கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.11

Page 1
  

Page 2
Lšasib O2
பருத்தித்துறை நகளில் நேற்று
இரணவாய் பருத்தித்துறை நகரில் நேற்று ஞாயிற்று க்கிழமை பெருமளவிலான பொலிஸார் குவி க்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந் தது. "
கடந்த 8-ம் திகதி வெள்ளிக்கிழமை பரு
6LIL5LDI6T6I 6 LITT
லிஸார் குவிப்பு
த்தித்துறை ஓராம் கட்டைச் சந்திக்கு அருக மையில் இடம்பெற்றவிபத்தில் இளைஞர் ஒரு வர் பலியானார். அவரின் இறுதிச்சடங் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்கள் யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதி வழியா வந்து பருத்தித்துறையில் உள்ள இ.போ. சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப வுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத்துறைக் இரகசியத்தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. இதன்பிரகாரம்பருத்தித்துறைநகர் ஓரா கட்டைச்சந்தியில் இருந்து பருத்தித்துறைநக வரையில் பெருமளவு பொலிஸார் குவிக்க பட்டிருந்தனர். இ.போ.ச சாலைக்குள்ளு பொலிஸார்நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனா6 எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை இ.போ.ச சபைபஸ் வண்டியும் மோட்டா சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்திலேயே குறித்த இளைஞன்பலியாகியிருந்தமை குற ப்பிடத்தக்கது. Ghat-6C
கூட்டு எதிரணியின் 106 கைது செய்ய அரசாங்
(கொழும்பு)
மக்கள் போராட்டம் (ஜன சட்டன) பாத யாத்திரைக்கு முன்னர் கூட்டு எதிர்க்கட்சி யின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க அரசாங் கம் தயாராகிவருவதாக நாடாளுமன்ற உறு ப்பினர் மகிந்தானந்த அளுத்கம தெரிவித்து 6ΠΘΠΠΟ.
எதிர்வரும் 2s ஆம் திகதி நடைபெற வுள்ள இந்த பாதயாத்திரை போராட்டத்திற்கு பயந்து அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடக்குமு றைக்கு உள்ளாக்க தயாராகி வருகிறது.
மேலும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ருநீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கவும் தயாராகி வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா உடுகம்பளையில் உள்ள நாடா ளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க
வின் இல்லத்தில் பாதயாத்திரை தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தையில் கலந்து கொண் நேற்று உரையாற்றும் போதே அவர் இத் னைக் கூறியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் உள்ளூராட் சபைகள், நாடாளுமன்ற மற்றும் தொழிற் ங்க பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள் GITGOI্য,
எங்களை கட்சியில் இருந்து நீக்கின லும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்ை கைவிட்மாட்டோம். பேய்க்கு பயந்தால், மய னத்தில் வீடு கட்ட முடியாது.
இலட்சக்கணக்கான மக்களை வீதியில் இறக்கி அவர்களை கொழும்பு அழைத்து வந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனு ப்பு மக்கள் போராட்டத்திற்கு நாங்கள் த6ை மைத்துவத்தை வழங்குவோம் எனவும் ம ந்தானந்த அளுத்கம குறிப்பிட்டுள்ளார்.
இங்கு உரையாற்றிய நாடாளுமன் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தமிழ்த் தே
(சாவகச்சேரி)
தென்மராட்சி பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் திருட் டில் ஈடுபட்ட இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடி காமம் பொலிஸார் கைதுசெய்தனர். விடத்தற்பளை பகுதி யில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக சந் தேகத்தின் பரில் இருவரை பொலிஸர் கைது செய்து
விசாரித்துவந்தனர்.
இதன்போது குறித்த இருவரும் தென்மராட்சிபகுதிக ளில் நிகழ்ந்த தொடர் திருட்டுக்களில் தொடர்புபட்டிருந்
தமை தெரியவந்தது.
திருட்டு பொருட்களுடன்
இவர்களிடம் மேற்கொ6 களில் சங்கத்தானை, கச்சா களில் மறைத்து வைக்கப்பட் ட்சம் பெறுமதியான பொருட்
மேலும் கொள்ளையிடுவ வாள் ஒன்றும் பொலிஸாரா6
கைதுசெய்யப்பட்டவர்களி களை மேற்கொண்டுவரும் 6 த்த இருவரையும் சாவகச்சேரி படுத்த இருப்பதாக தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
11.07.2016
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக கட்டிடம்
குத்தகைக்கு விடப்படுகிறது
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் இயங்கிய கட்டடத்தை குத்தகைக்கு விட வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியாக பலன் தரும் வகையில் இந்த கட்டட த்தை பிரயோசனப்படுத்துவது பொருத்தமா னது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கட்டடத்தை குத்தகை அல்லது வாடகை க்கு வழங்கும் விதிமுறைகள் மற்றும் நிபந் தனைகள் குறித்து கலந்துரையாடிதீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் தலைமையில் தொழில் நுட்ப மதிப்பீட்டு குழுவொன்று நியமிக்கப்பட் டுள்ளது.
அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சர வைக்கு முன்வைத்த யோசனைக்கு அமை ச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முன்னதாக மகிந்த ராஜபக்ஷ அரசாங் கம் இந்த கட்டடத்தை கொள்வனவு செய்திரு ந்தமை குறிப்பிடத்தக்கது. (செ-1)
ாம்பிக்களை கம் முயற்சி
யக்கூட்டமைப்புமற்றும் இந்தியாவின்தேவை களை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக செயற்படும் அனைவ ரையும் அரசாங்கம் அடக்க தயாராகி வரு கிறது.
ரணில் மற்றும் மைத்திரி அரசாங்கத்தி ற்காக இரண்டு பொலிஸ் துறைகள் நடத்தப் பட்டு வருகின்றன. ஒன்று நிதிமோசடி விசா ரனைப் பிரிவு மற்றையது ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை ரணில் விக்ரமசிங்க நெறிப்படுத்துகிறார். அடுத்ததை மைத்திரி பால நெறிப்படுத்துகிறார்.
நாங்களை அனைவரும் இந்த இரண்டு பொலிஸ் துறைகளும் சென்று வந்துள் ளோம். அரசாங்கத்துடன் இருந்தால் எந்த
ിgeിഞ്ഞുങ്ങuഥിണഞ്ഞുണ്.
நாங்கள் மக்களுடன் இருப்பதன் காரண மாவே எங்களை இப்படி அடக்கி வருகின்ற னர் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள் 6TT. (ରଥF)
ட மேலதிக விசாரணை கைதடி போன்ற பகுதி ருந்த சுமார் ரூபர் 5 இல iT L Suita5i JLJL L6OT. ற்காக பயன்படுத்தப்பட்ட கைப்பற்றப்பட்டது. bதொடர்ந்தும் விசாரணை ாடிகாம் பொலிஸார் குறி திமன்றத்தில் இன்று முற்
OTTT,
Ghat-89)
சிறந்த பாடசாலை வேலைத்திட்டம்
(கொழும்பு) அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாட சாலை என்னும் வேலைத்திட்டம் இதுவரை 7&bulgLib UTLST60D6D856fi6ò egLDLi55UUL. டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பிரதேச செயலகங்கள் 2e:LIT5 660LUITeITLD 5IT60OIULIL(B6T6II LILசாலைகளை சிறந்த பாடசாலையாக மீணன் டும் வடிவமைத்தல், நகர் புறங்களில் உள்ள பாடசாலைகளின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், அனைவருக்கும் சமகல்வி பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த செயல் திட்டத்திற்காக 6ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவ தற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஒவ்வொரு மாகாணங்களுக்கும் 50 மில்லியனில் இருந்து 400 மில்லியன் ரூபாய் வரை ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமை ச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தில் உள்வாங்கப் u(БLib шпLапеобра 6:flso நீர், L565TLDs தார வசதிகள் வழங்கப்படவுள்ளதோடு பாட சாலை உபகரணங்கள் மற்றும் தளபாடங் கள், மனிதவள மேம்பாடுகள் என்பன பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு அறிவி த்துள்ளது. Ga)
கொள்ளை குழுவினரே பொது எதிரணியினர்
(கொழும்பு) கடந்த 11 வருட காலங்களாக மக்களின் பணத்தை அதிகமாக கொள்ளையிட்டவர் களே தற்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி யில் உள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள் 6াৰ্য্য,
இந்தநிலையில் மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களை விரைவில் கைது செய்யவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது மகிந்த தரப்பினரால் அமைக் கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவையினரும், மகிந்த ராஜபக்ஷவும் இணைந்தே நாட்டை பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள் இட் டுச்சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது மக்களுக்காக வழங்கப்படுகின்ற சலுகைகளை தாமதப்படுத்தும் செயற்பாடுக ளிலும் மகிந்த அணியினர் ஈடுப்பட்டுவருவ தாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். Ga)
VAGANICITES
முன்னணி கல்வி நிறுவனத்தின் கிளைகளுக்கு யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி, கிளிநொச்சி பிரதேசங்களில் பின்வரும் பதவி நிலைகளுக்கு இருபாலாரிடமிருந்தும் வின்ைனப்பங்கள் கோரப்படுகின்றது.
இ சிறார்களுக்கான ஆங்கில பாட ஆசிரியர்
GCEO/L ஆங்கி ைதிறமை8வித்தி உடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம் L MMLLLLLL LLLLLLL MTTTTTT LLLT LLLLT LMTMYTMLL LMLT TTT MMMLTTT CL LCMMTL MMLMS O கணினிப்போதனாசிரியர்- NVC Leve - 4 or 5 soloas முன்னுருமை வழங்கப்படும் (பயிலவிரும்புவோரும் விண்ணப்பிக்கலாம்)
மேற்குறித்த பதவிகளில் பணியாற்ற விரும்புபவர்கள் தங்கள் சுயவிபரக்கோவையை 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவும்.
LLLLLLLS LLLLLL LLLS0000SLLLLLLLLS SLLLLLS LLLLLL

Page 3
II. 07.206
வெளிநாட்டுநீதிபதிகள் விவகாரத்
பதவியிலிருந்
(கொழும்பு) =
வெளிநாட்டு நீதிபதிகளை இலங் கைக்கு அழைப்பது தொடர்பில் ஜனாதி பதி கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாட்டை கொண்டுள்ள
வெளிவிவகார அமைச்சரை ஏன் பதவி பான
யில் இருந்து நீக்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கூட்டு
போர்க்குற்றங்கள் தொடர் விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் 66), fluf 6T6OT 66.6f
மட்டுவிமானநிலையத்தை ஜனாதிபதிதிற కేశ ఖణి. __Māత్ర
| 290 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இலங்கை
ஒடு பாதையினையும் விமான நிலையத்தினையும் நேற்று நண்பகல் ஜனாதிபதி மைத்தி பூர்வமாக திறந்து வைத்து உள்ளூர் விமான சேவையையும் ஆரம்பித்து வைத்தார். புதி ஓடுபாதையில் எம்ஏ60 விமானத்தின் மூலம் வந்து இறங்கிய ஜனாதிபதிக்கு கிழக்கு மாகான மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்எல் ஏ.எம். ஹிஸ்புல்லாஹற். பிரதியமைச்சரகள், பாராளுமன் பளித்தனர்.
வடக்கிற்கான பொருளாதார யை
ஓமந்தையில் அமைப்பதே
(UITUDUT600TLb)
தமிழர் மத்தியில் ஏற் பட்டுள்ள நெருக்கடிகளில் ஒன்றாக பொருளாதார மத் filu Bl6060UL5 696OLD6)g பற்றிய சர்ச்சை எழுந்துள் ளது. இதனைப் பற்றிய கருத் தாடலைத் தவிர்க்க விரும் பிய புலமைசார் சமூகத்திற்கு மேலும் மேலும் ஏற்பட்ட சமூகம் சார்பான வற்புறுத் தலினால் இத்தகைய அறிக் கையை வெளியிட்டு அதற் கான நியாயப்பாட்டை உறு திப்படுத்த வேண்டிய நிலை யல் யாழ்ப்பாணப்பல்கலைக் கலைக்கழக ஆசிரியர் சங் கம் உள்ளது.
இதனால் வடக்கிற்கான பொருளாதரமையம்ஓமந்தை யில் அமைவதே தமிழ் மக் கள் நீண்ட காலத்தில் அதன் நன்மையினைப்பெறுவதற்கு வழி சமைப்பதாக இருக்கும் எனக் கருதுகின்றோம். தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத் தில் யாழ்ப்பாணப்பல்கலைக் கழக சமூகத்தின் பங்களிப்பு காலாகாலமாக நிறைவேற் றப்பட்டு வந்துள்ளமையை நாம் இங்கு நினைவு கூறிக்
கொள்கின்றோம்.
66036OLDiBTSOLDIES GL. If னால் பாதிப்படைந்த வட பகுதியில் பொருளாதார மத் திய நிலையம் அமைத்தல் தொடர்பில் பல வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்று வரு வதனையும் அதனுடன்தொடர் புடைய செய்திகள் கவலை யளிப்பதாகவும் இருக்கின்
D60T.
பொருளாதார மத்திய Él6O)6Oulu Lió 6TIEŠ 5 SH6ODLDUL வேண்டும் என்பது அதன் மூலம் நன்மையைப் பெற் றுக்கொள்ள இருக்கும் மக் கள் தீர்மானிக்க வேண்டிய விடயமாகும். இது அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் தீர்மானிக்க வேண்டிய ஒரு விடயமாக மாற்றப்பட்டுள் ளமை வேதனைக்குரியது. பொருளாதார மத்திய நிலை uJLb 6TTÉleg el6OLDU (36).J60ör (BLÖ 6T6öi Uği, 6). T856)6(BÜL ஒன்றினால் தீர்மானிக்கப் படவேண்டிய விடயமன்று. மாறாக இது அறிவு பூர்வ மானதாக பல கருத்தியல் பரி மாற்றங்களூடாகத்திமானிக்
நன்மை
கப்படவேண்டியது என்பத னைப் பல்கலைக்கழக ஆசி ரியர் சங்கம் வலியுறுத்து கின்றது.
இந்தவகையில் பொரு ளாதார மத்திய நிலையம் எதிர்கால விஸ்தரிப்புக்கள் மற்றும் பெறுமதி சேர்க்கக் கூடியவாறுபலகைத்தொழில் களை எதிர்காலத்தில் உரு 6) IIIdigbo. 605ubbo) LLDITEST னத்தில் இருக்கக்கூடிய எல்லா மாவட்ட மக்களும் அதிலிருந்து நன்மை பெறக்கூடிய வகை யில் வடக்கு நோக்கியதாக அமையப் பெறுவதே அறிவு பூர்வமானதாக இருக்கும். அதாவது தற்போதிருக்கும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மற் ഇbഖഖങ്ങിLTഥiഖLഞ്ഞു விளிம்பில் ஓமந்தை அமைந திருப்பது,அதில் பொருளா 5TJ 6.16Ouj605 (960LDJug பொருத்தமானது என்று பல் கலைக்கழக ஆசிரியர் சங் கம் வலியுறுத்துகின்றது.
&g (36 &L flu (350 L) அபிவிருத்தி பெறுவதற்கும் அதன் மூலமாகக் கிடைக்
 
 
 
 
 
 
 
 
 
 

03
bւրհ
தில் ஜனாதிபதியுடன் முரண்படும்
க்கவில்லை
666
ஒன்றை கொண்டு வர முடி
விவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்
துள்ளார்.
666flogging 960LD&
சருக்கு எதிராக நம்பிக்கை
Life) 6OTL f(3 J J 6O)6OOT
யுமா என்பது குறித்து SQUITULUÜLJGBLb 6T60,T6JL Ď é96JÜ
தெரிவித்துள்ளார். (இ-5)
துவைத்தார்
பிரதமரின் அமைச்சில்
மகேந்திரனுக்கு பதவி
மத்திய வங்கியின் முன் னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பொருளா தாரத்துறை அமைச்சில் பதவி ஒன்று வழங்கப்பட வுள்ளது.
, opeo Leo colpo ரிபால சிறிசேன உத்தியோக 5T6 960LD55 LILL 6), DTGOT ன முதலமைச்சர் நசீர் அகமட் ன்ற உறுப்பினர்கள் வரவேற்
(இ-5)
யத்தினை
D Lluish
கும் நன்மைகளை வடபகுதி மக்கள் அனைவரும்பெறறுக் கொள்வதற்கும் வழி அமைப் பதாக இருக்கும்.
தமிழ் மக்களது நலன் FTTBg5. Uplgol GTG6.5ILL வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் தனி மனிதர்களது விருப்புக்களை விடுத்து அரசியல்வாதிகளின் அபிலாசைகளைக் கைவிட்டு
560D6T 6TLOBLIDITAD LLUITU). LJ6Ö கலைக்கழக ஆசிரியர் சங் கம் மீண்டும் வலியுறுத்து கிறது.
இதன் அடிப்படையில் ஓமந்தையில் அமையப் பெறு வதே எதிர்கால அரசியல், பொருளாதார, சமூக, பண் பாட்டு அடிப்படையிலும் மற் றும் அபிவிருத்திநோக்கியும் சரியானதாக அமையும்.
எனவே தமிழ்மக்களின் அரசியல் தலைமைகள் ஒரு தர்க்கமான முடிவினை எடுக்க G6J6OOSŤOBLĎ 6T6IOT LLUIT Up. Lu6ð கலைக்கழக ஆசிரியர் சங் கம் வினயமாக வலியுறுத்தி நிற்கின்றது. (6)
ஏற்கனவே மகேந்திர னுக்கு முதலீட்டு சபையின் தலைவர் பதவி வழங்கப் படவிருந்தபோதும் அதனை அவர் நிராகரித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவின்
கீழ்வரும் பொருளாதாரத் துறை அமைச்சில் அவருக்கு பதவி ஒன்று வழங்கப்பட வுள்ளதாக தகவல்கள் வெளி UndishaftGITGOT. @-5)
நிழல் அமைச்சரவை தொடர்பில்
கோத்தபாயவுக்கு
(கொழும்பு) கூட்டு எதிர்க்கட்சி நிய மித்துள்ள நிழல் அமைச்ச ரவை பற்றி தனக்கு தெரி யாது என முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்துள் 6T.
அந்த விடயம் அரசியல் ரீதியான செயற்பாடு எனவும் தான் அதில் சம்பந்தப்பட வில்லை என்பதால், எதுவும் தெரியவில்லை எனவும் கோத்தபாய தெரிவித்தார்.
காலியில் நேற்று முன் தினம் கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ள நிழல் அமைச் சரவை தொடர்பில் ஊடகவிய
ம் தெரியாது
லாளர் வினவிய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில ளித்த கோத்தபாய, அதனை SetzL56)slLJ60ff6IIüéb6ss eup60LĐ அறிந்து கொள்வதாக தெரி வித்தார். (இ-5)
அமெரிக்கத் தூதரகத்திற்கு புதிய தூதரக கட்டடம்
(கொழும்பு)
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் புதிய கட்டட நிர்மாணிப்பு U600flasoft &JLDL liab LLCB6.
660T.
இதற்காக 155மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்
ŝGB 6NaFLÜLLUÜLJÜLGB6ff6TTGOT.
இதன்படி அமெரிக்கா 616ði SGoLIIILDII6Óbö S_6f6fl காடேல் கொண்ஸ்ரண்ஸன் நிறுவனம் இந்த நிர்மாணிப்பை மேற்கொள்ளவிருக்கிறது.
இதற்காக கொழும்புகொள ளுப்பிட்டிய கரையோர பக் கம் உள்ள இடத்தில் 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்மாணிப்பில் புதிய அலுவலகம், அமெ ரிக்க கடற்படை வாசஸ்தலம் மற்றும் களஞ்சியத்தொகுதி 6T60TL6OT 960LD685 LIL66f
6Ꭲ60Ꭲ .
இந்த நிர்மாணிப்புக்கள் 1560D6-60 u48 LDrigieb6f தேவைப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. (இ-5)

Page 4
பக்கம் 04
e o sopLAN 艇
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அடுத்த ஆண்டும் நிச்சயம் விளையாடுவேன். ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று சுவிஸ் நட்ச த்திர வீரர் ரோஜர் பெடரர்உறுதியளித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற வரும் விம்பிள் டன்டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் கனடாவின் ரயோனிச்சிடம் 3-6, 7-6 (7-8), 6-4, 5-7, 3-6 என 5 செட்களில் கடுமையாகப் போராடி தோற்றார் பெடரர். இதன் மூலம் 18வது கிரா ன்ைட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
ஒய்வுபெறும் எண்ணமில்லை; மீண்டும் வருவேன்-பெடரர்
35 வயதாகும் பெடரர், 1999-ல் இருந்து தொடர்ச்சியாக 65 கிராண்ட்ஸ்லாம் போட்டி களில் களமிறங்கி விளையாடி வருகிறார். அரையிறுதியில் தோற்றதும் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தோல்விக்கு பின்னர் செய் தியாளர்களிடம் பேசிய பெடரர் விம்பிள்டன் போட்டிக் களத்தில் மீண்டும் விளையாடு வேன் என உறுதியாக நம்புகிறேன். அதை உங்களுக்கு தெளிவாகத் தெரிவித்துக் கொள் கிறேன். அடுத்த ஆண்டு மீண்டும் வருவேன் என உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரருக்கு இங்கிலாந்து வீரர் எச்சரிக்கை
இங்கிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் வீரர் முகமது அமீர், அந்நாட்டு ரசிகர்கள் வெளி ப்படுத்தும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள தயா ராக இருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2010-ம்
ஆண்டு இங்கிலாந்துசென்றபோது அந்நாட்டை சேர்ந்த சல்மாண்பட் முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்ட முகமது அமீர் பாகிஸ்தான் அணிக்கு மீணன் டும் திரும்பி உள்ளார். தற்போது இங்கிலா ந்து சென்றுள்ள அணியில் அவரும் இடம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் முகமது அமீருக்கு ஆயுள் கால தடைவிதித்து இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேமி சுவான தெரிவித்துள்ளார். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத் தில் சிக்கிய அவரை மீண்டும் விளையாட அனுமதித்து இருக்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமீர் மீண்டும் லார்ட்ஸ் மைதா னத்தில் கால் வைப்பது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என கூறிய 6া6াIT্য.
ரியோ ஒலிம்பிக் வாய்ப் இந்திய குத்துச் சண்டை
போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய வீரர் நீரஜ் கோயத்ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற் ான ஒவ்வொரு போட்டிக்குமான தகுதிச்
சுற்று பல்வேறு நாடு களில் நடைபெற்றது. சில போட்டிகளுக்கு
நடைபெற்றுவருகிறது. சர்வதேச குத்துச் 606OLਲELD பில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான தொடர் 66), 60f St GOT 6).f6) உள்ள வர்காஸ் நக ரில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல , மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் ரியோவிற்கு தகுதி பெறுவார்கள்.
அதாவது முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் விளை யாட தகுதி பெற்று விடுவார்கள். அதன்பின் னர் அரையிறுதியில் தோற்கும் வீரர்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
கால்பந்து அம்பவான் பீலே
வரும் மார்சியா சிபி லே ஆஹோக்கியை
75-வது
பிரேசிலிய கால் பந்து ஜாம்பவான் பீலே, தனது 75 வய தில் மூன்றாவது திருமணம் செய்ய வுள்ளதாக தகவல் ബ ഖണിu Tങ്കിL ബ്
6Tg5).
கடந்தஅறுஆன்ை டுகளாக காதலித்து
திருமணம் செய்ய வுள்ளதாக கூறப்படு கிறது.
இது குறித்து மூன்று முறை உலக கின்ை
ecotub வென்ற பீலே கூறியதாவது கடந்த 20
10-ம் ஆண்டு முதல் இருவரும் பழக தொட ங்கினோம், 42வயது தொழிலதிபரான ஆஹோ
க்கியிடம் என்றென்றும் நான் அன்பை
காண்கிறேன் என கூறியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஜப்பானை சேர்ந்த ஆஹோக்கி, பீலேவுடன் பொது
விழாக்களில் கலந்து கொள்ள தொடங்கினார்.
இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால அப்போது பீலேவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என கூறப்படுகிறது.
வரலாற்றில் சிறந்த கால்பந்து வீரராக திக
வயதில் திருமணம்
1107.2016
மும் பீலே, 1363 ஆட்டத்தில் விளையாடி ஆயிரத்து 281 கோல் போட்டுள்ளார். கடந்த 1957 முதல் 1971 வரை பிரேசில் அணிக் காக 91 முறை விளையாடியுள்ளார்.
களத்திற்கு வெளியே, அவர் முன்னதா கவே இரண்டு திருமணங்கள் செய்துள்ளார். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந் தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், எதிர்வரும் செவ்வாய்கி ழமை பீலே, மூன்றாவது முறையாக ஆஹோ க்கியை திருமணம் செய்து கொள்ளவுள்ள தாக கூறப்படுகிறது.
தேசிய கார் பந்தயம்; சென்னை வீரர் வெற்றி
|ა ჯარება არა
ஜே.கே.டயர் தேசிய ரோடெக்ஸ் மாக்ஸ் கார்டிங் (சிறிய வகை கார்) பந்தயம் ஐதரா பாத்தில்நடந்தது. இதன்2
வீரர் ரிக்கிடானிசன் சீனியர் பிரிவில் வெற்றி
பை இழந்த
வீரர்
இடையில் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் வீரர் தகுதி பெறுவார்.
இந்த போட்டியில், இந்திய வீரர் நீரஜ் கோயத் 69 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். இவர் அரையிறுதிக்கு முன்னே றினார். இதனால் இரண்டு வாய்ப்புகள் இரு ப்பதால் ரியோவிற்கு தகுதி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 2-ம் நிலை வீரரான ஜெர்மனி யின் அராஜிக் மருட்ஜானை அரையிறுதியில் மோதினார். இதில் நீரஜ் 0-3 என தோல் வியடைந்தார். இதனால் அவருக்கு மேலும் ஒருவாய்ப்பு இருந்தது. அதில் ஸ்பெயின் நாட்டின் சிஸ்ஸோகோவை எதிர்கொண் டார். இதிலும் தோல்வி அடைந்தார். இதனால் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோ னது. அரையிறுதிக்கு தகுதி பெறும் வீரர் களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்ற விதி உள்ளதால் நீரஜ் வெண்கல பதக் கத்துடன் ஆறுதல் பெற்றார்.
பெற்றார்.
ஜே.கே.டயர் தேசிய ரோடெ க்ஸ் மாக்ஸ் கார்டிங் (சிறிய வகை கார்) பந்தயம் ஐதராபா த்தில் நடந்தது. இதன் 2-வது சுற்றில் சென்னை வீரர் ரிக்கி டானிசன் சீனியர் பிரிவில் வெற்றிபெற்றார். ஏற்கெனவே பெங்களூரில் நடந்த முதல் சுற்றிலும் அவர் வெற்றிபெற்று இருந்தார்.
இரண்டு சுற்று முடிவில் ரிக்கி டானிசன் முதல் இடத்தி லும், விஷ்ணு பிரசாத் 2-வது இடத்திலும், துருவ்மொகித் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பூரிலும் இறுதிசுற்று ஐதராபாத்திலும் நடக்கிறது.
ஜிம்மில் முரளி விஜய்
இந்திய அணியின் டெஸ்ட் போட்டியின் தொடக்க வீரரான முரளி விஜய் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்பட்ம் வெளியா கியுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங் கேற்கிறது.
இதற்காக வீராட் ஹோலி தலைமையி லான அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடு U Geiréné0T.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளின் தொடக்க வீரரான முரளி விஜய் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Page 5
11.07.2016
*
சைவ மகா சபையினர் ஆதரவுடனர் சைவ
娜
நெறிக்கூடத்தினர
ஆயைத்தினர் தமிழ் திருக்குடமுழுக்கும் ஆன்மீக பர
சந்திரிகா கமிடி தெ
ஜனாதிபதியிடம் முை
சந்திரிகா கமிட்டி தொடர் பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு Gauju ULCB6f 6frg.
முநீலங்கா சுதந்திரக் கட் சியை மறுசீரமைக்கும் நோக்
கில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் குழுவாக ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்கக் கூடாது என, ஜனாதிபதியிடம்
முறைப்பாடு செய்யப்பட்டு ள்ளது.
முநீலங்கா சுதந்திரக் கட் சியின் சிரேஷ்ட உறுப்பி னர்கள் ஒரு தொகுதியினர் இந்தக் குற்றச்சாட்டை முன்
குடத்தனையுடன் பேருந்துசேவை மட்டுப்படுத்தப்பட்டதால் சிரமம்
பருத்தித்துறையிலிருந்துகுடத்தனை பொற் பதிவரை இடம் பெற்றுவந்த பேருந்துச்சேவை தற்போது குடத்தனை வரைமட்டுப்படுத்தப்பட் டுள்ளது. வீதிதிருத்தவேலைகள்கடந்த ஒருமாத காலமாக மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதால் இந்த பேருந்துச் சேவையை இல ங்கை போக்குவரத்துச் சேவையின் பருத்தித் துறை சாலையால் நடத்த முடியவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். பொற்பதி கிராமத்தில் வாழும் மக்கள் இரு வாரங்களுக்கு மேலாக இந்த பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டதனால் நடந்து தமது பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை யில் இருக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்
கள், தொழிலுக்குச்
வர்கள் மிகவும் பாதிக்க வீதித்திருத்தத்தைவி பருத்தித்துறையிலிரு பதிவரை பேருந்துச் ே நடைமுறைப்படுத்து கொள்கின்றனர்.
நல்லூர் முநீதேவி
566) D D
Dr. S.S. EstruDII
O7(6 7725 (60)
நந்தாவில் அம்மன் கோவில்
க்கையுண்டு, மேன்மையுண்டு.
நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது, கடவுளை வழிபட்டு காரியம் தொடங்க வேண்டிய நாள், பயணங்களின் போது விழிப்புணர்வு அவசியம்.
வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள், போட்டியாக செயற்பட் டவர்கள் மனம் மாறுவர், மகிழ்ச்சி தரும் பயணங்கள் இடம்பெறலாம்.
தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள், வாழ்க் கைத்தரம் உயர வழிவகை செய்வீர்கள், ஆரோக்கியமான
மீதியும் தொடர்வீர்கள்.
நாள், பாதியில் நின்ற பணியை
satearsonal st
ஆதரவும் கிடைக்கும், தொழி லில் இருந்த மறைமுக எதிர்ப் புக்கள் மாறும், கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
*சி கிரகநிலை 篱 சந்திராஷ்டமம் சதயம்
குரு
அனுரி சென் சத
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரலாம், சகோதார ஒற்றுமை மேலோங்கும், விரு ந்தினர் வருகையுண்டு, எடுத்த காரியங்கள் எளிதில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 1595th 0.5
RASA
ன் இணுவினின் அமைக்கப்பட்ட அருள்மிகு ஞானனிங்கேச்சுரர் தயாத்திரையும் நேற்றைய தினர் இடர்பெற்ற போது.
மொன்றை மத்திய செயற்கு ழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.
கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டத்திற்கு முன்ன தாக இந்த விடயங்கள் குறி த்து கட்சியின் முக்கியஸ் தர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
கட்சி மறுசீரமைப்பு குறி இது தொடர்பில் ஜனா த்த முக்கிய யோசனைத் திபதியிடம் விரைவில் இந்த திட்டங்கள் ஜனாதிபதியிடம் தரப்பினர் நேரடியாக முறை கட்சியின் சிரேஷ்ட உறுப் ஒப்படைக்கப்படவுள்ளதாக ÜLITGB GörüU6),6ÍT6YT6OTÜ. பினர்கள் கட்சி மறுசீரமைப்பு சிரேஷ்ட உறுப்பினர்கள் இதேவேளை, சுதந்திரக் குறித்த யோசனைத் திட்ட தெரிவித்துள்ளனர். இ-5) செல்வோர் போன்ற ப்படுகின்றனர். எனவே ரைவாக மேற்கொண்டு ந்து குடத்தனை பொற் சவையினை மீண்டும் மாறு மக்கள் கேட்டுக்
இ-19
ഞഖpg|ബബങ്ങ].
3 அன்பு வாசகர்களோ இ
ளுேக்கும் ஓர் அரிய சநீகரிப்பு
ib
! s!XXXXXXXX · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · ·
Campeongberg நீங்கள் அறிந்த வலம்புரியில் வெளிவரச்
- செய்வதற்கு உங்கள் செய்தி கள் கைத்தொலைபேசியில்
3 இ புகைப்பட்ங்
| || 2 656T VIBER esesütuesió மூலம் தகவல்களை இலகுவாக பரிமாறிக் கொள்ளுங்கள்
* MBER செயலி இல
O76 636. 337s
இ பிள்ளைகளின் நீண்டநாளைய ఫ வியாபாரத்தை வி வுபடுத்தும் ,கோரிக்கைகளை நிறைவேற் స్త్ర? எண்ணம் மேலோங்கும் لاوي 雾” றுவீர்கள், வழியில் இயல்பான வாழ்க்கையில் இன் அனுகூலமுண்டு, கல்யாணக் பங்கள் கூடும், தொலைபேசி ܢܙܟܐ 4 கனவுகள் நனவாகலாம்,
தாழ்ந்த சுபாவமுண்டு.
வழியில் பொன்னான தக வல்கள் வந்து சேரலாம்.
*
O. K) Q)Lumta:unsa). FqF(AQLuml* Lmraö Luaysub இராசி LeD60 ృ* 4. ை காரியம் சாதிக்க வேண்டிய 7. O7.2O76 நாள், உடன்பிறப்புக்கள் வழி (ஆணி 27 திங்கட்கிழமை) யில் உதவிகள் கிடைக்கும் சூரிய உதயம் காலை 6.0 மணிக்கு
வாய்ப்புண்டு.
சப்தமி முன்னிரவு 6.49 மணிவரை လျှော် சான்றோர்களின் சந்திப்பு இடம் அத்தம் பின்னிரவு 248 மணிவரை 》སྤྱིར་ பெறலாLAD எணனங்கள எளி தில் ஈடேறும் நாள், ஆடம்பரப்
(U பொருட்களை வாங்குவதில் இராகுகாலம் 729-359 மணிவரை இ பிரியப்படுவீர்கள், கற்பனை
* மிகுதியான நாள்.
சுபநேரம் 159-123 மணிவரை
வளவன்
கோரிக்கைகள் நிறைவேற கோயிலுக்குச் செல்ல வேண் டிய நாள், குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது, பெரிய மனிதர்களின் தொட ர்பு கிடைக்கும் வாய்ப்புண்டு.
புண்ணிய காரியங்களுக்கு ஒ
ஜீ
செலவு செய்து மகிழ்வீர்கள், காரிய அலைச்சல்கள் ஏற்பட லாம், மாற்றங்களால் ஏற்றம் கிடைக்கலாம், தொழில் கூட் டாளிகளிடம் கவனம் தேவை.

Page 6
| 14.515 06
aीm6ी
GaUI
சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் வலியுறுத்து
(கொழும்பு)
வலிவடக்கில் அன்ைமையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் காணிகளில் எஞ்சியுள்ள சொத்துக்களையாவது பாதுகாப்ப தற்கு அப் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு 2 L60TipUIT85 நடைமுறைப்படுத்தப்பட G8660ci டும் என சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட சிவில் ட்டச் செயலக கேட்போர் யில் விடுவிக்கப்பட்ட பொது
பாதுகாப்பு குழுக்கூட்டம், கட ந்த 8 ஆம் திகதியாழ் மாவ
கூடத்தில் நடைபெற்றது.
மக்களின் காணிகளில் எஞ்
வலிவடக்கில் அண்மை சியுள்ள பொதுமக்களின்
யாழில்மத்தியவிவசாயஅமைச்சர்துமிந்த
6TTEgg IL. UGOOf 60)6OOT60LL
மாகாணவிவசாய அமைச்சருடன் சந்திப்பு
6) Libeg, 66).JaffTU 960)LD& சர் பொ.ஐங்கரநேசனுக்கும் L Djibg5uLU 6i6i Jeff Tuu 960DLDófej fi துமிந்ததிஸ்ாநாயக்கவுக்கும் இடையில் நேற்று முன்தினம் சனிக்கிழமைசந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சரின் அலு வலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திஸ்ாநாயக்க வடக்கின் விவ சாயத்தேவைகள் குறித்து 9GOLDigit GLIT.erEyagCBIBarGof டம் கேட்டறிந்து கொண்டார்.
இச்சந்திப்பு பற்றிஅமைச் சர் ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தின் விவ FITULU 9 LÚ6úkbj5 góluÚ6Ö 5TLð எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரி | LÖ 6îfburtö 6TCBö515 ön/DÜ பட்டுள்ளது. இதில் பிரதான பDாக இலங்கை விவசாய
சேவையில் எங்களுக்கு 22 ஆளணிகள் அங்கீகரிக்கப் பட்டிருந்தபோதும் 5 பேர் மாத்திரமே தற்போது சேவை யில் இருப்பதைச் சுட்டிக் காட்டி தற்போது 17 பேரை நியமிப்பதற்கு ஆவன செய்யு மாறும் இதற்காக தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக் குத் தனியான ஒரு பரீட் சையை நடத்துமாறும் கேட் டிருக்கின்றோம். இது தவிர விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்திஉதவியாளர்களின் வெற்றிடம் நீண்டநாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதை யும் சுட்டிக்காட்டியுள்ளோம்.
வட்டக்கச்சி விதை உற் பத்திப்பண்ணையில் பெரும் பகுதி இன்று படையினர் வசமே உள்ளது. இதனை விடுவித்துத் தருமாறும், இரா ணுவத்தின் வசமுள்ள கிளி நொச்சிசேவைக்காலப்பயிற்சி நிலையம் மற்றும் வெள்
UqILÖ 6TLĎLÓILLĎ 6OD85 UJ6Ifled G5 மாறும் கோரியுள்ளோம்.
இலங்கையில் சிர்ைன வெங்காயம் இன்று வடக்கி லேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அறுவடைக்காலத்தில்இந்தியா வில் இருந்து அதிகளவுவெங் காயம் இறக்குமதிசெய்யப்படு வதால் எமது விவசாயிக ளுக்கு சந்தையில் வெங் காயத்துக்கு உரியவிலை
னால், இறக்குமதி வெங்காய த்துக்குஅதிகவரிவிதிக்குமாறும் இதற்கு நிரந்தரத் தீவொன் றைக்கான வேண்டும் என் றும் கோரியுள்ளோம். மத்திய 96OLDä5si 9 flu EL6J.2ä கைகளை விரைந்து முன்னெ டுப்பதாகக் கூறிச் சென்றிருக் கிறார் என ஐங்கரநேசன் மேலும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது நாடா ளுமன்ற உறுப்பினர் அங்க ஜன் இராமநாதன், விவசாய 69160)LDëréfbör 6NaFLU6OT6TTİTLD. Luff) றிக் டிறஞ்சன், மாகாண 655) TLLCLIGOOf LT6IIf fiefs) குமார், பிரதி singituusoon UT6Is, 36ft 6.6 F66) DITFT, தெயோகேஸ்வரன் அஞ்சனா தேவிழுநீரங்கன் பொ.அற்புதச் சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். (இ-5)
மணவாளக்கோல 108 சங்காபிஷேகம்
காரைநகர்-வியாவில் திருவருள்மிகு ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமி ஆலய மண 6T6T6 (3856) iO8 சங்காபி
ஷேகம் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற் பகல் 10 மணிக்கு இடம் பெற வுள்ளது.மாலை 8 மணிக்கு
வசந்தமண்டபபுசைகள் இடம் பெற்று சுவாமி வீதிவலம் வரு தலும் விசேட மேளக்கச்சேரி யும் இடம் பெறும், இ-5
 
 

லம்பு
五五。07,20丑6
is Galla
வீடுகள், தளபாடங்கள் இடி த்து அழிக்கப்பட்டு களவாடப் படுகின்றன. இதனை உடன டியாக தடுத்து நிறுத்த மீள் குடியேற்ற பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடைமு றைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் 6Tg5.
"காங்கேசன்துறை நடே ஸ்வராக் கல்லூரி, குரும்ப சிட்டி, கட்டுவன் ஆகிய இடங் கள் அண்மையில் மீள்குடிய மர்விற்கு அனுமதிக்கப்பட் (Б6ії6п60т.
யுத்த காலத்தில் எஞ்சிய LD556f 60
96).jab6f 60 s) 60L60)LD56 தற்போது அங்கு இல்லை. பிரதேசவாசிகள் சிலரால் குறித்த பொருட்கள் மற்றும்
மரங்கள் அழிக்கப்பட்டு வாக னங்களில் ஏற்றிச்செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதனைத் தடு த்து நிறுத்தி, மீள்குடியேற வுள்ள மக்கள் தமது எஞ்சிய சொத்துக்களையாவது பெற் றுக் கொள்வதற்கு நடவடி 660356TGiab (36.1600IGL bargo வடக்கு மாகாண சபை உறுப் பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்திருந் தார்.
இதற்கு பதிலளித்த வட i G. LDITGIT600 éGDS)åL பொலிஸ் அத்தியட்சகர், "குறித்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கமைவாக மீள் குடியமர்வு பகுதியில்
GNUIT 6Ó6MÖ 856OOTGEIT GOOfLÜLJ85L Ď ஒன்று நிறுவப்பட்டு உட் செல்பவர்களின் தரவுகள் பதியப்படுகின்றன.
இருந்தும் 25 வருடங் களின் பின்னர் தமது சொந்த இடங்களை பார்வையிட வரும் மக்களை நாம் கட் டுப்படுத்துவது சரியாக அமை யாது. அந்த வகையில் மக் களை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரி வித்தார். @-9〕
ஏழு விவசாயப்பூங்காக்கள்
இலங்கையில் நிறுவப்படும் விவசாய அமைச்சர் யாழில் தெரிவிப்பு
ഉ ബ്, ഖിങ്ങ് ി ഉ_p வியுடன் 7 மில்லியன் அமெ ரிக்க டொலர்கள் செலவில் 7 விவசாயப்பூங்காக்கள் இல ங்கையில் விரைவில் நிறு வப்பட இருப்பதாக மத்திய விவ JTTU 660LDööf gUó55 5607 நாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகான விவ
FIIu (SISOLDörðffi GILIII. efE1850 நேசனுக்கும் மத்திய விவ சாய அமைச்சர் துமிந்த திஸா நாயக்கவுக்கும் இடையி லான சந்திப்பு ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழிலுள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சரின் அலு வலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளா.
அத்துடன் வடக்கில் அதன் அமைவிடம் தொடர்பாக வட 5g) LDTBT 600T 960)LD63.5 டன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டுமென அவள் மேலும் தெரிவித்துள்ளார். (இ-5)
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவிப்பு
(யாழ்ப்பாணம்)
யாழ்நகரை அண்டிய வீதி களில்போக்குவரத்துக்கு இடை யூறு விளைவிக்கும் வகை யில் நிறுத்தப்படும் வாகனங் கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்எனயாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டசிவில் பாது காப்புக் குழுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமையாழ் மாவட் டச் செயலக கேட்போர் கூடத் தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு
கருத்து தெரிவித்த சமூகபிரதி நிதிகள் யாழ். நகரை அண் டிய பகுதிகளில் உள்ள வீதிக ளில் அரச திணைக்களங்க ளின் வாகனங்கள் மற்றும் முப்படையினரின் வாகனங்
கள் பல போக்குவரத்திற்கு இடையூறுவிளைவிக்கும்வகை யில் நிறுத்திவைக்கப்படுகின் றன எனவும் தன்னிச்சை யாக செயற்படுகிறார்கள் என வும் இது தொடர்பாக பொலி ஸார் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்த துடன் அவர்களின் வாகனங் களின் தரக்கட்டுப்பாட்டினை பரிசோதனை செய்யவேண் டும் எனவும் கோரியிருந்த 6GT.
அத்தியட்சகர்,
GLT666 norther 6JTg560Ti களை திருத்தம் செய்வதற் கென காங்கேசன்துறையில் மாத்திரம் ஒரு சிறிய இடம் உள்ளது.
அங்கு சிறுசிறு திருத்தங் களை தான் செய்ய முடியும்.
பெரிய திருத்த வேலைகளு க்கு கொழும்புக்குத்தான் கொண்டு செல்லவேண்டிய நிலையில் உள்ளோம்.
இருப்பினும் இயலுமான அளவுவாகனங்களைசிசெய்து பயன்படுத்திவருகிறோம்.
மேலும் வீதிகளில் போக் குவரத்துக்கு இடையூறுவிளை விக்கும் வகையில் உள்ள வாகனங்கள் மீது சட்டநட 6 gé,60) as எடுக்குமாறு பொலிஸாருக்குஅறிவித்துள் (26TITLD.
இனிவரும் காலங்களில் இவ்வாறான இடையூறுகளை விளைவிக்கும் வாகனங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் தெரிவித்தால் உடனடியாக சட்டநடவடிக்கை மேற்கொள் 6MüUGub 660T6), LD 396) i மேலும் தெரிவித்தார். இ-9

Page 7
11- 07.2016 .
Dਰੀਰ66Daaਰ
பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத் திலா அல்லது ஓமந்தையிலா Si6OLD585 LILL (36600 GLB என்னும் சர்ச்சைக்குரிய விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் என்போரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக 65 deg (5), UIT65 6 flo) left us கள், பொது மக்கள், மக்கள் நலன் சார்ந்த வெகுஜன அமைப்புக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட துறை சார் நிபுணர்களின் கருத்துக் களே முக்கியமானவையா கும். அந்த வகையில் ஓமந் தையில் பொருளாதார மத் 5u 65060LLb 66OLDö5üUGB வதே சரியான முடிவாக இரு க்க முடியும். அதனையே எமது புதிய ஜனநாயக மாக் efla 660.60flsofier& 6Léflu|Lð வற்புறுத்திக் கூறுகிறது.
இவ்வாறு பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக் குளமா?ஓமந்தையா? என்ற இழுபறிப் பிரச்சினை பற்றி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்தி வேல் வெளியிட்டுள்ள அறிக்
கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்அவ்அறிக்கையில் வடக்கிற்கான பொருளா தார மத்திய நிலையம் அமை யக் கூடிய பொருத்தமான 6LLb LDITIE, gj6TC3LDuJIT (gjLib. ஆனால் மத்திய அரசு வவு னியாவை குறித்து நிற்பதா லும் அதற்குரிய இருநூறு மில்லியன் நிதி திரும்பிச் செல்லாது பார்த்துக் கொள்வ தற்கும் உடனடிப் பொருத்த மான இடமாக இருப்பது ஓமந் தையே ஆகும். பெரும்பா 6OIT6OT 6ylojöITU 36OLDUL5 ளும் மக்கள் நலன் சார்ந்த வெகுஜன அமைப்புகளும் ஓமந்தையில் 6LJTg56ITTEDITU LD55uJ56060uJLb 9600LD6) தையே விரும்புகின்றன. அத்துடன் துறைசார்நிபுணர் களும் ஓமந்தையைச் சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்களது Bibibgababó061T 6).jLLDTBT600 முதலமைச்சரும் உள் வாங் கியே ஓமந்தையை முன் மொழிந்து செயலாற்றுகிறார். அமையப் போகும் பொருளா தார மத்திய நிலையமானது வட பிராந்திய மாவட்டங் களுக்கும் குறிப்பாக வன்னி மாவட்டங்களின் விவசாயிக 6555tb Gurg. LD566.15605th
பயன்கள் தருவதாக அமைய வேண்டும். அதனை விடுத்து பணம் பண்ணும் சில சுய நலவாதிகளினதும் அவர்க ளுக்குப் பின்னால் இருந்து 6)lg5LĎLITUT6IELD6öJDLDTGBT600T சபை உறுப்பினர்களினதும் விருப்பு வெறுப்பு அடிப்படை யில் பொருளாதார மத்திய 560)6Outb Si6OLD5g 6l. 85 கூடாது. அத்துடன் தமிழர் தரப்புக் கட்சிகளின் குறுகிய நோக்கங்களுக்காக இவ் விடயம் இழுபறிக்கு உள் ளாகுமானால் நாசுக்காகப் பேரினவிாதத்தை முன்னெ டுத்து வருவோர் தமது வசதி UT60T LDT6)JLL55)Ďg5 68LĎ மத்தியநிலையத்தைக்கொண்டு 65F6öQJLĎ SPILJITLULĎ SJÖULGB விடும். எனவே ஒரு சிலரது சுயநலத்திற்கும் பலவகை 66OTLI Belbig, LD 1656LTD 6TTg5 TJ LD55u 560)6OULB தாண்டிக்குளத்தில் அமைக்கப் படாது விவசாயிகள் பொது மக்களின் நன்மைக்கும் அவர்களது விவசாய விருத் திக்கும் ஓமந்தையில் அமை வதையே எமது கட்சி வற் புறுத்துகின்றது என அவ் அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது. @)
தொழில் அமைச்சர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
தோட்டத் தொழிலாளர்க 6155g) e BUT 25OO FIbLIGIT உயர்வை வழங்க வலியு றுத்தி தொழில் அமைச்சர் மற்றும் ஆணையாளர் ஆகி யோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ள தாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், எம்.பியுமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
25ܐ ܠ ܐ
hபனிக்காரர்களுக்கு
பகிரங்க ஏல விற்பனை
கீழ்க்கானும் பாவனைக்குதவாத தளபாடங்கள் எதிர்வரும்
': g அத்துடன் இந்த அரசு போகிறது என்றும் அவர்
குற்றம் சாட்டினார். இ-5)
2016.07, 25 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஏலத்தில் விற்கப்படும். அலுவலக நேரத்தில் (காலை 9.00 மணி முதல் 2.00 மணி வற்ை பொருட்களை பார்வையிடலாம்.
பொருட்களை ஏலத்தில் பெறுபவர் பணத்தை கட்டி உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இரும்பு கட்டில் O4. இரும்பு தள்ளுவண்டில் O2 இரும்பு கதிரை 12 பலகை மேசை (மாணவர்) 14 இரும்பு மேசை 10 ஆசிரியர் மேசை O6 இரும்பு அலுமாரி 04 தகர பீலி O2 |கைக்கதிரை O9. மாணவர் செய்முறை மேசை 01
C-547)
அதிபர், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி
 
 
 
 
 
 

07
5UDijou Baboum
tulonggolgi கட்சி வலியுறுத்து
அழைக்கும் ஜனா
※ இ
JT6600TT USOU (Si6OLD ன் ஒருங்கிணைப்பாளர் த்தேகந்த சத்தாதிஸ் ஸ் தரருக்கு எதிராக பாரிய ஊழல் மோசடிகளை விசாரிக் ம் ஜனாதிபதி ஆணைக் ழு விசாரணைகளை ஆரம் த்துள்ளது.
மகிந்த அரசாங்கத்தில் டமைப்பு நிர்மாணம் மற் ம் பொறியியல் சேவைகள் மைச்சராக பதவி வகித்த பிமல் வீரவன்ச இத்தே ந்த சத்தாதிஸ்ஸ தேரரை னது பணிக்குழு உறுப்பி ார் எனக் காட்டி அமைச்சின் ாகனம் ஒன்றை வழங்கி
பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம் திருவாதிரை நிபா:25
யிருந்தமை தொடர்பாக இந்த விசாரணைநடத்தப்படவுள்ளது. சத்தாதிஸ்ஸ தேரரை நாளை மறுதினம் 13 ஆம் திகதி ஆணைக்குழுவின் விசாரனைப் பிரிவுக்கு சமுகமளிக்குமாறு ஆணைக் குழு அறிவித்துள்ளது.
விமல் வீரவன்சவின் உத்தரவின் பேரில் சத்தா திஸ்ஸ தேரருக்கு அரச பொறி யியல் கூட்டுத்தாபனத்தின் வாகனம் ஒன்று வழங்கப் பட்டிருந்ததாக விசாரணைக ளில் தெரியவந்துள்ளது.
JT82a5 flu Li JG 50556)
6) TL60855g. 6). T856OTIE856O)6T.
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் திருவோணம்
திபதி ஆணை
இ
க்குழு
ഖpക്രb ബഞ്ഞ6ിങ്ങ്ത്സ്ന്ദ്രഖ് அரச பொறியியல் கூட்டுத் தாபனத்திற்கு இந்த வாகன த்தை வாடகைக்கு வழங்கி ամՎ5յ55nծ.
அரச நிறுவனங்களுக் காக வாடகைக்கு பெற்றுக் SlabПefielbub suТ660TIEJ85606п வெளியாருக்கு வழங்க முடி
UTg5).
இதனால், கூட்டுத்தாபன த்துடன் எந்த தொடர்பும் இல்லாத சத்தாதிஸ்ஸ தேர pfl6O LJU 6o LTL (6 6uIT56O த்தை வழங்க முடியாது என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. (இ-5)
:50 2D LULJJ LID: 168Cm 11 سترو ہے ۔" தகைமை/தொழில்:A/L/ 2) LuLJJL D: 56 அரசதொழில் தகைமை/தொழில்:O/L
Glg5T.9Q: B/6055 தொ.இ G/5682
பிறப்பு: 1980 இந்து பிறப்பு: 1990 இந்து ಙ್ சுவாதி நட்சத்திரம் பூரம்
UT 62 7 இல் கி.பா: 23செவ் 8 இல் D. LuLJJ LID: 54 - 560356OLD/GBT psi). Diploma/ 2) LuLJJ LID: 155cm
அரசதொழில்
தொஇ B/6059
தகைமை/தொழில்:BA
தொ.இ. G/5685
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் திருவாதிரை
கி.பா: 8குரிசெவ் 10 இல்
D LLLJJ LID: 175Cm தகைமை/தொழில்:BSc/
பொறியியலாளர் சிங்கப்பூர் தொஇ B/6060
பிறப்பு: 1989 இந்து நட்சத்திரம் உத்தரம் கி.பா 43செவ் 12 இல் go upp; 165CM தகைமை/தொழில்:BA
தொ.இ.
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் ஆயிலியம்
கி.பா. 18செவ் 7 இல்
D uuJD:56" தகைமை/தொழில்:AL/ சொந்ததொழில்
தொ.இ B/6061
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் உத்தரட்டடாதி கி.பா. 13செவ் 2 இல் உயரம் 164cm தகைமை/தொழில்:BA/அரசதொழில்
G/5686
தொஇ G/5694
8 567 ՕՍ UII 600 UD1 6Ծ6Ծ
(சர்வதேச திருமண சேவை) (OH- 144% பிறவுண் விதி,
DGD
ušais 55 GODIrib juni 1000 DOGGun 658-0217.201005.02122,154.34. E-mail: kalyanamalaijafinalagmail.com
T S LLLL S S L LLLL T M M MM A S S LTLLL 0000 S L S S YYY SS CS S S S TT SMM 0 T S L S T MMMLLLLLL LLL STS S ST 0 S SLS SCCS SCLSLSSLS SSSS

Page 8
GDJOITTO GLÖD UDGDIGING இரசின் இயக்குமுறைகள் இன்று
F6) GILMOITEE56ÖT 6 TLD.LGS. ESITL*LL Limo
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் வன்னிப் போராளிகள் மீதான அரசின் அடக்கு முறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டே யிருக்கின்றன. புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவர்களை மன உளைச்சலுக்கு தள்ளியுள் ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வன்னியில் புனர்வாழ்வு பெற்ற போராளி களின் மீதான அரசின் அடக்குமுறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின் றன. புலனாய்வாளர்கள் என்ற போர்வையில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவர்களை மன உளைச்சலில் தள்ளியுள்ளது. அவர்கள் மீணன் டும் அமைதிவாழ்வை நோக்கிவந்தவர்கள். அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.
புனர்வாழ்வு பெற்ற ஒவ்வொரு போராளி களுக்கும் வீடுகள் வழங்க புனர்வாழ்வு அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்களுக்கான வாழ்வாதாரம் வழங்கப்பட வேண்டும்.மேலும் அரச நிவாரண உதவி வழங்கும் படிவங்களில் அவர்களுக்கு எதுவும் வழங்கமுடியாத வகையில் படிவங்
கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஒரு உதவியை பெற்றுக்கொள்ள கிராப சேவையாளரின் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் அவர்கள் அரசிற்கு எதிராக போராடவில்லை என்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இது விடயத்தில் பல கிராம சேவையாளர்கள் ஒப்பமிட மறுக்கிறார்கள்.
நான் கேட்கிறேன் தமிழர்களை போராட தூண்டியவர்கள் யார்? நீங்கள்தானே தொடங்கினீர்கள் உங்கள் அடக்குமுறைய னால் சிங்களத்தில் மட்டும்தான் சட்டத்தை கொண்டுவந்தீர்கள். அதன் மூலம் இன நல்லிணக்கத்தை சீர்குலைத்தீர்கள்.
தந்தை செல்வாவும் அவர் ஆதரவாளர்க ளும் செய்த அகிம்சைப்போராட்டத்தை அடக்கி ஒடுக்கினீர்கள். 1974 ஆம் ஆண்டு தமிழராட்சி மகாநாட்டில் தமிழர்களை யாழ்ப்பாணத்தில் காட்டுத்தர்பார் நடத்தி உருக்குலைக்க அரச படையினரை வைத்துக் கொண்டு முயன்றீர்கள்.
நாடு சுதந்திரம் பெற்றபின் 242 தடவை கள் தமிழர்கள் கூட்டுக் கூட்டாக பெரும்பா ன்மை இனத்தவர்களாலும் இனப்படு
சிறிதரன் எம்பிதெரிவிப்பு கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது 3516OOflags LD556f LD 60)85u6flabbLLCBLD வரை நாம் ஓயப்போவதில்லை என பாரா ளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பரவிப்பாஞ்சான் மக்களிடம் தெரிவித்தார்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தமது காணிகளில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்தினர் அப்பகுதியிலிருந்து வெளி யேறிதமது காணிகளைத்தம்மிடம் வழங்கி தம்மை அங்கு வாழ்வதற்கு நல்லாட்சிக்கான மைத்திரி அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி பரவிப்பர்ஞ்சான் வீதி யின் முன்றலில் நேற்று தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மக்களது போராட்டம் காணிகள் கையளிக்கப்படும் வரை இரவு பகலாகத் தொடரவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிசிறிதர னிடம் மக்கள் தமது நிலையை எடுத்துக் கூறினார்கள்.
மக்களது கருத்துக்களைக் கேட்டறிந்து
பரவிப்பாஞ்சான் பகுதி மக்களது காணி 56f LD556ish CSLD 60)85L6ffibLLC36).j600TCSLD என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப் பினராகிய நாம்கடந்த 2010இல் இருந்து தொட
பரவிப்பாஞ்சான் மக்களின் காணிக கிடைக்கும் வரை முயற்சி செய்வோம்
ர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பரவிப் பாஞ்சான் பகுதியின் சில காணிகள் மக்களி LLĎ 60D5U6Ílš55ÚULG66Ť6IT6OT,
ஆனாலும் பல மக்களது காணிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் அங்கு இராணுவம் நிலை கொண்டுள்ளது. இந்த நிலை மாற வேண டும். இதற்காக நாம் தொடர்ச்சியான முயற்சி களை மேற்கொண்டு வருகின்றோம்.
நாம் பரவிப்பாஞ்சான் மக்களது காணி கள் மக்களுக்குக் கிடைப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். அதற்காக நாம் உங்களது காணிகள் நாளை கிடைக் கும் நாளை மறுநாள் கிடைக்கும் என்று பொய் சொல்லி உங்களை ஏமாற்றி விட்டுப் (SLIII5 LDFIL (SLIILib.
உங்களது போராட்டம் நியாயமானது நீங்கள் இந்தக் குழந்தைகளுடன் இவ விடத்தில் தனியே நின்று போராட்டம் நடத்த உங்களைத் தனியே விட்டு விடமாட்டோம் உங்களால் தெரிவு செய்யப்பட்ட உங்கள் பிரதிநிதிகளாகிய நாம் உங்களுக்காகச் செயற்படுவோம்.
பரவிப்பாஞ்சான் மக்களது காணி வி விப்புக்கான போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதி பிள்ளை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேபு மாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட இளைஞ அணியின் தலைவர் எஸ்.சுரேன் உட்பட்ட வர்கள் பலர் கலந்து கொண்டனர். (2)
இன்னியம் இசைக் கருவிகளை மீட்டும்
தமிழர்களின் பாரம்பரியம் பண்பாட்டு இன்னியம் இசைக் கருவிகளைள சிறுவர்க ளிடம் பயிற்றுவித்து எமது பண்பாட்டு விழு பறியங்களை காக்க வேண்டும்.உங்களால் முடியாததல்ல என முன்பள்ளி ஆசிரியர்க ளிடம் வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரவிகரன்.
ஒட்டுசுட்டான் சிவநகர் ஆதிகணபதி முன்பள்ளிச் சிறுவர்களுக்கான விளையாட் ST0 L ssOBB am M DD மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
பயிற்சியை சிறுவர்களிடம் விதையுங்கள்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வமாஉறுப்பினர் ரவிகரன் வேண்டுகோ
சிறுவர்களுக்கானமேலைத்தேயஇசைக்க விகளை பெற்றுத்தரும்படியும் நிர்வாகத்தின் ரால் கேரிகை விடுக்கப்பட்டிருந்தது தமிழ்மன னில் தமிழர் பண்பாட்டு இசைக் கருவிக6ை வழங்கும் முன்னெடுப்பையே நான் கடந் மூன்றாண்டுகளாகமேற்கொண்டு வருகிறேன்
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட் இன்னியம் இசைக்கருவிகளை சிறுவர்கள் டத்தே பயிற்றுவித்து எமது பண்பாட்டு விழு பறியங்களை காக்க வேண்டும். உங்களா முடியாததல்ல என முன்பள்ளி ஆசிரியர்கள் டம் வேண்டுகோள் விடுத்தார்.இதற்காக ஒ இலட்சம் ரூபாவை தனது நிதியிலிருந்து ஒ க்குவதாகவும் தெரிவித்தார். (2-281-250
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
UIGiai isj. தொடர்கின்றன
கொலை செய்யப்பட்டனர். எனவே இனநல்லி ணக்கம் பற்றி பேசும் நாங்கள் நீதியை நிலைநிறுத்தி மக்களை சுமுகமாக வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும்.
புனர்வாழ்வு பெற்ற போராளிகளை தொடர்ந்தும் இடர்களை ஏற்படுத்தாதீர்கள். அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்,
இன்று சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காமல் வைத்திருக்கின்றீர்கள். புனர்வாழ்வு பெற விரும்புபவர்கள் விடுவிக்கப்பட முடியும் என அரசு கூறிய போது 90 பேர் புனர்வாழ்வு பெற
சம்மதத்தை தெரிவித்தனர்.ஆனால் இன்று
வரை அவர்களுக்கு பிணையில் செல்லவும் அனுமதிக்கவில்லை. புனர்வாழ்வு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அநேகமானவர்கள் குற்றம் நிரூபிக்கப்ப டாதவர்கள். சித்திரவதைமூலம் வாக்குமூ லம் பெறப்பட்டவர்கள் இன்று உங்களது பயங் கரவாதசட்டம் மூலம் அவர்களை சீரழித்து வரு கின்றீர்கள். எனவே நீதி நிலை நாட்டப்பட (36) 1600i GLib 6T6OT35 (35 GB6685 T600TLITT. (2)
107.2016 தடம் மாறுகிறதா
O
தமிழ்த் தேசியம்
தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம் எனும் தொனிப் பொருளில் மன்னர் பொது அமைப் புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சவால்கள் எனும் நோக்கிற்கு அழை வாக தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வட கிழக்கு ஆயர்கள், மதகுருமார்கள் பேராசிரியர்கள், உட்பட பலரையும் ஒன்றிணைத்து வடக்கில் முதல் தடவையாக கருத்தாய்வு நிகழ்வொ ன்று இடம் பெறவுள்ளது.
இதில் மருத்துவர்கள் சட்டத்தரணிகள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்திஎழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சமூக ஆர்வலர்கள் எனும் சிந்தனைக் குழாமினர் ஆகியோரை ஒருங்கிணைத்து தடம் மாறு கிறதா தமிழ்த் தேசியம் எனும் மகுடத்தில் கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வுறவாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் இக்கருத்தாய்வு நடைபெறவுள் ளது என பொது அமைப்புக்கள் ஒன்றியத் தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தரிவித்துள் ளார். இந்த நிகழ்வில் பயனுள்ள கருத்துக் களை பகிர்ந்து கொள்ள அனைத்து தரப்பி னையும் கலந்து கொள்ளுமாறும் கேட்கப்பட் டுள்ளது. செ-4)
SFL2Lid Lólas
விரைவாக
தன் கடமையை செய்யும்
வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 18 ஆவது பொதுக்கூட்டம்,புதிய நிர்வாக சபைத் தெரிவு ஆகியன நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்த
- லைவருமான செல்வம் அடைக்கலநாதன்,
வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் பாடெனிஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், தர்மபால, புதிதாக வடக்கு மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட செந்தில்நாதன் மயூரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் வடக்கு இணைப்பாளர், வவுனியா நகரப்பகுதி கிராம சேவகர், இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பிரதிநிதிகள், வடமாகாணதனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர், வவுனியா ஆட்டோ உரிமையாளர் சங்கத் தலைவர் மற்றும் பேருந்து உரிமையா ளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் பாடெனி 6.b6). U60T,
மிக விரைவாக சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் நடவடிக்கையில் உரிமை
யாளர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். அவர்களின் அசமந்த போக்கினாலேயே கூடுதலான விபத்துக்களும் பயணிகளுக்கு Ց16&6|15plաIE15:515ւք ցր)ւյ66ւյ5T56ւլլք, போட்டித்தன்மை யில் ஒரு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் பேருந்துகளை இயக்குவதால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் அமுலாக்கப்படவிருக்கின்ற நியத்திச்சட்டத்தில் ஒட்டைகள் இல்லையெ னவும் இருந்தும் ஏதேனும் ஒட்டையூடாக எவரேனும் உள்நுழைந்தால் அவர் அதிலி Վb|55 616/6fluմl6ն 6մմ (Մյլջաո5 616016ւմ தெரிவித்தார்.
மேலும் தனது வவுனியா மாவட்ட ஒருங்கி ணைப்பாளராக செயலாற்றிய புதிதாக வடக்குமாகாண சபை உறுப்பினராக பொறுப் பேற்றுள்ள செந்தில்நாதன் மயூரனுக்கு நன்றியை தெரிவித்ததோடு வவுனியா மாவட்டத்தில் போக்குவரத்து சம்பந்தமான பொறுப்புக்களை வழங்குவதற்கு ஏற்பா டுகளை செய்யவிருப்பதாகவும் தெரிவி த்தார்.
மேலும் வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மிகவும் சிறந்த முறையில் ஒற்றுமையோடு செயற் படுவதாகவும் மேலும் பல சேவைகளை அவர்கள் மக்களுக்கு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். (2-312)

Page 9
கடற்றொழில் மற்றும் நீரக அரசின் உதவியுடன் அறிவியல் நகர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த ெ பிரதமர் ஆகியோரினால் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏ. அங்கஜன் இராமநாதன், பொலிஸ் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பல
as a
வளமூல அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சம
O CoTDGT கடற்றொழில் மற்றும் நீரக வளமூ
LTTTTTT TSTSSLLLSSLSSLSSSSSS LL LLLLS இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGTI) கிள ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை அரசாங்கத்துடனான ப அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை (GI7 னால் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை-ஜேர்மன் பயிற்சி கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக கடற்
றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்க
கிளிநொச்சிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குறித்த கட்டடத் தொகுதியை பார்வை யிட்ட பின் ஊடகவியலா ளர்க ளுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
G|60|Döös LDölb5 &LDJófrÉÍ8 கூறுகையில்,
கிளிநொச்சியில் நிறுவப்பட்டு ள்ள இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர் வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
ஜேர்மனியின் பொருளாதார கூட்டாண்மை மற்றும் அபிவிருத்தி Si6OLDéféfect FTüLITG, Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH LDsÖD|Lb Kreditanstalt für Wie deraufbau (German Develop ment Bank- KfW) e, cấuJ6JÖMÓ னால் முன்னெடுக்கப்படும் இலங் கையின் வடக்கு கிழக்கு பகுதியில்
செயற்படுத்தப்படும் தொழிற்பயிற்சி செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது.
இந்தச் செயற்றிட்டத்துக்கு
இணை நிதி உதவிசுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் குடிபெயர்வு செய லாளர் நாயகத்தினால் வழங்கப் பட்டிருந்தது. 2012 இல் இந்த செயற்றிட்டம் கிளிநொச்சி அறிவி யல் நகரில் ஆரம்பிக்கப்பட்டிருந்த துடன், நாட்டின் வடக்கு மற்றும்
கிழக்கு பகுதிக படையிலான ெ மேம்படுத்துவது அமைந்திருக்கி
இலங்கை -
இ.
நிறுவனம், தே றும் கைத்தொழ சபையின் மேற் 6LUEig, b 6T60T இனத்தவருக்கு
Bg5LD FLDLDT60T
5606II 6ւյլքIEl {
பரவிப்பாஞ்சான் மக்களின் போ
(பரந்தன்)
கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியைச் சேர்ந்த மக்கள். தமது சொந்தக் காணிகளை இராணுவத் தினர் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக்கோரி நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போரா ட்டம், நேற்று முற்பகல் 10 மணி யுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்துப்பேசி சம்பந்தப்பட்ட தரப்பி னருடன் உடனடியாக கலந்துரை யாடி, சரியான தீர்வைப் பெற்றுத் தருவதாக வழங்கிய உறுதி மொழி யையடுத்து போராட்டம் தற்கா
நேற்று தற்காலிகமாக கைவிடப்
நாளை கிளி மாவட்ட அரசாங்க அதிபரிடம்மனுகைய
லிகமாக கைவிடப்பட்டது.
மேற்படி பகுதியைச் சேர்ந்த 56 குடும்பங்களுக்குச் சொந்தமான 17.2 ஏக்கர் நிலப்பரப்பு காணியை இராணுவத்தினர் தங்கள் வசப்ப டுத்தி வைத்துள்ளனர். தங்கள் காணிகளை விடுவிக்குமாறு பல் வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்த மக்கள். இறுதி
யாக மேற்படி முகாம் பொறுப்பதி
காரியிடமும் கோரிக்கை முன் வைத்தனர்.
அது பயனளிக்காத நிலையில் தமது சொந்த மாவட்டத்திற்குள் ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாக வும் தங்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, பரவிப் பாஞ்சான் பிரதான வீதியில் நேற்று முன்தினம் முதல் இந்தப் போரா
ட்டத்தை இரவு முன்னெடுத்தி குறிப்பிடத்தக்கது IBII6O6II 61ծ ਲੀ665êਰੀL அதிபருக்கு தமது கிய மனுவை 6 தாகவும் அவர் பதில் திருப்தி இ6 L560)(BLD GuiTE 6T6OT 6Lib LD58 றனர்.
மீள்குடியேற U6) flunted IT @5T60C9ি560D6া 6) { (SUITUT LIE856 லும், குறித்த பிரே இன்றுவரை வி யில் தொடர்ந்து றமை குறிப்பிடத்தக்
 
 
 
 
 
 
 
 

சிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.ஜேர்மன் தாழில்நுட்ப கல்லூரிக் கட்டடத் தொகுதி"எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி, ற்பாடுகள் தொடர்பில் ப்ார்வையிட்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் 0ர் கலந்து கொண்டிருந்தனர். (படங்கள்:-மல்லாவி, பரந்தன் செய்தியாளர்கள்)
கடத்தின் ஒரு அங்கமாக
Tapa III) ODIGOLOJIT
ல அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு
ரிநொச்சியில் BIT60060DLD ") அமைப்பி நிறுவனம் றொழில் மற் தெரிவித்தார். ளில் கேள்வி அடிப் நாழிற்பயிற்சிகளை இதன் நோக்கமாக
றது.
ஜேர்மனி பயிற்சி
சிய பயிலுநர் மற் பிற் பயிற்சி அதிகார பார்வையின் கீழ் வும் நாட்டின் சகல ம் சகல மதத்தவரு முறையில் சேவை
தம் தேசிய மட்ட
JITILub
பகலாக மக்கள் ருந்தனர் என்பது
.
விவாய்க்கிழமை onT6)JL’L c9ipJöFITrF5) ai5 கோரிக்கை அடங் Dabugfis35 605 L தமக்கு அளிக்கும் ஸ்லாமல் இருப்பின் IIILLLD 65IIL-5LD 5ள் தெரிவிக்கின்
ற்றத்தின் பின்னர் ண் மக்கள் தமது டுவிக்குமாறு கோரி பல நடத்திய போதி தேசத்தின் ஒரு பகுதி Bவிக்கப்படாதநிலை Lib BIT600TLIG85.60 கதாகும் (2-32-5)
பயிற்சி நிலையமாக செயற்படும் நிறுவனமாக இது அமைந்துள்ளது.
வாகன தொழில்நுட்பம் நிர்மான தொழில்நுட்பம், உணவு பதப்ப டுத்தல் தொழில்நுட்பம், எந்திர வியல்,பொறியியல் மற்றும் மின்சார மற்றும் மின் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் உயர் தரம் வாய்ந்த தொழிற்பயிற்சிகள் வழங் கப்படும். ஆங்கில மொழியில் சகல பயிற்சி செயற்பாடுகளும் முன்னெ (Bd685 LIGL b.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கை யில், "இந்த துறைகளில் அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாக இனங் காணப்பட்டிருந்ததுடன், அவர்களு க்கு உயர்ந்த பயிற்சிகளைப் பெற்று ஆளுமை படைத்த ஊழியர்களாக திகழக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் நாட்டின் ஏனைய பாகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறு வனத்தின் மூலமாக பெறுமதி வாய்ந்த துறைசார் அறிவை பெற் றுக் கொள்ளவும் தொழிற் சந்தை அடிப்படையிலான அறிவை பெற் றுக் கொள்ளவும் வாய்ப்புகள் வழ ங்கப்படும். போட்டிகரமான தொழில் சந்தையில் அவர்களுக்கு தொழில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இது பெருமளவில் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
வருடாந்தம் 200 மாணவர்கள்
உள்வாங்கப்பட்டு பயிற்சிகள் வழங் கப்படவுள்ளதுடன், அவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) as L60)LDLLs as 60LDL NVQ Level 4 முதல் 6 வரை யான பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்களை இதற்கு தயார்ப டுத்துவதற்கு, தேசிய தொழிற்பயிற்சி
தகைமை (NV0) ஒன்று முதல் 3 வரை பயிற்சிகள் வழங்க 14 தொழி ற்பயிற்சி நிலையங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செய்மதி நிலையங்களாக இனங்காணப்பட் டுள்ளன. இந்த செய்மதி நிலை பங்கள் இலங்கை-ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தரத்துக்கேற்ப மெரு கேற்றம்செய்யப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரண தரம், க.பொ.த. உயர் தரமட மற்றும் NVQ Level 3 மற்றும் 4தகைமைகளைக்கொண்ட வர்களுக்கு இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம் கற்கைகளை வழங்கும்.
கிளிநொச்சி அறிவியல்நகரில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் காணியில் நிறுவப்பட் டுள்ளது. இந்த நிர்மானப்பணி கள், சாதனங்கள் வழங்கல், இயந் திரங்கள் மற்றும் கற்பித்தல் உப கரணங்கள் போன்றவற்றுக்காக (German Development Bank) இனால் 8.4 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. GIZ ஊடாக தொழில்நுட்ப உதவிகளுக்கான மேலதிக 8 மில்லியன் யூரோக் களை ஜேர்மன் பொருளாதார கூட்டாண்மை மற்றும் அபிவிருத்தி Ց16OLD&& 6ւյլքIE1&lամlՎbյ555].
தொழில்நுட்ப உதவிகள், நிர்வாக ஊழியர்களின் மற்றும் பயிற்சியா ளர்களின் திறன் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான தொழில் நுட்ப உதவிகளை வழங்கும் பொறுப்பை GIZ ஏற்றுள்ளது என்றார்.(2-312)
குடிநீர் பயன்பாடுக்கு வைக்கப்பட்ட நீர்த்தாங்கி இரவோடிரவாக திருட்டு
கிளி/புதுமுறிப்பு விக்கினேஸ் வரா வித்தியாலயத்தில் மாணவர் களின் குடிநீர் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லீற்றர் கொள்ளளவுடைய நீர்த்தாங்கி இர வோடிரவாகத் திருட்டுப் போயுள்ள தாகவித்தியாலயஅதிபர்தங்கவேலு கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த7 ஆம் திகதி இரவு நடைபெற்றது. கடந்த மாதம் மாணவர்களின் குடிநீர்ப்ாவனை க்காக கொள்வனவு செய்யப்பட்ட
நீர்த்தாங்கியே இவ்வாறு திருட்டுப் போயுள்ளதாககிளிநொச்சிபொலிஸ் நிலையத்தில் வித்தியாலய உப அதி பரினால் முறைப்பாடொன்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அண்மைய நாட்க
ளாக மேற்படிபகுதிகளில் நள்ளிரவு
வேளைகளில்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (2-309

Page 10
சர்வதேச நோத் ஈஸ்ட் லங்கா பல் கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டகலா நிதிப்பட்ட்ஆய்வு சமர்ப்பிப்பில் அமிஸ் டடாம்பல்கலைக்கழக சர்வ கல்வியியல் துறை நிபுணர் பேராசிரியை கலாநிதி எஸ். ஜெதியா பங்குபற்றியிருந்தார். அவருடன் கலாநிதிதி கலாமணி, கலா நிதி பா. தனபாலன், கலாநிதி என். நல்லையா, பணிப்பாளர் எஸ். பால சுப்பிரமணியம் ஆகியோர் நிற்பதைப் படத்தில் காணலாம்.
(படம்:புன்னலைக்கட்டுவன் செய்தியாளர்
× யாழ்ப்பாணம் நல்லூர் பரீ ஸ்ரீரடி சாயிபாபா மந்தீரில் அண்மையில் மஹாகும்பாபிவே ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் வீதியுலா இடம்பெற்றது.
独 * * R.
கோட்டம், வலயம் ரீதியில் நடத்தப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் யா/கரந்தன் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
*
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிஅரசினர்தமிழ்க்கலவன் பாடசாலையின் மாணவ முதல்வர்களு வடமாகாண ஆரம்பக் கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். சற்குணராஜா கலந்து கெ
 
 
 
 
 

五五。07。2016
யாழ்.அல்வாய் வேவிலந்தை முத்துமாரி அம்மன் ஆலய கொடியேற்றத் திருவிழா கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற போது. (படம்கரணவாய் செய்தியாளர்
யாழ். அராலி வடக்கு மயிலியற்புலம் கந்தசாமி ஆலய தேர்
உற்சவம் அண்மையில் இடம்பெற்றபோது.
(படங்கள்-அராலிச்
செய்தியாளர்
| ܠ ܠ . ஐக பெருஞ்சாந்திப் பெருவிழா வெகு விமரிசையாக இடம் பெற்றது. மாலை சாயிநாதருக்கும் (படங்கள்-சிவசாந்தன்)
யாழ்ப்பாணம் உடுவில் இந்து இளைஞர் மன்ற பாலர் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதன்போது போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சம்பியன்கிண்ணத்தை நிகழ்வில் பிரதம விருந்
கடந்த 2 ஆம் தினராக கலந்து கொண்ட வைத்திய கலாநிதி ரதினிகாந்தநேசன் வழங்கி
வைப்பதைப்படத்தில் காணலாம்.
* 變。 T \ , 。孪 க்கான சின்னம் சூட்டும் விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ாண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டிவைத்தார்.
பிரதம விருந்தினரா
5

Page 11
11.07.2016
உலகத்தில் கி.பி.1இல்2கோடிமக்கள்
ରTର
2075 இல்
உலக சனத்தொகையில் சீனா, இந்தியா, ஐக்கிய அமெ ரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், நைஜீ ரியா, பங்களாதேஷ், ரஷ்யா,
ஜப்பாண் ஆகிய நாடுகளே
அதிகசனத்தொகையைகொண்
டுள்ளன. உலகசனத்தொகைப்
UL"puu6Úl6ð S6OME5I6OD5 56 ஆவது இடத்தில் உள்ளது. உலக சனத்தொகை வளர்ச்சி யானது வளர்ந்து வரும் நாடு களில் மிக மிக வேகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சனத்தொகை வருடமொன் றுக்கு 83 மில்லியன் தொகை யினால் அதிகரித்து வருகின் றது. நாள் ஒன்றுக்கு பிறப்புக்க எால்230,000 சனத்தொகை அதிகரிக்கும் வேளை உல கம் முற்றிலுமாக பிறக்கும் ஒவ்வொருஐந்தாவது குழந்தை யும் தற்செயலாகவே பிறக் கின்றது.
பொதுவாகஇறப்புவீதத்தை விட பிறப்பு வீதம் அதிகமாக காணப்படுவதேசனத்தொகைப் பெருக்கத்திற்கான காரணம் எனலாம். நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட் டுள்ள மகத்தானமுன்னேற்றம பெருமளவுக்கு இறப்பு வீதத் தைக் கட்டுப்படுத்தியுள்ளது.
பதின்மவயதிலே குழந்தை யைப் பெற்றுக் கொள்வதில் ஆபிரிக்க நாட்டுப் பெண்கள் இன்று முன்னிலையில் இருப் பதனால் அங்கு வேகமாக சனத்தொகை அதிகரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. உலகசனத்தொகைமாநாடு கள் புகாரெஸ்ட் (1974), GLDieflá;35T (1984), 635 (JIT (1994) நகரங்களில் கூடின. இருந்தபோதிலும்உலக சனத் தொகை பற்றிய காத்திரமான உணர்வு 1987 இல் தான் ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத் தில் உலக
கோடியைத் தாண்டியது.
இதனால் வரும் பாதிப் புக்களை கருத்திற்கொண்டு 1988 இல் ஐ.நா. சபை யானது உலக சனத்தொகை தின மாக ஜூலை மாதம் 11 ஆம் திகதியை பிரகட னப்படுத்தியது.
கி.பி. 01இல் உலக சனத் தொகை சுமார் 2 கோடி யாகவும் காணப்பட்டது. இத் தொகை கி.பி. 1,000 ஆம் SBb6Otör Lg6ö 27.5 GB85 TuguLUT 65 6)jLib tóltfì 1,5OO &Lib &960Ở டில் 45.5 கோடியாகவும் 165O & Ló 360ig6ó 5O கோடியாகவும் 1750 ஆண் g6b 7O GibsTigunass) b 1804
9ങ്ങൈ5OO
ஆம் ஆண்டில் 100 கோடி UTa56ub 185O 9Lb e60di 196ð 12O (385TQUUNTē56 Lb 19OO SAL Ď S26OCT126ð 16O G&BT||g UT66jLb 1927 de, b de,60di 196ó2OOC35IgUT66), b1950 6SS6Ö 255 GB85 Tugu u TG56||LĎ 1960 ஆம் ஆண்டில் 300 (385 TgUT856)|LĎ 1975 686Ď 4OO GBIgum56Lb 1987 3Lb56Odr05OO(35TipUT5 வும் உயர்ந்தது. 1999 ஆம் &,600 g65 6.OO (885T guitab 6.Lb2O12 SALb Sb6OơřGB7OO (8&ուՁաո56ւլւք 5160ՕIւնաւ டது. தற்போது 700 கோடியை யும் தாண்டி விட்டது. சனத் தொகையானது இதே வேகத் தில் வளர்ந்துகொண்டுசெல்லு LDTulsor. 2075 &, b &,600 19601OOOG35TguT6e Lib. பொதுவாக நோக்குமிடத்து 20 ஆம்நூற்றாண்டின் ஆரம பத்தைத் தொடர்ந்து சனத் தொகையானது மிக வேக மாக பல மடங்குகள் அதிக ரித்திருப்பதை அவதானிக்க முடிகறது. பூமியிலுள்ளவளங் கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளா தார சுற்றுச்சூழல் பிரச்சி னைகள் அதிகரிக்கின்றன. காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகின்றது. கிராம மக்கள் பிழைப்புக்காக நக
ரத்தை நோக்கி நகர்கிறார் கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடு கிறது. குடிநீர்ப் பற்றாக்குறை. மின்சார பற்றாக்குறை ஏற்படு கின்றன.
பூமியின் கொள்ளளவை
விஞ்சிய உலக சனத்தொகை
அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக் கும் என்பதால் உலக சனத் தொகை வளர்ச்சி வீதத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்
பாயநிலை பூமியில் தோன்றி
யிருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.
மக்கள் தொகைப் பெருக்
கத்தின் பாதிப்பு அபிவிருத்தி
ஆயிரம் கோடி
منتشر شده
அடைந்தநாடுகளிலும்பார்க்க அபிவிருத்தி அடையாத நாடு களிலே அதிகமாக காணப் படுகின்றன. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தி அடைந்த நாடுகளான செல் வந்த நாடுகளில் உள்ள மக் கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக, 20 சத வீத வளத்தைக்கொண்டிருக கும் அபிவிருத்தி அடையாத நாடுகளான வறியநாடுகளில் உள்ள மக்கள்தொகையோ 80 சதவீதமாகும்.
எமதுநபானஇலங்கையை FÖgDJ SH605, G6JETLĎ. 2OO1 ஆம் ஆண்டு இலங்கையின் வருடாந்த சனத்தொகைப் பெருக்க வீதம் 12 ஆக இருந் தது. 2012 ஆம் ஆண்டில் சனத்தொகைப்பெருக்கவீதம் 0.7 ஆக குறைந்திருக்கிறது. நடந்து முடிந்த சனத்தொகை மதிப்பீட்டின் மூலமே இந்த தகவல் கிடைத்தது.
1953 &Libé,600 GB 66Ori கையின்சனத்தொகை கணக கெடுக்கப்பட்டது. முதல் படிப் படியாக ஒருவருடத்தில் சனத் தொகை பெருக்க வீதாசாரம் குறைய ஆரம்பித்தது. சனத் தொகை வீதாசாரம் ஒரு நாட்டில் குறைவது அந்நாட் டின் பொருளாதாரம் வளர்ச்சி யடைவதற்கான சாதகமான அறிகுறியாகும்.
சனத்தொகை மதிப்பீட் டினபோது அநுராதபுர மாவட் டத்திலேயே வருடாந்த சனத் தொகை பெருக்க வீதாசாரம் 1.33 சதவீதமாக அதிகரித் திருந்தது. ஆயினும், நுவ ரெலியா, பதுளை ஆகிய மலையக தேயிலைத் தோட் பங்கள் அதிகளவுள்ள பிரதே சங்களில் வருடாந்த சனத் தொகை வளர்ச்சி வீதாசாரம் குறைந்திருக்கின்றது. நுவ GjólfsibO.O5 & 56 bugs ளையில்O37 ஆகவும்வீழ்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சாதகமான அறிகுறியாக விளங்குகிறது.
இன்றுஉலகசனத்தொகை [[fi60 ඇLDIIDITö5 ජීව{60).J6uffé) மக்கள் 25 வயதை அடை யாதவர்களாக இருப்பதனால் குறுகிய காலத்தில் சனத் 65T60560LL 85 (BLUG55 வது என்பது மிகக் கடின மான விடயமாக இருக்கும் என்பது பல ஆய்வாளர்க ளினதும் கருத்தாக இருக் கின்றது.
இன்று உலகில் 925 மில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւմ
O O
லியன் மக்கள் பட்டினி யால் வாடுகின்றனர். வருடத்திற்கு 25 மில்லியன் குழந்தைகள் உலகில் பட்டினியால் இறக் abdyD60T. GLITOTibbido Durre) 170 மில்லியன் குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலையில் காணப்படுகின்றன.
சனத்தொகை அதிகரிக் கும் நிலையில் பட்டினி இறப் புக்களும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதும் குழந் தைகள் வளர்ச்சியில் பாதிப் புக்கள் ஏற்படுவதும் உலகில் பட்டினி அதிகரிப்பும் மேலும் மேலும் அதிகரித்துச் செல் லும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சனத்தொகைப் பெருக் கத்தை கட்டுப்படுத்துவதற்கு நாம் கருச்சிதைவு, கருவைக் கலைத்தல் போன்ற பாவ abjLDIT6OT Ghafuebb6f 6b REGLIGB வது தவறு. சில மதங்கள் முற்றாக எதிர்க்கின்றன.
அறியப்பட்ட வளங்களை கணக்கில் எடுத்தால் உலக
மக்கள் தொகை மிகையாக (Over Population) 555ULCB கிறது. எதிர்காலத்தில் மனி தனின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இயற்கை யின் இரகசியங்கள், முடிச் சுக்கள் அவிழ்க்கப்பட்டு புதிய வளங்கள் கண்டறியப்படு மானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவான 5TCB (Under Population) கருதப்படும்நிலை தோன்றக் 35 GL b.
2O75 Sabib SRb6OÖGBSD 605 சனத்தொகை ஆயிரம் கோடி UT56 b 21OO &, b &,600 டில் உலக சனத்தொகை 1,1OO Gabri IgGOL 5T600 (SL) 6T60,T6JLb22OO SAL Ď Sb6OÖTIG6 1200 கோடியாகவும் உயரும என சனத்தொகை வளர்ச்சி
தொடர்பான அறிக்கைகள்
தெரிவிக்கின்றன.
உலகில் அறியப்படாத வளங்கள் அறியப்பட்டவளங் 8560D6TT LI G3 LIFT6O LI6O LDLIFFSI ġ5 களாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எதிர்காலத் தில் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய வளங்கள் கண்டறியப் பட்டால் மக்கள் தொகை பூமிக்கு ஒரு பொருட்டாக இருக்கமாட்டாது. மக்கள் அனைவரும் ஆரோக்கிய மாக இருப்பார்கள்.
அல்ஹாஜ் 55.66. Geisle
(ශීඝ්‍ර. Lfl) Liptootb.
Jäägib III.
செய்தித்துளிகள் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 24 பேர் மீது குளவித்தாக்குதல் சிகிரியாவை பார்வையிடுவதற்காக சென்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட 24 பேர் கிஒஸ்ஸ் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 7 சீனப்பிரஜைகள், ஒரு இத்தாலிப்பிரஜை மற்றும் பிபிலையைச்சேர்ந்த 16 பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (இ-5) பூப்புனித நீராட்டு விழாவில் கத்திக்குத்து: 6 பேர் காயம் பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களி டையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பிதோட்ட தெய்வகந்த பிரிவில், நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த அறுவரும், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர். மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை யில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தார். (இ-5) கூரை விழுந்ததில் சிறுமி படுகாயம் மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வீசிய கடும் காற்றுக் காரணமாக வீட்டுக் கூரை உடைந்து விழுந்ததில் அன்வர்ரப்சானி (வயது13) என்ற சிறுமிபடுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற இரண்டாவது மாடிச் சுவர், அருகில் உள்ள வீட்டுக் கூரையின் மீது விழுந்தது. இந்நிலையில், அவ்வீட்டுக் கூரை உடைந்து இச் சிறுமி யின் மீது விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (இ-5)
இலங்கை இளைஞன் கைது போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. குவைத் நாட்டு சுங்கப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட் டுள்ளார். இதேவேளை, குறித்தநபரிடம் இருந்து போதைப் பொருள் அடங்கிய 3 பொலித்தீன் பைகள் கைப்பற் றப்பட்டுள்ளன. (இ-5) சஜின்வாஸின் மோசடி வழக்குகளை மீள விசாரிக்கும் குற்றப்புலனாய்வு பிரிவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் மோசடி வழக்குகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு மீண்டும் விசாரணைகளை முன் னெடுத்துள்ளது. சஜின்வாஸ் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். இவர் வர்த்தகர் ஒருவரி டம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றமை தொடர் பில் கடந்த மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்த மான வாகனத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-5) வெள்ளத்தில் சிக்கி 1பேர் பலி இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் 11 பேர் பலியாகினர்.மழை பாதிப்பு குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் போபாலில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியது. கடந்த 3 முதல் 4நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. போபாலில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் இறந்துவிட்டனர். மேலும் திகாம்கர், ரேவா, ஜ்ாபுவா, பேடல் ரெய்சன் மற்றும் பன்னா ஆகிய இடங்களில் ஏற் பட்ட வெள்ளத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்றார்.இ-5) ஏவுகனைப் பரிசோதனைகளை ஈரான் உடன் நிறுத்த வேண்டும் ஏவுகணைப்பரிசோதனைகளை ஈரான்நிறுத்தவேண் நிம் என ஐ.நா. பொதுச் செயலர் பான் கிமூன் வலியுறுத்தி யுள்ளார்.ஈரானும், 6 வல்லரசு நாடுகளும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தை அனுமதிக்கும் ஐ.நா. தீர்மானம் குறித்த அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் பான் கிமூண் கடந்த வெள்ளிக்கிழமை அளித்தார்.அதில்
மேற்கண்டவாறு அவர் வலியுறுத்தியுள்ளார். (இ-5)

Page 12
as 2.
(ஜூபா)
enca
துப்பாக்கிச் சண்ை
ஆபிரிக்க நாடான தெற்கு சூடானின் இராணுவத்தினருக்கும் கிளர் 150இற்கும் மேற்பட்டோர் பணியாகினர். கடந்த வெள்ளிக்கிழமை யொட்டி அந்நாட்டினர் துணை ஜனாதிபதி ரிக் மாவுருடர் (கிளர்ச்சிய ஞடைய பாதுகாவர்ைகளுக்கு இடையே திடீரென்று துப்பாக்கிச் சனர் சூடானர் இராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையின் ஈடுபட்டனர் 4
al
30 பேர் உயிரிழப்பு
(பெய்ரூட்)
சிரியாவின் அலெப்போ நகரில் நடத் தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் 6 ஆண்டுக 6া8 2960ান্তLÉl LI6.gায্য ঔ60 ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் போர் நிறுத்தம் அறிவிக் கப்பட்டு, அங்கு அமுலுக்கு வந்துள்ள போதிலும், அதை மீறி ஜனாதிபதி ஆதரவுப்படை களும், கிளர்ச்சியாளர்களின்
படைகளும் அடிக்கடி மோதி வருகின்றன.
இந்த நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த மேடா என்ற நகர த்தை 12 நாட்கள் போருக் குப் பிறகு அரசுப் படை மீட் டது. இது அரசுப் படைக்கு முக் கிய வெற்றியாக கருதப்படு கிறது.
இதேவேளை நேற்றுமுன் தினம் இரவு மிகப்பெரிய நக ULDT6OT 96N6OÜG3LUT6nskaÒ SOU örl' Lj60)Lö6Í 6)JöfLð S_6Í6II பகுதிகளை குறிவைத்து கிள ர்ச்சியாளர்கள் ரொக்கெட் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 30 பேர் கொல்லப் பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈராக் மீது போர்; பிரிட்டனின் முழபு சட்டவிரோதமானது
அமெரிக்கா தலைமை uhබර් 2OO3 ඵ් ඵ් ඵ්,6067(B ஈராக் நாட்டின் மீது போர் தொடுக்க உடன்பட்ட பிரிட்ட னின் முடிவு சட்டவிரோத மானது என பிரிட்டன் நாட் g607 (Up6076OTT6frgiGO)600TL Liu தமர் ஜான் பிரெஸ்காட் தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக, "சண்டே மிரர் பத்திரிகை வெளியிட் டுள்ள ஒரு கட்டுரையில், ஈராக் விவகாரம் தொடர்பாக அமைதியான முறையில் தீர்வு கண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தும், ஈராக்கின் பலத்தை சரியாக புரிந்துகொள்ளாமலும் அமெ fabēET6óksör g56oo6OGODU DUíbONTGOT அந்தப் போரில் இறங்கிய தற்காக வருத்தம் தெரிவிப் பது போல் ஜான் பிரெஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிரிப்டன் நாட் 06ö (3LD6öorapu (gspLä56.
முன்னாள் துணைப்பி
சபை) எம்.பியாக பதவி வகித்துவரும் ஜான் பிரெஸ் காட் ஆட்சி மாற்றம் என்ற ஒரே காரணத்துக்காக ஈராக் மீது போர் தொடுப்பது சட்ட விரோதமானது என்று கடந்த 2004 ஆம் ஆண்டு அந்நாள் ஐ.நா.சபை பொதுச் செய லாளர் கோபி அனான் சுட் டிக் காட்டியிருந்தார்.
அன்று அவர் கூறியது சரிதான் என்பதை மிகுந்த சோகத்துடனும், கோபத்துட
ரதமரின் காலங்கடந்த ஞானோதயம்
னும் இப்போது நான் நம்பு கிறேன். ஈராக் மீது படையெ டுக்கும் முடிவு மற்றும் அந்தப் Lu6ODL6 LUGBÚUMT6ð 9J MÖULL துரதிர்ஷ்டவசமான, பேரழி வான எதிர்விளைவுகளு டனே எனது எஞ்சிய வாழ் நாளை நான் கழிக்க வேண் டியுள்ளது என தெரிவித்து
6T6 TTU.
முன்னதாக, ஈராக் மீது போர் தொடுக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிஜோர்ஜ் புஷ்க்கு ஆதரவாக நான் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று தைரியம் கொடுத்த பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரொனி LĴIGB6ITuLUI5L ö PEJITö (BUITL flaö ஈடுபட்டதை எண்ணி வேத னைப்படுவதாகவும், வருத் தப்படுவதாகவும், மன்னிப்பு
கோருவதாகவும்கடந்த வரம் | குறிப்பிட்டிருந்தமை குறிப்பிட
த்தக்கது. (இ-5)
 
 
 
 

卫置。07,20罩6
பலி
சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் தெற்கு சூடானினர் 5ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை 1ளர்) ஜனாதிபதி சண்வா கிர்ரும் சந்தித்தனர். அப்போது, அவர்க டை மூண்டது. அதைத் தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களும், தெற்கு
தின் 150 இற்கும் மேற்பட்டோர் பணியாகியுள்ளனர்.
(இ-5)
5,6OTT6b, 6 6L6001856ft. நழந்தைகள் உட்பட 34 பேர் இறந்ததாக மனித உரிமை ண்காணிப்பகம் கூறுகிறது. $தேபோல், கிளர்ச்சியாளர்
கள் வசம் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட விமான தாக்குத லில் 8 பெண்கள்,ஒரு குழ ந்தை என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறி
ܬ ܐ ܕ
யுள்ளது.
இந்ததாக்குதலை அரசுப் படைகள் அல்லது ரஷ்ய படை நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. (இ-5)
நரகத்தின் நாய்களே
எஸ்.தீவிரவாதிகள்
(ஐதராபாத்)
மக்கா நகரின் மீது தாக் தல் நடத்த தற்கொலைப் டையை ஏவிய ஐ.எஸ் தீவிர பாதிகளை நரகத்தின் நாய் ள் என இந்திய நாடாளும iற உறுப்பினர் அசாதுதீன் வைசி தெரிவித்தார்.
ஐதராபாத் நகரில் முஸ் Shbé960DLDůL56í6ý arjLíleb
நேற்று நடைபெற்ற நிகழ்ச் சியில் பங்கேற்று பேசிய இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெ ஹாதுல் முஸ்லிம் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்பியுமான அசாது தீன் ஒவைசி. ஐ.எஸ். தீவிர வாதிகள் முஸ்லிம்களுக்கு LDLCBLD6D6D, 6.2L (BGLDT.g55 மனிதகுலத்துக்குமே தீங்கா
னவர்கள் என்று குற்றம் @HTLup6তাচ্য,
இஸ்லாம் மார்க்கத்துக் கும் ஐ.எஸ். தீவிரவாதிக ளுக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது என்று கூறிய அவர் இந்த தீவிரவாதி களை அழிப்பது முஸ்லிம்க 6fco 6Liful 5_6OLDUITOLD என்றார். (இ-5)
மெக்சிக்கோவில் துப்பாக்கிச் சூடு
ஒரேகுடும்பத்தைச் சேர்ந்தர்ே உட்பட5ர்ேபலி
மெக்சிக்கோவின்வடகிழக் ப்பகுதியில் துப்பாக்கியுடன் பந்த மர்ம நபர் நடத்திய |ப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும் த்தை சேர்ந்த 11 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிக்கோநாட்டு நேரப் டி நேற்றுக் காலை 7 மணி கு, டமாலிபாஸ் தலைநகர்
கியுடாட் விக்டோரியா நகரில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப் பாக்கிச்சூட்டில் ஒரே குடும்ப த்தை சேர்ந்த 11 பேர் உயிரி ழந்தனர். உயிரிழந்தவர்க ளில் 2 பேர் ஆண்கள் என வும், 6 பேர் பெண்கள் என வும் மற்றவர்கள் குழந்தை
கள் எனவும் தகவல்கள் தெரி
இந்தச் சம்பவம் நடந்த
45 நிமிடங்களுக்கு பிறகு,
மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆண் மற்றும் 2 பெண் கள் உட்பட 4 பேர் உயிரிழ ந்தனர். மேலும் 4 பேர் காய மடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலி ஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நட ந்த நகரங்களிலிருந்துதான் அமெரிக்காவிற்கு அதிகள வில் போதை மருந்து கடத்தப் படுவதாக செய்திகள் தெரி விக்கின்றன. @-5)

Page 13
107.206
க.பொ.த.(உத பரீட்ை
பெளதிகவியல் பகுதி-1 பகுதி-A அ
(0).பக்கமொன்றின் நீளம் a உடைய சதுர முகத்தைக் கொண்டுள்ள கோலொன்றை
பயன்படுத்திமாணவனொருவன்நீரமானியொன்றை அமைத்துள்ளன். நீரமானியி னுள்ளேஒருமுனைக்குஅண்மையில்வெளியேதென்பதவறுஉலோகக்குற்றியொன்று உள்ளது. இந்நீரமானியை அளவுகோடிடுவதற்காக அடர்த்தி தெரிந்த பல திரவங்கள் தரப்பட்டுள்ளன.
:k allaothaifil eilséibes if firio :
* Y
(a) நீரமானியில் உலோகக்குற்றியுள்ள முனையை இனம்காண்பதற்கான
பரிசோதனை முறையைக் கூறுக.
(b) நீரமானிதிரவத்தில் மிதக்கும்போது எம்முனை (முனைXஅல்லது முனைY)
திரவத்தினுள் இருக்கும்? காரணத்தைக் கூறுக. (c) இந்நீரமானிதிரவமொன்றில் நிலைக்குத்தாக மிதக்கின்றது. பின்வரும் தரவுகள் தரப்பட்டுள்ளன.
நீரமானியின் நீளம்= L திரவ மேற்பரப்பிற்கு மேலேயுள்ள உயரம்=H நீரமானியின் திணிவு=M திரவத்தின் அடர்த்தி=P ||
-— - .
(1) மேலேயுள்ள குறியீடுகள் சார்பாக மிதக்கும்போது கோவையொன்றை எழுதுக.
(i) வரைபுமுறையினால்திரவமொன்றின் அடர்த்தியைத்துணிய வேண்டும்.1/p ஐ சாராமாறி ஆகவும் h ஐ சார்மாறி ஆகவும் இருக்குமாறு மேலேயுள்ள கோவையை மீள எழுதுக. (d)இந்நீரமானியானது அடர்த்திதெரிந்த இருதிரவங்களில் மிதக்கவிடப்பட்டபோது
hஇற்கு கிடைத்த இரு பெறுமானங்கள்h எதிர்/p வரைபில் மாணவனினால் குறிக்கப்பட்டுள்ளன. இப்புள்ளிகள் சரியான புள்ளிகள் என கண்டறிந்த மாணவன் அவ்விருபுள்ளிக ளையும் மட்டும் பயன்படுத்தி தேவையான வரைபை வரைந்தான். வரைபு உரு வில்காட்டப்படவில்லை.அதனைநீர்வரைந்துபின்வரும்வினாக்களுக்குவிடைஎழுதுக
Pich
30
3. li x 10-3 ke
(1) அடர்த்தி தெரியாததிரவத்தில் நீரமானிமிதக்கும்போது h இன் பெறுமானம் 18
cm ஆயின் இத்திரவத்தின் அடர்த்தியைக் காண்க. (i)இந்நீரமானியைப்பயன்படுத்திஅளக்கக்கூடிய இழிவுஅடர்த்திஅண்ணளவாகயது? (e) () திரவத்தின் மேற்பரப்பிழுவைTயும் திரவத்திற்கும் கண்ணாடிக்குமிடையிலான தொடுகைக்கோணம் 9 உம் ஆயின் மேலே வினா(c)(i)உள்ள கோவையை மீண்டும் எழுதுக. (i) மாணவனால் அமைக்கப்பட்டநீரமானியினால் அளவீடு எடுக்கும்போது
ஏற்படும் இடர்ப்பாடு யாது? (i) இந்நீரமானியின் உணர்திறனை அதிகரிப்பதற்கு இதில் என்ன மாற்றத்தை
ஏற்படுத்த வேண்டும்? (O2 உலோகக்கோலொன்றின் தன்வெப்பக்கொள்ளளவு,வெப்பக்கடத்தாறு ஆகியவற் றைப் பரிசோதனை மூலம் துணிவதற்காக மாணவன் பின்வரும் உபகரணத்தை அமைத்துள்ளான். ~പ
ஒடுங்கிய கண்ணாடிக்குழாய்
ଝୁପ୍ଝିପ୍ଝିପ୍ଝିପ୍ଝିପ୍ଝିପ୍ଝିପ୍ଝିପ୍ଝି
A.
LL SMSS LS SL L S S S S S S S SiSuiS SDDDS S S S S S S S i i SSS
N
" Ÿ –r ! * * : --
வெப்பக்காவல்கட்டு
'ஜ் இறப்பர் உலோகக்கோல் 5/16)J66 მ ფaეწყ6%] கவ்வி
0°C இலுள்ள நீர்
2. உலோக பாத்திரம் வெப்பக்காவலிடப்பட்டுள்ள "ப்ேபாத்திரத்தில் 0°C இலுள்ள சில பனிக்கட்டித் துண்டுகள் உள்ளன. ஒடுங்கியநிலைக்குத்தானகண்ணாடிக்குழாயில் ஆரம்பத்தில் குறித்தளவு நீர்நிரல் உள்ளது.இறப்பர் கவ்வியை அகற்றி வெப்பக்காவலிடப் பட்டுள்ள சூழல் வெப்பநிலையில் (25°C) உள்ள உலோகக்கோல் ஆனது பாத்திரத்தில் (X இல் இணைக்கப்படுகின்றது.குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் குழாயிலுள்ளநீர்நிரல் கீழிறங்கி சமநிலைக்கு வந்தது.பாத்திரத்திலுள்ளநீரின் வெப்பநிலை 0°C ஆகவும் மாறாது எனவும் கருதுக.
ஒடுங்கிய குழாயின் குறுக்குவெட்டுப்பரப்பளவு=0.5em 0°Cநீரின் 1kgதிணிவின் கனவளவு=1X10m 0°C பனிக்கட்டியின் 1kgதிணிவின் கனவளவு=1.05X10m பனிக்கட்டியின் உருகலின் தன்மறை வெப்பம்=3X100kg .ெஉலோகத்தின் அடர்த்தி=8000kgm (a) () ஒடுங்கிய குழாயிலுள்ளநீர்நிரல் கீழிறங்குவதற்கான காரணத்தைக்கூறுக.
(i) நீர்நிரல் கீழிறங்கி சமநிலை அடைவதற்கான காரணத்தைக் கூறுக (b) (1) ஒடுங்கிய குழாயிலுள்ளநீர்நிரலின் மேல்நீர்மட்ட ஆரம்ப வாசிப்பு 8cm உம்
சமநிலையின் பின்னர் வாசிப்பு 7cm உம் ஆகும்.இச்சந்தர்ப்பத்தில் பணிக்கட்டி நீராக மாறியதால் ஏற்பட்ட கனவளவு மாற்றத்தைக் காண்க. (i) உருகிய பனிக்கட்டியின்திணிவைக் காண்க
O
C
இலு
6ቨ
6ኽ】
uo
95
35
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி , 13
ச-2016 மாதிரிவினாத்தாள்
மைப்புக் 8െ கொழும்பு றோயல் கல்லூரி
(c) கோலின் நீளம் 10cm உம் குறுக்கு வெட்டுப்பரப்பளவு 5cm உம் ஆயின் கோல்
ஆக்கப்பட்டதிரவியத்தின் தன்வெப்பக்கொள்ளளவைக் காண்க
(d) தற்போது கோலின் முனை B இலிருந்து வெப்பக்காவலி அகற்றப்படுகின்றது. முனை B இலுள்ள வெப்பநிலை (0) ஆனது நேரத்துடன் () மாறுவதைக்
காட்டுவதற்கான வரைபை வரைக
—
(e) கோல் உறுதிநிலையை அடைந்தபின்னர் குழாயிலுள்ளநீர் கீழிறங்கும் வீதம்
0.025cm S ஆயின் உலோகத்தின் வெப்பக்கடத்தாறைக் காண்க. (O3) மீடிறனுடன் கம்பியின் அதிரும் நீளத்தை அறிவதற்காகப் பயன்படுத்தப்படும் சுரமானி
உருவில் காட்டப்பட்டுள்ளது. A. B
エ2二。
كم
(a) தரப்பட்டுள்ள இசைக்கவையுடன் கம்பியின் அடிப்படை சுரத்திற்கான நீளம்()
ஐத் துணிவதற்கான பரிசோதனைப் படிமுறைகளைக் கூறுக. (b) சாராமாறியாக இசைக்கவைகளின் மீடிறன்கள் fஉம் சார்மாறியாக 1/ ஆகுமாறு வரைபு வரையப்படும்.வரைபில் அச்சுக்களைக் குறித்து அண்ணளவான வரைபை வரைக.
(c) வரையின் படித்திறன் m ஆயின் கம்பியில் குறுக்கலையின் கதிV இற்கான
கோவையை m சார்பாகத் தருக. (d) மீடிறன் தெரியாத இசைக்கவையொன்றின் மீடிறனை வரைபை முறையால்
துணிவதற்கு பெற வேண்டிய இரு வாசிப்புக்கள் யாவை? இ) வரைபை வரைவதற்கு ஆறு இசைக்கவைகள் தரப்பட்டிருப்பின் ஆரம்பத்தில்
மீடிறன் கூடிய இசைக்கவையை பயன்படுத்துவதற்கான காரணத்தைக் கூறுக. டு ஆரம்பத்தில் மீடிறன் குறைந்த இசைக்கவையை பயன்படுத்துவது பொருத்த
மானது என மாணவனொருவன் கூறுகின்றான்.இக்கூற்றுடன் உடன்படுவ தற்கான காரணத்தைக்கூறுக. டு தொங்கவிடப்பட்டுள்ள சுமையின் பெறுமானம் சிறியதாக இருப்பது பொருத்
தமற்றதற்கான காரணத்தைக் கூறுக. f) இசைக்கவையுடன் சுரமானிக்கம்பியைப் பரிவுறச்செய்வதற்கு அடிப்புபயன்படுத்
தப்படும் பரிசோதனை முறையைக் கூறுக.
(O4) 《5།། O
P Q I/mA
உருவில் காட்டப்பட்டுள்ளமில்லி அம்பியர்மானியின் முழு அடைவிடைத்திரும்பல் 10mA உம் அகத்தடை102உம் ஆகும்.மில்லி அம்பியர்மானியினூடாக பாயும் மின்னோட்டத்துடன் காட்டியின் திரும்பல் மாறுபடுவதை வரைபு காட்டுகின்றது.
(a) மில்லி அம்பியர்மானி முழு அளவிடைத்திரும்பலைக் காட்டும் போது P.Q
இடையில் அழுத்த வேறுபாட்டைக் காண்க (b) மில்லி அம்பியர்மானியைப் பயன்படுத்தி முழு அளவிடைத்திரும்பல் IV
ஆகவுள்ள வோல்ற்றுமானியாக மாற்றுவதற்குத் தேவையான தடையியின் பெறுமானத்தைக் காண்க. இத்தடையியை மில்லி அம்பியர்மானியில் இணைத்துக் காட்டுக. (c) () ஒடுமில்லி அம்பியர்மானியைப் பயன்படுத்தி முழு அளவிடைத்திரும்பல் 1A,
ஆகவுள்ள அம்பியர்மானியாக மாற்றுவதற்குத் தேவையான தடையியின் பெறுமானத்தைக் காண்க.இத்தடையியை மில்லி அம்பியர்மானியில் இணைத் துக் காட்டுக - O (i) இம்மின்னோட்டத்துடன் காட்டியின் ○
திரும்பலின் மாறலைக் காட்டுவதற்கான வரைபை மேலேயுள்ள வரையில் புள்ளிக்
கோட்டினால் வரைந்து காட்டுக.
(d) இம்மில்லி அம்பியர்மானியை பயன்படுத்திதடையை அளப்பதற்காக மி.இ.வி2V
உம் அகத்தடை 100உடைய மின்கலம், இறையோதற்றுதடைப்பெட்டி தேவையா னளவு தொடுக்கும் கம்பிகள்தரப்பட்டுள்ளன.இதற்கான மின்சுற்றுகாட்டப்பட்டுள்ளது. (1) தடைப்பெட்டியிலுள்ள எல்லாசாவிகளும் இண்ைக்கப்பட்டு இறையோதற்று(R) இன் பெறுமானம்மாற்றப்பட்டு முழு அடைத்திரும்பல் பெறப்பட்டது. இந்நிலை யில் தடையி R ஐக் காண்க (i)இந்நிலையில் தடைப்பெட்டியின்தடையின் பெறுமானத்தை உருவில் காட்டப்ப
ட்டுள்ள மில்லி அம்பியர்மானியிலுள்ள சதுரக்கூட்டினுள் குறிக்க (e) தடைப்பெட்டியிலுள்ள செருகு சாவியொன்றை அகற்றியபோதுமில்லிஅம்பியர்மானி திரும்பலைக்காட்டவில்லைதடையின் பெறுமானம் யாது?தடையின் பெறுமானத்தை உருவில் காட்டப்பட்டுள்ள மில்லி அம்பியர்மானியிலுள்ள சதுரக்கூட்டினுள் குறிக்க (f) மில்லி அம்பியர்மானி அரைவாசிதிரும்பலைக்காட்டுவதற்குதடைப்பெட்டியில் அகற்ற வேண்டியதடையின் பெறுமானத்தைக் காண்க.தடையின் பெறுமானத்தை உருவில் காட்டப்பட்டுள்ள் மில்லி அம்பியர்மானியிலுள்ள சதுரக்கூட்டினுள் குறிக்க (g) தடைப்பெட்டியின்தடை மாறும்போதுமில்லி அம்பியர்மானியின் திரும்பலின்
மாறலைக் காட்டுவதற்கான வரைபை வரைக.இம்மாற்றத்திற்கான கோவையை எழுதுக. 0
R/Ω. மிகுதிநாளை வரும்

Page 14
55 4. se பௌதிகவியல் பகுதி-1 தொடர்ச்சி. 30) மின்மோட்டர்ொன்று 24OV வலு வழங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுருளின் தடை
4Qஉம் நுகரும் மின்னோட்டம் 4A உம் ஆகும். மோட்டரின் திறன்
) 16% 2) 64% 3) 89.6% 4) 94.3% 5)96% 3) அலுமினிய கதிர்த்தொழிற்பாட்டின் போது பொஸ்பரசு உருவாதலுக்கான கரு சமன்பாடு
பின் Äg5 Ab 676ä
6076) (DLDTO A + Al P+ B இங்கு A,b என்பவை முறையே
(1) 3, P (2) O. , din (3) C, B- (4) CL, y (5) 20, 3ո 32 உலோகக் குற்றியொன்று வெப்பநிலை 30°C இலுள்ள நீரில் முற்றாக அமிழ்ந்திருக்கும் போது அதன் தோற்ற நிறை குறைவு W உம் வெப்பநிலை50°C ஆக இருக்கும் போது முற்றாக அமிழ்ந்திருக்கும் போது தோற்ற் நிறை குறைவு W, உம் ஆகும். உலோகத்தின் ஏகபரிமாண விரிதிறன்ot உம்நீரின் உண்மை விரிதிறன் உம்ஆகும்.W/W, எனும் விகிதம்
+20 y +20 y | 60 30 also a () ().30, @量叢 °憎 33) உருளை வடிவான வடிகட்டியொன்றின் அடிப்பகுதி பரப்பளவு A உடைய கிடை வட்டத்
தட்பாதம். இத்தட்டில் ஆரை உடைய சர்வசமனான n எண்ணிக்கையான வட்டத்துளைகள் உள்ளன. இவ்வடிகட்டியில் அடர்த்தி P உம் மேற்பரப்பிழுவைTயும் உடைய நீர் உள்ளது. இந்நீர் துளையினூடு வெளியேறாது இருக்குமாறு அதில் எடுக்கக்கூடிய நீரின் உயர்திணிவு
3 3.
2AT 27 m rip AT2 n. A AT και 2π r1, r" ρ
@*= °菁*苷 °崇*=
AT - A AT 2πηγρ
(4) Fg (5) Υ8 *丁乘
4 34) நீளம் உடைய இலேசான மீள்தன்மையின்றிய ਜ--ਜ
இழையின் ஒரு முனை நிலைத்த புள்ளி O உடன் இணைக்கப்பட்டும் அடுத்த முனையில் m திணிவுடைய கோளம் A இணைக்கப்பட்டும் உள்ளது. உருவில் . காட்டப்பட்டுள்ளவாறு இழை கிடையாக இருக்குமாறு "" - ..... § B ஓய்விலிருந்து விழவிடப்படுகின்றது.இழை நிலைக்குத்தாக வரும் போது கிடையான ஒப்பமான தரையிலுள்ள B எனும் சர்வசமனான கோளத்துடன் பூரண மீள்தன்மை மோதுகையை ஏற்படுத்துகின்றது.மோதுவதற்கு சற்று முன்னரும் சற்று பின்னரும் இழையின் இழுவை
(1)3mg,3mg (2)3mg.2mg (3)3mg.0 (4)3mg,mg (5)mg, mg A. 354V0.8W உடைய மின் உபகரணமொன்று சுற்றில் PQ
எனும் புள்ளிகளுக்கு இணைக்கப்பட்டுள்ளது. A,B இடையில் 38 2 அழுத்தவேறுபாடு 12V ஆகும். உபகரணம் அதில் 12 V. — Р குறிக்கப்பட்டுள்ள விதத்தில் செயற்படுவதற்காக தடையி R 3 R
()4C2 (2)4.6 Θ5 Ω 岛 - O
(4)1o/з С2 (912 C. 36) ஆரை உடைய வட்டமான கம்பித்தடம் அதன்
தளங்களுக்கிடையிலான கோணம் 120° ஐ அமைக்குமாறு
உருவில் காட்டப்பட்டுள்ளவாறு விட்டத்தின் வழியே வளைக்கப்பட்டுள்ளது.அதன் மையம் O வில் காந்தப்பாய வடர்த்தி
37) குறுக்கு வெட்டுப்பரப்பளவு 1cm உடைய குழாயைக் கொண்டுள்ள இரசப் பாரமானி
யொன்றில் இரச நிரலின் உயரம் 75cm உம் குழாயிலுள்ள இரச மட்டத்திற்கு மேலே யுள்ள குழாயின் நீளம் 10cm உம் ஆகும்.குழாயினுள் இரச நிரலின் உயரத்தை 60cm இற்கு கொண்டு வருவதற்கு அதனுள்ளே அனுப்பவேண்டிய வளிமண்டல அமுக்கத்திலுள்ள
ഖണിuിങ് 8ങ്ങഖണഖ
(1)25/3 cmo (2) 5cm (3) 10cm (4)20cm (5)25cm
38) ந்தி இருவாயி உருவில் காட்டப்பட்டுள்ளது. ... -- * * * * * * * *---...
SLSSSy yykyyyT Tu i yTT TyyTSYSMSMS அவ்ைகளுக்குக் குறுக்காகச் செல்லும் மின்பாயங்கள் ! ܬ " " முறையே 2, 4, 4 உம் ஆகும். பின்வருவனவற்றுள் எது உண்மையானது? *、 : (1) φ > 0 φ, > 0 φ, = 0 ^._N (2) φ < 0 , φ > 0 , φ = 0 (3)勉>德>* (4) φ = φ = 德=0 (5) φ > φ > φ,
39 400K வெப்பநிலையிலுள்ள கரும்பொருளொன்று 3OOK வெப்பநிலையிலுள்ள சூழலில் உள்ளது. தெபணின் மாறிலி 5.7 X10° ဇုံ႔ရွိေပြဲಫ್ಲಿಕ್ ஆரம்பத்தில் பொருளிலிருந்து அலகு பரப்பினூடு காலும் தேறிய கதிர்ப்பு வீதம்
(1)5.7X5 Wim? 鸚 கதி リ7x10。 W m2 (4)5.7X7X25 Wim (5) 5.7X400? Wm. 40 இலட்சிய வாயுவொன்று உருளையினுள் முசலத்தினால் அடைக்கப்பட்டுள்ளதுA,B
எனும் செய்கைகளுக்கு உட்புகுத்தப்படுகின்றன.இதன்போது உண்மையானது
A - முசலம் விரைவாக B - முசலம் மெதுவாக
நெருக்கப்படும்போது நெருக்கப்படும்போது (1) AW > 0, AU-> 0, AQ > 0 AW > 0 AU = 0 AO < 0 (2)| As<0、AU>0 、AQ=0 AW < 0,AU = 0, AO < 0 (3) AW> 0, AU> 0 , AQ > 0 : ΔΚ - 0. ΔU = 0, ΔΟ - 0 (4) AW < 0, AU > 0 , AQ > 0 As>の、AU>り、AQ<0 | (5) AW > 0, AU > 0 , Ag2* 0 As=0、AU>0 、AQ< 0
4) கடத்திக்கம்பித்துண்டொன்றின் ஒரு பகுதி உருவில் காட்டப்பட்டுள்ளது. 0.5 சீரான காந்தப்பாயவடர்த்தி கடதாசியின்தளத்திற்கு செங்குத்தாக உள்நோக்கி தொழிற்படுகின்றது. கம்பியினூடு 2 A மின்னோட்டம் பாயும்போது கம்பியின் மீது தொழிற்படும் காந்த 3. விசையின் பருமன்
(1)10*N 2 (2)5X10°N (3) 1.4X10N (4)1.2X10*N 0ਨੂੰ (5)0. IN 42 A,B என்பது சமநீளமுடைய இரு இழைகள் ஆகும்.A இன் குறுக்குவெட்டுப்பரப்பளவு B இனதின் இருமடங்காகும்.A,B இன் யங்கின்மட்டு yy, ஆகும்.அவைகள் சமாந்தரமாக வைக்கப்பட்டு சேர்மான இழையொன்று ஆக்கப்பட்டுள்ளதுசேர்மானத்தில் சுமையொன்றை இணைத்தபோது நீட்சி e ஆகும்.இரு இழைகளையும் தொடராக இணைத்து அதில் அதே சுமையை வைத்தால் நீட்சி
(+13) e. (。)* a)(2リe 4)(リ 5, 212 () () () () ()
43) இழைமின் விளக்கொன்றில் இருமுறை வோல்ற்றளவு
வழங்குகையில் ஆளி மூடப்பட்ட கணத்திலிருந்து நேரம் t உடன் வெப்பநிலை 9 மாறுவதை வரையில் காட்டப்பட்டு ள்ளது.அதில் குறைந்த வோல்ற்றளவு 4V ஆயின் உயர் வோல்ற்றளவு தடை தொடர்ந்து மாறாது என்கி
(ι) 4 Μ2 ν (2) και V2, ν (3) 12 β ν (4) 24ν (5) 24 Ν2
5
4.
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫置。07。20罩6 கொழும்பு றோயல் கல்லூரி
44)KNaA1என்பவைகளுக்கான வேலைச்சார்புகள் முறையே23 OeV.2 75eV.4.28eV
ஆகும் ஒரே மீடிறனும் செறிவுமுடைய ஒளி ஒவ்வொரு உலோகத்திலும் படுகின்றது. இவைகளுக்கான வோல்ற்றளவு
(V)-மின்னோட்டம் (1) சிறப்பியல்பு வரை
.Al A صص *Na っ سبب
K
(2)
bւմ
() J/ V K NaAl (3) V
K K Na ---- Na A. Al
列
(4) JY (5)
45) திணிவு m உம் ஏற்றம் q உம் உடைய துணிக்கையொன்று காந்தப்பாயவடர்த்தி B
உடைய சீரான புலத்தினுள் ஆரை உடைய வட்டப்பாதையில் இயங்குகின்றது. இவ் வேற்றத்தின் இயக்கம் காரணமாக பாதையின் மையத்தில் ஏற்படும் காந்தபாயவடர்த்தி
Llo 2B () (2) Agif @煞影
Ag a'B Allo 9 (4) 4ガ r (5) 2.
46 புள்ளி ஒலிமுதலொன்று மாறா வெப்பநிலையிலுள்ள சூழலில் மாறா மீடிறனுடைய
ஒலியை ஒலித்துக்கொண்டு புவியீர்ப்பின் கீழ் விழுகின்றது.அதற்கு நிலைக்குத்தாக தரை யிலுள்ள அவதானி பெறும் அலைமுகம் யாதாக இருக்கும்?
(2) (3)
@
(4) (5) +5W 47) காட்டப்பட்டுள்ள செயற்பாட்டு விரியலாக்கியில் 3.
நிரம்பல் வோல்ற்றளவு5V ஆகும்.திறந்த தடநயம் ' '3 10" ஆகும். R இன் பெறுமானம் பூச்சியத்திலிருந்து ! பெரிய பெறுமானம் வரை படிப்படியாக அதிகரிக்கப்ப 293 夢エレ Y, டுகின்றது. R உடன் பயப்புலோல்ற்றளவு V இன் M3 R
மாறலைத் திறம்பட காட்டும் வரைபு
性 *
.\ R A * Λ .
(1) (2) (3)
(4) (5)
48 காட்டப்பட்டுள்ள மின்சுற்றில் ஆளி S மூடப்பட்டிருக்கும் | with y }
போதும் திறக்கப்பட்டிருக்கும்போதும் கலத்தினூடான S மின்னோட்டம் மாறவில்லை எனின் தடையி R இன் பெறுமானம்
02 C2 (23 C2 Θ4. Ω (4)6 Ω (5)8 C2 49 V வேகத்துடன் இயங்கும் துப்பாக்கிச் சன்னமொன்று சன்னத்தின் திணிவின் n மடங்கு திணிவுடையதும் ஆரை உடையதும் மையத்திற்கூடாகச் செல்லும் ஒப்பமான நிலைக்குத்து அச்சு பற்றி கிடையாக சுழலக்கூடிய சில்லொன்றின் பரிதியில் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு கிடையாக மோதி அதனுள் புதைகின்றது. சில்லின் ஆரையுடன் ஒப்பிடும் போது புதையும் தூரம் புறக்கணிக்கத்தக்க அளவு சிறியதாகும் சன்னத்தின் வேகத்தின் திசைக்கும் ஆரைக்கும் இடைப்பட்ட கோணம் 0 எனின் தொகுதியின் கோண வேகம் | a2سير
(சில்லின் சடத்துவத்திருப்பம் = M^2
2V sin 0 2V COS 69 2/' 7" silin 69 2V tane () °孟昶 ()
50) நீளம் m உம் திணிவு 200g ஐயும் உடைய PQ எனும் சீரான
கடத்திக்கோல் நிலைக்குத்து நீண்ட கடத்தி தண்டவாளம் வழியே வழுக்கிச்செல்ல முடியும். R ஆனது 0.52உடைய P தடையி ஆகும். காந்தப்பாயவடர்த்தி 0.5T உடைய சீராக கிடையான புலம் தண்டவாளத்தின் ಕ್ಲೆನ್ಗಿಲ್ಲ செங்குத்தாகும். நேரம் t = 0 இல் கோல் PQ விழவிடப்ப டுகின்றது. நேரம் t= S இல் ஆளி S மூடப்படுகின்றது. மொத்த இயக்கத்திற்கான வேக(V)-நேர(t) வரைபு தண்டவாளம், கோல் ஆகியவைகளின் தடையைப் புறக்கணிக்க
y/ms y/rm s"; yms
(4) (5)

Page 15
卫。07。20五6
கரு எதிர்க்க:
Oamošnjavao
If iai655 560au
மகிந்த ராஜபக்ஷ ம
கொழும்பு)
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நிழன் அமைச்சரவையை நி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுப்பு தெரிவு ச்சுக்களை கண்காணிக்க உறுப்பினர்களை மட்டுமேநிய அவர் தெரிவித்தார். வெர்ைனப்புவ பகுதியின் நேற்று வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளி
3 அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை?
G5fl:Lքլbւ)
நாட்டின் முக்கிய அரசி யல் பிரமுகர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் இந்த மூன்று முக்கியஸ்தர் களுக்கு எதிராகவும் உயர் நீதிமன்றில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட
உள்ளது.
சட்டமா அதிபர் திணைக் களத்தின் உயர் அதிகாரி யொருவர் இது குறித்து வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட குற்ற விசாரணைகளில் மூன்று விசாரணைகள் பூர்த்தியா
fluefielgor.
இந்த விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் குறி த்த மூவருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளு மன்றில் அங்கம் வகிக்கும் இரண்டுநாடாளுமன்ற உறுப் பினர்களுக்கும் முன்னாள்
இந்திய எதிர்ப்புக்கு மத்தியில் ப GL 6. வாங்குகிறது இல
66DE60, 6 DITGOTU60L க்கு பாகிஸ்தானிடம் இருந்து பத்து ஜே.எவ்-17 போர் விமா னங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக விரை வில் முடிவெடுக்கப்படவுள்ள தாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது.
இந்தக்கொள்வனவுஉடன் பாடு குறித்த பேரங்களைக் கையாள்வதற்காக பிரிகே
டியர் முகமட் பசீர் என்ற இரா ணுவ அதிகாரியை, பாகிஸ் தான் அரசாங்கம் கொழும் பில் தங்க வைத்துள்ளது.
இந்த விமானக் கொள் வனவு உடன்பாட்டில் நிதி ஏற்பாடுகள் குறித்த விடயமும் உள்ளடங்கியிருப்பதாகவும் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டதும் 2017 ஆம் ஆண்டு ஜேஎவ்-17 போர் 6) LDIT6OTE856ft 66OE60),
விமானப்படைக்கு விநியோ கிக்கப்படும் என்றும் எதிர்பார் க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜன வரி மாதம், பாகிஸ்தான் பிர தமர் நவாஸ் ஷெரீப் இலங் கைக்கு மேற்கொண்ட பய ணத்தின் போது இந்த உடன் பாடு கையெழுத்திடப்படுவ
தாக இருந்தது.
தலா 35 மில்லியன்பொலர் பெறுமதியான 10 ஜே.எவ்-7
நுளம்பு பெருகக்கூடிய வகையி வைத்திருப்பவர்களுக்கு எதிரா
கொழும்பு)
நுளம்புகள் பரவும் வகை யில் சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக அது குறித்து அடையாளம் காணப் படும் சந்தர்ப்பத்திலேயே வழக்குத் தொடர்வதற்கு சுகா தார அமைச்சு தீர்மானித் துள்ளது.
முன்னைய பரிசோதனை நடவடிக்கைகளின் போது !pഞ60 ജൂ|| [[] ഖു ിfu'L மாறு விடுக்கப்பட்டுள்ள அறி வுறுத்தல்களை பின்பற்றா மையின் காரணமாக இத்த கைய தீர்மானத்திற்கு வர நேரிட்டுள்ளதாக அமைச்சின் பெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக
வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்தார்.
இதன் பிரகாரம் எதிர்வ ரும் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை டெங்கு காய்ச்சல் பரவியுள்ள 8 மாவட் டங்களை கேந்திரமாகக் கொண்டு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்
 
 

றுப்பு
Iறித்தவிEற்றை என பித்துள்ளார். அமை மத்துள்ளது எனவும்
இடம்பெற்ற நிகழ் fiயிட்டுள்ளார். இ-5)
தேசியப் பட்டியல் நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவருக் கும் எதிராக இவ்வாறு குற் றப்பத்திரிகை தாக்கல் செய் யப்படவுள்ளது.
குற்றப் பத்திரிகை தாக் கல்செய்யப்பட உள்ள மூன்று பேரில் ஒருவர் கடந்த அர FITIE) as 52,Lifles as T60556) 560)LD3 FU606) (S60). LD50 ராக பதவி வகித்த வடமேல் மாகாணத்தை பிரதிநிதித் துவம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-5)
ாகிஸ்தான்
GBLUTj 6 fu DT6OTIFSjab6OD67Ta கொள்வனவு செய்யும் இந்த உடன்பாட்டை பாகிஸ்தான் கடன் திட்டத்தின் கீழ் கை யெழுத்திடவும் திட்டமிடப் பட்டிருந்தது.
எனினும், இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங் கள் காரணமாக இந்த திட்ட த்தை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (இ-5)
ல் சூழலை
க வழக்கு
கப்படவுள்ளன.
துறை, குருநாகல், கண்டி காலி, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட் பங்களில் பெங்கு நுளம்புகள் தொடர்பில் திடீர் சோதனை
கள் மேற்கொள்ளப்படவுள் 6T6OT. @-5)
இன்று
இந் 5
தகவல்
உங்கள் நிலைமை புரிகிறது
அட நீ ஒண்னு என் நிலைமை புரியாமல் பேசிக்கிட்டிருக்கியே! என்பது தான் பலரது புலம்பலாக இருக்கிறது.
தங்கள் கஷ்டங்களை உணர்ந்து பாராமல் இவர்கள் மட்டும் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறார்களே என்கிற எரிச்சல், பல காரியங்களைக் கெடுத்துக் குட்டிச் சுவ ராக்கி விடுகிறது.
நாம் கஷ்டப்படும் போது நம்மைப் பார்த்து மற்றவர்கள் இரக்கப்பட வேண்டும் என எதிர் பார்ப்பது மனித சுபாவம்.இதற்கு விதிவிலக்கு கள் இருக்கலாமே தவிர, வயரும்பான்மை யினர் அப்படி இருந்து விட முடியாது.
கடன் வாங்குவதாகட்டும் மற்றக் காரியங் களைச் சாதித்துக் கொள்வதாகட்டும்-உங்கள் நிலைமை எனக்குப் புரியாமல் இல்லை. இருப் பினும் உதவினால் -உதவ முடிந்தால் மிக நல்லது என்கிற தொனி வரும் வகையில் நாம் அணுகினால் நடக்காததும் நடக்க வாய்ப்பி ருக்கிறது. சாத்தியமற்றவற்றிற்கும் சாத்தியக் கூறுகள் உருவாகும்.
பாவம் நம் நிலைமையை உணர்ந்தும் கேட் கிறார்கள்.காரணம், இவர்களுக்கு வேறு வழி யில்லை என்பதான நினைப்பை நாம் அவர் களிடத்தில் ஏற்படுத்திவிட்டால் , அது காரியங் களைச் சாதித்துக் கொள்ளும் வெற்றிப்படிக் கட்டுக்களில் நாம் முதலடி எடுத்து வைத்து விட்டோம் என்று வபாருள்.
அச்ச உணர்வுகளுக்கும் இரக்க உணர்வுக ளுக்கும் எப்போதுமே காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் அதிகம். ஆனால் அச்ச உணர்வுக்கு வலிமை சற்றுக் குறைவு கார ணம், பலர் பல விடயங்களில் நிமிர்ந்துவிடுவார் கள். என்னையா மிரட்டுகிறாய்? உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள் என்பார்கள்.
ஆனால் இரக்க உணர்வை ஏற்படுத்திக் காரியத்தைச் சாதித்துக் கொள்வது இருக்கி றதே, இது நூற்றுக்குத் தொண்ணுறு பேர் விடயத்தில் சாத்தியம். காரணம், இரக்கம் என் பது மாபெரும் மனித பலவீனம்.அதைப் புத்தி சாலிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கி Ոpri&5oir.
ஒவ்வொரு முறையும் ஒரே ஆளிடம் உங்கள் நிலைமை எனக்குப் புரியாமல் இல்லை என்று ஒரே மாதிரிச் சொல்லிக் கொண்டிருந்தால் அவர்கள் விழித்துக் கொள்வார்கள். எனவே ஒவ்வொரு முறையும் அப்படிச் சொல்வதை விட்டுவிட்டுச் சாராம்சத்தை மட்டும் சொல்ல
86600Tទ្រb.
உங்களுக்கு ஏற்கனவே நிறையச் செலவு. இதில் நான் வேறு உங்களைத் தொல்லைப் படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது.
நீங்கள் நேரமற்றவர்.நான் வேறு உங்கள் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பன போல் வார்த்தைகளைச் சூழ்நிலை களுக்குத் தகுந்தாற் போல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கீறல் விழுந்த இசைத் தட்டு மாதிரி ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. எடுத்த எடுப்பிலேயே நாம் உதவி கோரி அணுகுவதால் அவர்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிப் பிறகே விண் ணப்ப மனுவை முன்வைக்க வேண்டும்.
இப்படியெல்லாம் திட்டமிட்டு நாடகம் போட்டு அணுகும்போது-விடயங்களை சினிமா வசனம் ஒப்புவிப்பது போல் ஒப்புவிக்காமல் அவர்களின் சிரமங்களை உணர்ந்து பார்க்க வேண்டும்.
டுமா என்று ஒரு கணம் எண்ணவும் வேண்டும். நம் அணுகு முறையில் இந்த உணர்வு சிறி தளவும் இல்லாவிட்டால் நாளடைவில் நாம் வாய்ச் சாதுரியத்தால் பிழைக்கிறவர்கள் 6reծrՅՈ) (8Lii e gB6չյո86ճGւհ.
இதைவிட வேறு வினையே வேண்டாம்.
லேனா தமிழ்வாணன்

Page 16
IIS CITY CAM
PUS நிறுவனத்தின் 20 ஆவது நிறுவன தினமும் மண்டபத்தில் இடம்பெற்றது. நிறுவன பிரதம நிறைவேற்று அதிக சர்வதேச கல்வி நடவடிக்கைகள் பிரதித் தலைவர் கலாநிதி டெ விருந்தினராக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி தி.வேல்நம்பியும் கலந்து கொண்டிருந்தனர்.
அதிபர்
ராஜ சுலே IT &ቻ னாவை திருமணம் செய்ய வேண்டிய அண்ணன் (படித்த வன்) சாவித்திரி யையும் சாவித்திரி
செய்ய வேண்டிய தம்பி (படிக்காதவன்) ராஜ சுலோசனாவையும் (ஆள் மாறாட்டம் செய்து) மணப் LᏗg5fᎢg5 Ꮽ5ᎶᏈ95.
சாவித்திரியை ஏமாற்றி திருமணம் செய்வது போன்ற இந்தக் கதையில் நான் நடி க்க மாட்டேன் என்று ஜெமினி கணேசன் மறுத்துவிட்டார். ஜெமினி நடிக்க வேண்டிய வேடத்தில் பாலாஜி நடித்தார்.
பெண் ஒன்று கண்டேன் என்ற அற்புதமான பாடலைக் கொண்ட இப் படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது. கைகொடுத்த தெய்வம்
டைரக்ஷனில் உருவான படம் கைகொடுத்த தெய்வம்.
இதை சிவாஜி படம் என்று கூறுவதைவிட சாவித் ரி படம் என்று கூறுவதே பொருத்தம். வெகுளிப் பெண் வேடத்தில் நடிப்பின் சிக ரத்தை சாவித்திரி தொட்டார். இதில் சிவாஜி வெகு இயல் பாகவே நடித்திருக்கிறார். மற்றும் எஸ். எஸ். ராஜேந் திரன், கே.ஆர். விஜயா, ரங்காராவ், எம்.ஆர்.ராதா ஆகியோரும் நடித்தனர். இசை: விஷ்வநாதன்-ராம
ராஜாதேவியும்
குலமகள் ராதை
சிவாஜியுடன் சரோஜா தேவி, தேவிகா ஆகியோர் இணைந்து நடித்த படம் குலமகள் ராதை, அகிலன் எழுதிய கதைக்கு ஏ.பி.நாக ராஜன் வசனம் எழுதினார்.
கே.வி.மகாதேவன் இசை யில் மிகச் சிறந்த பாடல்கள் இடம் பெற்ற வெற்றிப்படம்.
இரத்தத்திலகம்
இந்தியா - சீனா போரை மையமாக வைத்து பஞ்சு அருணாசலம் தயாரித்த படம்
இரத்தத்திலக கணணதாசன யிருந்தார்.
இதில் சில சாவித்திரி. இடம் பெற் என்ற ஓரங்க தின் சிறப்பு ந்தது. கண்ன மாணவராகத் கோப்பையிே ருப்பு என்ற GOT IT iii. Liu L. L.
போது, யுத்தம்
 
 
 
 
 

லம்புரி 107,206
தென்மராட்சிக் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு அண்மையில் J. Talasë GJEf) இந்துக் கல்லூரியில் தென்மராட்சி வலயக் கல்விப் LJ Sofier LII er i க. கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றபோது.
பட்டமளிப்பு விழாவும் அண்மையில் HNB METRO பிரதான காரி குலரட்ணம் விக்னேஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் டான் பிரசாத் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு
எம்.ஜெறோ செல்வநாயகமும் கெளரவ விருந்தினராக பேராசிரியர்
மில் சிவாஜி எடுத்த திஸ்றவை
ம், வசனங்களை
சிறப்பாக எழுதி
வாஜிக்கு ஜோடி
ஆங்கிலத்தில் ற ஒத்தெல்லோ
நாடகம், படத் அம்சமாக அமை எதாசன் பழைய
தோன்றி ஒரு ல என் குடியி பாடலைப் பாடி ம் வெளிவந்த முடிவடைந்து,
சமாதான சூழ்நிலை நிலவி யது. எனவே, படம் பிரமாத மாக ஓடவில்லை.
இருவர் உள்ளம் பிரசாத் மூவிஸ் தயாரித்த இருவர் உள்ளம், பிரபல நாவலாசிரியை லட்சுமி எழு திய பெண் மனம் என்ற கதை அதற்கு மு.கருணாநிதி வச னம் எழுதினார்.
படத்தை எல்.வி. பிரசாத் டைரக்ட் செய்தார்.
மனோகரா படத்துக்கு பிறகு சிவாஜி - கருணாநிதி - எல்.வி.பிரசாத் என்ற மூவர் கூட்டணி இடம்பெற்ற படம் இது. படம் மிக இயற்கை யாக பெண்களைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. கே.வி. மகாதேவன் இசை
LTi osGar LITi கஸ்தூரி பிலிம்ஸ் சார்பில் வி.சி.சுப்பராமன் தயாரித்த Lu Luib Lu ITiif ° LDa95 G36NT Lu mTif...
ஆரூர்தாஸ் வசனம் எழுதிய இப்
படத்தை பீம்சிங் டைரக்ட்
செய்தார்.
இதில் சிவாஜிகணேச னுக்கு ஜோடி சவுகார்ஜானகி,
படாததால், படம் நூறு நாட்
விஜயகுமாரியும் புஷ்பலதா வும் மகள்களாக நடித்தனர்.
இந்த இருவரில் ஒருவர் மட் டும் தான் தன் மகள் என்று பிறகு சிவாஜிக்கு தெரிகிறது. தன் சொந்த மகள் யார் என்ற மனப் போராட்டத்தை சிறப் பாக வெளிப்படுத்தியிருந்தார். ஆயினும்கிவஜியின் உண்மை மகள் யார் என்ற புதிருக்கு கடைசி வரை விடை தரப்
களை மட்டுமே எட்ட முடிந்தது. பேரறிஞர் அண்ணா எழு திய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் சிவாஜியாக நடித்ததால் வி. சி. கணேசன் சிவாஜி கணேசன் என்று புகழ் பெற்றார். பின்னர் ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரங்க நாடகத்தில் சிவாஜி யாக நடித்தார். பக்த துக்கா ராம் என்ற தெலுங்குப் படத்திலும் சிவாஜி வேடத் தில் நடித்தார். ஆயினும், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை முழு நீளத் திரைப்படமாகத் தயாரிக்கப்படவில்லை.
(தொடரும்)

Page 17
1.07.2016
(6D600TL60) ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்
பான விவகாரத்தில்
மீண்டும் பொது வாக்கெடுப்பு
நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துவிட்டது.
ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளி யேறலாமா? என்பது குறித்து கடந்த மாதம் 23 ஆம் திகதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேரும், நீடிக் கலாம் என 48 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.
இதைத்தொடர்ந்து பெரும் UT6d க்களின்விருப்பத்து க்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு இங்கி லாந்து அரசு முடிவு செய்தது. என்றபோதிலும், பொதுவாக் கெடுப்பின் முடிவை இங்கிலா ந்து அரசியல்வாதிகள் சில JIT6b gibb Upg2LU 6i6i60D6O.
நிராகரிப்பு
66.j66s, flao (960)LDL புகளுடன் இணைந்து ஐரோப் பிய யூனியனில் நீடிப்பது தொடர்பாக மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தவேண் டும் என்று கோரிக்கை விடுத் தனர். பதிவான மொத்த வாக்குகளில்ஐரோப்பியயூனிய னில் இருந்து வெளியேறுவ தற்கு தேவையான 60 சத வீத வாக்கு கிடைக்காததால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும் வகையில் புதிய சட்ட
என்று கோரிக்கை விடுத்த இவர்கள் இணைய தளம் வாயிலாக இதற்காக 41 இலட்சம் பேரிடம் ஆதரவும் திரட்டினர்.
எனினும், புதிய வாக்கெ டுப்பு கோரிக்கையை இங்கி லாந்து அரசு நிராகரித்து விட்டது. இதுபற்றி அந்நாட் டின் வெளியுறவு அம்ைச்ச கம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இங்கிலாந்து பாராளும ன்றம் வகுத்த சட்ட விதிமு றைப்படிதான் பொதுவாக்கெ டுப்பு:நடத்தப்பட்டது. எனவே, இந்தசட்டத்தை மதிக்க வேணன் டும். குறைவான சதவீத மக் களே வாக்களித்தனர் என் பதை காரணம் காட்டி மீண் டும் தொடக்கநிலைக்கு செல் லக்கூடாது. அரசும், பிரதம ரும் இது ஒரு தலைமுறை யின் வாக்கு என்பதால் அந்த தீர்ப்பு மதிக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
பொதுவாக்கெடுப்பின்படி ஐரோப்பிய யூனியனில் இரு ந்து வெளியேறுவதற்கு நாம் தயாராகவேண்டும். இதில், இங்கிலாந்து மக்களுக்காக பேச்சுவார்த்தை நடத்தி சிற ந்த பலன்கள் கிடைப்பதற்கு அரசு உறுதி கொண்டு உள் ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. (இ-5)
f)
ரண்டு படுத்தாலும் தூக்கம் வர்றது இல்ல. காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும்
தூக்கம் வருது.
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பித்தவைஇருந்தால்
அவை உங்கள்பெயர்களுடன்d0
566) ឲ្យបំLIប៉ាយ៉ាម៉ា 9jថា ម៉ាឡៃ GLIT66) I5.
ஹரிஸ் புல் முஜாகிதீன் இயக்க தளபதி சுட்டுக்கொல் லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து, காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை தீவைப்பு. கல்வீச்சு போன்ற வன்மு றைச் சம்பவங்கள் நடைபெ ற்றன. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானார்கள். வன்முறைச் சம்பவங்களில் பாதுகாப்பு U60)Lugorj UL 126 (3U LIG5ITULD 960)Lib560TT.
காஷ்மீர் மாநிலம் அன ந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினருடன் நடந்த மோத லில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி Lö, 96ud56OLU 5.LLIT6rs கள் இருவரும் சுட்டுக்கொல் 6OLLJIL6OTT.
இதற்கு எதிர்ப்பு தெரிவி த்து பிரிவினைவாத அமைப் பினர் கடந்த வெள்ளிக்கி ழமை காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடு த்து இருந்தனர். இதனால் இந்த அமைப்புகளின் தலை வர்களான சையத்அலிகிலானி,
ஃபேஸ்புக்பார்த்ததி
விதுசன் லொலிப்பப் சரித்திரத்த திருப்பி பாத்தா அது
எனக்கு கத்துகுடுத்தது ஒன்றே ஒன்றைத்தான் நாம வாழனும் எண்டா
நேரா நேரத்துக்கு சாப்பிடணும்.
೧Dಣೂ 56.6RT 666 பிடிச்சவனா நடந் மனுசனா பிறக்க பணமாத்தான் பி
யோசித்து நாம் வாழ்ந்து ெ வாழ்க்கை வரெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்பு
gig, 17
பருமியான காஷ்மீர்
சூeடில் 12 பேர் பலி லகங்கள் மற்றும் லையங்களுக்கு தீ வைப்பு
சபீர் அகமது ஷா ஆகிய இருவரும் முன்னெச்சரிக்கை நட்வடிக்கையாக வீட்டுக் 35T6 JG 56) 6061585 LILL60T.
இதற்கிடையே பர்கான் 6 JT6OfuÚ6ơT SÐ LL6Ö LJ6Ö6) JITLDT மாவட்டத்தில் உள்ள அவரு டைய சொந்த ஊரான டிரால் நகரில் கடந்த வெள்ளிக்கி ழமை அடக்கம் செய்யப்பட் டது. இதில் 40 ஆயிரம் பேர் UIEIGibsop60TT.
பாரமுல்லா நகரில் ஆயி ரக்கணக்கான இளைஞர் கள் பர்கான் வானிக்கு ஆதர வாக கோஷங்களை எழுப் பிக் கொண்டே ஊர்வலமாக
செல்ல முயன்றனர். அவர் கள் தேக்சில் வீதி பகுதியில் தடுத்து நிறுத்தப்பிட்டனர். அப்போது பாதுகாப்புப் படை யினர் மீது வன்முறைக் கும் பல் சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதனால் அவர்கள், அந்த கும்பலை தடியடி நடத்தியும், கண்ணிர் புகை குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
பண்டிபோராவில் வன் முறைக் கும்பல் எல்லை பாது காப்பு படையின் பதுங்கு குழி க்கு தீவைக்க முயன்றபோது UTg55TCIL LIGOLU flooTT 6). T60T த்தை நோக்கி துப்பாக்கியால்
சுட்டு அவர்களை விரட்டி னர்.
அனந்தநாக் மாவட்டத் தின் பண்டிபோரா, குவாசி குந்த், லார்னு ஆகிய பொலிஸ் நிலையங்களை வன்முறைக்கும்பல் கற்களை வீசி தாக்கியது. குவாசிகுந்த் பகுதியில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
குல்காம்நகரில் பாஜனதா அலுவலகம் அடித்து நொறுக் கப்பட்டது. அச்சாபால், தம் ஹால், ஹன்ஜிபோரா ஆகிய பொலிஸ் நிலையங்கள் ஆர்ப் பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
குந்த் என்னும் இடத்தில் GLT66b (SargsOpéOTi 316 Jug க்கு வன்முறைக் கும்பல் தீ வைத்தது. இந்தச் சம்பவங் 356sbb 3 GUIT6Öbno 160DJ 576OOT வில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரிய வரவில்லை. இதேபோல் புல் வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் நகரில் 2 அரச அலு வலகங்கள் போராட்டக்காரர் களால் தீ வைத்து எரிக்
5 LILL60T.
மாநிலத்தின் பல்வேறு இபங்களில்நடந்தவன்முறை ਥ5606êਰ ਲLDL6uਥ566096 பொலிஸாரும், 6LT66m) துப்பாக்கிச்சூடு மற்றும் தடி யடியில் பொதுமக்களில் 30 பேரும் படுகாயம் அடைந்த 60. (இ-5)
an ...
ரி.வியில சோப் விளம்பரத்தில குழந்தை அழுக்கா வந்தா அம்மா சிரிச்சிட்டே
சட்டையை துவைக்கிறாங்க.
நான் குழந்தையா இருந்தப்போ எல்லாம்
வந்தா முதல்ல என்ன துவைச்சுட்டுத்தான்
அழுக்க
எங்கம்மா சட்டையவே துவைப்பாங்க..!
காண்டிருக்கும் மனப்புரியும்.
5
லையில எழுந்தவுடனே பேஸ்புக் போலாமா
வைபர் போலாமானுதான் தோணுது.
வேலைக்குப் போகணும் என்று ஏன் தோன்ற
மாட்டேங்குது
Wi00Wii எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்

Page 18
8
வெலே சுதா தொடர்பில் மீண்டும் விசாரணைகள்
(கொழும்பு) ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதாவின் குற்றங்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் முன்னெ டுக் கப்படவுள்ளன.
இதனடிப்படையில் முன் னாள் பொலிஸ்மா அதிபர் மற் றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோ ரிடமும் விசாரணைகள் முன் னெடுக்கப்படவுள்ளன.
குற்றப்புலனாய்வுத்துறை
யினர் இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்படி முன்னாள் பொலி ஸ்மா அதிபர் ஒருவருக்கு வீடு ஒன்றை அமைக்க வெலே சுதா பணம் வழங்கியமை மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் ஒருவருடன் வெலே சுதா வுக்கு இருந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றத் தொடர்பு என்பன தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்ப டவுள்ளன. (இ-5)
முன்பள்ளி ஆசிரியருக்கு காதலால் ஏற்பட்ட விபரீதம்
புத்தளத்தில் 24 வயதான யுவதிக்கு அடையாளம் தெரி யாத நபர் எடுத்த தவறுதலான தொலைபேசி அழைப்பு கிடைத் துள்ளது. இதனையடுத்து இரு வரும் மீண்டும் தொலைபேசி யில் தொடர்புகொண்டுள்ளனர். இந்த தொடர்பு இவர்களுக்கு இடையில் காதலாக மாறியுள்
6Tg5).
நீண்டகாலமாக தொலை பேசியில் உரையாடி வந்த இவர் கள் வெளியில் சந்திப்பது என தீர்மானித்துள்ளனர்.
தொலைபேசி மூலம் அறி முகமான நபர், புத்தளத்தில் தான் ஒரு ஹோட்டலில் பணி புரிவதாக கூறி அந்த ஹோட் டலுக்கு அழைத்துச் சென்றுள் 6াৰ্য্য,
பல நாட்கள் இவர்கள் இந்த ஹோட்டலில் சந்தித்துள்
ளம் பரதேசத்தில் உள்ள முன்ப
ப்பிடத்தக்கது.
ளனர். இவ்வாறு இவர்கள் தொட ர்ந்தும் ஹோட்டலுக்கு சென்று வந்துள்ளனர்.
ஒருநாள் குறித்த நபர் யுவ திக்கு பானம் ஒன்றை அருந்த கொடுத்துள்ளார். அதனை பரு கிய யுவதிக்கு உறக்கம் ஏற் பட டுளளது. இதனையடுத்து நபர் யுவதியின் கழுத்தில் அணி ந்திருந்ததங்கச் சங்கிலி, 6 ஆயி ரம் ரூபா பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பிச் சென் றுள்ளார்.
தப்பியோடிய நபருக்கு ஏற் கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பது பின்னர் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட யுவதி புத்த
ள்ளி ஒனறில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றமை குறி (ම-5)
விடுதலைப்புல GODL u GBuu ITSFGS) GOITI கொண்டு ஆசிய சமாதானப் பேச் நடத்த முன்வருவ எதிர்பார்க்கிறேன் இவ்வாறு முன் பதி மகிந்த ராஜ வித்தார்.
இதன்பிறகு அ நிதிகளும் விடுத ளின் பிரதிநிதிக ஸர்லாந்து நாட் ஜெனிவா நகரில் அன்று முதல் சந்தித்துப் பேசு முடிவு செய்யப்ப
விடுதலை
மறுப் அதற்கான 6 நடந்து வந்த
ஜெனிவா பேச்சு
கலந்துகொள்ள என்று 05-02-20 விடுதலைப்புலிச ன்று அறிவித்தன இது பற்றி ெ புலிகள் தரப்பில் ருந்ததாவது,
ஜெனிவா ே தையில் கலந்து ( விடுதலைப்புலிக ஆர்வமாக இருந்த நாட்டின் கிழக்கு தமிழர்கள் மறு இயக்கத்தைச் பேரை அரசின் து வப்படையினர் கட விட்டனர். இதன கள் மத்தியில் பி ப்தியும் ஏற்பட்டு தச் சம்பவம் சமா லையைப் பாதித் எனவே ஜெனிவா 2006 ஆம் ஆன வார்த்தையில் கல வது இல்லை என்
த்து இருக்கிறே திகதிக்குப் பதிலா இறுதியில் வேறெ பேச்சுவார்த்தைை
8OO 8OO-OOO 8OO 5OO
3OO 24O 2OO 2OO
மரவள்ளிக்கிழங்கு OO 15O 12O 12Ο 8O 12O GESTIGNUIT 16O. 2OO 2OO 2OO 16O. 18O 8. 2OO 4OO 4OO 24O 28O 25O பூசணி 14O 2OO 2OO 16O 2OO 14-O புபோல் 12O 1OO OO 12O 8O 7Ο வாழைக்காய் 14O 15O 15O 12Ο 8O 2O š6ör6ot 66lnišTubi 12O 15O 18O OO 16O. 14O surfusariatuto 11Ο 1OO OO 8O MOO 90 பாகற்காய் 26O 4OO 4OO 24O 16O. 2OO வெண்டிக்காய் 12O 1ΟΟ OO 12O 12O 12O கருணைக்கிழங்கு 14O 2OO 2OO 16O. 16O 15O பயற்றங்காய் 12O 2OO OO 14O 12O 2OO லீக்ஸ் 15O 2OO 2OO 16O 16O 2OO பீற்றுட் 14O 2OO 15O 16O 16O 15O கறிமிளகாய் 4OO 4OO 4OO 4OO 4OO 2OO முருங்கைக்காய் 35O 4OO 4OO 4OO 3OO 5OO போஞ்சி 18O 4OO 2OO 16O. 24O 2OO கத்தரிதம்புள்ள 12O 1OO 5O 18O 14O - (ο).5Ποτς)Του Πιό. கீரை-1பிடி 3O 2O 2O 3O 2Ο 25 இவ்வாறு விடு தேசிக்காய் 18O 2OO 2OO 16O 2OO 15O தரப்பில் கூறப்பட் தேங்காய்இன்று 5O 5O 4O 2O-30 4.O. (Աp ட்டுக் இராசவள்ளி 18O 4OO 3OO - - 16O வெங்காயப்பூ 2OO 4 OO 3OO 24O 32O 3OO ஆனால மறுசீர முள்ளங்கி 5O OO OO 8O 8O 8O ஊழியர்கள் шт( 6L6Gomissisoof 4G 5O 5O 3O 4.O. 25 செல்லப்படவில் SISDSDTGOU 15 2O 2O O 2O 15
Uso 6O MOO MOO 4O 8O 7Ο "3:
 
 
 
 
 
 
 

1.07.206
கைத் தமிழர் வரலாறு
ரசு - விடுதலைப்புலிகள் மீண்டும் சமரசப்பேச்சு
பேச்சுவார்
கள் என்னு யை ஏற்றுக் நாடுகளில் சுவார்த்தை ர்கள் என்று
ாள் ஜனாதி
பக்ஷ தெரி
ரசின் பிரதி லைப் புலிக ரூம் சுவிட் டில் உள்ள 15-02-2006 நாட்கள் பது என்று ட்டது. புலிகள்
|ற்பாடுகள் நிலையில், ார்த்தையில் DIT *GL ITLib 06 அன்று ள் திடீரெ 腈。 விடுதலைப் கூறப்பட்டி
பச்சுவார்த் கொள்வதில் ள் மிகவும் னர். ஆனால் ப்பகுதியில் சீரமைப்பு சேர்ந்த 10 ணை இராணு த்திச் சென்று ால் தமிழர் நியும் அதிரு ள்ளது. இந் தான சூழ்நி து விட்டது. იმa:Ü 15,02, எடு பேச்சு ந்து கொள் று தீர்மானி ம், 15ஆம் த மாதத்தின் ரு திகதியில்
ப வைத்துக்
கொள்ளமாட்டோம் என்று விடுதலைப்புலிகள் திடீரெ
ன்று அறிவித்து இருப்பதால்
சமரச முயற்சியில் முட்டுக் கட்டை ஏற்பட்டது.
மீண்டும் பேச்சுவார்த்தை இந்த நிலையில் இரு தரப்பிலும் மீண்டும் சமரசம் செய்து வைக்க ஜப்பானும் நோர்வே நாடும் முயற்சி மேற்கொண்டன. நோர்வே நாடு மேற்கொண்ட முயற்சி வெற்றி அடைந்து சுவிட்ஸர் லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் பேச்சுவார்த் தையை நடத்த முடிவானது.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள விடுதலைப் புலிகள் தரப்பில் அதன் அரசி யல் பிரிவு தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் தலைமை யில் 12 பேர் கொண்ட குழு சென்றது. இந்தக் குழுவின ருடன் லண்டனில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் அர சியல் ஆலோசகர் பாலசிங்க மும் கலந்து கொண்டார். அரசாங்கம் சார்பில் முன்னைய சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலை மையில் 3 அமைச்சர்கள் கொண்ட குழு சென்றது.
திடீர் சிக்கல் பேச்சுவார்த்தை தொடங்கு வதற்கு 3 1/2 மணி நேரத்து க்கு முன்னதாக நாட்டில், மட்ட க்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து 500அடி தூரத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தி னார்கள். இதில் விடுதலைப் புலி வீரர் ஒருவர் பலியானார்.
இதனால் சமரசப் பேச்சு வார்த்தை தொடங்குமா? அரசாங்கம் உண்மையிலேயே சமரசப் பேச்சுவார்த்தையை விரும்புகிறதா? என்ற சந்தே கம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டது. ஆனாலும் இரா
リ。
தழுவினருடன் பாலசிங்கம்
リ
மப்பு இயக்க ம் கடத்திச் லை என்று
ມີລງ கலந்து
ணுவத்தின் தாக்குதலுக்கு இடையேயும் திட்டமிட்டபடி சமரசப் பேச்சு 22-02-2006 அன்று தொடங்கியது.
அச்சம் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மீண்டும் உள் நாட்டு போர் மூளும் என்று பெரும்பாலானவர்கள் அச்சம்
தெரிவித்தனர். த்தையை ஏற்பாடு செய் துள்ள நோர்வே நாட்டு தூதர் எரிக் சொல்ஹெய்ம் நிருபர்களிடம் கூறியதாவது, பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெறும் என்று இரு தரப்பிலும் சிறிது நம்பிக்கை இருக்கி றது. அந்த நம்பிக்கை மேலும் வளர வேண்டும். ஆனால் அது கீழ் மட்டத்தில் இருந்து தொடங்க வேண் டும்.
இப்போது போர் நிறுத் தத்தை நீடிப்பது தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சு வார்த்தை சுமுகமாக நடை பெற்றது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு இதற்கிடையில் சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கு வதற்கு முன்னதாக நாட்டில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் குறித்து விடு தலைப் புலிகள் குற்றம் சாட்டினார்கள்.
போர்வேண்டுமா, அமைதி வேண்டுமா என்பதை இந் தப் பேச்சுவார்த்தை முடிவு செய்யும் என்று அவர்கள்
ஆனால் அரசாங்கம் கேட் பது போல் போர்நிறுத்த த்தை தொடர முடியாது என்று விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசி ங்கம் தெரிவித்தார். போர் நிறுத்தம் நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம். சமாதான பேச்சுவார்த்தை க்கு நல்லகருவி. இரு தரப் பிலும் விரோதத்தை முடிவுக் குக் கொண்டு வந்து நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகவும் சமரசப் பேச்சு நடைபெறவும் உதவக் கூடிய கருவி என்று அவர் கூறினார். கொழும்பில் இராணுவ த்தலைமை நிலையத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்கு தலில் முன்னைய இராணுவ த்தளபதி சரத் பொன்சேகா உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தில் 10 பேர் உடல் சிதறிப் பலியாகினர்.
அடுத்தகட்ட பேச்சுவார் த்தை 19-04-2006 அன்று நடைபெறுவதாக இருந்தது. பின்னர் அது 24ஆம் திகதி க்கு தள்ளி வைக்கப்பட்டது.
நோர்வே தூதர்
சந்திப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பாக நோர்வே சிறப்புத் தூதர் ஜான் ஹன்சென் பியூர் கொழும்பு வந்தார். அங்கு 20-04-2006 அன்று நாட்டின் முன்னைய பிரதமர் ரட்ன
வெளியுறவுத்துறை அமைச் சர் மங்கள சமரவீர ஆகி யோரைச் சந்தித்துப் பேசி GTi. (தொடரும்)

Page 19
11-07-2016
பரிசு வழங்கியும், பாராட்டு கூறியும் வாழ்த்துக் கூறியும், நிகழ்வுகளை கொண்டாடியும் நிறுவன நபர்களை நேர்கோட் டிற்கு கொண்டு வருவதால் நிறு வனம் ஒரே திசையில் பயணிக்க வாய்ப்புகள் அதிகம். பணியாளர் களைநம்புங்கள் ஒன்றாக உணவு அருந்தி செலவிடும் சில நிமிடங் களில் நம்பிக்கையை வளப்படுத் துங்கள் விலையில்லா இந்த விள ம்பரம் விண்ணை முட்டும் பயன் தரும்.
BUFFER GT60TD 5D616OTib நம்பகத்தன்மைக்கும்,வெளிப்படை செயல்பாடுகளுக்கும் சரியான முறையில் மற்றவர்களின் உரி மைக்கு மதிப்பளித்தும் செயல்பட்டு வந்தது. ஆண்டிற்கு 60 கோடி டொலர்கள் வியாபாரம் செய்தது.
SEVENLY சமுதாயநினைவு களோடும் தனிதன்மையான வடி வமைப்பும் உள்ள ஆயத்த ஆடை நிறுவனம். ஒவ்வொரு விற்பனை யிலும் 7 டொலர்களை லாப நோக்கு அல்லாத நிறுவனங்க ளுக்கு 43 கோடி டொலர் விற்ப னையை எட்டும் வரை தொடர்ந்து செய்து வந்தது.
CLIFBARU600furtenjab&O)6 மிகவும் மதித்து நலத்திட்டங் களை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதைப்போல் வழங்கி வந்தது. போட்டிகளுக்கு உதவ பணமும், சுற்றுபுறச் சூழல் மேம் பாட்டுக்கு பண உதவியும், வேறு பட்ட எளிதான வேலை நேரப் பணியில் பின்பற்றபட்டன.
இந்த மூன்று நிறுவனங்க ளிலும் பொதுவான ஒன்று என்ன? எல்லாநிறுவனங்களும் லாபத்தை விட மனிதர்களுக்கும், மனிதத் திற்கும் மதிப்பளித்தன. வாடிக் கையாளர்கள், பணியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுவாக மனிதர்கள் அனைவ ரையும் லாபம் ஈட்டுவதை விட மிக அதிகமாக மதித்தார்கள். இந்த காரணத்தினால் அதிகபட்ச திறமை, அர்ப்பணிப்பு மற்றும் FFGBLUTGB SD 6ODLuLu Lu6Oofu un T6TTÜē56ñT, மீண்டும் மீண்டும் வந்துபோகும் வாடிக்கையாளர்கள் என்று ஒவ் வொரு தரவுகளிலும் இந்த நிறு வனங்கள் முத்திரையைப் பதித் தன. பணத்தை விட மனிதர் களை மதித்ததால் வியாபாரமும்,
லாபமும் தொடர்ச்சியாக மேல் நோக்கியே சென்றன.
டேல் பாட்ரிஜ் என்ற தொழில் முனைவோர் மற்றும் நூலாசிரியர் ஏழு நம்பிக்கைகளை விதைக் கிறார்.
மக்களே முக்கியம் மனிதர்கள் விலைமதிப்பு மிக்கவர்கள் ஒருவரை விட மற் றவர் உயர்வல்ல. ஒவ்வொருவ ருக்கும் அவரவர் இடம் நிரந்தரம் நிறுவனங்கள் அனைத்துப் பணி யாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்தவும் மதிக்கவும் வேண்டும்.
வாய்மையே வெல்லும் இந்த மூன்று நிறுவனங்க ளும் உண்மையை முழுமையா கவும், விரைவாகவும், தெளிவாக வும் பகிர்ந்துகொண்டன. அதனால் வாடிக்கையாளர்களும், மூலப் பொருட்களை விற்பவர்களும் இந்த நிறுவனங்களை மேலதிக மாக நம்பினார்கள்.
ஒளிவுமறைவற்ற தன்மை
ஒளிவு மறைவற்ற தன்மை குழப்ப எண்ணங்களைத் தவிர் த்து அதிக நம்பிக்கையை வளர்க் கிறது. இது நிறுவனத்திற்குள் மட் டும் அல்ல மாறாக வாடிக்கையா ளர்களிடமும்,
நம்பகத்தன்மை ஈர்க்கும் நம்பகத்தன்மை உள்ள நிறு வனங்கள் தங்கள் நிறுவனங்க ளைப் பற்றிய செய்திகளை உண்மை தன்மையை மறைக்க DrTÜLTÜ asesir. தங்களுடைய 686 கைகளிலும், திறமைகளிலும் நம்பிக்கையை வளர்த்துக் கொள் வார்கள், இதன்மூலம் புதுமை யைப் படைக்கவும், சந்தையில் தங்கள் பங்களிப்பை நிறுவிக் கொள்ளவும் இயலும், நம்பகத் தன்மை வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரையும் நிறுவனத்தை நோக்கி ஈர்க்கும்.
தரமே தாரக மந்திரம் அனைத்து பணிப் பிரிவுக ளிலும் தரம் நம்பகத்தன்மையை வளர்க்கும். நிறுவனத்தின் நம்ப கத்தன்மை வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வந்து செல்லும் பொழுது உணரப்படும். அதிக விற்பனைக்கும், வாடிக்கையாளர் அர்ப்பணிப்புக்கும் தரம் மிகவும் முக்கியம். வியாபாரத்தின் அனை த்து முகப்புகளிலும் பெரு வெற்றி பெற தரம் அவசியம்.
தாராளம் திரும்ப தரும் இந்த நிறுவனங்களின் கூறு
பங்குச் சந்தை விபரம்
SCSE
- аппай, 6 TDD அனைத்துப்பங்கு விலைச்சுட்டி 628709 68888 ) 56fo&á20āLQ °39字° é3°字Z仓
sepo esse Le
ប្រចាំត{Bm) 2.45ァeo
அமனாதகபுல்(0.90
உயவற்பளு ஏசிஎல்5830 சிலோன் பிறின்டர்ஸ்3200 சிலாவ் பினான்ஸ்(1870) கொழும்பு சிற்றிஇ252Oஅமனாதகபுல் (0.90
சளிவைக் காய பங்குகன்ரு ஜேகேஎச்(w)(740த பினான்ஸ் கோ (x) 370ஏசியாகப்பிரல்(150தபினான்ஸ்கோ810கொழும்புசிற்றிஇ2520 மேலதிக தகவல்கள் www.ese.lk
foragrat
Bioko Nys
REK , !
BE MQ
PR
கள் தாராளத் டுகின்றன. யாற்றும் வை பரிவர்த்தனை 6) b BITUTGITLE வனம் பற்றி ராயம் உருவ இல்லாத ଗ5itG6563{ உதவி தொன சுற்றுப்புறச் சூ திலோ, ஏழா6 பள விடுப்பு ெ ளத்தை எந்த சுருக்கவில்ை தைரிய 6T666
LDT60T (UD126243. L6oਹਘ68 களுக்கும் மற ளர்கள் தொடர் சிறந்த முடிவுக Lu6OOfiau G3L UITGB பணத்தை ப தன்மையை 6 நிறுவனங்க வில்லை. மாற பாதையில் பய நூலாசி போல் மனித
6than
இலங்கையி 5TGOLDIT5 e uj பேதமின்றி டே நிறுவனத்தின விளையாட்டுது soluluğ Diplo UgÜl6ODU STÓRUp 86DIE 6DSule தேசத்திலும் அ பயிற்சி நெறி ஆ
பல முன்ன களை யாழ் மn முகம் செய்து ெ தொழில்வாய்ப் தற்கு வழி அை IDM MÉDJ66oT யாட்டுத்துறையி படைத்து திகழு அவர்கள் தம விளையாட்டுத் ploma, go luluğ BSc (Hons) Coaching (3. களை O/L மற் யுடன் ஆரம்பிப் ஏற்படுத்திக் கொ
இப் பயிற்சிெ லைக்கழகமான குழுவினால் அr
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. ... не зани деко.
Foundo entos se
LIV T : ー3UCCESSFUL。
PA諡了R翡DGE
FIT
ை
D5 BTUTGITLDITEs BIT றுவனங்கள் பணி கயிலும், பணத்தை செய்வதிலும் மிக ாக இருந்ததால் நிறு ப ஒரு நல்ல அபிப் ானது. லாபநோக்கு நிறுவனங்களுக்கு Dா, போட்டிகளுக்கு க வழங்கியதிலோ, ழலை மேம்படுத்திய 0ண்டிற்கு 2 மாத சம் காடுத்ததிலோ தாரா இடத்திலும் அவர்கள்
SUD,
ம் நிலைக்கும்
வு கடினமான மோச ளாக இருந்தாலும், ள் வாடிக்கையாளர் bறும் விற்பனையா பான மிகச்சரியான 606IT LDLGC3LD eğÜ மேற்கொண்டதால் ற்றியோ, நம்பகத் வளர்ப்பதிலோ இந்த ள் குறை வைக்க ாக ஆக்கபூர்வமான ணம் செய்தன.
ரியர் கூறியதை DIT, 6DITULDT 6T6ơTIJD
கேள்விக்கு மனிதமே என்ற விடையாக இருந்தால் மேலே சொன்ன ஏழு நம்பிக்கைகளும் துருவ நட்சத்திரங்களாகும். பொய் யும், தரமில்லாத பொருட்களும், திருப்தி இல்லாத பணியாளர் களும், நம்பிக்கையில்லாத வாடிக் கையாளர்களும், ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் உள்ள விற்பனையாளர்களும் நிறுவனத்தின் ஒவ்வொரு செங்க லையும் உருவி எடுக்கும் நேரத்திற் காக காத்திருப்பார்கள். அதைத் தவிர்க்க இந்த ஏழு நம்பிக்கை களை விதைத்து அவற்றைப் பின் பற்றினால் நீண்ட கால அடிப்படை யில் வெற்றியும், சாதனையும் ஒன்றை ஒன்று மிஞ்சும். குறிக் கோளான நிறுவனம் என்ற பெயர் எஞ்சும். மனிதத்திற்கான வழிமுறைகள்? நீண்ட கால அடிப்படையில் ஒருமித்த நிறுவனங்களை பின் தள்ளி முகட்டிலே முன்நிற்கும். உங்கள் நிறுவனத்தில் எவ்வாறு நீங்கள் இது போன்ற நம்பிக் கையை ஏற்படுத்தி மனிதத்தை லாபத்திடம் இருந்து பிரிக்கிறீர் களோ அப்போது உங்களின் வெற்றி உறுதிசெய்யப்படுகின்றது. நிறுவனம் பற்றிய செய்திகளை முகநூலிலும், வலைதளங்களி லும் பகிர்ந்து கொள்ளலாம். தனிப்பட்ட திறன் மேம்பாட்டுக்குத் தனி கவனம் செலுத்த வேண்டும். நிறுவனத்திற்குள் ஊழியர்களை ஊமைகளாக மாற்றாமல் பல் னும், பலமும் தரும் மனிதர்களாக மாற்றுதல் அவசியம். வாடிக்கை யாளர்களும், விற்பனையாளர் களும் ஒளிவுமறைவற்ற ரகசியம் இல்லாத தொழிலாளர்களிடம் எளிதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். நீங்கள் மனிதர் களை மட்டும் மாற்றவில்லை வியாபாரத்தையும் மாற்றுகிறீர்கள். மனிதத்தை விதைத்தல்? மாதம் ஒரு நாளோ ஏதே
னும் ஒரு நாளோ யாரேனும் ஓரிருவரை அழைத்துப் பேசுங் கள் ஒன்றாக உணவு உண்ணு ங்கள். பரிசு வழங்கியும், பாரா ட்டு கூறியும், வாழ்த்துக் கூறியும், நிகழ்வுகளை கொண்டாடியும் நிறுவன நபர்களை நேர்கோட் டிற்கு கொண்டு வருவதால் நிறு வனம் ஒரே திசையில் பயணிக்க வாய்ப்புகள் அதிகம். பணியாளர் களை நம்புங்கள். ஒன்றாக உணவு அருந்தி செலவிடும் சில நிமிடங்களில் நம்பிக்கையை வளப்படுத்துங்கள். விலையில்லா இந்த விளம்பரம் விண்ணை முட்டும் பயன்தரும். இதில் கூறப் பட்டுள்ள அனைத்துக் கருத்து களும் ஏதோ நாளை காலை உலகே மாறி வண்ண விளக்கு களால் ஜொலித்து வசந்த காலம் வந்ததை போல எண்ணிக் கொள் ளக் கூடாது.
ஏதோ அனைத்து நிறுவ னங்களுக்கும் சர்வரோக நிவா ரணியாக ஏழு விதிகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஒவ் வொரு நிறுவனமும் தனித் தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு தொழில்முனைவோரும் நிறு வன தலைவரும் ஒரே மாதிரியா னவர்கள் அல்ல. உணவு உணன் பதால் உணர்வு பிரச்சினைகள் வடிகால் தேடி வழிந்துவிடும் என்று தவறாக கொள்ளக் கூடாது. மாறாக நிறுவனத்தோடும் பணி யாளர்களோடும், வாடிக் கையா ளர்களோடும், விற்பனையாளர் களோடும் ஒவ்வொரு தொழில் முனைவோரும், நிறுவன தலை வரும் தங்களை சரிசமனாக நிலை நிறுத்தி முறையான ஆய் விற்கு பிறகு ஏழு விதிகளையும் மொத்தமாகவோ, முனையுங்கள் முயற்சியுங்கள். முன்னேறுங் கள். முனைப்பாக வெற்றி வழி சென்று வெற்றியை சேருங்கள்.
2.அடிஎம் நேசன் கம்பஸில் ளயாட்டு விஞ்ஞான கற்கை ஆரம்பம்
ல் கடந்த 35 ஆண்டு கல்வியை இனமத ாதித்துவரும் DM யாழ் கிளையில் Oopulco Diploma, na மற்றும் பட்டப் ம் செய்கின்றது.இது | LD'GD66 5] ഖ ங்கீகாரம் உடைய கும். ணிை பயிற்சிநெறி ணவர்களுக்கு அறி ாழிற்சந்தையில் பல புக்களைப் பெறுவ மத்துக் கொடுக்கும். ானது, யாழ் விளை ல் பல சாதனைகள் மாணவர்களுக்கு கும் பிடித்தமான றையிலேயே DiDiploma மற்றும் in Sports and ான்ற பயிற்சிநெறி லும் ALதகைமை தற்கான வழியை நிக்கின்றது. றி இலங்கை பல்க யங்கள் ஆனைக்
கீகரிக்கப்பட்ட பட்டப்
படிப்பாகும்.
3 வருடங்கள் கொண்ட இப்
பட்டப்படிப்பை யாழ்.மண்ணிலேயே
பூர்த்திசெய்யமுடியும் அரச தொழில் வாய்ப்புப் பெறுவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கும். எனவே மாணவர்க ளாகிய நீங்கள் இவ் அரிய வாய்ப்பி
வெளிநாட்டு நாணயமாற்று இ<வார இறுதியில்)==
னை பயன்படுத்தி உங்கள் எதிர்கா லத்தை நீங்கள் விரும்பிய துறையி லேயே தொடர அரிய சந்தர்ப்பம்.
aho; IDM Égpj6i6OTLDTGOTg5 216, நாவலர் வீதியில் கடந்த 12 ஆண்டு காலமாக இயங்கி வருவது
குறிப்பிடத்தக்கது.
விதம்
நாணயம்
கொ/வு விலை la ܗܩܗ[
EN 5 LITT
| EU5 LITT gaisau 36Lorfeiss 6LITGOft 44.32 147.96 பவுண்ட்டுஜக்கிய இராச்சியம்) 18606 192.55 யூரோ (ஐரோ, ஒன்றியம்) 158.78 164.94 சுவிஸ் பிராங் 146.46 152.5 O
вѣ(86отgш6һц п6ой
11O-22 114.73
அவுஸ்திரேலிய டொலர்
1Ο 7.31 112.24
சிங்கப்பூர் டொலர்
iO6.45 110.47
gín IIréör 6lu 16ör
1.42
1.47
இந்திய ரூபாய்
சுட்டி விலை 2.15
జియే, Ցiյւկ ՏյIrèëՀա լցյIIւն
மூலம்: இலங்கை மத்திய வங்கி
சுட்டி விலை 39.54

Page 20
Lägib 20
"அழகான உருவத்தை விட அழகான நடத்தையே நண்துை" இது 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி ராம்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த வரிகள்.
எதை நினைத்து இப்படி பதி 6 LLII (360TT, 6.36060D6OTUse) கொல்லப்படட சுவாதி கொடூரக் கொலை வழக்கில் கொலையா ளியாகிக் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கும் இப்போது இந்த வரிகள் பொருந்துகின்றன.
சாதித்த சாகசப் பொலிஸ்
ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் பத்து தினங்களு க்கு மேலாக இன்னும் விவாதிக் கப்படும் கொலை வழக்கு விசார னையை அருகிலிருந்து பாரதத பொலிஸ் அதிகாரிகளிடம் பேசிய போது நிறைய விபரங்கள் கிடை த்தன. அதில் உள்ள மர்மங்க ளும் தொடர்ந்தன.
சென்னை சூளைமேடு கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிரு ப்பில் குடியிருந்த சுவாதியை அதே பகுதியில் உள்ள ஏ.எஸ். தொடர் மாடியில் குடியிருந்த ராம்குமார் கடந்த 24 ஆம் திகதி காலை நுங்கம்பாக்கம் புகையிரதநிலை யத்தில் அரிவாளால் வெட்டி படு கொலை செய்தான் என பொலி ஸார் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் செங் கோட்டைக்கு பக்கத்தில் உள்ள சொந்தக் கிராமமான மீனாட்சி புரத்தில் ராம்குமார் தனது வீட்டில் பதுங்கியிருக்கிறான் என்பதைக் கண்டறிந்து, மிக இரகசியமாக அந்தத் தகவலைப் பாதுகாத்து, உயரதிகாரிகள் மூலம் அது சம் பந்தப்பட்ட பகுதியின் பொலிஸ் அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டு, ஜூலை முதலாம் திகதி இரவில் பொலிஸ் குழு அங்கே நுழை கிறது.
மாட்டுக்கொட்டகையில் படுத்தி ருந்த ராம்குமார், பொலிஸாரைப் பார்த்ததும் பயந்துபோய், தன் கழுத்தை துண்டு LIG6TDDT6) அறுத்துக் கொண்ட நிலையில், அவனை உயிருடன் பிடித்து அம்பு லனஸில் ஏற்றி வைத்தியசாலை யில் அனுமதித்து, சிகிச்சைய ளித்து உயிர் பிழைக்க வைத்து. கொலையாளி என்பதை ஒப்புக் கொள்ளவைத்துள்ளது பொலிஸ்
குழு.
சாட்சிகளே இல்லாத நிலையில் புலனாய்வு மூலம தமதிறமையை தமிழக பொலிஸார் நிரூபித்துள்ள தற்கு முதல்வரிலிருந்து பலரும் UTUTLigueiroT60TD.
ராம்குமார் பிடிபடுவதற்கு முதல்நாள்வரை, யார் குற்றவாளி என்பதே தெரியாமல் இருந்த நிலையில், அதிகாலை எழுந்து தொலைக்காட்சியைப் பார்த்த போது பொதுமக்களுக்கு, சுவாதி கொலைக் குற்றவாளியை அடை யாளம் காட்டி சாகசம் செய்திரு க்கும் பொலிஸார் பாராட்டுக்கு ரியவர்கள்.
இத்தனை நாட்கள் ஏன்? சுவாதியின்விடுஉள்ள சென்னை
சூளைமேடு பகுதியில் உள்ள தொடர் மாடியிலேயே தங்கியிருந்த ராம்கு மாரைப் பிடிக்க 8 நாட்கள் ஏன் என பொலஸ்ாரிடம் கேட்டதற்கு அதற்குக் காரணம் சுவாதியின் தந்தை கோபாலகிருஷ்னன்தான் என்ற 6OT GUIT656norit.
புலனாய்வுக்கு சுவாதி குடும் பத்தினர் முழு ஒத்துழைப்பு தந் தனர் என ஊடகங்களிடம் பொலிஸ் சொன்னாலும் ஒரு குடும்பத்தின் மனநிலை இந்த சமூகச் சூழலில் எப்படி இருக்கும் என்பதை பொலி ஸார் தங்கள் புலனாய்வின் போது சுவாதி குடும்பத்தார் மூலம் உணர்
நதுள்ளனர்.
பிராமண சமூகத்தவரான சுவாத யின் அப்பா கோபாலகிருஷ்ணன், பாஜகவின் உறுப்பினர் என்கி றார்கள் அவரை அறிந்தவர்கள்.
எச்.ராஜாவுக்கு நெருக்கமா னவரும்கூட பொலிஸின்புலனாய்வு க்கு ஒத்துழைக்கமறுத்தநிலையில், தமிழக முதல்வர் தொலைபேசியில் புகார் தரக்கூடியவராக இருந்திருக் கிறார். அரசு, பொலிஸ், நிர்வாகம் 6T6OTU UGO LDLLIril 36 figub 66).JD க்கு சமுதாய ரீதியான தொடர்பும் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது.
சுவாதி கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் தன் வேதனையை அடக்க முயன்றிருக்கிறார். தன் மகளை புகையிரத நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்த தந்தை கொலையாளி சுவாதியின் வாயில் வெட்டியிருக்கிறான் என்ற தகவல் அறிந்த கோபாலகிருஷ்ணன், அதுபற்றி தனது பாஜகநண்பர்களி டம் கூறியுள்ளார்.
நமது கட்சிப்பிரமுகர்கள் இப்படி த்தான் வெட்டிக்கொலை செய்யப்பட்டி ருக்கிறார்கள் என்று பா.ஜ.க. நனன் பர்கள் சொன்னதும், அந்த கோண த்தலேயே கோபாலகிருஷ்ணனபேச ஆரம்பித்துள்ளார். "எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது" என மனதில் உள்ளதைப் பகிர்ந்துள்ளார்.
சுவாதியின் நட்பும் தந்தையின் சந்தேகமும் - சுவாதியும் சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் வசிக்கும் முகம்மது சித்திக்பிலால் மாலிக்கும் ஒன்றாக படிக்கின்ற காலத்திலி ருந்தே நல்ல நண்பர்கள். மாமு, மச்சான் என தனது நண்பர்களை அழைக்கும் வழக்கம் கொண்ட சுவாதி பிலாலின் வீட்டிற்கு எந்த நேரத்திலும் இயல்பாகப் போய் வருவதும் அவரது தந்தைக்கு புரிபடாததாகவே இருந்துள்ளது.
பிலாலை சுவாதி காதலிக்கி றாரோ என்று பொறி தட்டியுள்ளது. பிராமண வகுப்பைச் சேர்ந்த சுவாதி இஸ்லாமிய இளைஞருடன் இந் தளவுக்கு நட்பு கொண்டிருபபதை விரும்பாதகோபாலகிருஷ்ணன், இது தன் சுற்றத்தார் மத்தியில் சிக்கலை உண்டாக்கும், சுவாதியின் எதிர் காலத்தையும் பாதிக்கும் எனக் கோபமடைந்து நெதர்லாந்தில் இருக்கும் தன் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞருக்கு சுவாதியை
குவாதிய தொடரும் ம
திருமணம் செய் அதற்கான ஏற்பாடுக சுவாதியோ, "ர நண்பர்கள் தான். களாக உள்ள ஆ மச்சான் என்று 6i50D 6D 666) 6T6 ன்னதுடன், அப் LD600 g)'sÖLIIIG56 மான தடையும் 6 SlL5LD600 gjöun{ பிலாலை சுவாதி இருக்காது என நி: கிருஷ்ணன் சு6 ஸ்கூட்டரில் அை போய் புகையிரத 6,605 6) upāsasLDIT தார்.
புகையிரத நி: சடலமாகக் கிடந்
கோபாலகிருஷ்ண எவ்வளவுதான் காப்பு கொடுக்க மு பொங்கிவந்த அழு டுத்தக் கொண்பர் நடந்ததை அறிந் திற்கு வந்த பிலா தியின் நிலையை GOTT্য.
&60TT6), 6LT6 6)flargeO)6OOTulab ட்டவர் பிலால்தா: தனக்கும் சுவாதி குறித்து பிலால் 2 05ä55LDT56)|LĎ கிறார். தன்னிடப் நானும் நிரந்தர சொன்னதையும் டம் ஒளிவுமறை கொண்ட தகவல் சுவாதியிடம் பழக விளக்கியுள்ளார். சுவாதியுடன குறித்து சொல்லு பிலால் அழுதிரு
 
 
 
 
 
 

ս (Մյլք62 61ծանց:
நானும் பிலாலும்
எனக்கு நண்பர் 50ÖT8560D6TT LIDITQUp, கூப்பிடுவது ஒரு தான் எனச்சொ பா செய்த திரு நக்கு எந்தவித afteb6D66b00D6D. டுகளுக்கு பிறகு ந்திப்பது சரியாக னைத்த கோபால பாதியை தனது ழத்துக் கொண்டு த்தில் ஏற்றி விடு
கக் கொண்டிருந்
லையத்தில் சுவாதி ததைப் பார்த்த TOT 60T, "2D 60T55 என்னால் பாது pLg2LLqLib" 6T6örgIDLJLp கையைக கட்டுப்ப ରsInG06ର81606D து சம்பவ இடத் ib, 69 TFIG385 896) JIT பக் கண்டு கதறி
மிஸன் முதற்கட்ட
குறிவைக்கப்ப ÖT. GILIT6ÓGYÓLLb, குமான பழக்கம் Silent is as DT356), Lib
சொல்லியிருக் சுவாதி, "நீயும் நண்பர்கள்” என
சுவாதி தன்னி வின்றி பகிர்ந்து களையும், தான் lu 655605LLö
ான நிகழ்வுகள் ம் போதெல்லாம் 5கிறார். அதைப்
பார்த்த ஐஸ் அவுஸ் பொலிஸ் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்த சாரதி பிலாலை சுவாதியின் வீட் டுக்கு அழைத்துச் சென்று ஆறுதல் படுத்தியுள்ளார்.
அதன்பின், "நீசுவாதியை எங்கு சந்தப்பாய்" என பொலிஸார் கேட்க, புகையிரத நிலையத்திற்கு சுவாதி செல்லும் பாதையைக் காட்டியிருக் கிறார். கோபாலகிருஷ்ணனசொன்ன தற்கும்பிலால சொன்னதற்கும் மாறு பாடு இருந்துள்ளது.கொலை நடந்த நேரத்தில் ஸ்விட்ச் ஒப் ஆன சுவா தியின் சாம்சங்கலக்சி மொபைல் போன் அதன் பின் ஒன் ஆனது
சுவாதியின் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கட்டடத்தில் இருந்து தான் என ஏற்கனவே பொலிஸார் கண்டுபிடித்து வைத்திருந்த ஒரு தகவலும் சுவாதி நடந்து செல்லும் வழியில் தொடர்மாடி இருந்ததும், பொலிஸாரின் கவனத்தை அதன் பக்கம் திருப்பியது. அங்கு தான் ராம்குமார் தங்கியிருந்தான்.
"பாவம் கோபாலகிருஷ்ணன்" என்று சுவாதியின் அப்பாவுக்காக இரக்கப்பட்ட அவரது குடும்ப நன்ை பர்கள், "ஆசையாசையாய் பெரிய பொண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் தம்பதிகளுக் குள்ள கருத்து வேறுபாடு ஏறபட்டு பிரிந்து போய்விட்டார்.
சுவாதியின் அக்கா நித்யா மறுமணம் செய்வதற்கான வேலை கள் நடந்து கொண்டிருந்ததால் "அக்காவோட திருமணத்திற்குப் பிறகு தான் என்னோட திருமணம் என்று சொல்லிக்கிட்டிருந்தர் சுவாதி நல்லா வாழனும்ங்கிறதுக்காகத் தான் சுவாதியும் நித்யாவும் சேர்ந்து இ.எம்.ஐ. மூலமா புதுசா ப்ளாட் su TIFilešlu ili basa, Trija.
ஆனா, அந்த வீட்டுல வாழக் கூட முடியாமப்போச்சு சுவாதியால் பிலாலிடம் சுவாதி காட்டிய
1.07.2016
நட்பையே கோபாலகிருஷ்ணன் சந்தேகப்பட்ட நேரத்தில்தான், சுவாதி கோயிலுக்கு செல்லும் வழியல் உள்ள தொடர்மாடியில் தங்கியிருக்கும் ராம்குமார் தனது காதலை வெளிப்படுத்தியிருக் கிறான்.
ராம்குமாருக்கும் சுவாதிக்கும் முகப்புப்புத்தக நட்புதான் மாமு, மச்சான்னு கலாய்க்கிறது வழ மைதானே. அதை காதல் என்று நினைத்துக் கொண்டு நேரில் காதலை சொல்லியிருக்கிறான். நட்பா பழகியதை காதல் என எடுத்துக் கொண்ட ராம்குமாரை சுவாதி திட்டியிருக்கிறார்.
அதுக்காக இப்படிக் கொலை செய்கிற அளவுக்கு போவார் என்று யாருமே எதிர்பார்க்க வில்லை. சுவாதியை ராம்குமார் பின் தொடர்வது சுவாதி தன்கூட படித்தவனுடன் கொண்டிருந்த நட்பு இதெல்லாம் ஊடகங்களில் தவறாக பரவிவிடுமோ என்கிற பயத்தில் தான் பொலிஸிடம் சுவாதி தந்தை வாய்திறக்காமல் ©®J55fाfी.
அவர்கள் வாய் திறந்தால் கொலையாளியை எப்பவோ பிடிச் சிருக்கலாம். ஆனால் பெண்ணை பெற்றவராச்சே. சமூகத்துக்குப் பயந்துதானே வாழனும்" என் கிறார்கள். முகப் புத்தகத்தை இளைய தலைமுறை கையாளும் விதத்தினால், ஒர் இளம் பெண் னின் உயிர் அநியாயமாகப்பறிக் கப்பட்டுள்ளது. ஓர் இளைஞன் கொடுர கொலைகாரனாகியுள 6ПП60І.
ராம்குமாரை சொந்த ஊரில் பொலிஸார் கைது செய்த பிறகு, சென்னையில பத்திரிகையாள ர்களை சந்தித்த பொலிஸ் அதி காரி டி.கே. ராஜேந்திரன், இந்த வழக்கில் ஒரே குற்றவாளி ராம் குமார்தான். அவனைப் பிடித்து விடடோம் என்றவர், சுவாதி மீது ராம் குமார் ஒருதலைக்காதல் கொண்டிருந்ததாகவும், சுவாதி ஏற்காததால் கொலை நடந்தி ருக்கும் என்றும் சொன்ன அதி காரியிடம் ராம்குமார் ஒருதலை யாகக் காதலித்ததற்கான ஆதா ரங்கள் இருக்கிறதா என்று ஊட கங்கள் கேட்க, பொலிஸ் அதி காரியோ விசாரணைக்கட்டத்தில் எதையும் வெளியிடமுடியாது என அடக்கி வாசித்தார்.
மோட்டார் சைக்கிளில் ஒருவ ருடன் செல்வது போன்று பொலிஸ் வெளியிட்ட சி.சி. டி.வி காட்சியை சுட்டிக்காட்டி, ராம்குமாரோடு மோட் டார் சைக்கிளில் சென்றது யார்? ராம்குமார் வேறு யாருக்காகவோ சுவாதியைக் கொல்ல கூலிப்ப டையாக பயன்படுத்தப்பட்டாரா? என சரமாரியாக செய்தியாளர்கள
கேட்டதற்கு பொலிஸ் அளித்த
வளக்கநோட்டீஸைபடியுங்கள் என ஒரே வர்த்தையில்முடித்துக்கொன்ை பர் அதிகாரி
(தொடரும்.)

Page 21
107.2016
a ao L
பிரார்த்தனை, தியானம், ஆன்மிகம் எல்லாம்பிர பஞ்சத்துடன் எமக்கிருக்கும் தொடர்பை அறிந்து
Valampi
நேற்று அவருக்கு குடமுழுக்கு இன்று இவருக்கு பாலஸ்தாபனம்
திரைப்படங்கள் எல்லாம் தரக்குறைவானவை என்று நாங்கள் யாரும் மதிப்பிட்டு விடக்கூடாது. சில திரைப்படங்கள் சமூகத்துக்கு நல்ல செய்திக ளைக் கூறுகின்றன. இதனால் திரைப்படங்கள் கூட சமுதாயத்துக்கு வழிகாட்டியாக அமைகிறது என்று கூறுவதில் தவறில்லை.
இந்த வகையில் பாகுபவி என்றொரு திரைப் படம் வெளிவந்திருப்பதை பலரும் அறிந்திருப்பர். நடிப்பு; கதையின் அமைப்பு: சிவப்பரம்பொருளின் உருவகிப்பு என எல்லாமும் பார்ப்போர் மனதை ஈள் க்கும்.
அந்தப்படத்தில் ஒரு துறவிபேசுவதான கட்டம்,
இராணுவ ெ சுட்டுவீழ்த்திய
சிரியவில் ரஷ்யஇராணுவ ஹெலிகொப்டரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தி யதில் 2 விமானிகள் பலியா கினர்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிர வாதிகளுக்கு எதிராக அமெ ரிக்காவும், அதன் நட்பு நாடு களும் போரிட்டு வருகின் றன. இந்த நிலையில் கடந்த 6ëU6JLbuj LDIT5Lb U62UJT வும் தீவிரவாதிகளுக்கு எதி ரான குண்டுவீச்சு தாக்கு தலில் இறங்கியது.
ரஷ்யாவின் போர் விமா னங்களும், ஹெலிகொப்டர் களும் தீவிரவாதிகளுக்கு எதிரான குண்டு வீச்சுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின் D60T.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹோம்ஸ் நக ரம் அருகே ரஷ்ய ராணுவ ஹெலிகொப்டரை ஐ.எஸ்.
சிவன் என் நினைக்கிறாரோ யாருக்குத் தெரி யும் என்று அந்தத் துறவி கூறிக்கொள்வார்.
அவர் கூறும் வார்த்தை சாதாரணமானதன்று. அதற்குள் நிறைந்த தத்துவம் உள்ளது.
எதுவாயினும் பாகுபல்லி என்ற படத்தில் சிவனு க்கான அபிஷேகமானது, கங்கை நீர் கொண்டு ஒரு பெண்ணினால் செய்யப்படுகிறது.
இஃது பெண்களும் சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டுவதாக நம் சிற் றறிவு சிந்தித்துக் கொள்கிறது.
இவையெல்லாம் திரைப்படத்தில் மட்டும்தானா? நம்மண்ணில்நிஜமாக நடக்கவேமாட்டாதா? என்று
வீடுகளை இழ
16 இலட்சம் ரூ (கொழும்பு) மண்சரிவினால்விடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் ಹ್ಯತಿ: 56O. கொள்வனவு செய்வதற்காக 16 இலட்சம் ரூபாய் நிதிய தவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன் மண்சரிவின
ஏங்கிக்கொண்டபோது, இணுவில் பதியில் நிர்மா ணிைக்கப்பட்ட ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய ஆனி உத்தரத்தினத்தில் மகா குடமுழு க்கு நடைபெற்றது.
மிகப் பிரமாண்டமான லிங்கேஸ்வரர், கூடவே இலங்கை வேந்தன் இராவண்ேஸ்வரன் இந்த பிரமாண்டமான சிவலிங்கத்தைதாங்கிநிற்பதான வடிவமைப்பு என்பன இலங்கைத் திருமண் சிவ பூமி என்பதை நிரூபிப்பதாக அமைந்திருந்தது.
இவை எல்லாவற்றையும் கடந்து தமிழில் - திருமுறை ஒதிசிவப்பரம்பொருள்மீது அளவுகடந்த அன்பு கொண்ட உள்ளங்கள் திருக்குடமுழுக்கை நடத்தி வைத்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
சிவபூமி என்று திருமூலரால் போற்றப்பட்ட ஈழத்
மோசமாக அரங்கேறிவரும் இந்நேரத்தில், இணு வையம்பதியில் ஞானலிங்கேஸ்வரர் கோயில் கொண்டெழுந்தமை, சைவம் இனித் தழைத்தோ ங்கும் என்பதைச்சான்றுபடுத்துகிறதுஎன்றுமணங் 6SIT6iroITGOIIIb.
இதுதவிர பக்தர்கள் யாவரும் தாமே சிவலிங் கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யவும் பூஜை வழிபாடாற்றவும் வழிசமைக்கப்பட்டுள்ளமை ஒரு புரட்சிகரமான விடயம் என்பதை சுட்டிக்காட்டுவது
BILITILIDITGOrgy.
இன்று இருக்கக் கூடிய சூழ்நிலையில் திரு விழாக்கள் செய்வதால் ஏற்படக்கூடிய செலவுகள்,
கருத்துக்களத்தை ஆரம்பிக்கும் கோத்தா
Up6060TT6ir UITg55 TCL செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷவின் தலைமையின் கீழ் அறிவார்ந்த வழிகாட்டி என்ற கருத்துக்கள நிகழ்வு ஆரம்பிப்பதற்கு தீர்மானிக் கப்பட்டுள்ளது.
நாட்டின் சமகால பிரச்சி னைகள் தொடர்பில் ஆராய ப்படவுள்ள இந்நடவடிக்கை யானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கோத்தபாய தரப்பினர் தக வல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் குறித்த கருத்துக் களம் நடைபெறவுள்ள பிரதே சங்களின் சமய தலைவர்கள் விஞ்ஞானிகள், கலைஞர்கள் தொழில் வல்லுநர்கள் ஆகி யோரும் பங்குபற்றும் வகை யில் இது அமையவுள்ளது.
எனினும், இந்நிகழ்வில் அரசியல் சார்ந்தவர்கள் எவ ருக்கும் அழைப்பு விடுக்கப்ப டாது எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. (செ)
பூஜை வழிபாடுகளை ஆற்றுகின்றவர்களின் ஆசா ரங்கள் எல்லாமும் வியாபாரம் என்பதான சூழ் நிலையின் மத்தியில், இறை நம்பிக்கை வேரறுந்து போய்விடுமே என்றஏக்கம்தலைதூக்கியநேரத்தில், அடியவர்களே சிவ ஆராதனை செய்ய முடியும் என்ற புரட்சியை ஏற்படுத்தியவர்கள் அனைவரும் шпупп'06ёѣсфflш6әшїaѣбіт.
அதேவேளை இந்த முன்னெடுக்கை எல்லா ஆலயங்களிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த சைவ சமயம் விழிப்படைந்து மதமாற்றத்தை தடுத்தல் என்பது தொடர்பிலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப் шп_ds arougш 6әптішfп Эр д56оптарыһ. | எது எவ்வாறாயினும் இணுவில் ஞானலிங் கேஸ்வரப்பெருமானுக்கு நேற்று திருக்குடமுழுக்கு நடத்த, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் வீற்றி ருக்கும் பார்வதி-பரமேஸ்வரப்பெருமானுக்கு பால ஸ்தாபனம் நடப்பது சிவன் எதை நினைத்தானோ அது நடக்கத் தலைப்பட்டுவிட்டது என்ற பாகுபல்
படத்தின் வாசகத்தை ஞாபகப்படுத்துகிறது.
மின்சாரம்
உயர் அழுத்த மற்றும்
தாழ அழுத்தமின் விநியோக
மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைக ளுக்காக நாளை செவ்வாய்க் கிழமை காலை 8 மணியிலி ருந்து5.30 மணிவரை மணி வரை யாழ் பிரதேசத்தில பாரத வீதி தம்பாலை, இடை க்காடு, வளலாய், புறாப் பொறுக்கி, உடுப்பிட்டி VC, நாச்சிமார் கோவிலடி, எள் ளங்குளம், இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிக 600rg &56Dig, G|Big Lön (B, வெள்ள றோட் உடுப்பிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவ லடி, வன்னிச்சி அம்மன்
 

பக்கம் 21 12 நாட்கள் சண்டைக்கு பின்னர் சிரியாவில் முக்கிய நகரம் மீட்பு
புரி
றலிகொப்டரை
தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தி னர். இத்தாக்குதலில் அதில்பய ணம் செய்த 2 விமானிக ளும் உயிரிழந்தனர்.
ஐ.எஸ் தீவிரவாதிக ளின் பிடியில் இருந்த பழங் கால சிறப்புமிக்க பல்மைரா நகரம் ரஷ்யா உதவியுடன் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஆனால் கிழக்கு பகுதி இன் னும் மீட்கப்படாமல் உள் ளது. எனவே அங்கு தீவிர வாதிகளுக்கு எதிராக குண்டு வீசப்படுகிறது.
இந்த குண்டுவீச்சில் GB LULGB6i 6T 6ÚILDT6OTTFJ85 ளுக்கு தேவையான ஆயு தங்களை ஏற்றிக்கொண்டு J6purelocit '6TLb.e. 25" Jes ஹெலிகொப்டர் புறப்பட்டு சென்றது. அதை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த் தியதாக சிரியா அரசு தெரி வித்துள்ளது. (ම-5)
(LLDIT6soa56b) சிரியாவில் 5 ஆண்டுக ளாக ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடநதுவருகிறது. கடந்த பெட்ர வரமாதம் கடைசியில் போர் நறுத்தம் அறிவிக்கப்பட்டு, அங்கு அமுலுக்கு வநதுள்ள போதிலும், அதை மீறி ஜனா திபதிஆதரவுபடைகளும் கிளர் ச்சியாளர்களின் படைகளும் மோதி வருகின்றன.
இந்த நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்களின் பிடி யில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களை பரிமாறுகிற தடத்தில், டமாஸ்கஸ் நகரு க்கு கிழக்கில் அமைந்துள்ள மேடா என்ற நகரத்தை மீட் பதற்காக பேர்நடந்துவந்தது. கடந்த 12 நாட்களாக asler Fafunerjasair UGOLas ளுக்கும், ஜனாதிபதி
படுகிறது.
கவனயீர்ப்பு
ந்தவர்களுக்கு பாய் நிதியுதவி
காரணமாக அனர்த்த முகா பற்களில் தங்கியிருப்பவர்க ளுக்கு தேவையான அனை த்து வசதிகளும் அரசாங்கத் தினால் குறைபாடுகள் இன்றி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவன அமைச்சர் கபீர் ஹாசீம் இதனை தெரிவித்து 6া6াৰ্য্য,
இது குறித்து தொடர்ந் தும் கருத்து தெரிவித்த அவர் கடந்த மாதங்களில் அதிக மழையுடனான காலநிலை யினை அடுத்து மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ள இடங்களில் இருந்து மக் கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது குறித்த பகுதிகளில் கட்டிட ஆய்வு நிலையத்தி னால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகளின் பின்னர் அப்பகுதிகளில் மக்கள் மீள குடியமர்த்தப்படுவார்கள்.
அதேவேளை குறித்த மண்சரிவு அனர்த்தத்தினால வீடுகளை இழந்தவர்களுக்கு இடங்கள் கொள்வனவிற்காக 4 இலட்சமும், வீடுகளை அமைப்பதற்கு 12 இலட்சமும வழங்கப்படவுள்ளது.அத்துடன் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளில் இராணுவத்தின ரின் ஒத்துழைப்பும் பெற்றுக் 6a5 T6T6ITTÜLJGSLID 6T6IOT SH6ODL Dë சர் கபீர் ஹாசீம் மேலும் தெரிவித்துள்ளார். (6)Յ)
தடைப்படும் கோவிலடி, பாரதிதாசன், கம்பரமலை, பழைய பொலிஸ் நிலையம், வல் வெட்டித் துறை, உடுப்பிட்டி வாசிக சாலை, வல்லை வீதி, பொக் கணை, கெருடாவில் தொன்ை டைமானாறு, மயிலிய தனை, சிதம்பரா, அக்கரை 96.OdigOOTT floodgoup, LD6007 டான் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் ஆதிவிநாயகர் கோவில் பிரதேசத்திலும் மன்னார் பிரதேசத்தில வட்டுப்பித் தன் மடுவிலிருந்து புதுக்கா மம் வரை ஆகிய பிரதேச ங்களிலும் மின் தடைப்ப (BD. (ම-9)
DGGOTsha-Gib
ஹாற
(யாழ்ப்பாணம்) காரைநகர் வியாவில்பதி ஆதிஷேத்திரம் திருவருள் மிகுபூரணா புஷ்கலா சமேத ஹரிஹர புத்ரஐயப்ப சுவாமி ஆலய மஹோற்சவம் எதிர் வரும் 24 ஆம் திகதி ஞாயிற் றுக்கிழமை காலை 7 மணி
ஆதரவு படைகளுக்கும்
இடையே நடந்து வந்த இந்த
போர், சிரிய படைகளுக்கு ஆதர வாக அமைந்தது. அந்த நகரை சிரிய படைகள் மீட்டு விட்டன.
மேடா நகரத்தை பொறு த்தமட்டில், அது முழுக்க முழு க்க ஜெய்ஷ் இ இஸ்லாம் என்ற கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வந்தது குறிப் பிடத்தக்கது. இந்த நகரை சிரியா படைகள் மீட்டிருப்பது முக்கிய வெற்றியாக கருதப்
@-5)
GLITUTILLD. (யாழ்ப்பாணம்)
பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்கு ளத்தில் அமைக்கவேண்டாம் எனக்கோரி இன்று திங்கட்கி ழமை முற்பகல் 10 மணிக்கு இலங்கை விவசாயக் கல்லூ ரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்படி கல்லூரி மாணவர் ஒன்றிய மும் கல்லூரியில் இருந்து படிப்பை முடித்து வெளியே றிய மாணவர்கள் ஆகியோர் இணைந்து நடத்தவுள்ள
60.
க்கு பூஜைகள் இடம்பெற்று 65618-mud, site of 3,606.
11 மணிக்கு கொடியேற்றம் வேறு ತ್ರಿಶ್ರಾವಾಹಿಲ್ರಕಿಅ u9 bGħLJ mILI படுத்தவேண்டாம் எனக் SLLD பறும் கோரியே இப்போராட்டம் முன் தொடர்ந்து 10 தினங்கள் னெடுக்கப்படவுள்ளதாகதெரி மஹோற்சவம்இடம்பெறும்.இ விக்கப்படுகின்றது. (2)
வேதாத்திரி மகரிஷியின்
O நற்கிந்தனை வினையும் பயனும்
நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடைவிதித்தும் வந்துள்ளார் கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொறுத்தமாக இருந் திருக்கும். நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், "இதைச் செய், அதைச் செய்யாதே" என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது "சொர் க்கம்", "நரகம்" என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான் தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள் விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?
இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், "ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு" என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள் ளக்கூடிய அளவிற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். "இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத்தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா? என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை இயற்கை அமைப்பை உணர் ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன் றைக்கு அவசியம் செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போதுநல்லது அடைவோம் என்று நன்மை செய்வான் தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்விமுறை அவசியம். "வினையும் பயனும்" என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோருக்கும்
66 dub.

Page 22
GANA
ஜெகன் ஹற்றிக் கோல்
ஜெகனின் அதிரடி ஹற்றிக் கோல்கள் மூலம் முல்லைத்தீவு சென்யூட்ஸ் அணியை 41 என்ற
இன்றைய GLITLeg
புத்தூர் வளர்மதிசனசமூகநிலை யம் மற்றும் விளையாட்டுக்கழகம் நடத்தும் மின்னொளியிலான கரப் பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் புத்தூர் சோமஸ்கந்தன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நீர்வேலி ஐக் கியம் விளையாட்டுக்கழகமும் இரவு 8மணிக்கு நடைபெறும் போட்டி யில் நாயன்மார்கட்டு பாரதி விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப் பிட்டிவிளையாட்டுக்கழகமும் மோத
றிசியன் சவால் கிண்ணத்தொடரின் இறுதிக்குள் நுழைந்தது ஞான முருகன் அணி
போட்டி ஆரம்பத்தில் அசத்தல் ஆட்டமாடி 2 கோல்களை போட்ட ஞானமுருகன், தொடர்ந்து சென்யூ ட்ஸ் அணி தமக்குரிய ஆட்டத்தின் மூலம் கோல்போட எடுத்த முயற்சி களை பின்கள வீரர்கள் அற்புதமாக
தடுத்தனர். இருப்பினும் இரண் டாம் பாதியில் கிடைத்த பனால்டி உதையினை சென்யூட்ஸ் வீரர்
புத்தூர் வீனஸ் அணியை ெ
ஞானமுருகன் அணி வெ
கோல்கணக்கில் வீழ்த்தி ஹென்
கோலாக்க, ஆட்டம் றுப்பானது. இறுதி வேகப்படுத்திய அணி அடுத்தடுத 560D6TT GESLUIT LIGB 4: கணக்கில் வெற்றி முருகன் அணி சா சமன் ஒரு கோலிை ஆட்டநாயகனா அடித்து அசத்திய
செய்யப்பட்டார். இ வதிரி டயமன்ஸ் அ வுள்ளது ஞானமுரு
குருநகர் பாடும்மீன் விகழ
*
அரியாலை சரஸ்வதி சனசமூக
நிலையத்தின் 97 ஆவது ஆண்டு பெற்ற காலிறுதியில் நிறைவு விழாவினை முன்னிட்டு வி.க. 01 கணக்கில் நடத்தி வருகின்ற சரஸ்வதியின் யாக அரையிறுதிக் யாழின் கில்லாடி யார்? உதைபந் குருநகர்பாடும்மீன்
O ● ● 2605ubgriel முந் முருகன் மென்பந்து தொடர் ே
O. O. பருத்தித்துறை2 நியூவேறியர்ஸ் வெற்றி கின் அனுமதியுடன் 捻。 R. * இ. Luft6ivo 666DD6"Tuum ಹಾb 7p-ರ್ಗಹಾರಾ-1
థ్రో ட்டுக்கழகத்தை தட்டசற்றுசில
எதிர்த்து பொற் மேற்படி Gumil டுக்கழகங்களிடமிரு
பதிவிளையாட்டு கோரப்பட்டுள்ளது.
க்கழகம் மோதி மாக ஆயிரம் ரூபா
|
ப்பெடுத்தாடிய ိါမျိုး’ ၊ ‘ဦး ජීර්u!
நியூ வேறியர்ஸ் பரிசும்வெற்றிக்கிண்
55 ஓட்டங்கள் இடத்தை பெறும் அ
பெற்றது. ரம் ரூபா பணப்பரி
பதிலுக்கு துடு ணமும்வழங்கப்படுLeu" u MDA
ப்பெடுத் தாடிய தொடர் ஆட்டத
(3e5T6o85ITLI LI JIFT6TTii, LS
பொற்பதி அணி, வீரர் நன்னடத்தை
53ஒட்பங்கள்மத் பலபரிசில்கள்வழங்க மல்லாகம் ருநீ முருகன் விளை திரமே பெற்றுக் கொண்டது. போட் வரும் 15ஆம் திகதி யாட்டுக்கழகம் நடத்தும் மென்பந்து டியின் ஆட்டநாயகனாக 25 ஓட்டங் ர்பு கொள்ளுமாறு சுற்றுத்தொடரில் அண்மையில் களுக்கு 4 விக்கெட்டினை கைப்பற் குழுவினர்கேட்டுக் தொடர்புசெநிறோஜ
நடைபெற்ற போட்டியில் நியூ வேறி
றியதனுசன் தெரிவானார். இ
69, BugGupsio-O77
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலும் விறுவி பில் ஆட்டத்தை ஞானமுருகன் து இருகோல் என்ற கோல் பெற்றது. ஞான TLIFTB5 682856OT 3,
றுதிப்போட்டியில் ணிையுடன் மோத 956তো তীH6OC7ি. G8)
卫卫。07。20五6
மகேசன் அணியை வீழ்த்தி
சுற்றுக்கு தகுதி
நாவலர் விளையாட்டு கம் நடத்தும் அணிக்கு 11 பேர் 10 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட NAVALAR CRICKET FESTI VAL:2016” ötgógjú GUITLigulsó முதல் போட்டியில் புற்றளை இளை ஞர் அணியை ஓர் ஓட்டத்தினால் ിഖpി 6ങ്കഞ്ഞ ഖണ്ഡങ്ങഖ 9ഞ്ഞി 2 ஆவது சுற்றில் கரவெட்டி மகே சன் அணியுடன் அண்மையில் மோதியது.
மகேசன் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்ட ங்கள் பெற்றது. பந்துவீச்சில் வல்வை சார்பில் ருநீகரன் 3, றொஷான் 2
வல்வை 2 ஆவது
ஜிவிந்தண் ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கை நோக்கி பதி லுக்கு துடுப்பெடுத்தாடிய வல்வை அணி 8 ஓவர்களில் 5 விக்கெட்டு களை இழந்து 62 ஓட்டங்கள் பெற்றது. வல்வை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மணிமாறன் 23 ருதேஷா 15 ஜிவிந்தன் 10 ஓட்டங் கள் பெற்றனர்.
6).J6Ö60D6) 696OOf 5 6nsä5685 LLG களால் வெற்றி பெற்றது. இப்போட் டியின் ஆட்ட நாயகனாக வல்வை அணியின் மணிமாறன் தெரிவா 6OTI (5)
சைனிங்ஸ் அணியை வீழ்த்தி
இளங்கதிர் 20 ஓட்டங்களால் வெற்றி
ܠܢ ܀
அமரர்களான கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி பார்த்தீபன் ஞாப
கார்த்த சைனிங்ஸ் விகழகம் நடத்தும் இருபது20 கிரிக்கெட் போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் சைனிங்ஸ் அணியை எதிர்த்து இளங்கதிர் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இளங்கதிர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 18 ஓட்டங்கள் பெற்றது. இளங்க திர் சார்பில் சிவா 37. கனி 22 ஓட்டங்கள் சைனிங்ஸ் சார்பில் பிரசாந்
பில் ഞ് : மேனகாந் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பதிலு க்கு துடுப்பெடுத் Pೇಳಿ" தாடிய சைனிங்ஸ் அணி 19 5 ஓவர்களில் சகல விக் கெட்டுகளையும் வீழ்த்திகில்லா இழ்ந்து 98 ஓட்டங்கள் பெற்றது. சைனிங்ஸ் சார்பில் சுரேன் 16 தள நுழைந்தது அன்பழகன் 16ஓட்டங்கள் பெற்றனர். இளங்கதிர்சார்பில்கனி3 விக்கெட்டுகள் வி.கழகம் இ | கைப்பற்றினார். இளங்கதிர்அணி20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. (இ) GLITEupš கோரல் " ஆவரங்கால் மத்திய வி.கழகம்
|ேநடத்திய துடுப்பாட்ட சுற்றுத்தொடர் திவிளையாட்டுகழ 上。-、 。 s ... __
பெரும் உதைபந் அவரங்கல் முரசொலி அணிசம்பியன் ஆரம்பிக்கவுள்ளது மத்திய விளை 。 க்கு விளையாட் யாட்டுக்கழகம்
துவிண்ணப்பம் நடத்தும் மென்
போட்டிக்கட்டண
அறவிடப்படும். பநது SIGBJU"
ம் வெற்றிக்கிண் டியின்இறுதிஆட்
இடத்தை பெறும் டம் அண்மை
ரம் ரூபா பணப் யில்யரஅவரங்
Eக்கு20 ஆயி "° நடராஜ
* . தியாலயமைதானத்தில்இடம்பெற்றது. க்கை விரட்டிய முரசொலி அணி ாயகன், சிறந்த Lou 56 லி u LunTL Li effTr ன்களதடுப்பாட்ட இறுதிப்போட்டியில் முரசொலி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான னி என மேலும் கோல்ட்ஸ்ரார் அணிகள் மோதின. நிதர்சன், வினோயன்சிறப்பான ஆர படவுள்ளன. எதிர் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட் ம்பமும் காந்தரூபன் ஜோன் அதிரடி குமுன்னர்தெட ஸ்ரார் அணி 10 பந்துப்பரிமாற்றங் ஆட்டமும் கைகொடுக்க முரசொலி : கள் நிறைவில் 9இலக்குகளை இழ அணி51 பந்துப்பரிமாற்றத்தில் ஒரு -) :) நீது 87 ஓட்டங்களைப் பெற்றது. விக்கெட்மாத்திரம் இழந்து இலகுவாக 275544 ஒ | பதிலுக்கு 88 ஓட்டங்கள் என்ற இல வெற்றிவாகை சூடியது. இ

Page 23
11.07.2016
h
கேட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராசா தெரி வித்துள்ளார்.
பொருளாதார மத்திய நிலை யம் அமைவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக் கின்ற இழுபறி நிலையை தொடர் ந்து யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாத ராசா, வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடி யிருந்தார். இச்சந்திப்புத் தொடர் பாக ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார மத்திய நிலை LLJL b 6DJ6JJ 6ofilu JT6i6ib 396ODLDé585LJLJL வேண்டும் என்பது அரசாங்கத்தின வாக்குறுதியாக இருக்கின்றது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது இதற்காக நிதியும் ஒதுக்கப் பட்டிருந்தது. அதற்கமைய நாங்க ஊரும் அந்த வரவு செலவுத் திட் டத்தை ஆதரித்திருந்தோம். எனவே எங்களுக்கு அந்த பொருளாதார 1560)6OULD 6).j660flurrellao &60)LDáis கப்பட்டு மக்கள் நன்மையடைய வேண்டுமென்று எதிர்பார்க்கின் GрпLD.
ஆனால் ஆறு மாதங்கள் கட ந்த பின்னரும் ஒரு முடிவில் லா மல் இழுபறி நிலை ஏற்பட்டி ருந் தது. இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண் டிருந்த கூட்டமொன்று கட்சித் தலைவர் தலைமையில் நடைபெற் றிருந்தது. அதில் முடிவுகள் எடுக் கப்படாத நிலையில் மக்கள் பிரதி நிதிகளிடத்தேவாக்கெடுப்புநடத்துவ்
தென தெரிவிக்கப்பட்டிருந்தது.
65D360)LDu 6TLD5 LDITST600T சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. அது எங்களுக்கு மிகவும் கவலையளித்தது. இந்த நேரத்தில் இந்தத் திட்டத்தில்
நாங்கள் விரைந்து தீர்மானம்
எடுக்க வேண்டும். இதனை நாங் கள் விரைவாகச் செய்யாவிட்டால் இத்திட்டம் கைவிட்டுச் செல்லக் கூடிய நிலைமையும் இருந்தன. இத்திட்டம் கைவிட்டுச் சென்றால் மிகுந்த பாதிப்பு எமது மக்களுக்கு ஏற்படும். அதனால் அதற்கு இடம் கொடுக்க முடியாது.
போரால் பாதிக்கப்பட்டு அழிந்து போயிருக்கின்ற தேசத்தில் பொரு ளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையில் கொண்டு வரப்பட்டிருக் கின்ற ஒரு திட்டத்தை நாம் சரியான முறையில் செயற்படுத்த வேண் GBLİb.
முதலிலே அதற்கான சூழலை ஆராய வேண்டும். இந்த விடயத் தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் முக்கிய பங்கை வகிக் கின்றனர். இதற்கமைய அவர்க ளும் நகரத்தை அன்ைடிய பகுதியில் இருந்தால்தான் இத்திட்டம் வெற்றி பெறுமென்றும் பழைய ஆதாரங் கள் அனுபவங்களைக் கொண்டு அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
இதேவேளை இந்த பொருளா தார நிலையம் அமைப்பதற்கு மாணிக்கவளவு, ஓமந்தை தாண் டிக்குளம் என மூன்று இடங்கள் பரிசீலனைக்கு வந்திருந்தன. இதில் தாண்டிக்குளம் எனும் பிரதேசத்திலே அதிலும் நகரை அண்மித்த பிரதேசத்திலே இந்த
ஓமந்தை இல்லையெனின் தாண்டிக்
மையத்தை ந ஒரு பகுதியின் நகர அபிவிரு யின் ஆதரவாக பற்றியல்ல இப் மக்களுடைய பு மக்களுக்குநன் 615 T5 960)LD பதே எதிர்பார்ட் அதேநேர தரப்பினர்கள் ஓமந்தையில் மென்றும் கரு ளனர். அதுL ந்தை மாங்குள் என்றெல்லாப இந்த விடயத்த 6TCB635UULTLD6 இவ்வாறான நி கின்றதென்பது இந்த விட சபைக்கு அந்த கின்றது. அந்த ழுத்து இட இ மைச்சர்தான். தான் இவ்வாற வெளியே வந்: னையிட்டு நா டைகின்றோம் இவ்விடயத் உறுப்பினர்கள் உறுப்பினர்கள் துக்களையும் கின்றேன். இ தேச மக்களிட தாண்டிக்குளம உருவாகிவிட்ட லாமல் வர்த்த காரர்களுக்கும் போட்டியை உ ளது. இவ்வாற க்கு நாங்கள் இ
போராட்டத்துக்கு அவர்கள் மேலும் தெரிவிக்கை யில், இலங்கை கடற்பரப்பில் இந் திய மீனவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தொடர்பாக தற்போது இரு நாட்டு அரசாங்கமும் ஆராய் ந்துவரும் நிலையில் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் சம்மேளனம் இதை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த நடவடிக்கை யானது ஒட்டுமொத்தமாக வடக்கில் உள்ள மீனவர்களுடைய பொரு ளாதாரத்தை பாதிக்கக்கூடிய நட வடிக்கையாகும்.
இது தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் எம் முடன் பேச்சுவார்த்தையை நடத்தி இது தொடர்பிலான தீவினை மேற் கொள்ளவேண்டும். ஒருதலைப் பட்சமாக இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுமானால் இந்த முடிவு களையிட்டு நாம் அடுத்த கட்ட நட வடிக்ன்ககளுக்கு செல்லநேரிடும்.
அதாவது வடக்கில் 18 சங்கங் களை உள்ளடக்கிய 30 ஆயிரத் துக்கு மேற்பட்ட மீனவ குடும்பங் 36061T GET600TL LIGOLDIT6OT 660) D. பாக நாம் இருக்கிறோம். எமது மக் களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம்தான் உறுதியான கருத்தை &oւյD (Մ)ւթԱվլb.
எம்முடன் எந்த கலந்தாலோ சனையும் மேற்கொள்ளாமல் தென னிலங்கையில் உள்ள ஒருசில சக்திகள் தமது அரசியல் வியா பாரம் கருதி இங்கு வந்து எமது மக் 560) 6T LJ356OL355Tuggetta, UL60 படுததிதங்களுடைய அரசியல் இலா பத்தை தேட முற்படுகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கை களில் அவர்கள் ஈடுபட்டதன் காரண மாகத்தான் எமது கடல்வளங்கள் அழிக்கப்படுகின்றன. நாங்கள் பல மான நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கு இவர்களது செயற்பாடு தடையாக உள்ளது. பனம் கொடு த்து அவர்களை கூட்டிவந்து திருப்பி
GILLIEgg fgDT...
அனுப்பும் செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வட மாகாண கடற் தொழிலாளர் இணையம் என்று சொல்லும் புதிய அமைப்பு ஒன்று தற்போது இத்தகைய நடவடிக் கைகளில் ஈடுபடுகிறது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அதாவது எதிர்ப்பு போராட்டம் என்பது பலமாக முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த போராட்டத்தின் ஊடாக இரண்டு அரசும் தமது போக்கை மறுபரிசீலனை செய்யக் கூடிய அளவு பலமாக இருக்க வேண்டும். ஆனால் இதை மழுங் கடிப்பதற்காக ஒரு சிலரை கூட்டி வந்து போராட்டத்தை முன்னெ டுக்க முற்படுகின்றனர்.
இந்த நடவடிக்கை தொடர்பில் யாருடனும் கலந்துரையாடாமல் இவ்வாறான செயற்பாட்டை மேற் கொள்கின்றனர். வடக்கு மீனவர் கள் பொருளாதார ரீதியாக பல கஷ் டங்களை சந்தித்து வருகின்றார் கள் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளை முடக்குவதென் பது கவலைக்குரிய விடயம்.
வடக்கு மீனவர்கள் வழமை போன்று தமது தொழில் நடவடிக் 60D3556fle) Fr. GLIG6). Tirser. & 6) it கள் இப்போராட்டத்துக்கு ஒத்து ழைப்பு வழங்கமாட்டார்கள்
நாம் வெகுவிரைவில் பெரிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கை களில் ஈடுபடவுள்ளோம். அது தொடர்பில் அனைத்து சங்கங் களுடனும் எதிர் வரும் 16ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளோம்.
அதன் பின்னர் இரு அரசுக்கும் எதிராக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கு முன்னர் கடற்பகுதியில் மீன்பிடிப்ப தால் உள்ள பாதிப்பு தொடர்பாக விரிவாக இந்திய மத்திய அரசுக் கும் இலங்கை அரசுக்கும் வரு
கின்ற வெள்ளி ஒன்றினை அ
வடக்கு மீன அரசியல் நட தென்னிலங்ை செயற்பாடுக6ை திக்கொள்ள ே தமது அரசியல் கைவிட்டு தெற் 605560)6T GFL இருக்கும்.
அத்துடன்வி முடக்குவதாலே யிடுவதாலோ 6 தீர்வு காண தூதரகத்தை 6TLD5 &55J 6. போம். அதை Sf55u S|JSITr கும் அழுத்தா கான செயற்பு அமைகிறது.
எனவே த LDT35 GLJTg5LD செயற்பாட்டில் களின் நடவடி
D6LD நாளை12ஆம் 6) IP60LDUIT60 அனைத்தும் ந மேளனத்தின தனர்.
போது மேற்கெ
60ਲ5600 e LLIL FIGO GL. 5LD (ELLJITF60)6 டுள்ளது.
ஜனாதிபதி சேன மற்றும் கிரமசிங்க ஆ மேலும் கலந் நிதி சபையை இறுதி முடி6ை என தெரிவிக்

லம்புரி
றுவலாம் என்பது கருத்து மட்டுமல்ல தி அதிகார சபை வம் இருந்தது. இது பிரச்சினை. தமிழ் ரதேசத்திலே தமிழ் மையை ஏற்படுத்து Lu G36).J6OOT GB60LD6oT பாகும்.
இன்னுமொரு துறைசார்ந்தவர்கள் CBזLDuu C86u600כ9i6O த்துக் கொண்டுள் ட்டுமல்லாமல் ஓம
ஆனபடியால் ஏ9 பாதையில் ஓமந்தை, LDIT600fles as 616T6) கிடைத்தால் மிகச் சிறந்தது. அப்படி அது தாமதமாகுமானால் தாணன் டிக்குளத்தையாவது இப்பொழுது தெரிவு செய்யுங்கள் என்று முதல மைச்சரிடம் கேட்டிருந்தேன். ஏனெ னில் நீங்கள்தான் அதில் கையெ ழுத்து இடவேண்டும். அந்தக் காணி இப்போது எடுக்க கூடியதாக இருக்கின்றது. அதற்கு நகர அபி விருத்தி அதிகார சபையும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் அவர் சொல்லியிருக் கின்றார் ஓமந்தையில் அதனை நிர்மாணிப்பதில் எந்தப் பிரச்சினை
யும் இல்லை. அத்தோடு நகர அபி விருத்தி அதிகார சபையினர் தலையிட முடியாதென்றும் அவர் எண்ணிடம் கூறியிருக்கின்றார். ஆனபடியால் என்னுடைய கரு த்தை நான் கூறியிருந்தேன். ஓமந் தையில் ஏதாவது தாமதம் பிரச் சினை இருக்குமானால் நீங்கள் தாண்டிக்குளத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்று கேட்டிருக் கின்றேன்.
இதனை நான் உடனடியாக எமது கட்சித் தலைவருக்கும் அறி வித்திருக்கின்றேன் என மாவை தனது கருத்தை முதலமைச்சரிடம் வெளிப்படுத்தியுள்ளார். (செ-9)
ம், தாண்டிக்குளம் பேசுகின்றனர். ல் ஒரு தீர்மானம் இருப்பதால்தான் லைமைகள் ஏற்படு
600T6OLDG3). Lg5516ö LDITEST60OT ப் பொறுப்பு இருக் காணிக்கு கையெ ருப்பவரும் முதல இறுதி நேரத்தில் 60T LUGD 855535556TIT திருக்கின்றன. அத B6ī B6)6O6OL
தில் பாராளுமன்ற
T, LDIIST600T 560)LJ
ஆகியோரின் கருத் கேட்டு அறிந்திருக் நனால் அந்தப் பிர தே ஓமந்தையா ா என்று போட்டியும் ජූ.ජීවග්‍රිILDL (Bub ජීවl65 கர்களுக்கும் கமக்
இடையேயும் இது உருவாக்கிவிட்டுள் ான நிலைமைகளு டமளிக்கக் கூடாது.
ரிக்கிழமை கடிதம் னுப்பவுள்ளோம். ாவர்களை வைத்து த்த முற்படுகின்ற கதீயசக்திகள் தமது இதனுடன் நிறுத் ഖ60006.p, ഖL58ിങ
நடவடிக்கைகளை கில் தமது நடவடிக் 1வது பொருத்தமாக
LLDTST600T860DU60) ா அதை முற்றுகை மது பிரச்சினைக்கு pடியாது. இந்திய முற்றுகையிட்டால் வ கொடுத்திருப் விடுத்து இலங்கை,
கங்களுக்கு கொடுக
களை தணிப்பதற் ாடாகத்தான் இது
ான்தோன்றித்தன க்களை குழப்பும் ஈடுபடும் தீயசக்தி க்கைகளுக்கு இட டோம். அத்துடன் திகதி மீனவர்களின செயற்பாடுகள் டைபெறும் என சம் மேலும் தெரிவித் (செ-9)
ம்த்திய வங்கி தற் ഞ്ഞ് ഖന്ദ്രഥ ഖങ്കി
நடவடிக்கைகள் றுப்புகளை வழங் முன்வைக்கப்பட்
மைத்திரிபால சிறி ரதமர் ரணில் விக் யோர் இது குறித்து J60DULLIFTL2 BIT600TL ஸ்தாபிப்பது குறித்து
எடுக்க உள்ளனர் ப்பட்டுள்ளது. (செ)
LOLG. fleMpDěřEFTERNEU...
போது செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுதல் மற்றும் இடதுசாரி அர சியல் கொள்கையுடைய ஒருவராக 668u6OLDu56ਹOT களுக்காக 1971ஆம் ஆண்டு புரட் சியுடன் எந்தவித தொடர்பினை யும் கொண்டிராதபோதும் மைத் திரிபால சிறிசேன சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.
மட்டக்களப்பு விளையாட்டுத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று பிற்பகல் கலந்து கொண்ட ஜனாதிபதி தனது இறந்த கால அனுபவங்களை நினைவு கூருமுகமாக மட்டக்களப்பு சிறைச் சாலையில் மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சர்கள் மற்றும் பாராளு மன்ற உறுப்பினர்கள் சிலரும் ஜனாதிபதியுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். (Gla)
logII leijGITä) இலங்கையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற் றத்தின் பின்னர், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங் கைக்கு மேற்கொள்ளும் ஐந்தாவது LJUJ6OOTLİb Sg5/6)JITELİb.
இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர் பில் ஆராயவுள்ள அவர் பொறுப் புக்கூறல் பொறிமுறையை உரு வாக்குவதில் ஏற்பட்டுள்ள நெருக் கடிகள் குறித்து இலங்கை அரசாங் கத்துடன் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, அமெரிக்கா வின் உதவி இராஜாங்கச் செயலா ளர் நிஷா தேசாய் பிஸ்வால் நாடு திரும்பிய பின்னர், ரஷ்ய வெளி விவகார அமைச்சர் சேர்ஜி லாவ் ரோவ் இலங்கைக்கு விஜயபம் 6harufuш6әц6ітөтпfr.
இதன்போது இலங்கை வெளி விவகார அமைச்சர் உள்ளிட்டவர் களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ள இவர், கொழும்பு புல்லர்ஸ் வீதியில் புதிதாக அமைக் கப்பட்ட ரஷ்ய தூதரக கட்டடத்தை யும் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவரையடுத்து, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நக ராணி மற்றும் கனேடிய வெளிவிவ கார அமைச்சர்ஸ்டீபன்டியொன்ஆக யோரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதனிடையில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற் கொண்டு இலங்கை வந்திருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ நேற்று பீஜிங் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆண்டில் மூன்று அல்லது
நான்கு உயர்மட்ட பிரமுகர்களின்
பயணங்களே இடம்பெறுவது வழமை. ஆனால் அடுத்தடுத்து ஐந்து முக்கிய நாடுகளின் உயர் மட்டப் பிரமுகர்கள் இலங்கை வர வுள்ளனர். இதனால் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்
பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. (ରଥf)
LUIIT B56AJITEFITOJ...
வர் அ.நடராஜன் தெரிவித்துள்ளார். ƏHʔ 636DITFS 60D85 85LöU607 கழகம் நடத்தும் முரீராம நாம கானாபிர்தம் இசை வேள்வி இசைப்பேரரங்கின் இறுதிநிகழ்வு நேற்றைய தினம் யாழ் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. அதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்று கையில்,
யாழ் மாவட்டத்தில் கலை கலாசாரத்தை வளர்ப்பதற்கு பாடு படும் ஏராளமானவர்களை பார்த் தால் ஆச்சரியமாக உள்ளது. யாழ்ப UT600TLD 6T60rug. 6).JL LDTasri GOOT5 தின் தலைநகர் மட்டுமல்ல எமது தாய் மொழியான தமிழ் மொழி யின் தலைநகரம் என்றுதான் கூற முடியும் கலை, ஆன்மீகம், கலா சாரம் என்பவற்றுக்கு யாழ்ப பாணம்தான் தலைநகரம் என்று பெருமைப்படக்கூடிய வகையில் கலை கலாசார குடும் பங்கள் Srijg, a 6ire IGOT.
இந்திய அரசு வட மாகாணத் தில் போருக்கு பின் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்க ளை செய்து வருகிறது. அபிவி ருத்தி பணியில் அடுத்ததாக யாழ் நூலகத்துக்கு அருகில் கலாசார மண்டபத்தை அமைக்கும்வேலைத திட்டத்தை ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளோம். 2 பில்லி யன் ரூபாய் செலவில் பெரிய அள வில் அமைக்கவுள்ளோம். அதற் கான ஏற்பாடுகளை செய்து வருகி றோம் என அவர் மேலும் தெரிவித் தார். G5-9)
LITaluĞ) 88.6öFLÜ..
பிரிவினர், தீவிரவாத தடுப்புப் பிரிவினர் மற்றும் அரசியல் வாதிகள் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்நிலையில், இவ்வாறு பெறப பட்ட கையூட்டு பணத்தை சம்பந் தப்பட்டவர்களிடம் இருந்து பெற் றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை களை எடுப்பதுடன், பாலியல் கை யூட்டு கோரிய அதிகாரிகள் மற் றும அரசியல்வாதிகள்தொடர்பில்இல ங்கை அரசாங்கம் நடவடிக்கை 6TGasas (36.600 GBD 6T6OT 6L6001356i செயறபாட்டு வலையமைப்பு வலி யுறுத்தியுள்ளது.
இந்த விடியம் தொடர்பாக அச் சம் மற்றும் பாதுகாப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸா ரிடமோ அல்லது மனிதவுரிமை கள் அமைப்புக்களிடமோ முறை யிடவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தத் தகவலைப் பெற்றுக் கொண்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பானது இது குறித்து இலங்கை அரசாங்கத்தின் கவ னத்துக்கு கொண்டு சென்றுள்ளது என பெண்கள் செயற்பாட்டு வலை யமைப்பு தெரிவித்துள்ளது. (செ)

Page 24
பத்து 24 வேலை ஆகள் தேவை இணுவில் ஞானலி
சைவ உணவகத்திற்கு முழுக்கு நதப்பட் அந்த பல்லாயிர
L@· கணக்கான பக்தர் வேலை ஆட்கள் தேவை வடக்கு, கிழக்கு களின் அரோகராஒலி பிராந்தியங்களில் வானைப்பிளக்கஞான O If GBLOĞ5ěEST இருந்து வருகை லிங்கேஸ்வரருக்கு
உணவு பரிமாறுபவர் வேலை ஆட்கள் தேவை O 6hJIII" 1935uIInfüIIIT6ITir பேக்கரி வேலையில் அனுபவம்
綠 అభ உள்ளவர்கள் தேவை (பாஸ் வேலை) தாடர்புகளுக்கு - புதிய துர்க்கா வெதுப்பகம் O766228879
(5187)
பொருளியற் கல்லூரி கருத்தரங்கு
நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
கருத்தரங்கு அரசியல் விஞ்ஞானம்
&ẩfìụuử śq5.N.LITu 96.6L6. செவ்வாய் 12.07.2016 நாளை)
8 uDavos VED VAN T66 66
ஆசிரியர் : N.கஜிதரன் (B.A (Hons), Spl.in. Media Studies)
கையேடுகள் வழங்கப்படும் வெளிமாணவர்களும்பங்குபற்றல்ாம்
ஆரம்பம் நாளைமுதல் 12,13,14,15 ஆம்
திகதிகளில் -881ൽ முதல் மணிவரை 6Lib U ਕਰ
6l Sm LffLISEGSS :
●75 ●16O 431, O773956153 யாழ்/இந்து மகளிர் அருகாமை
உங்களது இலக்கு வெளிநாட்டில் கல்வி ஒன்றை தொடர்வதா.????
aCLCC SLLS LCLLL aaaaaaaaLLLLL a SS SSLLLLLLS L LSLLLLLLLS
உலகலாவிய ரீதியில் அதிகளவான வேலை வாய்ப்பினை பெற்றுத்தரக் கூடிய கற்கை நெறிகளான விருந்தோம்பல் முகாமைத்துவம் (Hospitality Management) Lobob 6.justLITU (passT60)LD5356 b (Business Management) என்பவற்றை நியூசிலாந்தில் தொடர்வதற்கு இலகுவான சந்தர்ப்பத்தை நாம் வழங்குகின்றோம்.
> வாரமொன்றில் 20 மணித்தியாலங்கள் எமது அனைத்து
பகுதி நேர வேலை சேவைகளும் இலவசம்
> மணித்தியாலம் ஒன்றிற்கு 14 நியூசிலாந்து ETS பரீட்சைக்கான
GLIT6Nofra56ň (NZD 14). வழிகாட்டலும் வழங்கப்படும்
> கற்கை நெறி முடிவில் நியூசிலாந்து குடியுரிமை (Newzeland PR) Glubbids GasTGireitb GuTujjL.
Colombo: No 35 Uppatissa Road, Colombo-04
Student Admission Services Jaffna; No. 249-2/1 K.K.S. Road, Jaffna.
(9220க்கு மேற்பட்ட நாடுகளுக்கான சேவை (9 மிகக்குறைந்த ಈೇರಾ।
9ே அன்பளிப்புப் பொருட்கள், உடுபுடைவைகள், கருவாடு, பழவகைக்ள்ன்
வகைகள், மருந்துப் பொருட்கள் என்பவற்றை அனுப்பிடலாம் (நிபந்தை
9ே1kgக்கு மேற்பட்ட பொதிகளுக்கு 1kgக்கான கட்டணம்
UK-6OO/=, Germany 650/=, France 7OO/=, Swiss 8OO/=, Austra
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி 107.206
ங்கேஸ்வரருக்கு.
தமிழ் அருட்சுனை ஞர்கள் திருக்குட முழுக்கை நடத்தி வைத்தனர்.
ஆலயங்களில் மக்கள் புரிந்துகொள் ளக்கூடிய மொழி யான தமிழில் பூசை கள்இடம்பெறவேண் டும் என்று சைவ நெறிக்கூடமும் சைவ மகாசபையும் நீண்ட காலமாக வலியுறுத்த வருவதோடு அதற்
கிான முயற்சிகளில் F-OBLU LGB 6.Jf5ʔ
D60T.
இந்த பெருமுயற் சியன்பயனாக சைவ நெறிக்கூடம் மேற் படி ஆலயத்தை கட்டி யெழுப்பி நேற்று திருக்குடமுழுக்கை நடத்தியிருக்கின்றது. ஐந்துதளக்கோபு ரத்துடன் அமைக் கப்பட்டமேற்படி ஆல யத்தில் சுவிஸ் ஞான
"புவியியல் ங்கு"
erfuň – N. BABU
யூலை-16, 17 19ஆம் திகதிகளில் O 3Jübub – 16.07.2016
greচলীি – 12 LD50তীি O வெளிமாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்
DM - ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம். (ஆரியகுளம் அருகில்)
LOGIC
FINAL SEMINAR
13.14。15
ஆம் திகதிகளில்
(8 மணிமுதல் 11 மணிவரை)
e 2016 மாணவர்களுக்கென
விசேடமாகத்தயாரிக்கப்பட்ட"EASY LOGIC"Luilibë, grisoelpGOb கருத்தரங்கு நடைபெறும்.
BEACON
வெலிங்டன் சந்தியடி, யாழ் நகர்
OT
ஆரம்
Osos 20s
லிங்கேஸ்வரர் ஆலய பிரதம அருட்சுனை ஞரும் இணுவிலைச சேர்ந்த வருமான திருநெறிய சிவரிஷி தர்மலிங்கம் சசிக்கு DingoOD6D60. DubCTGOT 1O8 &ldbergO)6OTuit கள் செந்தமிழ் திருக் குடமுழுக்கு விழாவை நடத்தினர்.
இந்த திருக்குட முழுக்கு விழாவிற்கு முன்னதாக நேற் றுக் காலை 7.30 மணிக்கு மருதனார் மடம் இராமநாதேஸ் வரர் ஆலயத்தில் இருந்து இணுவில் ஞானலிங்கேஸ்வரம் வரை பாதயாத்தரை ஒன்று இடம்பெற்றது.
இக்கூடப்
சிவஞானசித்தர்பீடம் 6T 60Ť U 60J JÓ IDIL 60Ť இணைந்து சைவ மகா சபை ஏற்பாடு செய்த இந்தப் பாத யாத்திரையில் வடக்கு கிழக்கு பிராந்தியங் களிலஇருந்துவருகை தந்த பல நூற்றுக் 356OOT&EITGOTeigue) in கள் கலந்துகொண்ட 60II.
பாதயாத்திரையில்
பங்கெடுத்த அடியவர்
கள் பாற்குடங்களை
ஞானலிங்கேஸ்வர ருக்கு தமது கைகளா GebGéu SLMG's sub செய்தனர்.
முன்னிலையில் நடப்
Gallup, LIT600mpuLD607 னர்கள பயன்படுத்திய தனித்தனிக் கொடி கள சைவநெறிக்கூடத தின் கொடி மற்றும் நந்திக்கொடி என்பன
செல்லுமிடங்கள்: டெல்லி அட்ஷயதாம் நாராயணர் கோயில் உட்பட சுற்றிப் பார்த்தல் ஆக்ரா தாஜ்மஹால் செங்கோட்டை பார்த்தல். அலகாபாத்திரு வேணி சங்கமம், புனிதநீராடல் ஹரித்துவார் சுற்றிப் பார்த்தல், கங்காபூசை தரிசனம். ரிஷிகேஸ் தொங்குபாலம் உட்பட சுற்றிப் பார்த்தல் சிவானந்த ஆச்சிரமம் உட்பட குருச்சேத்திரம் பாண்டவர்கள் யுத்தம் புரிந்த இடம் வேறு இபங்களும் பார்த்தல், சீத்தாமடி காசியில் 3 நாள்கள் 15 இடங்கள் பார்த்தல். கங்காபூசை, காசிவிஸ்வநாதர், அன்னபூரணி உட்பட மதுரா கிருஷ்ணஜென்ம பூமி இராமேஸ்வரம், மதுரை, திருப்புலானி, நவபாஷாணம், உத்திரகோச மங்கை, திருப்பதி, திருத்தணி, அலமேலுமங்காபுரம், காளகஸ்திரி உட்பட ஒருநாள் சென்னையில் சொப்பிங்
பெற்றுக்கொள்ளும் ரூபாவுக்கு எமது சேவை
பயணம் 5 விமானம் வரும் மற்றைய பயணம் AC பஸ், உணவு மடப்பள்ளி சமையல் ஆள்கள் சமைத்த மூன்றுவேளை உணவு ஒருநாளைக்கு ஒரு லீற்றர் குடிநீர், சுகாதாரமான 2 பேருக்கு ஒரு குளியலறை இணைந்த அறை கள், காலை, மாலை காப்பி, ரீஉட்பட விருப்பமுடையவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும், மடப்பள்ளி சமையல் ஆட்கள் சமைப்பதால் கோயில்களில் பணிபுரிவோரும் தயக்கமின்றி கலந்து கொள்ளலாம். விபரம் கேட்டறிந்து பதிவுசெய்யவும். வயதானவர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று
அழைத்து வரப்படுவார்கள் மேலதிக விபரங்களுக்கு கலாநிதி மு
meg
59, 36 செட்டியார் தெரு, கொழும்பு - 1 cm。O77768CO2、O777362154 Facebooksidewisriranganathan...thuraiappa
க்குட்பட்டது)
27A, KKS வீதி, யாழ்ப்பாணம் 2.2.2)
ஏற்றப்பட்டன. இதன Lfl60 60াGB্য 8609 TE] களுக்கு கும்பநீர் ஊற் றப்பட்டது.
மேற்படிக் குட முழுக்கு விழாவை முன்னிட்டு சைவ மகா சபை யாழ்ப் LITGOOTLDLDDDJLD 62607
LD TT 6OOT 6)Jri a5 65 85 கிடையே நடத்திய போட்டிகளில் வெற்றி யீட்டிய மாணவர் களுக்கு நேற்றைய தினம் ஆலயத்தில் வைத்து பதக்கங்கள் 660065535 LIL6OT.
இந்த செந்தமிழ் திருக்குடமுழுக்குவிழா வில் நல்லை ஆதீன முதல்வர் ருநீலருரீ சோமசுந்தர பராமாச BFITñTULUI SH-60J ITILIÚN856T தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளா, வேதாந்த மட குரு பீடாதிபதி ரீமத் வேதவித்தியா вғпаъдії дл6uпшбlaъєї, யாழ். அரச அதிபர் நா. வேதநாயகன், யாழ் இந்தயத் துணைத் துTதுவர் ஆர்.நடராஜன் மற் றும் பெளத்தபிக்கு கள், சுவிஸ் நாட்டின் Up60T60TT6ft 660)LD5 சள் ஒருவர் உள்ளிட்ட வெள்ளை இனத்த வர்களும் கலந்து கொண்டமை குறிப் பிடத்தக்கது. (Ե)
D56...
uűbbGDTÜ ÚGJUSOD6OOT SODUë 65T6OOTOB6uU எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப் பினர் உதய கம்மன் பில தெரிவித்துள் 5ाj].
வெளிநாட்டு நீதி பதிகளை இலங் கைக்கு அழைக்க முடியாது எனஜனாதி பதிதெளிவாகக் கூறி யுள்ளநிலையில்மங் கள சமரவீர மாற் றுக் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள் 6ाIा].
எனவே வருங் காலத்தில் வெளிவி 6) J35 U 960) Diegbags எதிராக மீண்டும்
நம்பிக்கையில்லாப்
பரேரணை ஒன்றை GEIGOöG51D (Lppu LDT என்பது குறித்து ஆரா ամ LGւb or 601 65լւb அவர் தெரிவித்துள் 6ा]. Ga-1)
இ ை(ஆசைப்பிள்ளை நகைக்கடைக்கு முன்பாக)
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 1072016 இல் அச்சிட்டு Gouanian_groun-এ জন্ম