கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.13

Page 1
Lc 0LLL L L LS S cc cc c S L LCLaL LLLL LCC
GGO)6O 2OOO பக்கங்கள் இருபத்துநான்கு
E-mail: valampuriayahoo.com, V
izdzo
valampuri(d)stnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆனி 29 புதன்கிழமை
மீனவர் பிரச்சினையை
O
U900000) dileLoli)
OLDIII
O O வடக்கு சபையில் பிரேரணை நிறைே (யாழ்ப்பாணம்) முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பிரச்சினை பில் ஆராய்வதற்கு மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கு முல்லைத்தீவு மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதியை உடனடி மாறு கோரி வடக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்று நிறை6ே
ΘΤ9Ι.
(கொழும்பு)
சனி பருப்பு உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம், செத்தல் Lól6 Ta5 TLÜ, 8556) JITGB, LJT6ÖLDT PD 6ñT ளிட்ட 15 வகையான அத்தியா வசிய நுகர்வுப் பொருட்களின் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச் சரவை நேற்று வழங்கியுள்ளது.
15 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படுமென அறிவிப்பு
வாழ்க்கைச் செலவு தொடர் பான அமைச்சரவை உபகுழு நேற்று பிற்பகல் ஜனாதிபதிதலை மையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடியபோது இது தொடர்பாக விரி வாகக் கலந்துரையாடப்பட்டது.
சதொச நிறுவனத்தினுடாக நுகர்வோருக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் தொடர்
UT356)|LD 23* பக்கம் பார்க்க.
(23ஆம் பக்
| Efåglau
(கரணவாய்) 6) ILLDU Tief காடு கடற்கரைை
யில் இருந்து
Bai IIIIIIIII.a Dan, Loi:Eigit மீண்டும் போராட்டம்
(முல்லைத்தீவு) முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விட நிலங்களில் தமது மீள்குடியேற் றத்தை வலியுறுத்தி மீண்டுமொரு உண்ண்ாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
நேற்று மாலை 4.00 மணிய யளவில்கேட்பாப்புலவுமாதிரிகதிராம சித்திவிநாயகர் ஆலயத்தில் ஒன்று
கூடிய கிராம 24* பக்கம் பார்க்க.
நல்லிணக்க முனை
(கொழும்பு) அமெரிக்க இராஜாங்கத்திணைக்
களத்தின் தெற்கு மத்திய ஆசிய
விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலும் அமெ ரிக்க இராஜாங்கத் திணைக்களத் தின் ஜனநாயகம், மனித உரிமை கள் மற்றும் தொழிலாளர் விவ காரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினேவ்ஸ்கியும் வெளி விவகார 23ஆம் பக்கம் பார்க்க.
வடக்கு சபையை முற்றுகை
(யாழ்ப்பாண
இந்திய மீனவ கடற்பரப்பில் வ நாட்கள் மீன்பிடி மாறு இந்திய அ யுள்ள நிலையில் 60D56ՕՍ | 9 || 6ԾT கோரியும், வடக் ட்ரோலர் மீன்பிடி றாக தடை செய்
6)ILL DITST6OOT -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G56DUTTIGT TIDIG)6)
சர்வதேச திருமளா சேவை T
21 720 15 இ ෆිබ0.144,
malayanamalaainagnacon Thិ 'Lī | 29 Iolo OA IDEGELD
விலத்துங்கள்
O O SDDLD கள் தொடர் ழுவிலிருந்து யாக விலத்து வற்றப்பட்டுள் கம் பார்க்க)
(கொழும்பு)
பேருந்து கட்டணங்களை 6 சதவீதத்தினால் அதிகரிப்பதற் கான அனுமதியை அமைச்சரவை நேற்று செவ்வாய்க்கிழமை வழங்
பேருந்து கட்டணம் அதிகரிப்பு
கியுள்ளது.
இதற்கமைய அனைத்து பேருந்து கட்டணங்களும் எதிர் வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அதி 23* பக்கம் பார்க்க.
ய்ந்த மார் மீட்பு
கிழக்கு மணற் ய அண்டிய பகுதி
23* பக்கம் பார்க்க.
மட்டக்களப்புநகரில் மாபெரும் "முத்தமிழ் விழா
தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு
(யாழ்ப்பாணம்)
தமிழ் மக்கள் பேரவையின் கலை கலாசாரத்திற்கான உப குழு வினரால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மட்டக்களப்பு நகரில் மா பெரும் முத்தமிழ் விழா ஒன்றினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பேரவையின் கல்ை கலாசார உபகுழு விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழர் தாயகம் இன்று பல வழி களிலும் ஒடுக்கப்பட்டு எமது கலா சாரம் திட்டமிட்டவடிவில் சிதைக் கப்பட்டு 23ஆம் பக்கம் பார்க்க.
ಝಣ ಙ್
7.
ജ്ഞാണ് ബഞ5 ரத்தில் இரண்டு க்க அனுமதிக்கு ரசாங்கம் கோரி , குறித்த கோரிக் 2யாக நிராகரிக்க 5 LDITEST600T F6DL தொழிலை முற் புமாறு கோரியும்,
24* பக்கம் பார்க்க.
தடைக்
குரிய நிதித் guras
ဤ၍
ஈடுபடுவோருக்கு கடூழிய சிறை
இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை
ഖഖങ്ങിur)
தடைசெய்யப்பட்ட நிதித்திட்டங் களில் ஈடுபடுவோருக்கு எதிராக நீதி மன்றால் கடூழிய சிறைத்தண்டனை வழங்க முடியும் என இலங்கை மத திய வங்கியின் வடபிராந்திய முகா மையாளர் பா.சிவதீபன் தெரிவித் துள்ளார்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற
அரச உத்தியோகத்தருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில், வடக்கு பொருளா தாரத்தின் ஒட்டுண்ணிகளாக தடை செய்யப்பட்ட நிதித்திட்டங்கள் காணப படுகின்றது. 24ஆம் பக்கம் பார்க்க.

Page 2
பக்கம் 02
எரிவாயு முனையம் அமைக்க முயற்சி
(கொழும்பு) இலங்கையில் திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிறுவும் முயற்சிகளில் இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஈடு பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் முகா
மைத்துவ பணிப்பா ளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியைத் தளமாக கொண்ட பெட்ரோநெட் நிறுவ னம், இந்தியாவின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு நிறுவனமாகும்.
66DE 60) 35 Life) ஒருமில்லியன்தொன Up60)6OTULD gp6droop உருவாக்கும் திட்டம ஒன்றை தாம் முன் மொழிந்திருப்பதாக, பெட்ரோநெட் நிறுவ னத்தின் முகாமைத் துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவி த்துள்ளார்.
பெட்ரோநெட் நிறுவனம், இலங் பில்திரவஇயற் எரிவாயு முனையம் ஒன்றை அமைப்ப தற்கு இந்திய அரசா ங்கம் இராஜதந்திர
யா/ஊரெழுகணேசவித்தியாசாலை 36öT60TT5Lib. 26.O7.2O165T6O)6) 10 மணிக்கு பாவனைக்குதவாத புத்தக
அந்தோணிமுத்து கிரகோரி ஜெயசீலன் கிளி/பரமண்கிராய் அ.த.க பாடசாலை, கிளி/இர ணைதீவு றோ.க.த.க வித்தியாலய முன்னாள் அதிபரும், கிளி/பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தின் அதிபரும், இரணைமாதாநகர் சென்.மேரிஸ் விளையாட்டுக் கழக ஆரம்ப கர்த்தாவும், இரணைமாதாநகர் மீன்பிடிச் சங்கத்தின் முன் னாள் தலைவரும், பூநகரி கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச நெறியரும் ஆகிய அ.கி.ஜெயசீலன் அவர்கள் நேற்று முன்தினம் (2016.07.11) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.07.2016) புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணைமாதாநகர் முழங்
அழுத்தங்களைக் காவிலில் இடம்பெறவுள்ளது என்பதை துயருடன் அறி கொடுக்கும் என்று யத்தருகின்றோம்.
எதிர்பார்க்க 35, இவ் அறிவித் திபர் ஆசிரியர்கள் கள் உற்றார், பினான்சியல் எக்ஸ் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். பிரஸ் செய்தி வெளி இரணைமாதாநகர், தகவல்: யிட்டுள்ளது. (செ-1) முழங்காவில். (C-5178) குடும்பத்தினர்
மரண அறிவித்தல்  ിസ്ട്രേiിഞ്ഞു
அன்ரனிராஜ்
ஊர்காவற்றுறை நாரந் தனை வடக்கைப் பிறப்பிடமா கவும் கரவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோப்பிள்ளை அன்ர னிராஜ் நேற்று (2016.07.12) செவ்வாய்க்கிழமை காலமா
GOSTITIT.
அன்னார் காலஞ்சென்ற
தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம் (வயாவிளான்) - இயவேற்பி ள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி ஜெயவனிதாவின் அன்புக் கணவரும், ராஜ்குமார் (தொழில்நுட்ப உதவியாளர் விவசாயத் திணைக்களம்) அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்க ளான துரைசிங்கம், ஸ்ரனிஸ்லாஸ், மேரி ஸ்ரெலா, மேரி மெக்ரலின் மற்றும் றாஜேஸ்வரி (யாழ்ப்பாணம்), அல்விஸ்ரன் (ஜேர்மனி), இராச நாயகம் (கிளிநொச்சி- மசு தங்கும் விடுதி), மேரி பிலோமினா (நாரந் தனை), மேரி அசுந்தா (நீர்கொழும்பு), பீற்றர் போல் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தேவராச்ா (பெரியதம்பி-இராம நாதபுரம்) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.07.2016) புதன்கிழமை மாலை 3 மணியளவில் கரவெட்டி பரலோகமாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கரவெட்டி கீரிப்பல்லி சேமக்காலை யில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி- ஜெயவனிதா மகன்-ராஜ்குமார்
O77 691 337
கரவெட்டி வடக்கு,
35D66 p. (5205)
 
 
 
 

历 13.07.2016
கேள்வி கோருதல் மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
01. தலைவர் மாவட்ட செயலக பெறுகைக் குழு சார்பில் மாவட்ட ດຫມວຫຼມ யாழ்ப்பாணம், கீழ்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட வேலைகளிற்கான தற்போது தகுதி உடை யவர்களிடம் இருந்தும் தகைமை பெற்றவர்களிடமிருந்தும் குறியீடு செய்யப்பட்ட கேள் விகளை கோருகின்றனர். O2 கேள்வியானது தேசிய போட்டி விலைக் கேள்வியின் மூலம் நடத்தப்படும். 03. ஒப்பந்தமானது நிர்மான கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையில் (CIDA) வீதி நிர்மாணிப்பதற்கு C-8 அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தினை கொண்டிருப்பதோடு, பொதுநிதி சுற்றறிக்கை, இல. 04/2016ற்கு அமைவாக இவ்விலை மனுக் கோர லானது தகுந்த வியாபார அல்லது கம்பனிப் பதிவுகளை வடமாகாணத்திற்குள் கொண் டுள்ளதும் கறுப்புப் பட்டியலில் பெயர் இடப்படாததுமான கேள்வியாளருக்கு வழங்கப் படுவதற்கு உரித்துடையதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. - 04. அக்கறை கொண்டுள்ள கேள்வியாளர்கள் மேலதிக தகவல்களை மாவட்டதிட்டமிடல் செயலகத்தில் (தொலைபேசி இல. 0212222427) பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன் மாவட்டத் திட்டமிடல் செயலகம், மாவட்டச் செயலகம், கண்டி வீதி, யாழ்ப்பாணம என்னும் முகவரியில் மு.ப.8.30 முதல் பி.ப.3.00 மணிவரை அலுவலக நாட்களில் கேள்வி ஆவணங்களைப் பரிசோதிக்கலாம். 05 அக்கறை கொண்டுள்ள கேள்வியாளர்களினால் ஆங்கில மொழியிலான கேள்வி ஆவ ணங்களின் பூரண தொகுதி ஒன்றினை மாவட்டத் திட்டமிடல் செயலகம், மாவட்டச் செயலகம், கண்டி வீதி, யாழ்ப்பாணம். என்ற முகவரியில் எழுத்து மூலமான வின்ை ணப்பமொன்றினைச் சமர்ப்பித்து 13.07.2016 முதல் 02.08.2016 வரை 09.00 மணியில் இருந்து1500 மணிவரையிலான காலப்பகுதியில் மீளளிக்கப்படாத தொகை யான ரூபாய் ஆயிரம் (ரூபாய்1000.00 பணமாக செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும். 06. கேள்விகள் 03.03.2016 ஆம் திகதியன்று காலை 10.30 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் தலைவர் மாவட்ட பெறுகைக்குழு, மாவட்ட செயலகம், கண்டி வீதி, யாழ்ப் பாணம் என்னும் முகவரியில் ஒப்படைக்கப்பட வேண்டும். காலம் தாழ்த்தப்பட்ட கேள் விகள் நிராகரிக்கப்படும். கேள்விகள் வருகை தந்த கேள்விதாரரின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மேற்படி முகவரியில் கேள்விகோரல் முடிவுற்ற உடனேயே திறக்கப்படும். 07. கேள்வி தொடர்பான முற்கேள்விச் சபைக் கூட்டம் மாவட்ட செயலகம், கண்டி வீதி, யாழ்ப்பாணம் எனும் விலாசத்தில் 27.07.2016 அன்று 15:00 மணிக்கு நடைபெறும்.
இலகேள்விஅடைவேலை மதிப்பீட்டுத் தேவையான கேள்விப்பினை விபரம் ஒப்பந்த
யாள இல விபரம் தொகை தரம் (CIDA) பிணைத் செல்லுபடி காலம்
(56.565u63D தொகை ஆகும் காலம் JF/DPS/Pro/5IILDITIf 2.38 C8 23,850.00 03.12.2016 120 Days O1 IDB/VI/05/65 LT6
2016 இரும்புத் தொழிற்
FT60D6D
L6OTU 600ւDմ ւ
நா.வேதநாயகன், அரச அதிபர்/மாவட்டச் செயலாளர், (C-5175) யாழ்.மாவட்டம்.
வேலணை பிரதேச சபை பொது அறிவித்தல் வாணர் கலையரங்கம் அமைத்தல்
ஆதன அட்டவணை விபரம் :
வட மாகாணம் யாழ்ப்பாணம் மாவட்டம், தீவுப்பகுதி புங்குடுதீவு கோவிற்பற்றுபுங்குடுதீவு கிழக்கு இறை, பிரதேச செயலர் பிரிவுதீவுப்பகுதி தெற்கு வேலணை, பிரதேசசபை வேலணை, கிராமசேவையாளர் பிரிவு புங்குடுதீவு தெற்கு J/26 அடைப்பனார் வளவு நிலப்பரப்பு இருபத்து மூன்று குளிபத்துதசம் மூன்று எட்டுநிலபர23 குளி10.38). இவ் ஆதனம் 2016 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 13-ம் திகதி உத்தரவு பெற்ற நிலஅள வையாளர் ரிதங்கராஜா அவர்களால் 8600 ஆம் இலக்க நிலஅளவைப் படத்தில் 01ஆம் துண்டாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பு இருபத்துமூன்று குளி பத்துதசம் மூன்று எட்டுக்கும் எல்லை கிழக்கு குறி காட்டுவான் யாழ்ப்பாணம் பிரதான றோட் வடக்கு அம்பலவாணர் ஒழுங்கை, மேற்கு அம்பலவாணர் கற்பகத்தின் ஆதனம், தெற்கு சறோஜாதேவி குணரத்தினத்தின் ஆதனம் இதனடங்கலும் இதற்குச் சேர்ந்தவைகளும்.
மேற்படி ஆதனத்தில் வாணர் கலையரங்கம் அமைப்பதற்கு கட்டட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இவ்வாதனம் தொடர்பாக ஆட் சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் 14 நாட்களுக்குள் தமது ஆட் சேபனைகளை பதிவுத்தபால் மூலம் செயலாளர், பிரதேச சபை, வேலணை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
திரு.அ.குருநாதன், (5201) செயலாளர், பிரதேச சபை, வேலணை.

Page 3
உங்களுக்கு இப்போது சந்தே DGITLE585GDGIT நோக்கி மகிந்த
பாராளுமன்ற உறுப்பி னர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்க மறிய லில் வைக்கப்பட்டுள்ள நிலை யில் முன்னாள் ஜனாதிபதி தனது ஆதங்கத்தை வெளிப்
படுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவை பார்வையிட சென்ற மகிந்த விடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்பதற்கு முற்பட் L60TT.
எனினும், கேள்விகேட்ப தற்கு முன்னரே "உங்களு க்கு இப்போது சந்தோசமா?"
மகிந்த கேள்வி எழுப்பி யுள்ளார்.
எனினும் தனது மகன் கைது செய்யப்பட்டதை பார்க் கிலும், பாரிய வெற்றி உயர்
நீதிமன்றில் கிடைத்ததா கவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பி னர் விமல் வீரவன்ச தாக் கல் செய்த மனுவினால் வற் வரிசட்டரீதியற்ற ஒன்று என தெரிவித்து குறித்த வரியை தற்காலிகமாக இடைநிறுத்து வதற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது மிகவும் சந்தோச மான விடயம் என்றும் ம்கி ந்த ராஜபக்ஷ தெரிவித்துள் ளார். நாமலின் கைதானது முற்றிலும் அரசியல் பழிவா
என ஊடகங்களை நோக்கி
நல்லாசியிலும் உரிமைகள் பறி
அமைச்சர் மனோ கவலை
(கொழும்பு)
நன்ாைட்சி அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக தேசிய சுகவாழிவு, கரைந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள்
அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆகவே மைத்திரி-ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடு கள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனும் எச்சரிக்கை யுடனும் செயற்பட வேண்டி யது இன்றியமையாதது என் றும் மனோ கணேசன் வலி யுறுத்தியுள்ளார்.
மேலும் புதிய தேர்தல்
GBLJörLib GFä556ODUu ēFfluumT6OT
முறை மாற்றத்தினால் வட க்கு கிழக்கு மாகாணங்களில் தாக்கங்கள் ஏற்படாவிட்டாலும் வடக்கு, கிழக்கிற்கு வெளி யில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவுள்ளதா 56)|LD 6560 repGOLD Up Lig.
கள் திட்டமிட்ட முறையில் பறிக்கப்படுவதாகவும் அமை ச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழீழ விடு தலைப் புலிகளின் ஆயுதப் பலத்துடனான பாரிய பேரம்
முறையில் பயன்படுத்தியிரு ந்தால் தமிழர்கள் தற்போது பல விடயங்களில் முன்னே றியிருப்பார்கள் என்றும் 960)LD5 afj LDC86OTT as G3600
சன் தெரிவித்தார். (இ-10)
வற்வரி பிரேரணையை நாம் எதிர்ப்போம்-டலஸ்
ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வற்வரி தொடர்பான பிரேர ணைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலா ளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நடைபெறும் கைது நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் எனவும், யாரை கைது செய்யப்போகின்றார்கள், எப்பொழுது கைது செய்யப் போகின்றார்கள் என்ற அனைத்து விடயங்களும் அரசாங்கத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கு நன்றாக தெரிந்திருப்பதாகவும் டலஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு செல் வோர்கள் மீது ஊழல்கள் இருப்பினும் அதற்கான எந்த ஒரு உரிய விசாரணைகளும் இடம்பெறுவதில்லை என குற்றம் சுமத்தினார். G-1O)
சிறுநீரக நோய்க Ayurvedic Treatment சிறுநீர் குறைவாகவும், வலி ភាកាតា(Bup6 egribu šo១៦ ៩ (Renal Failure in Primary Sta இவற்றில் கற்கள் காணப்படுதல் Badder) கற்கள் காரணமாக ஏர் தடை, இரத்தம் கலந்த சிறு ஆண்களில் ஏற்றபடும் புரஸ்தே Prostate gland) îIrăfl606ora கழிப்பதில் தாமதம், தடை அடிக் IDjiboub for Bib6g,Tibor (Urine நித்திரை மற்றும் மனக்குழப்பம் சித்த ஆயுள்வேத முறையில் சிகி
சிகிச்சைகளுக்கு
தொலைபேசியில் தொ
| Dr. R.LAKSHMANAYER (D
Regad - (7966, Dep Ay
மங்களபதி சித்த ஆயுள்
41/5, அரச வீதி (சங்கிலி
|)([U !
el 0.21 205 406
 
 
 
 
 
 
 
 
 

புரி LIGGED 03
TDT?” மறுகல்
Files (86).
அன்றுகைதுசெய்ய ப்பட்ட முஸம்மில் இன் னும் சிறையில் உள் ளார். இன்னும் எமது ஆட்களை சிறையில் அடைப்பதற்கு அரசாங் கம் எதிர்பார்த்துள்ளது. இதனை, நாங்கள் முன்கூட்டியே அறிந் துள்ளதோடு, தற்போது S6DIEj6005uss6Ö FLLLö ஒரு சாரருக்கு மட்டுமே அமுல்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவி த்துள்ளார். (இ-10)
என்று அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பி னர் டலஸ் அலகப் பெரும தெரிவித்தார்.
ளுக்கு அவர் யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என் றும் டலஸ்எம்பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறை ச்சாலையில் மிகவும் சந்தோ சமாக இருக்கின்றார் என் றும் கூறினார்.
இதேவேளை, நாமல்ராஜ பக்ஷவை தாய், விராந்தி ராஜபக்ஷ, சகோதரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்கள் шпј 60 su u flui (56ii 6п 60т и . நாமலை பார்த்த தாய், கண்
அவருடன் சென்று திரும்பிய வர்கள் தெரிவித்தனர்.(இ-10)
Rena Diseases
ற்றும் எரிச்சல் கடுப்புடன் றுநீரக செயலிழப்பு நிலை e) சிறுநீரகம், சிறுநீர்பை (Stone in the Kidney & கடும் வயிற்று வலி, சிறுநீர்த் ர் வெளியேறல் மற்றும் Iron (Enlargement of the போன்றவற்றால் சிறுநீர் டி வெளியேற்றும் உணர்வு nfection), கீழ்வயிற்று வலி, பான்ற பிரச்சினைகளுக்கு சைகள் விபறலாம். அனுமதி பெற LJU கொள்ளவும்.
cey), DM G (ind) G-3/1/2544 蠶
O7 B72 5251
வாத நோய்களுக்கு சிறப்புச் சிகிச்சை
Special Treatment for Rheumatism
spiringir (Cervical spondylosis), (33roir epiG orgstb (Frozen shoulder), disguppies 616 (Law back pain), brfiringing (Lumbago), gp6irglargoprior. 36DL55f G suporob (Nerve root Compressed by the Disc Hernia), GGin, 65T60). Irguib 6600 தாக்கும் தீவிர நரம்பு வலி (Sciatica) மற்றும் மூட்டுகளைப் பாதிக்கும் முடக்கு வாதம் (Rheumatic arthritis), முழந்தாள் மூட்டுத்தேய்மான orgrib (Destrutcion of knee cartilage, Synovial fluid damage & Ligament loosening), குதிவாதம், நரம்பு, தசை, மூட்டுக்களின் (Neuro-mascular problems), íslyrðJgosarö6ér, úlygóMjölsár úlgiripið, மாதவிலக்கு ஓய்வு காலத்தில் பின்பும் (Post Caesarean & menopause) grijцGrb popa - epiВолођавоli (Mascular & joint pain) flaporij orgth (Juvenile arthritis), Irfaroergri (Paralysis), Granby முறிவிண்பின் சீரமைப்பு போன்ற நோய்களுக்கு விசேட சித்தஆயுள்வேத சிகிச்சைகள் வயறலாம்.
சிகிச்சைகளுக்கு அனுமறைதி பெற
தொலைபேசியில் தொடற்பு கொள்ளவும்.
Dr. R. LAKSHMANA YER (DAM (cey), D M G (ind) Regd (7966, Dep Ayu-6-3A541) மங்களபதி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை 15, அரச விதி குங்கிலியன் விதியின் உள்ளே) 5GDI - LIDILIGOD L 0Y 0S00L0S 0LL0SLS 0 00 S0000SS
சிறையில் யோகாசன ஆசிரியராக நாமல்3 இ. கண்ணிர் விட்ட ஷிராந்தி வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்க
ப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன செய்கிறார்
●5 தமிழ் அகதிகள்
இன்று இலங்கைக்கு
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகள் அலுவலகத்தினுடைய (UNH CR) வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் 35 இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாடு இந்தியாவிலிரு ந்து இலங்கைக்கு வருகை தர உள்ளனர். இவர்களில் சுயவிருப்பின் பேரில் இரு குழுவினர்களாக 17 பேர் (8 குடும்பங்கள்) மதுரையிலி ருந்துமிஹறின்லங்கா விமான சேவை(M308) இனூடாக ST60)6O O9. 15 LDGOOf LL6T விலும் 18 பேர் (8 குடும் பங்கள்) சென்னையிலிரு ந்து மிஹறின்லங்கா விமான சேவை (M1130) இனூடாக பிற்பகல் 1205 Doofuelt விலும் 12 ஆம் திகதியன்று இலங்கைக்கு வருகை தர உள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ் வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல் கள் அமைச்சரின் முயற்சி LLUIT 6Ö தொழில் முயற்சிகள் è Lil6)il 555 è60DLDé erò மிஹின் லங்கா விமான சேவை நிறுவனமும் அகதிக ளின் பயணப் பொதியின் அளவையும்அதிகரித்துள்ளது.
இவ் அகதிகள் 35 பேரில் 11 ஆண்களும் 24 பெண்
டொலர்களும்,
களும் உள்ளடங்குகின்ற 6OTft. 66 ft 56 LD6060TTT, வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திரு கோணமலை ஆகிய மாவட் டங்களுக்கு மீள்குடியமர்வ தற்காக வருகை தருகின் றனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ் வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் 860)LD5360T 63LL6DITGITT CB6). சிவஞானசோதி தெரிவித் தார்.
இவர்களுக்கு இலங் கையை வந்தடைவதற்கு 66D61ELDITE 6 DIGOT JUJ600Ti சீட்டு அகதிகளுக்கான ஐக் கியநாடுகள் உயர்ஸ்தானிகள் அலுவலகத்தினால் வழங்கப் படும். அத்துடன் மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொரு வருக்கும் 75 அமெரிக்க டொலர்களும்,போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொரு ഖന്ദ്ര8 ജൂഥ 19 ജ്ഞ6ഥrിൿ 8
2 - 600T6) அல்லாத பன நன்கொடை யாக ஒவ்வொரு குடும்ப த்திற்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படு கின்றது என அமைச்சின் செயலாளர் வே.சிவஞான சோதி தெரிவித்தார். (இ-10)

Page 4
Lägg 04 665)
முதுகல்விமான தெரிவாகியோர்
யாழ்ப்பான பல்கலைக் கழகபட்டப்பின் படிப்புகள் பீடத்தினால் 2016-2017 கல்வி ஆண்டிற்கான முதுகல்விமாணி கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டோரின் பெயர் விபரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு Master of Education 2016/2017 (batch XII - A). Jaffna centre
Mrs. Arulanatham Agnes NimaliniME-04, Mr. Gnanamuthu Anton Charles - ME-35, Mrs. Perinparajah Bahee rathy-ME-66, Mrs. Sivasubramaniam Chuisithirra - ME-101,
Mr.Arulampalam Edwin Sumanthiran -M E-882, Mr. Atputham Sahaya Maria Felix-ME-114, Mr. Raju GaneshamoOrthy -ME-118, Mrs.Sukanthan GeethansallyME -122, Mrs.Ramesh Gowsala-ME128, Mrs. Rajaseelan Jamuna-ME-14 9, Mr. Yogarajah Jasanthan-ME-1 57 Mrs. Kanagaratnam Jeevaran iME-171, Mrs. Thevakumar Jeyakala-ME-186, Mrs.Vikneswaran Jeyaledsumy-ME-197 Mr. Joseph Johnson Rajkumar-ME-218 Mrs. Navajeeva Kavinya -ME-264, Mrs. Kohulan Kethini, ME-282, Mr. Mahalinga m Kirupakaran -ME-286, Mr. Sothilingam Kogilan -M E-291, Mr. Navaratnam Kug aparan-ME-315,
Mr. Kali muthU Kumaran-ME-325 Mrs. Raveendirarasa Lalitha ME-336, Mr S. Pake rathan Layanthini ME-345, Mr. Satkunasinkam LinkaSeelan-ME-350 Mrs. Sivanesan Mangalakalyane -ME376, Mrs. Uthayaratnam Manjula-ME384, Mrs. Murugan Mathivathani-ME402, Mr. Paramanathan Muthiah -ME450,
Mr. Kanagaratnam Navaneelan, ME474, Mr.Tharmalingam Navaneethan ME-476, Mr. Raman Nickson lenin, ME485 Mrs.S asikanth Nirusha -ME-493, Mr. Karunamoorthy PathmakanthanME-525, Mr. Balasubramaniam Path manathan-ME-528,
Mr.Sivasubramaniyatheva Pavalan
ME-532, Mrs.Jeyaradin arajah Premala
tha ME-557, Mr. Muthulingam Push
panathan-ME-568, Mr. Kumaralingam Ra hu uthaykumar-ME-574, Mr. Rasu RajanME-581 Mrs. Thayaparan Rajani-ME583, Mrs. Nadarajah Rajeswary-ME-594, Mr. Rasiah Ramanan -M E-601 , Mr. Santhiralingam Ramesh, ME-604, M r. Rasaiah Rameshkumar-ME-606, Mr. Sinnathamby Ranganathan ME-608, Mr.Sellathurai Ranjithkumar-ME-617, Mrs. Santhalingam Ratneswary-ME-626 Mr. Nadesu Saktnive-ME-656, Mr. Siva balasingam Santhiragumar, ME-667, Mr. Pathmanathan Sasikumar, ME-687, Mr. Gunapalan Satheeskumar-ME696, Mr. Nagachandran Selvachandran Mr. Palachandran Senthikumar ME725, Mrs.Jeyakumar Senthini-ME-731,
Mr. Rajadurai Shanth akumar-ME741 Mr. Thirunavukkarasu SivagazanME-763, Mr.Subramaniyam Sivakaran -ME-772, Mrs.Jeyaruban Sivamalar-ME784 Mrs. Ketheeswaran Sivani-ME-74, Mrs. Jeyarajah Sivasakthy-ME-806, Mrs. Thishakaran Subothini ME-1111, Mr. Mu thulingam Sureshkumar-ME-891, Mrs. Kumarathas Thamilvani -ME-926, Mr. Anthonipillai Rasathurai TheVathasan - ME-978,
Mr.Anthonipillai Rasathurai. Thevat hasan- ME-978, Mr. Sabapathy Utha yanan - ME-1017, Mr. Kumarakuruling am Vasanthamaran - ME-1110 Mrs. lankumaran Vasugi ME-1039, Mrs. Uma Suthasarma Vidyaledchumy-ME-1047, Mr. Marudhamuthu Vigneswaran - ME1050, Mr. Ponnampalam Vijevanathan Master of education 2016/2017 (batch XII - B) Jaffna centre
Mr. Thuraisingam Ajooran - ME14, Mr. Stanislaus Selvanayagam Anton Reno Nilochkumar - ME-38, Mr. Simon Christyan - ME-100, Mr. Karthigesu Cukaparan-ME-102, Mr. Sithamparana than Elanthirayan-ME-111,
27 கிலோ கிராம் கேரள தஞ்சாவுடன்
கைதானவரின் பிணை மனுநிராகரிப்பு
(யாழ்ப்பாணம்)
கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகையான கஞ்சாவை உடைமை யில் வைத்திருந்தாக இரண்டு வருடங்க ளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் சார் பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையில் யாழ்ப்பாணம் மேல் நீதி மன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பினை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதுடன் பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. மாதகல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த19.06.2014 அன்று 127 கிலோ 695 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவை உடை மையில் வைத்திருந்த போது பொலிசாரி
னால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இவர் கடந்த 2 வருடங்க ளாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார். இவர் நீண்ட காலமாக விளக்கமறியலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரை பிணை யில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பிணை மனுவொன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் கோரப்பட்டவாறு பிணை வழங்கக் கூடாது என அரச சட்டவாதி சக்கி இஸ்மாயில் நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரி வித்தார். இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிணை வழங்க மறுத் ததுடன், பிணையமனுவையும் தள்ளுபடி
இந்த பிணையறனுமீதான கட்டளையில்
வர் தெரிவித்துள்தைாவது
பொலிசாரினால் கைது செய்யப்பட்ட போது அவருடைய உடைமையில் 127 கிலோ 695கிராம் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இது பெருந்தொகையான
நிறையுடைய கஞ்சா சம்பந்தப்பட்ட வழக்கா
(5LD.
கஞ்சா உள்ளிட்ட போதைவஸ்து குற்றச் செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிக ளிலும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்க ளும் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, கேரளாவில் இருந்து யாழ் குடாநாட்டுக்கு பெருமளவு கஞ்சா கடத்தி வர ப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வரு கின்றன. கேரள கஞ்சா கடத்தியமைக்காக பலர் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில் பெரும் தொகையான கஞ்சா உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் விளக்கமறியலில் உள்ள ஒருவரு க்கு பிணை வழங்கினால், சமூக கட்டுப்பா ட்டு நிலையைக் குழப்புவதாக அமைந்து விடும். இரண்டு வருடங்களாக இவர் விளக் கமறியலில் இருந்து வருகின்றார் என்ற காரணத்திற்காக பினை வழங்க முடியாது. பெருமளவு கஞ்சாவை இவர் உடைமை
ເມືອງ வைத்திருந்த காரணத்தினால், இவரு
டைய நலனிலும் பார்க்க சமூகத்தின் நலனே முக்கியமாகும்.
எனவே இவருக்கான பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராரிக்கின்றது. அத்துடன் இந்தப்பிணை மனுவையும் இந்த நீதிமன் றம் முற்றாகத் தள்ளுபடி செய்கின்றது என நீதிபதி இளஞ்செழியன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார். GeF-4)
 
 

புரி 3.07.2016
னி கற்கைநெறி
Mr. Sebastiampillai Francis-ME-115 Mr. Murugaiah Ganeshamoorthy-ME117, Mr.Subramanium GobalakrishnanME-123, Mrs. Thirushanthirin SubathiraME-146, Miss. Abdul Cafoor Jancy-ME155, Miss. Vaithilingam Jayanthi - ME162, Mr.Abdul Raheem Jensila – ME-183, Mr.Thanukody Jeyakumar-ME 191, Mrs. Janakan Jeyanthiny-ME-200, Mr. ChristopherKamala rajan -ME-1114 Mrs. Chandrakumar Kavitha ME-267, Mr. Nathan Kirubagaran-ME-283, Mr. Ariy athamby Kishnathas-ME-288, Mr. Rajes varan Kones Varan-ME-303, Mr. Konalig am Kulendrakumar-ME-322,
Mrs. Ragunathan Kuneswary-ME332-Mrs. Ravichandran Latha - ME-339, Mr. Swminathar Lingeswaran-ME-349, Mr. Sundarallingam Logeswaran-ME352, Mr. Theiventhiran MangaleswaranME-378, Mrs. Kamalas Remands Dalima Mary Gilda-ME-392 Mrs. Kugan Mathiv athany -ME-405 , Mr. Velayuthan Nag ulan-ME-463,
Mr. Krishnapillai Navaneethan-ME-47 5, Mrs. Thanabalasingam Nesarani-ME482, Mr. Kainathan Nimalanathan-ME488, Mr. Devaraj Panneerselvam-ME-510, Mrs. Piragash Pathmamalar-ME-527 Ms. Ganeshamoorthy Pathmaverny - ME-531,
Mrs. Gajapathy Pratheepa GayathriME-555 Mr.Sundaramoorthy Premku mar-ME-560, Mrs. Naguian Ragitha-ME 573, Mr. Rajaratnam RajamugunthanME-580 Mrs. Sivapiragasam Rajani-ME582 , Mr. Sel lathurai Rajara tnam -ME
588, Miss. Sinnadurai Rajithaa-ME-597,
Mr. Natigunarajah Ramanan -ME-600, Mr. Sundaram Sellaperumal Ramesh babu-ME-605, Mr. Thanabalasingam Rameshwaran-ME-607, Mr. Sivanant ham Rangatharan-ME-609, Mrs. Je gath eeswaran Ratha-ME-618, Mr. Sivasubr amaniam Ruthiran-ME-650, Mr. Elaiyath amby Santhanabavan-ME-665, Mr.
Vaikuntharajah Sasikanth-ME-683, Mr.
Kandasamy Satheesgaran- ME-694, Mr Isithore Sebamalai Croos-ME-705. Miss. Subramaniam Selvakumary-ME712, Mr. Piragalathan Senthilkumaran - ME-727, Mr. Balasingam Sevver -ME735, Mrs. Kamalakanthan Shanthakum any - ME-742,
Mr. Sivagnanasundram ShripathyME-751, Mrs. Lavanan Sivaginy-ME-765 Mr. Arumugam Sivakumar-ME-773, Mr. Rajadurai Sivanathan-ME-792, Mrs. Kunasingam Sivarangani-ME-801, Mr. Tharmali ngam Sriprakas-ME-835, Mr. Kandiah Sugunthan-ME-873, Mr. Kum aru Suthakaran-ME-905 Mr. SinnavanTh angaruban-ME-931, Mr. Francis Thomas Edison-ME-999,
Mrs. Pushpalingam VasanthagowryME-1029, Mr. Perera Vasanthan-ME-10 34, Mrs. Suresh Vasuki-ME-1040, Mr. Thiyagarajah Vigneswaran-ME-1051 Mrs. Sivanesakumar Vijayavathy-ME1067, Mrs. Sivakumar Vijitha-ME-1 O75, Mr. Lowrance Vimalakanthan-ME1077, Mrs. MuraliYaaline-ME-1090, Mrs Pratheepan Yasanthini-ME-1093, Mr. Kumarasamy Yogenraj-ME-1102
31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலனும் வீட்டுக் கிருத்திய அழைப்பும்
தற்வேலுப்பிள்ளை பாலசிங்கம்
முன்னாள் வித்தியானந்த கல்லூரி அதிபர், ஒய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் முல்லைத்தீவு கல்வி வலயம்
திதி 14.07.2016 -தசபரி கடந்த 2016.06.14ம் திகதி செவ்வாய்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத் தலைவர் வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் மரணச் செய்தி அறிந்து ஓடோடி வந்து எமக்கு ஆறுதலளித்தோருக்கும், உள்நாடு -வெளிநாடுகளிலிருந்து தொலை பேசி மின்னஞ்சல், முகநூல் மூலமும் கண்ணிரஞ்சலிப் பிரசுரங்கள் நினைவஞ்சலிப் பதாகைகள் வெளியிட்டும் தமது துயர்களைப் பகிர்ந்து கொண்டோர்க்கும் எமக்கு இதர வழகளில் உதவிகள் ஒத்தாசைகள் புரிந்த உற்றார், உறவினர நண்பர்கள,அனைத்து அனபுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரவிததுக்கொளகின்றோம். அன்னாரின் வீட்டுக் கிருத்திய கிரியைகள் இன்று (3.07.2016)புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற்று. அதனைத் தொடர்ந்து மறுதினமாகிய (4.07.2016) வியாழக்கிழமை நண்பகல் வேளை எமது இல்லத்தில் நடைபெறவுள்ள ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
தண்ணிருற்று முள்ளியவளை
தகவல்: குடும்பத்தினர்
(சி-579)

Page 5
匣3。07。20卫6 se
அரசியல்வாதிகள் மனச்சா நாம் சிறந்ததொரு நாட்ை
(கொழும்பு) அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் தமது மனச்சாட்சிக்கு யாகவும் நேர்மையாகவும் செயற்படுவதன் மூலம் எதிர்காலத் தலைமு ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலம்சென்ற முன் யமைச்சரும் அகில கவிதைகள் சம்மேள வுமான சோமவீர சந்தி
வலிகாமம் தெற்கு பிரதேச சபை, சுன்னாகம் 2016ம் ஆண்டுக்கான மீள்கேள்விஅறிவித்தல்
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட
இணுவில் ஆட்டிறைச்சிக் கடை/ கோழிக் கடையினை :
01.03.2016 தொடக்கம் 31.12.2016ம் திகதிவரை குத்தகைக்கு
வழங்குவதற்கான மீள் கேள்விகள் கோரப்படுகின்றன. 60 TLD பிற்பகல் 656bC3L
engrass ஏற்றுக் கொள்ளக் நடைபெற்றது.
* விபரம் # Lူမ္ယမ္ပိ ......... இந்நிகழ்வில் கல பத்திரப் பணம் :) தவிர) யாற்றும் போதே ஜனா
0. 體." ஆட்டிறைச்சிக் கடை/ 50000 5000.00 20:00, 25000 வித்தார்.
1. கேள்விப் பத்திரம் வழங்கும் காலம் - 14.O7.2O16 - அரசியல் பெறுமா
22.O7.2O16 Lil. U 2.OO LD60of 6.60og 2. கேள்விப் பத்திரம் ஏற்றுக் கொள்ளுதல் - 25.07.2016 நண்பகல் 12.00 மணி வரை 3. கேள்விப் பத்திரம் திறக்கப்படுதல் - 25.07.2016 பி.ப 2.00 LD600flasg கேள்வி சம்பந்தமான மேலதிக விபரங்களை எமது அலுவலகத்
பெற்ற ஒரு அரசியல்ல L5s,6Lb 6.5565LDTas சோமவீர சந்திரசிறியின் அரசியல்துறைக்கு ஒரு யாகும். சோமவீர அரசிய
தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதிகாரத்துக்காகவன் 6 gued T6T, க்காக உரிய முறையில் வலிகாமம் தெற்கு பிரதேசசபை, யல்வாதியாவார்.
stafa TT as L5. தற்கால அரசியல் .
(BIDITI djLI di அழைப்பித
அன்புடையீர்! நிகழும் துர்முகி வருடம் ஆனித்திங்கள் 14 ! (28.06.2016) அச்சுவினி நட்சத்திரத்தில் சி குடும்பத்தலைவர்
அறிநற்சஐயாசி
அவர்களின் ஆத்மசாந்தி (சிவபூஜை வழிபாடு ஆம் நாள் (3.07.2016 புதன்கிழமை முற்பக மணியளவில்அன்னாரின் இல்லத்தில் நடை6 தாங்களும் வருகைதந்து அன்னாரின் சிவபூ தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
asseggeri OMGANGraf,
னர் சந்திப்பால் உள்
வழிபட வேண்டிய நாள், தொழில் ரீதியான பயணங் களின் போது கூடுதல் கவனம் தேவை, சேமிப்பில் சிறிது
கரையலாம்.
உறவு ளம் மகிழ்வீர்கள்,கடன் பிரச் சினையை சாமர்த்தியமாகப்
பேசி சமாளிப்பீர்கள், உடல்
நலம் சீராகும்.
இன்றும் தொடரலாம், தேகா ரோக்கியத்தில் தெளிவு பிறக் கும், பேச்சைக் குறைத்து
o:* வேகம் காட்டு கேது கிரகநிலை *
T56. சந்திராஷ்டமம் செயற்பாடுகளில் தீவிரம் உத்தரட்டாதி குரு
காட்டுவீர்கள், ஆன்றோர்
களின் சந்திப்பு இடம்பெற லாம், வருமானம் திருப்தி
தரும் வகையில் அமையும்.
ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இருமுறை அலை நேரிடலாம், குடும் பத்தின் தேவைகளை நிறைவு செய் முற்படுவீர்கள்,கற்பனை மிகுதி யான நாள்.
நினைத்தது நிறைவேறி நிம் மதி காணும் நாள்,தித்திக்கும் செய்திகள் வந்து சேரும்
நாள், புதிய பொருட் சேர்க்கை யுண்டு, கெளரவமான நாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIGADEILD 055
ဤအီးg ஏற்ப செயற்பட்டால் டக் கட்டியெழுப்ப முடியும்
ஏற்ப உண்மை றைக்காக சிறந்த
னாள் கலாசார பிரதி
66DE16035 fl. 356T னத்தின் மூலகர்த்தா ரசிறியின் 45 ஆவது னாதிபதிமைத்திரிபால மயில் நேற்று முன்தி வ நகர மண்டபத்தில்
ந்துகொண்டு உரை
திபதி இதனைத் தெரி
னங்களில் முழுமை பாதியாக மக்களுக்கு
இருந்து செயற்பட்ட ஆளுமைகள்தற்கால சிறந்த முன் மாதிரி பல் அதிகாரத்தைதமது றி மக்களின் சேவை b ULLIGöTUG55u eligó
பண்புகள் இகழப்படும்
நிலைக்கு காரணமாகியிருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் அவ்வதிகாரத்தை நாட்டுக் காகவும் மக்களுக்காகவும் அன்றி தமது அதிகாரங்களை அதிகரித் துக்கொள்வதற்காகவும் எதிர்காலத்தில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பயன்படுத்தி வருவதே அந்த நிலைமைக்கு காரணம் என்றும் தெரிவித்தார். (6-1O)
யாழ்.மாவட்ட சென்.ஜோன் அம்புலன்ஸ் இல் கீழ் குறிப்பிட்ட சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு
1.அம்புலன்ஸ் சாரதி(Aதரசாரதி அனுமதிப்பத்திரத்துடன் 05 வருடங்களுக்கு குறையாத அனுபவம் அவசியம்)
2.ஆண், வண்நோயாளர் பராமரிப்புத்தொண்டர்கள்(ஆண், பெண் தொண்டர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1500/- ஊக்குவிப்புக்கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.
3.எழுதுவினைஞர் (கணனி அனுபவம் அவசியம் தகுதியானோர் உரிய சான்றிதழ்களுடன் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 19.07.2016 பி.ப.3.00 மணிக்கு இல. 1611ம் குறுக்குத் தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள சென். ஜோன் அம்புலன்ஸ் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு சமுகம் தரவும்.
மேலதிக விபரங்களுக்கு அவசர அம்புலன்ஸ் சேவை தொ.பேசி இலக்கம்:O2 32 4444
மாவட்ட ஆணையாளர்
* சென்.ஜோன் அம்புலன்ஸ், யாழ்.மாவட்டம்
ஆம் நாள் வபதமடைந்த எமது
னையா
இன்று 29 ஆம் 56,o 10.OO
A**ఖజ . LDID. 3555600TLD 60093 வழிபிலும்
A கலந்துகொள்ளும்
விசேட பொதுக்கூட்டம்
பொலிகண்டி கிழக்கு கடற்றொழில் கூட்டு றவுச் சங்கத்தின் விசேட வபாதுக்கூட்டமானது உபதலைவர் குருசுமுத்துமதுரநாயகம் தலை மையில் எதிர்வரும் 28.07.2016 அன்று பிற்ப
கல்3.30 மணிக்கு சங்கப்லபாதுமண்டபத்தில்
நடைபெறவுள்ளது. எனவே சகல அங்கத்தர் வர்களும் தவறாது பொதுக் கூட்டத்திற்கு சமு ಹà அளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
猫
Gдағышартоті,
綠 பொலிகண்டி கிழக்கு கடற்றொழிலாளர்
య கூட்டுறவுச் சங்கம், 犯
கல்கள்
சந்தோசங்களும் அதிகரிக்கும், பிள்ளைகள் வழியில் பெரு மையான சம்பவங்கள் இடம்
பெறலாம்,கொடுக்கல்-வாங்
இரதி
ரு விட்டு பேசுவீர்கள், பொரு ளாதார நிலையில் முன்னே |ற்றம் ஏற்படலாம்,நன்மைகள் நாடி வரும் நாள்,வெளியூர்த் தொடர்புகள் நன்மை தரும்.
தேவைகள் பூர்த்தியாகும் நாள்,இல்லத்தில் இனிய
(ஆணி 29,
@*
73. O7.2O16
புதன்கிழமை) குரிய உதயம் காலை 6.01மணிக்கு நவமி முன்னிரவு 10.34மணிவரை சுவாதி முழுவதும் கபநேரம் 4.29-559 மணிவரை இராகுகாலம் 159-129 மணிவரை
s திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்பட லாம், சுப செலவுகள் அதிக ரிக்கும், புதிய பொறுப்புக்
39FbLUGOJIŝi3956 நடைபெறுவதற் கான வாய்ப்புண்டு, புதிய
நபர்களின் அறிமுகம் கிடை
SITrifuu Tšii956:flað SGL . சிறப்ப
டைவீர்கள்,அரசியல் செல்
QIGITQIGr வாக்கு மேலோங்கும்.
சுய முயற்சியின் மூலம் சுகம் காண வேண்டிய நாள், ! சேமிப்பை அதிகரிக்க முற். படுவீர்கள்,குடும்பத்தில் மகி ழ்ச்சி கூடும்,வாக்கு மேன்மை шу6йт6).

Page 6
(யாழ்ப்பாணம்)
அன்னை சிவத்தமிழ்ச் செல்விதுர்க்காதுரந்தரிபண் டிதை கலாநிதிதங்கம்மா அப் பாக்குட்டியின் 8 ஆவது குரு பூசை வைபவம் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தெல்லிப்பழை முரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தில் செஞ் சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற வுள்ளது.
இந் நிகழ்வில் இளைப்பா றிய இசையாசிரியர் கலாபூ
தங்கம்மா அப்பாக்குடியின் 3ஆவது குருபூசை வைபவம்
ஷணம் திருமதி ஞானகுமாரி சிவநேசனின்பண்ணிசைஅரங் கமும் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து பிரார்த்தனையு ரையை முநீ துர்க்கா தேவி தேவஸ்தான பிரதம குரு சிவருநீ வா.சுகினேஸ்வரக்கு ருக்கள், சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தான ஆதீனகர்த்தா இ.சுந்தரேஸ்வரக்குருக்கள், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனமுதல்வர்ருநீலUநீசேம சுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியசுவாமிகள், யாழ். சின்மயாமிஷன் வதிவிட ஆச்சா
ரியார்ஜாக்கிரதசைதன்யசு மிகளும் ஆற்றவுள்ளனர். இதேவேளை மூத்த சில ësFrrrfluumTñt 560D6T 6656 TU6 கும் முகமாக சிவ Uநீ ந லிங்கக்குருக்கள், சிவ சோயிரணதார்த்திஹரக் குரு ளுக்கான கெளரவிப்பும் இ னைத் தொடர்ந்து பன்னிர6 டாம்திருமுறை, திருத்தொ6 பர் புராணம் இரண்டாம் பாக வெளியீடும் இடம்பெறும்.
ப்பாறிய ஆங்கில போதன் சிரியர்கவிநாயகமூர்த்திவெ யீட்டுரையை வழங்குவதுட முதற் பிரதியை பரீதுர்க் தேவி தேவஸ்தான உபதை வர் ச.ஆறுமுகநாதன் டெ றுக் கொள்வார். (இ-
雛
இணுவில் செந்தமிழ் திருக்கோவில் ஞான லிங்கேச்சுரர் திருக்குடமுழுக்கை முன்னிட் பயன்தருமரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தென்னை, மா, பலா, தேக்கு தேசி, சமண்டை
விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றப்படும்
யாழ்ப்பாணம்மாநகரசபை எல்லைக்குள் அமைந்த குரு நகர் 11 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்புநாய்களுக்கு விலங் குவிசர்நோய்தடுப்பூசி(ARV) கீழ்வரும் இபங்களில் வைத்து வழங்கப்படதிட்டமிடப்பட்டுள் ளது.இச்சந்தர்ப்பத்தைப்பயன் படுத்தி தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மேற்படி தடுப்பு ஊசியினை ஏற்றிக் கொள் ளும்வண்ணம்கேட்டுக்கொள் கின்றோம்.இவ்வளர்ப்புநாய் களுக்கான உரிமக்கட்டண மாக ரூபா 30/= செலுத்த ப்பட வேண்டும்.
18. O7.2O16 6T60)6O 9 மணி-மு.ப1மணிவரை புதிய பூங்காவீதி.மு.ப1மணி-பிப மணிவரை புதிய வீடமைப்பு திட்ட வீதி.பி.ப 2.30மணி - 1lL 4LD50öfl816OJ 65m_ft Long குடியிருப்பு
2Ο.O7.2O16 ε6Π606υ 9 மணி-மு.ப1மணிவரை குரு நகர் பொலிஸ் நிலையத்துக்கு 34,586) cup.L. 11LD600s-S.L.1 மணிவரை திருநகர் மாணவர் படிப்பகம்பிப230 மணி-பிய
சிறுவர்நீதிமன்றப் பகுதி
21.O7.2O168566) 9 மணி -மு.ப1மணிவரை இரா ஜசிங்கம் வீதிமாதா சிலையடி பகுதி மு.ப 11 மணி-பி.ப1மணி வரைமத்தியூஸ் வீதி சென் erങ്ങ് ജൂupL LILenഞൺ S.L. 2.3OLD600-S.L. 4-D600f வரை குருசோ வீதி கிறின்பி Sol 6 resertsD6).
22. O7.2O16 95T60)6O 9 மணி-முயiமணிவரைபழைய பூங்காவீதிஈச்சமோட்டைவீதி சந்தி முபiமணி-பி.ப1மணி வரை சென்.பற்றிக்ஸ் வீதி செமக்காலை அருகில், பி.ப 2.3O LD50রীি –[3].LJ 4 LD500াীি வரை சென்பற்றிக்ஸ் வீதி கதிற்றல் வீதிசந்தி அருகில்
25. O7.2O16 95T669 LD50of -dp.Luti LD6of66OJST ஜேந்திரா வீதி மு.ப 11மணி
பி.ப1மணிவரை டேவிற் வீதி கடற்கரை வீதிசந்தி அருகில், S.L. 2.3OLD600f-S.L. 4LD600f வரை டேவிற் வீதி கதிற்றல் வீதிசந்திஅருகில்
27, O7.2O16 ST60)6O 9 LD600f-putt LD600fssog LD66ior காமல் வீதி-பாங்சால் வீதி, மு.ப11மணி-பி.ப1மணிவரை மவுண்காமல் வீதி பிரதான வீதி சந்தி, பி.ப 2.30மணிபிப 4மணிவரை கோயில் வீதிரயில்தண்டவாள சந்தி
28. O7.2O16 GT60)6O 9 மணி -மு.ப 11 மணிவரை கோயில் வீதி சோமசுந்தரம் ஒழுங்கை, மு.ப 11மணிபி.ப1மணிவரை ஆஸ்பத்திரி வீதி கோவில் வீதி சந்தி பிப 2.3OLD600-S.L. 4LD600ft.) ISOg சோமசுந்தரம் வீதி
29. O7.2O16 steed 9 மணி -மு.ப 11மணிவரை கச் சேரிநல்லூர்வீதிதண்டவாளச் சந்தி, மு.ப 11மணி-பி.ப 1 மணிவரை பழைய பூங்கா பகுதி பி.ப2.30 மணி-பிப 4மணிவரை சுவாஸ் லேன்
O1. O8.2O16 35T66) 9 ഥഞ്ഞി -ഫ്ര.L 11 ഥങ്ങിഖങ്ങj சென் ஜோண்ஸ் கல்லூரிமூன் புறம், மு.ப 11மணி-பி.ப. 1மணிவரைகொழும்புத்துறை வீதிவிதானையார் வீதிசந்தி Su23OD60of-Silua-LD600 fe) SOJ சந்தன மாதாகோவில் பகுதி O2. O8.2O16 6T60)6O 9 மணி -மு.ப 11மணிவரை கச் சேரி கிழக்கு ஒழுங்கை-சென். ஆன்ஸ் வீதி சந்தி, மு.ப 11 மணி-பி.ப1 மணிவரை கச் சேரி கிழக்கு ஒழங்கை, பி.ப 23ODഞ്ഞി -ി.L 4ഥങ്ങിഖങ്ങj காட்டுக்கந்தோர் ஒழுங்கை
O3. O8.2O16 dup.L. S ഥഞ്ഞി-ി.L 11 LDഞ്ഞിഖങ്ങj. மு.ப. 11 மணி-பி.ப 1 மணி ഖഞg, ി.L.2.3O Dഞ്ഞി- 4 மணிவரைநடமாடும் சேவை குருநகர் 11 பகுதி என யாழ்.மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித் g|6ी6ा. இ
(UTUCLJT600TLD) GLT66not for ITG) 603 Gld ULL) ULLCLJTg5, 608. g5600CB 660tson) so 60L60. யில் வைத்திருந்ததாகக் கு D65 jTLLUULG, olloiTä ம்றியலில் வைக்கப்பட்டுள் urluþ. BöLögö6ör LiuU60 8 லூரியொன்றின் மாணவ க.பொ.த. உயர் தரப் பர சைக்குத் தோற்றவுள்ளதா 96.60).J LéO)6OOTule) 6) மாறு கோரிதாக்கல் செய்ய LILL LD60606). LUITUp. (SLI நீதிமன்றம் நிராகரித்துள்ள ஆயினும் இந்த பி6ை மனுவைப் பரிசீலனை சுெ யாழ். மேல் நீதிமன்ற நீதி இளஞ்செழியன் அந்தமா6 வண் சிறையில் இருற வாறே க.பொ.த. உயர்த பரீட்சைக்குத் தோற்றுவதர் எந்தவிதத் தடையும் இல்ை என தெரிவித்து, அதற்கா அனுமதியை யாழ். நீதவா நீதிமன்றத்தில் பெறுவதற் 5L6 utgä56OD 5 6 TG685 g5 LDN LDIT600T6).j60floof 5560.5d அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆ திகதி கைது செய்யப்ப LDIT600I6).160fleGí S 60)L60 யில் கைக்குண்டு ஒன் இருந்ததாக பொரலிஸ் குற்றம் சுமத்தினர். இதை யடுத்து கைது செய்யப்ப நாள் முதல் யாழ். நீதவா நீதிமன்றத்தின் உத்தர6 கமைவாக அந்த மாணவ விளக்கமறியலில் இரு வருகின்றார்.
இவர் க.பொ.த உயர்த பரீட்சைக்குத் தோற்றவே டியிருப்பதனால், அவ6 பிணையில் விடுமாறு கே அவசர பிணை மனுெ
 
 
 
 
 
 
 

|TT
T
லம்பு
Urglen LL.D பிற்போடல்
(նյոլքնun600յլք) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் 16:072016 இல் நடைபெறவிருந்த ஆண்டுப் பொதுக்கூட்டம் 19072016 Briscoso. 9.30 LD50ofluonsils நடைபெறும் எனச் செயலா ளர் அறிவித்துள்ளார். இ
3.07.2016
காலச்சக்கரம்வெளியீடு
யாழ். கைதடி முதியோர் இலத்தின் அனுசரணையு டன் என் கண்ணதாசனின் தயாரிப்பிலான காலச்சக்க ரம் என்னும் குறும்பட வெளி யீடு எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிமை முற்பகல் 10 மணிவரையில் கைதடிமுதி யோர் இல்லத்தில் இடம்பெற வுள்ளது.
பெற்றோர்கள் பிள்ளை களை வழிநடத்தும் முன்மா
திரியே எதிர்காலச்சந்ததியை
நன்கு வழிநடத்தும் என்பத னையும் பிள்ளைகள் தமது பெற்றோரை கைவிடாமல் கவனிப்பதன் அவசியத்தை
யும் இக்குறும்படம் வலியுறுத் துவதாக தயாரிக்கப்பட்டுள் ளது. இக்குறும் திரைப்படத் தில் கைதடி முதியோர் இல்ல முதியவர்கள் பங்கேற்கவுள் ளதுடன் குழந்தை நட்சத்திரங் களாக சரண்யா மற்றும்தனு சாந் ஆகியோரும் நடித்துள் 6T60Is.
இக் குறும் திரைப்படம் கைதடி முதியோர் அறையில் காண்பிக்கப்படவுள்ளதால் இத னைப் பார்வையிட விரும்பு வோர் வருகைதருமாறு முதி யோர் இல்ல அத்தியட்சகர் எஸ்.கிருபாகரன் அறிவித் துள்ளார். இ-5-254)
டு லண்டன் பரீ செல்வ விநாயகர் ஆலயநிர்வாகத்தினரால் கலந்து கொண்ட அனைவருக்கும் ல அடங்கிய 1500 மரக்கன்றுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
JÜ
灯
JT
ன்று யாழ். மேல் நீதிமன்ற த்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது
ஆவணிமாதம் நடைபெ றவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு குறித்த மாண வன் தோற்றவுள்ளார். பரீட் சைக்கான திகதி அணி பறித்துக் கொண்டிருக்கின் றது. எனவே, இந்த பினை LDഇഞഖ 9ഖ0] LDബ്രഖ് கக் கருதி பரிசீலனை செய்து அந்த மாணவனின் எதிர காலத்தைக் கருத்திற்கொ 600 (5 9.660p Liloo6oo. யில் செல்ல அனுமதிக்க (36600 GLib.
இந்த மாணவன் கல்வி யிலும் அதேபோன்று விளை யாட்டுத் துறையிலும் சிறந்த வராவார். க.பொ.த. சாதா ரண தரப் பரீட்சையில் ஆங் 660 GLDTUS) eup6Ob U1955). 76JLSlfs LUL 9 UITLIFJeb6skö சித்தியடைந்துள்ளார். இவர் LDITഞഖ] ഇങ്ങബഖങ്ങTé செயற்பட்டுள்ளார். மெய் வல்லுநர் இல்லத் தலைவ னாகவும், மெய்வல்லுநர் தலைவனாகவும் விளங்கிய துடன், 17 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கான உயரம் பாய்த வில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தையும், அவுஸ் தரோலியாவில் நடைபெற்ற சர்வதேச LDL Lg55l6oT6OT 9 LULJU Li பாய்தல் போட்டியில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ள சிறந்த மாணவனாவார். எனவே, அவருடைய எதிர் காலத்தை மேல் நீதிமன்றம் கருத்திற் கொண்டு அவர் க.பொ.த உயர்தரப் பரீட் சைக்குத் தோற்றுவதற்காக
©ഖങ്ങg ിഞ്ഞുങ്ങuി) ബ அனுமதிக்க வேண்டும் என அந்த பிணை மனுவில் கோர
LGB6ft 6ing.
இந்த மனுவை நேற்று முன்தினம் திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இளஞ்செ பூரியன், இந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. அவர் கைக்குண்டு வைத்திருந்த தாக வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இது பாரதுTர LDITGOT 6uUpëgj 6Teoi Ujmisë இந்த பிணை மனுவை அவ சர மனுவாக கவனத்தில் எடுத்து பினை வழங்க முடி யாது என தெரிவித்தார்.
அவர் தனது கட்டளை யில் மேலும் தெரிவித்துள்ள தாவது,
960dro DiS IGOLDITEs Up பாணத்தில் அதிக அளவில் வன்செயல்கள் இடம்பெற்றி ருந்தன. இந்த மாணவனும்,
அவருடன் சேர்ந்த குழுவி
னரும் கைது செய்யப்பட்ட 56ÖT Lú6ÖT6OTỪ LUTUþ.LDT6JL'ILLb அமைதி நிலைமைக்குத் திரும்பியது. இந்த மாணவ னுக்கு எதிராக பல வழங் குகள் நீதிமன்றங்களில் தாக்
56) 6.0LJULIG6T6T6OT.
DITഞഖങ്ങിങ്ങ് ബgിjങ്ക லம் மிக முக்கியமானது. அதைவிட பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக முக்கிய மானது. குற்றம் சாட்டப்பட்ட இந்த மாணவன் சில மாத ங்கள் தலைமறைவாகியி ருந்ததன்பின்னரே பொலிஸா ரினால் கைது செய்யப்பட் டார். இவருடன் சேர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.
இவரை பிணையில் விடுவது யாழ்.குடாநாட்டின் அமைதிக் குப் பங்கம் விளைவிக்கும் செயற்பாட்டை ஏற்படுத்தி 6) GLb.
இவர் கைக்குண்டு வைத் திருந்தார் என்று இவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப் LLCB6ft 6T 6). Updig, UITUg TD LDT601 g5 LDLGLD6ö60. SS மேல் நீதிமன்றத்தில் விசா ரணை செய்யப்படவேண்டிய வழக்குமாகும். எனவே, இத் தகைய வழக்கு சம்பந்தப் பட்ட பிணை மனுவை அவ சர மனுவாகக் கருதி பிணை வழங்க முடியாது. எனவே, இந்த மாணவனை பிணை யில்விடுமாறுகோரும்மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக் கின்றது.
அந்த மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற் றுவதில் எந்தவிதத் தடை யுமில்லை. அவர் விளக்க மறியலில் இருந்தவாறே பரீட் சைக்குத் தோற்ற முடியும். இவ்வாறு பரீட்சை எழுது வதற்குரிய அனுமதியை நீத வான் நீதிமன்றத்தில் பெற்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும் என நீதிபதி இளஞ்செழியன் தனது கட்டளையில் தெரிவித்துள் 6াIT্য.
அத்துடன் இந்தப்பினை மனு தொடர்பில் தங்கள் தரப்புநிலைப்பாட்டைத் தெரி விப்பதற்காக யாழ்ப்பாணப் பொலிஸ் பொறுப்பதிகாரிக் கும், சட்டமா அதிபருக்கும் அழைப்பாணை உத்தரவுபிறப் பித்துள்ள நீதிபதி இந்த மனு மீதான வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம்8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். (செ-4)

Page 7
13.07.206
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைப்பதற்காக கைவிலங்குடன் பொலிஸா UTൺ 9ഞpgg് ബ9ൺബ
*
ட்டநாமல் ராஜபக்ஷவை பார் வையிடசென்றயோஷிதராஜப é6g BÜ19IL16060Olšg GGeBISL பாசத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய நிறுவனமான
கிரிஷ் குழுமம் ரக்பி விளை யாட்டினை மேம்படுத்தும் முகமாக போட்டித் தொடர் ஒன்றினை நடத்த கடந்த 2013 ஆம் ஆண்டு வழங்
இலங்கையில் பாரிய எரிவாயு முனையத்தை இந்திய நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளது
இலங்கையில் திரவ இய ற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிறுவும் முயற்சிக ளில் இந்தியாவின் பெட்ரோ நெட் நிறுவனம் ஈடுபட்டுள்ள தாக அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.
டில்லியைத் தளமாகக் கொண்ட பெட்ரோநெட் நிறுவ னம், இந்தியாவின் மிகப்பெ ரிய திரவ இயற்கை எரிவாயு நிறுவனமாகும்.
யன்தொன்முனையம்ஒன்றை
உருவாக்கும் திட்டம் ஒன்றை தாம் முன்மொழிந்திருப்ப தாக, பெட்ரோநெட் நிறுவ னத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரபாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெட்ரோ நெட் நிறுவனம், திரவ இய ற்கை எரிவாயு முனையம் ஒன்றை அமைப்பதற்கு இந் திய அரசாங்கம் இராஜதந்திர அழுத்தங்களைக் கொடுக் கும் என்று எதிர்பார்க்கப்படு வதாக, பினான்சியல் எக்ஸ்
பிரஸ்செய்திவெளியிட்டுள்ளது.
மேலும் தெரிவித்தார்.(இ-10)
கடந்த 4 ஆம் திகதி டில் 65ubo 6,6060515 (660)6OT த்துலகவர்த்தகஅமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை இந்தியா வின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திரபிரதான் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இலங்கையுடன் எண் ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடி யதாக தர்மேந்திர பிரதான்
猪
60 Hours
March, April, May
Mon, Tues, Wed, Thus
Explanations
September 24th & October 29th 2016 (0.6L Salabarflat LLamTL LLLLT TT TTTTT LLL LL LLL L LLLLLT TTT
ஆயத்தப்படுத்தும் விசேட வகுப்புக்கள் திங்கள் தொடக்கம் வியாழன் வரை
காலை 8.30 மணி முதல் 11.30 மணிவரை நடைபெறும்.
OUR TARGET IS BAND: 9
IELTS unusaponi uprigsb e Giscarapon Grammar and Vocabulary போன்றவற்றை புதியதோர் ஆங்கிலப் பாடவுநறி மூலம் போதிக்கப்படும். Pearson English Course Level B2
S
Saturday & Sunday 60 Hours Time: 8.30 - 12.00
8.30 - 11.30, 5.00 - 7.00
பne 2016 ஆகிய மாதங்களில் நடைவற்ற A E பரீட்சை எமது நிறுவனத்தில் இருந்து பரிசைக்குத்தோற்றியமானவர்கள் 90% சித்தியடைந்துள்ளனர் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் அடிப்படையில் இருந்து ஆங்கிலம் 2ம்ாதங்களில் பூரணமான அறிவைப் பெற்று பரீட்சையில் சித்தியடைய வைப்போம்
Registration Centre for British Counci
BRUSCOLLEGE OF ENGLISE
No. 92, Navaar Road. Jaffna.
SLL L L SJ L TTT J JJ TT L T LLLLLLTTS
Tel Ꭰ21 222 Ꭰ3844 , Ꭰ77 88Ꭰ 3ᏋᏋ7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மில்லியன் ரூபா நிதியினை தவறாக தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தினார் என்ற மோசடி குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் மூத்த 15606) Dib (91 bury B35T 60L
Dாவட்ட பாராளுமன்ற உறுப் செய்து கோட்ை பினருமான நாமஸ் ராஜ பிரதான நீதவான் க்ஷி நேற்று முன்தினம் லங்கா ஜயரத்ன முன்னிலை யிருந்தனர்.
6)slöFIIP 5006OOTÜLípf வின்பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர
பிரேமரத்ன தலை 1 6. DubooT65b குழு அவரைநேற்று முன்தினம் கைது
gig, 07
கைது செய்யப்பட்டார்.
நிதிப் புலனாய்வு பிரிவி OTUTG) 6055 68LUULL நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்க Dறியலில் வைக்கப்பட்டு fi6Im.
நிதிக் குற்ற புலனாய்வுப்
யில் ஆஜர் செய்த போதேநீத நீதிமன்றிலிருந்து
வான் இந்த உத்தர வினைப் பிறப்பித்தார்.
இந்நிலையில் நாமலை பார்வையிட சகோதரர்களான யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ மற்றும் அரசியல் வாதிகள் பலர் கோட்டை
FIGO)6bOil குடன் வந்த நாமல் சகோ தரரான யோஷித ராஜபக் ஷவை கண்டவுடன் கட்டி தழுவினார். பின்னர் கைதி களை ஏற்றிச்செல்லும் பேருந் தில் நாமல், வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஏற்றிச்
pfl6).flaot 7 ay, Lib 8606 as
நீதிமன்ற வளாகத்தில் கூடி
636)6OULLITT.
பிறப்பு: 1981 இந்து
நட்சத்திரம் பூரம்
L: 28
தகைமை/தொழில்:AL/
சொந்ததொழில்
தொஇ B/6067
பிறப்பு: 1992 இந்து நட்சத்திரம் பூரட்டாதி கி.பா 29 செவ் 1இல் தகைமை/தொழில்:O/L
தொஇ G/5715
பிறப்பு: 1986 இந்து
நட்சத்திரம் புனர்பூசம்
:60
உயரம் 5'5"
தகைமை தொழில்:பட்டதாரி
6603TL6GT PR
எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும்
தொஇ B/6070
பிறப்பு: 1991 இந்து நட்சத்திரம் அவிட்டம் கி.பா 11செவ் 12 இல் ջ այլք։ 572" தகைமை/தொழில்:BA எதிர்பார்ப்பு:வெளிநாடு மட்டும்
தொஇ G/5720
பிறப்பு: 1984 இந்து
நட்சத்திரம் பூராடம்
L: 54
உயரம் 54"
தகைமை/தொழில்:Diploma/
அரசதொழில்
- தொ.இ B/6072
பிறப்பு: 1989 இந்து நட்சத்திரம் ஆயிலியம் கி.பா 47செவ் 4 இல் உயரம் 52" தகைமை/தொழில்:NVQ எதிர்பார்ப்பு வெளிநாடுமட்டும்
தொ.இ G/5721
பிறப்பு: 1986 இந்து
நட்சத்திரம் உத்தராடம்
gß.Lff: 49
2 uuJLD: 67
தகைமை/தொழில்:A/Lலண்டன் PR
தொ.இ B/6073
பிறப்பு: 1987 இந்து
நட்சத்திரம்: ரேவதி
கி.பா. 64செவ் 1 இல்
உயரம் 5
தகைமை/தொழில்:AL/அரசதொழில்
தொ.இ G/5722
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி,
DLG D:
பதிவுக் e colo e 100o DGE
தொடர்பு:0217201605,6212215484 E-mail kalyanamalaijafinalagmail.com
BTMT S S TTST T STTLL T S T L C MeS S SLLLS STLLT S LSMTTTMMMTT TTTTTTTTA TS ( స్త్ర్య శాస్త్రాగేశ్ இ:ேன்றன: ஆத்*ET
(Θ-1O)

Page 8
புதிய பிரதி பொலிஸ்மா அதி
வெலிகன்ன கடமைக
*
GDOT GLung
2
65T600TLL3Org தனையுடன்தன;
உத்தியோகபூர்வ
· · · · · · · · முல்லைத்த கிளிநொச்சி மற்றும் முல்லைத் றுக் கொண்டார். D 6617 GLJT66 தீவு மாவட்டங்களுக்கான புதிய கிளிநொச்சி இரணைமடுவில் கிளிநொச்சிமா பிரதிப் பொலிஸ்மா அதிபராக அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா பொலிஸ் நி6ை டபிள்யூ.எம்.ஆர்.எம்.வெலிகன்ன, அதிபர் அலுவலகத்தில் இந்நிகழ்வு பொலிஸ்மா அ தனது கடமைகளை நேற்று முன்தி நடைபெற்றது. பொலிஸாரின் அணி ங்களின் கீழ் உ னம் திங்கட்கிழமை பொறுப்பேற் வகுப்பு மரியாதையினை ஏற்றுக் குறிப்பிடத்தக்க
வவுனியாவில் இரண்டு லட்சம் பெறு
முதிரை பலகைக
வவுனியாவிற்கு கடத்தப்பட்ட இர ண்டு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள், முதிரை தீராந் திகள் என்பனவற்றை வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வவுனியாவிற்கு கடத்தி செல் லப்பட்ட 30 முதிரை பலகைகள் , 48 முதிரை தீராந்திகள் ஆகியவ ற்றை நெளுக்குளம் பகுதியில் வைத்துவவுனியாபொலிஸார்கைப் பற்றியுள்ளதுடன் ஒரு மகேந்திரா கப் ரக வாகனத்தையும் சாரதியை யும் கைது செய்துள்ளனர்.
கடத்தப்பட்ட முதிரைப் பலகைக
*
ள், தீராந்திகள் கை
ளின் பெறுமதி சுமார் இரண்டு இலட் - - சம்பெறுமதியானது என வவுனியா லைப்படுத்தவிருப்பதாக வவுனிய பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் தெரிவித்தனர். பெரேரா தலை செய்யப்பட்ட சந்ே இந்நடவடிக்கையில் வவுனியா வினர் ஈடுபட்டிரு வவுனியா நீதிமன்றத்தில் முன்னி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு தக்கது.
அடாத்தான முறையில் விஹாை அமைத்து நல்லிணக்கம் பேசுகி
வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் இ
வெளிவிவகார அமைச்சர் சொல் அமைக்கப்பட்டுள்ளன. காலப்போக் யில் விஹாரை வது போன்று 2018ஆம் ஆண்டா கில் இது இன்னமும் அதிகரிக்க இதனால் நீர்ப்பு கும் பொழுது வடபகுதியில் இராணு லாம். நல்லிணக்கம் என்று கூறிக் ளமும் அகதியா வம் இருக்காது என்பது நடக்குமா கொண்டு மதத்திணிப்புகள் செய் இப்படியாக னால் விஹாரைகளையும் இரானு வது பொருத்தமற்றது. &চা60Cীিgচ6f66 ভঁ 6) JLD 65T600TG 63606D (BLD 6T60T 6) L கொக்கிளாயில் பெளத்தர்கள் யில் விஹாரை க்கு மாகாணசபை உறுப்பினர்துரை இல்லை. எனினும முநீ சம்போதி கொண்டு நல்: ராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மகா விஹாரை தனியார் காணியில் றார்கள். 2018
இது தொடர்பில் அவர் மேலும் முளைத்துள்ளது. நாயாறு நீராவி இராணுவம் 8 கருத்து தெரிவிக்கையில், ஏற்றத்தில் பிள்ளையாரை தூக்கி வெளிவிவகார
முல்லைத்தீவு மாவட்டமானது விட்டு விஹாரையுடன் புத்தரை கின்றார். இன பாரம்பரிய தமிழ் மாவட்டமாகும். அமர்த்தியுள்ளனர். ජීව{606095) බ්‍රිපූ.1506 இங்கு போர்க்காலப்பகுதிக்கு முன்பு மாங்குளத்தில் விஹாரை மணன் நடக்குமானால் 6 எந்தவொரு இடத்திலும் சிங்கள ணாகண்டலில் விஹாரை, ஏன்? இராணுவம் ெ பெளத்த அடையாளங்கள் இருந்த தனிச் சைவக் கிராமம் வட்டுவா டும். தமிழ்ப்பகு தில்லை. தற்போது இராணுவத் கலில் விஹாரை, ஒட்டுசுட்டானில் கள் இருக்க முடி தினரால் ஒன்பது விஹாரைகள் நீர்ப்பாசனத் திணைக்களக் காணி தெரிவித்தார்.
வங்காலையில் தனியாருக்கு காணியை கையகப்படுத்தும்
(பனிக்கன்குளம்)
யடிக்கப்பட்டுள்ளது. வழங்குமாறும் மன்னார் - வங்காலை கிராமத் குறித்த பிரதேசத்தில் அமைந் காணி உரிமை தின் கடற்கரையை அண்மித்த துள்ள தனியாருக்கு சொந்தமான றுத்தி வருகின்ற தனியாருக்கு சொந்தமானகாணியை ஒரு ஏக்கர் காணியை கடந்த ஐந்து ଗ60fକୁ0ild { கையகப்படுத்தும் வகையில், கடற் வருடங்களுக்கு மேலாக கடற்படை விரும்பாத மக் படையினராஸ் நேற்று முன்தின யினர் ஆக்கிரமித்து வைத்துள் ஒப்படைக்கும T T OO t S BBBBS னர் கோரிக்கை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த காணிக்கு 22 இலட்சம் றனர்.
எனினும் பொதுமக்களின் கடும் ரூபாய் வழங்குவதாகவும் அந்த கடந்த வார
காணியை தமக்கு நிரந்தரமாக யாளர்களின்
எதிர்ப்பினால் இந்த முயற்சி முறி
 
 
 
 
 
 
 
 

ார், சர்வமத பிரார்த் துகடமைகளைஅவர் மாக ஆரம்பித்தார்.
தீவு மாவட்டத்தில் ஸ்நிலையங்களும் வட்டத்தில் உள்ள 6 DurijöGIBLb Lilj5lül திபரின் அலுவலக ள்ளடங்குகின்றமை
5. (Gd-2-312-15)
அதிகாரி ஐஜேஸ் மையிலான குழு ந்தமை குறிப்பிடத் (2-25O
56D6T
čTmaň
D boilablo 616ÓrL160 S_6Í6II6OI. பாசனத்திணைக்க கி.இருக்கின்றது.
எம்மவர்களின் அடாத்தான முறை களை அமைத்துக்
6OOLL இல் வடபகுதியில் இருக்காது என்று 6960DLD@F@্য 679া60 நல்லிணக்கத்திற்கு வக்கு பயந்து இது விஹாரைகளையும் 5T600 GB 606)6OL திகளில் விஹாரை யாது என்று அவர் (2-25Օ-281)
வான் உத்தரவிட்டார்.
திருமணம் செய்துள்ளார்.
படுகின்றது.
வாகி வாழ்ந்து வந்துள்ளார்.
சிறுமியைகடத்திச்சென்று துஷ்பிரயோகம்
செய்ய முயன்ற குடும்பஸ்தர் கைதானார் ரபுக்கணையில் தலைமறைவாகி இருந்த நிலையில் முள்ளியவளை பொலிஸாரினால் கைது
(வற்றாப்பளை) 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகியிருந்த நபர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீத
கடந்த 20131229 ஆம் திகதி தனது மனைவியின் தங்கையான 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின்பேரில்நபர் ஒருவர்கடந்த 10ஆம் திகதிகேகாலை மாவட் பத்தில்ரபுக்கணை எனும் கிராமத்தில்தலைமறைவாகியிருந்தநிலையில் முள்ளியவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர்முல்லைத்தீவு முள்ளியவளை குமாரபுரம் பகு தியைச்சேர்ந்த யுவதியொருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து
இதேவேளை மனைவியின் தங்கையான பிரஸ்தாப சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்குடன் அவரை வவுனியாவி ற்கு கடத்திசென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாக கூறப்
இது தொடர்பில் சிறுமியின் தாயார் முள்ளியவளை பொலிஸ் நிலை யத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து கடந்த 3 1/2 வருடகாலமாக சந்தேகநபரை பொலிஸார்தேடியபோதும் பிரஸ்தாப நபர் பொலிஸாரிடம் சிக்காமல் மனைவியுடன் தலைமறை
இதேவேளை பொலிஸார் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையை அடுத்து சந்தேகநபர் மேற்படி கிராமத்தில் வைத்து கைதானார்.
இக் கைது நடவடிக்கையை முள்ளியவளை பொலிஸ் நிலைய குற் றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.தேசப்பிரியவின் தலைமையி லானகுழுமுன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் சேவையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
置3。07。20罩6
பா.டெனீஸ்வரன், சிறப்பு விரு ந்தினர்களாக அருட்தந்தையர் கள், அருட்சகோதரிகளும் கல ந்து கொண்டதை படங்களில்
5T6OOT6DTLD.
மன்னார் லூயி முன்பள்ளியின் சிறார்களுக்கான வருடாந்த விளையாட்டு விழா கடந்த 10 ஆம் திகதி மன்னாள் புனித சவேரியாள் பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்
(படங்கள்:அராலிச் செய்தியாளர்)
சொந்தமாகவுள்ள முயற்சி முறியடிப்பு
கடற்படையினர் யாளர்களை வலியு
6. காணியை விற்க களிடம் தம்மிடம் TD 6LibL6OLuil விடுத்து வருகின்
b ös600f 9) fóOLD அனுமதி இன்றி
காணி அளவிடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டதை அடு த்து மக்களின் எதிர்ப்பால் முறிய டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்
தினம் கடற்படையினர் பலவந்த ԼDITE 5760ԾflooԱյ Ց|6|16ճ6 67&Այս: முற்பட்டதை அடுத்து தமிழ்த்தேசிய BGL LL6ODLIDLÜL Ú6ƠI 6J6ØT6Of LDT6JLL நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்
நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ள 60й.
இதனையடுத்து மன்னார் அர DD S s TT S S MLS தேசப்பிரிய நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாஸ் ஆகியோ ரின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்டுள்ளது.
இதற்கமைய நானாட்டான் பிர தேச செயலாளர், பொது மக்களு டன் இணைந்து கடற்படையின ரின் அளவிடும் முயற்சியை தடு த்து நிறுத்தியுள்ளதாக போராட் டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் தெரிவித்தார். (2-281)

Page 9
3.07.2016
UIIII
(பரந்தன்)
களிநொச்சிபரவிப்பாஞ்சான ST600f 6G65 Lieb & Gun ழுது சாதகமான நிலைமை உருவாகி உள்ளதாக கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்
பரவிப் பாஞ்சானில் தமக் குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் நேற்று முற்பகல் 11 மணியளவில்
ŠlfGIBITěřál LDIGILL
கிளிநொச்சி மாவட்ட அரசா ங்க அதிபரிடம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்வைத்து
மகஜர் ஒன்றைக் கையளித்
அரசாங்க அதிய
இதனால் அவர்கள் தங்க ளது முறைப்பாடுகளையும் அவலங்களையும் வெளிப்பு டுத்தி இருந்தார்கள். இவர்
தமக்கு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் முடிபு எட்டப்படாவிடின் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும்
தனர். அம்மகஜரை பெற்றுக் 65600TL 360 reoris eigeries அதிபர் கருத்துத் தெரிவிக் கும் போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிடு கையில், பரவிப் பாஞ்சானில் இருந்து இடம்பெயர்ந்த மக் க்ள் தமது காணிகளில் குடி யேறுவதற்கு L6D 85T6DDT85
பலவேறு முயற்சிகளை மேற்
கொண்டு வருகின்றனர்.
களது பிரச்சினை சம்பந்த LDTa 6TLDgi 2 uujLDLL அதிகாரிகளுக்கு தொடர்ச்சி யாக அறியப்படுத்தி இருக் கின்றோம் . அதற்கான சில சாதகமான நிலைமை உரு வாகி உள்ளது. இவர்கள் இன்று (நேற்று) கையளிதத மகஜரையும் அனுப்புவேன். இவர்களுக்கு குறுகிய கால த்திற்குள் இதற்கான சிறந்த முடிவை எதிர்பார்க்க முடியும்
தர்மபுரம் தனியார் மருந்தகம் ஒன்றிற்கு சீல்வைக்கப்பட்டது
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்கு கிளி நொச்சி நீதவானின் உத்த ரவுக்கு அமைய நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் குறித்த மருந் தகம் அமைந்துள்ள இடத் திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதிவா ளர் மற்றும் தர்மபுரம் பொறுப் பதிகாரியுடனான குழுவி னர் குறித்த மருந்தகத்திற்கு சீல் வைத்து மூடி உள்ள GOT্য,
குறித்த சம்பவம் தொடர்
மருந்தக வைத்தியர் பிணையில்
பாக தெரிய வருவதாவது
குறித்த தனியார் மருந்த கம் ஒன்றில் தர்மபுரம் மயில் வாகனபுரம் பகுதியில் வசிக் கும் 14 வயது சிறுமி ஒருவ ருக்கு மூன்று மாதங்களி ற்கு முன்னர் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்ற தாக இனம் தெரியாத நபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மறறும் தர்மபுரம் பொலிஸார் இணைந்து விசாரணை நட த்தினர். குறித்த தனியார் மருந்தக வைத்தியர் பத்தா
செல்ல அனுமதி யிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு கருவைக் கலைத்ததாகசிறும தனது வாக்கு மூல முறைப் பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த மரு ந்தக வைத்தியர் மற்றும் சிறு மியின் கர்ப்பத்திற்கு கார ணம் எனக்கூறப்படும் இளை ஞன் ஒருவரும் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய் யப்பட்டு கிளிநொச்சி நீத வான் நீதிமன்றில் ஆஜர்ப டுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரணை செய்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் நீதி பதி ஏ.ஏ. ஆனந்தராஜ் குறி த்த வைத்தியருக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப பணம் மற்றும் தலா ஒரு இலட்சம் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் விடு விக்கவும் சிறுமியின் கர்ப்ப த்திற்கு காரணமான இளை ஞனை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறும் மருந்தகத்தை சீல் செய்ய மாறும் உத்தரவிட்டார் .
இதனையடுத்தே குறித்த மருந்தகம் நேற்று முன்தினம் சீல வைக்கப்பட்டது.(2-32-15)
 
 
 
 
 
 
 

எனற செய்தியை என்னால் கூற முடியும் என தெரி வித்தார்.
இருப்பினும் தமக்கு எதிர வரும் 25ஆம் திகதிக்குள் முடிவு எட்டப்படாவிட்டால் மீண்டும் தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என குறித்த மகஜரில் அம்மக்கள குறிப்பிட்டுள்ளனர். (2-312-15)
பத்தும் 09
நிரந்தர நியமனம் கோரி
புகையிரதக் கடவைப் காப்பாளர்கள்
ზჭაწყვე;
భః
(குருமன்காடு) நிரந்தர நியமனம் வழ ங்கக் கோரி வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர்கள் நேற்று வவு னியா புகையிரத நிலையத் திற்கு முன்பாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடு ULL60Tj.
6) Lig, LDTassrooDT L608 யிரத கடவை காப்பாளர் சங்கங்களின் ஒன்றியத் தினால் குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமக்கு நிரந்தர நிய மனம் வழங்க வேண்டும்
நேற்று உணவு தவிர்ப்புப் போராட்டம்
*犯
變錄 綠
என வலியுறுத்திவரும் ஆர்ப் பாட்டக்காரர்கள், நாங்கள் என்ன அடிமைகளா” என கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகையிரதக் கடவை காப பாளர்களின் இப்போராட்டத் திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வன்னி நாடா ளுமன்ற உறுப்பினர் சிவ சக்தி ஆனந்தன், மாக்ஸிச லெனினிஸ் கட்சியின் முக கியஸ்தர் பிரதீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டி ருந்தமை குறிப்பிடத்தக் ෆිර්l- (2-25O)
மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள் நாளை ஆரம்பம்
வடக்கு மாகாணத்திற்குட் LULL. LumTLEFT6CD6AD LIDT6OOT6Nuñ85 ளுக்கு இடையிலான மாகாண LIDL". L 6f60d6MTUUTLIGBÚ GBLUTL" டிகள்நாளை வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதிதிங்கட்கிழமைவரையாழ் ப்பாணம் துரையப்பா விளை யாட்டு அரங்கில் நடைபெறு மென வடக்கு மாகாண கல்வி ப்பணிப்பாளர் செ.உதயகு மார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஆரம்பநாள் நிகழ்வுகள் அனைத்தும் நாளை வியாழ க்கிழமை காலை 9மணிக்கு ஆரம்பமாகிநடைபெறும்.
இறுதிநாள்நிகழ்வுகள்எதிர் gigénisiolou
ஆசிரியர்மாநாடு=
(D606 orgii) துணுக்காய் கல்விவலய ஆசிரியர் மாநாடு எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழ மையும் மறுநாள் 30 ஆம் திகதி சனிக்கிழமையும் CUP/ மாங்குளம் மகா வித்தியால யத்தில் நடைபெறும் என துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந் திரன் அறிவித்துள்ளார்.
மேற்படி வலயத்திற்குட்
LULL 61 LumTLEFIT6OD608560D6MTë
சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர் கள் கலந்து கொண்டு பல் வேறு சிறப்பு நிகழ்வுகளை ஆசிரியர் மாநாட்டில் நடத்த வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (2-15)
வரும் 18ஆம் திகதி திங்கட் கிழமை பிற்பகல் 2.30மணி க்குநடைபெறும்.
வவுனியா, மன்னார், கிளி நொச்சி ஆகிய மாவட்டங்க ளில் இருந்து வருகை தரும் போட்டியாளர்களுக்கானதங்கு மிட வசதிகள் ஒழுங்கு செய் யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இதற்கமைய வவுனியா மாவட்ட மாணவர்கள் தங்கு வதற்காக யாழ்ப்பாணம் வைத் தீஸ்வராக் கல்லூரியும் மன் 60TT DITGILL DIGOOT6...f56. தங்குவதற்காக யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியும் முல்லைத்தீவு மாவட்டமான வர்கள் தங்குவதற்காக யாழ்
ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல் லூரியும் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தங்குவதற்காக யாழ்ப்பாணம் மத்திய கல் லூரியும் ஒழுங்கு செய்யப்பட் டுள்ளது.
இதேவேளை வவுனியா, மன்னர் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த மாணவிகள் தங்குவதற்காக யாழ்ப்பாணம் வேம்படிபெண்கள் உயர்தரப் பாடசாலையும் முல்லைத் தீவு,கிளிநொச்சி ஆகிய மாவ ட்பங்களைச்சேர்ந்தமாணவி கள் தங்குவதற்காக யாழ்ப் பாணம் இந்து மகளிர் கல்லூ ரியும் ஒழுங்கு செய்யப்பட்டு ள்ளதாக அவர் மேலும் தெரி வித்துள்ளார். (2-15)
இலங்கை-ஜேர்மன்நிறுவனத்தில்
பயிற்சிகளுக்கு பு
(பரந்தன்) இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம் கிளிநொச்
சியில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டு ஆரம் பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துட னான பங்காண்மை அடிப் படையில் ஜேர்மன் அபி விருத்தி கூட்டாண்மை அமைப்பினால் ஸ்தாபிக்கப் பட்டுள்ள குறித்த பயிற்சி நிலையத்திற்கு இலங்கை யின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேரந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்களிடமிருந்தும் நாட்டின் JGOD6OTU UT558,6061T6 சேர்ந்தவர்களிடமிருந்தும்
ಶ್ರೇಣಿಗೆ ஆரம்பம்
ன்ைனப்பங்கள் கோர ப்பட்டு நேற்றுக் காலை ஒன் பது மணியளவில் கிளிநொ ச்சிநைட்டா அலுவலகத்தில் நேர்முகத் தேர்வுகள் பதிவுகள் என்பன ஆரம் பமாகிநடைபெற்று வருகின் றன.
இவர்களுக்கு வாகன தொழில்நுட்பம், நிர்மான தொழில்நுட்பம், உணவு பதப் படுத்தல் தொழில் நுட் Ulb, 6Tëgj6hllugë 6LITISul யல், மின்சார மற்றும் மின் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் உயர்தரம் வாய் ந்த தொழிற் சான்றிதழ்களு டன் கூடிய பயிற்சி நெறியே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (2-312)

Page 10
தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த 1972ஆம் ஆண்டு அன் றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுதலை வேட்கை என்னும் தமிழர்களின் நீண்ட கால கனவிற்கு உரமூட்டியவள் தமிழர் விடுதலைக் கூட்டணியின்
up60TGOTIT6ir GlarugosTGITT நாயகமும் எதிர்க் கட்சித் தலைவருமான அமரர் அ.அபமிர்தலிங்கம் 566 600ਲੇ
D 6OJason Too Firasas JULL U606OTuijais56OOT3535T60T மாணவர்களில் நானும் ஒருவன். கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் மேடையில் அமர்ந்திருந்த அரசியல் தலைவர் களுக்கு சிற்றுண்டி வழங்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அவருக்கு அருகில் சென்று தேநீர் கொடுக்கும் போது அவள் என்னை தனக்கு மிக அருகில் அழைத்து என் முதுகை வாஞ்சையுடன் தடவி "gubli e LbLDL GUuit என்ன? என்று கனிவுடன் கேட்ட அந்தச் சம்பவம் இன்னும் என் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத் திக்கொண்டே இருக் கின்றது.
தனது கணி என்ற குரலில் பாராளுமன்ற த்தில் அனைவரையும்
தன்பால் ஈர்த்தெடுப்பவர். எவருக்கும் எந்தச் சந்தர்ப் பத்திலும் மிடுக்குடன் பதில் அளிப்பதில் வல்லவர். 1977இல் எதிர்க்கட்சித் தலை வராக தேர்ந்தெடுக்கப்பட் டது தமிழர்களின் ஒற்று 6ODLDä5g5 Lb SD Lf6ODLDÜ போராட்டத்திற்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியா கவே அன்று கருதப்பட்டது. சிங்களத் தலைவர்களுக்கு
fAL ÖLD65FTÜLJ6OTLIDITEEGB6) விளங்கினார். தமிழர் களின் பிரச்சினையை தனது தீவிரமான செயற் பாடுகள் மூலம் சர்வதேச த்திற்கும் குறிப்பாக இந்தியா விற்கும் எடுத்துரைத்தார். அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தியை சந்திக்க கிடைத்த ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்
மக்களின் பிரச்சினையை
தெளிவுபடுத்திய போது இவ்வளவு பிரச்சினைகள் தமிழர்களுக்கு இருக் கின்றதா? என வியந்ததோடு LD (BLD6D6DTLD6), 656).j60).J. தமிழ் மக்களின் பிரச்சி னைகளை இவ்வளவு தெளிவாக எவரும் தனக்கு ബngā ājpഖിഞ്ഞൺ என்றும் கூறியுள்ளார். அந்தளவிற்கு அவரின் செயற்பாடு அமைந்ததால் தான் இந்திராகாந்தி அம்மையார் முழு மூச்சு டன் எமது பிரச்சினையில் 560Tg5 ஈடுபாட்டைக் காட்டினார். தமிழர்களின்
துரதிர்ஷ்டம் இந்திராகாந்தி LGB63576O)6O 68LULLJILITT. இல்லாவிட்டால் அமிர்த லிங்கம் எமது இனப்பிரச்சினைக்கு 655JITEST55 &LibéOLDuri மூலம் ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுத்திருப்பார். இவரின் செயற்பாடுகளால் பெரும்பான்மை இனத் தலைவர்கள் தங்களின் இனவாதத்தை வெளிப்ப டையாகவே தெரிவித்தார் கள். அதன் உச்சக்கட்டமாக அபமிர்தலிங்கத்தை எவ்வாறு கொலை செய்ய GOTLD 6T6OT LITUT65LD60TD5 திலேயே விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1983 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தாமலே பாராளும ன்றத்தின் கால எல்லையை நீடித்த போது அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து தனது எதிர் க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பி னர்களையும் இராஜினா மாச் செய்ய பணித்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு மிகப் பெரிய ஜனநாயகக் கட்சி என்பதை உலகிற்கு பறைசாற்றினார். இக்கால கட்டத்தில் இளை ஞர்களின் விடுதலைப்
TITUTSIDADGAO
வடக்கு மீனவர்கள் எச்ச
இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் இலங்கை அரசு மீன்பிடிக்க அனுமதித்தால் பாராளுமன றத்தை நாங்கள் முற்றுகை uGBG36) JITLb 6T6IOT 6JLL DITESTGOOIT மீனவர் கூட்டுறவு இணை யத்தின் தலைவர் எம்.என். ஆலம் நேற்று செவ்வாய்க் கிழமை தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களை வடபகுதி கடற்பரப்பில் இர ண்ைடு நாட்கள் மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என வலயுறுத்தி வடக்கு மாகாண சபையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட் டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கும் போதே அவர் இவ் வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடமா காண சபையினைமுற்றுகை யிட்டு வடமாகாண மீனவர்
களின் உணர்வுகளை 6) ILLDITEST600T F60)UUp60rUTes கொட்டித் தீர்த்துள்ளோம். 6)ILLDIT5T600T 56OL 6Tg5jä கட்சிதலைவர் மற்றும் உறுப் பினர்களின் கருத்துக்களின் ஊடாக தீர்வினை எட்டுவதா? என்பது எதிர்வரும் காலங்க ளில் தெரிய வரும்.
சிறுஅலைஇன்றுமாகாண சபையினைத் தட்டியுள்ளது. எமது கோரிக்கை நிராகரி க்கப்படும் அல்லது கைவிடும் பட்சத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத் தினை மாகாண சபையி னுள் மேற்கொள்ள வேண் டிய சூழ்நிலை ஏற்படும். வடமாகாண மீனவர்களி னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தீர்க்கக்
Bolpuj606).I.
6T6OTC36), LDITST600T F60) அதற்கான தீர்வினை முன் வைத்து மத்திய அரசுக்கு அழுத்தத்தினைக் கொடுத்து
இந்திய மீனவர்கள் உள் நுழைவதையும், வடபகு தியில் உள்ள மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி (UD60) D56061T 6һаъп6oої06 தொழில் செய்வதையும் நிறுத்தவும் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மாகாண சபை எடுக்கவேண்டும்.
நடவடிக்கை எடுக்க முடி யாத பட்சத்தில் மாகான சபை உறுப்பினர்களை நட வடிக்கை மேற்கொள்ள 60D6) LIGBLUTLÖ என்றும் அழுத்தத்துடன் கூறினார். இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் இரண்டு நாட் கள் மீன்பிடிக்க அனுமதி கோரியுள்ளதுடன் இல ங்கை மீது யுத்தம் தொடுப் போம் என்ற தொனியில் பேசியுள்ளார்கள்.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறைமு கமாக இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைகளுக்
 
 
 

போராட்டங்களும் உச்சக்
கட்டத்தை அடைந்திருந் தது. இலங்கை அரசும் அமிர்தலிங்கத்தின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து ஒரு தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிரு ந்தது. அதுவும் சிலரின் ஒத்துழையாமையினால் தடைப்பட்டது. 1987ஆம் ஆண்டு இலங்கை அரசு வடமராட்சியில் உக்கிர மான தாக்குதலை மேற் கொண்ட போது அமிர் தலிங்கம் இந்திய அரசிற்கு நிலைமையை எடுத்துக் கூறி விமானத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளை விநியோகித்ததன் மூலம், இந்திய அரசை நேரடியாக இலங்கைப் பிரச்சினையில் தலையிட வைத்தார். அதன் மூலமாக இலங்கைஇந்திய ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தார். அந்தள விற்கு ஆளுமையுடன் செயற்படும் வல்லமை
Tr Fரிக்கை
காக இந்தியாவுடன் யுத்தம் புரிய முடியாது என தெரிவித்
56ΠΟΠΠΙΤ.
அதனால், இங்கு ஏதோ ஒரு பிரச்சினை நடைபெற வுள்ளது. அதனைத் தீர்ப்ப 5) as T35(36), 6). LLDITEST600T மீனவர்கள் அனைவரும் இந்திய மீனவர்களின் வரு கையினை எதிர்க்கின் 3DTL b.
எனவே, இந்திய மீனவர் களின் வருகையினை எதிர த்து வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு தெரியப்ப டுத்தி அழுத்தங்களைக் கொடுங்கள்.
6) ILLDITEST600T 860)L 6TLD5 கோரிக்கையினை ஏற்று செய்வார்கள் என நம்பு கின்றோம். செய்யத் தவறின் எமது மீனவர்களின் எதிர்ப் புக்கள் பாரியளவில் இருக் கும் என்றும் எச்சரிக்கை
விடுத்தார். இ-4)
நிறைந்த அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அனர்த் தம் நடந்தேறி இருக்காது. எப்படியாவது இந்தியா வின் உதவியுடன் ஒரு தீவைப் பெற்று தமிழ் மக்கள் நிம்மதியுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இறுதி வரை உறுதியுடன் தனக்கு இருந்த உயிர் அச்சுறுத் தலையும் பொருட்படுத்தாது போராடினார். பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதத்தலை
வர்கள் இவர் உயிருடன்
இருந்தால், இந்திய Sigefusio eleCDLDL முறையிலான ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்துவிடுவாள் என்ற அச்சத்தினால் வஞ்சகமான (Up6ODJDuil6b 6TL bLD6)JíTa560D6TTä5 Glaѣп60óтCёL, Э6һј60оЈш06 கொலை செய்வித்தனர். 86) if UGS65T60)6O 63 U. பட்டவிதம் எவராலுமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. திருமதி மங்கை யற்கர்சி அமிர்தலிங்கத்தால் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளைச் சுவைத்து சாப்பிட்டுவிட்டு LSlasé Fig TUGOOTLDITEs உரையாடிக்கொண்டே சுட்டுக்கொன்றார்கள். அடிக்கடி எமது கட்சியின்
"சங்கரி நம்
丞3。07。20卫6
Gld UGOTGITT DITUCSLD ஆனந்த சங்கரி ,
எல்லோருக்கும் ஏதோ ஒன்று காத்திருக்கின்றது. நாம் அதனை எதிர் கொள்ளத்தான் வேண்டும்" என்று Glerøö16060IUsleÓ 9 6ÍT6II
6)gLÓ60s) (3LDLbLIII லத்திற்கு அருகில், தான் காரில் இருந்து இறங்கும் போது அவர் கூறிச் சென்ற அந்த தீர்க்க தரிசனமான இறுதி வார்த்தைகளை ஞாபகப்படுத்துவார். அமரர் அமிர்தலிங்கத்தின் கனவான இந்திய முறையிலான ஒரு தீர்வுத்திட்டத்தை எப்படி
UT6)lg5 560L முறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமரர் அபமிர்தலிங்கம் வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்திட தமிழர் விடுதலைக் கூட்டணியை Lu6DÜLJGğ5g5 SILDUÏT அமிர்தலிங்கத்தின் கனவை நனவாக்க
அனைவரும்
ஒன்றிணைந்து செயற் UGBG36) JITLlib.
@亚_ā@āum。 யாழ்.மாநகரசபை முன்னாள் உறுப்பினர்
நிர்வாகச் செயலாளர் த.வி.கூ.
ஊழியர்களை குறைப்பதற்காக
தன்னார்வ ஒய்வுபெறல் திட்டம்
மகிந்த அறிமுகம்
(6)&rl(ԱշԼbւ) இலங்கை மீன்பிடிக் கூட் டுத்தாபனத்திலுள்ள ஊழிய ர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, தன்னார்வ ஓய்வுபெறல் திட்டமொ ன்றை, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அறிமுகப்படுத்தவுள்ளார்.
"கடந்த 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம், பனப்பற்றாக்குறை காரண மாக செயலிழந்துள்ளது. அதனால், நிறுவனத்துக்குப் புத்துயிரளிப்பதற்காகவே, இந்தத் திட்டம் அறிமுகப்படு த்தப்படவுள்ளது.
ஊழியர்களின் எண் ணிைக்கை அதிகமாக இருந் தமையும் மீன் விநியோ கஸ்தர்களுக்கான கட்டன ங்களைச் செலுத்த முடியாமல போனதாலுமே குறித்த நிறு வனத்துக்கு பணப்பற்றாக் குறை ஏற்பட்டது என்று அமைச்சர் கூறினார்.
"எந்தவொரு உற்பத்தி uğlşQULİb FFGBULTg5 örLDTÜ 35C) க்கும் மேற்பட்ட ஊழியர்க
ளுக்கு சம்பளம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன் றவை வழங்கப்படுகின்றன. மீன் விநியோகஸ்தர்களுக் கான கட்டணங்கள் செலுத்த ப்படாமலுள்ளதால், மீன் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது.
745 ஊழியர்களைக் கொண்டு மாத்திரமே. இந்த நிறுவனம் நடத்தப்படல் வேண்டும். ஆனால், தற் போது 1,13 ஊழியர்கள் கட மையாற்றுகின்றனர். மீன் விநியோகஸ்தர்களுக்கு 689 மில்லியன் ரூபாய் கொடுக்க ப்படவேண்டியுள்ளது.
ஆனால், சம்பளம் மற் றும் கருமூலச் சொத்துக்கள் அனைத்துமாக 650 மில்லி யன் ரூபாய்கள் மாத்திரமே எம்பரிடம் உள்ளன. இது போன்ற சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வைத் துக்கொண்டு நிறுவனத்தை இயங்கவைக்க முடியாது. எனவேதான் இந்தத் தீர்மா னம் எட்டப்பட்டுள்ளது என்று 56OLDਯੋ8 66ਥL அளித்தார். (6-1O)

Page 11
3.07.2016
(கொழும்
மத்திய வங்கியின் பினை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலையாகும் வரையில் அரசாங்க பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சிங்கள பத்திரிகை யொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் முறி விற்பனையின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கி பிணை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
6O)35U too,
இந்த்க்குற்றச்சாட்டு தொட ர்பில் முழு அளவில் விடு தலையாகும் வரையில் அர
எரிபொருளுக்கான வரி அதிக நுகர்வோர் பாதிக்கப்படமா
எரிபொருளுக்கான elf அதிகரிக்கப்பட்டுள்ள போதி லும் சாதாரண நுகர்வோரு க்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக் கொடி தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று முன்தி
னம் இடம்பெற்ற நிகழ்வொ ன்றில் வைத்து இதனைத் தெரிவித்தார்.
எந்தக் காரணத்தினா லும், 8.ஒ.சி. நிறுவனமோ, சிபெட்கோ நிறுவனமோ சாதா ரண எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது. அத்
புளியாரைக்கீரை
Botanical Name
Oxalis Corniculata Family - Geraniaceae Engl-Indian Sorrel செடி இனத்தைச் சேர்ந்தது. தரையோடு படர்ந்து வளரும். தண்டு மெல்லியது. பசுமையா னது. இலைகள் மெல்லிய நீண்ட இலைக்காம்பின் நுனியில் மூன்
ந்திருக்கும். பூக்கள் சிறியவை. கொத்தாக காணப்படும். மஞ்சள் நிறம் கொண்டவை. விதைகள் நுண்ணியவை.
இச்செடி ஈரப்பசை உள்ள இட ங்களில் தானாக வளரும். சதுப்பு நிலப்பகுதி வாய்க்கால்கள் வயல் களிலும் தானாக வளரும். விதை கள் மூலம் இனவிருத்தி செய்ய 6) Tib.
இந்தக்கீரையை துவையல் செய்தோ பருப்புடன் இலைகளை வேகவைத்தோ உண்ணலாம். இத னைத்தொடர்ந்து பயன்படுத்திவர உடலுக்கு எதிர்ப்பு சக்தி உண்டா கும். வயிற்றுப்புண்குணமாக இது உதவுகின்றது.இந்தக் கீரை உடல் வெப்பத்தைசமப்படுத்தும் பசியைத் தூண்டும்தன்மையமுடையது.
மஞ்சளையும் இந்தக் கீரை யையும் அம்மியில் வைத்து மை போல அரைத்து இப்பசையை பழுக்காத கடினமான கட்டிகள், வேதனையுள்ள கட்டி, வீக்கம் இவ ற்றின்மீது பூசிக்கட்ட வேண்டும். இதனால் அக்கட்டிகள் குளிர்ச்சிய டைந்து கரைந்து குணமாகும்.
மூன்றாக சிற்றிலைகளாக அமை
கீரைச்சாற்றை கலந்து நெற்றியில் தடவிப் பற்றுப் போட்டுவர நீங்காத தலைவலிநீங்கும்.
புளியாரைக்கீரையை சுத்தம் செய்துவிட்டு பன்னீர்விட்டு அம்மி யில் வைத்து மைபோல அரைத்து
முகத்தில்தடிப்பாகபூசிவரமுகப்பரு,
கொப்புளங்கள் மறையும். சீழ் பிடி த்த கொப்புளங்களின்மீது இலையை மைபோல் அரைத்துப்பூசி வர சீழ் அகலும்.
புளியாரைக்கீரையைநன்குகழுவி சுத்தம் செய்து மைபோல் அரைத்து 25 கிராம் அளவு 100 மில்லிமோரில் கலக்கி குடிக்க மூலநோய் நீங்கும்.
புளியாரைக்கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து சாறு எடுத்து மிளகுப் பொடியை கலந்து வெண் ணெய் சேர்த்து புண்களுக்குப்
உள்ளிச்சாற்றுடன் புளியாரைக்
துடன், சிபெட்கோ நிறுவனத் தில் எந்தவொரு எரிபொரு ளினதும் விலைகள் அதிகரி 585 LIL66)6O)6O.
இருப்பினும், லங்கா 8, ! ஓ.சி நிறுவனத்தினால் விநி யோகிக்கப்படும் சில எரிபொ ருள் வகைகளின் விலை
பூசலாம்.
புளியாரைக்கீன் ளவு எடுத்து 4 டம் டம்ளராக குடிநீர் க மாலை அருந்த சி முரசிலிருந்து இரத்த யணதிரும்.
புளிச்சக்கீ 1 கப் புளிச்சக்கீ வற்றல்-4, பச்சைமி தயம்- அரைத்தேக்க காயம்-சிறுதுண்டு, தேக்கரண்டிமஞ்ச6 நல்லெண்ணெய்ண்டி, உப்பு-சிறிதள வெறும் வான யத்தை வறுத்துக் அதன்பின்2மேசை எண்ணெய் விட்டு தைப் பொரித்து எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாங்கத்தின் எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொ 6া6া LDITLG£L€CT.
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக வெளி
தற் 11
576,58)OI:
CIUITQUEiropa
யான தகவல்களில் உணன் 6OLDU lobe.OD6D.
எவ்வாறெனினும், ஐரோ ப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவ தனால் இலங்கைக்கு ஏற் படக் கூடிய பாதிப்புக்களை வரையறுக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்த 12 பேர் அடங்கிய குழுவில் தொடர்ந்தும் அங் 35Lib, 6QJüC3U6Ör.
இன்னும் இரண்டு வார ங்களில் இந்தக் குழு அறி 56O)560)u FLDJ JLSlaig Lib 6T60T வும் அவர் மேலும் தெரி வித்துள்ளார். (இ-10)
rful IITs) டார்கள்
தற்பொழுது அதிகரிக்கப்பட்டு ஸ்ளது.
நுகர்வோர் அந்த எரி பொருள் வகையை விலை க்கு வாங்காமல், சாதாரண எரிபொருளை கொள்வனவு Банішерпір өт6016әрb Э60уірден) மேலும் தெரிவித்தாள்.(இ-10)
வமாறட்டுவ பல்கலைக்கழகமாணவனின் இறப்பில் சந்தேகம்
மொறட்டுவ பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுவந்த göl BC35İT6OOTLD606D6OLUğ (33'ü ந்த மாணவன், மொறட்டுவ - கட்டுபெத்த பிரதேசத்தில் சட லமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலஸ்ர்தெரிவித்துள்ளனர்.
மொறட்டுவ பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவில் கல்வி கற்று வந்த 22வயது நிரம்பிய குறித்த மாணவனே உயிரிழ ந்துள்ளதாக தெரிவிக்கப்
படுகின்றது.
எனினும் குறித்த மர ணமதற்கொலையா? அல்லது 6h351T60D6DLLIT?6T6OTéeĝiĝu D6LITO5 ட்டு பொலிஸார் தீவிர சோத னைகளை முன்னெடுத்துள் ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாணவன்தங்கியி ருந்த விடுதி அறையிலுள்ள கட்டிலில் இருந்தே சடலம் நேற்றுமுன்தினம் இரவு சடல மாக மட்கப்பட்டுள்ளதாக பொலி
ரை கைப்பிடிய ார் நீர்விட்டு 1 Tüša ST6060, றுநீர் எரிச்சல், நம் வடிதல் ஆகி
ரை சட்னி ரை, மிளகாய் ளகாய்-6,வெந் கரண்டி, பெருங் கடுகு-அரைத் - சிறுதுண்டு, 5 மேசைக் கர
T6). லியில் வெந்த 6hsreiter6b. க்கரண்டியளவு பெருங்காயத் டுத்து, மஞ்சள்
துண்டையும் பொரித்துஎடுத்து அதன்
விட்டு அதன்பின் கீரையைக் கழுவி வடியவைத்து போட்டு வதக்கி, கல் லுரலை துப்புரவுபடுத்தி வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் இவைகளை மசிய இடித்து பின் வறுத்த மிள காய், வதக்கிய பச்சை மிளகாய், உப்பு இவற்றைப்போட்டு மசியும் வரை சேர்த்து இடித்து வதக்கிய கீரையையும்மசிய இடித்து சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகை தாளித்து இடித்து எடுத்த சட்னியைப்போட்டு வதக்கி எடுக் கவும். இந்தக் கீரையில் புளிப்பு உள்ளதால் புளி தேவையில்லை. இரும்புச் சத்துள்ளது. தாராளமாக மலம் கழியும். உடலுக்குநல்ல குளி ர்ச்சியைக் கொடுக்கும்.
புளியாரைக்கீரையுடன் வேப்பந் துளிர், மிளகு-3, மஞ்சள்தூள்-2 சிட்டிகை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பி ட்டால் இரத்தம் தூய்மையாகி நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்.
புளியாரைக்கீரையை சிறு பரு ப்புச் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடற்கடுதணியும்.
புளியாரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் ஆகியவ ற்றைச் சேர்த்து கசாயம் வைத்துக் குடித்தால் நன்றாகப் பசியெடுக்கும். புளியாரைக்கீரையுடன் வெந்த யம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
புளியாரைக்கீரையை மிளகு சேர்த்துக் கசாயம் வைத்துக்குடித் தால் அனைத்து விதமான காய்ச்
ஸார தெரிவித்துள்ளனர்.இ-10)
டாக்டர் (திருமதி விவியன் சத்தியசீலன் M.D.(Siddha)India சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை I!.160000)([0]
சல்களும்தணியும்,
புளியாரைக்கீரையை சாறு எடு த்து அதில் உப்புச் சேர்த்து காய்ச் சவும். மீண்டும் மீண்டும் காய்ச் சினால் பாத்திரத்தின் அடியில் படி யும் உப்புப் படிவத்தை பொடியா க்கி தினமும் 2 சிட்டிகையை எலு மிச்சம்பழச்சாற்றில் கலந்து குடி த்தால் வயிற்றுவலி குறையும். குட ற்புண்களும் குணமாகும்.
புளியாரைக்கீரைச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பெர்டித்து 2 கிராம் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.
புளியாரைச்சாற்றில் அத்தி இலையைச்சேர்த்து அரைத்துசாப் பிட்டால் இரத்தமூலம் சரியாகும்.
புளியாரைச்சாற்றில் ஓமத்தை

Page 12
ரண்டாவது பெண்
(60600TL60T) Lift L60fle) (960060DLD
யில் நடந்த் ஐரோப்பிய யூனி
யனில் நீடிக்கலாமா? வேணன் LITLIDIT? 6T6ÖTAD 6JTä565GBÜLÚ6ö பிரதமர் டேவிட் கமரூன் கருத்துக்கு எதிராக விலக வேண்டும் என்ற கருத்து வெற்றிபெற்றது.
இதனால் கமரூன் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை ab6f 6G65CIUCL60T.
Lift L60fab 965 Eabd யான கன்சர்வேடிவ் கட்சி யின் தலைவராக தேர்வு
செய்யப்படுபவர் தாமாகவே பிரதமராகவும் நியமிக்கட் படுவார்.
இந்த இரட்டை பதவிக் Grssor (8ur:Liguíbó. LíflLL60 எரிசக்தி அமைச்சர் ஆண்டி ரியா லீட்சம், உள்துறை 960)LDörgift 65JeFT (BLD 52,ééu. 2 பேர் இருந்தனர்.
விடையெ
(6D600TL60)
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகி னால் நான் பதவி விலக தயார் என்று பொதுவாக் கெடுப்புக்கு முன்னரே பிர தமர் டேவிட் கமரூன் அறி வித்தார்.
அதுபோலவே, நடைபெற்ற 6). Idi56 labGLúLí6), ei 208DTÚLill யூனியனில் இருந்து பிரித் ജൂങ്ങിun ഖിഞ്ഞുങ്ക (ഖങ്ങig|b 6609ਥLD866) களித்ததால், கமரூனும் தேர் தல் முடிந்தவுடன், மிகுந்த வருத்தத்துடன் மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தனது பதவியை இராஜினாமா செய்வதாக
தென்கிழக்கு ஆசியாவில் காலூன்ற
חbp
ஊடகங்களுக்கு அறிவித்தார். அதன்படி இன்று அவர் பதவி விலகவிருக்கிறார். நேற்று தனது குடியிருப்பின் முன்னாள் வைத்து பத்தி ரிகையாளர்களை சந்தித்த அவர் எனது பிரதமர்பதவியை முடிக்கப் போகிறேன், மிக வும் நன்றி என்று கூறிவிட்டு, 10 எண் கொண்ட அறையை நோக்கி நடந்த சென்றார்.
டேவிட்கமரூனை அடுத்து பிரித்தானியாவின் பிரதம ராக தெரெசா மே தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை தெரெசா மே பிரதமராக பதவியேற்கவிருக் கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. (இ=O)
ஐ.எஸ். பயங்கரவாதிகள் தீவிரம்
ஐ.எஸ். பயங்கரவாதிகள் தென்கிழக்கு ஆசியப் பகுதிக
தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலர் தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதி யில் அல்-பத்தின் வெற்றிவீரன் என்ற பெயரில் மலாய் மொழி நாளிதழைகடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதியன்று ஆரம்பித் g56T6T60TU.
இந்த நாளிதழ் மலேசியா இந்தோனேஷியா, புரூனே, சிங்கப்பூர் தெற்கு தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மனம் மொழி பேசும் முஸ்லிம் மக்களை
குறிவைத்து இந்த பத்திரிகை விநியோகம்நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய உள வத்துறை அதிகாரிகள் கூறிய தாவது மலாய் மொழி பேசும் மக்களை ஐ.எஸ் ஆதரவாளர் களாக மாற்றுவதற்கு பயங்கர வாதிகள் உளவியல் ரீதியில் இந்த நடவடிக்கையை மேற் கொண்டுள்ளனர். இந்த பத் 5ft,035 LDGOTU GLDITUGOIL Slip IL6OLUT565T600TCBGTGIT தால் இதன் ஆசிரியர் மலே சியாவைச் சேர்ந்தவராக
இருக்கலாம் என்றார் அவர்
20 பக்கங்களை கொண்ட அந்தப் பத்திரிகை ரமழான் பண்டிகையையொட்டி அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா, பிலி பைன்ஸைச் சேர்ந்த பயங்க வாத குழுக்கள் ஐ.எஸ். த6ை வர் அபுபக்கர் அல் பக்தாத யைப் போல உணர்வு பூர்வ LDIT6, GloubLJL 3660CIGL. என்று அந்த பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலேசிய நா டின் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூத்த துணை இயக்குநர் அயூப் கான் மைதீன் பிச்ை கூறுகையில்.ஐ.எஸ் தீவி வாதிகள் நவீன தொழில்நு LILD, 2st_5556 el pGOLDIT: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேரூன்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள னர் என்றார். (8-10
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
GINITIOILE
置$。07。20罩6
I956, GI).
பிரதமர்
இதில் நேற்றுமுன்தினம் திடீர் திருப்பமாக ஆண்டி flun eðLFLö Gunt gufleó இருந்து விலகுவதாக அறி வித்தார்.
856OTT6Ö 65JöFT (BLD இங்கிலாந்தின் அடுத்த பிரத LDUT5 (35Ü6)|6)ğuÜLLÜLCB6)ğı உறுதியாகிவிட்டது.
இதற்கான நடவடிக்கை கள் உடனடியாக தொடங்கும் என்று கன்சர்வேடிவ் கட்சிக் குழு தலைவர் கிரஹாம் பிராடி அறிவித்தார்.
இந்தநிலையில் பிரதமர் டேவிட் கமரூன் இன்று புதன்கிழமை பதவி விலகு கிறார்.
அன்றே தெரசா புதிய பிரதமராக பதவி ஏற்கிறார். 59 வயதான தெரசா பிரிட் டனின் 2 ஆவது பெண் பிர தமர் ஆவார். இதற்கு முன்பு மார்க்கரெட் தாட்சர் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.(இ-10
தெற்கு சூடானில் உள்நாட்டு போர்
மேலும் வலு
〔g°um〕 தெற்கு சூட்ானில் இரு தரப்பு இராணுவத்தினருக்கும் @@LGuāL呜 Geuss6fä கிழமை கடும் சண்டை ஏற் பட்டது. இதில் 272 பேர் Gös:6Ó 60ÚULL 60ffi.
இந்நிலையில் இந்தச் சண்டை மேலும் தீவிரம் அடைந்தது.
ஆபிரிக்க நாடுகளில் ஒன் றான சூடானில் இருந்து பிரிந்து கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமா னது அதனைத் தொடர்ந்து 厨L鲇2Os3 °D °6üG முதல் தெற்கு சூடானில் உள் நாட்டு போர் நடந்து வருகி
இதற்கிடையே ஜனாதி பதி சல்வா சீர் மற்றும் துணை ஜனாதிபதி ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.
இதனால் அவர்களது ஆதரவாளர்களும் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து சண் டையிட்டு வருகின்றனர்.
க்கிறது
இருதரப்புக்கும் தனித்த னியே இராணுவ வீரர
களின் ஆதரவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பு இராணுவத் தினருக்கும் இடையே சண்டை மூண்டது.
இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை தாக்கிக் கொண்டனர்.
இதில் அப்பாவி பொது LDਥ633LL272 பேர் கொல்லப்பட்டனர். இந்த GF6OOÏ6ODL SD LL6OT2LLUITG5 (Upg வுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி ரியக் மாசரின் வீட்டை குறி வைத்து ஜனா திபதி படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே நேற்று மீண்டும் சண்டை ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் ஐ.நா. அமைப்பில் பணியாற்றிவந்த சீனாவைச் சேர்ந்த அமைதி
BİTÜLT6TÜ 60dB6)j 615'T6Ö GOLULULLITÜ.
(ՅԼDջյլի ԹՅ.յ5n. Քenլք шjeљој 6 (Buj u Gabnu LP) அடைந்துள்ளனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உடனடி நடவடிக்கை மூலம்சன்ைடையை முடிவுக்கு கொண்டுவரும்படி ஜனாதி பதி சல்வா கீர் மற்றும் துணை ஜனாதிபதி ரியக் LDT OF60J வலியுறுத்தி 2 6ft 6 ITT. (இ-10)

Page 13
l
卫3。07。20五6
தூதரகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமருத்துவபீட நோபல் பரிசு பெற்றவருமான குருதேவ் இரவீந்திரநாத் தாகூரின் யாழ்.விஜயம் குறித் யாழ்பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தில் அமைந்துள்ள ஹரிவர் அரங்கில் இடம்பெ
குப்பிளான் விக்கினேஸ்வரா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா குப்பிளான இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா கலந்துகொண்டார்.
Sigi (36.65 660)L65TCB LD5T ன்றம் நடத்திய முத் வஜீதரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்க செயலாளருமாகிய சலலிசன், கோப்பாய்க் கல்விக் கோட்டப் பணிப்பாளர் நா. சிவனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் வடக்கு பரிசளிப்பு விழாவும் பெற்றோர்
масшот деg
சிவன் အများ အct_ဆ၈ား நிலையத்தின் ണ്ണങ്ങG தினமும் பேராதனைப்பல்கலைக்கழகத்தி பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல்தி
 
 
 
 
 
 
 
 

லம்புரி is 13
த்துடன் இணைந்து நடத்திய இந்தியாவின் பிரபல கவிஞரும் எழுத்தாளரும் இலக்கியத்திற்கான
த நினைவுப் பேருரை நிகழ்வும் அவரது 155 ஆவது பிறந்தநாள் நிகழ்வும் அண்மையில்
| - 8
விக்கினேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் எஸ்.காராளசிங்கம் தலைமையில் அண்மையில் கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக கணக்காய்வாளர் சுரேஷ்குமாரும்
(ULIFEb6ft:-35369 TT)
" . . . .
மக்கள் நலன் பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் மாதாந்த கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அன்றைய தினம் 35 மாணவர்களு க்கும் தலா ஆயிரம் ரூபா இரண்டு மாணவிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
தமிழ் விழா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் முத்தமிழ்க் கலாமன்றத் தலைவர் கு. ளாக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி முதல்வரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கச் ர், பாடசாலையின் முன்னாள் அதிபர் அ. அருந்தவநேசன், தற்போதைய அதிபர் கு. வாகீசன்
பற்றபோது.
கல்விபயிலும் மாற்றுத்திறனாளிகளுக்குப்புலமைப்பரிசில் வழங்கும் சநாயக்கதலைமையில் அண்மையில் நடைபெற்றபோது.

Page 14
Lägslið 114
66)
' '
இறுதிக்கட்டப் போரில் கிள ஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்ப ட்டது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான- நடுநிலை யானவிசாரணைநடத்தப்பட வேண டும் என்று ஐ.நா. மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹரிசேனின் வாய்மூல அறிக் கையில் விடுக்கப்பட்டிருந்த கோரிக் கைக்குப் பதிலளிக்கும் வகையில், காணாமற்போனோர் குறித்து விசா ரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு வின் தலைவர் மக்ஸ்வெல் பர னகம அறிக்கை ஒன்றை வெளியி ட்டிருந்தார்.
இந்த அறிக்கையில் அவர், தமது ஆணைக்குழு நடத்திய விசா ரணைகளில், போரில் கிளஸ்டர் தண்டுகள் பயன்படுத்தப்பட்டமை க்கு நம்பகமான எந்த ஆதாரங்க ஊரும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
போரில் கிளஸ்டர் குண்டுகள் யன்படுத்தப்பட்டதாக தருஸ்மன் குழுவினால் முன்னர் முன்வை க்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இந்தவகையான ஆயுதத்தை தாம் பயன்படுத்தவில்லை என்று இல ங்கை இராணுவம் மறுப்பு வெளி ட்டதை ஐ.நா ஏற்றுக் கொண்ட தாகவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதைவிட இன்னொரு விடயத் தையும் அவர் சுட்டிக்காட்டியிரு க்கிறார். 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் தலாம் திகதி தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது என்றும் எனவே, 2009ஆம்ஆண்டு Dடிவுக்கு வந்த போரில் இராணுவ த்தினர் கிளஸ்டர் குண்டுகளைப் யன்படுத்தியிருந்தாலும் கூட அது சட்டவிரோதமானது அல்ல என்று அவர் வாதிட்டிருக்கிறார்.
ஐ.நா. மனித உரிமை ஆணை ாளரின் வாய்மூல அறிக்கைக்குப் திலளித்து உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டை Dற்றாக நிராகரிக்கவில்லை. விசா ரணை நடத்துகிறோம். அவ்வாறு கிளஸ்டர் குண்டுகள் போரில் யன்படுத்தப்பட்டிருந்தால் அது ாரதூரமான விடயம் என்று தான் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தின் பிரதிநிதியாகஐ.நா. மனித உரிமை ஆணையா ளரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டி ந்தவர் என்ற வகையில் அவரது அந்தப் பதில் அமைந்திருந்தது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டு க்குப் பதிலளிக்க வேண்டிய கடப் ாடு காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் g560)6O6). LD56)66).j6b U6OOTELD வுக்கு உள்ளதா? என்பது கேள்விக் giful 65LULb.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக அரசாங்கத்தி
னால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆனைக்குழுவின் தலைவருக்கு, இதுபோன்று பதிலளிக்க வேண்டிய 5L LITU ILD 6606060.
செயற்பாடுகள் திருப்தியளிக்கும் வகையிலோ, நம்பகமானதாகவோ இல்லை என்பதால்தான் இதன் செய ற்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
க்குழுவின் செயற்பாடுகள் முடிவுறு த்தப்படவுள்ள ஒரு சூழலில் ஆணை க்குழுவின் தலைவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை.
இந்தக் குற்றச்சாட்டை எதிர்கொ ண்ைடுள்ள பாதுகாப்பு அமைச்சோ இராணுவம் அல்லது விமானப் படையோகூட அதிகாரபூர்வமான அறி விப்பை இன்னமும் வெளியிடாத போது அரசாங்கத்தின் ஒரு அங்க மாக இல்லாத இந்தக் குற்றச்சாட் டுடன் எவ்வகையிலும் தொடர்புப டாத ஒரு ஆணைக்குழுவின்தலை வர் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைந்திருப்பது அபத்தமானது.
பரணகம ஆணைக்குழுவின் கடப்பாடு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே தவிர, வெளி நாடுகளினதோ, ஐ.நாவினதோ குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளி ப்பதல்ல.
ஐ.நா. மனித உரிமை ஆணை யாளர் செயிட் ராட் அல் ஹரிசேன் கடந்த செப்டெம்பர் மாதம் சமர்ப் பித்த அறிக்கையில் காணாமற்போ னோர் குறித்து விசாரிக்கும் பரண கம ஆணைக்குழுவின் விசார னைகள் நம்பகமற்றது என்றும் அதனை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். அதற்கு ஆனைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, தாம் நியாயமான விசாரணை களையே முன்னெடுத்திருப்பதாகப் பதில் கொடுத்திருந்தார். அது ஏற்றுக் 6851T6İr61Tö5 Bosnipulu 6 millLLLILDIT856) qLÖ இருந்தது.
ஆனால், இப்போது கிளஸ்டர் குண்டு குற்றச்சாட்டு விடயத்தில் மக்ஸ்வெல் பரணகமவின் பதில் அறிக்கை, ஐ.நா. மனித உரிமை ஆனையாளர் செயிட் ராட் அல் ஹசேனின் அறிக்கை, பொய்யா னது என்று வாதிடும் வகையில் அமைந்திருக்கிறது.
கடந்த செப்டெம்பரில் தமது ஆனைக்குழு நம்பகமற்றது என்று குறறம்சாட்டிய, ஐநா மனிதஉரிமை ஆணையாளருக்குப்பதிலடி கொடு ப்பது போலவே, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை, கிளஸ்டர் குணன் டுக் குற்றச்சாட்டு நம்பகமானது அல்ல என்று தமது ஆணைக்குழு கண்டறிந்துள்ளதாகவும் மக்ஸ் வெல் கூறியிருக்கிறார்.
இந்த ஆணைக்குழுவின் விசா ரணைகளில் நம்பகமில்லை என் பதால்தான், இந்த விவகாரத்தை
LS
கையாளும் தனியா ஒன்றை உருவாக் என்று ஐ.நாவும் ச மும் வலியுறுத்தியி சர்வதேச நம்பக பெறாத ஒரு ஆை முடிவை ஏற்றுக்கெ டும் என்று அழுத்த அல்லது அந்த முடி னது என்று பிரசா 5600T600ful DIT60T 6). அதைவிட இறுதி இராணுவம் கிள களைப் பயன்படுத் கூட அது சட்டவிரே என்றும் மக்ஸ்விெ கூறியிருக்கிறார். கொடுத்திருக்கின்ற நகைப்புக்கிடமானது Élorero g56OdrCE 56cjr6ODLD60Duij et JITLI குற்றச்சாட்டில் இ னரை விடுவிப்பதி குறியாக இருக்கிற இந்த வாதம் நிரூபி 2OOebe,600r. தான், கிளஸ்டர் குை செய்யும் சர்வதேச பி முறைக்கு வந்தது எ முன்னர், இதனை யிருந்தால், அது சட்ட அல்ல என்றும் கூறி e,6OTTGD, GBUITE g5600r GB56ir UUGOTU தால் அது பரதுரமான ിഖങിഖിഖ8[]് 960 சமரவீர ஜெனிவா6
ing big bri இப்படிக்கூறியிருப்ப கிளஸ்டர் குண்டு ட்டைத் தடை செய் 2O1 O&Lib & 600C முறைக்கு வந்தது. சந்தேகமும் இல்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன பொறிமுறை 85 (86)յ60Ծr(Bւb ர்வதேச சமூக ருந்தது. தன்மையைப் ணக்குழுவின் T66T (86).j600 ம் கொடுப்பது வே இறுதியா ரம் செய்வது U6) 96)6O. க்கட்டப் போரில் ஸ்டர் குண்டு தியிருந்தாலும் ாதமானதல்ல 6b U6OOTSLD அதற்கு அவர் விளக்கமும்
குற்றச்சாட்டின் ாமல், இந்தக் நந்து படையி லேயே அவர் ார் என்பதை கிறது. Bஓகஸ்ட்மாதம் டுகளை தடை கடனம் நடை ன்றும், அதற்கு பயன்படுத்தி விரோதமானது யிருக்கிறார். ல் கிளஸ்டர் இத்தப்பட்டிருந் விடயம் என்று மச்சர் மங்கள ல் ஒப்புக்கொ லும் கூட இவர் வேடிக்கை. 56ffair UUJ60LIT Lib (JaSL60Tub தான் நடை அதில் எந்தச்
இன்று வரை கிளஸ்டர் குண்டு களை தடை செய்யும் பிரகடன த்தல் 100 நாடுகள் மற்றும் தரப்புகள் கையெழுத்திட்டிருந்தாலும் இதனை ஒரு தடை செய்யப்பட்ட ஆயுதமாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள
JUL6,6060D6D.
அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற முக்கியமான நாடுகள் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட வில்லை. இலங்கையும் கூட இதில் ஒப்பமிடவில்லை.
எனவே இப்போது பயன்படுத் தினாலும் கூட இது சட்டவிரோ தமானது அல்ல.இந்த உடன்பா ட்டை ஏற்றுக் கொண்டு கையெழுத் திட்டிருந்தால் தான் அதனை மீறியதாக இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைக் கொடு க்க முடியும். இந்த உடன்பாட்டில்
கையெழுத்திடாத ஒரு நாடு என்ற
வகையில், இலங்கை மீது அழுத்த ங்களைக் கொடுக்க முடியாது.
அதற்காக, இலங்கை கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தலாம் என்று அங்கீகாரம் கொடுக்க முடி யாது. இது ஒரு பேரழிவு ஆயுதம் என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் 65T6frg TULL 6LULib.
அதாவது பாரிய இராணுவ வாகனத் தொடரணிகள், விமான ஓடுதளங்கள் போன்றவற்றை இல க்கு வைக்கக் கூடிய இந்த பேரழிவு ஆயுதங்களை பொதுமக்கள் மத்தி யில் பயன்படுத்தும் போது தான், சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பும் போரில் குண்டுகளை வீசுவது சட்டத்தினால் அங்கீகரிக்கப்ப ட்டிருந்தாலும், பேரழிவை ஏற்படு த்தும் குண்டுகளைப் பயன்படுத்து வது மனிதாபிமானச் செயல்களு க்கு முரணான செயல் தான்.
பொதுமக்களை புலிகள் மனித (851_U][BI56ITTT5Ủ LJuJ6ỞTLICB55luug:
3.07.206
ஒரு மீறலாக எவ்வாறு குறிப்பிடப் படுகிறதோ, அதற்கு சற்றேனும், குறைவில்லாத ஒரு குற்றச்செய லாகத்தான் கிளஸ்டர் குண்டு வீச்சுகளும் கருதப்படத்தக்கவை. மக்கள் செறிவாக இருந்த பிர தேசத்தில் கிளஸ்டர் குண்டுகளை வீசும் போது பேரழிவு ஏற்படும் என்பது அரசாங்கத்துக்கும் படை யினருக்கும் தெரியும்.
அதனைத் தெரிந்திருந்தும் Bellerblj g600TGB36061T LJuJGOTUG த்தியிருந்தால், அது ஒரு மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் குற்ற மாகவே கருதப்பட வேண்டும்.
சட்டங்களுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ மீறல்கள் இருக்கி ன்றன. வெறும் சட்டங்களினால் மட்டும்தான் மீறல்களை வரை யறுக்கமுடியும்என்றால் ஏராளமான மனதாபிமானக் குற்றங்கள் ஒன்று
மில்லாதவையாக்கப்பட்டு ଭୌGld.
கிளாஸ்டர் குண்டு விவகார மும் அப்படித்தான். இது ஒரு சட்டவிரோத செயல் அல்ல. அதற் காக இதனை மனிதாபிமான ரீத uĵ65 GBLJITL fOBL b 6&FLILI6ADIT835 92 _6D55Lib ஒருபோதும் ஏற்றுக்கொள்ளது.
மனிதகுலத்துக்கு அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் பயன்படு த்தப்பட்டன என்பதை நிரூபிப்பத ற்கான வாய்ப்புகள் இல்லாத ஒரு சூழலில், இப்படியான செயல் களை நியாயப்படுத்த முனைவது இந்த ஆணைக்குழுவினது நம்ப கத்தன்மைக்கு நிச்சயம் சவாலான விடயம்தான்.
அதனால்தான் பரணகமவின அறிக்கையை அவரது அதிமேதா வித்தனம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமர் சித்திருக்கிறார்.
நன்றி-இணையம்

Page 15
appearaD609 GDF6 is
(65rl(Լքլbւ)
கைது செய்யப்பட்டு தடு த்து வைக்கப்பட்டுள்ள நாடா ளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவை so LGBT66T66)6O)6O GT601 சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் நாமல் ராஜபக்ஷவிற்கு சிறைச்சா லையில் உணவு வழங்கப் பட்டபோதிலும்அந்த உணவை நாமல் ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என தெரி
விக்கப்படுகிறது.
நிதி மோசடி விசாரனைப் பிரினால் நேற்று முன்தினம் 6055 63 LDUCULL BITLD6) ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிம ன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ கொழு ம்பு மகசீன் சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டுள் ளார். முக்கிய பிரபுக்கள் தடுத்து வைக்கப்படும் சிறைச் fങ്ങuിൺ || ഖ]റ്റൺ 9ഖ് தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
9 BITI
6 பாதுகாப்பு ஏற்பாடுகளும் செ
மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சிகள், பெளத்த பிக்குகள் மற்றும் சிங்களவர்களால் நேற்று முன்தினம் முன் னெடுக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்ற
நிலை ஏற்பட்டுள்ளது.
நிலாவெளிவீதியில், தனி யார்காணியில் இருபது ஆணன் டுகளுக்கு மேலாக இருந்து வந்த இரண்டு சோதனைச் fпоupa, 606п 80 перобиј, தினர் அண்மையில் அகற் றியிருந்தனர்.
இந்த இரண்டுசோதனைச் சாவடிகளிலும் புத்தர் சிலை கள் வைத்து படையினரால் 6 gun (SGLD)65 TGielTCULg ருந்தது. இங்கிருந்து படை யினர் விலகிய போது, புத்தர் சிலைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், சாம் பல்தீவுச் சந்தியில், புத்தர் சிலை அகற்றப்பட்டு வெறு மையாக இருந்த இடத்தில், பிள்ளையார் சிலை ஒன்றும்.
திகதி வைக்கப்பட்டது.
உடனடியாகவே அவை மர்மநபர்களால் உடைத்து
சேதமாக்கப்பட்டன. மறுநாள் மீண்டும் வைக்கப்பட்ட பிள் ளையார் சிலையும் உடைத் தெறியப்பட்டது.
அரசுக்கு எதிராகப் பாதய கண்டியில் பசில் ரகசியக்
ബങ്ങിങ്ക് ബ്രEg க்கு எதிராக கூட்டு எதிர 600fluiao JTG) 61556).JBL b 28 ஆம் திகதி கண்டியில் ஆரம் பிக்கப்படவுள்ள பாதயாத் திரை தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பி னர் லோகான் ரத்வத்தை யின் மகியாவ வதிவிடத்தில் இந்த ரகசியக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாதயாத்திரையில்
அதிகளவானோர் பங்கேற் பதை உள்ளூர் அரசியல் வாதிகள், உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதற் குத் தேவையான நிதியை வழங்குவதற்குத் தாம் தயா ராக இருப்பதாகவும், பசில் ராஜபக்ஷ இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், மத் திய மாகாணசபையின் பெரும் பாலான உறுப்பினர்கள் பங் கேற்கவில்லை. வீரசிங்க அளுத்கமகே உள்ளிட்ட சில மாகாணசபை உறுப்பினர் களே பங்கேற்றனர்.
ணிையின் நாடாளுமன்ற உறு ப்பினர்களான, பவித்ராவன் 60flung Tiff, Li JaféOréOT JGOOT விர, கெஹலிய ரம்புக்வெல,
 
 
 
 
 
 
 
 

ல் மறுப்பு
யப்பட்டுள்ளன. விசேட பாது BITüL 6)Juprij5ÜLIGLÖ ől60 கைதிகளுடன் நாமல் ராஜ பக்ஷ தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.
ෆිෆාjpáō1606′56hණ්H6001 யாளர் துசார உபுல்தெனிய ஊடகம் ஒன்றுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் வழங்கப் படும் இரவு உணவை நாமல் ) 0I'lിLഖിബ ബിLഇങ്ങ சிறைச்சாலை ஆணையாளர் உறுதிசெய்துள்ளார். (இ-10)
3, 15
இந்த நிலையில், புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் படையினரால் நாட்டப்பட்டு வளர்ந்திருந்த அரசமரம் ஒன்று இனந்தெரி யாதவர்களால் வெட்டி வீழ்த் தப்பட்டது.
இதையடுத்து நேற்று முன் தினம் காலை அந்தப் பகுதி யில் பெருமளவு சிங்களவர்க
கூடி வழிபாடு நடத்தினர்.
பெளத்த கொடிகளால் சாம்பல்தீவு சந்தி அலங்க
சரமாக புத்தர் சிலையை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகளும் நேற்று முன்தி னம் மேற்கொள்ளப்பட்டன.
பொலிஸாரின் உதவி யுடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினால் அந்தப்பகுதியில் செறிவாக | 6չյուքլի 5ւմlլք լD556if
டையே பீதி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2005ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி இரவோடு இரவாக திருகோணமலை பேருந்து நிலையப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை சிங்களவர் கள் வைத்ததால், பெரும் பதற்றநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
ாத்திரை கூட்டம்
திலும் அமுனுகம லோகான் ரத்வத்த உள்ளிட்டவர்கள் இந்த இரகசியக் கூட்டத்தில் பங்கேற்ற0தாக தெரிவிக் கப்படுகிறது. (Θ-1ΟΟ
சொன்னதையே சொல்வதுண்டா சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதன் அர்த்தம் எனக்கு விளங்க வில்லை; அவசியமும் புரியவில்லை.
மற்றவர்களுக்கு சொன்னதையே மீண்டும் சொல்பவர்கள் கேலிப் பொருட்கள்.ஒரு வகை
எதையும் நினைவில் நிற்கும் படி சொல்ல வேண்டியதுதான்.அவசியமானவற்றை வலி யுறுத்திச் சொல்ல வேண்டியது தான்.முக்கிய மானவற்றை இதயத்தில் பதிக்க வேண்டியது தான். அதற்காக, மீண்டும் மீண்டும் சொன் னால்தான் இவையெல்லாம் சாத்தியம் என்று யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
மற்றவர்களின் திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டுச் சொன்னதையே சொல்வது விவேக LOITöI5J.
சொன்னதையே சொல்கிறவர்களைச் சுற் வளைக்கிறவர்கள், ஆமாம்-இவருக்கு வே வேலையில்லை என்ற சலிப்புடன் கேட்க ஆரம்பித்து, எத்தனை முறை சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். கார ணம் , இவர் பலமுறை சொல்லப் போகிறார் என்ற வெறுப்புணர்ச்சி , காதை அடைத்து கவனத்தைத் திருப்பிவிடும்.அதோடு அலட்சிய மாகக் கேட்டுக் கொள்ளும் மனோ பாவத்தை ருவாக்கிவிடும். ஒரே ஒருமுறை சொன்னா லும் கல்வெட்டில் பதித்த மாதிரி மனதில் பதிக்க வேண்டும்.இதில் தான் வெற்றியே இருக்கிறது: எல்லோராலும் விரும்பத்தக்கதும் கூட
நாம் சொல்பவற்றை வாங்கிக் கொள்கிறவ ரின் கவனமும் சிந்தனையும் நாம் சொல்லும் விடயத்தின் மீது இருக்கின்றனவா என்பதை ஆழ்ந்து கவனித்து, அவர்கள் கவனத்தைக் கவர முயல வேண்டும்.இது முக்கியம். அவர் கள் நாம் சொல்வதைக் கேட்டுக் கொள்ளாவிட் பால் சொல்வதை நிறுத்தி விட வேண்டும்.
ஒருபோதும் சுரத்து இல்லாமல் பேசக் கூடாது. விடயத்தை ஆர்வமாகச் சொல்ல வேண்டும்.கேட்கிறவர் கண்களையே பார்த்துப் (8Լ1& (86160ԾrGih. IBուհ IIIritoo6x16օա5 ՅԺԵti னால் அவர்கள் கவனமும் சிதறிவிடும். மடை திறந்த வெள்ளம் போல் செய்தியைக் கொட்டக் கூடாது.நிறுத்தி நிதானமாகச் சொல்ல வேண் டும். தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் சொல்ல வேண்டும்.
விடயங்களைக் கிரகிக்கும் தன்மை இல்லா தவர்களுக்கு இருமுறை சொல்லலாம். ஆனால், இவர்களிடமும் விடயத்தை ஒரேமாதிரிச் சொல் லக் கூடாது.நீ போய் இந்தப் பணத்தை മേഖ டம் கொடுத்துவிட்டு வந்துவிடு என்று ஒரு முறையும், நான் ஏன் ரமேஷிடம் இந்தப் பணத் தைக் கொடுக்கச் சொல்கிறேன் என்றால் என்ற Limreodfuilco (EGör Ghorm ag an Goomouth 6 leFITGo60 60ΠΙh.
போனில் பேசும் போதோ, நேரில் காணும் போதோ, முதல் முறையாக நீ நாளைக்கு என் வீட்டுக்கு 8.00 மணிக்கு வரணும்.
என்று ஆரம்பித்துப் பேச்சைத் தொடங்கி விட்டு , போனை வைக்கும் போது அல்லது புறப்படும் போது அப்போ நாளைக்கு என் வீட்ல எட்டு மணிக்கு நாம சந்திக்கிறோம்.ஓ.கே.? என்கிற பாணியில் நினைவூட்டலாம்.
சற்றுப் பாமரர்களுக்கும் சூட்டிகை இல்லா தவர்களுக்கும் ஏழெட்டுத் தடவை சொல்லித் தொண்டைத் தண்ணிரை விரயம் செய்யாமல் விடயத்தை எழுதிக் கொடுத்துவிடுவது நல்லது.
அல்லது, இன்னும் ஒரு படி மேலே போய், இப்போ நான் என்ன சொன்னேன், சொல்லு பார்க்கலாம்? என்று கேட்டு, சொல்ல வைத்து திருத்தங்களைச் செய்யலாம்.
இவற்றையெல்லாம் விட்டு விட்டு - கிளிப்பிள்ளை மாதிரியும்கீறல் விழுந்த விறக்கார்டு மாதிரியும் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.
லேனா தமிழ்வாணன்

Page 16
Afbucht
அரசாங்க தகவல் தி
(கொழும்பு)
இன்னும் 9 மாதங்களில் இராணுவ நீதிமன்றம் கப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு நீதிபதிகள் இல வரவுள்ளதாகவும் பரவும் வதந்திகளில் எவ்வித உ யும் இல்லை என அரசாங்கத் தகவல் தினை தெரிவித்துள்ளது. ஊடகங்கள் ஊடக தர்மத்ை வகையிலும் எவ்வித பொறுப்புகளும் அற்ற நிை செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்(
இவ்வாறு தான் தோன்றித் உதாரணமாக நேற்று முன் தீங்கிழைக்கும் தனமாக செய்திகளை வெளியிடு தினம் மட்டக்களப்பில், ஜனாதிபதி ஈடுபட்டு வருவை வதன் ஊடாக சமூகத்தில் தவறான எவ்விதத்திலும் சம்பந்தப்படாத ஒரு கூடியதாகவுள்ள கருத்துக்களை ஊடகங்கள் பரப்ப விடயத்தினை நாட்டின் தலை ஊடக அறிக்கை முனைவதாகவும் அந்த அறிக்கை வருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் பட்டுள்ளது. யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்தை அடிக்கடி ஒளிபரப்பி இதேவேளை
தனிப்பட்டவர்களின் தேவை யது. அசத்தியமான செ களுக்காக ஊடகங்கள் துணை அத்துடன் நாட்டில் தற்போது யிடுவோருக்கு எ செல்வதாகவும் இதன்மூலம் அரசு காணப்படும் ஊடக சுதந்திரங் காணப்படும் ஊடக க்கு எதிரான கருத்துக்களை களை பயன்படுத்தி அரசுக்கும், மற்றும் சட்டவழிமு முன் வைத்து அரசியல் இலாபம் ஜனாதிபதிக்கும் எதிராக போலி தேவையான நட தேடப்படுவதாகவும் அந்த யான செய்திகள் வெளியிடப் அரசாங்கத்திற்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் படுகின்றன. என அந்த அறிக் 6Tg5). இதன் ஊடாக சில ஊடகங்கள்
தெரிவிக்கப்பட்டுள்
சிவாஜிகணேச னின் 125 ஆவது படமாக வெளி வந்த உயர்ந்த மணி தன் உயர்ந்த பட மாக விளங்கியது.
1965 இல் பழநி, அன்புக்கரங்கள், சாந்தி, திருவிளையாடல், நீல வானம் ஆகிய படங் களிலும் 1966 இல் மோட்டார் சுந்தரம்பிள்ளை, tDSIrg567) காளிதாஸ், சரஸ்வதி சபதம், செல்வம் ஆகிய படங்களி லும் 1967 இல் கந்தன் கருணை, நெஞ்சிருக்கும் வரை, பேசும் தெய்வம், தங்கை, பாலாடை, திருவருட் செல்வர், இரு மலர்கள், ஊட்டி வரை உறவு ஆகிய படங்களிலும் சிவாஜி கணே சன் நடித்தார்.
1968 இல் சிவாஜி நடித்த படங்கள் திருமால் பெருமை, ஹரிச்சந்திரா, கலாட்டா கல்யாணம், என் தம்பி, தில் லானா மோகனாம்பாள், எங்க
ஊரு ராஜா, லட்சுமி கல்யா ணம், உயர்ந்த மனிதன். படத்தில்
திருவிளையாடல் ஏ.பி.நாகராஜன் உருவாக் காட்சி, உயர்தரமான நகைச் படத்தில் இட கிய திருவிளையாடல் புரா சுவையை ரசிகர்களுக்கு விரும்பமாட்டா ணப்படம் என்றாலும், அதை கொடுத்தது. சிவாஜி இந்த நவீன முறையில் வழங்கினார். படப்பிடிப்பு முடிவடைந் குறைக்கச் செ இதில் சிவாஜி கணேசன் சிவ ததும் முதல் கொப்பியை றார் என்று அழு பெருமானாக நடித்தார். பார்த்த சிவாஜி, நாகேஷ் ருந்த நாகேஷ் ஆனாலும் விதம்விதமான தோன்றிய காட்சியை இன் ஆனால் அ தோற்றங்களில் தோன்றி, னொரு முறை போடச் சொன் நாகேஷ் நடி மாறுபட்ட நடிப்பை வழங் னார். வாகப் பாராட் இனார். பொதுவாக கதாநாயகர்கள் கொடுத்தார் சி சிவாஜி புலவராகவும் ஏனைய நடிகர்கள் மிகச் இப் படத்தி நாகேஷ் தருமியாகவும் நடித்த சிறப்பாக நடிக்கும் காட்சி தன் டன் சாவித்தி
 
 
 

互3。07。20罩6
ရွှံ့ရုရှီရူ)မ္နှီးမြှ၊ ၈l၂၅၈)!!
DoD)
ணைக்களம் மறுப்பு அந்நியச் செலாவணிக்கு ஆபத்தான ஆங்கிலம்
66OLD5 ங்கைக்கு 60000DLD T556ITLD
செயற்பாடுகளில் ந அவதானிக்கக் தாகவும் அந்த யில் குறிப்பிடப்
இவ்வாறான ய்திகளை வெளி திராக தற்போது * ஒழுங்கு முறை முறைகள் ஊடாக வடிக்கைகளை 6TGBöö (UplgL|LĎ கையில் மேலும் ளது. (இ-10)
உலகிலேயே அதிக சம்பளத்து டனான தொழில்கள் இலங்கைக்கு ö6öL岳5mLD6ö G 66T60)LD5 கான காரணம் ஆங்கிலத்தில் தேர்ச்சி இன்மையே என வெளி நாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
ഞ്ഞുഖ, ബgjഖന്ദ്രbങ്കണ്ടൺ ஆங்கிலம்தெரிந்த பணியாளர்களை வெளிநாட்டுவேலைகளுக்கு அனுப்பு வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆங்கிலம் தெரிந்த பணியாளர்களை 600 அமெரிக்க டொலர் சம்பளத்தில் வெளிநாடுக ளுக்கு வேலைக்கு அனுப்ப தீர் LDT6of:5g56Ť6IT5T56)|LĎ c960DLDööÚ சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய மாகாணத்திலுள்ள அனுமதிபெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களை நேற்று முன்தினம் சந்தித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாம் பணியாளர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி அந்நியச் செலாவணியைப் பெற வேண்டும் என்றால் அதிகபட்சமாக பயிற்சி
பெற்ற பணியாளர்களை அனுப்பு வதே சிறந்தது. பணிப்பெண்களுக் காக 40 நாட்கள் பயிற்சி வழங்கு வதோடு குறித்த 40 நாட்களும் அவர்கள் பயிற்சி நிலையங்களில் தங்கியிருக்க வேண்டும்.
அவர்கள் பரீட்சை ஒன்றையும் எழுதவேண்டும் என்பதோடு, அவர் களுக்கான ஆங்கிலப் பயிற்சியும் பெற்றுக்கொடுப்பதாகவும் அமைச் சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்தார். அத்துடன் அரசாங் கத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக வேலைவாய்ப்புகள் வந்துள்ளதாகவும்அவர்தெரிவித்தார். எனினும், ஆங்கிலத்தில் புலமை இல்லாததால் பணியாளர்களை அங்கு அனுப்ப முடியாத நிலை 85T600TüLUGB6huğ5T856) qLö 96uj 5ഖങ്ങബ ബബ്ബ്.
எனவே 3 மாத ஆங்கில பாட நெறியை தமது வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தில் ஆரம்பித் துள்ளதாகவும் அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித் 66. (Θ-1O)
துெ
ம்பெறுவதை ர்கள். எனவே * காட்சியை
கில் அமர்ந்தி நினைத்தார். ற்கு மாறாக, ப்பை வெகு படித் தட்டிக் வாஜி,
ல் சிவாஜியு 匹 தேவிகா,
"سمي
படம் உயர்ந்த மனிதன்
முத்துராமன், டி.எஸ். பாலையா, டி.ஆர் மகாலிங்கம் ஆகியோ ரும் நடித்தனர்.
கே.வி. மகாதேவன் இசை அமைப்பில் பாடல்கள் பிர மாதமாக அமைந்தன.
நீல வானம் படத்தில், தேவிகா மிகச் சிறப்பாக நடித் திருந்தார். கை கொடுத்த தெய்வம் எப்படி சாவித்திரி யின் படமோ, அதுபோல் நீலவானம் தேவிகாவின் படம் இதில் ஒரு விசேடம் இப் படத்திற்கு வசனம் எழுதி Lui aiu iii கே. பாலச்சந்தர். டைரக்ட் செய்தவர் பி.மாதவன்.
மோட்டார் சுந்தரம்
பிள்ளை ஜெமினி தயாரிப்பான மோட்டார் சுந்தரம் பிள்ளை சிவாஜியின் சிறந்த நடிப்பைக் கொண்ட படம். சிவாஜி மிகையாக நடிப்பதாக சிலர் கூறுவது உண்டு. அப்படிக் கூறுபவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில், வெகு இயல்பாக நடித்து, மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற கதாப்பாத்திர மாகவே வாழ்ந்து காட்டி னார். இதில் சிவாஜியின் ஜோடி சவுக்கார் ஜானகி.
இருமலர்கள் முக்கோணக் காதல் கதை, பத்மினியைக் காதலிக்கும் சிவாஜி, கே.ஆர். விஜயாவை மணக்க நேரிடு கிறது.மூவருமே அருமையாக நடித்தனர்.ஆரூர்தாஸ் வசனம் எழுத, ஏ.சி. திருலோகசந்தர் டைரக்ட் செய்திருந்தார்.
மன்னிக்க வேண்டுகிறேன், கடவுள் தந்த இருமலர்கள், மாதவிப் பெண்மயிலாள் முதலான பாடல்கள் சிறப்பாக அமைந்தன.இசை:எம்.எஸ். விஸ்வநாதன்.
தில்லானா GLID TsaOTITLb Lu Tair ஏ.பி. நாகராஜன் உருவாக் கிய புராணப் படங்களில் திருவிளையாடல் மிகச் சிறந் தது என்றால், சமூகப்படங் களில் உன்னதமானது தில் லானா மோகனாம்பாள்.
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவல். இதைவிட யாரும் சிறப்பாக படமாக்க "முடியாது என்று கூறும் வண்ணம் அற்புதமாகத் தயா ரித்திருந்தார் டைரக்டர்-வசன கர்த்தா ஏ.பி. நாகராஜன்.
(தொடரும்)

Page 17
3.07.2016
தடுத்துவைத்திருந்
இராணுவம் உடன்
(கொழும்பு)
இறுதிப்போரின் போது படையினரிடம் சரணடைந்த வர்களின் பட்டியலை இராணுவத்தரப்பு உடன் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காணாமற் போனோர் பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும் என்று இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக் கான இயக்கம் தெரிவித்துள்ளது.
போர் முடிவடைந்து 7 மற் போனதாகக் கூறப்பட்ட யாகவில்லை.
வருடங்களாகியும் படையி வர்கள் தொடர்பில் உரிய எனினும் தம்மிடம் சர னரிடம் சரணடைந்து காணா தகவல்கள் எவையும் வெளி ணடைந்தவர்களை புனர்
இத்தனை காலம் இரு இலங்கையிடம் கச்சத்
கொழும்பு)
மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கச்சதீவை மீட் பது ஒன்றே வழி என்பது சரி யானதல்ல974ஆம்ஆண்டு
க்கப்பட்டு விட்டது. இத்தனை காலம் அமைதியாக இருந்து விட்டு இப்போது மீட்க வேண் டும் என்பது தவறானது.
இவ்வாறு இந்திய மத்திய
அமைச்சர் பொன்.ராதாகிரு ஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் விமா னம் மூலம் சென்னை வந்த அவர் நிருபர்களிடம் கூறிய தாவது,
தமிழ்நாடுமீனவர்கள்பிரச் சினைக்குத் தீர்வு ക്യൂഞ്ഞ് இரு நாட்டு மீனவர் சங்கங்களை அழைத்து மத்திய அரசு, தமி
ழக அரசு, இலங்கை அரசு, வடக்கு மாகாண அரசு ஆகிய தரப்பினர் ஒன்றுகூடி பேச்சு நடத்த வேண்டும்.அப்போது தான்தீர்வு ஏற்படும்.
நடக்கும் போது தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர் கள் சங்கப்பிரதிநிதிகளையும் டில்லி அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்த இரு
விமலேந்தி
கஷ்டமான வேலையா இருக்கு.
புருசன் பொண்டாட்டி சண்டையைக்கூட Ggnu .. ............. விலக்கி விட்டுடலாம் போல. LTS இ பொண்டாட்டி நை மாட்டேங்குறா மு
பார்த்துக்கிட்டிருக்
டாக்டர் எப்ப்ோலே இருக்கு?
நோயாளி எங்க 6 தங்கச்சி வந்ததிே
நீங்கள்பார்த்தஃபேஸ்பு
க்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
90aipia. Iliail áiriceb00k I
 
 
 
 
 
 

| 1595th, 17
560a56 LegaDOS OG GOlabi
வாழ்வளித்து மீண்டும் சமூ கத்தில் இணைத்துள்ளதாக படைத்தரப்பும் தெரிவித்து வந்தது.
இந்நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முல்லைத்தீவு நீதி மன்றத்தில் தாக்கல் செய்தி ருந்த தமது கணவர் எழி 60606OT 35(BLb 9,L66T6OOT ர்வு மனுவின் மீதான விசா ரணை, கடந்த இரண்டு வரு டங்களுக்கு முன்னர் இடம்
தடுத்து வைக்கப்பட்டிரு ந்தவர்களின் பட்டியல் இரு ப்பதாக 58 ஆவது கட்டளைப் fifle) floor CBLD22 j 68.260T Je) FT6OTU8585 g56OOTUL60T நீதிமன்றில் தெரிவித்தி ருந்தார்
எனினும் அதனை சமர் IL355 BTGOLD 66 fullb GT60 றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுவே தமது வசம் இருந்த வர்களின் பட்டியல் தொடர் பான இராணுவம் வெளியி ட்ட முதல் தகவலாகவும்
இருந்தது.
எனினும் நீதிமன்றத்தில் அவ்வாறு சொல்லப்பட்டு இரண்டு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டபோதும் இன்னும் அந்த பட்டியல் சமர்ப்பிக்கப்படவில்லை.
எனவே இந்த பட்டியலை சமர்ப்பிக்குமாறு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக் கப்படவேண்டும் என்றும் இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்கான இயக்கம் கோரியுள்ளது. (இ-10)
பெற்றபோது படையினர் வசம்
ந்து விட்டு இப்போது
நீவை மீளக் கேட்பதா?
க்கிறேன்.அதற்கு அனைத்து மீனவர் சங்கங்களும் ஒத்து
தமிழகத்தில் பூரண மது விலக்கைகொண்டுவரவேண் டும் என்பதுளங்கள்கொள்கை மாநிலஅரசுதான்.அதைஅமுல் படுத்த வேண்டும்.இந்தியா முழுவதும் பூரண மதுவி லக்கை கொண்டு வர வாய்ப்
ിഞ്ഞൺ.
ஏனென்றால்குளிர்பிரதேச பகுதிகளில் மதுவிலக்கை அமுல்படுத்துவது சாத்தியம் இல்லை.வெப்பமான பகுதிக ளில்தான்மதுவிலக்கை அமுல் படுத்த முடியும்.
மத்திய அமைச்சர் நிதின் LaSTrfi 96LDrfäSTLUSOOTLb மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் வீதிப் போக்
குவரத்துகப்பல் போக்கு வர
த்து ஆகியவற்றை மேம்படுத் தவும் வீதி விபத்துக்களைத் தடுக்கவும் அவரது அமெரி க்கப் பயணம் நல்ல ஒரு தீர் வாக அமையும்.நாடு முழுவ தும் உள்ள நெடுஞ்சாலை யில் ஆக்கிரமிப்புகளை அக ற்ற மத்திய அரசு நடவடிக்கை 6TG3,3566).j680TGib.
இவ்வாறு பொன்.ராதாகிரு
ஸ்பிடித்தவை. பeப்
�)
2 agendran “ ဒူးကွ္ဆန္လာ
ܘܐܙ32:ܘܢ.
அவர்த்வுை அணிந்த விரத்தைகள் இன்னும் பிறகித்தில்லை.
சென்னது
JOM
L্যা, Greঠা படுதுங்கவே மிச்சு முழிச்சு கா டாக்டர்
ந்து இப்படி
பீட்டுக்கு அவ லந்து LT3. Lj.
WacebookCOm Valampuri agli த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்
நேகா
தளத்தில் பதிவுசெய்யுங்கள்

Page 18
ܕܝ
Lägstab 18
உயர்தரபர்சைக்கான அனுமதிச்சீட்டு
கிடைக்காதவர்கள்முறையிடமுடியும்
(கொழும்பு) -
இம்முறை நடைபெறவு ள்ள உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டுக்கள் கிடைக் காதவர்கள் அது தொடர்பாக தமக்கு முறையிடலாம் என பரீட் சைகள் திணைக்கள ஆணை யாளர் ஜெனரல்.டபிள்யூ. எம். என். ஜே.புஸ்பகுமார தெரிவித் g|6ॉ6ाfाग्रॅ.
மேலும் பாடசாலை வாரி யான் பரீட்சார்த்திகளுக்கு அதிபர் ஊடாகவும், வெளிவாரியான பரீட்சார்த்திகளுக்கு அவர்களது சொந்த முகவரிக்கு தபால் ஊடாக வும் குறித்தஅனுமதிச் சீட்டுக்
களை அனுப்புவதற்கு தீர்மானித் துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், இம்முறை பரீட் சைக்கு தோற்றவுள்ளோர் தமது விண்ணப்பங்களை அனுப்புவ தற்கான கால எல்லை இம்மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடை வதாகவும் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் கிடைத் தவர்கள் தம்முடைய பெயர், தோற் றவுள்ள பாடங்கள் மற்றும் தோற் றும் மொழி என்பவற்றை சரியாக குறிப்பிட்டு பரீட்சைகள் திணை க்களத்திற்கு அனுப்புமாறு ஆணை யாளர் கோரிக்கை விடுத்துள் GITT্য, (6-1O)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-13.07.2016
நாடு நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை அமெரிக்கா 6LT6Of 14.4.13 147.77 L7ীrীিLL5টা பவுண்ட் 187.67 194,06 ரோப்பிய ஒன்றியம் ஈரோ 15867 164.72 145.62 15148 6LT6 of 109.29 11364 6LT6 of OR 21 11308 6LT6 of O6. 30 110.23 5UT 21628 1------ سم-- சீனா щ6uп6ӧї 21.72 16 --------
மத்தியகிழக்குநாடு BIG நாணயம் பெறுமதி பகரெயின் 260T 384-322 குவைத் 1960TTPI 481.1993 LDIT68T furgo 377,2237 கட்டார் fluteo 39,8891 சவுதி அரேபியா furtso 38.722O ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39,5443
DDT曲 கறி లో நெல்லியடி 6hзыпgзыпuotb BesöIGTmesi சாவச்சேரி கிளிநொச்சி
খ্যাত LITT бLJП. elj5UT U5UT | 65UT
கத்தரிக்காய் 1OO 15O OO 14O 2O 12O உருளைக்கிழங்கு ரு OO 85 11Ο 1OO 12O lasogu6sianu 6OO OOO 6OO BOO 6OO BOO தக்காளி 23O 2OO 18O 22O 2OO 2OO மரவள்ளிக்கிழங்கு ஒரு 12Ο 8O OO 90 8O Cerist 16O 2OO OO i8O 14.O. 160 கரட் 23O 3OO 15O 26O 24O 24O பூசணி 14-O 2OO 15O 16O 14-O 2OO L3LITsò OO OO 5O 8O SO BO வாழைக்காய் 8O 150 90 8O OO சின்ன வெங்காயம் co 15O 2O 2O 12O 14O பெரியவெங்காயம் co OO 7Ο 8O OO urmesgibsmiu 22O BOO 16O. 25O வெண்டிக்காய் 8O OO OO BO 2O கருணைக்கிழங்கு 2OO OO 18O 12O பயற்றங்காய் OO ፲OO 7Ο 18O OO ES 18O 2OO 2O 靶50 16O. 16O le OO OO 12O 12O 16O கறிமிளகாய் 4OO 4OO 3OO 3OO 24O 32O முருங்கைக்காய் 35O 2OO 45O 4OO BOO போஞ்சி 2OO 2OO 15O 16O 18O 2OO கத்தரிதம்புள்ள BO OO OO 120 - 12Ο கீரை-1பிடி 3O O 2Ο 3O 2Ο | தேசிக்காய் 16o 2OO 150 16O. 18O 160
தேங்காய்இன்று) SO 15-25 4O 2O 20-30 இராசவள்ளி 18O 4OO - வெங்காயப்பூ 2OO BOO 2OO 24O - 3OO முள்ளங்கி 6O 12O 6O 8O 8O 8O பொன்னாங்காணி OO 15 3O 4.O. 4O
15 2O O HO güLSon OO 4O 6O 6O 8O
பலாலி இரா
ஜனாதிபதி மனித வெடிகு தலை தொடர் மக்களுக்கு உ ஜனாதிபதி மகிந் மீண்டும் போன் வில்லை என்ற போன்ற வெடிகு லுக்கு பணிந்து ெ என்றார். அமைதி புகிறோம் என்பத அரசின் பலவீன விடக்கூடாது எ6 எச்சரித்தார்.
விடுதலை மறுப் இராணுவத் காயம் அடைந்த ம்பு மனித ெ தாக்குதலுக்கும் எந்த தொடர்பு என்று விடுதை மறுத்தனர்.
சர்வதேச அள நிலைமைகளை கொள்ளும் அல சியல் முதிர்ச்சி ( ளுக்கு இப்படிபட் களில் ஈடுபட அவசியம் எதுவ என்று விடுதை இயக்க செய்தி பாளர் பேட்டி ஒ வித்தார்.
போர் நிறுத்த நாங்கள் வாபஸ் என்று கூறிய அ நாட்டு தூதுக்கு இத்தகைய படுெ தடுத்து நிறுத்தி பேச்சு தொடங் சூழ்நிலையை வேண்டும் என் கொண்டனர்.
பலாலி இரா மீது விடுதலைப்பு முறையாக விய தல் நடத்தினர்கள் LD606) LDITGuLL மாவிலாறு அனை தலைப்புலிகளின் ட்டில் இருந்தது. இ நீர்ப்பாசனத்துக் க்கும் தண்ணீர் ப்பட்டு வந்தது. அன்று அ ை மதகை விடுத6 மூடிவிட்டனர்.
எனவே மத அரசு இராணுவ மேற்கொண்டை ர்ந்து 2 வாரமாக புலிகளுக்கும் தினருக்கும் இை க்கப்படாத போ இதில் 425 பேர் மூதூர் நகரை வி ரத்துக்கும் மேற் பாதுகாப்பான வெளியேறினார் *LD! இந்த நிலை பிரச்சினையில் ச நோர்வே குழுவில் றுள்ள ஹன்சென் ற்சிகளை மேற் அவர் விடுதை வர்களை சந்தித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.07.206
GD555 tipji GIUGOTO
ணுவத்தளம்மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்2
ச்சரிக்கை
ண்டு தாக்கு து நாட்டு ரையாற்றிய ராஜபக்ஷ ர விரும்ப லும் இது ண்டு தாக்குத | LDIIL ”G UITLÊ. யை விரும் ற்காக அதை மாக கருதி ாறும் அவர்
புலிகள்
தளபதி படு தும் கொழு வடிகுண்டு தங்களுக்கும் ம் இல்லை லப்புலிகள்
rala glarat ப் புரிந்து Tகெகு அர பெற்ற எங்க ட வன்முறை
வேண்டிய ம் இல்லை லபுலிகளின் த் தொடர் ன்றில் தெரி
ஒப்பந்தத்தை பெறவில்லை வர் நோர்வே ழவினர்தான் 95 TG20) 609560) GIT சமரசப் குவதற்கான
உருவாக்க
று கேட்டுக்
ணுவத்தளம் லிகள் முதல் ானத்தாக்கு
20-07-2006 னக்கட்டின் உலப்புலிகள்
கைத் திறக்க நடவடிக்கை த் தொட
விடுதலைப்
நடந்தது. இறந்தனர். ட்டு 50 ஆயி பட்டவர்கள் L (35 劉 க்கு GMT தம் ல் இந்தப் DJUNGFILD @JAIDLU Lஇடம் பெற் LITRUST, GUADEL கொண்டார். ப்புலித்தலை ü CЗш5ғlsлтј.
இந்தப் பிரச்சினையில் மேற் கொண்டு விவாதிக்க கமிட்டி ஒன்றை அமைப்பது என்ற யோசனைக்கு விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்த னர். சண்டையை நிறுத்தி கொண்டனர். ஆனால் சண்டை யால் பாதிக்கப்பட்ட மக்களு க்கு உணவு மற்றும் மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் நிப ந்தனை விதித்தனர்.
மதகைத் திறக்க இதைத் தொடர்ந்து அணை க்கட்டின் மதகைத் திறக்க 68-2006 அன்று மாலை நான்கு மணிக்கு விடுதலைப்புலிகள் நோர்வே சமரசக் குழுவின ருடன், அணைக்கட்டுக்குச் சென்றனர். அப்போது திடீர் என்று விடுதலைப்புலிகள் மீது இராணுவத்தினர் பீரங் கியால் சுட்டனர். இதில் ஏராளமான குண்டுகள், விடு தலைப்புலிகள் மற்றும் நோர்வே தூதுக் குழுவினர் அருகே வந்து விழுந்தன. எனினும் அவர்கள் உயிர் தப்பினர். உடனே நோர்வே குழுவினரும், விடுதலைப்புலிகளும் அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறினார்கள். அணை யின் மதகைத் திறக்க முடிய ബിബൈ
விடுதலைப்புலிகள் இதுபற்றி விடுதலைப்புலி இயக்க செய்தித் தொடர்பாளர் புலித்தேவன் கூறியதாவது, மாவிலாறு அணையைத் திறக் கச் செய்வது பற்றி ஏற்கனவே தகவல் கொடுத்து அரசின் அனுமதியைப் பெற்றிருக்கி றோம். ஆனால் எங்கள் மீது இராணுவத்தினர் 100 குண்டு களைச் செலுத்தி இருக்கிறார் கள். இராணுவம் மற்றும் விமானப்படைத் தாக்குதல் தொடருமானால் முழு அளவில் போர் தொடங்குவோம்.
அணையைத்திறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இராணுவம் தடுக்கிறது. இவ் வாறு புலித்தேவன் கூறினார்.
அரசு செய்தித் தொடர்பாளர் இந்தப் பிரச்சினை பற்றிக் கொழும்பில் அப்போதைய அரசுச் செய்தித் தொடர்பாளர்
கெஹ லிய ரம்புக் வெல கூறியதாவது,
விடுதலைப் புலிகளுடன்
நோர்வே தூதுக்குழு அதிகாரி
ஹன்சென் பாரூக் பேச்சு
நடத்திய போது அரசு தரப்பை
யும் அழைத்து இருக்கவே ண்டும். தண்ணிரைப் பேச்சு வார்த்தைக்கு ஒரு ஆயுத மாக பயன்படுத்தக் கூடாது. அணையைத் திறக்க தீவிர வாதிகளை அனுமதிக்க முடி யாது. அதை நாங்கள் செய் வோம். அல்லது நீர்ப்பாசன பொறியியலாளர்கள் அதைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அரசு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மாவிலாறு அருகே நடந்த தாக்குதல் பற்றி இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகை யில், நோர்வே தூதுக்குழுவுக் கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்ப ட்டு இருப்பது பற்றி எங்களு க்குச் சரியான தகவல் இடைக்கவில்லை. எனவே தான் தாக்கினோம் என்றார்.
ஆயுதக்கிடங்கு திருகோணமலை மாவ ட்டம் கந்தளாய்க்கு அருகே அல்லை என்ற இடத்தில் உள்ள இராணுவமுகாமில் இராணுவத்துக்குச் சொந்த மான ஆயுதக்கிடங்கு உள்ளது. அங்கிருந்துதான் மாவிலாறு பகுதியில் உள்ள விடுதலைப்பு லிகள் மீது இராணுவம் பீரங் கித் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் அந்த ஆயு தக் கிடங்கு 10-08-2006 அன்று திடீரென்று வெடித் துச் சிதறியது. அங்கிருந்து ஆயுதங்களும் வெடி பொரு ட்களும் சரமாரியாக வெடித் தன. 30 கிலோ மீற்றர் தொலைவில் திருகோண மலையில் இருந்த பத்திரிகை நிருபர்களுக்கு கூட இந்தச் சத்தம் கேட்டது. ஆயுதக் கிடங்குக்கு மேலே வானம் தீப்பிழம்புடன் ārLG அழித்தது. ஆயுதக்கிடங்கு நீண்ட நேரம் எரிந்தது.
பீரங்கித் தாக்குதல் இதற்கிடையே மாவி லாறு அணையை ஆக்கிர மிக்கும் நோக்குடன் இரா ணுவ வீரர்கள் கல்லாறு முகாமில் இருந்து புறப் பட்டுச் சென்று பீரங்கித் தாக்
குதலில் ஈடுபட்டனர். விமா
னம் மூலம் குண்டுகளை விசினார்கள்.
இதற்கு விடுதலைப்புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்தி னார்கள். அதிகாலை தொட ங்கிய இந்தச் சண்டை பல மணி நேரம் நீடித்தது. 50பேர் பலி கதிரவெளி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதி களை குறிவைத்து இராணுவம்
மேற்கொண்ட கண்மூடித்தன
மான குண்டுவீசில் 50 பொது
மக்கள் பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.
TIL KGólga தி தாக்குதலில் 5 இராணுவ வீர ர்கள் பலியானதாகவும் 50 வீர ர்கள் காயம் அடைந்ததாக வும் இராணுவம் தெரிவித்தது.
(தொடரும்)

Page 19
யுத்தம்முழவடைந்த பி
சமரசம் என்பது எட்
ஏழுவருடங்களுக்கு முன் னர் யுத்தத்தில் புலிகள் தோற் கடிக்கப்பட்டபோது நாட்டின் இனக்குழுக்களிடையே சமர சம் ஏற்பட நல்லதோர் வாய் ப்புக் கிடைத்தது. பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுற்ற போதிலும் மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்கத் தவறியது யுத்தம்நடந்தகாலப் பகுதியைவிடவும் யுத்தம் முடி ந்த பிற்பாடும் கூட சமரசம் என்பது இன்றுவரை எட்டாக் கனியாகவே இருக்கிறது.
இருப்பினும்தேசிய இணக் கப்பாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பைத்தற்போதைய அர சாங்கம் நிறைவேற்றுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன உறுதியளித்துள்ளார்.
அதேநேரம் இனங்களுக் கிடையே புரிந்துணர்வும் நம் பிக்கையும் மீண்டும் ஏற்படுத் தப்படுமென்றும் அவர் கூறி யிருக்கிறார்.இதற்கும் ஏற்ற மாதிரிஅரசாங்கம் உள்நாட்டி லும் வெளிநாட்டிலும் சிலநட வடிக்கைகளை எடுத்திருக்கி றது. இருப்பினும் இந்த விட யத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். இன்று பல தலைவர்கள் வேறுபாடுகளுக்குக் குறுக்கே பிரச்சினைகளின் ஆணிவேர் ந்தெறியும்முயற்சி 356f6ão RFGBLJILGB 6.JQ5ế86öTADTTñi கள். இதில் தமக்குள் பொது வான கவலைதரும் விடயங் கள் இருப்பதையும் அவற் றைக் கலந்துரையாடி தீர்க்க லாமென்பதையும் அவர்கள் அறிவார்கள்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது இன அங்கீ காரத்துக்கும் போராட்டங்க ளுக்கும் காரணமாக அமை யும் சக்திகளையும் சூழ்நிலை களையும் ஆராய வேண்டி யது கட்டாயமாகும். மக்கள் ஏன் தமது இன அடையாளத் துக்கு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள்? இதற்குச் சொல் லப்படும் பதில் என்னவென் றால் அவர்கள் தமது இனம், மொழி, மதம் என்ற வட்டத் துக்குள்ளேயே வாழ விரும்பு கிறார்கள் என்பதுதான்.
6T6OTG26)ILDé5356íT 6N6)J6mfhuLITL" களுடனா? அல்லது தமது இனத்தைச் சேர்ந்த ஏனைய வர்களுடனா? வாழ்வது என்ற முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டம் வரும்போது அவர்கள் தமது இனத்தைச் சேர்ந்தவர் களுடனேயே வாழ விரும்பு வதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றே கூறப்படுகின்றது.
எனவே நிலைமை இப்படி யிருக்கும் ஒருநாட்டில்மோதல் கள் உருவாவதுதவிர்க்க முடி யாததாகிவிடுகிறது. இதற்குக் கொடுக்கப்படும் வேறு ஒரு விளக்கம் இனங்கள் உருவாக்
கப்பட்ட தன்மையை வலியு
றுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட இனத்துக்குப்பொதுவானகலா சாரம் இருக்கிறது என்பதற் காக அவர்கள் அந்தக் கலா சார அடிப்படையிலே வாழ் கிறார்கள் என்றோ அல்லது அந்தக் கலாசாரம் குறித்த உணர்நிலை அவர்களுக்கு இருக்கிறது என்றோ அர்த்த மல்ல. மொத்த உணர்நிலை மீதுதாக்கம்செலுத்தவேண்டு மானால் ஓர் இனத்தின் உணர் நிலையானது தோற்றுவிக்கப் படவேண்டும்.
இது எவ்வாறுநிகழ்கிறது? இதற்குப் பிரதான காரணங் களாக அமைவது சமூக அனு பவங்கள்தான். சமூகத்தில் இனங்கள் மீது பாகுபாடுகாட் டப்படுவதையும்அணுகுமுறை களும் நடத்தையும் பாதிக்கப் LLGOTib. 2 5TJ60OTLDITa, erep கத்தில்உயர்மட்டத்தில் உள்ள வர்கள் ஆற்றும் பணி, கடப் பாடுகள்,உரிமைகள் என்பன அவர்கள்வாழும் இபங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படு கின்றன.
இதனால் உருவாகக் கூடிய உயர்ந்தவன், தாழ்ந்த வன்என்ற வேறுபாடுதாம் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்
றுவித்து அரசியல் போராட்டத் துக்கும் மோதல்களுக்கு மான அடித்தளத்தை இடுகி றது. உயர்மட்டத்திலுள்ளவர் கள் தெளிவான இன மற்றும் சாதி வழிமுறைகளைப் பின் பற்றதபோதுஇனங்கள்தமக்கு
களைத் தூண்டும் அறிக் கள் விடுபவர்களுக்கும் ச மத வன்முறையைத்தூன் பவர்களுக்கும் எதிராகபே பாராது நடவடிக்கை எடு தும் அவ்வாறு நடவடிக் எடுக்கும் செயன்முறையி: டாக பொதுமக்களின் நம் கையை மீளவும் உருவா வதுமாகும்.
ஐக்கி செயன் II of CCDA கல்வித் | գյուհւյտը
ஆசிரியர்களின் முயற்சியில் தயாராக இ
(UD6DOLLITGO g|LITLST60608. லும் ஏனைய கல்விக்கூட களிலும் ஆரம்பமாகவே GBLib. LDT6OOT6Auffa56T @S6MT 6AJU லேயேஆசிரியர்களின்உத யுடன் இந்த முயற்சியில் ஒ றிணையத் தயாராக இரு வேண்டும்.
பல்லின சமூகமான எமதுசரித்திரத்தினதும்பா பரியத்தினதும் ஒரு பகுதி கும். அவை நூற்றுக்கண கான வருடங்களாக இன களின்ஒன்றிணைப்புக்குழு கியமான பங்குவகித்திருக்கி றன. பலசமூகங்கள்இணை திட்டமிடலிலும் செயற்பா லும் எமதுபிள்ளைகள் கலர்
இனங்களுக்கிடைே உருவாக்குவதுகழ8
அநீதி இழைக்கப்படுவதாக உணர்கின்றன.
அதாவது சில குழுக்கள் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் கோலோச்சலாம் அல்லதுஅரச அலுவல்களில் உயர்பதவிகளில்இருக்கலாம் இது அவ்வாறான உயர்பதவி களைப் பெறமுடியாமல் இருப் பவர்களால் ஏற்றுக் கொள் ளப்படமுடியாமல் இருக்கக்கூ டியநிலைமையும் காணப்படு கின்றது.
அப்படியென்றால் நிலம், வர்த்தகச்சுெத்துக்கள் } கள், அரசியல் அலுவலகங் கள், கல்விக்கான வாய்ப்பு மொழி, மதஉரிமைகள்என்ப வற்றைமையமாகக்கொண்ட இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன? காத்திர மானதீர்வுக்கானநடவடிக்கை களை பின்வருமாறு வகைப் படுத்தலாம்.
இன்று இலங்கையர்யாவ ருக்கும் உடனடியானதும் மிக அவசரமானதுமானபணியாக இருப்பது இனவாதம், தீவிர வாதம்,மதவெறி என்பவற் றுக்கு எதிராக எழுந்துநின்று
கொள்வதற்கான பாடத்திட் ஒன்றைஉள்ளடக்குவதற்க நாட்டின் கல்வி முறை மீ வும் பரிசீலிக்கப்படவேண்டு
தனிப்பட்டநபருடைய றும் சமூகத்தின் உரிமைக பற்றிய அடிப்படை அறிவு டல் அரசியல் சாசனம் ஒ முக்கிய பாடமாக பாடவி னத்தில்சேர்க்கப்படவேண்டு மேலும் குடியுரிமைச் 8 தனையைமேம்படுத்தகுடி Luso 666 filág, UITLEFT60603; தொடர்ச்சியான முறையா கவனம் செலுத்தவேண்டு வெறுப்பு மட்டுமல்ல ந பிக்கையின் எதிரொலியை தெரிவிக்கவும் வானொலிச் பொறுப்பு இருக்கிறது.
மக்களுக்கு நன்ை செய்ய, அறிவு புகட்ட, ச கத்தை தரமுயர்த்த ஒலிப LUTT6mfressenb&g, P li6îT6TT " கடப்பாட்டை அவர்களுக் நினைவூட்டுவதன் மூல குடும்பநல வாழ்வுக்காகவி மோதல் அற்ற நல்மன பொருந்திய சமூகமொன்ன உருவாக்க பிரஜைகள் குழு 856T Demm LesniżżilS60D6TT LI LILLI

lன்னரும் ਲੋਕ
iഖ
தி TG தம் üLu
DIT விக் க்கு
படுத்தலாம்.
காணும் கருத்தியலை முன் னெடுத்துச் செல்ல மக்களை விழிப்பூட்டும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு அனைத்து ஊடகங்க ளின் உதவி பெறப்பட வேண் GESLib.
கலாசாரப் பதங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை
யத்துக்கான முறையானது களிலும் ஏனைய கூடங்களிலும் -
இளவயதிலேயே
உதவியுடன் இந்த ஒன்றிணையத் ருக்க வேண்டும்.
வேண்டும்.
|5ঠা
ண் பதி ପୌ)
6T
க்க
呜
LUIT
|ाé
6টা த Lię
து
பகிர்ந்து கொள்வதற்கு par கங்களில் அதிக வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.
அத்துடன் மனித குலத் தின் வேற்றுமைகளின் சாதக மான ஐக்கியப்படுத்தும் அம் சங்களையும் வெளிப்படுத்த வேண்டும்.
உரிமைகளுக்கான பெறுப்பு சட்டமியற்றலின் போது உள் ளடக்கப்படவேண்டும். இந் தப் பொறுப்பு சிறுபான்மை, பெரும்பான்மை சமூகங்க ளைச் சார்ந்தது என்பதும் உறுதிசெய்யப்படவேண்டும். நீதியின் பேரில் சிறுபான் மையினரின் நலனுக்காக சமூக அரசியல் மாற்றங்க ளைச்செய்யவேண்டியவிசேட
ULI 2ähdÅLLIIb MIDIGIT LIGOf
而
பொறுப்பு பெரும்பான்மை யினருக்கு உண்டு. சிறுபான் மையினரின்பொதுவானஅடிப் படை உரிமைகளுக்கு முழு அளவில்சாத்தியமான விதத் தில் அமைய வேண்டும். சிறு பான்மையினரும் பெரும் பான்மை இனத்தவர் மேற் கொள்ளும் நேர்மையான நட வடிக்கைகளுக்கு மனச்சாட் சிப்படிபதிலளிக்கவேண்டும்.
மேலும் அவர்கள் சமூகத் துக்கான தமது கடமைகளை அங்கீரித்து மதிக்க வேண் டும். இரண்டு சமூகங்களுமே ஒன்றையொன்று சார்ந்தி ருக்கும் ஓர் நிலையில் சிறு
unsörgOLDusoffsöT Sggest)GOT
களை அணுக வேண்டியது
35 litud.
மேலும் அவர்கள் சமூகத் துக்கான தமது கடமைகளை அங்கீகரித்து மதிக்க வேண் டும். இரண்டு சமூகங்களுமே ஒன்றையொன்று சார்ந்திருக் கும் ஓர் நிலையில் சிறு பான்மையினரின் பிரச்சினை களை அணுக வேண்டியது BILTULb.
செய்தித்துளிகள்
மலையேறிய அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் வழுக்கி வீழ்ந்தமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எல்ல பிரதேசத்தின் கித்துல்எல்ல மலையில் ஏறும் போதே இவர் தவறி விழுந்துள்ளதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.67 வயதான குறித்த அவுஸ்திரேலியப் பிரஜையே நேற்றுக்காலை இவ்வாறு விழுந்துள்ள தாகவும், இதனையடுத்து இவர் தெமோதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பதுளை வைத்தி யசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (Θ-1O)
சனியன்று விசேட பூசை யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில் வீற்றிருக்கும் அருள் மிகு அரசடி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழ் மாதப் பிறப்பாகிய ஆடி முதலாம் திகதி விசேட பூஜைகள் இடம் பெற்று ஆடிக் கூழ் வழங்குதலும் இடம் பெறும். இ ஆடிப்பிறப்பு விசேட பூசை கோண்டாவில் கிழக்கு அருள் மிகு முரீ வல்லிபுரநாதர் ஆலயத்தின் ஆடிப்பிறப்பு விசேட பூசை எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. இ உத மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் நாளை
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த இடயர்தற் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாண வர்களுக்கான அனுமதி அட்டைகள் நாளை 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வழங்கப்படும். எனவே மாணவர்கள் அனைவரும் சீருடையில் பெற்றோருடன் வருகைதந்து அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளு மாறு பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார். (3-1O
விருது வழங்கும் விழா
கொமர்மல் வங்கியாழ்ப்பாணக்கிளையின் அருணலு கணக்கின் தரம் 5 புலமைப் பரிசில் சித்தியடைந்தவர்க ளுக்கானவருடாந்தவிருதுவழங்கும்விழாஎதிர்வரும்16ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு கொமர்ஷல் வங் கியின் யாழ்ப்பாணக் கிளையில் இடம் பெறவுள்ளது. இ
அமிர்தலிங்கம் நினைவு தினம்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் எதிர்க்கட்சித் தலைவருமான மறைந்த தலைவர் அமிர்தலிங்கத்தின் 27வது நினை தினம் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் மூள யிலுள்ள இல்லத்தில் நடைபெற அமிர்தலிங்கம் நினை அறக்கட்டளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கடந்த 13.07.1989 இல் கொழும்பில் வைத்து அமிர்த் லிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (S-10)
மாணவர் பாராளுமன்ற அமர்வு
கொக்குவில் இந்துக்கல்லூரியின் மாணவர் பாராளு மன்றத்தின் 2 ஆவது அமர்வு இன்று புதன்கிழமை நண் பகல் 12 மணியளவில் கல்லூரியின் பஞ்சலிங்கம் கேட் போர் கூடத்தில் நடைபெறவுள்ளது என அதிபர் அறிவித் 56T6TITs. -5
உற்சவ விஞ்ஞானம்
சாவகச்சேரி - மிருசுவில் படித்த மகளிர் திட்டம் துர்க்க புரம் அருள்மிகுருநீஞானதுர்க்கை அம்மன் தேவஸ்தான அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் நேற்று செவ்வாய்ச் கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெ வுள்ள இவ் விஞ்ஞாபனத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளதுடன் மறு நாள் 21ஆம் திகதிதீர்த்த உற்சவமும்இடம்பெறும், இ-5
பரிசளிப்பு விழா 15 ஆம் திகதி
யாழ். கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் பரிசளிப்பு விழாநாளை மறுதினம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. கல்லூரி அதிபர் ச.வேலழகன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, சிறப்பு விருந்தினராக யாழ். கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.அகிலதாஸ், கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா. சிவநேசன் கெளரவ விருந்தினர்களாக தமிழரசுக் கட்சியின் நிர்வாக அலுவலரும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் பேரவை உறுப்பினருமாகிய எஸ். எக்ஸ். குலநாயகம், பழைய மாணவன் இ.தயானந்தன் ஆகியோரும் கலந்து 6laѣп6ії6п6ц6Л6П60тії. (இ)

Page 20
ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழ வன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், "எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது" என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன்.
"85 ԼDITւbւյլքL5 սմ-ք&(5ւb Liմb வம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம் பழம் கிடைக்கும். என்ன செய்வது? என்று சிந்தித்தான் அவன்.
நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழை ந்தான். நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை கண்டுபிடித்தான். உயர மாக இருந்த மரத்தில் முயற்சி செய்து ஏறி மாம்பழத்தை பறித்தான்.
பொழுது புலரத் தொடங்கியது. மரத்தைவிட்டு இறங்கினால் காவலர் களிடம் சிக்கிக் கொள்வோம். இருட்டும் வரை மரத்திலேயே ஒளிந்து இருப்போம் என்று நினைத்தான். மரத்தின் கிளை களுக்கு இடையே ஒளிந்து கொண்டான். அவனுடைய கெட்ட நேரம், அரசர் தம் ஆசிரியருடன் அங்கே வந்தார். அவன் ஒளிந்திருந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரும் நின்றனர். அங்கிருந்த காவ
லர்கள் அரசர் அமர்வதற்காக நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்தனர். அதில் அமர் ந்தார் அவர்
ஆசிரியரைப் பார்த்து, "இப்போது நான் ஒய்வாகத்தான் இருக்கிறேன். நீங்கள் பாடம் நடத்தலாம்" என்றார்.
“அரசே! அப்படியே செய்கிறேன்!" என்ற ஆசிரியர் தரையில் அமர்ந்தார். அவருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். மரத்தில் ஒளிந்து இருந்த அவன் இதைப் பார்த்தான். "இவர்கள் இருவரும் என்னை விட முட்டாள்களாக இருக்கிறார்களே என்று நினைத்தான்.
"இங்கே மூன்று முட்டாள்கள்" என்றபடி கீழே குதித்தான். இதைக் கேட்ட அரசன், “இங்கே மூன்று பேர்தாம் இருக்கி றோம். இவன் என்னையும் முட்டாள் என்கிறானோ" என்று கோபம் கொண்டார்.
அவனைப் பார்தது, "எங்கள் இரு வரையும் உன்னுடன் சேர்த்துமுட்டாள்கள் என்று சொல்கிறாயா? நாங்கள் முட்டாள் களா? எங்களை முட்டாள்கள் என்று நிரூபி க்காவிட்டால் உன் உடலில் உயிர் இரு
174 - ஸ்கொட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றியின் படையினரால் கைப்பற்றப்பட்டான். 1643 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் ஹென்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர். 1793 - பிரெஞ்சு எழுத்தாளரும் புரட்சிவாதியுமான ஜான் போல் மராட் அவரது குளியல் அறை யில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். 1844 - இலங்கையில் காவற்துறை நீதி
மன்றங்கள் அமைக்கப்பட்டன. 1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண் ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசா லையை நிறுவினார். 1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர். 1878 - பெர்லின் உடன்படிக்கை சேர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன. 1878 ஹாலிவுட் குறியீடு 1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரமப த்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப் பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. 1930 - முதலாவது உலகக் கோப்பை காற்ப ந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்ப மாயின. லுசியெண் லோரென்ட் பிரான் சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முத லாவது கோலைப் போட்டார். 1931 - காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறை யினரின் துப்பாக்கிச் சுட்டில் 75 பேர் 65T6)6OULL6OTU.
1941 - இரண்டாம் உலகப் GLC360Tg5C3 JT LD556ft & எதிராகக் கிளர்ச்சியை அ 1971 - மொரோக்கோவில் ( இராணுவப் புரட்சியில் இராணுவத்தினர் தூக்கி 1977 - மின்சார இழப்பின நகரம் 25 மணி நேரப கியதில் பல கொள்ளைச் பல்வேறு சமூக விரோ இடம்பெற்றன. 1989 - இலங்கைத் தம தலைவர் அ. அமிர்தல யோகேஸ்வரன் ஆகியே at CB& 635T6D6DLILL60T) 1997 - சே குவேராவினது உடல் எச்சங்கள் கியூபா 6) JULL60T. 2001 - சீனாவின் பெய்ஜிங் ந ஒலிம்பிக் விளையாட்டுச் Glusbpg5). 2005 - பாகிஸ்தானில்
இடத்தில் மூன்று தொட யதில் 150 பேருக்கு ே ULL60Tj.
பிறப்புகள 1841 - ஓட்டோ வாக்னர், ஆ
கலைஞர். 1934 - G36)]r16Ó 6)efnu slrt:16 பெற்ற நைஜீரிய எழுத்தா 1953 - வைரமுத்து, தம
பாடலாசிரியர், கவிஞர்.
இறப்புகள் 1989 - அ. அமிர்தலிங்க
தமிழரசுக் கட்சியின் செ (Lill. 1927) 2014 - நதீன் கோர்டிமர், இ நோபல் பரிசு பெற்ற ெ எழுத்தாளர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫3。07。20卫6
க்காது" என்று கத்தினார் மன்னர் அவர் உயர்ந்த இருக்கையில் அமர
நடுக்கத்துடன் அவன், “அரசே! நான் ஏன் சொன்னேன் என்பதற்கு விளக்கம் சொல்கிறேன். மாம்பழப்பருவம் அல்லாத காலத்தில் என் மனைவி மாம்பழத்திற்கு
e608 (ULLITGir. & JGOörLD னைத் தோட்டத்தில்தான் மாம்பழம் கிடைக்கும். அங்கே சென்றால் உயிரு க்கு ஆபத்துஎன்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந் தும் மனைவியின் மீது கொண்டஆசையால்இங்கே வந்து ஆபத்தில் சிக்கிக்
வேண்டும். மாண வர்கள் கீழே அமர்ந்து L60Of6) T85 UTLLD (35L'85 (36)J600T GLò. ஆனால், நீங்களோ அரசர் என்பதால் ஆசிரியரை மதிக்கவில்லை. நாற்காலியில் அமர்ந்து உள்ளீர். ஆசிரியரை மதிக்காத நீங்கள் இரண்டாவது முட்டாள்.
"எந்த நிலையிலும் ஆசிரியர் தன் பெருமையை விட்டுத் தரக்கூடாது. பொருளாசை காரணமாக இவர் தன்நிலை யைவிட்டுக் கழே அமர்ந்து உங்களுக்கு பாடம் சொல்லித் தந்தார். இவர் மூன்றாவது முட்டாள்" என்றான் அவன்.
இதைக் கேட்ட அரசர், "ஆசிரி
யருக்கு மதிப்பு அளிக்காதவன் முட்டாள் என்பதை உன்னால் அறிந்து கொண்டேன். இனி இப்படிப்பட்ட தவறு செய்யமாட்டேன்" என்றார். அவனுக்கு ஒரு கூடை மாம்பழமும் பரிசும் தந்து அனுப்பிவைத்தார். (முற்றும்)
கொண்டேன். என்னை நீங்கள் முட்டாள் என்று ஒப்புக் கொள்வீர்கள்.
மதிப்பிற்கு உரி
GUT if: 6LDT600 ச்சு நாடுகளுக்கு ஆரம்பித்தனர். தோல்வியடைந்த
ஈடுபட்ட பத்து பவர் ஆசிரியர் எப்போதும்
லிடப்பட்டனர்.
": அ.அமிர்தலிங்கம்
ашфш6uгБlaѣgп5шb த நிகழ்வுகளும்
யாழ்ப்பாணம் சுழிபுரம் பண்ணா த்ெதைச் சேர்ந்த சின்னட்டிஅப்பாப்பிள்ளைக்கும் ழரசுக் கட்சித் 6iT6ňf uu Lib6ODLDä5g5Lib. 1927 & B56ñÖÜL 27 eLb ங்கம், மற்றும் கொழும்பு பல்கலைக் கழகத்தில் ார் கொழும்பில் சட்டக் கல்வியை முடித்த அமிர்தலிங்கம் காழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1951இல் ாயவாதியாக பட்டம் பெற்று வெளியேறினார் ட்டத்துறையைக் கைவிட்டு தந்தை செல்வா
தோழர்களதும் வுக்குக் கொண்டு
Bulb 20O855.T60T இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணை ந்து கொண்டார். 1956 களுக்குத் தகுதி ஆண்டு பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இலங்கை பராளுமன்றம் சென்றார். கோட்சி என்ற இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காகக் கட்சி நடத்திய போரா நந்துகள் மோதி ட்டங்களில் முன்னணியில் நின்று கலந்து கொண்டதன் மூலம் LD 6D 686 T6D 6D LI மக்களிடையே புகழ் பெற்றார். தமிழில் சிறந்த பேச்சாளராகவும் காணப்பட்டார். தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்குப் பின்னர் தமிழர் ஸ்திரியக் கட்டிடக் விடுதலைக் கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை இவர் ஏற்றார்.1977 இ. 1918) ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன
T GBTUs) பரிசு த்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங் திரைப்பட ാങ്കuിങ് நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி யேற்றார். இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்றவகையில் தங்களுக்கு இருக்கக்கூடிய உலக அங்கீகாரத்தை இலங்கைத் தமிழர் பிரச்சினையில்
LĎ, ಡೀDm 6ರಾಹ್ರ பயன்படுத்துவதற்கான கூடுதல் வாய்ப்பு தங்களுக்கு இருப்பதாகக் கருதிய J6DITGITU DITUBLD. அமிர்தலிங்கமும் ஏனையவர்களும் அதற்கேற்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார்கள்.இதன்மூலம் இளைஞர்களுக்கும் அபமிர் தலிங்கம்
ஸ்க்கியத்துக்கான தன்னாப்பிரிக்க போன்றவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன. (iii). 1923) 989ജ്ഞ 13 ஆம் நாள் கொழும்பில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Page 21
GANGROLIE
மேலான மனிதன் எப்போதும் ՑՈ)ւհ பற்றியே சிந்திக்கிறான். பாமர மனிதன் சுகம் பற்றியே
புதிய ப
தபால்ே
(கொழும்பு) இலங்கை தபால் சேவை யானது, தொழில்நுட்ப வள ர்ச்சியோடு தேவையற்ற ஒன்றாக மாறுமென்ற கரு
பிரதமர் கமரூனின் வழியில் தாண்டிக்குளத்தை ஆதரித்தோர்செல்லற்க
வடக்கு மாகாண முதலமைச்சரை எதிர்ப்பதில் ஒருசிலர் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது இப்போது தெட்டத்தெளிவாகியுள்ளது.
வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத் திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத் தமானது என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் கூறியதால் அதனை எதிர்க்க வேண்டுமென சிலர் விரும்பினர்.
இவ்வாறு விரும்பியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரிடம் மேற் குறித்தவிவகாரத்தைக்கொண்டுசெல்ல அவரும் முதலமைச்சருக்கு ஒரு பாடத்தைப்படிப்பிக்க இது
ப்புக்கு விடுவோம் என்றார்.
அரசியல் புலத்தில் ஆழ்ந்த அனுபவம் உள்ள வர் என்று தமிழ் மக்கள் சம்பந்தர் ஐயாவைக் கருதிய போதிலும் வாக்கெடுப்பு என்ற அவரின் အကြီးonး၊ அவரிடமிருந்த சிறுமைத்தனத்தைக் காட்டிநின்றது.
இதற்கு மேலாக முதலமைச்சருக்கு எதிரானவர் கள் சம்பந்தருக்கு நன்றாக குறுைபடித்து அவரை உருவேற்றி விடும் அளவில் அவரும் பலவீனப் பட்டுவிட்டார் என்ற உண்மையையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
எதுவாயினும் தாண்டிக்குளத்துக்கு அதிக வாக்குகளைகிடைக்கச்செய்வதன்மூலம் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தீர் மானம் தோல்வி என்பதாகக் காட்டுவதும் இத னைத் தொடர்ந்து முதலமைச்சர் மீது நம்பிக்கை யில்லாப் பிரேரணையை கொண்டு வந்தால் அது வெற்றியடையும் என்பதை நிரூபிப்பதுமே வாக்கெ டுப்பின் நோக்கமாக இருந்தது.
எனினும் பிழையான சிந்தனைகள் எப்போதும் பிழையாகவே முடியும் என்ற உண்மைக்கு அமை வாக வாக்கெடுப்பு தாண்டிக்குளத்தை நிராகரித் துத் தீர்ப்பு வழங்கியது.
அதிலும் மிகக்குறைவான உறுப்பினர்களே தாண்டிக்குளம் என்று வாக்களித்தனர்.
வாக்களிக்காமல் நடுநிலை வகித்தவர்களில் சிலர் நீங்கள்தாண்டிக்குளத்துக்கு வாக்களியுங் கள் நாங்களும் அதற்கே வாக்களிப்போம் என்று வாக்குக் கொடுத்ததாகவும் தகவல். | எது எப்படியாயினும் வாக்கெடுப்பில் தாண்டிக் குளம் வென்றிருந்தால் முதலமைச்சர் பதவிவிலக வேண்டும் என்று கேட்கவும் தயங்காத உறுப்பினர் கள் நிச்சயம் வடக்கு மாகாணசபையில் இருந்திரு
அதற்காக தாண்டிக்குளம் என்று வாக்களித்த வர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமச் செய்ய வேண்டும் என்று எவரும் கேட்கமாட்டார்கள். ஏனெனில் அது ரோசத்துடன் சம்பந்தப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியத் தில் இருந்து பிரித்தானியா விலகக்கூடாது என்ப தற்கு ஆதரவளித்த பிரிட்டிஷ் பிரதமர் கமரூன், தனது கருத்து தோல்வியில் முடிந்தமையால் தனது
எங்களுக்கெல்லாம் பொருந்தக்கூடாது.
அவ்வாறு பொருந்தினால் தாண்டிக்குளத்து க்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து உறுப்பினர் கள் இராஜினாமச் செய்யவேண்டி வரும் என்ப தால், கமரூனின் இராஜினாமச் செய்யும் ரோசம் நமக்கு இம்மியும் ಶ್ರೀಹTಶ್ರ
ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து வாக்கெடு
பதவியை இராஜினாமச் செய்கின்றார் என்ற செய்தி
த்து, வெறுமனே புனை கதையாக மாத்திரமே இரு க்குமெனத் தெரிவித்த தபால் அதிகாரிகள், இச்சேவை யானது, புதிய பரிணாமத்து டன் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்தனர்.
தபால்சேவை எதிர்நோக் கிய ஆட்குறைப்பையும் தாண்டி, புதிய பகுதிகளில் இச்சேவை உருவாக்கப் படும். வாடிக்கையாளர்களு க்கான பத்திரங்களை விநி யோகிப்பதற்காக, வங்கி மற்றும் நிறுவனங்களுடன்
560 eIGLDIrflä ஈராக்கிற்கு அனு
ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான ஈராக்கின் போரு
| க்கு உதவும் வகையில்
அமெரிக்கா மேலும் 560 படையினரை அனுப்பவுள்
6Tg5).
பக்தாத்திற்கு திடீர் பய ணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பாதுகாப்பு செய லர் ஆஷ் கார்ட்டர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இஸ்லாமிய அரசு அமை ப்புக்கு எதிரான நடவடிக்கை யின் கவனம், நாட்டின் வட பகுதியில் உள்ள, அதன்
DmsvGu gaftum | egááréý;896II
(கொழும்பு)
மாலபே தனியார் கல் லூரி தொடர்பில் சர்ச்சை கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் கள் என்பன முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில் அதனை அரசின்கீழ்கொண்டு வருவதற்கு ஜனாதிபதி இன க்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகா ரிகளின் சங்கத்தினருடன்
O
மின்சாரம் உயர் அழுத்த மற்றும்
தாழ் அழுத்த மின் விநி
யோக மார்க்கங்களின் கட்
டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக காலை 8 | மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை யாழ்.பிர தேசத்தில் பாரதி வீதி, தம் பாலை, இடைக்காடு, வள லாய், வாதரவத்தை பெரிய பொக்கனை ஆகிய இடங் களிலும் வவுனியா பிரதே சத்தில் கோவில் குளம் சிவன் கோவிலடி பிரதேசத் | 5ęJub LDGöteormń LigG3555 தில பறயனாலங்குளத்திலி ருநது தலைமன்னார் வரை வங்காலை கடற்படைமுகாம், வங்காலை நீர்ப்பாசனத் | g6l6OD6OOTä5 a56TTL Ď, E5LD6D TIL Ď
 
 
 

புரி
ரிணாமத்துடன் சவை இயங்கும்
தபால் சேவை திணைக் களம் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளது. இத னால், தொழில்நுட்பத்தின் வளர்சசியோடு, தபால்சேவை யானது சாகாது என்றுதபால் மற்றும் முஸ்லிம் மத விவ கார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
இதேவேளை, மக்கள் உணர்ந்து வைத்துள்ளதை விட, தபால் சேவை மற்றும் தொழில்நுட்பம் போன் றவை வித்தியாசமானவை யாகும். இணையம் மூலம் மக்களால் கொள்வனவு
செய்யப்படும் பொருட்கள், !
தபால் சேவை மூலமே விநி
யோகக்கப்படுகின்றன. தபால் சேவையும் இலத்திரனியல்
5ů LIDLLálarů
O. O. LILILLIL6GTGITGOTIT
கோட்டையான மொசூலின் நகரை நோக்கித்திரும்புகை யில், அவரது இந்த அறிவி ப்பு வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு படைகள் ஐ.எஸ் வசமிருந்த கேந்திர முக்கி யத்துவம் வாய்ந்த கய்யாரா விமான தளத்தை திரும்ப கைப்பற்றின.
அது மொசூல் நகரை திரும்ப கைப்பற்ற பயன் படும் மையங்களில் ஒன் றாக செயற்படும் என கார்ட் டர் தெரிவித்துள்ளார்.(இ-10)
கல்லூரி இனி
திபதி இணக்கம்
நேற்று முன்தினம் மாலை
ஜனாதிபதி மேற்கொண்ட
கலந்துரையாடலை அடு த்தே இதற்கு இணங்கியுள் ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 6 காரணங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம் பெற்றதாகவும், குறித்த கலந் துரையாடல் மூலம் நல்ல பல முடிவுகள் எட்டப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப் பிடத்தக்கது. (6-1O)
நடைப்படும் பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், கீரி ஐஸ் தொழிற்சாலை, மன்னார் நீர்ப்பாசனத் 5560)6OOT3,356TLD, LD6OrgOTIT. தொலைத்தொடர்பு நிலை uLib, e, GauLDrfum gamb தொழிற்சாலை, மன்னாள் வைத்தியசாலை, விசேட அதிரடிப்படை முகாம், வங் காலைப்பாடு ஐஸ் தொழிற் சாலை, எருக்குப்பிட்டிபம் கவுளம், மீன்பிடிசமாசம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, தலை மன்னாள் கடற்படைமுகாம், சீனத் துறைமுகம் ஆகிய பிரதேசங்களிலும் மின் 560)LLJGLib. (6-9)
வர்த்தகத்துக்குள் உள்ள டக்கப்படுகின்றது என்று தபால்மா அதிபர் ரோஹன அபேரட்ண தெரிவித்தார்.
மேலும், மக்களால் மேற் 6a5nT6T6ITTÜ LUGBLĎ 85T&Frä5 85ÜLL ளைகள், இனிவரும் காலங் களில் புதியதோர்முறையில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்போது பணம் பயன் படுத்தப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
560Tö35TgjLb 120,000 கடிதங்கள் அஞ்சல் அலுவ லகங்களுக்கு வருகின்றன. எமது பணிகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இன்னும் 2,000 அஞ்சல் ஊழியர்கள் தேவைப்படு கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.(இ-10)
Lab 21
15TDS) ರಾಹಲ್ಲೆ; பழிவாங்கல் அல்ல
(கொழும்பு)
நாடாளுமன்ற உறுப்பி னர் நாமல் ராஜபக்ஷ கைது 6NaFuluu JÜJULL6ODLDULJIT60.Tg5 SOU சியல் பழிவாங்கல் அல்ல என்று தொழிற்பயிற்சி மற்றும திறன்கள் அபிவிருத்தி அமை சர்மகிந்தசமரசிங்ககூறினர்
அவ்வாறான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படு வது உரிய முறையில் விசா ரணைகள் மேற்கொள்ளப் பட்டு தகவல்கள் சேகரித்துக் கொள்ளப்பட்டதன் பின்னரே என்றும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்படும் பெரும பாலானோர் நீதிமன்றத்தி னால் விடுதலை செய்யப்படு வதாகவும் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு இருக்கின்றது.
இந்நிலைமை தற்போது நீதித்துறை சுயாதனமாக இய risi Galilegiogy eiger Trias D வழியேற்படுத்தியுள்ளதை காட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டாள். (6)
சாந்தன்தன்னை இலங்கைக்கு மாற்றக்கோரிமனு தாக்கல்
இந்திய முன்னாள் பிரத மர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண் டனை பெற்றுள்ள சாந்தன் தன்னை இலங்கை சிறை க்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கோரிக்கை அட ங்கிய மனுவை அவர், சிறைச்சாலை கண்காணிப் பாளரிடம் கையளித்துள் 6াIT্য,
சாந்தன் தற்போது வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தி
| urഖങ தனக்கு உறவினர்
கள் யாரும் இல்லாத கார ணத்தினால் தன்னை இல ங்கை சிறைக்கு மாற்று மாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த மனுவானது. மத் திய மற்றும் மாநில உள் துறை செயலாளர்களுக்கு வேலூர் சிறைச்சாலை கண் காணிப்பாளர் ஊடாக அனு ப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த கோரிக்கை அடங்கிய மனு வானது இலங்கை அரசாங் கத்திற்கும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது. (Θ-1O)
மாணவர்களின் விபரம் வெளியீடு
(கரணவாய்) யாழ்.கரவெட்டிப் பிரதேச செயலகம் ஊடாக பிரதேச
| Glaucoa, பிரிவிற்குட்பட்ட 12
குடும்பங்களைச் சேர்ந்த அங் கவீனமுற்றபாடசாலை செல் லும் மாணவர்களுக்கு ரூபா 10 ஆயிரம் வீதம் நிதி ஒதுக் கப்பட்டுள்ளதாக கரவெட்டிப் பிரதேச செயலர் எஸ்.சிவருீ அறிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்டவர் களதுபெயர்விபரங்கள்வெளி யிடப்பட்டுள்ளதாகவும் இவர் கள் கரவெட்டிப் பிரதேச செய லக சமூக சேவைப் பிரிவுடன்
மேலும் அறிவித்துள்ளார்.
இதற்கமையமு.கஜந்தினி குமுழடி, அல்வாய் கிழக்கு, ற.நிவேதாடுமலையந்தோட் டம், கரணவாய்), சி.பரணித ரன்கரணவாய்வடக்குதசுளினி (D606)ğ60,32 GB'lîliğ6fil LLIEDIT (3ம்கட்டைதுன்னாலை,ததர்
சன்டுகரவெட்டிகிழக்கு, சி.ஆரூ
ரன்குரவெட்டி மேற்கு, சிஜது
சன்கரணவாய்வடக்கு இரஞ் சித் (கரணவாய் தெற்கு),ர சு விந்த ன் (இ ைம யா ணன் கிழக்கு, வ.சங்கீதா முத்தொணி)த தனுரியன் ( மலையாந்தோட்டம் இமை யாணன்)
தொடர்புகொள்ளுமாறும்அவர்
பிறப்பதில்லை.
656 b.
* பிறரிடம் பலன் எதிர்பார்த்து/ அன்பு செலுத்துவது கூடாது. கைமாறு கருதாத அன்பே தூய்மை மிக்கது. இ
* ஆணவம் நிழல் போல மணி தனை விடாமல் பற்றி இருக்கிறது. அதை அகற்றுவது எளிதானது அல்ல.
* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஆசையற்ற ஞானிகள் மண்ணில் மீண்டும்
* இரு கண்களும் கண்ணாடியைப் போல, மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி

Page 22
கிரிக்கெடி கட்டுப்பாட்டு
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பா ட்டு சங்கம் நடத்தும் பிரிவு 3 போட் டியில் இறுதிச் சுற்றில் மத்திய தீரர் அணியை எதிர் கொண்டு வெற்றி பெற்றது இந்து இளைஞர் அணி முதலில் நாணயச் சுழற்சியில் தெரி வாகிய இந்து இளைஞர் அணியி னர் களத்தடுப்பை தெரிவு செய்த 60Ts.
பந்து வீச்சாளர்களுக்கு சாதக மான மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் மத்திய தீரர் அணி யால் 63 ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது. துடுப்பாட்டத்தில் சுவிதரன் 16, ஜெனுசன் 14 ஓட்டங் களை பெற்றனர்.
பந்துவீச்சில் அனுக்ஷன் 6, தர்ஷன் 3 இலக்குகளை வீழ்த்தி னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய
விசேட கரா
(யாழ்ப்பாணம்) சென். ஜோன்ஸ்கல்லூரிபழைய மாணவர்களின் அனுசரணையில் லயன்ஸ் கழக ஏற்பாட்டில் விசேட கராத்தே பயிற்சி வகுப்பு அண்மை யில் நடைபெற்றது.
இதில் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களும் சுண்டுக்குளிமகளிர் கல்லூரிமாணவிகளும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இவர்களுக்கான பயிற்சியை சிகான் 96óTGJT ię36076ię National A
அமரர்களான கந்தசாமி , குக தாஸ் , ஜெயலட்சுமி, பார்த்தீபன் ஞாபகார்த்த சைனிங்ஸ் விளை யாட்டுக்கழகம் நடத்தும் இருபது -20 கிரிக்கெட்போட்டியில் அண்மையில் நடை பெற்ற போட்டியில் நேதாஜி அணியை எதிர்த்து றெயின்போ அணிமோதியது. முதலில் துடுப்பெ டுத்தாடிய றெயின்போ 20 ஓவர்க ளில் 8 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்கள் பெற்றது. ருநீ 38, பிரணவன் 23 ஓட்டங்கள் பெற்ற
து-20 கிரிக்கெட் Gung
சங்கம்
சென்ஜோன்ஸ் கல்லூரியி த்தே பயிற்சி வ
Grade Refree and Karate of Japan Federation internationan Refree அவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்து பயிற்சி வழங்குவ தையும் பயிற்சியில் ஈடுபட்ட மாண
வர்களையும் பிரத flui 656öIC85 669 பொறுப்பாசிரியர்
சென்சேறேமன்,ெ சென்சே ஜெயராஜ்
னர். நேதாஜி சார்பில் ஜிவிந்தன் 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தடியநேதாஜி அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெ ட்டுக்களையும் இழந்து 84 ஓட்டங் கள் பெற்றனர். நேதாஜி சார்பில் தர்சன் 18, தருண் 18 ஓட்டங்கள் பெற்றனர். றெயின்போ சார்பில் ருதேஷா4 விக்கெட்டுக்களைக் கைப் பற்றினார்.
றெயின்போ அணி 47 ஓட்டங் களால் வெற்றி பெற்றது. இ)
6ուլքյում: Տն யாக நடத்தும் மாகாணங்களுக் கள் பங்குபெறும் பந்தாட்ட சுற்றுப் மறுதினம் 15 ஆ மாகவுள்ளது.
3ւսուց&6ո Աத்துறைநெற்கெழு யாட்டுக்கழக மை பெறவுள்ளது. ே பெறும் லீக் அணி ரின் கையொப்பத் 2822 என்ற ெ தொடர்புகொள்ள
উইিঞ্জত, 22 496.919 to গু৷ வெற்றிக் கிண்ண இடத்தைப் பெறும் ட்சம்ரூபா பணிப் கிண்ணமும் சிற ஆயிரம் ரூபாபன
பணப் பரிசு வழ
LibGorigižji G
செயலாளர் 07
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13.07.2016
போட்டி
தம பயிற்சி ஆசி யராஜ் கராத்தே நிஷான் மற்றும்
அவர்களையும்
ரிவிளையாட்டுத் றை பொறுப்பாசி யர் குமணனை
T600TGOTib.
(க
* முதன் முறை படக்கு கிழக்கு ட்பட்ட லீக் அணி மாபெரும் உதை போட்டி நாளை
ம் திகதி ஆரம்ப
ഖ് ഖബറ്റു
கழுகுகள்விளை
நானத்தில் நடை riguiles Luigi கள்லிக்செயலாள SL6GT O21 226 நாலைநகலுடன் bւՁայլք:
தபெறும் அணி பா பணிப்பரிசும் மும், இரண்டாம் அணிக்கு 1 இல் ரிசும் வெற்றிக் த வீரனுக்கு 10 ப் பரிசும் சிறந்த 10 ஆயிரம் ரூபா கப்படும் விளை ததங்குமிட வசதி தொடர்புபொதுச் 7111OO7(。
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங் கத்தின் அனுமதியுடன் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம் நடத் தும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி யில் இன்று புதன்கிழமை மாலை 4
யம் விளையாட்டுக் கழகங்களுக்கி டையே நடத்தும் மின்னொளியி லான கரப்பந்தாட்ட சுற்றுப் போட் டியில் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் புத்தூர் சரஸ்வதி விளையாட்டுக்
இன்றைய போட்டிகள்
இந்து இளைஞர் 9
இலக்குகளை இழந்து 21.3 ஓவர் களில்வெற்றியை தமதாக்கிக்கொண் டனர். துடுப்பாட்டத்தில் பிரதீசன் 18 ஓட்டங்களையும், அனுசன் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் அஜித் 7, லகிதரன் 2 இலக் குகளையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக அனுக்ஷனும் தொடர் ஆட்டநாயகனாக அஜித் தும் தெரிவாகினார். ()
மணிக்கு நடைபெறும் போட்டியில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மன்னார் சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம்
மோதவுள்ளது. இ
SSS SSS SSS SSSSS SSS SSSSSSS SSS SS SS SS SS SS
கழகத்தை எதிர்த்துமூளாய் விக்ரோ
றியன்ஸ் விளையாட்டுக் கழகமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் உடுப்பிட்டி அண்ணா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வளக்கம்பரை அம்பாள் விளை யாட்டுக் கழகம் மோதவுள்ளது. இ
(யாழ்ப்பாணம்)
அரியாலை சனசமூகநிலையத் தின் இ7 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமரர் பொன் னையாசிவபாதசிங்கம் ஞாபகார்த் தமாக நடைபெறும் உள்ளூர் அணி களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் இன்று புதன் கிழமை இரவு 7.30 மணிக்கு மின் னொளியில் நடைபெறும் போட்டி
யில் அரியாலை சனசமூகநிலைய |Lib ULnñJ856rfl6ño |
பச்சை அணியை எதிர்த்து கிங்ஸ் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும்
இரவு 8.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் அரியாலை சனசமூக நிலைய நிலம் அணியை எதிர்த்து லண்டன் ஸ்ரார் விளையாட்டுக் கழ
இ
கம் மோதவுள்ளது.
சென்னூட்ஸை வீழ்த்தியது சென் மேரிஸ் வி.கழகம்
அரியாலை சனசமூக நிலையத் @ခေါ်+ 97.e. வது ஆண்டு
நிறைவு விழாவினை முன்னிட்டு நடத்தி வருகின்ற யாழின் கில்லாடி யார்? உதைபந்தாட்டத் தொடரின் அண்மையில் நடை பெறும் போட்டியில் இளவாலை சென் லூட்ஸ் வி.கழக த்தை 16 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறு திக் குள் நுழைந்தது நாவாந்துறை சென் மேரிஸ் வி. கழகம்,(க)

Page 23
13.07.2016
வகுப்பறையில் கற்பித்தல் நட வடிக்கைகள் இடம்பெறும்போது வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம் மாங் குளம் பிரதேசத்தில் உள்ள பாட சாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை குறி த்தபாடசாலையின் கல்வி நடவடிக் கைகளை வகுப்புரீதியாக பார்வை யிட்டுக் கொண்டு சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைபெற் றுக் கொண்டிருந்த வகுப்பறை யொன்றுக்குள் சென்றுள்ளார்.
வகுப்பறையினுள் நுழைந்தவேளை அதிபரைத் தாக்கினார் ஆசிரியர்
டிருந்த ஆசிரியரே அவ்வாறு அதி
இதன்போது அங்கு மாணவர் களுக்கு பாடம் கற்பித்துக் கொண்
பர் மீது தாக்குதலை மேற்கொண் (B6T6ा.
தாக்குதலுக்கு இலக்கான அதி பர்மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் எந்த காரணத்துக் காக அதிபரைத்தாக்கினார் என்பது தொடர்பானவிசாரணைகளைமாங் குளம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். செ-)
நல்வினக்க அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
666flofeu as TJ 6.60)LD3 fle) நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் மங் கள சமரவீரவுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களான நிஷாபிஸ் வால் மற்றும் ரொம் மாலினோவ் ஸ்கிக்கும் இடையில் நடந்த இந்தப் பேச்சுக்களின்போது, நல்லிணக் கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்ட நிலையில்,
யுத்தத்தின் பின்னரான இலங் கையின் நல்லிணக்க முயற்சி களுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் பொருள தார முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா ஊக்குவிப்புக்களை செய்யும் எனவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. (ଗ8-1])
சக்திவாய்ந்த அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்றுநேற்றுச்செவ்வாய்க் கிழமை கண்டெடுக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரி வித்தனர்.
மணற்காட்டு கிறிஸ்தவ தேவால யத்துக்கு நேராக கடற்கரையை அண்டிய பகுதியில் கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்றுவரும்நிலையில் மண லினைத் தோண்டியபோது இக் கிளைமோர் குண்டு தென்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 25 கிலோக்கிராம் எடையை உடைய கிளைமோர் குண்டு தென் பட்டதையடுத்து இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குண்டை அடையாளப் படுத்தியதுடன் இன்று புதன்கிழமை நீதிமன்றின் அனுமதியைப் பெற்று விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குண்டு செயலிழக்கச் செய்யப்படும் என தெரிவித்தனர்.
இப்பகுதியில் இராணுவத்தின ரின் முகாம் இருந்ததாகவும் சுனாமி அனர்த்தத்தில் அப்படை முகாம் முற்றாக அள்ளுண்டதாகவும் தெரி விக்கப்படுகிறது. (63-6O)
மட்டக்களப்பு.
தமிழர் கலைகள் அருகிவரும் நிலையில், எமது இளைய சமு தாயம் பல்வேறு தகாத திசைகளில் கவரப்பட்டு தமிழரின் எதிர்காலமே மிகவும் ஒரு கேள்விக்குறியாக்கப் பட்டுவரும் இவ்வேளையில், எமக் கான கலைகளை வளர்த்து கலா சாரத்தினை பாதுகாத்து, எமது இளைய சமுதாயத்தை சரியான திசையில் வழி நடத்துவது இன் றைய வரலாற்றுத் தேவையாகும்.
இந்தவகையில், தமிழ் மக்கள் பேரவையின் கலை கலாசாரத் திற்கான உபகுழுவினர் எதிர்
வரும் செப்டெம்பர் மாதம் தமிழர் தாயகத்தில் மாபெரும் முத்தமிழ் விழா ஒன்றினை ஏற்பாடு செய் கின்றனர்.
தமிழ்மக்கள் பேரவையினரின் முதலாவது முத்தமிழ் விழா, தமி ழர் தாயகத்தின் கலையின் பிறப் பிடமாம் மீன்பாடும் மட்டு நகரில் ஒழுங்கு செய்யப்படுகின்றது. இம் முத்தமிழ் விழாவிற்கான ஆரம்ப கட்ட செயற்றிட்டங்கள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதற்கான முத்தமிழ் விழாக் குழுவும் உருவாக்கப்பட்டு வரு கின்றது. இக்குழுவின் போஷகர் களாக கலையில் பேரார்வமுள்ள மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ருரீமத் சுவாமி பிரபு பிறேமானந்த மகராஜ், மட் டக்களப்பு மறைமாவட்ட பேராயர் அதிவணக்கத்துக்குரிய ஜோசப் பொன்னையா ஆகியோர் செயற் படுகின்றனர்.
எமது முத்தமிழ் விழாக்குழு வில் இணைந்து இம்மாபெரும் முத்தமிழ் விழாவை ஏற்பாடு செய்து அதனை செவ்வனே நடத்தி முடிக்க எம்முடன் உழைக்க விரும்பும் கலைஞர்கள், இளை ஞர்கள், யுவதிகள் மற்றும் ஆர் வலர்களை தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் அழைத்து நிற் கின்றது. இதற்கு எமது முத்தமிழ் வழாக் குழுவினருடன் O71014 57 23 என்ற இலக்க தொலைபேசி யூடாக தொடர்புகொள்ளும்படி கேட் டுக் கொள்கின்றோம்.
மேலும் ஐந்து அரங்குகளாக மூன்று நாட்கள் நடைபெற இருக் கும் இம் முத்தமிழ் விழாவில், கலை நிகழ்வுகளை மேடையேற்ற விரும்பும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த கலைஞர்கள், கலைக் கூடங்கள் மற்றும் அமைப்புக்கள் எம்முடன் மேற்குறிப்பிட்ட இலக்கத் தினூடாக தொடர்பு கொள்ளும்படி யும் வேண்டிக் கொள்கின்றோம்.
தாயகத்தில் மிகவும் நீண்ட கால இடைவெளியின்பின் நடை பெற இருக்கும் இம்மாபெரும் முத் தழிழ் விழாவில் எமது புலம்பெயர் உறவுகளும் பங்குகொண்டு கலை ஆக்கங்களை மேடையேற்றி, தமி ழைக்காத்து, தமிழ் வளர்க்க ஒன் றாய் உழைப்போம் எனவும், தமி ழனாய் தலைநிமிர்ந்து பயணிப் போம் எனவும் வேண்டி நிற்கின் றோம் என தமிழ் மக்கள் பேர வையின் கலை கலாசார உபகுழு விடுத்துள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. (ର3)
முல்லை கட்டளைத்.
கைதடியிலுள்ள மாகான சபைக் கட்டடத்தில் நேற்று நடை பெற்ற வட மாகாண சபையின் 56 ஆவது அமர்வில் முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகளை வலி யுறுத்தி துரைராசா ரவிகரனால் பிரேரணை ஒன்று முன்வைக்கப் பட்டு ஏகமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
ரவிகரண் தனது பிரேரணை யில் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் தொழில் தொடர்பில் கடந்த ஜூன் முதலாம்
一@ リリ
DUGUI
(யாழ்ப்பான குடும்பத் த LD60)6OT660)u வைத்ததுடன் நிலையில் சிகி கணவர் சிகி உயிரிழந்ததுட போதனா வை: சிகிச்சைப் பி கப்பட்டுள்ளார்
முல்லைத்தி தேவிபுரம் பகுதி தரராஜா உதய 6T60TL6GT 2 U. ÉlöLD6OOTLD களே ஆன ந 55JITED 35TU60. கடந்த 6ஆம் வியை மாமரத் தூக்குவதற்கு 6TTITU. LD60)6OT சத்தம் கேட்டு வந்ததும் அவர் சென்றுள்ளார்.
முல்லைத் எதிர்நோக்கும் ஆய்வு செய்வத றொழில் அமை இக்கூட்டத்தில் காக அரச அதி பற்று பிரதேச மீன்பிடி உதவிப் தொழிற் சங்க யோர் முல்லை புக்கு அழைக்க &g 6lbs) 6 தாகவே அயை தவிர முல்லைத் பாடுகளின் உர சிங்களவர்கே எனவும் இவர் தொழிலாளர்கள் கள் தொழில் செ 96)IsT56T SIE.. 6.
இதற்கு ஆத &,600 GB 360) தொடர்பான வ முன்வைத்துள் 1965ජ්Lib ජීර්ණ) என்னிடமும் உ குளாய் தொட முள்ளிவாய்க்க 616O)6OUTGB356 யிக்கப்பட்டு இ உள்ளூர் சிறு 6 5T35 356T6TJUL. 565 b, 6.5LDLD6 LTG 5615 LDT as ஒதுக்கப்பட்டுள்ள இதன்படி மி 56 பேருக்கு வ அதில் 38 பேர் மை இவ்வாறு யை மறைத்து முல்லைத்தீவு ப படைத்தளபதிை அதிகாரியையு LDIT6J L L560TL ஆராயும் குழுவி ளார்கள். இது க எனவே, ழு மீன்பிடி உரின் மீனவ சமூகமே 356ft 6T6OT 35L60 கூறியதற்கும் ( ருந்து இராணுவ றுவதற்கும் வடக் மைச்சர் நடவ 36J600IGLD 6T6OT L5GBJU60)6OOT60)LL இந்த பிரே மொழிந்த உறு வரன் சிவில் சமூ

6QOLIDLH
வன் சிகிச்சை பலனின்றி ம்; மனைவி கவலைக்கிடம்
OILb)
85JJIITOJ 85.ITU6OOTLDPT85 பெற்றோல் ஊற்றி தீ தானும் எரிந்த ச்ெசை பெற்றுவந்த ச்சை பலனின்றி ன் மனைவி யாழ் த்தியசாலை அவசர ரிவில் அனுமதிக்
வுே புதுக்குடியிருப்பு யை சேர்ந்த செளந் ராஜா (வயது 24) பிரிழந்தவராவார்.
முடித்து 3 மாதங் 160p6Ծամl6ծ (56ւbւն ாமாக குறித்த நபர் திகதி இரவு மனை தில் கயிறு போட்டு முயற்சி செய்துள் வியின் கூக்குரல் அயலவர்கள் ஓடி
பின்னர் 7ஆம் திகதி காலை மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்ததுடன் தானும் பெற்றோல் ஊற்றி எரிந்துள்ளார். அயலவர் களின் உதவியுடன் இவர்கள் இருவரும் மாஞ்சோலை வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்
போதனுர வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த நபர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த துடன் அவருடைய மனைவி படு காயங்களுக்குள்ளாகிய நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந் தும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நம சிவாயம் பிறேம் குமார் மேற் கொண்ட பின்னர் சடலம் உறவி
அங்கிருந்து தப்பிச் னர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள் 6Tg5. (68-9)
டற்றொழில் அமை வத்தின் தலையீடு இருக்கக்கூடாது
ஒன்று நடைபெற்
தீவு மீனவர்கள் பிரச்சினைகளை
ற்காக மத்திய கடற்
ச்சால் நடத்தப்பட்ட கலந்து கொள்வதற் பர், கரைத்துறைப் செயலர், முல்லை U600s. Unter, 35L6) பிரதிநிதிகள் ஆகி பிலிருந்து கொழும் ப்பட்டிருந்தனர்.
நோக்கம் உடைய ந்திருந்தது. இது 556), 560J 6).J60D6DL FloodLDurfeities6Trias ள இருந்தார்கள் ர்களிடம் கூலித் ாக தமிழ் மீனவர் ய்தார்கள் எனவும் கு குறிப்பிட்டுள்ள
ாரமாக 1965 ஆம் resoe) LLJITGB 56f ர்த்தமானியையும் ளனர். எனினும் ண்டு வர்த்தமானி 500TG. eggio GasTes 5835Lö 6626, 6İTET ால் வரை 44 கர அப்போது நிர்ண ருந்தன. இதில் தொழிலாளர்களுக் டில் நான்கு பாடு O)6Ouleo & JGOdrGB ஆறு பாடுகளும்
T60T. குதி 38 பாடுகளை ழங்கியுள்ளார்கள். தமிழர்கள். நிலை இருக்க உண்மை | 6UTU (3Ueflu மாவட்ட பாதுகாப்பு
யயும், கடற்படை
ம் முல்லைத்தீவு டி பிரச்சினைகள் பில் இணைத்துள் ண்ைடிக்கத்தக்கது. pல்லைத்தீவின் மைக்கு சிங்கள உரித்துடையவள் bள தளபதி பொய் தறித்த குழுவிலி தளபதியை அகற் (5 L DITEST600T (UP560 டிக்கை எடுக்க ரவிகரன் தனது முன்மொழிந்தார். ரணையை வழி LeoTj Fij (86).j6) முகத்தில் இராணு
என்ற கோரிக்கையும் இதில் 660)6OOT355 UL (36).j600TCBL) 6T60T தெரிவித்த நிலையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள் 6ΠΕΙ. (6)Ժ-4,2Ցi)
I5 figuTGlflu.
பாகவும் இங்கு கலந்துரையாடப்
ULg).
ஒரு பண்டம் உற்பத்தி செய்யப்
பட்டது முதல் நுகர்வோரைச் சென்
றடையும் வரை பெருமளவிலான
இடைத்தரகர்கள் காணப்படுகின் றமை பண்டங்களின் விலைகள் உயர்வடைவதற்கு காரணமாக
அமைந்துள்ளதுடன் விவசாயி
களையும் நுகர்வோரையும் பாது காத்து இது தொடர்பில் முறையான ஒரு வேலைத்திட்டத்தைப் பின் பற்றுதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
வரி அதிகரிப்பினைக் காரணம் காட்டி வரி அறவிடப்படாத பொருட் களையும் அதிக விலைக்கு விற் பனை செய்யும் முயற்சிகள் தொடர்
பில் கண்டறிவதற்கு பொலிஸ்,
நுகர்வோர் அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் ஒன் றிணைந்த வேலைத் திட்ட மொன்றை நடைமுறைப்படுத்து வதற்கு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
உள்நாட்டுக் கைத்தொழிலை
யும் உள்நாட்டு உற்பத்தியாளர்
களையும் பலப்படுத்தி தன்னிறை வுப் பொருளாதாரத்தினைக்கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புதல் அரசாங்கத்தின் பிரதான நோக்க மாகவுள்ளதுடன் வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்யப் படுகின்ற ஆயினும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உற்பத் திகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவ் உற்பத்தியாளர்களைப் பலப் படுத்துவதற்கு குறுகிய கால மற் றும் நீண்டகால கொள்கைகளைப்
பின்பற்றுதல் தொடர்பிலும் இங்கு
கலந்துரையாடப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் பொருட்களுக் கான மாற்று உற்பத்திகளை மேற் கொள்ள முடியுமான உள்நாட்டுக் கைத்தொழில்களை இனங்கண்டு அவற்றை பலப்படுத்துதல் தொடர் பாகவும் சந்தையில் அறிமுகம் செய்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர்களான ரவி கரு னாநாயக்க டப்.டீ.ஜே. செனவி ரத்ன ரிஷாட் பதியூதீன், பீ.ஹெரி சன், மலிக் சமரவிக்கிரம, துமிந்த
gGT6T60Th.
i jajasti) 23
நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் நிகழ்வுகள்
வளமான வாசிப்பால் மானு டத்தை மேம்படுத்தும் உயர்நோக்கு டன் செயற்படும் நூலக விழிப்பு ணர்வு நிறுவகத்தின் தசாப்த நிறை வை முன்னிட்டு சிறப்புநிகழ்வுகள் இன்று புதன்கிழமை தொடக்கம்
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை
வரை யாழ்.பொது நூலக மண்ட பத்தில் நடைபெறவுள்ளன.
ஆரம்பநாள்நிகழ்வுகள் காலை 9.30 மணி தொடக்கம் முற்பகல் 11.45 மணிவரை நடைபெறவுள்
6T6T.
இந்நிகழ்வொழுங்கில் சிரேஷ்ட நூலக சேவையாளர்கள் கெளர விப்பு "கருத்தூண்" சிறப்பு மலர் வெளியீடு, பாதிக்கப்பட்ட நூலகங் களுக்கான நூற்தொகுதி வழங்கல் மற்றும் வாசிப்பு மேம்பாட்டு போட்டி களில் பரிசு பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் நிகழ்வு என்ப வற்றுடன் அறிதுண்டல் மையத்தி னால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான "உருக் களின் உலகம்" என்ற கண்காட்சி யும் நடைபெறவுள்ளது. செ-1)
திசாநாயக்க ஆகியோரும் அமைச் சுக்களின் செயலாளர்கள் உள்ளி ட்ட அரச உத்தியோகத்தர்களும்
இக்கலந்துரையாடலில் கலந்து
6.35|T600TL6OTU. Ga-1)
Basil IIILaG நல்லதொரு தீர்வை பெற்றுத் தருவதாக வட மாகணசபை உறுப் பினர் துரவிகரன் ஊடாக அறியத் தந்திருந்தார்.
இந்நிலையில் அறிவித்தலை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப் ULg).
தொடர்ந்து 4ஆம் மாதம் மாங் குளத்தில் பாராளுமன்ற உறுப்பி னர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் ஏற்பாட்டில்முல்லைத்தீவு மாவட்ட மக்களுடனான சந்திப்பு நடை பெற்றது. அதில் எதிர்க்கட்சி தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கேப்பாப்புலவு மக்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க் கப்படும் என்று உறுதியளித்திருந் தார். எனினும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என கவலை தெரிவித்த கேப்பாப்புலவு மக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித் (63-4)
பேருந்து கட்டணம்.
கரிக்கப்படுகின்றது.
இதற்கமைய ஆரம்ப கட்டன மாக இருந்த 8 ரூபா 9 ரூபாவாக உயர்கின்றது. இதேபோல அனைத துக் கட்டணமும் 6 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றது. -
இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு வரை பெற்றோல் லீற்றரின் விலை 168 ரூபாவாக காணப் பட்டது. எனினும் புதிய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன்
பெற்றோல் விலையை 17 ரூபா
விற்கு குறைத்தது.
அத்துடன் வற் வரி அதிகரிப்பு
தொடர்பான சட்டமூலம் நாடாளு
மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் சபை அங்கீகாரம் பெறப்
படும் வரை இந்த அதிகரிப்பை இடைநிறுத்துவதாக உயர்நீதிமன்
றம் நேற்று முன்தினம் உத்தர விட்டிருந்தது.
வற் வரி அதிகரிப்பிற்கு நீதிமன் றம் இடைக்கால தடை உத்தரவு விதித்திருக்கின்ற நிலையிலும், எரிபொருள் விலையும் குறைக்கப் பட்டுள்ள வேளையிலும் பேருந்து கட்டணங்களை 6 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான அனுமதி தற் போது வழங்கப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கதாகும். (68-1)

Page 24
தடைக்குரிய நிதித்
இது கடந்த ஒரு திருமதி LoGigurf சின்னையா வருடகாலமாக வடக் கில் அதிகரித்துக்கா னப்படுகின்றது.
ஆனால் காலத் துக்கு காலம் மத்திய வங்கி இதற்குரிய நடவடிக்கைகளை எடுத்த வண்ணம்
உள்ளது.
எமது கல்லூரி ஆசிரியர்திருசிதுரைாஜா அவர் காலபகுதியில்குறித்த களின் அன்புத்தாயார்திருமதிமகேஸ்வரிசின் பிரமிட் முறை நிதி னையா அவர்கள் காலமானதையிட்டு குடும்பத் திட்டங்கள் திடீரென தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரி அதிகரித்து காணப் விப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடை பட்டது. அதற்கு நாம் யப் பிரார்த்திக்கின்றோம் பல்வேறு நடவடிக்கை ஆசிரியர் நலன்புரிக் கழகம் களை மேற்கொண்ட யா/கொக்குவில் இந்துக் கல்லூரி தன் காரணமாக முகவரி 28/6 ഥങ്ങളെങ്ങp (&6No6371 அவை மிக குறைவ
δΕβδΠIDLID. டைந்திருந்தன.
மொழியை பிரெஞ்சு முறையில் கற்றுக் கொள்ளுங்கள்
FRENICH பிரெஞ்சு மொழி
உடன் பதிவுசெய்யுங்கள், அல்லது இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேமியுங்கள்! නි (0.0221|
22:22:22, 6:36Dg955 || “*” “းနှီးဂျီးနှီး” Sunjeya 2 anoreanasib
黏
மீண்டும் கூழ் சண்ஜெயா உணவகத்தில்
ஒவ்வொரு புதன் (இன்று) மற்றும் சனி, ஞாயிறு தினங் களில் காலை 11.00 மணி தொடக்கம் ஒடியல் கூழ் சுவைத்து மகிழுங்கள்.
சகலவித சைவ அசைவ உணவு வகைகளும் உண்டு
No,713, Hospital Road, Jaffna. Sunjeya Foodland contact No. 0212217070
O77 222 1379
பண்பாடு மலர்ச்சிக் கூடம் - தொடக்க விழா
தமிழ் சமூகத்தில் நிலவும் பண்பாட்டுச் சீரழிவை தடுத்து நிறுத்தி பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்தவும், ஆளுமை மிக்க தமிழ் சமூகத்தை தோற்றுவிக்கவும் பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் ஆரம்பிக்கப்படுகின்றது.
இத் திட்டம் யாழ்.பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.சிதம்பரநாதன் தலைமையில் அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரால் நடாத்தப்படுகிறது.
இடம் : இல 07, பழம் விதி, கந்தர்மடம்,
யாழ்ப்பாணம் (பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில்)
காலம் 19.072016 செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகள்
9.30 - 12.30 - அரங்கின் சமூகப் பயன்கள் பற்றிய
கருத்தாடல் அரங்கு
4.00 - 7.00 ஆற்றுகை நிகழ்வுகள் சிறுவர்களின் வில்லுப்பாட்டு
மட்டக்களப்பு கூத்து பற்றிய செயன்முறை விளக்கம் பேரா.சி.மெளனகுரு மற்றும் அவர்தம் குழுவினர்.
உயிர்ப்பைத் தேடி சக்தியைப் பகிரும் ஆற்றுகை நிகழ்ச்சி இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் O7744O3955 என்ற இலக்கத்தில் elabog tag.jaffna (agmail.com GTGorp Lislatoresa ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம்.
பிரவேசம் இலவசம் எனினும் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஒ மறுபடியும் பெரிய அ விரோத நிதி திட்டா
6T60T.
இவ்வாறான சட் நிறுவனத்தை தை வேறொரு நிறுவனப் ஆரம்பிக்கிறது.
எனவே விழிப்பு 356O)6T66FLJU (86).j6007 உள்ளது. அதன்ப புணர்வு நடவடிக் 6 வருகறோம்.
இந்த நிதிதிட்டங் கிற வர்கள் வேறு ஒ காட்டி பிரதேச சபை எடுத்து பின்னர் குறி பட்ட நிதித்திட்ட மு படுத்தி வருகின்றனர் சபை உத்தியோகத் தொடர்பாக அறிவுறு வும் உரிய முறையில் மதி கொடுக்கும்படி 8 அதே போன்று பிர கும் விழிப்புணர்வி றோம். அத்துடன் பு மட்டத்தில் அவர்கரு ணர்வு நடவடிக்கை கிறோம். அதன் மூல LDIT6OOT6) frastelbaig, 68 கள் ஊடாக குடும்பப விழிப்புணர்வு ஏற் தொடர்ந்து மாதாந்த அறிவித்தல்களும் ெ இடங்களில் விழிப் களையும் வழங்கி Líólu GB6ñTG86 TITLb.
தடைசெய்யப்பட்ட றால் வங்கி தொழில் பிரிவில் கூறப்பட்டிருப் குறித்த ஒரு திட்டத்தி 356floor 6T60GT600550DE5 தல் அல்லது பங்கு பங்களிப்புக்கள் அதி இதில் எந்தவொரு வி பட்டாலும் அது குற்ற கிறது.
ஒருவர் குறித்த யில் பங்குபற்றிய குற் ST600TLJULLITG) 36)] லது ஒரு மில்லியனு அபராதமும் நீதிபதிய LLqLib. SÐICBg5 GB6J60D6 தெரிந்து செய்தால் 56 யும் 2மில்லியன் 8 குறித்த நிதி திட்டத்த பெற்றுக்கொண்ட பன் அபராதமும் விதிக்க தடைசெய்யப்பட்ட தொடர்பாக கடந்த வடமாகாணத்தில் 2 பொலிஸ் நிலைய 6 மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஒரு மத்திய வங்கியின் கி காரியாலயத்தில் இட எனவே இவ்வாறு பட்ட நிதி நடவடிக் 560öILff6Ö Đ_L60TIQUI அறிவிக்க வேண்டும் விபரங்கள் அனைத் காரிகளுக்கும் அறி எனவே உடனடியாக முடியும் அவர்கள் வடிக்கைகளை எடுப் இதில் மிகவும் 6LULD 6T60T6OT6616 தொடக்கம் பாமர மக்
O O தபால்கள் பொதிகள் சேவை இ220க்கு மேற்பட்ட நாடுகளுக்கான சேவை குமிகக்குறைந்த கட்டண கு அன்பளிப்புப் பொருட்கள், உடுபுடைவைகள், கருவாடு, பழவகைக்ள்
வகைகள், மருந்துப் பொருட்கள் என்பவற்றை அனுப்பிடலாம் நிபந்தை குikgக்கு மேற்பட்ட பொதிகளுக்கு 1kgக்கான கட்டணம்
UK-600/=, Germany 650/=, France 7000/=, Swiss 800/=, Aus
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி 3.07.2016
திட்டங்.
56).5L BITGOLDITES ளவில் இந்த சட்ட கள் அதிகரித்துள்
விரோத ஒரு நிதி செய்யும் போது
புதிதாக செயற்பட
1ணர்வுநடவடிக்கை 2ய கடமை எமக்கு தொடர் விழிப் Dககளை செய்து
ளை செயறபடுத்து ரு வியாபாரத்தை பில் அனுமதியை த்த தடை செய்யப் றைகளை செயற் ஆகவே பிரதேச தர்களுக்கு அது த்தல்கள் வழங்க ஆராய்ந்து அனு கூறிவருகிறோம். தேச செயலர்களுக் நடாத்தி வருகி ாடசாலை அதிபர் நக்கான விழிப்பு 5ഞ്ഞാണ് 69ug ഖ[5 D eyâfuj 26ILIT85 ன்றடைந்து அவர் மட்டத்தில் சரியான படும். இவற்றை ம் பத்திரிகைகளில் பாதுமக்கள் கூடும் புணர்வு பதாதை வருவதற்கு திட்ட
நிதித்திட்டம் என்
சட்டத்தின் கீழ் 83C
பது என்னவெனில் ல் பங்கு பற்றுப்வர்
அதிகரித்து செல்லு
பற்றுபவர்களின் கரித்து செல்லுதல். தத்திலும் தொடர்பு LDT35 635 Tairo TUG
நிதி நடவடிக்கை D6) Teflute 66OTLD ருட சிறையும் அல் னுக்கு குறையாத JT6D 6). Uphilas (UPL2. இக் குற்றத்தை வருட கடூழிய சிறை ருபா அபராதமும் ன்ெ மூலம் அவர் னத்தின் 2 மடங்கு JUGLib.
நிதித்திட்டங்கள் பெப்ரவரி மாதம் உள்ள அனைத்து பாறுப்பதிகாரிகள் ரிவின் பொறுப்பு நாள் கருத்தமர்வு எளிநொச்சி மாவட்ட ம்பெற்றது. ான தடைசெய்யப் OD858560 561 660TLD 8 ബTൺിണ്ഡITLE அது தொடர்பான து பொலிஸ் அதி விக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுகக அடுத்த கட்ட நட Urija,6ir.
56).j60)6Daig flu ரில் படித்தவர்கள் கள் வரை குறித்த
நிதித்திட்ட முகவர்களின் வார்த் தையா லத்தில் மயங்கி இதில் இணைந்து கொள்கிறார்கள்
அரச உத்தி யோகத் தர்கள் ஆசிரியர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் உட்பட பலர் இணைந்து ஏமாற்றம் அடைவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளன.
எனவே எமது சமூகத்தை பாது காப்பதற்கும் பொருளாதாரத்தை வளப்படுத்தவும் அனைவரும் ஒன் றிணைந்து இவ்வாறான நிதி நடவடிக்கைகளை நம்பிஏமாறாது விழிப்புணர்வுடன் இருக்க வேணன் டும் என அவர் மேலும் தெரிவித் தார். (65-9)
வடக்கு சபையை முற்றுகை.
மீனவர்கள்வடக்குமாகாணசபையை முற்றுகையிட்டு மாபெரும் போராட் டத்தினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம்கைதடியில்அமைந் துள்ள வடமாகாண சபையின் முன் பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல்காலை 1மணி வரை இம் முற்றுகைப் போராட் டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும், வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் ஏற்பாட் டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக் கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 4 மாவட்ட மீனவர்களும் மீனவ சங்கங்களும இணைந்து சுமார் 500ற்கும் மேற் பட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் வெளிக்காட்டி னார்கள்.
இந்த முற்றுகைப் போராட்டத் தின் போது, வடமாகான கடற்றொ பூழில் அமைச்சரே மத்திய அரசுடன் பேசி வடபகுதி கடற்பரப்பினை பாதுகாக்க உதவுங்கள்.
எங்கள் வாழ்வாதாரத்தினை நித்தம் அழியாதே. முதலமைச்சர் அவர்களே எமது மாகாண கடற் றொழிலாளர்களுக்கு அழிவுகளிலி ருந்து பாதுகாப்பு அளியுங்கள்.
தடைசெய்யப்பட்டதொழில்முறை களை உடனடியாக நீக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட் டைகளைத் தாங்கியவாறு கோசங் களையும் எழுப்பியும் முற்றுகைப் போராட்டத்தினை முன்னெடுத்த
னர்.
இந்த முற்றுகைப் போராட்டத் தின் போது, வடமாகாண சபை உறுப்பினர்களை அவைக்குவெளியே வருமாறும், வடபகுதி கடலில் இந் திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்க முடியாதவாறு வடமா காண சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தி 6OTITU 56T.
இதன்போது, வடமாகாண சபை உறுப்பினர்கள் அவைக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்கள்.
அதன்போது, வடமாகான கடற் றொழில் கூட்டுறவு இணையத்தின் தலைவர்களும், வடமாகாணத் தில் உள்ள 4 மாவட்ட கடற்றொழி லாளர் சங்க தலைவர்களும் இணைந்து வடமாகாண முதல மைச்சருக்கான மகஜரை முதல மைச்சர் சமுகமளிக்காத காரணத் தினால் பதில் கடமையில் இருந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜா விடம் கையளித்தனர்.
மேலும் வடக்கு மாகாண சபை மீனவர்கள் விடயம் தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கத்த வறியுள்ளது. தமிழ்த்தேசிய கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுபிப் னர் எம்.ஏ.சுமந்திரனால் எல்லை தாண்டும் மீனவர்களுக்கும், தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் சட்டத்தின் மூலமாக குற்றவியல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும்
எல்லைதாண்டும் மீனவர்களது வள்ளங்கள் பறிமுதல் செய்யப் படல் வேண்டும். தடைசெய்யப்பட்ட உள்ளூர் மீன்பிடிதொழில்களும் நிறுத்தப்பட வேண்டும் என பல 6)]lLuIFl856ff 2 6ff6IILIFl856Offě GFLL மூலம் ஒன்றினை பாராளுமன்றத் தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த சட்ட மூலம் தொடர்பில் மாகாண சபைகள் அனைவற்றிட மும் மத்திய அரசு ஒப்புதல் கேட்டி ருந்தது. இதற்கு வடக்கு மாகான சபை தவிர்ந்த ஏனைய மாகான சபைகள் எந்தவித மாற்றமும் இன்றி ஒப்புதல் அளித்திருந்தன. ஆனால் வடக்கு மாகாண சபை, வடக்கில் மேற்கொண்டு வரும் ட்ரோலர் படகு தொழிலாளர்களை இந்த சட்ட மூலம் பாதிக்கும் எனவும் ஆகையால் இவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்கிவிட்டு சட்ட மூலத்தை நிறைவேற்றுமாறு என்ற திருத்தத்துடன் ஒப்புதல் அளித்திருந்தது. இதுவும் வடக்கு மாகாண சபையின் தவறான நட வடிக்கையாகும் ஆகவே இதனை யும் உடனடியாக மீளப்பெறவேணன் டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (63-4)
கேப்பாப்புலவு மக்கள்.
மக்கள் எதிர்வரும் 19-ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து தமக்கு ஒரு நீதியான முடிவு கிடைக கும் வரை உண்ணாவிரத போரட் டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறி வித்துள்ளனர்.
மூன்று மாதங்களில் காணி களைவிடுவிப்பதற்கானநடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தமிழ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறை வேற்றப்படாததை அடுத்து மேற்படி முடிவு எடுத்துள்ளதாக சம்மந்தப் பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ள னர். இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதி கள் முகாம்களில் தடுத்து வைக்கப்
பட்டிருந்த கேப்பாப்புலவைச் சேர்ந்த 230 குடும்பங்கள், 2010 ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரி கிரா மத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
குடியமர்த்தப்பட்ட இக் கிராம மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி பல் வேறு ஆர்ப்பாட்டங்களை மேற் 65T600TL6OTj.
இறுதியாக 3ஆம்மாதம் 23ஆம திகதி ஆறுமுகம் வேலாயுதம் என்பவர் உண்ணாவிரத போரட்டத் தில் ஈடுபட்டார். மூன்றாம் நாள் வட மாகாண முதலமைச்சர் உண்ண விரதத்தினை கைவிடுமாறும்மூன்று LDT.g556) 23* பக்கம் பார்க்க.
27A, KKS விதி, யாழ்ப்பாணம்
ܨܨ,1
தன் விதி பருத்தித்துறை. பிரதான வீதி சங்கானை.
(ஆசைப்பிள்ளை நகைக்கடைக்கு முன்பாக)
έθεOεπεξεIT: 6ேஆடியபாதம் றோட் திருநெல்வேலி. पृष्छुप्या வீதி நெல்லியடி 1ܠܳܐ ܙ18
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 13.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 25
இவலம்புரி கல்வி
=5 மாணவர்களுக்கான
X தரம்
ISSIOnofufé
4
பகுதி-1 தமிழ்க் கல்விக் கழ O of தொடக்கம் 40 வரையுள்ள வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் * முதலில் உள்ள உருவை ஒத்த உருவைத் தெரிவுசெய்க
sl
O.
" )
bn | a | bh || al
*ஒரே கூட்டத்தைச் சேர்ந்த பொருட்கள் இடம்பெறும் அடைப்பை
1) A. 2)
1) ཐོབ། ། ། ། 2)
葡 It.
O)
O3)
O4)
O6)
*கீழேதரப்பட்டுள்ள சோடிச்சொற்களைப் போல் பொருத்தமான O7) ஆசிரியர்மாணவன்
வைத்தியர்வைத்தியசாலை 2அதிபர் O8) முட்டைகோழி
Durso:LJ3 2്ഥി:ഖ
 
 
 
 
 
 
 
 

இ) உஇர்ே= மாதிரிவினாத்தாள் இல:20
நேரம்:- 45 நிமிடங்கள் உரிய சரியான விடையைத் தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக
医三院 3)
<|>|
) D 3) *ܝܓܠ
D_f_a=
த் தெரிவு செய்க
گی محسوسے/|| (3
శాతవి بحیرہ
3}
エ「 پیچھ کیجیے \
s 3.
* . لاری /~、ペ
சொற்களைத் தெரிந்து கீறிடுக.
LJITLEFIT6060 3) வைத்தியர்நோயாளி
footb 3gഥങ്കb:ഥങ്ങg

Page 26
* சரியான விடையைத் தெரிவுசெய்க 09 அடாது செய்பவர் படாது படுவர் என்ற பழமொழியின் கருத்து
அநியாயம் செய்தால் துன்பம் ஏற்படும் 2நல்லது கெ 10) அனுபவம் ஆபத்து வராமல் தடுக்கும் என்ற கருத்தைத் தரும்
ஆடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது 2இ
3ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாகும் *பின்வரும் சொற்களை ஒழுங்குபடுத்தினால் வரும் விடை 1) A:தேங்காய் உறித்தல் B:தேங்காய் உடைத்தல் C:ே
D:கறிசமைத்தல் E:தேங்காய்துருவுதல்
)CBAED 2)C 12) AcupSGuri B குழந்தை C:6
1)BDCEA 2)B
* எண் கோலங்களை விளங்கி வெற்றிடத்தில் வரவேண்டிய
13) ()- 5 (3)-
4.
D 39 2 3
14)
2
20 5 2
30 2) 5
15) குறியீட்டினால் காட்டப்பட்டுள்ள விலையைத் தெரிவுசெய்க
et ALRP/S Deb5432/40 16) | Ο என்பதால் காட்டப்பட்ட சொல்லினைத் தெ
சந்தனம்
*ஆரம்பத்தில்தரப்பட்ட இரண்டு உருக்களையும் ஒன்றன்மீ
” +H G
1)[エ 18) | || VILA
19தாயின் வயது மகனின் வயதின் 3 மடங்கிலும் 2 குறைவானது. 011 21Օ
 

ல்விப்பிரிவு
SS
sட்டது மாறி மாறி வரும் 3கோபம் சிந்தனைக்குதடையாக அமையும் பழமொழி மைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
பின் கீழ்க் கோடிடுக. தங்காய் பறித்தல்
ABED 3)CAEBD ாலிபன் D:Seitsoet E:LDITGOOTSisir EDICA 3)BDCAE எண்ணைத் தெரிவுசெய்க
4 H 7
8. 3) 35
24
/3
O 3) 60
2e 55.434/40 3}ლrb5744/85 ரிவு செய்க.
2மரகதம் 3)அம்பலம்
து ஒன்றை வைக்கும்போது கிடைக்கும் உருவைத் தெரிவுசெய்து கோடிடுக.
2) 3)
2)「○、 3)
தாயின் வயது 25 எனின் மகனின் வயது யாது?
3)oළ

Page 27
2O) ஒரு மணிக்கூடு 3 மணியைக் காட்ட 3 மணி ஒலிக்க 2 ெ
6 மணி ஒலிக்க எத்தனை செக்கன் எடுக்கும்?
04 25 2) A ஐ மூ இக்கணக்கில் A=8,C=5 எனின் B இன் பெ
1 C A D8 29
7 3 7
22 கமலா விமலாவின் மகளாவாள். விமலா அமலாவின் தா
அம்மா 2)LTI'ıç 23)(X) +O-17 Oஇதன் பெறுமதியாது?
G) + G) +DX) = 26 5 2)
-O=7
2400+O+X இதன் பெறுமதியாது?
D18 2)2O 25 மாலை 4மணியளவில் நான் நகரிலிருந்து வீட்டுக்குத்தி
வந்தது எனின் நான் எத்திசையை நோக்கி செல்கின்றேன்
1)கிழக்கு 2) 26 ஒரு மாணவன் நாற்று மேடையில் இருந்து வாங்கிய மரக் பழமரக்கன்று-10 பழமரமல்லாத கன்றுகள்-1 மாங்கன்று-2 தென்னங்கன்று-4 அதன்படி அவன் வாங்கிய மொத்தக்கன்றுகள் எத்தனை
22 229
27) ஒருவர் ஒரு எண்ணை நினைத்து அவ்வெண்ணுடன் 253
10 ஆகும் எனின் அவர் நினைத்த எண் யாது?
D25 2)3O * தரம் 4 வகுப்பு மாணவர்கள் கற்பதற்கு விரும்பும்
/N A\
சுற்றாடல் F
MN K
D
28 மூன்று பாடத்தையும் விரும்பும் மாணவன் யார்?
1)L 2)M 29ஆங்கிலப் பாடத்தையும் கணிதப்பாடத்தையும் விரும்பும் ம
1)D.E 2)KL
3Oசுற்றாடல் பாடத்தை மட்டும் விரும்பும் மாணவர்கள் யாவர்?
1)A.F.O.M.N. 2)A.F.M.

ിഭ Ič5Ib O3
சக்கன் எடுக்கும். அதே மணிக்கூடு 6 மணியைக் காட்ட
3)6 றுமானம் யாது?
3)1O
பாவாள் எனின் கமலா அமலாவிற்கு என்ன முறை?
இசகோதரி
2 31
319 நம்பி வந்த போது எனது நிழல் என்னை பின் தொடர்ந்து 2 மேற்கு 3தெற்கு கன்றுகள் பற்றிய பின்வரும் விபரங்களை அறிவித்தான். 3.
3)23 2க் கூட்டி வரும் விடையை 5 ஆல் வகுத்தால் வரும் விடை
බ්‍රෙට් பாடங்களை அருகிலுள்ள வரிப்படம் காட்டுகின்றது.
8 --> ஆங்கிலம்
கணிதம்
3)N ாணவர்கள் யாவர்?
3)B.H
3)AF

Page 28
3) குமாரிடம் ரூபா 20.00 உண்டு.அதனைவிட இருமடங்கிலும் பணத்தை ரவி வைத்திருக்கிறான்.மூவரும் வைத்திருந்த பண DeBlun 65.OO 2ebut 60.
32) இவ்வுருவை விரித்தால் தென்படும் 6
سمبر
ー一// 。口口口
உரு5இல் உள்ள நிழற்றிய பகுதியை வெடிஎடுத்துமீதிப்ப
1) 2) Ο
கோலத்தில் அடுத்துவரும் உருவைத் தெரிவுசெய்க "ΔΔ\7N7ΛΔ 1) \7N
Յ5)
A D W 1) D
36) ஒருவரிசையில் ரவிநிசாருக்கு இடதுபக்கத்திலும் கமல்நிசாரு பக்கத்தில் நிற்கின்றனர்.இதன்படிதற்போது நடுவில் நிற்பவர்ய
ரவி 2க 37) சற்று நேரத்தின் பின்னர் ரவி கமலின் வலதுபக்கத்தில் நின்ற
நிசார் 2ਲ
ஒரு தோட்டத்தில் காணப்படுகின்ற மரக்கறிப் பயிர்கள் பற்றிய அடிப்படையாக வைத்து இல38,39,40 ஆகிய வினாக்களு
*** கத்தரி
O வெண்டி
38. மேலுள்ள தகவல்களின் படிகத்தரிச்செடிகளின் எண்ணிக்ை
D2O 240 39 புபோல் கொடியின் தொகையாது?
060 240
40) வேறுபயிரில் மிளகாய்ச்செடி5உம்தக்காளிச்செடி5உம்,மீ
எனின் அவரைப் பயிர்களின் எண்ணிக்கையாது?
)5 210
தமிழ்க்கல்விக்கழகத்தின் ஆசிரியர்குழாம் *யோகராசா துஷ்யந்தன் (இயக்குநர்) *அ.நிமலகாந்தன் (யா/இணுவில் மத்தியகல்லூரி Bਰੀਕ (யா/கோப்பாய் Dörres-suIns
 
 
 
 
 
 

விப்பிரிவு 。 ரூபா 1O.OOகுறைவாக நிமலன் வைத்திருக்கிறான்.நிமலனின் அரைவாசிப்
யாது?
O 3) e Blumr55. OO டிவங்கள் யாவை?
2 £ « °z«j} « ? 3将 ܕ -ܗܗܗܗܗ -------
L– i –jl –
AV. , ,
குதியை விரிக்கும்போது கிடைக்கும் வடிவம் யாது?
--
7 2) Δ.Δ. 3) ΔK/
2) < 3) | V
}க்கு வலதுபக்கத்திலும் சரத்பரீட் ஆகிய இருவரும் முறையே ரவியின் இடது
TT?
Deo 3) நிசார் ான் எனின் தற்போது நடுவில் நிற்பவர் யார்? த்
ப விபரம்பின்வரும் வரையின் மூலம் காட்டப்படுகின்றது. இதனை க்கு சரியான விடையின் கீழ்க் கீறிடுக.
புடோல்
வேறு பயிர்
க 8O எனின் வெண்டிச் செடிகளின் எண்ணிக்கை யாது?
3)6O
3)2O இவ்வினாக்களுக்குரிய விடைகள் அவரையாகும் , நாளைவியாழக்கிழமை
(4.07.2016) 315 வலம்புரிபத்திரிகையில்பிரசுரமாகும்.
●●● *G.மோகன்ராஜ் (ISA வலயக்கல்விப் பணிமனை, நுவரெலியா)
KLMநபீல் (ஹ/ஸாஹிரா தேசிய பாடசாலை, ஹம்பாந்தோட்டை)
*M.S. குகன் (யாழ்திருக்குடும்பகன்னியர்மடம்)