதா நாமம் போடுவதா என்று சைவ, வைஸ்ணவர்களுக்குள் சண்டைவர இன்னும் கொஞ்ச நேரத்தில யானை விட்டை போடப் போது, அதை யார் அள்ளுறதெண்டு முடி வெடுங்க என்று விவேக் சொல்லுவார். பொரு ளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? இதிலிருந்து தெரிவிக் கிறதா எம் அரசியல்வாதிகளின் புலிகேசி
N இன்றைய கால கட்டத்தைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?
N சுவாசிக்கும் காற்றைக்கூட காசு கொடுத்து வாங்கும் நிலை வந்துவிட்டதென்பதுடன் இந்த பூமியின் அத்தியாயம் முடிவுக்கு வரப்
mটj609, தி யாழ்ப்பாணம்.
&eo. 3,2 பிறவுண்
வடக்கு பாராளும் கள் சிலர் அமர்வு
காதலித்த பெண் ; Ghaffusort LDrt?
நீதற்கொலை செய் இன்னொரு ஆ6ை இருப்பாளா? இல்ல நீ ஏன் இன்னொரு செய்யக் கூடாது.
R ரஜினிஎன்கின்றNo நர் என்று பெயர் 6 கும் பந்தயம் வெற்றி அடி மனதில் இருக்
"புகழ்ந்து பாடிய வெறும் கையுடன் அனுப்புகிறீர்களே "யாரங்கே. இ6 மருதாணி போட்( வையுங்கள்."
Y. உங்கள் வாழ்வில் விருப்பப்பட்டதுண்ட
N என் மனைவியின் பு போது அடித்துக் கிழி
0 மாணவர் சமுதாய மாக இருக்க வேண்
N தந்தை மகனை து தமயன் தங்கையை
என்பதெல்லாம் ஆயி
அதற்காய் எல்லாத்த றானவர்கள் என்ற மு ஆசிரியர் விட்ட தவறு யாய் தம்மை அர்ப்பன் அத்தனை ஆசிரிய
போகிறது என்பதை நினைவுபடுத்துகிறது.
எந்த வகையில் நியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UIQ), 3360)DII, முதுபோக்கு SGSOST
ിബuീ5ൺ
SMS குறுந்தகவல் 021 567-1532
மன்ற உறுப்பினர்
தவிர்ந்த .
及氹 3. இ 2 «
、 | )
COOZ2O5
|
犯
மாற்றினால் தற்கொலை
பவதானால் அந்தப் பெண் ண திருமணம் செய்யாமல் லையே. அப்படியென்றால் பெண்ணைத்திருமணம்
வேந்து Nர தற்போதைய இலங்கை அணி பற்றி?
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு வீரர் களுக்கிடையிலான ஒற்றுமை இவை நான் கையும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்ப வேண் டிய தேவை இருக்கிறது. இல்லையேல் பங் களாதேஷ் வந்து கும்மி விட்டுப்போகும் என்பதில் ஐயம் இல்லை.
N
50606లోకువ
?חLIDILD
1குதிரையில்நல்ல இயக் ாடுத்த ரஞ்சித் கட்டியிருக் பெறும் என்றநம்பிக்கை
r... LDaisr6asmr...ʼ
வரது கைக்கு
யாழ்ப்பானம்
எதையாவது சாதிக்க
டைவையைத் துவைக்கும் க்க வேண்டும் என.
on Gigsmool
த்திற்கு முன்னுதாரண ாடிய ஆசிரியர்களே..?
ஷ்பிரயோகம் செய்வது,
துஷ்பிரயோகம் செய்வது இ
ரத்தில் ஒன்று.
நதையரும், தமயனும் தவ டிவுக்கு வரமுடியுமா? ஒரு க்காக எமக்கு உண்மை Eத்து கல்விக்கண்திறந்த ர்களையும் தூற்றுவது uuLib.
இ
S மதங்களில் சிறந்த மதம்?
N உனது மதம் எதுவோ அதுவே சிறந்தது. மதங்கள் எல்லாம் மனிதனை நெறி தவறா மல் வாழவைக்கவே உருவாக்கப்பட்டது. போதனை செய்.மனிதனை மனிதனாக வாழ வைக்கவே தவிர மத மாற்றம் செய்வதற்காய் அல்ல. மதமாற்றத்துக்காய் நீ பிரசாரம் செய் வாயாயின் உனது மத போதனைகளை நீ புரிந்து கொள்ளவில்லை என்பதே பொருள். நெல்லியடி
பரீட்சைக்கு முதல் ந அனுபவம்?
ாள் இருந்த
தங்கள்
பரீட்சை நடக்கும் நேரத்தில் பொம்மரோ, கிபிரோ, கெலிகொப்பரோ எதுவும் வந்துவிடக் கூடாது என்ற கடவுளிடத்திலான வேண்டுதல்.
திருநெல்வேலி
காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு தங்களின் உபதேசம்?
N அன்பார்ந்த என் காதல் தோல்வி சகோதரர் களே! உங்களுக்கு காதல் தோல்வி என்று அறிந்த போது என் நெஞ்சு வெடித்தது. அன் பர்களே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங் கள். பல வருடங்களுக்கு முன்னால் செவ் வாய்க் கிரகத்தை சீமேக்கர் லெபி என்ற வால் வெள்ளி தாக்கியது.
முதலாவது அடி. செவ்வாயில் பூமியளவு பாரிய ஓட்டை அடுத்து மூன்று தடைவைகள் அடி விழுந்தது. அதன் பின் ஒட்டை ஏதும் விழவில்லை. செவ்வாய்க்கிரகம்தான் உம் இதயமும், முதல் முறை சுதாரித்துக் கொண் LII6o 61606Onlib Grfl.
இ
Y இளம் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்பு
கிறீர்கள்?
N கருத்துச் சொல்வதற்கு நான் தயார். அதைக் கேட்பதற்கு அவர்கள் தயாரா? அதை முதல் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென் றால் ஆணி பிடுங்கிய கதை ஆகிவிடும்.
জন্ম R

Page 22
66DE60D85ul6ò 6ÈLLD பெற்ற 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் இல ட்சக்கணக்கான தமிழர் கள் படுகொலை செய்யப்ப ட்டனர் என்று அரசதரப்பு மீது குற்றம் சாட்டப்பட் டுள்ளது.
இதன் அடிப்படையில் போர்க்குற்றங்கள் இழை த்த அரசபடைத்தரப்புமீது விசாரணை நடத்தி குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நியா ULDIT6OT Castrfassoa560)u பாதிக்கப்பட்ட இனமான தமிழினம்கோரிநிற்கிறது. போரில் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறி முறை இலங்கையில் இல்லை என்ற விரக்தி USG) 66OTCLGB635T60)605 குள்ளான இனத்தின் சார் Li6ò gfr5)C355: 655 U60D6OOT யைக்கோரியபோதும் அது வும் சாத்தியமற்றதாகவே உள்ளது.
fire (353 63 frigaOD6007 தான் சாத்தியமற்றுப் போய்விடும் என்ற சூழ் நிலையில் உள்நாட்டு 6) largeO)6OOTulab 66.6f நாட்டு நீதிபதிகளை உள் ளடக்குமாறு கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அந் தக்கோரிக்கைக்கும் அரசு செவிசாய்க்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, வெளி நாட்டு நீதிபதிகளை உள் ளடக்கிய உள்ளக விசார ணைக்குதான் பதவியிலி ருக்கும் வரை இடமளிக்க மாட்டேன் என்று மீண்டு 6LDTDUp60)05 L6). LLD 165 அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக மைத் திரி பதவியேற்ற பின்னர் சர்வதேச விசாரனைப் பொறிமுறையை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச
&60)LDLJ3556.5Lib, 9.6LDrf க்கா, பிரிட்டன், இந்தியா போன்றநாடுகளும்கைவிட்ட நிலையில் உள்ளக விசார னைக்கு உடன்பட்டதால் வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கை ஏற்கமறுக்கிறது.
ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் வெளிநாட்டு நீதி
பதிகளை உள்ளக விசார
னையில்கூடபங்குகொள்ள இடமளிக்கமாட்போம்என்று கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் போர்க்குற்ற விசாரணை க்கு பன்னாட்டு நீதிபதிகள் தேவையில்லைஎன்றஅவள் களின் கருத்துக்கள் இறுதி முடிவல்ல என்றும் வெளி விவகார அமைச்சர்மங்கள சமரவீரசுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நீதிபதிகள் D 6ft 6T856). TU60)6OOTuls) இடம்பெறுவதில் தவறில்லை என்றும் ஐ.நா.அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டதன் பிரகாரம் 40 ஆயிரம் தமிழ் மக்கள் இறுதிக்கட்டப் போரில் LDLIGBLĎ கொன்றொழிக்க ப்பட்டதை சாதாரண விடய மாக பார்க்கமுடியாது என் றும் மங்கள சமரவீர வலி யுறுத்தியுள்ளார்.
அதேவேளை யுத்த காலத்தில் காணாமற்போன வர்களைக்கண்டறியவென மகிந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆனைக்குழுவின் தலை 6) JIT60T LD56066).j6b UJ600T கமவின் சமீபத்திய சர்ச்சை க்குரிய கருத்துக்கள் குறித் தும் கண்டித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ ஜனா திபதியாக இருந்த காலகட் டத்தில் காலத்தைக் கடத்த வெனஉருவாக்கிய ஆனை க்குழு ஒன்றின் தலைவ ரான பரணகம.தனது அதி கார வரம்பை மீறி அதி மேதாவித் தனமாக கரு
த்தை வெளியிட்டுள்ள என்று குற்றம்சாட்டியுள்ள இறுதிப்போரில் கொத் குண்டுகள் வீசப்பட்டிரு தால் அதுதவறில்லை எ றும் 2010 ஆம் ஆன ஓகஸ்ட் முதலாம் திக தான் கொத்துக்குண்டுதன் வெளிப்படுத்தல் நன முறைக்கு வந்தது என்று போர்நடைபெற்றுக்கொ6 டிருக்கும் போது அது கட் யம் நடைமுறைப்படு: வேண்டியதில்லை என6 பரணகம கூறியதே ம கள சமரவீரவின் கோ தைத்துண்டியதுஎனல இதேவேளை பரண வின் இந்தக்கருத்தைஅ Li6ODL&TULD 165565.160 இறுதிப் போரில் நட உண்மைகளை அறிய வதேச விசாரணை ந தப்பட வேண்டும் என கோரிக்கையை தமிழ்த்ே UJä5 Göta LL6ODLDÜLÚ6ÖT UT
ஆனந்தன் பாராளுமன் தில் முன்வைத்தார்.
இறுதிக் கட்டப்போ சர்வதேச போள்நியமங்கள் மீறி இலங்கை அரசாங் செயற்பட்டது என்ற குற் சாட்டை மறைப்பதற்க
அரசு பகீரதப் பிரயத்த6
மேற்கொண்டுள்ள நி3 யில் பரணகமவின் இந் கருத்து அரசதரப்புக்குப நெருக்கடியை ஏற்படுத் ள்ளது உண்மையே.
ஆனால் கொத்துக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OO72O6
ரீதியானது என்று கூறித் கொடுக்க வேண்டும். தப்பிக்கப் பார்க்கிறது. போர்க்குற்றங்கள், காணாமற் போனவர்க மனித உரிமை மீறல் ளைக் கண்டறிய உருவாக் களில் ஈடுபட்டவர்களு கப்பட்ட மகிந்தவின் ஜனா டன் கூட்டாக இருந்து திபதிஆணைக்குழு போர்க் அமைச்சர்களாக சுகபோக குற்றங்களை மூடிமறை ங்களை அனுபவித்து க்க முற்படுவதோடு காணா விட்டு மகிந்த வீழ்ந்தால் மற்போனவர்களுக்குஎன்ன மைத்திரி என்று அதிகா நடந்தது என்பதை கண் ரத்தரப்பை அரவணை டறியவே மாட்டாதா? என்ற க்கும் அமைச்சர் டிலான் ார் டுகள் வீசப்பட்டது போர்க் கேள்விக்குப் பதலளிக்கா பெரேரா போன்றவர்கள் ர் குற்றமாகாது என்று அவர் மல் காணாமற்போய்விடும் சர்வதேச ಮೌ೮ಗರ ഞഞ്ഞ க் கூறியுள்ளதைத்தான் எந்த நிலைக்குச் சென்றுள்ளது. யைக் கோரினால் உள்
- - - LGB 6ólarFITU6OD6OOTUL Ď நந் வகையிலும்ஏற்றுக்கொள்ள காலநீடிப்பைப் பெற்று நாட்டு 55 60D35 ஏ நடக்காது என்று அச்சுறு
விசாரணைகளை முன் 60T (UDLØLLUT 355T3562461T6TTg5. டு பல இலட்சம் மக்களை னெடுத்துவரும் பரணகம
s தி ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் தலைமைய ജൂഞ6005 ரணை நடந்தால் தமக் DL கும் ஆபத்து என்றஅச்சம் p அவர்களைத் தொற்று வதைத் தடுக்கமுடியாது. OOT இறுதிக்கட்டப்போரில் கொத்துக்குண்டுகள் வீசப் ಶಿಖಿ பட்டதை நியாயப்படுத் ID தவும் சட்டரீதியான அணு குமுறை என்று கூறித் தப்பிக்கவும் அரச தரப்பு
D.
எடுத்துவரும் முயற்சிக 60635 abóOdrCBL babileOOTITLD லும் இருந்தால் எதிர்கால
டுக்கவுள்ளதாகக் கூறப்ப டும் உள்ளக விசாரணை
பெற்றது உண்மைதான். தசி அதுவும் போர் தவிர்ப்பு குழு இனியாவது தனது ஆனால் இலங்கையில் ரா வலயம் என்று அறிவித்து பணியைச்செய்யவேண்டும் அதையொரு குற்றமாகக் அழைத்துகொத்துக் குண்டு உறவுகளை இழந்தநிலை கருதமுடியாதுஎன்றுகூறப் Dத் களை வீசி அழித்த படுபா யில் மனநிலை பாதிக்கப் படவும் வாய்ப்புள்ளது.
ல்
ΧΟΠ
தகச் செயலை போர்க்குற் பட்டவர்களாக அலைந்துதிரி எனவே தமிழர் நலன் றங்களுக்குள்ளடக்க முடி யும் உறவினர்களுக்கு சார்ந்துசெயற்படுவதாக யாது என்று பரணகம் கூறி கருணைகாட்டவேண்டும் தம்மைவெளியுலகிற்கு BLD usां6ाो. இராணுவம், புலனாய் அடையாளப்படுத்துபவ றச் 2009 ஆம் ஆண்டுமே வுப் பிரிவின் அச்சுறுத்தல்க ர்கள் அழிக்கப்பட்ட இன ாக மாதம் 18 ஆம் திகதி போர் ளையும் பொருட்படுத்தாது த்திற்கு நீதியைப் பெற் ாம் முடிவுக்கு கொண்டு வரப்ப தமது உயிரைப் பணயம் றுக் கொடுக்கவும் தமிழி
ல ட்ட பின்னர் பல ஆதாரங் வைத்து உறவுகளை உயி னத்திற்கு இழைக்கப்பட்டு நக் கள் வெளியிடப்பட்டபோதெ ருடன் மீட்க வேண்டும் என் வரும் அநீதிகளைத் தடுக் ய ல்லாம் அவற்றை இல்லை பதற்காக துணிந்து சாட் கவும் ஆக்கபூர்வமான யு என்று மறுத்து வந்த இல சியமளித்தவர்களைக் காப் நடவடிக்கையில் ஈடுபட
ங்கை அரசு கொத்துக்குணன் பாற்றுவதோடு அவர்களின் வேண்டும். டுகள் வீசப்பட்டதை சட்ட உறவினர்களையும் மீட்டுக் எஸ்.ஆர்.கரன்

Page 23
காதல் குருதியை நெஞ்சோடு மறைத்து வைத்து செந்தீயில் வேகின்றேன் உன் ஞாபகங்களை சுவாசித்து உறங்காமல் உனை யோசித்து நீதந்த வலிகளோடு இன்னும் உயிர் வாழ்கின்றேன் எபண்ணே
றொஷான் அளவெட்டி
ஏமாறுகிறேன் முட்பாள் தினம் என்னவோ ஏப்ரல் 1 இல்
ஒருற்றிே
தினமும் ஆனால் உன் நட்போடு முட்பாள் ஆக்குகிறாய் வாழ பல விஜன்மம் வேண்டும் உனக்கான உறவுகள் சொல்ல பலர் இருந்தாலும்
d - என் உணர்வை புரிந்து கொள்ள
ஜெசிந்து 1 விருஷானி புளியங்கூடல்
ଔରାହ୍‌ଣ007-02 );
மெளனத்தின் ே
பசியின் கொடுமை கலனுககு காசை
பாதையில் வt GD8566). Uluid 6606)
ள்ளகக் இ6 ಇಂತ್ಲೆ || ":: அன்று அந்த சுகம் புண்ணியவான்சு உனக்கு இதமாச்சு தாகத்தை தீர்க்க- அவள் yDmpo அணிந்து ಅರ್ಹರಾಗಿರಿ தானே தள்ளாடி அமர்ந்தாள் புனமுறுவல புரி இன்று அது ពាយទំ குழாயின் அருகே-அதிலும் புகழேந்திகே 9_Gö(GODGOILLqilib öiaDj6g5 குடிதண்ணீரின்றி வலுவிழந்து பரத உருவான சிசுவையும் சுமந்து ೩pqಹಿಲಹಠ 6ೇಹ குமுறியது நெஞ்சம் றையேனும் நீ கேஞ்சிபின்னர் கொஞ்சி வறண்ட பாலைவனம் போல் 25dUp g|LD வஞ்சித்தவனை தேடியா வந்தாய்? பாவிகள் உள்ளம் வாடியது ஏன்? 懿 காணமாய்பான் கடைசிவரை குழாயின் நிலையும் அதுபோல் ՔՆ6B
களைத்துவிடாய் ஆகியது ஏன் அசைவற்ற நிலையில் / நிற்கமுடியவில்லையோ குடிக்கும் தண்ணீரின்றி 6】
நிலத்தில் அமர்ந்து :... | Q9QU நீர் அருந்து நன்றாக துன்பம் போக்க துயர் துடைக்க இனி நீதிருந்து துணிவு கொண்ட தூய உள்ளம் அதுவே சுகம் _ இல்லையோ இப்புவி மீதில்
: இவர் துயர் யாவும் மறையாதோ
- а“l.gЛ6івflшт
шл/tлвийвилла5ій 67ADuitgsoefilmr6zit LD. Bafl. எதிர்கால கனவுகளோடு எண்ணற்ற ஆசைகளை தனினிறே
நெஞ்சிலே சுமந்து | unranib இன்பமாய் வாழ நினைத்த வீதியில் வாழும்
மங்கையிவள் வாழ்வில் இந்த அநாதைக்கு விதி விளையாடியதோ குடிநீர் மட்டுமே வேறொரு ரூபத்திலே உணவாய்க் கிடைக்கிறது
GuuJT.a5JTsZiruleLugif சு.ஜெயரூபன்
DMaifiliúluntli பருத்தத்துறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OO72O5
தாண்டிக் குளத்தையும் நான் தாண்டியிருக்கின்றேன் ஓமந்தைவழி ஒரத்திலும் நின்றிருக்கின்றேன்
எமக்கு பார் தந்தால் என்ன நிலை என்று பார்த்தோமே பார்த்தோமே
பிடுங்குப்பாட்டைப் பார்த்தோமே
அம்மிமிதித்து அருந்ததிபார்த்து
வேதியர் மந்திரம் ஒத
நல்லநேரம் பார்த்து நானேற்றி மத்திய நிலையம் ஒன்று அமைக்க கல்யாண ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முன் 業 VTPTPTP EG பத்து இலட்சத்தில் ஒரு இலட்சம் அதை இங்குதான் அமைப்போம் குறைவெணறு என்று சொல்லவும் சக்தியில்லை பதறியழக்கும் மாமியாரும் திகைத்து நிற்கும் மணமகனும் O DI O O விலகி ஒழனால் தாண்டிக்குளம் என்று ஒரு குழு மதம் என்ன செய்யும் | Oploeg adam Gefaam அட்டறியும் நவமியும் @Djó 6í] டு குழு
இ மந்தைகள்தான் உறக்கு
ఇల్హెల్త్ల్ பாதத
நேரமும் ஒட்டுப்போட்ட தமிழர் மந்தைகள்தான் தேடிக்கொண்டு வருமோ? 猪
ஒழப்போன மணமகனை
பணந்தான் உருவாக்கும் မိမြို့ ಶಿಶಿಲ ಇಂಗ್ಲಿಹೆಗ್ಗಡಿಹಾ
ಙ್ கத்தல் கதறல் மறுத்தல்-இதில்
றகேன வெளிபயகபடுககு O சாஸ்திரமும் சம்பிரதாயமும் ကြီးမျိုးမျို UDUI66). IGO
ஏ.வி.கே.பேர்லின்
ஜேர்மனி மாவை நாகஜேந்திரன்
தேடல்- 509
列 காலநிலை மாற்றத்தாலேற்பட்ட
கடும் வறட்சியின் விளைவால்
ಲೂಟ್ಕೇ 2றவுவிடுநீர்நிலைகள் வற்றிவரண்டுபோக
வைத்து மேடுபள்ளமறியாது நீருக்குத் திண்டறயவேளை
ன்களே மேனி தடுக்கியதோ வெயிலில் நீண்ட தூரம்
றைத்து போர்தந்த வலியா நடந்திளைத்த
போதையின் வடுவா கர்ப்பிணித்தாலியாருத்தி
ளே காலமதன் வேகத்தில் கடுந்தாகத்தால் வருந்தி
கொண்டு காணலாகியதோ வீதியில்லாருத்தியிருந்த
நின்ற காவியம்தானுளதோ 6ff நீர்க்குழாயில்
6 துளியாலயாழுகிய நீரை
தாகத்தின் நிலை கண்டு
விக்கும் வாயாலேந்தி அருந்துகிறாள்
ரங்களை தனித்திட முனையவில்லையோ வாழ்வின் வசந்தம்
படுவோம் உறவென்று ஒன்று 6Bg5g5 IGBOTTI?
உனக்காக உண்டு g/601
Lார் அணிஞ்சில் புவபாலன் இதன்மட்டுவில்
உங்கள் எண்ணத்தில் தோன்றும்
கவிதைகள் மற்றும் வியாசர்
பதிலுக்கான கேள்விகளை
ஆசிரியர்
=30
அன்பு வாசகர்களே !
'மெளனத்தின் தேடல் சங்குநாதம் இல32ம் ஒழுங்கை, பிறவுண்விதி,
யாழ்ப்பாணம்.
எனும் முகவரிக்கு 13.07.2016ஆம்
திகதிக்கு முன் அனுப்பிவைக்கவும்.
N குறிப்பு :- குறைந்த வரிகளில்
அமையும் கவிதைகளுக்கே
முன்னுரிமை வழங்கப்படும்.
- flagff/?ھgچے

Page 24
வலம்புரிசங்குநாதம்
L60 ஆண்கள் செய் யும் ஒரு தவறு இது. அதா வதுதான் காதலில் கசிந்து உருகும் நேரத்தில் தன்னவ ளும் அப்படித்தான் உருகு வாள் என்று பல ஆண்கள் நினைத்துக் கொள்கிறார் கள். ஆனால் அது பெரும் பாலும் உண்மையில்லை.
இந்தத்தவறான புரிந்து கொள்ளலில்தான் பல பிரச் சினைகள் ஜோடிகளுக்கி டையே முளைக்கின்றன. ஒருவரைப் பற்றி இன்னொ ருவர் வாய்ப்பில்லாத நிலையிலு ள்ளபுதிதாகதிருமணம்ஆன ஜோடி அல்லது இப்போது
ங்களில் சந்தேகங்களையும் கூடமுளைக்கவைத்துவிடும்.
னையோ பிரேக் அப்கள் வருவதும்கூடஇதனால்தான்.
ஆனால் எத்தனை சண் டைகள் வந்தாலுங்கூட பல ஆண்கள் மீண்டும் மீண்டும் அதேபோல தவறான கணிப் புக்கே போகிறார்கள். அத னாலேயே இந்த விடயத்தில் தொடர்ச்சியாக பல சச்சரவு கள் பல குடும்பங்களில் இரு ந்து கொண்டே இருக்கின் றன.தவிரஉடல்ரீதியில்ஆபான
விடயத்தில்வற்புறுத்தும்போது அது அவளுக்கு ஒரு வலி
தேவை அதுதான்
"ஒரு பெண்ணின் உண்மையான
- * *
தான் காதலிக்கும் ஜோடி என்று மட்டும் அல்ல திரும ணமாகி பத்து வருடங்கள் கழிந்த நிலையில் உள்ள ஜோடிகள் இடையேயும்கூட இந்தக் கணிப்பு காரணமா கவே பல வீடுகளில் சண் டைகள் மூழ்கின்றன.
நான் உன்மேல் எவ்வ ளவு ஆசையோட இருக் கேன் தெரியுமா? ஆனா 虚 அப்படி இல்லே. கொஞ்சம் 3.6L L3rfu GLD 366 or LD6) பேசுறே என்று ஆரம்பிக் கும் சண்டைகள் சில சமய
இன்றைக்கு வேலை பார்க்காத பெண்களை விரல்
இதில் கணவனும் மனை வியும்வெவ்வேறு அலுவலக
விட ஒரே அலுவலகத்தில் பணிபுரியும்ஆழ்நிலைசற்றே வித்தியாசமானது.
ஈகோ அல்லது
சந்தேகம்.
எதிர்பாலினத்தவர் உங் கள் கணவர்/மனைவியுடன் அலுவலகரீதியாக மீட்டிங், கிளைண்ட்களைச் சந்திப் பது போன்ற வேலைகளை ஒன்றாகச் செய்ய வேண் QuilobäGuib.
எடுத்துக்கொண்டாலும் உங் ബt eളൂഖണ്ഡങ്ങളEസ്ത്രങ്ങഥ s6iTD niñJ56îT REGBEST 6UD6JGSuurT சந்தேகத்தையோ தூண்டி 6ft 6 OTib.
தீர்வு: இதுபோன்ற சமய réuss6rfisio sasi seed6Mdu LurrñirL“. னரைப் பற்றி என்னைவி டவா இவர்களுக்குத் தெரி து விடப் போகிறது என்று றுதி எடுத்துக்கொள்ளுங்
யாக மாறிப்போகிறது.
ஏன் எதனால்தன்துணை இப்படி இந்த நேரத்தில் தன் போலவேபொங்கிவரும்ஆசை யின்றி இருக்கிறான் என்று
குற்றஞ்சாட்டும் நிலையில்
ஒருபத்திரிகையுலகஒவிய நண்பர் சொல்வார்.
பெண்களின் புகைப்படம் அல்லதுநினைவேகூடபேதும். ஒரு ஆணின்மனதில் கிளர்வு ஏற்படுவதற்கு என்பார்.
அதையே தான் மருத்து
கள் பிரச்சினையே வராது.
பிரச்சினையானால். ஒருவேளை, கணவனும் மனைவியும்திருமணத்திற்கு முன்பிருந்தே ஒரே அலுவல கத்தில் பணியாற்றியிருந் தால் அப்போது நீங்கள் அல ட்டிக்கொள்ளதசின்னச்சின்ன விடயங்கள் இப்போது பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக் கும்.இது போன்ற காரணங் களினால் விவாகரத்து வரை க்கும் சென்ற தம்பதியரும் சமுதாயத்தில் இருக்கவே செய்கிறார்கள்.
தீர்வு: திருமணத்துக்கு முன்னால் நீங்களே சின்ன விடயம் என்று ஒதுக்கியதை திருமணத்துக்குப்பின் பூதக் கண்ணடியல் Turco Göt? O மனைவி அதிகம் Jubub Tafeni)...
ஒரே அலுவலகத்தில் பணி புரியும் தம்பதியரில் கணவரு
ர்வு ஆகியவை கிடைத்தால்
Jäästasse sil
இ 2 வமும் சொல்கிறது.ஒரு ஆன் மகன்உடல்ரீதியில் மிகவே மாக கிளர்வு ஏற்படும் வித தில் உருவா க்கப்பட்டிருக் றான். ஆனால் பெண்ணே அவ்வளவு எளிதாக உட6 ரீதியில் கிளர்வு கொண்ட 6 ளாக ஆகமாட்பாள் என்கிறது பெண்களுக்கு எப்போது தன்னவனை வேறெப்போை யும் விட ரொம்பப் பிடிக்
அணைப்பதைவிட 96.606 மனரீதியாக அணைத்துப்ப ருங்கள். அப்படியே விழுந்து விடுவார்கள்.
ஆமம்ஆண்களின்ஸ்விட் உடலில் இருந்தால் பெண் களின்ஸ்விச்மனசில்இருக்கி
மனசின்ஸ்விட்சை எதல் மூலம் ஒன் செய்ய தன்ன6 னின் உண்மையான முக. இதுவல்ல என்றுஅவள் உண ரும் போது அவள் வெளியே சொல்லமுடியதவொரு ஏமா றப்பட்ட உணர்வில் ஆழ்ந்து போகிறாள்.
தவிர தன் சுயநலத்து காக காரியத்தைச் சாதித்து கொள்வதற்காக இவன் எ LIQ வேண்டுமானாலும் நாட! மாடுவான் என்ற உணர் ஏற்பட்டாலே அவளுக்கு அ6 னிடம் வெளியே தெரியா,
ஒருமனதுரம்ஏற்பட்டுவிடுகிறது:
ஒரே அலுவலகத்தில் பணிபுரியும்
பெரும்பாலான மனைவிகள் LDéÅDjef kas:6T. SASOITTE ஆண்கள் அப்படியில்லை ஆண்களின் அடையாளம கக் படும்.ஆதிக்ககுண அவர்களை மகிழ்ச்சியாக இ க்க விடாது.ஒரே அலுவலக தில் நம்மைவிட உயர் ப வியில், அதிக சம்பளம்வா கும் மனைவி, நம்மைமதிக் மாட்பாள்என்கிறவிம்பம்தா6 முக்கால் வாசி ஆண்களில் 666ਹb.
ஒரு வேளை சம்பந்த LULL ஆண் அதிலிருந்து LDT றுக் கருத்து உடையவரா இருந்தாலும் அவரின் நன் பர்கள், உறவினர்கள் அக்க பக்கத்தினர், ஒரே ஆபிஸி உன்னைவிட அதிக சம்பள தில, பெரிய பதவில, இரு கேங்குறதிமிர்பாஉன்பொன் பாட்டிக்கு என்று உங்கள்கு
போதுஅதில்தலையிட்டுகுளி
35TUL6 TT356T.
தீர்வு அடுத்தவர்கள் குளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

臀
எனவே உங்கள் பெண் துணையிடம் பேசும் போது
நிஜமாகவே மனசார பேசுங்
கள். பாராட்டானாலும் உண் மையாகவே மனசார இரசித் துப்பாராட்டுங்கள். ஒரு பெண் ணின் உண்மையான தேவை அதுதான்
என் கணவர் என்னோடு நெருக்கமாக இருக்கும் நேர ங்களைவிடஅவர் என்னோடு மனசுவிட்டு பேசிக் கொண்டே இருக்கும் அந்த நேரங்கள் தான் எனக்கு அவர் மீதான் காதல் பொங்கி வழிவதாக உணர்கிறேன் என்று சொன் னார் கவிதை எழுதும் ஒரு ஐடியுக இளம்பெண்.
மனசுவிட்டு என்றால். என்னபேசுவது என்கிறீர்களா? முடியும் அந்த ஆண்மகனின் பேச்சினாலும் செயற்பாடுக ளாலும் தான்
இங்கே இன்னொரு விட யத்தையும் நான் குறிப்பிட் டாகவேண்டும்பேக்சின்மூலமோ, செயற்பாடுகள் மூலமோ ஒரு பெண்ணை சந்தோசப்படுத்து வது என்பது அப்படியே அவள் அழகை ஓவராக புகழ்
யெல்லாம் வாங்கிக் கொடுப்
அதை பெண்கள் விரு ம்புவார்கள் என்றாலும் கூட அதை மட்டுமே எந்தப் பெண்
னும் விரும்புவதில்லை. தவிர தம்பதியா?
ខ្មែរ
காய என் வீட்டு விடயத்தை ஏன் தர வேண்டும்? என்ற சின்னத் தெளிவு இருந்தாலே இந்தப் பெரிய பிரச்சினை உங்கள் வீட்டுக்குள் வராது.
விருப்புவெறுப்புக்கான
இடமா இது? சில சமயங்களில் மனை விக்குபிடிக்காத பெண்ணுடன் கணவனோ, கணவருக்குப் பிடிக்காதஆணுடன்மனைவி யோஅலுவலகவிடயங்களில் $2জনা furi
தீர்வு: இந்தச் சூழ்நிலை யில் நீங்கள் பக்குவமாக செய ற்பட வேண்டும்.இங்கு தான் உங்கள் இருவருக்குமிடையே இருக்கும்புரிதலின்லெவலை இன்னும் உயர்த்தி, உங்கள் துணையின் மேலுள்ள நம்
டும். நமக்கானவர் எந்தச் சூழ் நிலையிலும் நம்மனம் நோகும் படிநடந்து கொள்ள மாட்டார் என்ற எண்ணத்தை மனதில் கொள்ளுங்கள்
Dáěšáleyr607 holdsom வாழ்க்கைக்கான வழிகள்!
இப்படிச்செய்தால்தான் இவள் மனசை இளக வைக்க முடி யும் என்று சில ஆண்கள் தன் துணையிடம் தன் காரி யத்தை அந்த நேரத்தில் சாதி த்துக் கொள்வதற்காக ஏதோ வாயில்வந்தபுகழுரைகளையோ bலதுவாக் குறுதிகளையோ கொடுப்ப துண்டு. உண்மையில் இது தான் இன்னும்தவறு காரணம்
மனசைக் கவர்ந்த நபர்
கள் எதிர்வீட்டுக் குழந்தையின்
குறும்பு, ரூர் அனுபவம் தன் அம்மாவை ஏன் இத்தனை விரும்புகிறேன்என்பதுமுதல் அஜித், விஜய், பிடித்த சாப் பாடு, மழை பற்றி ஒரு கவி தை அல்லது கருத்து எங்கே
கலாம் என்று எது வேண்டு மானாலும்
என் மனசை இவளிடம் திறந்துபேசலாம் என்றுநம்பி
அல்லதுகாதலன் அவளிபம் பேசமுனைவதே அவனை இந்த உலகத்தில் வேறு யாரையும்
ம்பும்படி செய்கிறது.
அந்த நம்பிக்கைதான்
அந்தநம்பிக்கைதான் உல கில் வேறு யாரையும் விட அவனைஅவள்அதிகம்விரு ம்ப வைக்கிறது அந்த விருப் பமே கிளர்வாக உடலில் எதி
வத்சாயனாரில் ஆரம்பித்து நவீன மருத்துவர்கள் வரை முதல் பெண்ணிடம் பேசுங் கள், கொண்பாடுங்கள்பிறகு வாழ்க்கை இனிக்கும் என் கிறார்கள்
இது தெரியலையா?
அதிகாலை இரண்டு மணிக்கு கணவனை தூக்கத்திலிருந்து எழுப்பினாள் மனைவி. அடுத்தடுத்து கேள்விக்கணைகள். இவன் உற்சாகமாக பதில் சொன்னான்.
அரண்மனை படத்தில் யார் யார் ஹிரோயின்கள்? ஹன்சிகா , ஆண்ட்ரியாராய் லட்சுமி சந்திரமுகி படத்தில ஜோதிகா கரக்டருக்கு
என்ன பேரு? கங்கா!
எதிர்வீட்டு கவிதா இங்க குடிவந்து எவ்வளவு
நாள் ஆகுது?
போன புதன்கிழமையோட ரெண்டு மாசம்
முடிஞ்சிருக்கு
1 ஆமாம் டார்லிங் , இந்த
அதிகாலையில என்னை எழுப்பி ஏன் இதை
யெல்லாம் கேட்குற?
அவன் குழம்பினான்.
மனைவி அவனை அமைதியாகப் பார்த்து விட்டு சொன்னாள். இதெல்லாம் தெரிஞ்சிருக்கு!
செத்தான்டா சேக
இன்னைக்கு என் பர்த்டேங்கிறது தெரியலையா?
Saubglab 35Quappas 35 is
ஒரே அலுவலகம் என்பதால் உங்கள் லைஃப் பார்ட்
னர் பற்றி உங்களுடன் பணி புரிபவர்களிடமிருந்து வரும்
கமெண்டுக்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்
இருவருக்கும் அலுவலகத்தின்நிறை-குறைகள் நிச்ச யம் தெரிந்திருக்கும்.அதற்கேற்றாற்போல் நடந்து கொள்
ளுங்கள்
அலுவலகத்தில் உங்கள் கணவன்/மனைவி மேல் அதிக அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ளாதீர்கள்.உடன் பணிபுரியும் நண்பர் போல் நடந்து கொள்ளுங்கள்
அலுவலக நண்பர்களிடம் உங்கள் துணையின் குறைகளைச்சொல்லாதீர்கள்.நிறையையும் எப்போதாவது மட்டுமே சொல்லுங்கள்.சதா அவர்களின் புராணம் பாடாதி
ise.
எல்லாவற்றுக்கும் மேலாக எப்போதும் ஓடை நீர்
போல தெளிவாக ஓடிக் கொண்டிருங்கள். உங்களிடம் புரிதல் மற்றும் விசால மனப்பான்மை ஆகிய இரண்டும் இருந்தால் எந்த சூழ் நிலையிலும் வாழ்க்கை உங்கள்
வசமாகும்

Page 25
வலம்புரிசங்குநாதம்
sဦ?ü#### எல்லாத் தொழில்திபரும் சொல்கிற வாசகங்கள் இவை. இலா பம் சம்பாதிப்பதற்காக ஏதேனும் ஒரு தொழி லைச் செய்வது, பின்னர்
குெழிைல்
அதில் கிடைத்த வருமான
த்தை வைத்து சமூகத்தில் ஏதாவது நலப்பணிகளுக்கு உதவுவது- இதைத்தான் பெரும்பாலானோர் பின்ப ற்றுகிறார்கள். சொல் லப்போனால் வெறுமனே பணம் சம்பாதித்துவிட்டு யாருக்கும் எதுவும் செய் யாமல் இருப்பதை விட இது சிறந்ததுதான்.
இன்னொரு பக்கம் இலாப நோக்கமில்லாத நிறுவன ங்கள் செயற்படுகின்றன. இவர்களுடைய நோக்கமே சமூகத்துக்கு உதவுவதுதான். பல்வேறு நபர்கள் நிறுவ னங்களிடம் நன்கொடை பெற்று பெரிய வருமானம் எதையும் எதிர்பார்க்காத தன்னார்வலர்களின் உதவி யுடன் இவர்கள் தங்களு டைய நலத்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.
இந்த இரண்டுமே நல்ல விடயங்கள்தான். ஆனால் இவை தனித்தனியே இருக்க வேண்டுமா? இவற்றை ஒன் றாகச் சேர்த்தால் என்ன?
| |
அதாவது ஒரு தொழில் இலாபநோக்கத்துடன் இய ங்கட்டும். ஆனால் அந்தத் தொழிலின் மையக்கருத்தே சமூகத்துக்கு ஏதோ ஒருவித த்தில் உதவுவதாக இருக் கட்டும்.
அப்படி ஒரு பிஸினஸ் வழிமுறையை அறிமுகப்ப (6 gigu figuous.Tib KIND.
இந்தப் பெயரில் அவர் கள் ஆரோக்கியமான தின்ப ண்டங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள்.
அந்த ஆரோக்கிய உணவு களை வைத்து இலாபம் சம்பாதிக்கின்ற ஒரு நிறுவ னமாகவே இயங்கவேண்டும் என்றும் அது விரும்பியது. அப்போதுதான். இதனை நாடு முழுவதும் கொண்டு செல்ல இயலும், பல புதிய பொருட்களை அறிமுகப் படுத்த இயலும், இன்னும் பல சமூக சேவைகளில் ஈடுபட இயலும். அதைவிட முக்கியம் இதைப்பார்த்து மற்றவர்களும் இதுபோன்ற சமூகப் பொறுப்புள்ள தொழில் களைத் தொடங்க முன்வ ருவார்கள்.
இந்த எண்ணத்துடன் தொடங்கிய டேனியல் லுபெ ட்ஸ்கி அடுத்த சில ஆண்டு
வேண்டும் னார்.
அப்போது உணவுக ை விற்கும் திட் தோன்றியது. நான் செ இதனால் எ ற்கும் நல்ல என்னை ந
சமூகத்துக்கு
PÚುದಿ©gl।
a, and L5), Guffau at as வெற்றியடைந்தார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில்வேறு, சமூகப் பொறு ப்பு வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. தங்கள் தொழில் மூலமாகவே சமூகத்துக்கு உதவலாம். அதே சமயம் தனிப்பட்ட முறையிலும் வெற்றியடை யலாம் என்று நிரூபத்திருக்கும் டேனியல் இதுபோல் தாங்க ளும் சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் முன்னேறவேண்டும் என்றெண்ணும் இளைஞர்க ளுக்காக தனது நிறுவனத்தின் கதையை சுவையாக எழுதி
uqair GMT IT iii. Do The KIND Thing என்கிற அந்தப் புத்தகம் பல பிரக்டிக்கல் பாடங்களைச் சொல்கிறது.
டேனியலின் தந்தை ஹிட் லர் படையின் தாக்குதலி லிருந்து தப்பியவர். அப்போது
முகம் தெரியாத யார் யாரோ அவருக்கு உதவியிருக்கிறார் கள். அவர்களுடைய கருணை யால்தான் அவர் உயிர்பி ழைக்க முடிந்தது.
அவ்விதத்தில் டேனியல் குடும்பத்தின் இன்றைய நல வாழ்வுக்குக் காரணம் அந்த அந்நியர்கள்தான். அவர்கள் சகமனிதர்மீது காட்டிய அன்பு தான்.
இந்தக் கதைகளைத் தன் தந்தையிடமிருந்து கேட்ட டேனியல் வெகுவாகக் கவரப் பட்டார். தானும் மற்றவர்க ளுக்கு ஏதாவது செய்ய
கேட்டுக்கெ கிறார் டேன்
என்னை நா
செய்து கொ யோசித்து இ உறுதி செய் அதேசம தைத் தொட கேள்வி கே anS?"G3LaöT.
செய்வது ெ
அதன்பிறகு த்தின்மீது
கூடாது அ
நடைமுறை. யடைவதில் செலுத்த ே சமூகப்ெ ற்பட வி ஞர்கள் இ வைத்துக்கெ எத்தனை தே நம்பிக்கைய மட்டும் ே நினைத்துவி நேரத்தில் சமூகத்திற்கு டும், நாமும் வேண்டும். ப்போடு சிற் க்கேற்ற சரி கண்டறியல துணிச்சலுட றியடையல
 
 
 
 
 
 
 
 
 
 

என்று எண்ணி
தான் ஆரோக்கிய ாத் தயாரித்து டம் அவருக்குத்
ய்வது சரிதானா? னக்கும் சமூகத்தி வருமா என்று னே பலமுறை
ாண்டேன் என் ரியல். அதாவது னே விமர்சனம் ண்டேன். பலநாள் து சரிதான் என்று து கொண்டேன். யம் நிறுவனத் ங்கிய பிறகு நான் ட்பதை நிறுத்தி காரணம் நான் தாழில் ரீதியிலும்
ଏ। ଧୂରାumessଇin துக்கும் mü, şistsufhürucu figh
uusunLuuQumtbl
ஈமூக ரீதியிலும் பதை நான் ஏற்க
ாசித்து உறுதி ாண்டுவிட்டேன்.
அந்தத் திட்ட சந்தேகம் வரக் தைச் சரியாக படுத்தி வெற்றி மட்டுமே கவனம் பண்டும். ாறுப்போடு செய நம்பும் இளை தை நினைவில் ாள்ள வேண்டும். ால்வி வந்தாலும் ழந்து இலாபம் பாதும் என்று டாதீர்கள். ஒரே ம் தொழிலால் ம் நன்மை வேண் நன்றாக இருக்க இந்த முனை தித்தால் உங்களு ான தொழிலைக் ம், பிறகு அதில் ன் இறங்கி வெற்
b O.
OO7O 2OO6
அந்த ஆபீசர் தனக்கு வரியில்) வருமானம் மாதத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் வரும்னு சொல்றாரே. அது என்ன அவர் வாங்கிற இலஞ்சத்தைதாக அப்படி பாலிஷா சொல்றாரு
கடன் வாங்கி மோசடி பண்ணினது இவராகத்தான் இருப்பார்ன்னு ஏன் இந்த ஆளை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு வந்தீங்க? நிம்மதியான தூக்கமே இல்லை
ன்று இவர் பேசிட்டு இருந்ததை
திருப்பிச் செலுத்தல எங்கம்மா உன் புருஷன்? அப்புறமா வாங்க சார். அவர் நிம்மதியா தூங்கிட்டு இருக்கார்
கூட்டமே இல்லை? பாரடங்கு உத்தரவு போட்டிருக்காங்களாம்!
இ தலைவரே. நான் பேசுறது கேட்குதா?
ஜெயிலருக்கே கேட்டிடும். மெதுவா பேசு
ஸ்பொட்டுக்கு வராமலேயே உன் கூட்டாளிஇ
பக்கிரிதான் பாங்க் லொக்கரைத்
திறந்து குடுத்தானா
எப்படிகோணொளி காட்சி மூலமா திறந்து
கொடுத்தான் எஜமான்
S0 0 S 0 0 S 0 0 0 0 S 0 0 0 0 0 S 0 0 0S 0 0 0 0 S 0 S 0S 0S 0 S 0 0 S 0 S 0 S0 0 0S 0S
தலைவர் எதுக்காக உங்களைக் கட்சியிலிருந்து நீக்கினார். அளவுக்கு அதிகமா சொத்து சேர்த்ததாலயா? ம்ஹம் அவரைவிட. அதிகமாக சொத்து சேர்த்ததால!
S0S0 0 0 0 0 0 0 0S0 0 0 0S 0 S0 S0 S0 0S S0 0S LL0 S0 0S S0 0 0 S 0 0 0 0S 0 S0 S 0 S0S
- 。
நீதிபதி ஐயா மனைவியை அவங்க தாய் வீட்டில ஒரு வாரம் விட்டுட்டு வர பைக்ல அழைச்சிட்டு போன போது ட்ராபிக் பொலிஸ் என்மேல வழக்கு போட்டுட்டாங்க.அப்போ நிச்சயம் நீ சந்தோஷத்துல வேகமா பைக்கை >-
ஒட்டியிருப்பே. அபராதத் ജൂ தொகை ஒழுங்கா கட்டிடு.
நம்ம தலைவரை ଧୂମ୍ଧାନ୍ତି சினிமாவில் நடிக்க $(''); கூப்பிடுறாங்களாம்.
சினிமாவிலேயுமா..?
S L L L L L L L L L S LS L S S L S S S S S S S S S S L L SL SL SL LSS LS
காலையில வாக்கிங் போன நம்ம தலைவரை பறக்கும் படை சோதன்ை போட்டாங்களாமே ஏன்?! யாரோ பீச்ல நடமாடும் ஏ.டி.எம்.மே ன்னு தலைவருக்கு பே வச்சிருந்தாங்களாம் அதான்!
S0 0 0 0 0S0 0 S 0 S0 S 0 S 0 S0 S 0 0 0 0 0 0S 0 0S 0 0 0 0 0 0 0S0 S0SS S0S 0S 0S0S 0 S0S
வங்கிக்கு பணம் கொண்டு சென்ற தலைவர் கைதா.ஏன்? வாக்கு வங்கிக்கு கொண்டு சென்றாராம்! என் மனைவிக்கு நான் தான் உலகம்.! உலகம் தெரியாதவங்களா இருப்பாங்க போலிருக்கே..?

Page 26
aætur சங்குநாதம்
சிவராசா படிக்கட்டில் இருந்து வெற்றிலைத் தட்டத்தை தூக்கி தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டார்.அவருடைய கைகள் வெற்றிலைச்
இவல்களை பொறுக்கிக் கொண் டிருந்தன.அப்பொழுது படலையடியில் இரண்டு, மூன்று மோட்டார்
சைக்கிள்கள் வந்து நிற்பதை
96 (D60) III மனம் திக்கென்று அடித்துக் கொண்டது.இரவு நேரந்தான்.ஆனால் சனப்புழக்கம் உள்ள இந்த நேரத்தில் அவாகள வர
நினைத்துக் கொண்டு, வெற்றிலைத் தட்டத்தை படியில் வைத்துவிட்டு, வந்தவர்கள் யார் என்று பார்ப்பதற்காக படலையடிக்குச் சென்றார்.
ஐயா, என்ஜினியர்
濠犯
ரவிக்குமாருடைய வீடு இது தானோ? ஆம் என்று பதிலளித்தார்
ரியில் படிப்பிக்கிற னாங்கள்.அவரைச் சந்திக்க வேணும். இருக்கிறாரா?வாருங்கள் மகன் உள்ளே தான் இருக்கிறார்.அவர்களை அழைத்துக் கொண்டு சிவராசா வீட்டுக்குள் சென்றார்.தம்பி தம்பி என்று குரல் கொடுத்தார்தகப்பனின் குரலைக் கேட்டு ரவிக்குமார் வெளி விதிக்கு விரைந்து வந்தார்.அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களை உட்காரும்படி கேட்டுக் கொண்டார்.தானும் ஒரு சொகுசுக் கதிரையில் உட்கார்ந்து கொண்டார்.
நாங்கள் .கல்லூரியில் படிப்பிக்கிறனாங்கள்.
நீங்கள் அந்தக் கல்லூரியின் பழைய LDITGOOTG) ITT35 இருக்கிறீங்கள்.இந்த முறை பரிசளிப்பு விழாவுக்கு உங்களைப் பிரதம விருந்தினராக அழைக்க எங்களுடைய பெற்றோர், ஆசிரியர்
தீர்மானித்துள்ளது, நீங்களும் உங்களுடைய மனைவியும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும். ஒக்டோபர் பதினைந்தாம் திகதி பரிசளிப்பு விழாவை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். வந்தவர்களில் ஒருவர் கூறினார்.
"உங்களுடைய விருப்பம் அதுவாக இருந்தால் நான் அதை 95ש6JID கொள்கின்றேன்' என்று புன்முறுவலுடன் பதிலளித்தார் ரவிக்குமார். அப்பொழுது ரவிக்குமாருடைய
மனைவி அவர்களுக்கு தேநீரும் , பிஸ்கற்று க்களும் கொண்டு வந்து பரிமாறினாள்.சிறிது நேரத்தின் பின்னர் அழைப்பிதழுடன் வந்து சந்திப்பதாகக் கூறி விட்டு அவர்கள் புறப்பட எழுந்தார்கள். ரவிக்குமார் படலை வரை சென்று அவர்களை அனுப்பி வைத்தார்.
அந்த நாளும் வந்தது.ரவிக்குமார் தன்னுடைய காரில் புறப்பட ஆயத்த LDITGOTITIT- 916.JO56OLLI மனைவி முன் ஆசனத்தில் அவருக்கு அருகில் இருந்தாள். ரவிக்குமாருடைய பெற்றோர்கள் பின் ஆசனத்தில் ஏறி
உட்கார்ந்தார்கள் அந்தக் கல்லூர் சென்றடைந்தது அவர்களுக்கு வரவேற்பு அளி ப்பட்டது.ரவிக்கு தன்னுடைய ம சகிதம் மேடை உட்கார்ந்து இருந்தார்.அவரு பெற்றோர்கள் மண்டபத்தில் ( வரிசையில் அபு இருந்தார்கள்.
முன் வரிை இருந்த சிவரா சிந்தனை அவ
TLFTG) 6. நோக்கி பின்ே பறந்தது.அவரு LITTILSAFATGJO)6O GA வேதனை நிறை இருந்தது. படிக் வேண்டும் என்
இருந்தது.ஆன
சந்தர்ப்ப சூழ்நி அதற்கு இடம்
எப்போதும் கை நிலையிலிருந்த ஆசிரியர்களுை பிரம்படிக் காய விட அவர்களு ஏளன வார்த்ை 96 (DL-CI IAD GOT குத்திக் குதறின 9AB535 LI LI ITL - 9FITGI மற்றவர்களால் புறக்கணிக்கப்ட தாழ்வு மனப் பான்மையால் 6 சந்தர்ப்பங்களை நினைத்துப் பா இன்று அதே
தன்னுடைய ம பிரதம விருந்தி இருப்பதைப் ப ஆனந்தக் கண் விட்டார்.இப்ெ பிரதம விருந்தி
 
 
 
 
 

அவர்கள்
co) II
கத்தான Iத்த
மார் னைவி
ரவிக்குமார் அவர்கள் உரையாற்றுவார் என்ற அறிவிப்பை கேட்டு சிவராசாவின் சிந்தனை தடைப்பட்டது.தன்னுடைய மகனின் பேச்சை முதன் முறையாக அன்று தான் அவர் கேட்கப் போகின்றார்.மகன் என்ன கூறப் போகின்றான் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் தன்னுடைய முழுக் கவனத்தையும் மேடையை நோக்கிச்
மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றேன்.நான் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை என்ற கவலை கரைந்துவிட்டது. க.பொ.த (சாதாரண) தரப்பரீட்சையில் ஒன்பது A யும் , க.பொ.த (உயர்) தரப் பரீட்சையில் முன்று Aயும் பெற்றுக் கொண்டேன்.இன்று
சயில் FTalaši
D563) Liu ழ்வை னாக்இப்
SOLIJ ழ்க்கை ந்ததாக
ற ஆசை "ର)
லை
தைகள்
தான்
பருந்திய
த்தார்.
கன்
RTUIT5 ார்த்து ofii
ாழுது
செலுத்தினார்.
ரவிக்குமார் தன்னுடைய பேச்சின் போது நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு தர இருக்கின்றேன்.அது என்றென்றும் உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுடைய சந்ததிக்கும் பிரயோசனப்படும். அது தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்திய என்னுடைய அனுபவம். ஒரு வகையில் அது ஒரு சுயசரிதையாகவும் இருக்கலாம்.
எனனுடைய தந்தையின் வார்த்தைகள் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தின."மகனே எந்தப் பாடசாலையை காண, கால் மிதிக்க அஞ்சினேனோ அந்தப் LITL FITGØDaouflaö சந்தோசத்துடன் என் கால் பதிக்க செய்” இது தான் என் தந்தை கூறிய வார்த்தைகள். தென்மராட்சிக்குச் சென்று தேங்காய்கள்,
சிறுகதை
மரக்கறிகள் வாங்கி வந்து விற்று குடும்பத்தை நடத்தினார்.நான் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை. என்னுடைய திறமையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. என்னுடைய திறமையை காட்டுவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன்.ஆறாம் வகுப்பிலிருந்து ஒவ்வொரு தவணையிலும் எல்லாப்பாடங்களிலும் தொண்ணுறுக்கு
நான் ஒரு பொறியியலாளராகவும் பிரதம விருந்தி னராகவும் உங்கள் முன்னிலையில் நிற்கின்றேன்.
நற்குணங்களும் தன் னம்பிக்கையும் இள மையில் இருந்து வளர வேண்டும். எனக்குத் தெரியாதது அநேகம் என்று நினைத்துக் கொண்டால் நீங்கள் பெற்றுக் கொள்வது அநேகம்,எனக்கு அநேகம் தெரியும் என்று நினைத்துக் கொண்டால் நீங்கள் அநேகமானவற்றை இழந்து போவது மட்டுமல்ல சிக்கல் களிலும் மாட்டிக் கொள்வீர்கள்.இது தான் நான் உங்களுக்கு வழங்கிய பரிசாகும். அவருடைய பேச்சு முடிந்ததும், ரவிக் குமாரின் மனைவி பரிசில்களை வழங் இனார்.
பரிசளிப்பு விழா முடிந்ததும் பேச்சா ளர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகளுக்கு விருந்துபசாரம் வழங்கப்பட்டது. பலரும் ரவிக்குமாரின் பேச் சைப் பாராட்டினார் கள், சிவராசாவின் மனம் மகிழ்ச்சி வெள் ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. விரு ந்து முடிந்து காரில் ஏறும் போது சிவராசா அந்தப் பாடசாலையை ஒரு முறை திரும்பிப் பார்த்துக் கொண் டார்.நீ அடைய முடி யாததை உன் மகன் மூலம் அடைந்து விட் டாய் அல்லவா! வாழ் த்துக்கள்! என்று அந் தப் பாடசாலை வாழ் த்தி வழியனுப் புவது போல அவருக்கு இருந்தது.
க.தர்மலிங்கம், Gg mga tala,

Page 27
வலம்புரிசங்குநாதம்
Élis/IIIfjölfljölfj III
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், தங்கள் குழந்தை களை வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பது
ஒரு தாய் தனது குழந்தை களை கருவிலி சுமந்தாள். தந்தை தனது வாழ்நாள் முழு வதும் தோளிலும், மனதிலும் சேற்ந்து சுமக்கிறார்.
அம்மா தனது குழந்தைக்கு SiedřLslaodedor 90er"|9 6J6ITřiš தால், அப்பா அறிவை புகட்டி வளர்க்க வேண்டும்.
அப்பா க்கள் என்றாலே, அடிப்பார் மிரட்டுவார் என்ற பெயர்உண்டு
ஆனால்அதனை அவர்கள் வேண்டுமென்றே செய்வ debaరా6ం
பரிளி  ைள
&დpé -
85&ßgါleင်္သ { வேண்டும் மனதுக்கு 8ытөрb, 606 Gф (Böтш ਲੈ
@g/afilialasažEDZVATITIT gốDIZIOTTI விIத்தனவற்றும் 1755u01III Lia
உலகின் பல நாடுகளில், வித்தியாசமான சட்டங்கள் உள் ளன. நாம் நம் நாட்டில் அன் றாடம் செய்யும் சில அங்கு தள்ை டனைக்குரிய குற்றம் என்பது caseចំ (86.9 disades Lutes உள்ளது.
பொது இடங்களில் ஜோடிகள் அன்பை வெளிப்படுத்துவது கட் டிப் பிடிப்பது, சிறியதாக கண் னத்தில் முத்தம் கொடுப்பது கட 10 நாட்கள் சிறை தண்டனைக் குரியதாம். இதில் நீங்கள் கொஞ் சம் உணர்ச்சிவசப்பட்டுவாயோடு வாய் வைத்தாலி ஒரு வருட 5600CD556OdrLaodaorasad...unb.
அமெரிக்காவின் சான் பிரா BuB O L t LsL BB m L BB CCBu uTTL
புறாக்களுக்கு உணவளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதேபோல் இத்தாலியிலும் பற வைகளுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தண்டனைக் குரிய குற்றமாம்
வோஷிங்டனில் நோயை வெளிக்காட்டக் கடிடாதாம் நோய் வாய்ப்பட்டவர். வெளியே வந் தால் அவருக்கு சட்டப்படி அபரா தமும், சிறைத் தண்டனையும் கிடைக்குமாம்
கொலராடோ மாகாணத்தில் விவசாயிகள் கூட மழை நீரை சேமிப்பது சட்டப்படி குற்றம்
56OTLT6565 IO 6LT600&g அதிகமாக பொருள்வாங்கிவிட்டு சில்லறையாக பனம் செலுத்து வதற்கு தடை விதிக்கப்பட்டுள்
Jeżuro ரில் பொதும
6T656CTOT6C றவற்றை சுத் LIT6ö SILIT:
சிங்கப்பூ ΦαOL Θήβδιά, 8b 6ഥ66ം துரை இருந் பூமர் சாப்பி முடியும்
Sgurred তািlabeাঁ। Gira (86 JeodroSDT கள் சதையே அவர்களுக்
 
 
 
 
 
 
 

վիl/
பிறந்து விளங்க GT GOাঁugচঠি প্রচTaক০ * LImở lỗ 6ồ0fỗ 1ளியில் தன்னை 5a5nTT SPIůLumra umTa5 ১leচTeাঁe৯urািন প্রচালিতxeou'h656াgোিন্ত DaDDaoTal 6a5 TOGS 555 9600T 6 a got
6ਠੀ
க்கு செல்லும்
Siluriasef LDITGO)6 of 6 untCup தில் வீடுதிரும்புகையில் தனது குழந்தைகளுக்கு எதையாவது 6JITTélé) 6JD (86jeOdr(65 oraOT ஆசைப்படுவார்.
56heoreOfl65• ©Munreflecাঁ கைகளை எதிர்பார்த்து காத் திருக்கும் பிள்ளைகள் ஏராளம், குழந்தைகளுக்கு அடுத்ததாக மனைவியும் இந்த வரிசை யில் சேர்ந்துவிடுவாள்.
அவளும், கணவன் வீடு திரும்புகையில் அதை வாங்கிக் கொண்டு வாருங்கள், இதை வாங்கி வாருங்கள் என செல்ல கட்டளையிட்டு அனுப்புவாள்.
இதற்கெல்லாம் கீழ்ப்படிந்து தனது குடும்ப உறுப்பினர் களின் தேவைகளை நிறை வேற்றுவதில் கண்ணனும் கரு த்துமாக செயற்படுவார்.
பண்டிகை நாட்கள் என்று வந்துவிட்டால், குடும்பத்தில் உள்ள அனைவரும் விரு
|bL|l5 වර්ණනLඝණතeir 67(5ජීඝ්‍රණී கொடுத்துவிட்டு தனக்குமட்டும்
பேருக்கு
(OOP72O6
ஒருஆைைய எடுத்துக் கொள் eJnाँ
தனது பிள்ளை நன்றாகபடித் துப் பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படும் அவர், LJL9Ůúbg5 (856OD6JULIITEOT SEODEOT த்தையும் செய்து கொடுத்து விடுகிறார்.மகனோ, மகளோ படித்து வேலைக்கு செல்லும் வரை குடும்பப் பொறுப்பைத் தனது தோளில் சுமந்து, 6asraodrSulualofielson.
சில குடும்பத்தில் மகன்கள் аварц в бивоп Венербове, 6,686OTD6896 gurras abbé, கொண்டு இருந்தால், மகனை 5růLJ19umauzálů 19. 36jeodoběě5 ঔসধুতjারী 6ীL G86ueOCাঁচোb 6াGাঁ பதில் முனைப்போடு செயற் படுவார்.
இந்த விடயத்தில், அப்பா வுக்கும் மகனுக்கும் சண்டை வர, ஒருகட்டத்தில் தனது மகனு க்கே எதிரியாகி விடுகிறார்.
வீட்டில்அம்மாக்கள்செய்பவை தான்சிறந்தது என பிள்ளைகள் நினைப்பார்கள், ஆனால் அபாக்கள் 6T or eoT தான் பிள்
©6IT හි (GIB க்கு பார் த்துபற்த்து செய்தாலும், அவரின் பெயர்வெளிவருவதில்லை பிள்ளைகளில் இருக் கும் அன்பை வெளிக்காட்டிக் கொள் ளாமல் மனதுக்குள் வைத்து பூட்டி வைத்து விட்டு TuBLeT aTu S L C TBL tLLBuBu BuBTL காலத்திற்காய் தன்னையே அர்ப்பணிக்கும் தந்தை என் றும் ஓர் ஏணிப்படியே
ன்ை மொஸ்கோ நக க்கள் தங்கள் சொந்த கார், வான் போன் தமாக வைக்காவிட் ம் விதிக்கப்படுமாம்
ീൺuൺങ്കb 6ഥൺൺ கப்பட்டுள்ளது. பபுல் மருத்துவரின் பரிந் நால் மட்டுமே அங்கு ட்டு முட்டை விட
நாட்டில் மக்கள் DLeoULTTLDrfä5 . இதற்கு மீறி அவர் ாட்டு குண்டானால் ந அபராதம் விதிக்
கப்படுமாம். அதாவது அங்குகுலன் டானவற்களுக்கு அபராதம்நிக்சயம்
டென்மார்க்ஹோட்டல்களில் சாப்பிட்டு வயிறுநிறையவில்லை என்றால் சாப்பாட்டிற்கு பணம் செலுத்த தேவையே இல்லை என்று ஒரு சட்டம் உள்ளதாம்.
அதோடு, நம்ம ஊர்ல நைட் 6OGBu eo60' (Burt(6 6Jeodlış şi'l- மாட்டோம் ஆனா, இந்த நாட்டில Luas:56ð EOD6AO" (BUITLITLD FLS26OTT கூட அபராதம்விதிக்கிறாங்களாம்.
ஜேர்மனியில், வாகனத்தில்
எரிபொருள் தீர்ந்து வீதியில் நின்றுவிட்டாலி, ஒட்டுநருக்கு *laоtDš дђвобrLeopaотицђ Эішпп5 மும் கிடைக்குமாம்
சவுதி அரேபியாவில், பெண் aseti 6umasaoTLö ŞLL 9-fleColo இல்லையாம்.
அவுஸ்திரேலியாவின் விக் டோ ரியா நகரில், எலக்ட்ரிகல் வேலைகளை பொதுமக்கள் செய் Lšas. LTgrib 55 Leč6LDTib5 னாலும் அதற்கு சான்று பெற்ற எலக்ட்ரீசியன் வரவேண்டுமாம்.

Page 28
வலம்புரிசங்குநாதம்
காலத்தால் அழியாக கானங்கள்.
திரைப்படம் பார்த்தால் பசி தீரும் UTiguouj : LildrefleDT இசை எம்.எஸ்.விஸ்வநாதன் வரிகள் : கண்ணதாசன்
LLUITB5ä5G5 LIDTÜLÚ6ÏT60D6TT LUFTGUTT
அவர் எங்கே பிறந்திருக்கின்றார் ஒ ஓ ஒ யாருக்கு LDTÜLÓ6ñ60D6TT LLUITGESUIT அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ எந்தப்பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ அதில் கை கலந்து காதல் புரிவாரோ கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ அதில் கை கலந்து காதல் புரிவாரோ தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ தொட்டுத் தொட்டுப் பேசி மகிழ்வாரோ இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ துர நின்று ஜாடை புரிவாரோ
எந்தப்பார்வை பட்டு சொந்த உள்ளம் கேட்டு எங்கே மயங்கி நின்றாரோ
unpaig மறுப்பிள்ளை uniC3DIT அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
ஊரறிய மாலையிடுவாரோ இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ ஊரறிய மாலையிடுவாரோ இல்லை ஓடி விட எண்ணி விடுவாரோ சீர் வரிசை தேடி வருவாரோ ©6ങ്ങബങ്ങിങ്ങ് അങ്ങLബങ്ങിങ്ങിഖ[ഖTEn சீர் வரிசை தேடி வருவாரோ இல்லைசின்ன இடைஎண்ணிவருவாரோ சின்ன இடை எண்ணி வருவாரோ
எந்தப்பார்வை பட்டு சொந்த e shembGa:G
எங்கே மயங்கி நின்றாரோ
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
ர் எங்கே பிறந்திருக்கின்றாரோ ஒஒஒ
GƏSİLLİTL6ogo SMS மூலம் விரும்பிக்
Gail Leo assi: எனது குடும்பத்தினருக்காக S.ஐங்கரன் ஆதி கோவிலடி வல்வெட்டித்துறை,சாரங்கன்
ஜானகி, விமலா குடும்பம், நெல்லியடி.எஸ். சாந்தன் மருதடி காரைநகர்
அப்பா தவலிங்கம் அவர்களுக்காக தங்கை லோஜிதா-பருத்தித்துறை விஜயன்,நெல்லியடி
azza காலத்தால் அழியாத கானம் பகுதிக்கு நீங்களும் பாடல்களை விரும்பிக் கேட்கலாம். உங்கள் பெயர், முகவரி யுடன் விரும்பிக் கேட்பவர்கள் பெயர். முகவரியையும்
O2 567 1543 எனும் இலக்கத்திற்கு SMS
செய்யுங்கள்.
நகைச்சுவை பேச்சாலும்நடிப்புதிறமையாலும் இசை மூலம் மக்கள் மனங்களில் தனக்கென ஒரு தனி UT6) as 66 jab 6.55g & 60060DLDufe) LTUGO திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அதற்காக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் முதன்மையான திரைப்படகல்லூரியில் நடிப்பு கற்று Heri என்பவரின் பட்டறையில் நடிப்பு பயிலும் சந்த Heri ஏற்கனவே இந்த இயக்குநர்கள் இயக் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்றுவித்தவர். அதில் இருக்கும் நடிகர் Omar Sy ஒருவர் என்பது குறி படத்தில் வரும் கதாபாத்திரத்தின் நடிப்புக்கா றன. அதில் 1நாள் கேசவன், 3 நாட்கள் Unce உ பின் இன்றுவரை பட்டறையில் ஒருநடிகனுக்கான அ; நுணுக்கங்களையும், செயல் முறைகளையும், க கிடைத்துள்ளது.இன்றுடன் 30 நாட்கள் முடிந்து வி இருக்கின்றன. தமிழ்நாட்டு செல்லும்போது நடிக நாட்கள் கற்றுக்கொண்டு, முழுமையாக கற்று ஆர்வமும்,நோக்கமும் இன்று நிறைவேறியை இயக்கத்தினால் பேசும் மொழிநடிப்புக்கலை. இச் ஆசையும் கனவும் நீண்டகாலமாக இருந்தாலும் பலருக்கு அமைவதில்லை.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திற்கு காத்தி கலைஞனுக்கு அது கிடைக்கும் பொழுது அவன் அப்பாற்பட்ட ஒரு உணர்வை பெறுகின்றது.
ஒருநடிகனாக ஆசைப்படும் அனைவரும் க பது இப்போதுதான் தெரிகின்றது என்பதையும் கூறு "Sefe அக்கம் பக்கம் லங்காசிறி மற்றும் சினி மூலம் இணையத்தளங்களில் வெற்றி நடைபோ
பரந்த உலகில் ஒரு
ஏ.ஜே. பெலிசியண் என்ற கலைஞனின் 8 தொகுப்பில் தயாராகி வரும் குறும்படம் கறுப்புலகம் ஞர்கள் நடிக்க ஜெல்சின் இசையமைத்து வரும் ர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் அமோ இந்நிலையில் இப்படைப்பின் டீஸர் ஒன யிட்டுள்ளனர். டீஸரை பார்க்கும் போது இந்த ப இருக்கும் என்று யூகிக்க வைக்கிறது.
ഞjങ്കEDI = {
܀ ܓܥܥ
என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா என
களின் உழைப்பில் ஒரு குறும்படம் தயாராகி வரு
காமெடி கலந்த த்ரில்லர் குறும்படமாக படைப்பிற்கு பிரணவன் கதை எழுத, கஜீவன் சீரியஸான கதையல்ல, ஆனால் கண்டிப்பாக அ சிரிப்பீர்கள் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ள
இந்நிலையில் தற்போது குறும்படத்துக்கா கியுள்ளது.
 
 
 
 
 
 
 
 

ானவர்மன்மதன்பாஸ்கி தனது இயக்கம்என பலகலைத்துறை இடம் பிடித்திருக்கும் மன்மதன் இயக்குநர்களின் பிரான்சு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கள் பாரிஸ் நகரில் உள்ள பக்கொடுக்கும் ஆசிரியர் Dany ர்ப்பத்தை வழங்கினர் Dany கிய திரைப்படத்தில் நடித்த குறிப்பாக இன்று பிரபலமாக பிடத்தக்கது. OTULibé5 BTL 56ft 1560)LGUs) ம் கலந்துகொண்பர்கள். அதன்
ற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் ட்டன. இன்னமும் 15நாட்கள் ர் நாசரின் பட்டறையில் சில க்கொள்ள வேண்டும் என்ற த நினைக்கும்போது, உடல் கலையை கற்றுக்கொள்ளும் அதற்கான சந்தர்ப்பம் நம்மில்
ருக்கும் ஒரு உண்மையான ர் உள்ளம் சந்தோசத்திற்கும்
ற்றுக்கொள்ள வேண்டும் என் றினார். மன்மதன் பாஸ்கியின் உலகம் ஊடக அனுசரணை டுகிறது.
றுப்புலகம்
தை, இயக்கம் மற்றும் படத் சுபாஸ்கரன் மற்றும் பல கலை இந்த குறும்படத்தின் போஸ்ட 5 வரவேற்பை பெற்றது.
றை படக்குழுவினர் வெளி ODLÜL 6TÜLJLQÜLJLL 560D35UJT85
1ற பெயரில் இளம் கலைஞர் கிறது. தயாராகி இருக்கும் இந்த இயக்கியுள்ளார். இது ஒரு னைவரும் விழுந்து விழுந்து 60TU. ன டிரைலர் ஒன்று வெளியா
OOP2CO
O O ஈழத்து கவிதைகள்
மற்றொருநாள் மாலை. மரக்குற்றி ஒன்றின் ம்ேல் சற்றே இருந்தான் தனி மனிதன் சுற்றுமுற்றும்
LITTT55T60T ( SOOGG835 LIGOTE GJEOLão!
ஓர் சுடலை மேற்கே அடுக்கு விறகு அடுக்கு விறகின்-அனலில் எரிந்து கிடக்கும் பிணம் புகைந்து காற்றில் ஒடுக்கமுறும் சம்பவத்தைப் பார்த்தான். தனக்குள் அவன் நினைத்தான் பம்பி வரும் எண்ணம் பல விறகும் பிணமுமொரு மிச்சமின்றி வேவதில்லை பிறகும் எலும்புகளிகள்
நிறைய உண்டே ஆவியும் போகும் அதிகம் அதிகமாய் சீவியத்தில் ஆவியுமோ சேர்ப்பு? ஆவியும் காற்று அதிகமில்லை வேற்றுமைகள் ஆவி உயிர் எனலும் ஆகுமோ? சீவனென்று Suafu Ga Gasara? GELIñi orgöra? எங்களுக்குள் ஆசைப்படுகிறதார் ஆள்? உண்பதுநாழி உடுப்பதுநான்கு முழம் எண்பது கோடிநினைந்தெண்ணுவன எண்ணுகிற LuařILGLDGöra? உள்ளே பரபரக்கும் வேட்கை என்ன? அண்டமென்ன? பிண்டமென்ன? ஆர்?நான் ஆர்? என் எண்ணம் ஆர்? ஞானங்கள் யாவையோ தேன் ஏன் இனிக்கிறது? தேசிக்காய் ஏனோ புளிக்கிறது? வெள்ளப் புனல் ஏன் குளிர்ந்து சுழிக்கிறது.பாழச் சுழன்று? சாப்பிட்ட வேளை சரீரம் நிறைகிறது. கூப்பிட்டுப் பெண்ணுடனே கூடுகையில் ஏற்பட்டுப் பொங்கும் சுகத்தின் துணிகள் கணச் சுவர்க்கம் மங்கிவிடும் பின்னர் மறைந்து. கள்ளுக்குழத்தாற்களிப்பு வருகிறது சுள்ளென்று மொய்க்கும் துகில் போன்ற உள்ளத்து நோவெல்லாம் போய் இதமாய் நோக்கம் இருண்டுவிட மேகமொன்று மூடும் விழுந்து கஞ்சாபுகைத்தால். கனவுச் சுருள் விரிய எண்சாண் உடம்பும் இலேசாகி பஞ்சாப் மிதக்கும் உணர்வு விளைகிறதே!
gears இதற்குப் பொருள்தான் எது? உண்ட.களைப்பால் உறங்குகிற வேளைகளில் மண்டலங்கள் எல்லாம் மறைந்து விடும்.
- குண்டலங்கள்
ஆடும் செவியாள் அனைத்தும் விழிப்படையாநிடு துயில் ஒர்நிழல். இவ்வாறே எல்லாம் எமது சுகதுக்கம் செவ்வாய்கள்,திங்கள், புதன் என்று நில்லாமல் பாய்ந்து தொடர்ந்து படர்வது மெய் நாம் சாக Dmujib#BCBG&LDT ETTšassir LDØTib? Durragascais மரக்குற்றி மீதே தியானத்தமர்ந்த திருவன் சுயாதீனச் சிந்தனையில் வந்த சில செய்திதிகைப்பளிக்க விந்தையுடன் மீளுகிறான் வீடு.
1986 இல் வெளிவந்த கவிஞர்
முருகையனின்
அது= அவர்கள் எனும் நூலில் இருந்து.

Page 29
வலம்புரிசங்குநாதம்
மிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு ஹிரோவும் கட்டாயம் ஒரு படத் திலாவது பொலிஸாகநடிப்பார்கள் அது போல இப்போது இருக் கும் trend ஒரு பேய் படத் திலாவது நடிக்க வேண்டும், இந்த வரிசையில் தற்போது
சந்தானம் நடித்து வந்திருக்கும் பேய் படம் தில்லுக்கு துட்டு.
சிவன்கொண்டைமலை என்ற ஒரு மலையில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி
இல்லை
சுஐந்தன் ST6960
முச்சக்கரவண்டிக்கான குத்தகை வசந்தகாலம்
பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகள் தொடர்பில்
தொடர்புகளுக்கு
வந்தது என்பதற்கு ஒரு flash back. Shair
சென்னையில் சந்தானத் துக்கும் ஷனாயாவிற்கும் காதல். ஒரு கட்டத்தில் இவர்கள் இரு வரின் குடும்பத்தினரும் அந்த பங்களாவிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
அங்கு எதற்காக செல்கிறார் கள். பேய் இவர்களை என்ன செய்தது என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லியிருக்கும் படம்தான் இந்ததில்லுக்கு துட்டு
*
இனிமே ஹி usoleODu aisle தானம், இப்படத் சூட் ஆகும் கத கலக்கியுள்ளார். 8.60L6T6OT GT6b. பவுண்டரிவிலாசு
பார்க்க அழகா:
நடிப்பிலும் குறை
6666).
55 IT 6LD12 LIL கண்ணைமூடிக் திரனை புக் 8ெ போலும், இப்பட 6U6%uTLD6560 லாஸ் அள்ளுகிற நானும் ரெள ஆனந்த் ராஜிற் ரோல்.அதிலும் னரேன்னு நான் லன்றத மறந்து லும் இடம் மா காமெடி நடிகர்க கருணாசும் தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரோதான் என ப்பி வரும் சந் நிலும் இவருக்கு ாப்பாத்திரத்தில் காமெடிடான்ஸ் DIT SJÚLLUFT6ňliggub கிறார். ஷனாயா 5 இருக்கிறார.
Ganeogglp Luig
ம் என்றால்
Fய்து விடலாம் த்திலும் செம கொடுத்து அப்
தானுக்கு பிறகு 5 6һ6uшült Lп6от 35mGLDig Lj60ci ன் பழைய வில் ாத என சொல் b! Эөбөшөпөo ள் இருந்தாலும் ரித்து தெரியும்
தவி
அளவில் சிரிப்பு காட்டுகிறார்.
LDITLD60TİTÜTLD5LD856OTIT856) köLib செளரப்ஹவிக்லா, TM கார்த்திக் கின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
வாராவாரம் வரும் காமெடி பேய் படங்களில் இதுவும் ஒன்று என்றாலும் இதன் பலமே எல்லா நகைச்சுவைகளுக்கும் ஆடியன் ஸிடம் இருந்து நல்ல ரெஸ்பா ன்ைஸ் வருகிறது.
படத்தின் ஆரம்பத்தில் சீரியஸ் பேய் படம் போல ஆரம்பித்தாலும் பின்னர் காமெடி திரைக்கதை மூலம் சரவெடியை கொளுத்தி விடுகிறார் இயக்குநர் ராம்பாலா. படத்தின் எந்த கதாப்பாத்திரதிற்கு யார் பொருத்தம் என நல்ல casting அமைததும் படத்தின் பலம். பின் இரண்டாம் பாதியின் ஆரம்பம் சற்று மெதுவாக அரம் பித்து பின் சுதாரித்து படம் நகர் கிறது. ஆனால் படத்தில் ஹிரோ என்ன செய்கிறார். திபத்திய சாமியாருக்கு தமிழ் மிக எளிதாக வருவது ஊரையேஅடித்துபோடும் உக்கிரமான பேய் இவர்களின் விளையாட்டில் பங்கேற்கிறது என பல லொஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கிறது.
தேவையற்ற காட்சிகளை ர்த்திருக்கலாம். தன் மகள்
லுக்கு துட்டு முழு பைசா வசூல்
விரும்பும் காதலனை குடும்பத் தோடு வீட்டுக்கு வர சொல்லி அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு பாஸ்! எண்னதான் இது பேய் படம் என்றாலும் இதில் பேய்கேguest role prair.
தமனின் இசையில் பாடல்கள் படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது. பின்னணி இசை பட த்திற்கு பலம் சேர்கிறார். தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு ஒரு பக்கம் மிகவும் colorful ஆகவும் இன்னொரு பக்கம் பேய் பங் களாவில் இருட்டிலும் திகில் காட்டுகிறது.
படத்தின் காமெடிக்கு பஞ்சமே இல்லை, அனைத்துநடிகர்களும் அவர்களின் பங்கை மிகச்சரியாக செய்துள்ளனர். படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களின் பங்கு பாராட்டத்தக்கது.
தேவையற்ற சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். லொஜிக்மீறல் களிலும் சில க்ளிஷேக்களையும் அதிக கவனம் செலுத்தி குறைத் திருக்கலாம். மொத்தத்தில் தில்

Page 30
வலம்புரி சங்குநாதம்
இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகளில் OrDOJULIUJ600TLD மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 2006-ல் ராகுல் டிராவிட் 2011-ல் டோனி ஆகியோர் தலைமையில் மே.இ. தீவுகளில் டெஸ்ட் தொடர் களை வென்றதையடுத்து கோலி தற்போது வென்று ஹட்ரிக் வெற்றியை இந்திய அணிக்காக சுவீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை இந்தியாமே.இ.தீவுகள் இடையே 90 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் மே.இ.தீவுகள் 30-ல் வெல்ல, இந்திய அணி 16-ல் LDL (BCSLD 66160TD6froTg5). ஏனைய போட்டிகள் சமநிலை ஆகியுள்ளன. இந்தியா பெற்ற 16 டெஸ்ட் வெற்றிகளில் பெரும்பாலும் உள்நாட்டிலும், சரிவு கண்ட மே.இ.தீவுகள் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றிகளே.
இலங்கை, தென்னா பிரிக்காவை டெஸ்ட் தொடர்களில் கோலி தலைமையில் இந்திய அணி வீழ்த்தியதால் தற்போது கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 66Ofso glib G36T60)LL LJu]jpéfluLJIा6ा[Jाक நியமித்ததும், இந்த அணியை பற்றி இவரும் ரவி சாஸ்திரியும் அளித்த பில்ட்அப் ஆகியவையும் சேர்ந்து எதிர்பார்ப்புகளைக் கூட்டியுள்ளது.
முரளி விஜய் உத்தி ரீதியாக மிகச்சிறந்த தொடக்க வீரராக விளையாடி வருகிறார். கவாஸ்கர் வாயால் சிறந்த உத்தி பட்டம் பெற்ற பிரம்ம ரிஷி தற்போது முரளி விஜய்.
விராட் கோலிதனது சிறந்த பார்மின் உச்சத்தில் இருக்கிறார். அவர் இருபது2O, ஒருநாள், டெஸ்ட்
என்று வித்தியாசம் பார்க்காமல் தனது பாணி ஆட்டத்தை ஆடினால் நல்லது. அஜிங்யரஹானே சிறந்த பட்ஸ்மெண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, லார்ட் ஸில் கிரீன் டாப் பிட்சில் அன்ைடர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோருக்கு எதிராக முதல் நாள் பிட்சில், விக்கெட்டுக்களை இழந்து தவித்த இந்திய அணிக்காக, அடித்த சதம் உலகத்தரம் வாய்ந்தது.
6TÖL56ÖT LINěF GESLUITLILITGÖ நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறவே வாய்ப்பு. ஆனால் அதேவேளையில் மே.இ.தீவுகளில் சுனில் நரைன் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் மே.இ.தீவுகளில் தற்போது வேகப்பந்து வீச்சை விட ஸ்பின் நன்றாக உள்ளது.
வேகப்பந்து வீச்சுக்குச் சாதக பிட்ச் போட்டாலும் இந்தியாவில் மொகமது ஷபமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர், மேலும் புவனேஷ் குமார், மும்பை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் உள்ளனர். ر.
எனவே மே.இ.தீவுகளுக் குத்தான் நெருக்கடி அதிகம். மே.இ.தீவுகள் இந்தத் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் சமநிலையுடன் எஸ்கேப் ஆனால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.
மே.இ.தீவுகளில் இந்தியா ஒரு பார்வை 1948 S.Lb S60örG இந்தியாவும் மே.இ.தீவுகளும் முதல் டெஸ்ட் போட்டியில் (3LDrigloor. 1970-7166) இந்தியா முதன் முதலில் மே.இ.தீவுகளில் டெஸ்ட் தொடரை வென்றது. அப்போதைய வலுவான அணிக்கு எதிராக இதனைச் சாதித்த இந்திய கப்டன் அஜித் வடேகர். இந்த தொடரில் அறிமுகமான சுனில் கவாஸ்கர் இரு இன்னிங்ஸ் சதங்கள் சாதனையுடன் ஒரே தொடரில் 774 ஓட்டங்கள் விளாசி கிரிக்கெட் உலகில்
பரவலாக பேசன திலிப் சர்தேசாயு தொடரில் 612 ஓ எடுத்தார். பொது கவாஸ்கரை குற இந்தத் தொடரில் சர்தேசாயின் சா குறிப்பிட மறந்து
வழக்கம்.
இதற்கு முன் 53-ல் 10 என்று அணி தோற்றது 62 தொடரில் O: உதை வாங்கிய டெஸ்ட் தொடரில் 5606060)LDufeð G 6b6LU or 6L6t இன்னிங்சில் 4 களை எடுத்து இ மரதன் வெற்றின் கவாஸ்கர், விஸ் 656) libb &LIT எடுத்தனர், ஆன இந்தியா 1:2 என இந்த சாதனை விரட்டல்
2O13-lb &6OdrC மே.இ.தீவுகளாே முறியடிக்கப்பட்ட eഖൺgിEങിur 418 ஓட்டங்கள் விரட்டிமே.இ.தீ வென்றது. இப்ே இந்தியாவின் அ 3-வது இடத்தில் 1982-83 இ6 தலைமையிலா6 அணி மே.இ.தீவி சென்றபோது 5 போட்டிகள் கொ இந்தியா 2:O எ தோற்றாலும் கபி
 
 
 

(OCO72O6
aga Gaara)?
வைக்கப்பட்டார். ம் இந்தத் 2. Liaisoo)6IT
6)ΙΠ85 றிப்பிடுபவர்கள்
திலிப் 56060TS6061T
6566).g.
னதாக 1952
இந்திய lipg. 19615 என்று து. 1975-76 b ില്ലെങ്ങ് (Lig BLIITUT - ජීව්‍රU டில் 4-வது 06 ஓட்டங் p5SÉlu UT Du 6)LjDD35), வநாத் ரமான சதம் ால் தொடரை iறு இழந்தது. டெஸ்ட்
வீச்சும் பட்டிங்கும் உலகிற்கு அறிவிப்பதாக அமைந்தது. இந்தத்தொடரில் நடைபெற்ற ஒருநாள் போட்டி ஒன்றில் மே.இ.தீவுகளை இந்தியா வீழ்த்தியதே பிற்பாடு 1983 உலகக்கோப்பை வெற்றிக்கான முன்னோடியாக அமைந்தது. இன்று விபரம் புரியாமல் சுனில் கவாஸ்கரை கேலி பேசுபவர்கள் இந்தப் போட்டியை பார்த்திருந்தால் கருத்தை மாற்றிக் கொள்வார்கள், கவாஸ்கர் 90 ஓட்டங்களை எடுக்க கபில்தேவ் 36 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 72 ஓட்டங்களை விளாச 47 ஓவர்களில் இந்தியா 282 ஓட்டங்கள் விளாசியது. லாய்ட் கப்டன்சியில் எந்த ஒரு அணியும் ஒவருக்கு 6 ஓட்டங் கள் விகிதத்தில் குவித்ததி ல்லை. இந்த ஒருநாள் போட்டி யில் மே.இ.தீவுகள் 255 ஓட்டங்களை எடுத்து தோல்வியை தழுவியது.
மொஹிந்தர் அமர்நாத்
.55d. வுக்கு எதிராக இலக்கை வகள்
LIFT5 ந்த விரட்டல்
உள்ளது. b கபில்தேவ் UT S5fluu புகளுக்குச் 6L6 to OÖTIL 65TL6ODU ன்று லின் பந்து
வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிறந்த பட்ஸ்மென் என்ற பெயர் பெற்றார். இவர் இதற்கு முந்தைய பாகிஸ்தான் தொடரில் 583 ஓட்டங்களை யும் இந்தத் தொடரில் 598 ஓட்டங்களை யும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு 1988-89 தொடரில் திலிப் வெங்சர்க்கார்
தலைமையில் இந்திய அணி
இங்கு O3 என்று உதை
வாங்கியது, இதிலும் கபில், ரவிசாஸ்திரி, வெங்சர்க்கார் சோபித்தனர்.
1996-97 860 தலைமையிலான தொடரில் இந்தியா 1:O என்று தோல்விதழுவியது. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கான 19 ஓட்டங்களை 6TGBä55 (UDLQU JITLD6ð Lí5gÜ, ஆம்ப்ரோஸ், பிராங்க்ளின் ரோஸ் பந்து வீச்சில் இந்திய அணி 81 ஓட்டங்களுக்குச் சுருண்டது சச்சின் மனதில் தீராத வேதனையை அளித்தது.
2OO2-ல் செளரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி மீண்டும் 1:2 என்று தோல்வியை தழுவியது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரிடம் சச்சின் பவுல்டு ஆகிக் கொண்டே யிருந்தார்.
பிறகு 2006-ல்தான் JTg56) upg|T6 B606060DLD யில் மே.இ.தீவுகளில் இந்தியா 10 என்று டெஸ்ட் தொடரை வென்றது. இதன் பிறகு டோனி தலைமையில்
இம்முறை கோலி தலைமையில் தொடரை வென்றால் ஹட்ரிக் வெற்றியாகும். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஆடுவதில்லை.
எனவே அவருக்குப் பதிலாக
ராகுல் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட வேண்டும். அணி இப்படியிருந்தால் நன்றாக இருக்கும். விஜய், தவான், புஜாரா, கோலி, ரஹானே, ராகுல், சஹா, ஜடேஜா, அஸ்வின், இசாந்த், மொகமது ஷபமி. (இ)

Page 31
வலம்புரி சங்குநாதம்
facebook
2 si GJENjë
* W.
பட்டினியாலும் வாடுகிறோம்
என்றனர்.
அவர்கள் துன்பத்தைப்
போக்க வேண்டும், அந்தப்
ந்ேதசாமி என்பவர் வேலை தேடி அடுத்த ஊருக்குச் சென்றார். அங்கே சிலர் வருத்தத்துடன் இருப்பதைப் பார்த்தார்.
உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் இப்படி வருத்த மாக இருக்கிறீர்கள்? என்று அன்புடன் கேட்டார்.
இந்த ஊர் பண்ணையார் கொடுமைக்காரராக இருக்கிறார். எங்களிடம் அதிக வேலை வாங்குகிறார். கூலியும் சரியாக தருவது இல்லை. அவரை எதிர்க்க எங்களுக்குத் துணிவு இல்லை. நாங்கள் பசியாலும்,
கற்றுத் தர வேண்டும் என்று நினைத்தார் கந்தசாமி.
பட்டவர்? அவரைப் பற்றிச்
கலந்து கொள்வார் என்றான் அவர்களில் ஒருவன்.
Search for people places and things C
கேதன் தவ
FIGUGI...
,
பண்ணையாருக்கு நல்ல பாடம்
955 LIGOdraogoOTurj 6T Lipt
சொல்லுங்கள் என்று கேட்டார்.
அவர் சண்டைச் சேவல்கள்
வைத்திருக்கிறார். எங்கே சேவல்
சண்டை நடந்தாலும் அதில் அவர்
இந்தச் செய்தி போதும். நான் ெ செய்யுங்கள். உ பத்தை நான் தீர் கிறேன் என்றார்
நீங்கள் எது நாங்கள் கேட்கி எனக்கு ஒரு லும், இருநூறு L தேவை என்றார் அவர்களிடம் செ D LC360T 66. 960)6OT6 it b (a U600TLD gly g60T (886)6OD6DLLD (9.
அவர்களில் மட்டும் தன்னுட கொண்டார் கந்த
U60060D6OOTU சென்றார். அவர் 560060DLF G3866 Lj6OdireCD6OOTul 66).J, egu III (356 றாலே உங்கள் : பரவி உள்ளது. ே ஊரில் சேவல் ச6 அதில் உங்க சொல்லி, இந்தச் சண்டைக்கு விட் சேவல் வெற்றி ெ பரிசுப் பணமாக கிடைத்தது. உங் Lufaru U6OOTL b & பணத்தைத் தர 6T60TDTU. UGOOT56 நீட்டினார். பணத் GasTeodrLITU U600 2_601 аf6061600 நன்றாக உள்ளது பயற்சியும் தந்து பெயரைச் சொல் கலந்து கொள். ே உனக்கு வெற்றி
அருமையான வடிவமைப்பு ஆச்சரியம்! ஆனால் p. 6060Duo
நீங்கள் லைக் செய்து விட்டு "Play' என்று கமென்ட் ச்ெய்தால் பெண் உருவம் அந்த புலியை முறத்தால் தாக்குவதை காணலாம்.
குகதர்சன் கேதா ஒலி
உன்னைவிட்டு வி
சந்தோசமாக வி
orpă அதைவிட ஒரு
SUTUTS GOG. என்று அ
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில் உங்களுக்குப்பிழத்தவை இருந்தால்
elapangomaćin GañuragI05La faceb00k
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனக்குப் சால்வது போலச் ங்கள் துன் து வைக் கந்தசாமி.
சான்னாலும் றாம்,என்றனர். F60060DL&F (366) 600Tupub
தன் திட்டத்தை T6OT6OTITU. ரகள் ர்ந்து இருநூறு . 625 F6OOT60DL&F வரிடம் தந்தனர்.
Tൺഖങ്ങj ன் அழைத்துக்
FTLS). ரின் வீட்டிற்குச் 60DE5ulso
இருந்தது. ഞj ഖങ്ങ8ിu 6b F6Odra)L6T60T LJU 6TigLib நற்று எங்கள் ண்டை நடந்தது. Sir GUUJ60).Jé (386).j60D6D டேன். இந்தச் பற்று விட்டது. DfID U600TLD களால் கிடைத்த து. உங்களிடம் வந்தேன், D5 elelift Lib தைப் பெற்றுக் 6O)6OOTunj. Lଥିf ($3fରJ60
. ജ്ഞ
T6TTU, 6T60T லிப் போட்டியில் மலும், மேலும் கிடைக்கும்,
ஸ்பிடித்தவை.பeட்7ே
agenda one
டைம் இல்லதீன்பேஷ்புக்
விவிடும் அதுஎள்
என்று பாராட்டினார்.
அடுத்த வாரம் மீண்டும்
அங்கு வந்தார் கந்தசாமி
அவருடன் அந்த ஊரைச்
சேர்ந்த வேறு நான்கு பேர்
வந்திருந்தனர்.
്വ60്ഞ600unഞj ഖ6008ിu é9H6)ujJ, “gD LrrÄJa56iT 6)Luuu6ODgö சொல்லி நேற்றும் சேவல் சண்டையில் கலந்து கொண்டேன். எனக்கே வெற்றி கிடைத்தது. பரிசாகக் கிடைத்த நூறு பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று தந்தார்.
அவர் சூழ்ச்சியை பண்ணையார் அறியவில்லை. அந்தப் பணத்தையும் மகிழ்ச்சிய டன் பெற்றுக் கொண்டார். அடுத்த வாரம் கந்தசாமி நான்கு பேரு டன் பண்ணையாரிடம் வந்தார். அவர் கையில் சண்டைச் சேவல் இல்லை.
இதை பார்த்த பண்ணையார்,
என்ன வெறுங்கையுடன் வந்தி ருக்கிறாய்? சண்டைச் சேவல் எங்கே? என்று கேட்டார்.
நேற்று நடந்த போட்டியில் என் சண்டைச் சேவல் தோற்று இறந்துவிட்டது. கண்டிப்பாக அது வெற்றி பெறும் என்று நம்பி னேன். அதனால் இவர்கள் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசு பந்தயம் வைத்தேன்.
இதுவரை வெற்றி பெற்றுக் கிடைத்த பணத்தை உங்களிடம் தான் தந்தேன். இப்போது தோற்று விட்டேன். இவர்களுக்கு நீங்கள்தான் பொற்காசுகளைத் தர வேண்டும் என்றார் கந்தசாமி
நீதோற்றதற்கு நான் எதற்கு பொற்காசுகள் தர வேண்டும்? என்ன விளையாடுகிறாயா?"
O.O.2O6
என்று கோபத்துடன் கத்தினார் Li6OdréO)6OOTUTT.
சேவல் வெற்றி பெற்ற போது நீங்கள் எப்படிப் பணத்தைப் பெற் றுக் கொண்டீர்கள். இதே போலச் சொல்லி அப்போது நீங்கள் மறுத்து இருக்க வேண்டாமா?
வெற்றி பெற்றால் பணம் உங்களுக்கு தோல்வி அடைந் தால் இழப்பு எனக்கா? இது என்ன நியாயம்? நீங்கள் பணத் தைப் பெற்றதற்கு இந்த ஊரில் நிறைய சாட்சிகள் இருக்கின்றன. மரியாதையாக இவர்கள் நால் வருக்கும் ஆளுக்கு நூறு பொற்காசுகள் தாருங்கள். இல்லை என்றால் ஊரைக் கூட்டி, உங்களை அவமானப்படுத்து வேன். உங்களிடமிருந்து கட்டாயப்படுத்தி அந்த பொற்காசு களை வாங்குவேன், என்றார் கந்தசாமி.
அப்போதுதான் பண்ணையா ருக்கு அவரின் சூழ்ச்சி புரிந்தது. ஊர் மக்களிடம் தன் பேச்சு எடுபடாது என்பதையும் அறிந்து 65T600TLITj.
வேறு வழியில்லாத அவர், நானூறு பொற்காசுகளை அவர் களிடம் தந்தார். பேராசை யினால் இப்படிப்பட்ட இழப்பு வந்ததே என்று வருந்தினார் பண்ணையார். அந்தப் பொற்காசு களை ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தார் கந்தசாமி.
அந்த பண்ணையாருக்கு இந்த அடி போதும். இனி அவர் உங்களைத் துன்பப்படுத்த மாட்டார். மகிழ்ச்சியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
கிசெல்பவற்றை
ஒவ்வொரு ஆனும் தன் ழியனுப்பி வை. 06, வாழ்வில் சந்தித்தே சிறந்த பரிசை, திருக்கிறது த்தம் !
ஆக வேண்டிய
இரண்டு பேரிடர்கள்.
இயற்கைப் பேரிடர் = காதல்
aguggones Gruff = 56ÖLLINTIGIOOTILA
facebook.com/valampui எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள் த்ததில் பிழத்தவை பகுதியில் பிரசுரமாகும்.

Page 32
iu ழ்மருத்துவக்குழுவினர் தொகுத்து ប្រg
ஆட்டமாஉணவுகள் உடல்நிறையை
D ஆட்டாமா என்பது கோதுமை அரிசியை தீட்டாது தவிடு சேர்த்து திரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவரும் இந்த ஆட்டாமாவை பலரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆட்டாமா உணவுவகைகளை உண்டால் உடல் மெலியும் என்று நம்பி தமது அன்றாட உணவில் அதிகளவு ஆட்டாமாவை சேர்த்து ரொட்டியாகவும் பிட்டு ஆகவும் உண்டு உடல் பருத்துப் போனவர்கள் | Lucoff.
கோதுமை அரிசியை தீட்டியபின்திரிப்பதன் மூலம் பெறப்படும் கோதுமை மாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமாவிலே தவிட்டுத்தன்மையும் நார்த்தன்மை | யும் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் ஆட்டாமா உடலினுள் அகத்துறிஞ்சப் படும் வேகம் ஒப்பீட்டளவிலே சற்றுக் குறைவாகும். ஆனால் குறைந்த வேகத்திலே ஆட்டாமாவில் இருக்கும் மாப்பொருள் அனைத்தும் அகத்துறிஞ் சப்பட்டு உடலினுள் செல்லும். எனவே உடல்நிறை குறைப்பிற்கு ஆட்டாமா உணவு வகைகள் உகந்தவை 366).
“ சாதாரண நிலை စ_း† வர்களுக்கு கோதுமைமாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமா சிறந்தது எனக்கொள்ளலாம். ஆனால் எமது பிரதேசங்களில் விளையும் உழுந்து பயறு, கெளப்பி, பருப்பு வகைகள் போன்றவை ஆட்டாமாவுடன் ஒப்பிடும் பொழுது எமது உள்ளூர் உற்பத்திகள் பல வழிகளிலும் சிறந்தவை ஆகும்.
திட்டாத தவிடு சேர்க்கப்பட்ட ஊர் அரிசிமா வகைகளும் ஆட்டாமாவுக்கு ஒப்பானவை. எனவே நாம் உள்ளூரில் விளையும் உணவுவகைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது பயனுடையதாக அமையும்
ബട്ട ഔഖ5ി ിങ്ങ്
மருத்துவம் ஆரோக்கியம்
D கிசிவன்தன்
சிறுநீரகக் கற்கள் ஏன்
குறைந்த அளவு அடிக்கடி சிறுநீர் ெ சிறுநீர் கழிப்பதில் கழித்த பின் கணி நீர்ப்பையில் தேங் சிறுநீர் தொகுதியி 66OT35656ft 6 கற்களை தோற்று அதிகம் உள்ளெடு
இவை சிறுநீர் தொகுதி கின்றன?
இவை எல்லாப்பகுதிகள் சிறுநீர்க்குழாய, சிறுநீர்ப்ை
சிறுநீர் கற்கள் இருப்பின்
தென்படும்?
சிறுநீருடன் இரத்த ബേ ബിഖ நாரி நோவு/அடி அடிக்கடிசலம் கழி இடுப்பிலிருந்து வி
சிறுநீர் கற்கள் தோன்
ബി ബ
போதுமான அளவு 636 Lorras (356
8ഖങ്ങാണു ബubl சிறுநீர் கற்களை ே தங்களின் அகத்து நார்ச்சத்துள்ள உ வேண்டும்.
சிறுநீர் வெளியே அடிக்கடி சலத்தை
சிறுநீர் கற்களுக்கு எவ் கப்படுகிறது?
சிறுநீர் கற்கள்தா யேற மருந்து வழ சிறிய கற்களே விெ புறஊதா கதிர்கை உடைத்துசலத்து சிறுநீர் குழாய்க்கு செலுத்திகமரா மூ உடைத்து அகற்ற மேற்கூறிய முறை விடினோ அல்லது பயனற்றுப்போயி அகற்றல்.
சுற்ற
சந்தேகங்களையும் இந்த வைத்தியக்டர்
068 என்ற இ
 
 
 
 
 

ற்படுகின்றன?
நீரை உள்ளெடுப்பதனால் ாற்று ஏற்படுபவர்களுக்கு ஷ்டமிருப்பவர்களுக்கு சிறுநீர் சமான அளவு சலம் சிறு குவதால் ல் ஏதும் குழாய்கள்/ ணைக்கப்பட்டிருப்பின்
விக்கக்கூடிய பதார்த்தங்களை
க்கும்போது
யின் எப்பகுதியில் ஏற்படு
ரிலும் ஏற்படலாம்.-சிறுநீரகம் ப, சிறுநீர் வழி
என்னென்ன அறிகுறிகள்
b ബൈബിguഇൺ
வயிற்றில் நோவு Iத்தல் தைப்பகுதியை நோக்கிய நோ
ாமவிருக்க நான் என்ன
புநீரை அருந்த வேண்டும். Las Torás6ñgub, asig6OTLDITas போதும் தாற்றுவிக்கக்கூடிய பதார்த் றிஞ்சலை குறைக்க அதிக
ഞ്ഞുഖങ്കങ്ങാണ് ഉ__6ിങ്കണ്ണ
ற்றுவதில் சிரமம் இருப்பின் வெளியேற்ற வேண்டும்.
வறான சிகிச்சை அளிக்
னாகவே சலத்துடன் வெளி ங்கப்படும்.இதில் 5mmஇலும் 1ளியேறுகின்றன. SITT LJULJ6öTLIGĝ5g5 a5b8560D6TT டன் வெளியேற செய்தல். ள் கமரா கொண்ட குழாயை லம் பார்த்தவாறு கற்களை
SO.
களில் செய்யமுடியா மேற்கூறிய முறைகள் ஒனோ சத்திரசிகிச்சை மூலம்
பாதுகாப்பு சம்பந்தமான உங்கள்
சடுதியாக சிறுநீர்
DO2O6
கழிக்க முடியாமற்போப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டீர்களா?
ஏன் இவ்வாறு ஏற்படுகின்றது?
சாதாரணமாக நாம் சிறுநீர் கழிக்கும் போது எமது சிறுநீர்ப்பை சுருங்குகிறது.அதைத் தொடர்ந்து சிறுநீர்ப்பையின் கீழ்ப்பகுதியிலுள்ள இறுக்குகிகள் தளர்வடைகின்றன. இதனால் சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீரானது சிறுநீர் வழியினூடாக வெளியேறுகிறது.
இச்செயற்பாடானது பின்வரும் செயற்பாடுகளா
பாதிக்கப்படலாம்.
சிறுநீர்ப்பையில் ஏற்படும் கட்டிகள், சிறுநீர்கல் சுக்கில சுரப்பியில் (Prostate) ஏற்படும் 6555 b. சிறுநீர் வழி சுருக்கமடைதல் அல்லது கல்
அடைத்தல்,
இவ்வாறு மீண்டும் ஏற்படாமலிருக்க நீங்கள் கடைப்பிக்க வேண்டியவை
வைத்தியர் வழங்கும் மருந்துகளை தொடர்ச்சியாக பாவிக்கவும் இரவில் அதிகம் நீர் அருந்துவதை தவிர்க்க (36.60 GLib.
புகைப்பிடித்தலை நிறுத்த வேண்டும். இரவில் மதுபானம் அருந்துவதைத் தவிர்க்க (36.60drGib. சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிதென்படின் உடனடியாக வைத்தியரின் உதவியை நாடி மருந்து பெற வேண்டும். உங்களால் சிறுநீர்ப்பையிலுள்ள சிறுநீரை முழுமையாக ஒரே தடவையில் வெளியேற்ற முடியாது.எனவே ஒருதடவை சிறுநீர் கழித்த பின் பதினைந்துநிமிடங்களின் பின் மீண்டும் மீதமுள்ள சிறுநீரை வெளியேற்றுங்கள்.
Dr.சி.சிவன்சுதன் பொது வைத்திய நிபுணர்
TITUTETTU