கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.14

Page 1
  

Page 2
Lash 02
ONGA
அலைபேசிவிற்பனை நிலையம் தீயில் எரிந்து முற்றாக சேதம்
(யாழ்ப்பாணம்)
அச்சுவேலி நகரப் பகுதியில் அமைந் துள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் அருகிலிருந்த இரண்டு பலசரக்குக் கடைகளும் பகுதிய ளவில் சேதமடைந்துள்ளதென அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அலைபேசி விற்பனை நிலையத்தில் இருந்த ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களும், இரண்டு பலசரக்கு கடைகளில இருந்த 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. மேற்ப்டி தொலைத்தொடர்பு நிலையத்தின் பின்பக்க கூரையில் தீ பரவத்தொடங்கியுள் ளது. இதனையடுத்து கூரை ஓடுகள் கீழே விழும் சத்தத்தைக்கேட்ட அருகில் இருந்ததனி யார் வங்கியின் காவலாளி. இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங் கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக் குச்வந்த பொலிஸார், இராணுவத்தினர் பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்
வேலையாட்கள் தேவை யாழ் நகரில் உள்ள அச்சகத்திற்கு பெண் வேலையாட்கள் தேவை. (புத்தகம் கட்டுனர்) (Binding) பழக விரும்புவர்களும் தொடர்புகொள்ளலாம் C_ರಾಷ್ತ್ರ
○アリア ー 全リー」
ஒரு மில்லியன் ரூபாய் வரை நட்டம்
டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் அலைபேசி விற்பனை நிலையம் முற்றா எரிந்து சேதமடைந்துள்ளது. தொடர்ந்து பலசரக்குக் கடைகளுக்கு பரவிய தீை யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயனை ப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண் வந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசா ணைகளை மேற்கொண்டு வரும் பொ: ஸார், தனிப்பட்ட விரோதம் காரணமா அலைபேசி நிலையத்துக்கு தீ வைக்கப்ப டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தன மேலும் தடய அறிவியல் பொலிஸார் மூல மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றது. (68-1
öFOLDUĞ) blöfliği sign naiuainė
O (கொழும்பு) გარსის” (Uzá7ჩácèiéუიCბ | ძვ. წერს. T - 600TLDITs 66Ortigo க்கு வந்துள்ள அெ எமது 6DU60T6s) ಹpಹ್ರಸ್್ರ! ரிக்காவின் உதவி தற்போதைய தலைவர் @্যTঃITIEJ 455 69 | பேராசிரியர் கந்தையா தேவராசா லர்நிஷாபிஸ்வா அவர்களின் பாசமிகு தாயார் ಡಿಐ ಹಾ ರಾ ಹಲಗಿ 8 ভীস্য9 605IT60D605 457 திருமதி கந்தையா அன்னம்மா : . காலமாகியமையிட்டு துயர் நிகழ்ச்சி ஒன்றி G3m5M)m1 LUTHä IGB5ff) MIDIT உற்று இருக்கும் ". குடும்பத்தின(DL60T J5ITUPLD தொலைக்காட்சியி துயரினைப் பகிர்ந்து கொள்கிறோம். ஒளிபரப்பாகும் நு 636.6OT GT60TD 360) அன்னாரது ಶ್ರೀರಾ? சாந்தியடைய U6) Life | பிர ார்த்திக்கிறோம் இ நேற்றுக் காை லயன் ஆழி நிஷா பிஸ்வா (5919) இதுவல் கலந்து கொண்டா 860FFJ605ufl6
Lslu L60 #60LDu
கலை நிபுணரா பப்ளிஸ் சில்வாவி வழிகாட் டலில
கண்ணி அஞ்சலி அமரர் சிவமலர் சிறிதரன்
5l6ng2nT Lflesmib 6)InT6 உள்ளர் உண ஒன்றை f60)LD5g காட்டினார். (Gig
ப்பால்துயருறும்
னருக்கு
02122,760
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி 14.07.2016
LU
5
D
f
L
O,
叶
எமது கல்லூரியின் ஆசிரியர்களாக கடமையாற்றும் திெரு. அபிறுேமதாஸ் அவர்கள் அதிபர் தரம்ாற்கு பதவி
8 • "ر •
ఆన్లి" உயர்வு பெற்றமைக்காகவும், திரு. சி.ரமேஸ்
அவர்கள் முதுதத்துவமாணி(தமிழ்) பெற்றமைக்காகவும்,
 ை திரு.மயூஜின் கலிஸ்ரஸ் அவர்கள் முதுகல்விமாணி
- பட்டம் பெற்றமைக்காகவும் எமது கல்லூரிச் சமூகம் பெருமகிழ்வு அடைவதுடன் இவர்கள்
மேன்மேலும் பதவி உயர்வுகள் பட்டங்கள் பல பெற்று பாரெங்கும் புகழ்பெற்றிட அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்.
.¬.17.97 1 7 1 வாழ்த்துவோர்
ஆசிரியர் நலன்புரிக்கழகம், ! *、 | დ | .ܓܠ யா/மகாஜனக் கல்லூரி авіао . ܕ ܐ தெல்லிப்பழை
திருமதி கந்தையா அன்னம்மா
இணுவில் தெற்கைப் பிறப்பிடமாக வும், தாவடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி கந்தையா அன்னம்மா 13.07.2016 புதன்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லக் குட்டியர் கந்தையாவின் அன்பு மனைவி யும் கமலேஸ்வரி,காலஞ்சென்ற இரா சேஸ்வரி, மற்றும் பாலசுப்பிரமணியம் (இலங்கை மத்திய வங்கி), பேராசிரியர் தேவராசா (யாழ். பல்கலைக்கழகம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ் சென்றவர்களான பரஞ்சோதி, தேவராஜ லிங்கம் மற்றும் சாந்தாதேவி, இலட்சுமி தேவி ஆகியோரின் அன்புமிக்க மாமியா ரும், சம்மிலா (நியூசிலாந்து, சர்வேந்தன் (அவுஸ்திரேலியா), சுகன்யா(கனடா), உமையவள்(அவுஸ்திரேலியா), மலர்விழி
(இங்கிலாந்து), சயந்தன்(பீப்பிள்ஸ் லீசிங் கம்பனி),சதீசன்(விவசாய பீடம்), சசிகரன்(இங்கிலாந்து), சாம்பவி, சங்கீதன், சஞ்சீவன்(கொக்குவில் இந்துக் கல்லூரி), லீலாவதி(நோர்வே, புவனேந்திரகுமார் (வடன்மார்க்), ஞானேந்திரகுமார் (நோர்வே),சாந்தி(டென்மார்க்),தர்மதாஜேர்மனி), வதனாஜேர்மனி), மயூரன் (இங்கிலாந்து), கோகிலா(இங்கிலாந்து), சங்கள்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு பகல் 11.00 Encontierencio எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
உழவர் வீதி, தாவழ வடக்கு, தகவல்: குடும்பத்தினர்
g5/6) p. (சி-5186) O777982,688

Page 3
14.07.2016 !,
சுடுகாடாக மாறும் இலங்கை
பசில் குற்றச்சாட்டு
(கொழும்பு) இலங்கை இன்று சுடுகா டாக மாறிவருவதாக முன் னாள் அமைச்சர் பசில் ராஜப க்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் ஜெனிவா நகரில் மேற்கொள் ளப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லயில் நேற்று ඕLub6]Lübp ජීව්‍රතිබ0 ඔබ0/E6Eඝ சமுர்த்தி அபிவிருத்தி அதி காரிகள் சம்மேளனத்தில்
கலந்துகொண்டு உரையாற் றிய அவர் இதனை தெரி வித்துள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது பெரிய வாக்கு றுதிகளை வழங்கியது. அர சியலமைப்பு திருத்தம் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித் தல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது.
ஆனால், பாராளுமன்ற
யலமைப்பை ஓரமாக வைத்து விட்டு கொடி, தேசிய கீதம்,
அரசமரம் என்பவற்றில் திரு
த்தங்களை மேற்கொள்ள தயாராவதாகவும் பசில் குற் DLD 5नाt 1960ा।ी.
இதேவேளை, அரசியல் பழிவாங்கல் மற்றும் வெவ் வேறு வகையிலான அடக்கு முறைகளையும் அரசு ஏற்ப டுத்தி வருவதாக அவர் வலி யுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே நாடுஇன்றுகடுகபாகமாறிவரு வதாக பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
தேர்தல் முறையிலான அரசி
inapan
ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்து
(கொழும்பு)
பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்து 6. @ 65uji) L C டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்பான் கீமூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் நேற்று முன்தினம் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு பதி
லளித்த அவர், இலங்கை க்கும் சர்வதேசத்துக்கும் S6ODLuflað SÐ LL6OŤ LITT GB856
இருக்கின்றன.
எனவே இந்த உடன் பாடுகளுடன் இலங்கை குறி
C
இலங்கையில் சர்வதேச
இஸ்லாமிய மாநாடு
(கொழும்பு)
பிரதமரின் ஆலோசனை beg 0.60). Duija) (353 66taOT மிய மாநாடு ஒன்றை இலங் கையில் நடத்து வதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது முன் னெடுக்கப்பட்டு வருவதாக தபால் மற்றும் முஸ்லிம் விவ கர அமைச்சர் அப்துல் ஹலீம்
குறித்த மகாநாடு எதிர்வ ரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்கி ரமசிங்கவின் தலைமை யில் பண்டாரநாயக்க சர்வ தேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைபிரதிநிதித்துவப்ப
டுத்தி 17 நாடுகள் இந்த இஸ் லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இதுவரை விருய் பம்தெரிவித்துள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கை,
இந்தியா, பாகிஸ்தான், பங்க
ளாதேஷ், ஆப்கானிஸ்தான். மாலைதீவு ஆகிய தெற்கு ஆசியா நாடுகளும், இந்தோ
6.06,LD6Dਰੀ, ப்யூர், தாய்லாந்து, பிலிப் பைன்ஸ், புரூனே, மியன் மார், வியட்நாம், சீனா, ஜப்
தெரிவித்துள்ளார்.
கொழும்பு)
இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் 75 நாட்கள் அல்ல 75 மணித் தியாலங்கள் கூட மீன்பிடிப்ப தற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. எனவே வடக்கு மீனவர்கள் அச்சம் கொள் ளத் தேவையில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டமாக தெரிவித்துள்
6T.
அத்துமீறும் இந்திய மீன வர்களுக்கு இலங்கை கடற் பரப்பில் வருடமொன்றிற்கு 75 நாட்கள் மீன்பிடிப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவி த்து வடபகுதி மீனவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப் LurTü"LLİb 6ğ5ITLÜUT85 G385ÜTL கடற்றொழில் நீரியல்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர அரசின் நிலைப்
பாடு தொடர்பில் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில்
இந்திய மீனவர்களுக்கு ஒரு
வருடத்தில் 75 நாட்களுக்கு மீன்பிடிப்பதற்கு அனும தியை அரசு வழங்கியிருப் பதாக வெளியான செய்தி B6f6ð 9_60öf60LDUslóð6060. அரசாங்கம் இது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத் தையும் எடுக்கவில்லை.
5 நாட்கள் அல்ல 75 ம மீன்பிடிப்பதற்கு அனுமதி
இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக
 
 
 
 
 
 
 
 

ug:Glb 03
ந்த உடன்பாடுகளுக்கு
D60LDu Glarus) LIL (36),600
ம்ே என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பொறுப்
புக்கூறலை உறுதிப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உடன்படிக்
6098586াlি60   Ll্যdfdfl606তো கள் இருக்கின்றன.
எனினும் அவை உரிய முறையில் பின்பற்றப்படும் என்றுதாம் நம்புவதாக டுஜா ரிக் தெரிவித்தார்.
போர்க்குற்ற விசாரணை களின்போது சர்வதேச நீதி பதிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இலங் கையின் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தெரிவித்து ள்ள கருத்து தொடர்பிலேயே டுஜாரிக்கின் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. (இ-10)
ான்மற்றும்தென்கொரியாஆகிய தன்கிழக்கு ஆசிய நாடுகளும் ங்கேற்கவுள் ளன.
"International Confer ince On the Role Of Reli ion in Pluralistic and Democratic Society in Outh and Southeast Asia espectives of Islam GIGOD தானிப்பொருளில் இந்த ாநாட்டை நடத்துவதற்கான லந்துரையாடல்கள் நடை பற்று வருவதாகவும் தபால் ற்றும் முஸ்லிம் விவகார H6OLDódigot 2s. LSU Life)
தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
(கொழும்பு)
தேசிய கணக்காய்வு சட்ட மூலத்தை நிறைவேற்றக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்க ளத்தின் கூட்டு தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டால், மக்களின் பணத்தை பாதுகாப்பது உட் பட பல நன்மைகள் கிடைக்
கும் எனவும் இதனால் சட்ட மூலத்தை நிறைவேற்றுவது கட்டாய நடவடிக்கை எனவும்
பாளர் அம்பன்வல தெரிவித் துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பி னர்கள் உட்பட நாட்டு மக்கள் இந்த சட்டமூலத்தை நிறை வேற்ற ஒத்துழைப்பு வழங்க (36600 GLD 6T6O76)|L) 66) is மேலும் தெரிவித்தார்.(இ-10)
மலும் தெரிவித்தது. (இ-10)
த்தியாலங்கள் கூட
வழங்கப்படமாட்டாது
அறிவிப்பு
லர் பலவிதமான கருத்துக் ഞണLif (suffങ്ങiങ്കങ്ങണ பும் முன்வைக்கின்றனர். ஆனால் இறுதி முடிவை
ரசுதான் எடுக்கும்.
அதேவேளை அத்துமீ ம் மீனவர்களை கைது சய்யும் நடவடிக்கைகள் தாடரும். அதில் எந்தவித ான தளர்வுப் போக்கும் டைப்பிடிக்கமாட்டாது.
கைதுசெய்யப்படும் இந்
திய மீனவர்களை விடுவிப் போம். ஆனால் கைப்பற்ற ப்பட்ட அவர்களின் படகுகள்
வலைகள் மற்றும் உபகர 600 This as 60DGIN LI5 685 6085 LL ளிக்கப்படமாட்டோம் என்ற தீர்மானத்தில் நாம் திடமாக இருக்கின்றோம்.
எனவே வடபகுதி மீன வர்கள் எவ்விதமான அச்சம் ഒങ്കTങ്ങg, nങ്ങഖuിങ്ങ. எந்தவொரு முடிவெடுத்தா லும் மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத் தியே தீர்மானம் எடுப்போம் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித் prift. (6-10)

Page 4
வீரர்கள் ஒழுங்கை கடைப்பி இல்லையெனில் அபராதம் 6
அணியின் பேருந்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு 50 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சியாளர் அனில் கும்ளே
ஜெரோம் டெய்லர் ஓய்வு
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை9றிவித்துள்ளது. எனினும், ஒருநாள் சர் வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-2O சர்வதேசப் போட்டிகளிலும் தொடர்ந்துவிளை யாடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித துள்ளார். 32 வயதான ஜெரோம் டெய்லர், 2003ஆம் ஆண்டு தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டதோடு, 13 ண்ைடு காலப்பகுதியில், 46 டெஸ்ட் பாட்டிகளில் மாத்திரமே பங்குபற்றி, 34.46 என்ற சராசரியில் 59.6 என்ற "ஸ்ட்ரைக் ரேட்"இல், 13O விக்கெட்டுகளைக் கைப்ப ற்றியிருந்தார். 18 வயதில் அறிமுகத்தை மேற்கொண்ட போதிலும், காயங்கள் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட
ஜெரோம் டெய்லர், 2009 தொடக்கம் 2014
வரை, டெஸ்ட் போட்டிகளில் பங்குபற் றியிருக்கவில்லை. 2014ஆம் ஆண்டு மீள இணைந்த டெய்லர், ஓரளவு சிறப்பாக விளையாடியிருந்தபோதிலும், அண்ம்ையில் நிறைவடைந்த அவுஸ்திரேலியாவுக்கு எதி
ரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட
ரில், 2 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்ப ற்றியிருந்த நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மாத்திரம் கவனஞ்செலுத்த முடிவு செய்துள்ளார். (க)
கும்ளே புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பேருந்துக்கு தாமதமாக வந்தால் 50 டாலர் அபராதம் வீரர்களுக்கு அனில் கும் ளே புதிய கட்டுப்பாடு
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்தயதீவுகள் சென்றுள்ளது.
இந்தியா-மேற்கிந்தியதீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகின்ற 21-ந் திகதி அண்டிகுவாவில் தொடங்குகிறது. இந்த டெ ஸ்ட்தொடர்ஒகஸ்ட்22-ந்திததியுடன் முடிவை டகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளை யாட முடிவு செய்தது. அதன்படி மேற்கிந்தியதீவுகள் கிரிக்கெட் சபை தலை வர் லெவனுடன் மோதிய 2 நாள் பயிற்சி ஆட்டம் சமநிலை ஆனது. 3 நாட்கள் நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டம் 14-ந் திகதி (இன்று) தொடங்குகிறது. இந்நி லையில், இந்திய அணி வீரர்களுக்கு பயிறகியாளர் அனில் கும்ப்ளே புதிய
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் ந ட்சத்திர வீரரான வெய்ன் ரூனி தனது அணியின் புதிய முகாமையாளரான ஜொஸ் மொரின்ஹோவின் கீழ் விளையாடுவதற்கு அதிக ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித் துள்ளதோடு இடம்பெறவுள்ள பிறிமியர் லீக் பருவகாலம் தொடர்பாக எதிர்பார்பபுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பணியாற்றிய லூயிஸ் வான் காலின் காலத்தில், மத்தியகள வீரராக விளையாடிய வெய்ன் ரூனி, கடந்த பரு வகாலத்தில் கோல்களைப் பெறுவதற்குத் தடுமாறியிருந்தார். ஆனால் இம்முறை அவரை முண்கள வீரராகக் களமிறக்கும் சமிக் ஞைகளை மொரின்ஹோவெளியிட்டுள்ளார். அத்தோடு, புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ள ஸல்ட்டான் இப்ராஹிமோவிக்குடன்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக் இன்று இங்கிலாந்தில் லோட்ஸ் மைதான
காதலியை மறக்க மு தவிக்கும் மகேந்திரசி
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் இருபது-20 தலைவரான மகேந்திரசிங் டோனி தன்னுடைய பழைய காதலியை இன்னும் மறக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது
இந்திய அணிக்கு பல முறை வெற்றி தேடித்தந்தவர் டோனி அவரைப் பற்றிய சில சுவாரஸிய தகவல்கல் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு கடந்த 2002 ம் ஆண்டுகளில் பிரியங்காஜா என்ற பெண்ணை டோனி காதலித்ததாகவும், இவர் தான்தன் மனைவி என்ற நம்பிக்கை யில் இருந்ததாகவும் தெரிகிறது.
2003-2004 ம் ஆண்டுகளில் இந்திய அணியில் இடம் பெற்றவருக்கு தேசிய
அணியிலும் இடம் கிடைத்தது. அத்தொடர் முழுவதும் டோனி சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால் தொடர் முடிந்து வீடு திரும பியதும் அதிர்ச்சி காத்திருந்தது. இவர் காத லித்த பெண் விபத்தில் உயிரிழந்தார் என்ற
தகவல் அவருக்குஇதரியவந்தது. இதனால்
மனமுடைந்த டோனி பல மாதங்களாக தன னுடைய காதலியின் நினைப்பில் இரு ந்துள்ளார்.
அதன் பின் 2004 ம் ஆண்டு பங்களாதேஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார, கிரிக்கெட்டில் கவனம் செலுத்திய டோனி 2010 ம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்தார்.
டோனியின் வாழ்க்கையை மையமாக
 
 
 
 
 
 

மே. தீவுகள்
2க்க வேண்டும் விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடு
கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அணியின் பேருந்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு 50 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய அணி வீரர்களுக்கு அவர் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளார். வீரர்களிடம் கும்ப்ளே கூறியுள்ளதாவது
வீரர்கள் ஒழுங்கை கடைபிடிக்க வேண டும். வீரர்கள் எப்பொழுது விரும்பினாலும் கலந்து பேச நான் தயாராக இருக்கிறேன். வேலை, ஒழுக்கம், நகைச்சுவை, ஒய்வு எல் லாம் ஒன்றை ஒன்று பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
நீண்டநாட்கள் நடைபெற உள்ள மேற்கி ந்தியதீவுகள் சுற்றுப் பயணத்தில் உதவி பணியாளர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மசாஜ் செய் வதற்கு வீரர்கள் விரும்பியபடி நேரத்தை செலவிட முடியாது. மசாஜ் செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் அந்த பணியாளர்களை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
அணி அறிவிப்பு
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொட ரில் பங்கேற்கும் 12 வீரர்களை கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்க ப்பட்டுள்ளது.
விராட் ஹோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்று ப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கே
ற்கிறது.இதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு
பயணமாகியுள்ள இந்திய அணி தற்போது பயிற்சிப் போட்டியில் விளையாடி வ ருகிறது.இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகளை அந்நா ட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் தலைவராகவும், கிராக் பிராத்வெய்ட் துணைத்தலைவராகவும் நிய பறிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), கி ராக் பிராத்வெய்ட் (துணைத்தலைவர்), தேவேந்திர பிஷபி பிளாக்வுட் பிராத்வைட் டேரன் பிராவோ, சந்திரிகா, ரோஸ்டன் G356), G36)ggor Leipfli (65.565 as TUITaTiO, கே பிரியல், லியான் ஜோன்சன், சாமுவே ல்ஸ்,(க)
ரூனி தெரிவிப்பு
இணைந்து மிகச்சிறப்பான இணைப்பை உருவாக்குவதற்கு, ரூனி முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கருத் துத் தெரிவித்த ரூனி "ஜொஸ்ஸூடன் இப்ப ருவகாலத்தில் இணைந்து செயற்படுவதற்கு நான் மிகவும் ஆர்வத்துடன் காணப்படுகிறேன் உலகின் மிகச்சிறந்த முகாமையாளர்களில் அவரும் ஒருவர். மன்செஸ்டர் யுனைட்டெட டுக்கு, இது மிகவும் சுவாரசியமான கால மாகும். அவரை நான் எப்போதும் ஒரு மனி தராகவும் முகாமையாளராகவும் மதித்திருக்கிறேன்" என்றார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ரூனி, எப்போதுமே தான் மிகவும் ஊக்கத்துடன் காணப்படும் ஒருவர் என்றே நினைப்பதாகவும், ஆனால் ܀ ܀ ܥ * ܀
டியாமல் hri (LT6Of
கொண்டு எம்.எஸ்.டோனி-தி அன் டோல்டு ஸ்டோரி என்ற படம் பாலிவுட்டில் தயாராகி வருகிறது.இப்படத்தில் தன்னுடைய காதல யின் நினைவுகளை படமாக்க அனுமதி
தந்துள்ளார் 6Τ6OTTO 566).Jg LD
த்துடன் உள்ளேன்
மயாளருடன் செயற்பட
புதிய முகாமையாளரின் கீழ் விளை யாடுவதற்கு, அதிகமான ஊக்கத்துடன் காணப்படவில்லை என்று சொன்னால், அது பொய் சொல்வது போன்றதாகும் எனவும் தெரிவித்தார். (க)
எனது பலம் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும் இஷாந்த் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கூறி யுள்ளார்.
விராட் ஹோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்று ப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்த போட்டியில் விளையாடவிருக்கும் இஷாந்த் ஷர்மா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நம்மிடம் உள்ள சில விடயங்களை நேர்மறையாக ஏற்றுக்ெ காள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
எனது ஆட்டத்தில் அவ்வப்போது சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. நாம் விளையாடுகையில் ஒரு குறிப்பிட்ட வடிவத தில்தான் விளையாட வேண்டும் என்பது அவசியமில்லை.வெவ்வேறு வடிவங்களில் நமது ஆட்டத்தினை வெளிப்படுத்தினால், எது சரி எது தவறு என்பதை அறிந்து கொள ள முடியும், மேலும் நான் டெஸ்ட்பேட்டிகளில நன்றாக ஆடவில்லை என்பது எனக்கு தெரியும் இருப்பினும் நல்ல முறையில் பயிற்சி எ டுத்துள்ளேன். எல்லோருக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும் அதுபோல எனது பலம் என ன என்பது எனக்கு தெரயும் என கூறி யுள்ளார்.
இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்க
நிய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இஷ
ாந்த் ஷர்மா 22 விக்ட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. (5)

Page 5
4.07.2016
வலிமேற்கு பிரதேசத்திற் குட்பட்ட எழுத்தாளர்களிடமி ருந்து பணுவில்-2 மலருக் கான ஆக்கங்கள் மற்றும் கலைவாரிதி விருதுக்கான 6. f600 600TLUL5 GT60 LGOT6) ற்றை வலிமேற்கு கலாசாரப்
பணுவில்-2 மலருக்கான ஆக்கங்
பேரவை கோரியுள்ளது.
வலிமேற்கு பிரதேச செயல கமும் கலாசாரப் பேரவை யும் இணைந்து, கடந்த வரு டம் முதல் பணுவில் எனும் மலரினை வெளியிட்டு வருகி ன்றன. அந்தவகையில், இவ்
வாண்டு இடம்பெறவு ள்ள பிரதேச கலாசார விழாவில் "பணுவில்-2” மலரினை வெளியீடு செய்யவுள்ளனர். ஆதலால், இம்மலருக்கான ஆக்கங்களை வலி மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கல்
கமநல அபிவிருத்திதிணைக்களம் முல்லைத்தீவு கேள்விஅறிவித்தல்
தவிசாளர் மாவட்ட பெறுகைக்குழு கமநல அபிவிருத்தி திணைக்களம் முல்லைத்தீவு சார் பாக உதவி ஆணையாளரால் புதுக்குடியிருப்பு கமநலசேவைகள் நிலைய கட்டடநிர்மான வேலைக்காக தகைமையுடையோரிடம் இருந்து குறியீடு செய்யப்பட்ட விலைக்கேள்விகள் கோரப்படுகின்றன.
1.விலைக்கேள்வியானது தேசிய போட்டி விலைக்கேள்வியின் மூலம் நடத்தப்படும்.
களம், முல்லைத்தீவு எனும் முகவரியில் 13.07.2016 தொடக்கம் காலை 9.00 மணியில் இருந்து மாலை 3.00 வரை விலைக்கேள்வி ஆவணங்களை பரிசோதனை செய்யலாம் என்பதுடன் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
4.ஆங்கில மொழி மூலமான விலைக்கேள்வி ஆவணங்களின் பூரணமான தொகுதியினை முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் எழுத்து மூலமான விண்ணப்பமொன்றை சமர்ப்பித்து 13.07.2016 முதல் 25.07.2016 வரை வேலை நாட்களில் காலை 9.00 மணியில் இருந்து மாலை 3.00 மணிவரையான காலப்பகுதியில் மீளளிக்கப்படாத தொகையான 1000.00 கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
5.மூடிசீல்வைக்கப்பட்டவிலைக்கேள்விகள்யாவும்தவிசாளர் மாவட்டபெறுகைக்குழு, கமநல அபிவிருத்தி திணைக்களம் முல்லைத்தீவு என்ற முகவரிக்கு 26.072016 ஆம் திகதி யன்று பி.ப 1.30 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பிவைத்தல் வேண்டும். நேரடியாக ஒப்படைப்பவர்கள் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள கேள்விப்பெட்டியில் இடுதல் வேண்டும். காலந்தாழ்த்தப்பட்ட விலைக்கேள்விகள் நிராகரிக்கப்படும். கேள்விதாரர்கள் வேலையின் பெயர் மற்றும் கேள்வி இலக்கத்தை தபாலுறையின் இடது மேல் மூலையில் குறிப்பிடுதல் வேண்டும். கேள்விகள் யாவும் மேற்குறிப்பிடப்பட்ட முகவரியில் நேரடியாக வருகைதர விரும்பும் விலைக்கேள்வியாளர்கள் அல்லது பிரதிநிதிகளின் முன்னிலையில் 26.07.2016 ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறக்கப்படும். கேள்விகளின் மூலப்பிரதி தனியாகவும் நகல் தனியாகவும் இரு கடித உறைகளில் சமர்ப்பித்தல் வேண்டும்.
6.கேள்விகளை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் பெறுகைச்சபையின் இறுதித் தீர்மானத்திற்கு அமைவானதாகும்.
7.கீழ் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட கேள்வியானது (Bid) கேள்விப்பத்திரம் திறக் கப்படும் திகதியில் இருந்து 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் விதத்திலும் கேள்விப்பினை பொறுப்பு (Bid Security) 20 நாட்கள் செல்லுபடியானதாகவும் இருத்தல் வேண்டும்.
மதிப்பீட்டுத் GBT6035 (மில்லியன்) Cyat
நீங்கலாக)
666flass
LLIT5 தொகை (ՃԵւIn)
கேள்விப் பிணைத் தொகை
தேவை
தரம்
ஒப்பந்த steob (LDITF5lb)
Cassing
இல
(26.606) விபரம்
புதுக்குடியிரு LJL 6LDP560 (866 assh Beចា១៦ 360)Gould நிர்மானம்
கமரு ைஅபிவிருத்திதினைக்களம், முல்லைத்திவு,
oaai5II.GBLI :- o2- 229 oo48
C8 above building
MU/DA D/HO/2 /42-10
OT 3.53
மகிழ்ச்சிக்குரிய செய்தி யொன்று வந்து சேரலாம், வெளியூர்த் தொடர்புகள்
நன்மை தரும்,உடல் நலன் guitab.
வாதம் ஏற்படலாம், பிறரது வேலைகளை நீங்கள் எடுத்துச் செய்யும் சூழ்நிலை உருவாகும்,
நேற்றைய பணியொன்று
இன்றும் தொடரலாம், உடல் நலன் சீராகும், பயணங்கள்
கிரகநிலை சந்திராஷ்டமம் ரேவதி இரவு 4.00மணிக்கு விரு-சந்
கைகூடும் வாய்ப்புண்டு
செலவுக்கு ஏற்ப பணம் வந்து சேரலாம், தொட்ட
காரியங்களில் முன்னேற்றம்
தனி
காண்பீர்கள், நண்பர்களின்
சென்
சந்
சந்திப்பால் மகிழ்ச்சி கூடும்.
பயணங்கள் கைகூடுவதற் கான வாய்ப்புண்டு, விலை உயர்ந்த பொருட்களை வாங் கும் எண்ணம் உருவாகும்,
தித்திக்கும் செய்திகள் வந்து சேரலாம்.
மனச்சஞ்சலங்கள் கூடும் நாள் சுபகாரியச் செலவுகள் அதிக ரிக்கும் நாள்சயனசுகக் குை
வான நாள், பயணங்களால்
பலனுண்டு.
 
 
 

லம்பு of
O
விப்புலம் சார்ந்தவர்கள்
எழுத் தாளர்கள், கலைஞர்
கள் மற்றும் இலக்கிய ஆர்வ லர்களிடமிருந்து கலாசாரப் பேரவை கோரியுள்ளது. பிரதே சம் சார்ந்த கலை, இலக்கியம்
வாக்கல், சுற்றுச்சூழல், பொது விடயங்கள் கவிதை கட்டுரை கள், பத்தி எழுத்துக்கள் முத லான தரமான ஆக்கங்களை ஆர்வலர்கள் எழுதி "மலர்க் குழு பிரதேசகலாசாரப்பேரவை Lílg(353 618fu605LĎ, 6)|6Ú). மேற்கு- சங்கானை" எனும் முகவரிக்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனு ப்பிவைக்குமாறு பிரதேச
செயலர் அசோதிநாதன்கேட்டு ள்ளார்.அதேபோன்று பிர தேசகலாசார விழாவில் வழங் கப்படும் "கலைவாரிதி விரு துக்குத் தகுதியான கலைஞர் கள் குறித்த திகதிக்கு முன் னர் தமது விண்ணப்பப் படி வங்களை அந்த முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என் றும் அவர் மேலும் அறிவித் 566ffffff (இ-5)
భ
ஊரெழு கலைவாணி முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தின ராக வடமாகாணசபை உறுப்பினர் பாகஜதீபன் கலந்து கொண்டிருந்தார்.
திருமதி கவிதா லலிசன் அதி | uri தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை அதிபர் சேவை வகுப்பு 3 இற்கு 55rfesur TesorTesoupsCouluu LGS STUDg5
வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவர் மேலும் உயர்வுகள் காண எல்லாம் வல்ல இறையருள்
soss. L. Geesošo G6deoTL பிரார்த்திக்கின்றோம்.
செய்திகள் வந்து சேரலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம், அரைகுறையாக இருந்த பணி
இயம் தொடர்விர்கள்
அமையும், உதிரி வருமானங் கள் வந்து சேரலாம், தொழில் வளர்ச்சி கருதி முக்கிய
வகள் எடுப்பிர்கள்.
மனதில் புதிய சிந்தனைகள்
4. O7.2O16 (ஆணி 30, வியாழக்கிழமை) குரிய உதயம் காலை 6.01 மணிக்கு தசமி பின்னிரவு 1231 மணிவரை சுவாதி காலை 7.52 மணிவரை கபநேரம் 7.30-9.00 மணிவரை இராகுகாலம் 130-300மணிவரை அமிர்தசித்தம்
அறிமுகம் கிடைக்கும்.
நாள், உறவினர்களும் நண்பர் ளும் வலிய வந்து உதவுவார் கள்,குடும்பத்தினருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடுகள்
GG
தேகநலனில் அக்கறை காட் டும் சூழ்நிலை உருவாகும், சுப செலவுகள் அதிகரிக்கும், போசன சுகமுண்டு, கொள் கைப் பிடிப்பை கொஞ்சம்
தொழில் முன்னேற்றத்திற்கு திறமை மிக்கவர்களின் ஒத்து ழைப்பு கிடைக்கும், வீட்டுத்
தேவைகளைப் பூர்த்தி செய்
யும் எண்ணம் உருவாகும்.

Page 6
லக விழிப்புணர்வு நிறுவக
நூலகவிழிப்புணர்வுநிர்வாகத்தின் தசாப்தநிறைவின் முதலாம்நாள்நிகழ்வுநேற்றையதினம்ய சுநவநீதன் தலைமையில்நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஷ்ட நூலக சேவையாளர்கள் 5பேர்கெ நூலகங்களுக்கானநூற்தொகுதிவழங்கப்பட்டதுடன் வாசிப்பு மேம்பாட்டுப்போட்டிகளில் பரிசுபெற்ற செயலர்நாவேதநாயகன்.கெளரவ விருந்தினராக யாழ்பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர்
திவருணிகங்கபதாராச்சிகல்விக்காருண்யன் தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் உட்படநூல
I,Iba
(கொழும்பு)
நூலகத்தின்முக்கி
யாழ் அரச அதிபர் வேதநாயகன் தெரிவிப்பு
ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் நூலகம் எந்தளவு முக்கி யம் வாய்ந்ததென்பதற்கு யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் சான்றாக உள்ளது என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நூலக விழிப்புணர்வு
சிறப்பு நிகழ்வு நேற்றைய தினம் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. அதில் பிரதம விருந் தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித் தார்.
அவர் மேலும் உரை யாற்றுகையில்,
வாசிப்பதால் தான் மனி தன் பூரண அறிவை பெறமுடி யும்.அறிவை மேம்படுத்துவ தற்கு வாசிப்பு பழக்கம் இன்
றியமையாதது.
வாசிப்பு பழக்கத்தில் இன் றைய இளம் தலைமுறையி னர் மிகவும் குறைவான அள 6.1360GBU FCBUG6.560601 அவதானிக்கமுடிகிறது.
இன்றைய கால கட்டத் தில் நூலகங்களுக்கு செல்
! s! ! ↔ • மஹோற்சவம் யாழ்க்அரியாலை பிரப்பங் குளம் மகாமாரிஅம்மன் நாச் சிமார்கோவில் ஆலயமஹோ ற்சவம் எதிர்வரும் 22 ஆம் திகதிவெள்ளிக்கிழமை முற்ப கல் 10 மணிக்கு கொடியேற்ற த்துடன் ஆரம்பமாகவுள்ளது. 04.08:2016 வியாழக்கி ழமைதேர்த்திருவிழாவும் மறு நாள் வெள்ளிக்கிழமை தீர்த் தத் திருவிழாவும் இடம்பெற வுள்ளது. இ
நிர்வாகத் தெரிவு
யாழ்ப்பாணம் மேல்மரு வத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்திவார வழிபாட்டு மன்றத்தின்வருபந்தபொதுக் சபைக்கூட்டம் கடந்த 02 ஆம் திகதி சனிக்கிழமை பிற் La565 2,3O D600fu666 நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நிர்வாக சபை உறுப் பினர்களின் தெரிவு இடம்புெ ற்றது. இதில்தலைவராகசக்தி ബി.സ്ടേങ്ക് ഉlട്ടങ്ങഖji9. கேசத்தியசீலன் செயலாள ராகசக்தி எஸ்.அருள்நாதன் உபசெயலாளராகசக்தி எஸ். சதீஸ் பொருளாளராக சக்தி எஸ் அண்ணாத்துரை ஆகி யோர் தெரிவு செய்யப்பட்ட
இ
6.
ஆக்கபூர்வமா இந்த அரசிட
சோசலிஸ EL'éf GleFGUTIh
(UT purgOOTLb)
இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவத ற்கான ஆக்கபூர்வமான திட் டங்கள் எவையும் இந்த அர சாங்கத்திடம் இல்லை என சோசலிஸ் இளைஞர் சங்கத் தின் தேசிய இணைப்பாளர் 68 குணசேகர குற்றம் gाLigu_6ी6IInfी.
unup.2s Lab 960)LDL1556) நேற்று முன்தினம் நடைபெ ற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர் மேலும் தெரி 6.5605ula).
agosambiguatha El CLUB
சோசலிஸ் இளைஞர் FilablDIT6OTg5 BL5g, 2O08 ஆம் ஆண்டில் இருந்து சகோ தர தினத்தை கொண்டாடி வருகிறது. எமது சங்கம் உலக ஜனநாயக இளைஞர் 96OLDL lab 95.65 gel Lib வகிப்பதுடன் சர்வதேச மட்டத் தில் பல்வேறுபங்களிப்பை செய்து வருகிறோம்.
அந்த வகையில் அரசிய லுக்கு அப்பால் சூழல் பாது காப்பு போதைப்பொருள் எதிர் ப்பு விளையாட்டுத்துறை போன்றவற்றில் எமது செயற் LITGB36061T (SLD)661600 GB
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தின் தசாப்த நிறைவு நிகழ்வு
ჯერ | வி ழ்,பொதுநூலக GescGumi கூடத்தில் நடைபெற்றது. நூலகவிழிப்புணர்வுநிறுவகத்தின்தலைவர் ரவிக்கப்பட்டதுடன் கருத்தூண் சிறப்புமலர் வெளியீடும் இடம்பெற்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட பர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்டச் பராசிரியர்சுமோகனதாஸ், சிறப்பு விருந்தினராக கொழும்பு மாநகரசபை பொது நூலக நூலகர்
கர்கள்,மாணவர்கள்,வாசகர்கள்எனப்பலர் கலந்துகொண்டனர்.
பபங்கள்-பொசோபிகற்
STAT
துவத்தை உணர்த்தியது
லாமலேயே அறிவை பெற் றுக் கொள்ளக்கூடிய வகை யில் தொழில்நுட்பம் வளர்ந் তj6াঁ 6া51, উই86OTT60 উ9595 றையை கூட இளம் சமூகத் தினர் பயன்படுத்துகின்றார் களா? என்பது கேள்விக்கு றியாகவுள்ளது.
எமது நூலகம் எரிக்கப் LJLLL FL DILJ6JL D 5T6085L b 6 Tibg5 ளவுக்கு முக்கியமானது என்ப தற்குசான்றாகஉள்ளது. நூல கத்தை எரிப்பதன் மூலமாக குறித்த சமூகத்தை மேசமான முறையில் பாதிக்கலாம் என்ற வகையிலே எமது நூலகம் எரிக்கப்பட்டது.
எந்தளவு முக்கியம் வாய்ந்
தது?அதன் பெறுமதி என்ன? என்பதை குறித்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. அதா வது வருங்கால சந்ததியின ரின் அறிவுப் பொக்கிஷத்தை &6ö6DITLD6ö 66FULLU CB6).J600ïGBLib என்பதற்கா கவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானவை அறிவை மேம்படுத்துவதும் பல விட யங்களை கற்றுக்கொள்வ தும்,
ஆகவேஅறிவைமோம்படுத் தும் வழியில் இளைஞர்களை பழக்குவதற்கு வாசிப்புத்து றையில் அவர்களின் நாட்ட 5605 05555 (36.60dr(Bub.
சமூகத்தில் மற்றவர்க
ளால் மதிக்கக்கூடிய உயர் ந்த நிலைக்கு வருவதற்கு எமது அறிவை மேம்படுத்து வது மிக முக்கியமானது. அந்தப் பழக்கத்தை இளை ஞர் மத்தியில் கொண்டு வர
அதிகளவானவர்களை வாசிப்பில் ஈடுபடுவதற்கு ஒவ்வொருவரும் தமது கட 6OLDLUT56.35|T600 (66.6LUDUL வேண்டும். அதன் மூலம் சமூகப் பறழ்வு ஏற்படாமல் தடு க்கமுடியும்எனவே இளைஞர் மட்டத்தில் வாசிப்புப் பழக்க த்தை அதிகரித்தால்தான் சமூ கத்தைநல்லநிலைக்குகொண்டு 6uU QUpiguqLD 6T601 66uj மேலும் தெரிவித்தார். (இ-9)
ன திட்டங்கள் மும் இல்லை
வருகிறோம். அந்த வகை யில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்காக எமது சங்கத் தின் ஊடாக சகோதரத்துவ
இவ்வாறாகநாட்டில்தேசிய ஒற்றுமையை கட்டியெழுப் |íleoIIT6ð LDITSSuGLD Líuörðf னைகளை தீர்த்துக்கொள்ள UplguLĎ. 9|J55 6)J6086uĺ6Ď எதிர்வரும் 21 ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதிவரை if(885N59556) 6). IULDITob Lil' ! 5L60TLLGB5566ft 36TTL5. அதில் எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்.ரிம்மர் மண்ட பத்தில் சகோதரத்துவ இலக் கிய விழா நடைபெறவுள்ளது. அத்துடன் சகோதரத்துவ உறவுகளை தேடிச்செல் வோம் எனும் தொனிப்பொ ருளில் பாதிக்கப்பட்ட பிரதே சங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம்.
தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு முதலில் தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்பட
வேண்டும். அதற்குரிய நடவ ൈ5ഞണ് (LDബങ്ക16ിങ് வேண்டும். அரசாங்கத்தை மாற்ற முடிந்த எமக்கு இந்த ஆட்சிமுறையை மாற்ற முடி UTLD6b GUITL6ft 6ig5.
இன்று இளைஞர்கள் மத் தியில் தொழில் வாய்ப்பு பிரச் சினை அதிகளவில் காணப்படு கிறது. தற்போது 30 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப் பற்று உள்ளார்கள். அதில் ஒவ்வொரு வருடமும் தலா 3 86DLFL) 6T60TD 912ULIGOL யில் வேலைவாய்ப்பற்ற வர
களாக சேருகின்றனர். அதே
போன்று ஒவ்வொரு வருட மும் ஒரு லட்சத்து 56 ஆயி ரத்து 98 பேர் இலங் கை யில் வேலைவாய்ப்பை பெற் றுத்கொள்வதற்காக விண் ணப்பிக்கின்றார்கள். அத்து L6õÏ 6մմbւII6չlՎ5ւLD աուք மாவட்டத்தில 8 ஆயிரத்து 604 பேர் புதிதாக வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வ தற்காக விண்ணப்பிக்கிறார் 866াঁ, (இ-9)
சுன்னாகம் கொமர்ஷல் வங்கிக்கிளையினால் வருடா வருடம் நடத்தப்படும்தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அருணனு கணக்கினை வைத்திருக்கும் முதல் மூன்று இடங்களுக் குள் வரும்பாடசாலைமான வர்களுக்கு விருது வழங்கும் விழா இவ் வருடமும் நடத்தப் படவுள்ளது.
இவ்விழா இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை பிப 4.30 மணிக்கு கொமர்ஷல் 6,356T66T60TTg, 366 யில் இடம்பெறும் @
LDarioren irr6Tils GeisT6u
108 anies TGagasi
காரைநகர்-வியாவில் திருவருள்மிகு ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமி ஆலய மன Surr6ITë (BBTT60 108 ginsign LS) ஷேகம் நாளை 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற் பகல் 10 மணிக்கு இடம் பெறவுள் ளது. மாலை 8 மணிக்கு வச ந்த மண்டப பூசைகள் இடம் பெற்றுசுவாமி வீதிவலம் வரு தலும் விசேட மேளக்கச்சேரி யும் இடம் பெறும் இ-5

Page 7
卫4。07。20罩6
நாமல் குற்றத்தை
(கொழும்பு) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அதன் பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்
கொழும்பில் நேற்று இடம பெற்ற அமைச்சரவை முடி வுகளை அறிவிக்கும் ஊடக 6úlu 160m.6IIú örlögólÚLÍ13606u இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரி விக்கையில், நிதி மோசடி 6 FITD60)6OOTL flighbor 6) lift ரணைகளின் போது 70 மில் லியன் பணத்தைதான் எடுத் துள்ளதை நாமல் ஒப்புக் கொண்டுள்ளார். இதன்பின் னரே அவரை கைது செய்து நீதமன்றத்தில் முன்னிலைப படுத்தியதாக அஜித் பி பெரேரா
தெரிவித்தார்.
இது பற்றிய விசாரணை கள் கடந்த ஆறு மாத கால ங்களாக முன்னெடுக்கப்படு வதாகவும் அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும் நாமல் ராஜ பக்ஷ Super 7 ரக்பி குழு வுக்கே குறித்த பணத்தை
செலவு செய்துள்ளதாக கூறி
னாலும், Super7 னுக்காக ஒரு சதம் கூட நாமல் செலவு 6&FLÜLLJ6nskað60D6O" 6T6IOT UGLÚ
விளையாட்டுக்குழுவின்அங்க த்தவர்கள் தெரிவித்தார்கள். 6ES 6600T535(36OCELL குறித்த 70 மில்லியன் பன த்தை கிறிஸ் நிறுவனம் 606) libóLDT36 b &60TT6) அந்த பணத்தை நாமல் எடுத் துள்ளதாகவும் பிரதி அமை ச்சர் குற்றம் சுமத்தினார்.
இந்தக் குற்றச்சாட்டை நிமல் பெரேரா உறுதிசெய் துள்ளதாகவும் அறிவித்தார். மேலும், நாமல் கைது செய்யப்பட்டவுடன் மகிந்த ராஜபக்ஷ"இப்பொழுது அனை
ஊழல்வாதிகளாகவே
மாறிவரும் பிக்குகள் சமீர பெரேரா குற்றச்சாட்டு
(கொழும்பு)
தற்போது நாட்டில் பிக்கு களே அதிகமான ஊழல்களை செய்து வருவதாக நியாய மான சமுதாயத்திற்கான LD556s g56) (Si6OLDULlso ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.
GuDgLð BITLlg6060: LJG பாதாளத்தில் தள்ளி ஊழல் ஆட்சியினை புரிந்து வந்த மகிந்த ராஜபக்ஷ தன்னைச்
சுற்றிலும் திருடர்களையும், ஊழல் செய்பவர்களையுமே வைத்திருந்தார் என சுட்டிக் காட்டினார்.
அதேசமயம் மகிந்தவி 6OTT6b UngabTibab ULL6).
களாக கூறப்படும் பிக்குக
ளும் ஊழல் செய்பவர்களா கவே காணப்படுகின்றனர். பிக்குகளின் நடத்தைகளை பார்க்கும் போது பிக்குகளா? எனும் சந்தேகம் எழுகின்றது
எனவும் சமீர பெரேரா தெரி வித்தார்.
இதேவேளை நாட்டில் பில்லியன் கணக்கான ஊழல் 856f60FFGR) i'r 60f ந்தும்காப்பாற்றப்பட்டுகொண்டு வருகின்றமை கண்டனத் திற்குரியது.
இவ்வாறான ஊழல்க ளில் ஈடுபடுகின்றவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேணன் டும் எனவும் சமீர பெரேரா @p্য6ীLLD G86u6OC G8|G885IT6া விடுத்தார். (Θ-1ΟΟ
நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கவில்லை மகிந்தானந்த அளுத்கமகே குற்றச்சாட்டு
நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கவில்லை என நாடா ளுமன்ற உறுப்பினர் மகிந் தானந்த அளுத்கமகே குற் DLDFT_Qu_66ffffff.
கொழும்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள் எார, அவர் மேலும் தெரிவிக் 6の5uikö,
ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டு மக்கள். நல்லாட்சியை ஏற்படுத்தியிருந்தனர். நல் 60া কী ঔ্যান্ডার্নািচ্ঠ9560 49|50x50া வருக்கும் நீதி சமமானதாக இருக்க வேண்டும். நீதிம ன்றம் சுயாதீனமாக இருக்க வேண்டும். நாட்டின் ஜன நாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். எனினும் நல்லா
ட்சி அரசாங்கத்தில் இவ் வாறான நிலைமையை அவ தானிக்க முடிகின்றதா?
560601 feudi Tib S30LD ச்சர்களுக்கு எதிராக மக்கள் GLT6656bp60DELITG Gaul தார்கள். ஐக்கிய மக்கள் சுத ந்திரக கூட்டமைப்பின் பொதுச் 6һатш6рп6Пй шрф5іш 6uпБ1851 பினை முறிகுறித்து முறை ப்பாடு செய்தார். இன்று வரை யில் மத்திய வங்கியின் முன் னாள் ஆளுநருக்கு எதிராக நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதா? அமைச்சர் ராஜிதவிற்கு எதிரான அவன் கார்ட் நிறு வனத் தலைவர் நிசங்க சேனாதிபதி முறைப்பாடு செய்திருந்தார். 16 தடவை கள் ராஜிதவிற்கு இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப்
பிரிவு அழைப்பு விடுத்தி ருந்தது. எனினும் அவர் ஒரு தடவை கூட விசாரணை களில் பங்கேற்கவில்லை.
சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.இதுவரையில் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை. இதுவா
56060TLife
s55) (3LDITULg 65EHTU606OOTL Life &Jeflug) UU) Initiaseb நோக்கில் உருவாக்கப்பட்டு ள்ளது.அரசாங்கத்திற்கு எதி UITG5 QG5U6Ö 685 TCB855L Ď 56). LLOB எதிர்க்கட்சியினரை அடக்கு முறைக்குட்படுத்தி போராட் டங்களைதடுகநினைத்தலஅது வெற்றியளிக்காது என மகிந் தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
46 புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள்
கொழும்பு)
46 புதிய முதலீட்டு ஒப்ப ந்தங்கள் கைச்சாத்திடப்ப ட்டுள்ளதாக இலங்கை முத லீட்டுச்சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜூன் மாதத்திற்குள் மாத்திரம் புதிய 46 ஒப்பந்தங்கள் கைச் சாத்திடப்பட்டுள்ளதாக அந்த GřGODLu 5fügä55TÜLQL6ff6TTg5.
ஒரு மாதத்திற்குள் அதிக
மாக ஒப்பந்தங்கள் கைச்சா த்திடப்பட்ட வருடமாக இது அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த முத லீட்டு ஒப்பந்தங்களுக்கு மதி ப்பீடு செய்யப்பட்ட முதலீட்டு தொகை 982 மில்லியன் எனவும் இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
குறித்த முதலீட்டு ஒப்ப
ந்தங்களானது உற்பத்தி, கட்டுமானம், ஹோட்டல், சிறிய நீர் மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி, கலப்பு அபிவிருத்தி ஆடை மற்றும் கல்வி ஆராய்ச்சி ஆகியவற் றிலே முதலீட்டு ஒப்பந்தங் கள் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டு திட்டங்கள் என இல ங்கை முதலிடுச் சபை மேலும தெரிவித்துள்ளது. (இ-10)
 

bւմ பக்கம் O
வருக்கும் மகிழ்ச்சியா?" என்ற கேள்வியை முன்வை த்தார். இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் "இதில் யாருக்கும் மகிழ்ச்சியில்லை.
ஆதாரங்கள் இருப்பதாலேயே நாமல் கைதுசெய்யப்பட்டார். நாடுதற்போது சரியான பாதை யில் பயணிப்பதாதுவும் இப் பொழுதுதான் சட்டம் நிலை நாட்டப்படுவதாகவும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்தார்.(இ-10)
雛
* јућ-5 потамо ћаћајућа пан
O. புலமைப்பரிசில் படிகை-மனத்துள்லே (3.07.2016 அன்று வெளிவந்த
வினாத்தாளுக்குரியவை) பகுதி1 01) 1 11)2 21)2 31) 1 O2)3 12) 1 22)3 32) 1 03) 1 13) 1 23)3 33)3 O4)2 14)3 24) 1 34) 1 05)3 15)3 25) 1 35)2 06) 1 16)3 26)2 36) 1 07)3 17) 1 27) 1 37) 1 08) 1 18)2 28).3 38) 1 09) 1 19)3 29) 2 39)2 10) 1 20) 1. 30)3 1 40) 2
பிறப்பு: 1981 இந்து LignBÜL: 1991 RC நட்சத்திரம்:அச்சுவினி உயரம் 576" கி.பா:33 சூரி செவ் 11 இல் தகைமை/தொழில்:AL/தனியார் ഉ_ujip: '5'7' தொழில் தகைமை/தொழில்:A/L/பிரான்ஸ்FR தொ.இ G/5729
தொஇ B/6074 பிறப்பு: 1984 இந்து பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் மூலம் āLT:37
:0 தகைமை/தொழில்:பொறியியலாளர் ഉ_ujip: '5'7' (356OTLT) தகைமைதொழில் BSc சொந்த தொஇ G/5736 தொழில் பிறப்பு: 1988 இந்து
தொஇ B/6075 நட்சத்திரம் விசாகம் பிறப்பு: 1981 இந்து கி.பா 36 செவ் 1 இல் நட்சத்திரம் அத்தம் go up: 5'3"
:27 தகைமை/தொழில்பட்டதாரி/அரச உயரம் 576" தொழில் தகைமை/தொழில்:O/L/தனியார எதிர்பார்ப்பு:சைவபோனம் முக்கியம் தொழில் தொ.இ. G5740
தொஇ B/6076 பிறப்பு: 1983 இந்து பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் பூராடம் நட்சத்திரம் சதயம் கி.பா: 25 செவ் 4 இல் 5É.UIT: 18 உயரம் 49" உயரம் 52"தகைமைதொழில்:AL தகைமை/தொழில்:B.COMஅரச அரசதொழில் தொழில்
தொஇ B/6078 தொஇ G/5741
56 nor ontoon
(சர்வதே திருமண தேவை) இல, 14 பிறவுண் வீதி,
LII「『!裏0217201005.O212215434
usBagi agloibegi UU Destin
Gigi Li- O21 720 1005 E-mail kalyanamalaiaffnaggmail.com
J MT L EES SSLS S L S S L LLLLL SS T S S S S S LLLL S SSS S LLL S M S MMCM T A S
G CC SM S S T T S MS S SL L 0 S MMMML LL L S LL S TS SSSS SttS

Page 8
656GoILOTir.
கிளிநொச்சி விவசாயக்கல்லூரி மாணவர்கள் கடந்த 11 ஆம் திக முற்பகல் 10.30 மணிக்கு இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்றை தமது கல்லூரியில் நடத்தினர். கிளிநொச்சி மாவட்டவைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நிலவிவரும் இரத்தப் பற்றாக்குறையை அடுத்து வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உயிர்காக்கும் உன்னதப் பணியை சுமார் 20 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்
(படம்- சோலைநகர் செய்தியாளர்
மன்னார் பொது வைத்தியசாலை
குறைபாடுகள் நிவர்த்திசெய்யப்படும் என்று கூறப்பட்டபோதிலும் நடவடிக்கை மந்தகதியில்
வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு கடிதம்
மன்னார் மாவட்ட பொது வைத் தியசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த மே மாதம் 23ஆம் திகதி மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலை யில் இடம்பெற்றபோது முன் வைக் கப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாகக் கூறிய போதும் இது வரை எவ்வித நடவடிக்கைகளை யும் வடக்குமாகாண சுகாதார அமைச்சர் மேற்கொள்ளவில்லை என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
மன்னார் மாவட்ட பொதுவைத் தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன், வடக்குமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்துக்கு கடந்த 11 ஆம் திகதி திங்கட் கிழமை அனுப்பி வைத்துள்ள கடித
த்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத் தியசாலையில் உள்ளக ரீதியில் பல்வேறு விதமான குறைபாடுகள் குறித்து மே மாதம் 23 ஆம் திகதி LD60 reorry LDIT6).JLL Gung eleCDLD ப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பா ட்டில் மன்னார் பொது வைத்திய சாலையில் விசேட கலந்துரை யாடலின் போது பல்வேறு குறைபா டுகள் முன் வைக்கப்பட்டன.
குறித்த குறைபாடுகளை நிவ ர்த்தி செய்வதாக வடக்குமாகாண சுகாதார அமைச்சர் என்ற வகை யில் கூறப்பட்டது. ஆனால் இது வரை எவ்வித குறைபாடுகளும் நிவர்த்தி செய்யப்பட்டதாகத்
தெரிய வில்லை. ஒரு வார த்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழு அமைக்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனால் ஆறு வாரம் கடந்தும் அணுவும் நகரவும் இல்லை.
எனவே உயிர்காக்கும் உத்தம சேவையினை ஸ்திரப்படுத்த வேண டியது உங்களின் தார்மீக கடமை யாகும். அதனை விரைவாக நிறை வேற்ற வேண்டுமென கேட்டுக கொள்கின்றோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் அந்தக் கடிதத்தில் குறி Li Geisenrir. (2)
உள்ளூ epig Gi
முல்லாவி) நெடுங்கேணி சேவகர் பிரிவிற்கு வீதிகள் அனைத் மூடி போக்குவரத் ஏற்படும் வகையில் மக்கள் தெரிவிக்கி அத்துடன் வா வேளையில் இட யோரத்தை நாடிச் முறிவடைந்த கெ னால் காயம் ஏற். LJL JLLL L Dieset 3656. ன்றனர்.
விசஜந்துகளி: 85 LIDTS 5T6OOTÜLI ( துடன் பயணிக்கு காணப்படுவதாக கின்றது.
ജൂഥn Gഖയ്ക്കേ 66u6rf, Luiso6ADIISC கிராமங்களிலுள்: கள் அனைத்தும் களும் பற்றை மூ போக்குவரத்திற்கு 6T6T60T.
இதனால் பாட கள் பாடசாலை ே லும் போது வீதி வி ளவு நடைபெற்று
அந்தவகையி E999 UDGB UITLēFT6 வீதிவிபத்தினால் வி
9.68 608
ஈச்சங்கு
5L6956D.
(கிளிநொச்சி)
கிளிநொச்சி, ! தியில் அமைந்து தினை ஆழப்ப( நடவடிக்கைகளுக் த்துமாறு அக்கிரா 36J600rGC885T6ft 6
சிறிய குளமா கடந்த மூன்றான னர், அக்கராயன் நிலையத்தினால் பட்டது. இதன் பி த்தில் கூடுதலான கின்றது. இக்குள நடைகளின் பயன் பயன்படுகின்றது
ஆகாதுகாப்பற்று காணப்படு
மதுப்பிரியர்களின் கொண்டாட்டம்
கர்ப்பிணித் தாய்மார் மற்றும் குழந்தைகள் நலன் பேணும் வகை யில் இயங்கும் சிவநகர் ஆரம்ப சுகாதார நிலையம் உரிய பாது காப்பு இல்லாமாலும் மதுப்பிரி யர்களின் அடாவடித்தனங்களுக் குட்பட்டதாகவும் இருப்பதால் இங்கு சிகிச்சை பெறுவதற்கு வருகின்ற கர்ப்பிணித்தாய்மார் குழந்தைகள் பல்வேறு இடர்பாடுகளை சந்திப் பதாக கவலை தெரிவிக்கின்றனர். கர்ப்பிணித்தாய்மார் மற்றும் குழந்தைகள் நலன்பேனும் வகை யில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம் உரிய பாதுகாப்பு இல்லா மனும் மதுப்பிரியர்களின் அடா வடித்தனங்களுக்கு உட்பட்டதாக வும் இருப்பதால் இங்கு சிகிச்சைபெற வருகின்ற கர்ப்பிணித்தாய்மார், ஈழந்தைகள் மிகவும் இடர்பாடு
களைச் சந்திப்பதாக கவலை தெரி விக்கின்றனர். உருத்திரபுரம் கம நல சேவை நிலையத்திற்கு அருகா 6OLDuigjub UT60)6OUg 6lb 63606) விநாயகர் ஆலயத்திற்குப் பின்பு றமாகவும் அமைந்துள்ளதுமான சிவநகர் ஆரம்ப சுகாதார நிலைய த்தின் முன்பகுதிக்கு பாதுகாப்பு வலை பொருத்தப்படவில்லை. அத்துடன் கட்டப்பட்டுள்ள கிணறு முழுமையாகப் பூர்த்தி செய்யப
சிவநகர் கிராமத்தில் காணி உள்ள போதிலும் உருத்திரபுரம் வடக்கில் மேற்படி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையத்தின் பின்புறப்பகுதி முழுவதும் பற்றைக் காடுகளால் சூழப்பட்டுள்ளமையால் மதுப்பிரி
uuñTaE56rfl6OT GhaET6OOTI
6)ITLÜ ÜLJTa 360) நலனுக்கு கெடுத ள்ளதாக கர்ப்பின ஆதங்கம் வெளி
отботC36 и 9 . இங்கு பயன்பெற தைகளின் நலனி கொண்டு இந்த நிலையச் சுற்றாட6 யில் துப்புரவு செய் த்திற்கான பாதுக அடித்தும் கிணறு லகூடத்தை பாவி யிலும் அமைத் இந்தவிடயத்தில் சுகாதார அமைச் த்தவேண்டும் என Đ_Gü6Î601&fü1760 கோரிக்கைவிடப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் விதிகள் அனைத்தும் பற்றைகளால்
ாக்குவரத்திற்கு இடையூறாகவுள்ளன
நெடுங்கேணி பிரதேசசபை விரைந்து
ஒலுமடு கிராம ட்பட்ட உள்ளூர் தும் பற்றைகள்
கனங்கள் வரும் bகொடுக்க வீதி செல்லும்போது ாப்புகள் கீறுவத டுவதாக பாதிக்க லை தெரிவிக்கி
ன்நடமாட்டம் அதி வதால் அச்சத் ம் அவலநிலை தெரிவிக்கப்படு
டதீவுகாடுஆகிய ா உள்ளூர் வீதி இரண்டு பக்கங் டி வாகனங்கள் இடையூறாகவு
Frtsoso DIT600T6 நரங்களில் செல் பத்துக்கள் அதிக வருகின்றன.
ல் அண்மையில்
D6 DT 600T666 j660furt LDITSull பிரிவில் அனும
நடவடிக்கை எடுக்க ே
656CULG6ftemsör.
அனைத்துவீதிகளும் நெடுங் கேணி பிரதேசச் சபைக்கு சொந்த மான போதிலும் இவ் வீதிகள் பராம ரிப்பின்றிக் காணப்படுவதால் பாட சாலை மாணவர்கள்,முதியோர் ஆகி யோர் அதிக விபத்துக்களைச் சந் திக்க நேரிடுகின்றது.
பிரதேசசபையிடம் வீதி துப்புரவு செய்வதற்கான இயந்திரங்களான ஜே.சி.பீ.மோட்டர் கிரண்டர்,உழவு இயந்திரங்கள்,ஆளணிகள் இருந்த போதிலும் வீதிகள் அனைத்தும் மக் கள் பாவனைக்கும் வாகனப் போக்
வண்டுமென கோரிக்கை
*
குவரத்திற்கும் இடையூறாக உள் ளது என பொதுமக்கள் சுட்டிக் காட் டுகின்றனர்.
இதனைச் சம்பந்தப்பட்ட பிரதேச அதிகாரி கவனத்திற்கொண்டு இவ் வீதியிலுள்ள பற்றைகளை அகற்றி மக்கள் பாவனைக்குதரும்படிகோரி க்கை விடுக்கப்படுகின்றது.(2-15)
ாத்தை ஆழப்படுத்தி விவசாய ககளுக்கு வழியேற்படுத்துங்கள்
அக்கராயன் பகு 6. ਲੇਲg6ਨੂੰ Bத்தி, விவசாய 5கு வழியேற்படு TLD 6ú6JēFTuislaB6T டுத்துள்ளனர். கிய இக்குளம், ாடுகளுக்கு முன் கமநல சேவை புனரமைக்கப் ன்னர், இக்குள நீர் காணப்படு த்தின் நீர் கால் பாட்டிற்கு மட்டும் இதனை விட
வதால் திகம்
டாட்டத்திற்கு இது மந்து தமது சுக லாக அமைந்து ரித் தாய்மார்கள் h_Beাঁeাৱােতা, . |ய அதிகாரிகள் வருகின்ற குழந் Dாவது அக்கறை ஆரம்ப சுகாதார ல சிறந்த முறை வதுடன்நிலைய ÜL| 6.60605606T LD/D DյL5 ԼD6D5 கக் கூடியவகை துத் தருமாறும்
IL 35(5 L DITEST600T கவனம் செலு வும் பாதிப்பிற்கு த்தாய்மார்களால டுகிறது.(2-254)
கடல் மட்டத்திலிருந்து 15 அடி உயரத்திலுள்ள பகுதியில், இக்கு ளம் அமைந்திருப்பதன் காரண மாக, இப்பகுதியிலுள்ள கிணறுக ளின் நீர்மட்டத்தினை தீர்மானிக்கி ன்றதாக இந்தக் குளம் காணப்படுகி ன்றது. இந்நிலையில், அக்கராயன் குளத்திலிருந்து ஸ்கந்தபுரம் கிராம த்துக்கு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலை யில், ஏற்று நீர்ப்பாசனத்தினூடாக இக்குளத்துக்கு நீர் நிரப்புவதன் மூலம் இக்குளத்தைச் சூழவுள்ள விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபடமுடியும். அத்துடன், அக்க ராயன் மத்திய பிரதேசத்தில் நிலத் 5ւք յ56ՓՄԱվL5 GL600 (Մյլքալք. ஆகவே, இதற்காக குளத்தை ஆழப் படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கின்ற 6OTU. (2)
கலந்துரையாடல்
(சிவநகர்) கரைச்சி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் இயங்கும் தனியார் கல்விநிலைய உரிமையாளர்களுக்கான கலந் துரையாடலொன்று எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கரைச்சி பிரதேசசபை மகாநாட்டு மணன் டபத்தில் நடைபெறவுள்ளது இக்க லந்துரையாடலுக்கு அனைத்து தனியார் கல்வி நிலைய நிர்வா கிகள் அல்லது உரிமையாளர்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு கரைச்சி பிரதேசசபை செயலாளர் க.கம்ஸ்நாதன் அறிவித்துள்ளார்.
ஏறக்குறைய 30 கல்வி நிலை யங்களுக்கு கடிதம் மூலமாக அறி விக்கப்பட்டுள்ளதெனவும் கலந் துரையாடலுக்குச் சமுகமளிக்கும் போது மாணவர்கள் தொகை ஆசி Մlաitselfl6Ծr 6չՈւյցTE Beir, asԼւլங்களின் விபரங்கள், ஏற்படுத்தப் பட்டுள்ள அத்தியாவசியமான Gales திகள் தொடர்பான விபரங்களுடன் தவறாதுகலந்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது (2-254)
விசுவமடு புன்னை நீராவியில் அமைந்துள்ள திருமகள் மழலைகள் முன்பள்ளிக்கு அண்மையில் திருமதி இந்திராதேவி வரதராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு 20 பிளாஸ்ரிக் கதிரைகள், 08மேசைகள் என்பன அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இரண்டு வருட காலமாக மழலைகள் தளபாடவசதிகள் இன்றி கல்வியைத் தொடர்ந்த நிலையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்விற்கு பெற் றோர்கள், முன்பள்ளி நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்
டிருந்தனர்.
(படம்-சோலைநகர் செய்தியாளர்

Page 9
  

Page 10
is 0.
தேவையற்ற விதத்தில் பரஞ்சோதி கேள்வி
வடக்கு மாகாண முதல மைச்சரிடம் உறுப்பினர் பரஞ்சோதி தேவையற்ற வித த்தில் கேள்விகளை கேட்ப தாக எதிர்க்கட்சி தலைவர் சிதவராசா தெரிவித்துள்ளார். 6L6 g) LDTBT600T F60L யின்56ஆவது அமர்வுநேற்று முன்தினம் கைதடியில் அமை ந்துள்ள பேரவை செயலகத் தில் நடைபெற்றது.
இந்த அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதியினால் முதல மைச்சரிடம் கேட்பதற்காக 23 கேள்விகளும் 21 உப கேள்விகளும் இரண்டு பிரே ரணைகளும் உள்ளதாக சபை நிகழ்ச்சிநிரலில் குறிப் பிடப்பட்டு இருந்தது. இந்நி லையில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்.
ஒரு உறுப்பினர் ஒருவர் எத்தனை கேள்விகளை கேட்க முடியும்? அவற்றை எந்த 9LgÜLu6ODLuflað GS5L5 (Upg யும்? இவ்வாறு கேள்விகேட் பதனை எவ்வாறு அனுமதிக் 56DTLD 6T6OTLLIGO C3b6f 6f களை எழுப்பினார். இது சபை ஒழுங்கு நடவடிக்கைக ளுக்கு முரணானதாக உள் ளது எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இந்த கேள்விகள் புதிதாக கேட்கப்படவில்லை எனவும், கிடப்பில் போடப்பட்டிருந்த கேள்விகளே இவை எனவும் அவைத்தலைவர் சிவஞா
னம் பதிலளிக்க, அதனை மறுத்த எதிர்க்கட்சி தலை வர், இந்த கேள்விகளில் அநேகமானவற்றுக்கு முதல மைச்சர் பதிலளித்து விட் டார். அவரது பதில் திருப்தி இல்லை என்பதற்காக அதே C&ē56ff6ú60DLU LIDOJULQUILÖ LIDAD LUQULJLð G&őbLab QUIDQUITg5.
பதிலில் திருப்தி இல்லை என்றால் அதனை பொது மக்களிடம் கொண்டு செல்ல முடியும். அதனை விடுத்து SIEIGa, LS60ösGLb L560öTGLö கேள்வி கேட்டுக்கொண்டி ருக்க முடியாது என தவராசா கோரினார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் பரஞ் சோதி இதனை தாம் விவா தமாகக் கொண்டுவரப்போவ தாக கூறினார்.
இதற்கு அவைத்தலை வரும் சம்மதம் தெரிவிக்க சபையில் எத்தனையோ விட யங்கள் அனைத்து உறுப்பி னர்களுக்கும் பேசவேண்டிய விடயங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பரஞ்சோதிக்கு மாத்திரம் வழங்கினால் அது தவறான Up60tgo).5ITU600TLDITED 960)LD LLb o3536) LDT85T6OOTö60DL யின் மாதாந்த அமர்வுகளின் எண்ணிக்கையை அதிகரி த்து அனைத்து உறுப்பினர்க ளுக்கும் சந்தர்ப்பம் அளி 685 LIL (36.1600i GLib.
இந்த பிரச்சனைகளுக்கு இடைக்கால மற்றும் மாதா ந்த அறிக்கைகள் வெளியிடப் "ULT60LDGLU BTU 600TLD. (Upps லமைச்சரது குழுக்கூட்டமும் கூட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டினையும் தவ ராசா முன்வைத்தார். மேலும்
Li6OL 556060DLD (36.600TCBL) எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார். (செ-4)
CuurrupüUIT60OTL5.
வடக்கு மாகான 6) Lig LDITEST600T மீது நடவடிக்ை எனவும் அவ்வாறு முதலமைச்சருக்கு எனவும் வடக்கு ம ப்பினர் அயூப் அளி
6) IL5g) LDTEST600T 060. யின் 56 ஆவது அமர் நேற்று முன்தினம் கை டியில்அமைந்துள்ள பேரை செயலகத்தில் நடைபெற்றது இதன்போதுவடக்கு மாகான முதலமைச்சரது பிரேரணை என குறிப்பிடப்பட்டு சை ஒழுங்கு பத்திரத்தில் குறி பிடப்பட்டு இருந்தது.
வடமாகாண சபையின் தீர் ஒரு கட்சி மாற்றியமைக்க
எதிர்க்கட்சித்தலை
(யாழ்ப்பாணம்)
6. Lig LDT5T600T f60)L யில் நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை ஒரு கட்சி எவ் வாறு தமக்கு ஏற்றவாறு மாற் றியமைக்க முடியும் என கேள்வியெழுப்பியுள்ள வட க்கு மாகாண சபையின் எதிர் க்கட்சி தலைவர் சிதவராசா 6556 rugbu LT60g LDTBT600 GOUGOL 6.6LD565 boaru
ற்பாடு எனவும் சாடியுள்ளார். 6) IL5g) LDTBT600T f60L யின் 56 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செய லகத்தில் நடைபெற்றது. இதன்போது வவுனியா பொரு ளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் நடத்தப் பட்ட கருத்துக்கணிப்பு குறி த்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஜெயதிலக்கவினால் சமர்ப் பிக்கப்பட்ட முறைப்பாட்டு கடி தத்தினையும் இதன்போது அவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். இது தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் மேலும் தெரிவிக்கையில், எமது சபை யில் பொருளாதார மத்திய
நிலையம் அமைப்பது தொட பில் ஏற்கனவே உறுப்பின களுடைய முன்மொழி களுடன் தீர்மானம் ஒன் நிறைவேற்றப்பட்டிருந்தது. எமது இந்த தீர்மான திற்கு மாறாக கட்சி ஒன் புதிதாக ஒரு தீர்மானத்ை எடுத்து கருத்துக்கணிப்பு ஒ6 றினையும் நடத்தியுள்ளது இந்த வாக்கெடுப்பில் எதிர் கட்சி உறுப்பினர்கள் தவி ള്ഞങ്ങu Gങ്ങങ്ങഖE്ത്ര சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது மாகாண சபையில் இது தொ ர்பில் தீர்மானம் எடுத்திருந் நிலையில் கட்சி ஒன்று எ வாறு அது தொடர்பில் வா கெடுப்பினை நடத்த மு
அவ்வாறு நடத்தியிருக் வேண்டுமானால் அதில்வா களிப்பதற்கு எமக்கும் சந்தர்
 
 
 
 

芷4。07。20卫6
லம்புரி
Tiña 56řT மீது நடவடிக்கை எடுக்க
)
ண சபை முதலமைச்சர் சபை உறுப்பினர்கள்
க எடுக்க முடியாது
DLഖ25605 ந அதிகாரம் இல்லை TörgoOT 360Duuilar 9 p.
மின் தெரிவித்துள்ளார்.
அந்த பிரேரணையில் 6. Lig LDTBT600 aféODUL550 அமைச்சர்கள், உறுப்பினர் கள் தொடர்பில் பொதுமக் 56s, 060DLDL656f ஆகிய வற்றிடமிருந்து முறைப்பா டுகள் கிடைக்கப்பெற்ற வண் னம் உள்ளது. இது தொட ர்பில் ஆராய்ந்து விசாரித்து அவற்றின் உண்மைத்தன்
அஸ்மின் கூறுகிறார்
மையை கண்டறிவதற்கும் அது தொடர்பில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள், மேல் நடவடிக்கைகளை பற்றிவிதந் துரைப்பதற்கும் இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளையும் ஒரு ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சபையை சேர்ந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரையும் நியமித்து 96).j 356flat 6flaf TJ 60600 களின் படி கண்டறியப்பட்டு அறிக்கையிடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கும்இந்த விசாரணைக்குழு சம்பந்த шпеот (3,560бишпеот (5.5) நிர்வாக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்த விசார ணைக்குழு சம்பந்தமான தேவையான நிதி நிர்வாக p. L ഖ, ഠു, ഠു, ഞ 8, 8 ഞ ബ് தீர்மானிப்பதற்கும் முதல மைச்சருக்கு இந்த சபை அனுமதி வழங்குகின்றது என குறிப்பிடப்பட்டு காணப்
பட்டது.
நேற்று முன்தினம் முத லமைச்சர் வடக்கு மாகான
சபைக்கு சமுகமளிக்காத காரணத்தினாலும், இந்த விடயம் உறுப்பினர்களினது சிறப்புரிமை சம்பந்தப்பட்டு ST600TLGB6,560TT6b, (UDD6D மைச்சர் வந்த பின்னர் இது தொடர்பில் தீர்மானிக்க Upg LLD 6T6OT6)|Lb dinpULL டது. இதன் போது கருத்து தெரிவித்த உறுப்பினர் அஸ்மின் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதல 60LD50 Big5 6.55955. ULDLib, இல்லை எனவும் ஒட்டுமொத்த மாகாண சபைக்கும் கட்சி தலைமைகளுமே உறுப்பினர் கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (இ-4)
DITGOrbag
முடியுமா? வர் கேள்வி
J 防
பம் வழங்கப்பட்டிருக்க வேண் டும். இது தொடர்பில் குறித்த கட்சி மேற்கொண்ட நடவடி 5605 LDITST600T F6DL60)LL அவமதிக்கும் செயலாகும் என சாடினார். தொடர்ந்து பேசிய அவைத்தலைவர் சீவி.கே.சிவஞானம், குறித்த தீர்மானம் தொடர்பில் கட்சியே நடவடிக்கை எடுத்தமையால் அது தொடர்பில் இங்கு விவா திக்க முடியாது எனக் கூறி 6OTIT.
நான் கட்சி எடுத்த தீர்மா னத்தை கூறவில்லை. நாம் எடுத்த தீர்மானத்தை கட்சி எவ்வாறு மாற்றியமைக்க லாம் என்றே கேட்கின்றேன். இந்த விடயத்தில் குறி த்த கட்சி எம்மை மதித்து செயற்படவில்லை என்றார் எதிர்க்கட்சித் தலைவர் 56)JITöT. இ-4)
விசேட தேவையுடையவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நேர்முகத்தேர்வு
(யாழ்ப்பாணம்)
க.பொ.தடுட/தி மற்றும் புலமைப்பரிசில்பரீட்சைக்குத் தோற்றும் விசேட தேவையு டைய பரீட்சார்த்திகளுக்குச் சலுகைகளை வழங்குவதற் கான நேர்முகத்தேர்வு பரீட் சைத்திணைக்கள அலுவலர் களால் நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 2
மணியளவில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் இடம்பெ றும்.யாழ்.மாவட்டத்தில் தோற் றும் குறித்த பரீட்சார்த்திகள் மேற்படிதேர்வில் பங்குபற்றி னால் மட்டுமே சலுகைகள் பெற முடியும். ஆதலால் தவ றாது பங்குபற்றவும் எனயாழ். Susloudassocial usefuters அறிவித்துள்ளார். இ
யாழ்.-வெள்ளவத்தை புதிய பேருந்து சேவை
இலங்கை போக்குவரத் துச்சபை யாழ்.சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ளவத்தை யில் இருந்து யாழ்ப்பாணத் திற்கான புதிய பேருந்து சேவை நாளை வெள்ளிக்கி ழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இச்சேவைதினமும் வெள் ளவத்தையில் இருந்து இரவு 7 மணிக்கும் யாழ்ப்பாணத் தில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கும் நடைபெறும்.
இப்பேருந்து யாழ்ப்பாணம், வவுனியா அநுராதபுரம், புத் தளம் ஊடாகசேவையில் ஈடு LUGSLb.
இச்சேவைக்கான ஆசன முற்பதிவுகளை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலும் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலும் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இ.போ.ச யாழ்.சாலை முகாமையாளர் அறிவித்துள் 6ΠΠή. @

Page 11
卫4。07。20五6
enca
தமிழ் மாணவர்களின்க
கல்விநிலைதொடர்பாக ஆரா ய்வதானால் ஆரம்பக்கல்வி, இடை நிலைக்கல்வி,உயர்நிலைக்கல்வி தொடர்பான விடயங்களை புள்ளி விபர் ரீதியாகப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.குறிப்பாகவடமாகாண த்தை எமது ஆய்வுக்களமாக எடுப் பின் முதலில் ஆரம்பக்கல்வி தர மாக இருந்தால்தான் ஏனைய இடைநிலை,உயர்நிலைக்கல்வி தரமாகவளரமுடியும்.இத்தகு கல்வி நிலைகளின் சுட்டிகளாக இருப் பவை தரம் 5 புலமைப்பரிசில், க.பொதடுசாதிக.பொ.த.இடயர்தற் பரீட்சைகளின் அடைவுகளாகும். வடமாகாணம் 2015 தரம் 5 புல soup'urfacto lurfisosuneo 68.88% இணை பெற்ற போதும் க.பொ.த (சாதற் பரீட்சையில் 60.38% இனைப் பெற்றுள்ளது. இதன்படி தரம் 5 பரீட்சையில் 70 புள்ளி களைப்பெற்றுசித்தியடைந்தமான வர்களில் ஏறத்தாழ 9% ஆனவர் கள் க.பொதசாதற் பரீட்சையில் சித்தியடையத் தவறி விட்டார்கள் எனவும் இதனை இன்னும் 70% ஆக உயர்த்தியிருக்கலாம் என்ப தும் எமது ஆதங்கம்.
இதனை மாகாண ரீதியாக ஒப் பீடு செய்து பார்க்கின்ற போது மேலும் பல விடயங்களைப் புரி ந்து கொள்ளலாம்.கிழக்கு மாகா ணத்தைத் தவிர ஏனைய அனை த்து மாகாணங்களிலும் தரம் 5 சித்திவீதத்திற்கும் க.பொதசாதற் சித்தி வீதத்திற்கும் இடையேயான வித்தியாசம் 6 இலிருந்து 1 வரை குறைந்துள்ளது.கிழக்கு மாகாணம் மாத்திரம் 1% இனால் கூடியுள்ளது.
இவ்வித அட்டவணைகளி
கேற்ப உயர்த்த முடியும் என்பதை உணர முடிகின்றது.
ஆசிரியர் பற்றாக்கு தமான பயிற்றப்பட்ட
தேசிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 7 ளுக்கு மேல் பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட வி
ஆண்டு 2O12 2O13 2O14.
LIDITESTIGIOOTLb zo Leirsfi % 70 புள்ளி 70 புள்ளி
வடமேற்கு 70,42 17570 | 1| 83.65 1 தெற்கு 68.98 2 74.64 | 2 || 83, 1Ο 2 சப்ரகமுவ 67.97 3|| 72.Oe ||3|| e1.4 B || மேற்கு 66.71 4 71.74. 4 8O.8 O 4 வடமத்தி 63.36 5 67.11 5 8O.87 5 266 6O.77 6 66.95 6 76.96 6 மத்திய 59.7O 7 65.3O 7 76.45 7 வடக்கு 56.O5 || 8 || 6262 ||8 || 7O.57 || 8 கிழக்கு 55. O5 9|57.52 9| 68.O5|S இலங்கை 64,39 69,44 78.96
இவ்வட்டவணையின் படி ஆரம் Luis66u96ó 6). LGLD6 LDTSIT600TLD. தென்மாகாணம், சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களும் முதல் மூன்று நிலைகளிலும் இருக்க வட க்கு,கிழக்கு ஆகிய மாகாணங்கள் முறையே8ம்,9ம் இடங்களில் தொ பந்து இருப்பதை அவதானிக்கலாம். வடமேல், தென் சப்ரகமுவ,மேல் LDI ங்களில்7Oபள்ளிகளுக்குமேல் பெற்ற சதவீதம் படிப்படியாக அதி
1997 பொதுக்கல்விச்சீர்திருத்தத்தி ற்கு அமைய 1998,1999 களில்
bபக்கல்வி, இடைநி க் கல்வி
ஏற்பட்டன. அதன்படி முதன்மை நிலை 1,11,1) என்பவற்றில் முறையே 40,5255 தேர்ச்சிகளை Drsorsisi 96olu GensorGlib. மாணவர்கள் யாவரும் இத்தேர்ச் Asapet si:LITulio 96DLulu (36j6joT
தேசிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2015
| 7ΟΘγή OO G. மாகாணம தோற்றியோர் ಇಂತಿ வீதம் வீதம்
தெற்கு 41.638 3396O 81.56 25227 6O. 59 வடமேற்கு 39.464 32O83 |81.3O |23655|59.94 சப்ரகமுவ 3O691 243 O6 79.2O 18O41 58.78 மேற்கு 83678 65917 ア3.アア |48131 |5ア.52 6. LLD55 22672 17592 77.59 12537 55.3O Σαπ6)ΙΠ 22353 16648 74.48 114O9 51.O4.
மத்திய 43 OO2 31462 73.16 21119 49.11 வடக்கு 18871 12999 68.88 |8593 |45.54 கிழக்கு 313O3 19723 63011277 340.8o
க.பொ.த (சா/தி பரீட்சைப் பெறுபேறுகள் 2O15
மாகாணம் தோற்றியோர் சித்தி வீதம் ALLF வீதம்
தெற்கு 348 O1 26173 |ア5.21 |ア22 |2.Oア |1(gup6ნა 73O17 53O62 72.67. 2232 3. O6
சப்ரகமுவ 24785 17342 69.97 869. 3. O1 6LC&D6) 31733 221O4 | 69.69 |349 2.68.
மத்தி 34,652 232O9 66.98 1133 3.27. வடமத்தி 1656O 11O3O 66.61 7O6 4.26 266 18231 12OO5 65.85 741 4. O6 கிழக்கு 21693 13784 |63.54 |641 |2.95 6. Lég 17752 O719 6O.38 8 O5 4.53 386) 2ア3224 |189428 | 69.33 |8698 |3.18 லிருந்து நாம் அறிந்துகொள்வது டும் என எதிர்பார்க்கப்பட்டது.
தரம் 5 புலமைப்பரீட்சைப் பெறு பேற்று சதவீதம் உயர்வாக இருக் கும் போது அதற்கேற்ப க.பொ.த (சாதற் பரீட்சைப் பெறுபேற்று சதவீதமும் உயர்வாக இருப்பதை அவதானிக்கலாம்.எனவேவடமாகா ணத்தின் ஆரம்பக்கல்வியின் இறுதி சுட்டியாகிய தரம் 5 அடைவை மேலும் உயர்த்துவதன் மூலமே க.பொதசாதற் அடைவை அதற்
உண்மையில்குறித்தசில ஆண் டுகளில் மாணவர்கள் அனைவரும் தரம் 6 பரீட்சையில்7Oபுள்ளிகளுக்கு மேல் பெற்று தகைமை அடைவார் கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நான்கு மாகாணங் களில்80% மானவர்களே சித்திய டையவடக்கு கிழக்குமுறையே70% 60% சித்தியடைந்துள்ளார்கள். இதற்கான காரணங்களாக
கற்பிக்காமை என்பவ பிடலாம்.அத்தோடுவ ஆசிரியர் அறிவுை டிக்கு அமையளண்ண தரமான உள்ளீடுக டுத்தி செயன்முறை சிகரமான சூழலில் C26650TGib. LDT600T6) கேற்ப அலகு ரீதியா கள்,மதிப்பீடுகள் ை னுட்டல்செய்யவேண் அதற்கு அப்பால் பல ஏட்டிக்குப் போட்டிய ளும் தனியார் கல் ங்களில் விரிவுரைக பாடுகளை நிகழ்த்து மையம்,தேர்ச்சி பை ற்றை பரீட்சை மைய நகர்த்த உதவுகின்ற இருந்தும் பல ச் தரமான ஆரம்ப, பி பாடசாலைகள் உரு மாவட்ட தேசியநிலை படைத்து வருவதைய தரம் 5 அனைத் ளும் தரம் 6இற்கு செய்யப்படுகின்றார்க SDLDUIflåeo Life 505 புள்ளிக்கு மேல் எ( ர்களும் 100,70 புள்ள எடுத்தமாணவர்களு
பரீட்சைப் புள்ளிகள் வதை அவதானித்த வித்திணைக்களம் மு என்னும் செயற்றிட்ட படுத்தி அவர்களை னார்கள். இடைநிை ஆண்டுகளைக் கொ வர் கற்கும் பாடங்க க்கை 10 ஆக அதி L JITL 2 L6iT6TTLċessib effir மானது. கணிதம், ஆங்கிலம் போன்ற களுக்கு ஆசிரியர் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

历
dag 177
விநிலைபற்றிய ஆய்வு
றை, பொருத் ஆசிரியர்கள் 0 புள்ளிக Iյլb
2O15
70 புள்ளி
81,3O
B1.56
79.2O
78.77
77.59
74.48
73.16
68.88
Θ3.O1
76.33
|ற்றைக்குறிப் பகுப்பறையில் ரப்பு வழிகாட் ாக்கருக்களை, 6061T Lju6TL தியாக மகிழ்ச் புரிய வைக்க ர்கள் நிலைக் ன கணிப்பீடு வத்துப் பின் ாடும். ஆனால் மட்டங்களில்
ma, Luftsoa, bவி நிலைய ளை, செயற் வதும் பிள்ளை buLILib 6T6öTLI6)I ம் நோக்கியே து எனலாம். ராமங்களில் ள்ளைநேயப் ഖT8 96ഖ ளில்சாதனை ாமறிவோம்.
து மாணவர்க வகுப்பேற்றம் ள்தரம் 5 புல USlso 66.JGB த்த மாணவ களுக்குமேல் bēFrfilgöUlub 7,8 ன்தவணைப் ജൂഞഇഖഞL LDITSITSOOT 56) 5ঠাণ্ডতো BESU த்தை அமுல் ஊக்கப்படுத்தி லக்கல்வி 6 ண்டது. மாண ীি6টা ডোগ্ৰািধতাeয়শ্রেণী கரிக்கின்றது. ഖങ്ങg, ഋ விஞ்ஞானம், ரதானபாபங் ன்மை மற்றும்
பாடச்சுமை, ஒழுங்கான கற்றல்கற்பித்தல் இன்மை காரணமாக இன்றும் பல மாணவர்கள் இடை விலகுகின்றார்கள் வரலாறு, புவியி யல் குடியுரிமைக்கல்வி போன்ற பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரி யர்கள் பொருத்தமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்த வேண் டும். கணிதத்தில் கேத்திர கணிதப் பகுதியும் வரலாற்றில் உலகில்நடை பெற்ற புரட்சிகள் போன்ற பாடங் களும் விளக்கமாக கற்பிக்கப்படு வதில்லை என்ற குறைபாடுகள் சுட்டி க்காட்டப்படுவதுண்டு.இதனால்கணி தம் போன்று வரலாறு பாடத்திலும் மாணவர் அடைவு குறைவாகவே உள்ளதுதரம் 9 இல்மாகாணமட்டப் பரீட்சை நடைபெற்று புள்ளிப் பகு ப்பாய்வின் அடிப்படையில் தரம் 101 இல் மாணவர்கள் ஆற்றுப்ப டுத்தப்படல் வேண்டும்.இங்கு புள்ளி என்ற எண்ணை மாத்திரம் வைத்து மாணவர்களை மதிப்பிடக்கூடாது. ஏனெனில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 70 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களை விட 70 புள்ளி களுக்கு கீழ் எடுத்தவர்கள் சிலர் க.பொதசாதற்.க.பொதஇடயர்தற் பரீட்சைகளில் உயர்வான பெறுபேறு களைப் பெற்றிருக்கின்றார்கள். எனவே உளவியலாளர் புளூம் (Bl oom) இன் கருத்துப்படி பிள்ளை களின் உடல் இயக்கம்,உள இயக்
கம், மன எழுச்சி இயக்கம் என்ப
வற்றை ஆசிரியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இத்தகு கார ணங்களினால் வடமாகாணத்தில் உள்ள பன்னிரண்டு வலயங்களும் இலங்கை பூராகவுள்ள 98 வலய ங்களில் பின்னிலையில் நிற்பதை இவ்வட்டவணை காட்டுகின்றது.
நுட்பப்பிரிவிலும் ஆக மொத்தம் 30% ஆனோர்விஞ்ஞானத்துறை யில் கற்கின்றார்கள் மற்றும் 19% ஆனோர் முகாமைத்துவதுறையி லும் 49.9% ஆனோர் கலைத்து றையிலும் கற்பது குறிப்பிடத்தக் கது. "
எனவே இங்கு சித்திவீதம் கலை த்துறை மாணவர்களினாலேயே அதிகரிப்பதுகுறிப்பிடத்தக்கது.1972 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக் கழக அனுமதியில் மாவட்டபங்கீட்டு முறை அமுலில் உள்ளது.
45 வருடங்களின் பின்னரா வது அனுமதி முறையை 100% உயர் புள்ளி மதிப்பீட்டின் அடிப்ப டையில் வழங்க வேண்டும் என்ற வாதம் வலுப்பெற்று வருகின்றது. அவ்வாறானால் யாழ் மாவட்டத் தில் கணிதப் பிரிவு மாணவர்கள் மாத்திரம் 100% உயர்புள்ளி மதிப் பீட்டு முறையில் நன்மை அடை வர். ஏனைய பிரிவு மாணவர்க ளும் ஏனைய மாவட்ட மாண வர்களும் மிகவும் பாதிப்புக்கு உள் 6Tr Surr 6T60T (3 Lugrrefrfiuffi 6fi). Lì. சிவநாதன் அவர்களின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
முதலாளித்துவப் பொருளா தார முறையில் பண்ட உற்பத்தி மிகையாகவுள்ளது. ஆனால் அவை சரியாக பங்கீடு செய்யப்படுவதி ல்லை. அவ்வாறில்லாமல் மத்திய மாகாண, வலய மட்டத்தில் பெளதிக ஆசிரிய, ஏனையவளங் கள் தரஉள்ளீடுகள்போன்றுகணி தப் புள்ளி விபரவியல் அடிப்படை யில் பங்கீடு செய்யப்பட்டு , உரிய கண்காணிப்பு மதிப்பீடுகள் மேற் கொள்ளப்பட்டால் மாத்திரமே வட க்கு, கிழக்கு மாணவர்களின்
க.பொ.த (உயர்தரப் பரீட்சையை பொறுத்தவரை
அட்டவணையின்படி சித்தி வீதம்
தோர் e.
o "o a Pass isso a A ,A", ALL o
2O12 1O865 6828 62.84 199 i.es 352 |ア.84
2O13 12O52 7699 63.88 117 O.97 1281 1 O.63
2O14. 1233O 791O 64.15 19 O 1.54. 979 7,86
2O 15 12684 8274. 65.23 214 1.69 O12 7.98
க.பொ.த (சாதற் பரீட்சை க.பொ.த சாதற் பரீட்சை
2O 14 2O15
66 up நிலை 1616)ub நிலை
its OTD 21 யாழ்ப்பாணம் 27
LDεύΤοδητή 6 LD6T60TT 35 வவுனியா தெற்கு 13 வவுனியா தெற்கு 57 வடமராட்சி 46 வடமராட்சி SO LDOGS 53 LDGB 61 66Samudub 83 வலிகாமம் 84 தென்மராட்சி 62 தென்மராட்சி 85 வவுனியா வடக்கு 92 வவுனியா வடக்கு 90 முல்லைத்தீவு 84 முல்லைத்தீவு 93 துணுக்காய் 94. துணுக்காய் 94 கிளிநொச்சி 93. கிளிநொச்சி 96. தீவகம் 97. தீவகம் 97.
உயர்வடைந்துள்ளதோடு தேசிய கல்விநிலைஉயரும் என்பதுதிண் ரீதியிலும் முன்னிலை வகிப்பது ணம் குறிப்பிடத்தக்கது.வடமாகாணத்தில்
உயர்தர வகுப்பில் கற்கும் LDIT600T6)Jü களில் ஏறக்குறைய 10% ஆனோர் கணிதப் பிரிவிலும் ஏறக்குறைய 10.1% Longsornst D ufflu6o Lars விலும் 10% ஆனோர் தொழில்
பிமுத்துலிங்கம்
ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர்
தென்மராட்சி

Page 12
Lägg 2
அகதிகள் முகாம்
12 பேர் பரிதாபமாக பலி
(டமாஸ்கஸ்)
சிரியா - ஜோர்தான் எல்லைப்பகுதியில் உள்ள அகதிகள் முகாம்மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் 12 பேர் பலியானதாக சிரியாவில் உள்ள போராளி இயக்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி க்கு எதிராக போராட்டத்தில் PFGLILC66).jpub LDL afL60L யினர் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி Sirrigefront LD556061T 65TG மைப்படுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப்படை மூலம் தாக்கு தல் நடத்த கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிரஷ்யா முடிவுசெய்தது.
இதையடுத்து, சிரியாவில் ஜனாதிபதியின் படைகளுக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். தீவிர
வாதிகளின் முகாம்களை
அழிக்கும் நோக்கத்திலும் பல்வேறு பகுதிகளின்மீது J6. U 6fluDT60TLL 60L66s குண்டுமழை பொழிந்து தாக் குதல் நடத்தி வருகின்றன.
இந்ததாக்குதல்கள் பெரு ம்பாலும் வீடுகள், வைத்திய EFT6OD6D856, LUIT LÖFT60D60856 மற்றும் நிவாரண முகாம்க ளின் அருகாமையில் நடத் தப்படுவதால் ஏராளமான 6LT6f LD556 U.65uT85 வருவதாக உள்ளூர் ஊடக ங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜோர் தான் நாட்டின் எல்லையை
யொட்டியுள்ள தனிமையான பகுதியில் பெண்கள், குழந் தைகள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான மக்கள் தற்கா லிக முகாம்களை அமைத்து அகதிகளாக தங்கியுள்ள னர்.
இந்த முகாமின்மீது பற ந்த ரஷ்ய போர் விமான ங்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 12 பேர் பலியான 5T66), b U6Of BITULD60)L55 தாகவும் மேற்கத்தேய நாடுக ளின் ஆதரவு பெற்ற ப்ரீ சிரியண் ஆர்மி குழுவின் செய்தித்தொடர்பாளர் தெரி வித்துள்ளார். (Θ-1Ο
உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் சிரியஅகதிகளுக் அளிக்க அமெரிக்கா திட்ட மிட்டுள்ளதாக அந்நாட்டு வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரி னால் அங்கிருந்து ஏராள மான மக்கள் அகதிகளாக மேற்கு நாடுகளை நோக்கி தஞ்சமடைந்து வருகின்றனர். GurufboIIIEölngstu LL60ó பல்வேறு முகாம்களில் தங்க
6B6ofGODIL GULL. áffRLUNINGÚsö திக்கப்பட்ட 10 ஆயிரம்
1oeь அடைக்க
f
அகதிகள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருந்தார்.
அகதிகளை நாட்டிற்குள் அனுமதித்தால் தீவிரவாதம் தொடர்பான சிக்கல்கள் எழும்
லம் அ
என்று எதிர்க்கட்சியினர் தரப் பில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ஒபாமா வாக்குறுதி அளித்தபடி 10 ஆயிரம் அகதிகளுக்கு அமெ fiast 560L556OLD 65TCBE கும் என்று அந்நாட்டு வெளிய
 
 
 
 
 
 
 
 

407.206
பயணிகள் புகையிரதங்கள் நேருக்குநேர் மோதி விபத்து
ഥിബ இத்தாலி நாட்டில் பயணி கள் புகையிரதங்கள் இரண்டு நேருக்கு நேர்மோதி விபத்துக் குள்ளானதில் 20 பேர் உயிரி ழந்துள்ளனர்.
தெற்கு இத்தாலியின் புக் லியா பகுதியில் நேற்றுமுன் தினம் பயணிகள் புகையிர தங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட் டது. கோரடா மற்றும் ஆண்டிரியா நகரங்களுக்கு இடையிலான ஒருவழிபுகையி ரதப் பாதையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இரண்டு புகையிரதங்க ளும் நான்கு பெட்டிகளை கொண்டது. வேகமாக மோதி யதால் இரண்டு புகையிரதங் களிலும் உள்ள முன் பெட்டி கள் சிதைந்தது.
முதலில் வந்த தகவல்படி இந்த விபத்தில் சுமார் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6JJT6ITLDT(36OTTÜLGB6TULD டைந்தனர். இதனைத்தொட ர்ந்து இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்பு படைவீரர் 356T REGULL6OTT.
இந்நிலையில் இந்தகோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதி கரித்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மேலும் 3O (SU UG5TULb 5160L துள்ளனர்.
இதுவரை மீட்கப்பட்ட பய
நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற, பொது மக்கள் ரத்த தானம் செய்ய முன்வரும்படி, கோரடா நகர மேயர்அழைப்பு விடுத்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணி க்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. (இ-10)
ப அகதிகளுக்கு அளிக்கத் திட்டம் அமெரிக்கா அறிவிப்பு
றவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு ULUGOOTLb CSLDD66 T6ft 65b.5 முன்பாக வோஷிங்டனில்
நடைபெற்ற ரமழான் விரு
ந்து ஒன்றில் இதனை ஜோன் கெரிதெரிவித்தர். அப்போது அவர் தெரிவிக்கையில்,
இந்த 10 ஆயிரம் அகதிக ளும் ஐக்கிய நாடுகள் முகா ம்களில் இருந்து எடுக்கப்படு வார்கள். அவர்கள் அனைவ
ரும் அமெரிக்காவின் பாது காப்பு மற்றும் புலனாய்வு 660)LDCIL356T16) Gong GO)6OT செய்யப்பட்டு பின்னர் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவசர கால உதவிகளை
அமெரிக்கா அதிக அளவில்
செய்து வருகிறது என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஐ.நா. முகாம்களில் அமெ ரிக்க அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டவர்கள் வரு கின்ற செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் அமெரிக்காவிற்கு
6616OOTCS 6) JUG6). TJ856ft. அவர்களில் பெரும்பாலும் விதவைகள் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தான் இருப்பார்கள். இவ் வாறுஜோன்கெரிதெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகள் பய னத்தின் முதற்கட்டமாக
6)lg5 Ď66)|6|16íböUp60DLDU62||
தலைநகர் மொஸ் கோவிற்கு சென்று அங்கு ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சிரிய விவகாரம் குறித்து ஆலோ சனை செய்கிறார்.(இ-10)

Page 13
4.07 2016
14 கோ)
இருபத்தை
பயங்கரருக
இந்தியா,பங்களாதேஷிற்கு
(LT665T
இந்தியா மற்றும் பங்களாதேஷத்தில் 14 கோபு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பயங்கர பூகம்ப அச்சுறுத்தல் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு இந்தியாவின் நகரப்பகுதிகளை அழிக்கும் அளவிலான சக்திவாய்ந்த பூகம்பம் ஒன்று பங்களா தேஷத்திற்கு அடியில் உரு வாகி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நேச்சர் ஜியோசயன்ஸ் ஆய்விதழில் இந்த ஆய்வு முடிவு வெளி யிடப்பட்டு உள்ளது.
உலகின் பறிகப்பெரிய
2 கண்ட தட்டுக்களில் (டெக் டானிக் பிளேட்) அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கண்ட த்தட்டு சிதைவு ஏற்பட்டால் பிராந்தியத்தில் உள்ள சுமார் 140 மில்லியன் மக்கள் (14 கோடி பேர்) பாதிக்கப்படுவர் என்றும் ஆய்வாளர்கள் மதி ப்பிட்டு உள்ளனர்.
பூகம்பத்தினால் மட்டு மல்ல நதிகளின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம், கடல் மட்டத்திற்கு மிகவும் அரு காமையில்ஏற்கனவே அபாயக் கட்டத்தில் உள்ள நிலப்பகுதி களிலும் கடுமையான மாற் றங்கள் ஏற்படலாம் என்று ஆய்வு அறிக்கையில் தெரி விக்கப்பட்டு உள்ளது.
at Laissapadi LD6OdrL6OLDIT85 இந்த புதிய பூகம்ப பகுதி அறியப்பட்டுள்ளது. இதில் பூமியின் மேலோட்டின் ஒரு பகுதி அல்லது டெக்டானிக் பிளேட் மெதுவாக மற்றொரு பிளேட்டின் அடியில் செல்லும் என்று எச்சரிக்கப்பட்டு உள்
6Tg5.
சப்டக்ஷன் மண்டலத் தில்தான் இதுவரையில் உல கின் மிகப்பெரிய பூகம்பங் கள் ஏற்பட்டுள்ளன. 2004 ஆம் ஆண்டு இந்திய பெரு
இ
ಉಖಿಕಿತ್ಗಲಿ
*。鬣
ங்கடல் பகுதியில் ஏற்பட் நிலநடுக்கம், சுனாமி அ6ை கள் தாக்கியதில் 230,00 பேர் பலியாகினர். 2011ஆட ஆண்டு ஜப்பானில் பூகம்பட ஏற்பட்டு, சுனாமி அலைகள் தாக்கி 20 ஆயிரம் பே அடித்து செல்லப்பட்டனர் புகுஷிமா அணு உலை வி த்து நேரிட்டது.
இதுவரையில், இத் கைய சப்டக்ஷன் மண்டலL கடலுக்கு அடியில்தான் இரு ந்தது. ஆனால் இப்போது இந்தியா, பங்களாதேஷ துக்கு கீழ் உள்ள சப்டக்ஷன் மண்டலம் முழுதும் நில பகுதியில் உள்ளது. இது6ே பூகம்ப அச்சுறுத்தலை இர டிப்பு ஆக்கியுள்ளது. கண்ட தட்டுகளுக்கு இடைே GELDTÜ 4O O SBb6OOTGE56TTIT அழுத்தம் சேர்ந்துள்ளது இவ்விடத்தில் மிகப்பெரி பூகம்பம் ஏற்பட்டதாக வ லாற்றுச் சான்றுகள் கிை UTg5).
ஆய்வின் முன்னிை பெற்ற கொலம்பியா பல் லைக்கழகத்தின் அறிவி
சாந்தனின் உணர்
வுகளுக்கு
மதிப்பளிக்க வேண்டும்-சீமான்
(டில்லி)
முன்னாள் இந்தியப் பிர தமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சாந்தனின் உன ர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப் பாளர் சீமான் தெரிவித்து 616TT.
புதுக்கோட்டையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந் தும் கருத்து தெரிவித்த அவர்
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற் றுள்ள சாந்தண் தன்னை இலங்கை சிறைக்கு மாற் றுமாறு கோரிக்கை விடுத்து 6from Tj.
தமது கோரிக்கை அட ங்கிய கடிதத்தை அவர் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது உணர்வை மதிக்க (36).j600TCBLb.
செய்யாத குற்றத்திற்காக தமிழகச் சிறையில் உள்ள போது தனது தந்தையை இழந்துள்ளார். இலங்கைச் சிறையில் இருந்தால் அவரது
உறவினர்கள் அவரைச் ச திக்க வாயுப்பு கிடைக்கு என்ற நம்பிக்கையில் அவ கடிதம் எழுதியுள்ளார்.
ஆனாலும் குற்றமற்றவ என்று நிரூபிப்பதற்கே நா போராட வேண்டியுள்ளது சட்டத்தரணிகள் இலங்ை LigêFefleoD6OT = 66rfil L UE வேறு தமிழ் உணர்விற்கா போராட்டபம் நடத்தியுள் 6OT্য.
ட்டத்திற்கு அனைவரும் ஆ ரவு தராதது வருத்தம் அ6 க்கின்றது என அவர் மேலு தெரிவித்துள்ளார். (இ-1
 
 
 
 
 
 
 
 
 

பத்து 18
ம்பம் ஏற்படும்
ஆய்வாளர்க
லாளர் மைக்கேல் ஸ்டெக் லர், இப்பகுதியில் அழுத்தம் U6OLDLmijg5 de UITuu85JLDITB5 சேர்ந்து அடைவு கொண் டிருக்கலாம் என்று கூறியுள் 6TITU.
அழுத்தமானது வெளிப் படுகையில், பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 8.2 அல்லது 9-ஐயும் கடந்து அதிபயங்க ரமான நிலநடுக்கம் ஏற்பட லாம் என்றும் குறிப்பிட்டு ள்ளார்.
இந்தியப் பெருங்கடல் மற் றும் இந்தியாவின் பெரும் பகுதிகளைக் கொண்டுள்ள ராட்சத கண்டத் தட்டு, வட கிழக்கு நோக்கி முட்டிமோதி ஆசியாவை நோக்கிநகர்ந்து கொண்டிருக்கிறது. பல மில் லியன் ஆண்டுகளாக இந்தப் பெருமோதல்தான் இமய மலை வளர்வதற்கு காரண
மாக இருந்தது. இதுபோன்ற
இ
நிகழ்வின் காரணமாக 2015 இல் நேபாளத்தில் 9000 உயிரிழப்பு மற்றும் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் பூக பம்பம் ஏற்பட்டது என்றும் ஆய்வு அறிக்கையில் தெரிவி க்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷமும், கிழ க்கு இந்தியாவும் மிதமான
நிலநடுக்கங்களுக்கே தாங்
காத பூமிப்பகுதியின் மேல் உட்கார்ந்திருக்கிறது. பிரம் மபுத்திரா, கங்கை நதி படு கையின் மீது அமர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரி வித்துள்ளனர். இது பூமிக்கு அடியில் 12 மைல்களுக்கு வெறும் சேறும் சகதியும் உள்ள பகுதியாகும். இதன டியில்தான் சப்டக்ஷன் மன்ை டலம் உள்ளது. ஆகவே இப் பகுதியில் பயங்கர பூகம்பம்
6ft 6Tiflisatis
ஏற்பட்டால் வீதிகள், நதிகள், கட்டடங்களை பூமி விழுங்கி 6íl(Bub 9u Tuub po 6řT6Tg5 என்று ஆய்வில் பங்கு கொண்டிருந்த டாக்கா பல் கலைக்கழக ஆய்வாளர் சையத் ஹசிமாயுன் அக்தர் கூறியுள்ளார்.
நியூ மெக்சிகோ ஸ்டேட் பல்கலைக்கழக நிலநடுக்க ஆய்வாளர் ஜேம்ஸ் நி பேசு கையில், இந்த ஆய்வு சரி யானதாக இருந்தால், அழு த்தம்கூடி வரும் பிளேட் பகு தியில் பூகம்பம் ஏற்பட வாய் ப்புள்ளது.
அப்படி ஏற்பட்டால் கிழக்கு இந்தியா நிச்சயம் கடுமை யான, எதிர்பாராத விளை வுகளை சந்திக்கும். இதன் விளைவுகள் பரியண்மார் வரை பரவும் என்று எச்ச ரித்துள்ளார். (இ-10)
காஷ்மீரின் அமைதியை அரசு தொலைத்துவிட்டது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
(p6D65D
ஆபத்தான கொள்கைகள் மற்றும் மிகவும் சாதாரண அணுகுமுறைகள் போன்ற வற்றால் காஷ்மீரின் அமை தியை மோடி அரசு தொலை த்துவிட்டது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புற்கான் வானி உட்பட
அவரது ஆதரவாளர்கள் சிலர் இந்திய பாதுகாப்பு படையின JT6ò ai GBä56a5 T6b6DÜLJÜL6OTÜ அதனைத் தொடர்ந்து அங்கு வன்முறைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
இந்நிலையில், காங்கி ரஸ்துணைத்தலைவர்ராகுல் காந்தி டில்லியில் நேற்று முன்தனம்இடம்பெற்றஇஸ்லா மியர்களின் பெருநாள் நிகழ் வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்பொழுதே இந்த விடயத்தைத் தெரிவித்திரு
ந்தார்.
ராகுல் அங்கு மேலும் குறிப்பிடுகையில், காங்கிரஸ் go). LL600f). U6) &56OOT(656Î உழைத்து காஷ்மீரில் அமை தியை கொண்டுவந்திருந்
தது. ஆனால் மோடி அரசு
ஆபத்தான கொள்கைகள் மற்றும் மிகவும் சாதாரண அணுகுமுறையால் அதை வீணடித்து as TGig 566T660)LD தியை தொலைத்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட் லியை சந்தித்த போது அவரி டம் காஷ்மீர் குறித்த எனது 356,606060DU 66Jesuit (SL6GT. எனினும் அவர் அதை பொரு ட்படுத்தவில்லை. மோடியின் அரசே இவ்வாறு தான் உள் ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். (6-1O)

Page 14
Lägg i 14.
பொருத்து வீட்டிலிருந்து பொருளாதார மையம்
வடக்கு மாகாணத்திற் கான அபிவிருத்தித் திட்ட ங்கள் எப்போதும் சர்ச்சைக் குரியதாகவே இருந்து வரு கின்றது. கடந்த அரசாங்க த்தில் மட்டுமன்றி புதிய நல் லாட்சி அரசாங்கத்திலும் இது தொடரவே செய்கின் றது. பொருத்து வீட்டுப் பிரச் சினை, பொருளாதார மத் g5luu J5l60D6DLLIL b 6T6OT é9460D6). நீண்டு கொண்டே செல்கி ன்றது.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கான அபிவி ருத்தி என்பது தற்போதைய அப்பிரதேச வளங்களை யும் தேவைகளையும் அடிப் L60)LUT5. கொண்டதாக 96OLDu (36u60TGLb.egi(36) மக்களுக்கு பயன்தரக் கூடிய தாகவும் இருக்கும்.
ஆனால் அபிவிருத்தி 6T6OTDGUITUGOD6)JulsöLDITSITGOOT மக்களின் விருப்பங்களை யும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் பெறாது திணிக்க முற்படக்கூடாது. அது நல்லாட்சிக்கு நல்லதும் அல்ல. ஆரம்பத்தில் வவு னியா பொருளாதார மத்திய
அவ்வாறே உருவானது.
LD 5g5lu 9|JeffIIä15LD மாகாண முதலமைச்சர் உள் ளிட்ட மக்கள் பிரதிநிதிக ளால் தெரிவு செய்த ஒம ந்தை என்ற இடத்தை புறக்க ணிைத்து நகரில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ள தாண்டிககு 6TLD 6615 Tu Lugo.OreodeOOT.
556) amus 356bg. If, 656) 3 TL விதை உற்பத்தி நிலையம் என்பவற்றுடன் இணைந்த காணி தான் பொருத்தமா னது என கூறி அதில் விடாப் பிடியாக இருந்தது.
அந்தக் காணியில் இரு ந்து 3-5 ஏக்கர் காணியை கோரியும் இருந்தது. இந்த வகாரமே இன்று பூதாகர bாக மாறி தமிழ்த்தேசியக்
களை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியை பிரதிநிதித் துவப்படுத்தும் மத்திய அமை
நிலைய விவகாரம் கூட
ச்சரும் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலை ULB 96OLD55LILIL (36)J6OOT டும் எனக்கூறதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு அணி யும் அதனை வலுச்சேர்த்து மத்திய அரசாங்கத்துடன் கைகோர்த்து அபிவிருத் தியை தீர்மானிக்கும் பொறு ப்பை மத்திய அரசின் அனு சரணையுடன் செய்ய முற்ப ட்டுள்ளது.
அந்த மத்திய அமைச்சர் அவ்வாறு கோருவதற்குவேறு பல காரணங்களும் இருக் கிறது. இது உசிதமானது இல்லை. ஏனெனில் மாவட் டத்தில் உள்ள விவசாய அமைப்புக்கள் மட்டுமன்றி வடபகுதி விவசாய அமைப் புக்கள் கூட தாண்டிக்குள த்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. முல்லைத்தீவு யாழ்ப்பாணம், வவுனியா மன்னர் கிளிநொச்சி மாவட்ட
த்தும் எதிர்க்கும் நிலையில் இந்த 200 கோடி ரூபா அபி விருத்தி யாருக்காக..?
விவசாய மக்கள் விருப்பு த்தை தமிழரசுக் கட்சிசார்ந்த அரசியல் வாதிகள் சிலர் குழப்பமுனைவது ஏன் என்ற பெரிய கேள்வி இந்த இடத் தில் எழுகிறது. இது பற்றி மக்களும் தெளிவுபடுத்தப்பட G36)6OOTOBLE).
தற்போது அபிவிருத்தி, மக்களின் தேவை என்பதற்கு அப்பால் கட்சி அரசியல் புரை யோடிப்போயுள்ளது. வடமா காண முதலமைச்சர் சி.வி.
விக்னேஸ்வரன், பாராளு மண்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிறித ரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் LD605rg6õt, 6JLLDTäSTGOOT 96.OLDéFajas 6 TT60T 6LJT.eer கரநேசன், த.குருகுலராஜா மற்றும் பெரும்பான்மையான மாகாணசபை உறுப்பினர் களும் ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய நிலை uuLib é946ODLDuu (36)I6OöTGBLb 6T6OT வலியுறுத்தி வருகின்றனர்.
மக்களை முதன்மைப் படுத்தும் அணி வெல்லக்
எமது மக்களின் எதிர்காலம்
கூடாது. அவர்களை தோற் கடித்து மத்திய அமைச்சர் விரும்பும் தாண்டிக்குளத் தில் அமைக்க வேண்டும் என்ற தோரணையில் செயற் பாடுகள் இடம்பெற்று வரு வதை அவதானிக்க முடி கிறது.
அதற்காக இவர்கள் மத் திய அமைச்சர் ஓமந்தை 6D. ஏற்றுக்கொள்ள LDIIILT. ஆம் ஆண்டு ஒருங்கினைப் புக் குழுக் கூட்டத்தில் பொரு ளாதார மத்திய நிலையத் திற்காக ஒதுக்கப்பட்ட 18 ஏக்கர் காணிக்கு புகையிர தக் கடவையை கடந்துபோக G36)J6Oor GBLb 6T6oʻrJD öFTTL"LGBLI போக்குகளைக் கூறுகிறார் set.
இந்த புதிய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்த கூட்டமைப்பு ஒரு பொரு ளாதார மத்திய நிலைய த்தை விரும்பும் இடத்தில் கொண்டு வரமுடியவில்லை என கூறுவது வேடிக்கை யானதும் கூட. ஆகவே, இங்குதாண்டிக்குளம் என்ற முடிந்த முடிவில் அந்த அணி செயற்படுகிறது. அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவதாக நினைத்து விவசாயிகள் வயிற்றில் அடி க்க முனைகிறது என்றே கருதத் தோன்றுகின்றது.
ĐỨNGODLDě565 Ta5 GBLUTUTIQULI இனம் இன்று ஒரு பொருளா தார மத்திய நிலையத்திற் காக இரண்டு பட்டு நிற்பது
குறித்து சற்று சிந்திக்கவே தூண்டுகின்றது. குழிபறிக் கும் செயற்பாடுகளை விடுத்து அவர்கள் ஒன்றுபட வேண் டும். ஆனால் அது நடப்பதாக
ക്രിuഖിൺങ്ങാണു.
i LDITST60OT 560Du LippÓDILb வன்னி மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் இதற்கு தீர்வை எட்டமுடியாதநிலையிலேயே இந்த விவகாரம் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந் தனின் கவனத்திற்கு சென் றது. ஆனால் அவர் கூட
ஓமந்தையில் 2010
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OTTOTESTIGDI 06:55,
ப்போதும் சர்ச்சைக்குள்
தை உடனடியாக தீர் 5ாது உட்கட்சி மோதலை Dலும் தூண்டிவிடும் வகை ல் செயற்பட்டிருப்பது வேத னயளிக்கிறது.
தாண்டிக்குளம் பகுதியில் வசாயக் கல்லூரி அமைந் ள்ளது. வடமாகாணத்தி கான ஒரே ஒரு கல்லூரி துவே. இன்று அதனை ஸ்தரிக்கவேண்டியதேவை ள்ளது. இவ்வாறான சூழ ல் அதன் முன்னால் அத த பாதிப்பை ஏற்படுத்தும் கையில் பொருளாதார மத் ப நிலையம் அமைபபது வ்வகையில் பொருத்தமா
கடந்த காலத்திலும் சரி. போதும்சரிகளனிபோன்ற க்கழகங்களில் தமிழ ாணவர்களுக்கு நிகழும் பவங்களும் அங்கு ஏற்ப வன்முறைகளும் மீள O)6OT6LIG55 UTjás as JUL. வண்டியவை. இந்த விவ யக் கல்லூரி கூட கடந்த லத்தில் பல போராட்டங் நக்குமத்தியிலேயே அமை ப்பட்டும் இருந்தது. இதற்கு திப்பு வருவது என்பது வசாயத்துறைசார்ந்த தமிழ ாணவர்களுக்கு நிச்சய ாக பாதிப்பை ஏற்படுத் D。
இதனாலேயே அந்த ாணவர்கள் தம்மை நிம்ம பாக படிக்க விடுமாறும் ருக்கமாக கூட்டமைப்பி ம் கோரிக்கை விடுத்து ளனர். இன்று ஒவ்வொரு ாவட்டத்திலும் கல்லூரி நம் பல்கலைக்கழகங் நம் வரவேண்டும் என ரும் கோரும் நிலையில் மிழ் அரசியல் தலைமை ளே அதனை பாதிக்க செய் து எந்த வகையில் நியா ம். அவர்களுக்கு ஏன் இது 'uഖിബ്.
காட்டிக்கொடுப்புக்களும், டைவுகளுமே தமிழர் ரலாற்றை முள்ளிவாயக் ல் வரை கொண்டு சென் து. இதை எவரும் மறந்து டவில்லை. இந்த நிலை ல் ஒரு பொருளாதார மத்
திய நிலையத்திற்காக இந்த மோதல் என்பது சரியானதும் அல்ல. விவசாயிகள் நன்மை கருதி கொண்டு வரப்படும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தைக் கூட விவசா யிகள் விருப்பப்படிதீர்மானிக்க சில அரசியல்வாதிகள் மத் திய அரசுடன் இணைந்து தடையாக இருக்கிறார்கள் என்றால், எவ்வாறு நாம் நிரந்த தீர்வைப் பற்றி பேசு வது தனிப்பட்ட கட்சிமோதல் கள் கருத்து வேறுபாடுகள் அரசியல்வாதிகளுக்கு இருக் கலாம். அது அவர்கள் சார் ந்த பிரச்சினை. ஆனால்அதை மக்கள் மீது எவ்வகையிலும் திணிக்கக்கூடாது. அது ஆரோக்கியமானதும் அல்ல.
இன்று மத்திய அரசாங் கம் கூட இந்த திட்டம் வவுனி யாவிற்கானது. பொருத்த மான இடத்தை நீங்களே தெரிவு செய்து தாருங்கள் எனக் கூறிவிட்டது. அப்படியா யின் விவசாயிகளுக்காக இந்த திட்டத்தை அமைக்க ஏன் இவ்வளவு முரண்பா டுகள், மத்திய அரசாங்கம் விட்டுக் கொடுத்தாலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் விட்டுக் கொடுக்காத நிலை முதல மைச்சருக்கு எதிராக மேற் கொள்வதாக கருதி மேற்கொ ள்ளும் இந்த நகர்வுகளால் ஜெயிக்கப்போவது முதலமை ச்சரே. அதற்கு காரணமும் உண்டு. பொருளாதார மத் திய நிலையம் ஓமந்தையில் விவசாயிகள், நிபுணர்குழு ஆகியோரின் விருப்பம் போல் முதலமைச்சர் அமைத்தால் அவர் தூரநோக்கு அடிப்ப டையில் மேற்கொண்டதிட்ட மிடலுக்கு கிடைத்த வெற்றி யாகவே அது அமையும். விவசாயிகள் மத்தியில் அவ ருக்கான வரவேற்புக்கூட அதகரிக்கும். ஆனால் அதை தடுத்து குழப்பி தாண்டிக்கு ளத்தில் அமைப்பதால் எது வும் நடந்துவிடப்போதிலலை.
அதிலும், முதலமைச்சர் விவசாயிகள், நிபுணர்குழு, மக்கள் விருப்பப்படி ஓமந்தை யில் அமைக்க முற்பட்டேன்.
4.07.2016
ஆனால் அதை மத்திய அர சுடன் இணைந்து சிலர் குழப்பியுள்ளார்கள். நான் என்ன செய்வது என தெரிவி க்க வாய்ப்புள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்
5|LD.
இந்த இடத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஒதுங்கியிருந்த முத ഞ്ഞLDéj "LD58ബ്ര55.15 மக்களுடன் நிற்கக்கூடிய வர்களை நீங்கள் தெரிவு செய்யுங்கள் என்று மக்க ளுக்கு கூறியமை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
யாழ்.மாவட்டத்தில் சிறித
ரண் எம்.பி தற்போதும் மக்கள் நலன் சார்ந்து சிந்தி த்து ஓமந்தைக்காக குரல் கொடுத்து வருகிறார். அதற் காகவே அவர் அன்று அதி npuu 6Jä55ä560)6Tub 6Li) றிருந்தார்.
வடக்கின் பல பகுதி களிலும் விவசாயிகளே அதிகமாக வாழ்கிறார்கள் இந்த நிலையில் அவர்க ளின் விருப்பம், கோரிக்கை எனபவற்றை புறக்கணிப பது வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். வடககில் தடம்பதித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி ருநீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கு கூட வாய்பா கிவிடும்.
ஆகவே, முதலமைச்ச ருக்கு எதிரான போக்கில் பாதிக்கப்படப்போவது அப் பாவி விவசாயிகளும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப் LGLD 6T60rUG5 60drool D. இதை புரிந்து உடனடியாக ஒன்றுபட்டு விவசாயிக ளின் விருப்பப்படி பொருள தார மத்திய நிலையத்தை 660LD53, Boat L60)LDULlso தலைவர் நடவடிக்கை எடுப பதே ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.
நன்றி-இணையம்

Page 15
4.07.2016
நாமனுக்கு வீட்டிலிருந்
(கொழும்பு) சிறையில் தடுத்து வைக்
பக்ஷ, கொழும்பு மக சிறைச்சாலையில் தடு
கப்பட்டுள்ள நாடாளுமன்ற 6O)6) 535ULLCB6ft 6TITU. உறுப்பினர் நாமல் ராஜபக் சிறைச்சாலையில் வ ஷவற்கு வீட்டிலிருந்து உணவு s LED ഉ_ഞ്ഞഖങ്കബ്രക്രി. வழங்க அனுமதி அளிக்கப் லாக வீட்டிலிருந்து உன் பட்டுள்ளது. தருவித்து உட்கொள்ள
நிதி மோசடிச் சம்பவம் மதியளிக்குமாறு நாமல் ஒன்று தொடர்பில் கைது பக்ஷ சிறைச்சாலை ஆன யாளரிடம் நேற்றுமுன்தி
உயர்நீதிமன்றத்தின்
மகிந்த எஇதை
ஐ.தே.க.சுட்டிக்காட்டு
(கொழும்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உய நீதிமன்றத்தினால் இவ்வாறானதொரு தீர்ப்பு வழ கப்பட்டிருக்குமாயின் தீர்ப்பை எட்டி உதைத்து தள்ளிவிட்டு தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிய சர்களையே வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார் என் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமையக கண்டவாறு தெரிவித்தார். வழங்கியுள்ள இடைக்கா6 மான சிறிகொத்தாவில் நேற்று அங்கு அவர் மேலும் தடையுத்தரவுக்கு அரசா முன்தினம் செவ்வாய்க் தெரிவிக்கையில் பெறுமதி கம் தலைவணங்குகின்ற
கிழமை நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேற்
சேர்க்கப்பட்ட வரி (வற்), தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றின் அதி கரிப்புக்கு உயர்நீதிமன்றம்
அத்தியாவசியப் பொ ட்களில் 15 பொருட்கள், நி6 ரண விலைக்கு வழங்க டும். கடந்த அரசாங்கத்தி
நல்லிணக்கப்பங்க இலங்கையுடன் அவ
அமெ.உதவி இராஜாங்கச் செயல
(கொழும்பு) போருக்குப் பிந்திய நல் லிணக்க செயல்முறைகளை இலங்கை முன்னோக்கி நகர் த்துவதற்கு, அதன் பங்கா ளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதி பூண் டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள த்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உத விச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன் தினம் மாலை வெளிவிவ a5rT DJ e9i6ODLD.ĝo gr Ü LDIF 8IT சமரவீரவுடன் நடத்திய பேச்சு க்களை அடுத்தே அவர் இவ் வாறு தெரிவித்தார்.
இலங்கையில் இன்னும் அதிகமான பணிகள் நிறை வேற்றப்பட வேண்டியுள்ளன. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்கா தயாராக உள் 6Tg5).
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உற வுகளை அமெரிக்கா வர வேற்கிறது. அமெரிக்காவும் இலங்கையும் பொதுவான
இலக்குகளை கொண்டுள் 6T6OT. Uriartenjesar TeoT 6TLD 35560)Lugo, 6T6D6DT35 as ITGO த்திலும் உயர்ந்த மட்டத்தி லான உறவு இருந்து வரு கிறது.
ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகளுக்கு கூடுதல் மதிப்பளித்தல், நல்லினக் கம், நீதி, பொறுப்புக்கூறல் போன்ற தமது மக்களின் கரிசனைகளுக்குப் பதில ளிகக இலங்கை மேற்கொள் ளும் அர்த்தமுள்ள உறுதி யான நகர்வுகளுக்கு அமெ
ரிக்கா தொடர்ந்து ஆதர அளிக்கும்.
இலங்கையில் நாம் ப வேறு துறைகளில் குறிப்பா 656) at IULD 65TL55 b, 65T ற்றுறை வரை முதலீடுகை மேற்கொள்வதுடன், கல்வி சுகாதாரம், மின்சாரம், இ ற்கை வளங்கள், மனித மானச் செயற்பாடுகளிலு தொடர்ந்து ஈடுபடுவோம்.
எல்லா இலங்கைய களையும் முன்னேற்று தற்கு பொருளாதார அபி ருத்தியை விரைவு படு
 
 
 
 

வலம்புரி
Jö 15
s
து
பதி
T6).
ΠΘ.
கோரியுள்ளார்.
நாமல் ராஜ பக்ஷவின் கோரிக்கையை சிறைச்சாலை ஆணையாளர் ஏற்றுக்கொ 600TCB6irer.
இதன்படி நேற்று முன் தினம் முதல் வீட்டிலிருந்து உணவு தருவித்து உட்கொ ள்ள நாமலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.(இ-10)
போது உயர்நீதிமன்றத்துக்கு விடுத்த அழுத்தங்களை
இந்த அரசாங்கம் செய்யாது. |
அக்காலத்தில், நீதிமன்றங் களின் தீர்ப்புகள் அலரிமா Sifleosu (86DGU 6TCB585 LIL டன. எனினும், நல்லாட்சி அரசாங்கம், நீதிமன்றங் களின் சுயாதீனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக் கிறது. நீதிமன்றத்தின் சுயா தீனத்தை பாதுகாக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். அதிகரிக்கப்பட்ட வரியான வற் குறைக்கப்படும். கடந்த அரசாங்கத்தினால் பெற்றுக் GasTeiterrul L. 35L60 as TU ணமாகவே, இந்த வரியை அதிகரிக்கவேண்டியநிலைமை நல்லாட்சிக்கு ஏற்பட்டது என்றும் அவர் மேலும் 6lgfeiggा. (Θ-1O)
TGITUTE
Drfliest ர் தெரிவிப்பு
தவும், வெளிநாட்டு முதலி டுகளை ஊக்குவிக்கவும் இலங்கை அரசாங்கத்துடன் é9HG)LDpflaÉ5 a5nT. LunF5I a5nT6TT gnTa6 இணைந்து செயற்படும் என் றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் நல்லிணக்க த்தை ஏற்படுத்துதல், இர ண்ைடு நாடுகளிலும் தாக்க த்தை ஏற்படுத்தக்கூடிய அனை த்துலக மற்றும் பிராந்திய விவகாரங்கள் மற்றும் நிக பூழ்வுகள் இருதரப்பு வர்த் தகம் மற்றும் முதலீடு, கடல் சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு
குறித்தும் கலந்துரையாட
ULL.g5.
அத்துடன் வோஷங்டனில வரும் செப்டெம்பர் மாதம் நடக்கவுள்ள, சமுத்திரங் களின் பாதுகாப்புத் தொடர் பான, "எமது சமுத்திரங்கள் என்ற தொனிப் பொருளி லான கருத்தரங்கில், இலங் கையின் பங்களிப்புத் தொடர் பாகவும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள் 6TTg5. (Θ-1O)
விபரமறியாத வயதுவரை நாம் நமக்காக வாழ்கிறோம்.இதில் தவறேதும் இல்லை. ஆனால் பக்குவப்பட்ட பிறகு இது முறை ஆகாது.
ஒருவன் மணமானதும் தன் மனைவிக்காக வாழ்ந்தாக வேண்டும்.அதேபோல் மனைவி தன் கணவனின் நலத்திற்காக 6)IIIԱյ55II& வேண்டும் பிள்ளைகள் பிறந்ததும் அவர்கள் பிள்ளைகளுக்காகவே வாழ வேண்டும். அவன் தன் மனைவியை இழந்தாலும் அவள் தன் கணவனை இழந்தாலும் பிள்ளைகளுக்காக வாழ்ந்தே ஆகவேண்டும்.
வயதான வயற்றோர்களை உடையவர்கள், அவர்களை நல்லபடியாக வைத்துக் காப்பா ற்றும் நோக்கத்துடன் வாழவேண்டும்.
பொறுப்பற்றவர்களை மூத்தவர்களாகக் கொண்ட இளைஞர்கள் அவர்களுடைய வயாறு ப்புகளையும் சேர்த்துச் சுமந்து வாழ வேண் டும்.பொறுப்புள்ள மூத்தவர்கள் தங்கள் இணை யவர்கள் வளர்த்து ஆளாக்கவும் அவர்க ளுக்குரிய திருமணம்,வேலை போன்ற சமூகக் கடமைகளுக்காகவும் பின்னர் தொடர்ந்து அவர்கள் நலனுக்காகவும் வாழ வேண்டும்.
யாருமே இல்லாதவர்கள் தங்களுக்கெ ன்று ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர்களது நலன் கருதி வாழ வேண்டும்.
இந்த இருபதாம் நூற்றாண்டிற்குப் பொரு ந்தாத கருத்தை நான் விபரிப்பதாக யாரும் எண்ணிவிடப் போகிறீர்கள். இல்லையில்லை! நடைமுறைக்குச் சாத்தியமானதையே பேசு 8(8mpgór,6III Ig 6T6örspirason IT?
நாம் நமக்காக வாழும்போது அல்லது சுயநலத்தையே பெரிதாக எண்ணும் போது நம்மைவிட்டு எல்லோரும் விலகிப் போகி றார்கள்.நம்மைப் பார்த்தாலே வெறுக்க ஆரம் பிக்கிறார்கள். இது நாளடைவில் மற்ற நம் முடைய சுயநல இன்பங்களுக்கெல்லாம் தூசு என்பதை உணர்த்த ஆரம்பிக்கும்.அப்போது வருந்திப் பயனில்லை.
நம் சுயநலங்களை மறந்து நம்மவர்களுக் காகப் பாடுபடும்போது நீடுங்கள்) எனக்காகப் பாடுபட்டது போதும் உன்டுடங்களுக்கு மிஞ்
சியது போகத்தான் எனக்கு என்று சொல்லவும்
உணரவும் ஆரம்பிக்கும் தருணம் வரை நாம்
பாடுபடத்தான் வேண்டும்.
நான்தான் உழைத்து ஓடாகப் போகிறே னாக்கும் நான் என்ன சுகத்தைக் கண்டேன்? என்றெல்லாம் புலம்புவதை நிறுத்திவிட்டு இவ ற்றையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களே 6ησIT6υ லும் வகையில் காத்திருக்க வேண்டும்.
நாம் நம்மவர்களுக்காக வாழும் போது அவர்கள் பதிலுக்கு நமக்காக வாழ ஆரம் பிக்கிறார்கள்.
வாழ்க்கை இனிமையாக இருக்கவும் வாழ் வில் சுவை கூடவும் இதை விடச் சிறந்த வழி இருப்பதாகத் தெரியவில்லை.
நாம் யாருக்காக வாழ்கிறோம்?
36Darn தமிழ்வாணன்
1 ܡܡܪܬܐܼ.

Page 16
Lägg, 16
சிவத்தமிழ் செல்வி அம்மையார் சைவத்த மிழ் உலகில் 83ஆண்டு கள் நாங்கள் பயன் பெற வாழ்ந்து நற் பெருந் தெய்வமாக விளங் கியவர். அம்மையார் இவ் வுலகை நீத்து 8 ஆண் டுகள் கடந்தோடி விட் டன. இவரின் மறை வினால் ஏற்பட்ட மன உடைவுகளும் மனஉளை வுகளும் ஒருபுறம் இரு 4595 69 TLD+ 91 LD 630 LD [[[[TT துன்பம் வந்துற்ற போதும் சோர்ந்து விடாது இரு வினையொப்பு என்ற நிலையில் நின்று இன் பத்தையும் துன்பத்தை யும் சரிவர நோக்கி வாழ்ந்து வழிகாட்டிய வர்.இவர் எமக்கெல் லாம் நல்வழி காட்டி யாக விளங்கியவர்.
ஒருகாலத்தில் மல் லாகம் கனிஷ்ட வித்தி யாலயம் பண்டிதர் வகு ப்பு நடத்தும் கலாசா லையாக இருந்தது. இங்கு தான் அம்மை யார் தமது ஆரம்பக் கல்வியைக் கற்ற பெரு மையுடையது இப்
பாடசாலை. இவ் வித் தியாலயத்தில் இடம் பெற்ற பண்டிதர் வகு ப்பில் பண்டிதையாகிய அம்மையார் பண்டிதர் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார். அம் மையார் கற்பித்த பண் டித மாணவர் பரம்பரை ஒன்று இன்றும் உண்டு. இன்று கனிஷ்ட வித்தி யாலயம் யா/கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் பெற்றது அனைவருக் கும் மகிழ்ச்சி தருவதா கும்.
அம்மையார் தேடிய நூல்கள் அனைத்தையும் திருமறை மடத்தில் ஒரு அலுமாரியில் வைத்து பாதுகாத்தார்.1985 ஆம் ஆண்டு மணிவிழா ஞாப கமாக மகளிர் இல்ல மாடிக் கட்டடத்தில் மணி விழா ஞாபகார்த்த படிப் பகத்தில் சேர்த்து மகளிர் இல்லப் பிள்ளைகளின் பயன்பாட்டுக்கு பயன் படுத்தப்பட்டது. 1988 ஆம் ஆண்டு ஆறதுர்க்கா நூலகம் என்னும் பெய
சிவத்தமிழ் செல்ல சைவத்தமிழ் இ
ரில் புதிய கட்டடம் கட்டி நூலகம் இயங்கி யது. அக்காலத்தில் 1000 க்கு மேற்பட்ட நூல்க ளைக் கொண்ட நூலக மாக காட்சியளித் தது. இதன் பயன்பாடு மக ளிர் இல்லப் பிள்ளைக ளுக்காகவே இருந்தது.
நம் யாழ்ப்பாணம் கல்வி வளம் பெற்ற நாடு. கல்வியால் உயர்ந்த நாடு பிறந்தகத்திலும் பார்க்க புக்தகமாகக் கொண்ட கந்தபுராணப்
நாதசுர வித்வான் சிக்கல் சண்முகசுந்தர மாக சிவாஜியும் நடன LDrij606 GBLDIT356OTITLDUIT ளாகபத்மினியும் வாழ் ந்து காட்டினர்.வைத்தி என்றநகைச்சுவை கதா பாத்திரத்தில் நாகேஷ் சிறப்பாக நடித்தார்.
மற்றும் ஏவி.எம்ராஜன், பாலாஜி, டிஎஸ் பாலையா, டி. ஆர்.ராமச்சந் திரன், எம்.என்.நம்பியார் ஆகியோ ரும் நன்கு நடித்தனர்.
கேவிமகாதேவன் இசை அமை ப்பில் நலம் தானா?, மறைந்திரு ந்து பார்க்கும் மர்மம் என்ன? ஆகி யவை உட்பட அனைத்துப் பாடல் களும் இனிமையாக அமைந் தன.இன்னொரு விசேஷம் இந்த மாபெரும் இசைச்சித்திரத்தில் ஆண் குரலே ஒலிக்கவில்லை.அதாவது சிவாஜிக்குப் பாடலே கிடையாது சாதாரண டைரக்டராக இருந்திருந் தால் ஒரு கனவுக்காட்சியை புகுத்தி சிவாஜியைப் பாட வைத்திருப்பார். ஏ.பி.நாகராஜன் அந்தத் தவறை GhaurusheoGO6).
125 வது படம் சிவாஜியின் 125 ஆவது படம் என்ற சிறப்பைப் பெற்றது. ஏவி.எம். தயாரிப்பான உயர்ந்த மனிதன்
அந்த சிறப்புக்கு ஏற்ற முறை யில் படம் அமைந்திருந்தது. காதலி (வாணிருநீ தீயிற்கு இரையான தால் நெஞ்சில் ஏற்பட்ட ஆறாத காயத்துடன் சவுகார் ஜானகியை மணந்து தாமரை இலைத் தண் ணிர் போல வாழும் உயர்ந்த மனி னை கண் முன் கொண்டு வந்து றுத்தினார் சிவாஜி.
தனக்கு கார் டிரைவராக இரு க்கும் பால்ய நண்பர் மேஜர் சுந்தர
தில்லானாமோகனாம்பாள் படத்தில் சிவாஜியும்
ராஜனுடன் அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே என்ற பாடல் காட்சியில் சிவாஜியின் நடிப்பு கற்பனைக்கும் எட்டாத அற்புதம்.
உயர்த்தின.
உயர்ந்த மனி
வில் அறிஞர் அ
கொண்டு சிவாஜ
சிவகுமாரும் பாரதியும் இளம் பாராட்டிப்பேசினா ஜோடியாகநன்கு நடித்தனர்.டாக்டர் தைத் தொடர்ந்து வேடத்தில் அசோகன் நெஞ்சைத் கத்தொடர்புகளில் தொடும்படி நடித்தார். 35(3600TafsöT66GBLIL
ஜாவர் சீதாராமனின் வசனமும் போதிலும் பெரிய கிருஷ்ணன்-பஞ்சு டைரக்ஷனும் ணாவிடமும் தெ எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையும் மரியாதையும் ந படத்தின் சிறப்பை மேலும் திருந்தார். "
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.07.206
OsbaDDUsi ய்வுநூலகமும்
படனத்தினால் பெருமை யுடையது.நாவலர் பெரு மான் தொடக்கி வைத்த கந்தபுராண கலாசாரத்தை பண்டிதமணி சி.கணப திப்பிள்ளையால் பிரகா சிக்கச் செய்து சிறப்புக் கொண்டது யாழ்ப்பா Gotiž5.
சிவத்தமிழ் செல்வி அம்மையாரின் பவள விழாவை முன்னிட்டு 07.01.2002ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. சிவத்தமிழ்ச் செல்வி
சைவத்தமிழ் ஆய்வு நூல் கத்தை இந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பெற்ற தனிப்பெரும் சிறப்பைக் கொண்டதாகும். இப் பெருமகனார் நம் வட மாகாணத்தின் முதல் அமைச்சராகப் பதவி வகித்து நம் இனத்தின் மனித சமுதாய நீதிக்கும்
சைவந்திக்குமாக பாடு
பட்டு பரிணாமவளர்ச்சிபெற் றுள்ளார்என்பதில் பெருமை கொள்கின்றோம்.
சைவசித்தாந்த துறை விளங்கவும் தமிழ் மொழி யின் சிறப்புக்காகவும் ஆய்வு செய்ய சிறந்த இடவசதி குறையை நீக் கும் முகமாக அமைக்கப் பட்டதே இந்நூலகம். இங்கு சங்ககால தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள், சைவ சித்தாந்த ஆய்வு நூல்கள், திருமு றைகளும் உரைச்சிறப்பு பெற்ற நூல்களும் திருக் கோவில்களின் மகா கும்பாபிஷேக மலர்க ளும் கல்லூரிகள் பாடசா லைகளின் வரலாற்று
சிறப்புகு மலர்களும் சைவ சித்தாந்தம், ஞானசம்பந்தம் போன்ற தமிழ்நாட்டு நூல்களும் பருவகால சஞ்சிகை களும் பெரியோர்களின் வரலாற்று நூல்களுமாக 8000க்கு மேற்பட்ட நூல் களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழ், சைவம், சைவ சித்தா ந்த ஆய்வுகளை மேற் கொள்ள இருக்கும் பல்கலைக்கழக மாண வர்களுக்கும் ஆய்வா ளர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந் தது.இந்நூலகம் திருக் கேதீஸ்வர சிவாலய த்தை நாவலர் பெருமான் தேன் பொந்து என வர் னித்தார். இதே போன்று இந் நூலகத்திலும் தேட முடியாத, அறிய முடி யாத நூல்களைக் கொண்டு அமைந்தது சிவத்தமிழ் செல்வி அம்மையாரின் நினைவை கொள்ளும் இன்றைய நாளில் சிவத் தமிழ் செல்வியாரின் வியத்தகு பணிகளை சிந்திப்போமாக,
IPTIONJOTO
வது படம் உயர்ந்த மனிதன்
இதுகுறித்து, சிவாஜிகணேசன் அண்ணா செய்தி அனுப்பினார்.
கூறியிருப்பதாவது சாந்தியின் திருமணம் மிகச் |5lfuuნ5l6ზ6დ6და சிறப்பாக நடந்தது.அதற்கு அடுத்த நான்ஒரு இலட்சியத்துக்காக வாரம் அண்ணாசென்னைதிரும்பி அண்ணாவை விட்டு வெளியேவந் னார்.விமானநிலையத்தில்வைத்தே
தேனேதவிர,அண்ணா எப்போதும் என் அண்ணா தான்.நான் இருந்த இடத்தை விட்டு வெளியே வந் தேனே தவிர அண்ணாவை விட்டுப் Shifusine)306).
அண்ணாதனது கட்சியை அரசி யலால் நடத்தவில்லை அன்பால் நடத்தினார்.அதனால் அதை ஒரு மாபெரும் கட்சியாக வளர்த்தார். 1967 தேர்தலில் அண்ணா வெற்றி பெற்று முதல் அமைச்சர் ஆனார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந் @56টা,
சிலகாலத்திற்குப்பின் அண்ணா வின் உடல்நலம் குறைந்து லண்ட
ன் வெற்றி விழா னுக்கு உடல் பரிசோதனைக்காகச் ண்ணா கலந்து சென்றிருந்தார்.அப்போது என்
கணேசனைப் மகள் சாந்திக்கு திருமணம்
திருப்பதிசென்ற என் நண்பர் வேலுச்சாமி என்ற திராவிட இயக் டாக்டருக்கு விமான டிக்கெட் வாங் இருந்து சிவாஜி கிக்கொடுத்துலண்டனுக்கு அனுப்பி வெளியேவந்த அண்ணாவுக்குத்திருமண அழைப் ாரிடமும் அண் பிதழ் கொடுக்கச் செய்தேன்.
டர்ந்து மதிப்பும் திருமணம் நன்றாக நடக்கட்டும் புறவும் வைத் இன்னும் பத்து நாட்களில் நானும்
சென்னை வந்து விடுவேன் என்று
மகளையும் மருமகனையும் அழை த்துக்கொண்டு நம் வீட்டுக்கு வரு மாறு கணேசனுக்கு தகவல் கொடு ங்கள் என்று கூறிவிட்டுச் சென் றிருக்கிறார்.
அண்ணாவின் ஆசி நான் என்னுடைய மகள் சாந்தி யையும் மருமகன்நாராயணசாமி யையும் அழைத்துக்கொண்டு அறி ஞர் அண்ணா வீட்டுக்குச் சென் றேன்.அண்ணாவை நமஸ்காரம் செய்தவுடன் அவர் ஒருபுடைவை யும் வேட்டியும் மணமக்களுக்குப் பரிசாகக்கொடுத்துஆசிவழங்கினார். ஏ.வி.எம்.மின் உயர்ந்த மணி தன் என்னுடைய 125வது படமாக வெளியாகியிருந்தது.அதையொட்டி ஏவி.எம் அவர்களும் என்னுடைய நண்பர் கோபால் அவர்களும் ஏவு. எம் ராஜேசுவரி கல்யாண மண்ட பத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தி னார்கள்.வடநாட்டில் இருந்து பெரிய பெரியதலைவர்கள் எல்லாம் வந்தி ருந்தார்கள்.வை.பி.சவான் வந்தி ருந்தா, (தொடரும்)

Page 17
407.206
GNU GRAV
ಡಿಸಿಕ್ತರು மீனவர்கள் இ GOTTGLUGGOL
மீனவர்கள் கரும் எச்சரிக்கை
(யாழ்ப்பாணம்)
இந்திய மீனவர்களை இலங்கை கடலுக்குள் மத்திய அரசு அனுமதித்தால் ஜனாதிபதி உட்பட மத்திய அரசை சேர்ந்த எவரையும் நாங்கள் வடக்கு மாகாணத்திற்குள் அனுமதிக்கமாட்டோம் என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் வட க்கு மாகாண சபைக்கு முன் பாக நடைபெற்ற போராட்ட த்தின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளனர்.
இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் வாரத்தில் இரண்டு நாட்கள் அனுமதிக்குமாறு இந்திய அரசு இலங்கை அரசிடம் கோரியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை தாம் பரி சீலனை செய்வதாக பாதுகா ப்பு அமைச்சர் மற்றும் மீன்
Lillg அமைச்சர் ஆகியோர் கூறியுள்ள நிலையில், மேற் படி கோரிக்கையை உடனடி யாக மறுதலிக்க கோரியும்,
தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பின் பாராளுமன்ற உறுப்
பினர் எம்.ஏ.சுமந்திரனால்
சட்டவிரோத மீன்பிடி தொட ர்பில் பாராளுமன்றத்தில் 66160dB6) put La Lepoob தொடர்பில் வடக்கு மாகாண சபை வழங்கிய ஆலோச னையை மீளப் பெறுமாறும்
கோரியே மேற்படி போரா
ட்டம் நேற்று முன்தினம்
1ளர்த்தவன்
ம்-ஜல்லிக்கட் ஒற்றுமைனா
܀ 7 ̄ .
டுக்கும்
ஆஇடுவான்
a
அடக்க வருகின்றவன் மாட்டிக்குவான்
அபராதம்
உஷாந்தன் நெய்மார்
அபராதம் என்பது ஒருவன் தவறாக நடந்து கொண்டதற்கான
| sinas assis ni
6L6 g LDT35T600T 060DL6g, . (Up6öTunö5 (Up6öt 660TCB55) ருந்தனர்.
இதன்போது கருத்து தெரி வித்த மீனவர்கள், கடந்த பல தசாப்தங்களாக இந்திய மற்றும் தென்னிலங்கை மீன வர்கள் வடக்கு பகுதிக்குள் அத்துமீறிய மீன்பிடித்தொ Usso60 GLL6)fGyngbLDTab மேற்கொண்டு வருகின்ற GOT্য,
இதனால் எமது கடல்
வளங்கள் அழிவடைந்து வருவதோடு மீன்பிடித்தொ
Ա80ԱԱԼ
авторлы шілді әдісі зы - நாமும் நம்மை மாற்றி
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பித்தவைஇருந்தால்
loop is ausagliacebook
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்கைக்குள் வந்தால் டக்கிற்குள்வர
LIGGES I 7
பூழிலை தொடர்ந்தும் மேற் 65T6T6T (Upgung) BlaD6DLLb. உள்ளது.
இது தொடர்பில் பல நூற் றுக்கணக்கான போராட்ட ГЕ 5606пшиб ш80 6, Шlpa, கணக்கான கோரிக்கைக ளையும் மத்திய மாகாண, மற்றும் இந்திய அரசுகளிடம் கோரிக்கைகளையும் விடுத் திருந்தோம் ஆனாலும் எந்தப் பிரயோசனமும் இல்லை. மாறாக இந்திய மீனவர் களின் அத்துமீறல் தொடர் ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலை இப்போது வரை தொடர்ந்த வண்ணமே உள் துெ.
இந்த நிலையில் எமது மீன்பிடித்தொழிலை நாம் ഞങ്കഖിBb 9ഖങ്ങ ിഞ്ഞuിൺ இருக்க, தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இந்திய அரசு இலங்கையிடம் கோரி யுள்ளது.
இந்தக் கோரிக்கையை
age are
KOLO GALUSED Յւrs:&on SeՆeoՅՆ
தாம் பரிசீலனை செய்வ தாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த அறி விப்பு என்பது எம்மை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கிய ள்ளது.
இதற்கு முன்னர் தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின் பாரா
ளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் எல்லை தாண்
டும் மீனவர்களுக்கும் தடை
செய்யப்பட்ட மீன்பிடி தொழி வில் ஈடுபடுபவர்களுக்கும் சட்டத்தின் மூலமாக குற்ற வியல் தண்டனை வழங்க ÜLUL G3660ÖLGBLİÖ. 6T6Ö60D60 தாண்டும் மீனவர்களது வள் ளங்கள் பறிமுதல் செய்ய ÚUL6Ď (36)J600ŤGBLĎ. 560L செய்யப்பட்ட உள்ளூர் மீன் பிடித்தொழில்களும் நிறுத்த ÜLIL (36).J6OOT (BLÖ 6T6OT LJ60 6.LUDEE69 676ITLEJ56DTa GFÜ LeUp6OLb 66ÖTMÓ60D6OT LUTUT ளுமன்றத்தில் சமர்ப்பித்
திருந்தார்.
இந்தச் சட்டமூலம் தொட ர்பில் மாகாண சபைகள் அனைவற்றிடமும் மத்திய
அரசு கேட்டிருந்தது. இதற்கு வடக்கு மாகாண சபை தவிர் ந்த ஏனைய மாகாண சபைகள் எந்தவித மாற்றமும் இன்றி ஒப்புதல் அளித்திருந்தன. ஆனால் வடக்கு மாகான சபை, வடக்கில் மேற்கொ ண்டு வரும் ரோலர் படகு தொழிலாளர்களை இந்த சட்ட மூலம் பாதிக்கும் என வும் ஆகையால் இவர்களு க்கு மாற்று ஏற்பாடு வழங்கி விட்டு சட்டமூலத்தை நிறை வேற்றுமாறு என்ற திருத்த த்துடன் ஒப்புதல் அளித்திரு ந்தது.
இந்த திருத்தத்தை உட 60TLQUITES 6) Lögy LDITaT600T சபை மீளப்பெற்று தடை செய்யப்படமீன்பிடித்தொழில் முறைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்
டும் என்றே நாங்கள் கோரி
க்கைமுன்வைத்துள்ளோம்பின
னரும் நடவடிக்கை எடுக்கப் படா விட்டால், எமது போரா
ட்டம் வேறு விதமாக இருக்
கும் எனவும் அவர்கள் எச்சரி
க்கை செய்துள்ளனர்.(இ-4)
பிடித்தவை.eட்ே
3.
LageFGårGESTIT
ൈി;
TGirgories
சேர்ந்து
வடுடியாதமே
ܓܠܠܐ 566 அதனாலதான்டி
அது சொர்க்கம்
ரோட்ல நீ போறப்ப உங்கள பார்த்து ஒரு பொண்ணு
அண்ணான்னு கூப்பிட்டுச்சினா கவலைப்படாதீங்க ஜஸ்ட் அவள ஒரு அறை விட்டுட்டு செல்லுங்க என்ன ரோட்ல சுத்திகிட்டு இருக்க ஒழுங்காவிட்டுக்கு போன்னு.
காலத்திற்கு ஏற்ப
Wi00malami எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள்
ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
Lägg i 18
றியலில் வைக்கப
6f6TT BÉ GE5LD
பட்டுள்ள நாமல் ராஜபக் ஷவுக்கு ஏனைய சந்தேகநபர்களுக்கு வழ ங்கப்பட்டுள்ள வசதிகளே வழங் கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ.பிரிவில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
96J5ä55 g5 6OOf LDLLGBLÖ மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இன்றைக்கு 30 வருட
ங்களுக்கு முன்னர் விளக்கம
மகிந்தவும் நாமலும் சிறையில் தான்
றியலில் வைக்கப்பட்ட போது இதே சிறையில் தடுத்து வைக்க ப்பட்டிருந்தாக சிறைச்சாலை வட் டாரத் தகவல்கள் தெரிவிக்கி ன்றன.
நேற்று முன்தினம் பகல் முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக் கொள்ள அனுமதி வழங்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட் டுள்ளதாக சிறைச்சாலை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள் 6Trj. (இ-10)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-14.07.2016
ー。。 للطلبلاطلسيكل
քBոG நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை
அமெரிக்கா 6LT6Of 14.425 14789 Gificaciär பவுண்ட் 190.98 19743 ப்பிய ஒன்றியம் ஈரோ 15858 164.62 5gmតំ 144.97 150.79 6 mesos 109.64。114.01 6 ITGOf 108.62 113.48 6LT6Of 106.58 11052 eBUT 2.1663 || - - - -ش-- - - His 21.7344 - மத்திய கிழக்குநாடு BITGB நாணயம் பெறுமதி பகரெயின் டினார் 384922 குவைத் g6OTITIT 481.2790 ളഥങ് rfuT6) 377,2237 GELLIT furtso 39.8891 சவுதி அரேபியா flu Ingo 38.7127 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் IggITub 39.5464
6600555,56 BB000SLLL S S L0LLLL LL L S G000 0 SSS 0LL0 S S DBJLLSLL SS SS SS LL0CLCL J0000L
கத்தரிக்காய் 12O 15O 1OO 14O 12O 120 14O உருளைக்கிழங்கு OO 85 11O OO 12O 12Ο LäSDSLSSTISIL 7OO OOO 6OO 7OO 6OO | BOO 500 தக்காளி 2OO 2OΟ Ι 18O 22O 2O 2OO 2OO மரவள்ளிக்கிழங்கு 00 12O 8O 1ΟΟ 90 1ΟΟ 1ΟΟ Gestart 18O 2OO OO 16O ao 160 T 150 5UL. 2OO 4OO 15O 24O 24O 24-O 2OO பூசணி 14O 2OO 15O 16O. 14O 2OO OO புபோல் OO OO SO 8O 8O 8O வாழைக்காய் 12O 14O 90 8O OO 80 OO சின்ன வெங்காயம் 40 16O 12O 12Ο 12O so | ● || பெரியவெங்காயம் co OO 7O 8O 8O OO 90
Teismi 2OO 4OO 16O. 2O 2OO 16O 2OO வெண்டிக்காய் 8O 1ΟΟ 16O. 1ΟΟ BO 8O OO கருணைக்கிழங்கு குரு 200 1ΟΟ 14O Βο 12ο பயற்றங்காய் 90 OO 8O 12O 2O OO 140 EEు 14O 2OO 2O 6O 16O. 160 14O பிற்றுட் 15O 2OO OO 12O 2O 16O. 15O கறிமிளிகாய் 90 6OO 3OO 3OO 24O ვ2O | 25G முருங்கைக்காய் ஒரு 400 350 400 4 OO || 300 || 5OO போஞ்சி 2OO 4OO 15O 18O 18O 2OO 2OO - 1ΟΟ OO OO 1OO 120 20 2O 2O 3O 3O 2Ο 2O 16O. 15O 15○ 160 18O 2OO 15O 4.O 50 | 15-25 | 4O 2O 20-3O 4O
15O 4OO -— 16O 2OO 3OO 2OO 24O - 240 || 25C) 1ΟΟ 6O 8O BO 80 4O
3O 5O 15 4Q 40 | 25 15 2O O Ο 2O 2O 吞下
OO 4-O 6O. 60 5O.
பலாலி இர
ഭൂബ് ഞ6: அதைத் தெ 2006 அன்று வி களும் இராணு ராக பதிலடி தா த்தனர். இதன மீண்டும் விடுத6 கும் இராணுவத்து முழு அளவில்
-35/-
அதிகாலையி மலை இராணுவ தளத்தின் மீது லிகள் ஏவுகை நடத்தினார்கள். பலியானார்கள். பட 5 பேர் காய யாழ்ப்ப GEODSS யாழ்ப்பாண வத்தின் கட்டுப் பகுதியைக் கைப் விடுதலைப்புலி அளவிலான தொடங்கினார்ச 500 விடுதலைப் நிறுத்த எல்லை தாண்டி தாக்கி
இதுபற்றி வி களின் ரேடியே முகமாலையில் த்து இராணுவ யும் அழித்து வி போது யாழ்ப்ப நோக்கி முன்னே என்ற அறிவிப்பை விமானத் அத்துடன் த்தில் உள்ள ப வத் தளத்தின் முறையாக 12-0 விமானத் தாக் னார்கள். இதி கொப்டர்கள் ே ஆனால் விடுதை இராணுவத்தாக் ணுவத்தினர் மறு மராட்சி பகுதியி தாக்குதலை தொ தென்மராட் கிளாலி, முகம ட்சி கிழக்கு ட கோவில் மற்றும் பகுதியில் இரு இடையே போர் ர மராட்சியில் வி 956ŷr Graig, Gor Lugo களை தவிர்த்து உட்பட பல பகுதி 200C இந்தப் ே தரப்பிலும் 2
பட்டவர்கள் ப் விடுதலைப்புலி 100 முதல் 150 ே யானதாகவும் ! காயம் அடைந்: போதைய இரா தொடர்பாளர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.07.206
கைத் தமிழர் வரலாறு
ணுவத்தளம்மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்2
த்தாக்குதல்
ாடர்ந்து 12-08டுதலைப்புலி வத்துக்கு எதி க்குதல் தொடு ால் நாட்டில் லைப்புலிகளுக் க்கும் இடையே
போர் மூண்
ல் திருகோண க் கடற்படை விடுதலைப்பு ன தாக்குதல் இதில் 2 பேர் மாலுமிகள் உட் ம் அடைந்தனர். ாணத்தை பற்ற த்தில் இராணு பாட்டில் உள்ள பற்றுவதற்காக கவின் பெரிய தாக்குதலை 1ள், 400 முதல் புலிகள் போர் கோட்டைத் OTTjSsGir. டுதலைப் புலி ாவில் நாங்கள் உள்ள அனை முகாம்களை ட்டோம். இப் ாணம் நகரை றி வருகிறோம் வெளியிட்டனர். தாக்குதல்
யாழ்ப்பாண லாலி இராணு மீது முதல் 8-2006 அன்று குதல் நடத்தி ல் 2 ஹெலி
லப்புலிகளின் குதலை இரா பத்தனர். தென் ல் ஏவுகணைத் டங்கினார்கள். சி பகுதியில் GDG), 6ILLDJI குதியில் நாகர் மண்டைதீவு தரப்பினருக்கும் டந்தது. தென் டுதலைப்புலி டகளின் நிலை | முகமாலை
பர்பலி பாரில் இரு
0க்கு மேற்
லியானார்கள் цѣ விடுதலைப்புலிகள் நிரா
கள் தரப்பில் பர் வரை பலி 50பேர் வரை தாகவும் அப் ணுவச் செய்தித் அதுல ஜெய
、
வர்த்தன தெரிவித்தார்.
இராணுவத் தரப்பில் 3 அதிகாரிகள் உட்பட 27 பேர் பலியானதாகவும் 8 அதிகாரி கள் உட்பட 50 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார். விடுதலைப்புலிகள் தரப் பில் சேத விபரம் பற்றிய தக வல் ஏதும் வெளியிடப் பட வில்லை. பேட்டியின் போது இராணுவச் செய்தி தொட ர்பாளர் மேலும் கூறியதாவது, 10 மணி நேர பீரங்கிச்
சண்டை பலாலி விமான நிலையத் தின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் ஒரு ஹெலிகொப்டர் சேதம் அடைந்தது. கட்டுப்பாடு கோபுரம் அருகில் உள்ள சில கருவிகள் சேதம் அடைந்தன. ஆனால் விமானத்தளம் தொட ர்ந்து நல்ல நிலையில் செயற் பட்டு வருகிறது. அங்கு 10 மணி நேரம் நடந்த பீரங்கிச் சண்டையை தொடர்ந்து அதி ரடி கொமாண்டோ படைப்பிரி வினர் தாக்குதலில் ஈடுபட் டனர்.
யாழ்ப்பாணம் அருகில் உள்ள ஊர்காவற்துறை தீவை கைப்பற்ற கடற்புலிகள் நடத் திய தாக்குதல் கடற்படை யினரால் தடுக்கப்பட்டது. திருகோணமலை கடற்படைத் தளம் மற்றும் விமானப் படைத்தளத்திலும் ஒரே நேர த்தில் விடுதலைப்புலிகள் தாக்குதல் தொடுத்தனர். 45 மணி நிமிட நேரம் மட்டுமே தாக்குதல் நீடித்தது யாழ்ப்பா ணத்துக்கு தெற்கே பூநகரியில் விடுதலைப்புலிகளின் பீரங் கித் தளம் விமான குண்டு விச் சில் அழிக்கப்பட்டது.
இவ்வாறு அப்போதைய இராணுவ செய்தி தொடர்பாளர் அதுல ஜெயவர்த்தன கூறி னார். நாட்டில் தமிழர் பகுதியில் விமானப் படை நடத்திய தாக்குதலில் 61 மாணவிகள் பலியானார்கள்.
யாழ்ப்பாணத்தில் இரா ணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைக் கைப்பற்ற விடு தலைப்புலிகள் உக்கிரமான தாக்குதலில் ஈடுபட்டனர். முதன்முறையாக பலாலி
இராணுவத் தளத்தில் விமான த்தாக்குதலையும் நடத்தி னார்கள். அரசின் சமரசப் பேச்சுவார்த்தை அழைப்பை
ద్వాC) محرم ݂ ݂ ݂
క
கரித்து விட்டனர்.
சிறுவர் இல்லத்தில்
குண்டு வீச்சு இந்த நிலையில் முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள அநாதைச் சிறுவர்கள் இல்லத்
தில் சிங்கள இராணுவ விமா னங்கள் சரமாரியாக குண்டு விசித் தாக்குதல் நடத்தின. புதுக்குடியிருப்பு செஞ் சோலைப் பகுதியில் உள்ள அந்த சிறுவர்கள் காப்ப கத்தில் கிளிநொச்சி, முல் லைத்தீவு மாவட்டங்களில் இருந்து ஏராளமான LIDIT GROOTGN) கள் முதல் உதவிச் சிகிச்சைக் கான பயிற்சியில் ஈடுபட்டனர். இராணுவத்துக்கு எதி ரான போரில் தங்கள் பெற் றோரை இழந்த சிறுமி களுக்காக இந்த அநாதை இல்லம் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்தது.
6 மாணவிகள் பலி இராணுவத்தின் ஜெட் 6) LIDIT GOTIšg, Gör 14-08-2006 அன்று காலை 7 மணி அள வில் திடீர் என அந்தக் காப் பகம் மீது பல தடவை சர மாரியாக குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு பயிற்சி பெற்ற 61 மாணவிகள் பலியானார்கள். 150 இற்கு மேற்பட்ட மாணவி கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முல்லைத்தீவு, தர் மபுரம், புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி வைத் தியசாலைகளில் சிகிச்சைக்
விடுதலைப்புலிகளின் இணையத் தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா சபையின் யுனிசெப் அமை ப்பினரும் போர் நிறுத்த கண் காணிப்பு குழுவினரும் தாக் குதல் நடந்த சிறுவர் இல்ல த்தைப் பார்த்து சென்றதாக வும் அந்த இணையத்தளத் தில் கூறப்பட்டிருந்தது. அரசு மறுப்பு ஆனால் விடுதலைப்புலி களின் இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்தது. ஆதர வற்ற மாணவிகள் இல்லத் தின் மீது எங்களது விமான ங்கள் குண்டுகள் விசி தாக்க Saga). Guastafula 2 Gitat விடுதலை புலிகளின் முகாம் களின் மீதுதான் ங்கள் குண்டு வீசின என்று அரசு அறிவித்தது.
விடுதலைப்புலிகள்
முகாம் அல்ல அதேபோல் முல்லைத் தீவு குண்டு வீச்சில் பலியா னவர்கள் 61 மாணவிகள் அல்ல என்றும் சிங்கள இரா ணுவம் மறுத்தது. சம்பவ இட த்தை நேரில் சென்று பார் வையிட்ட நோர்வே போர் நிறுத்த கண்காணிப்பு குழு வினர் 17 முதல் 20 வயது க்குட்பட்டவர்களின் உடல் களைத் தாங்கள் பார்த்ததாக தெரிவித்தனர். அதே நேர
GYLDIGTGOT
இராணுவம் கூறுவது போல்
போராளிகளின் முகாம் அல்ல என்பதையும் அவர்கள் உறுதி செய்தனர்.
(தொடரும்)

Page 19
மத்திய வங்கி ஆளுநர் நிய முதன்முதலில் அரசியலாக்கிய
στές οή) 1 ή (6 σε μή αυτ ஆலோசனைப் படி நடத்தப்பட்ட பொதுத் தேர்தலே காரணமெ னக் கூறப்படுகின்றது. அதேபோல் 1953 ஆம் ஆண்டு டட்லி சேன நாயக்க பிரதமர் பத வியில் இருந்து வில கக் காரணமாக விருந்த
ஆகும்.
2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நிவாட் கப்ரால் aný) ao GE) ULI பின்னர் ஏற்பட்ட வெற் றிடத்துக்கு அர்ஜுன் மகேந்திரன் நியமிக்கப் பட்டார் 6 வருட கால கப்ராலின் பதவிக் காலத்தில் எஞ்சியிரு
நிதி திருத்தச் சட்டத் தின் மூலம் (1949 ஆம் இலக்கம்) இலங்கை மத்திய வங்கி ஸ்தா பிக்கப்பட்டது. இல ங்கை மத்திய வங்கி இலங்கைப் பொரு ளாதாரத்தை வழி நடத் தும் சுயமான அதிகாரம் கொண்ட முக்கிய அரச
நிறுவனமாகக் கரு பொருளாதாரக்கார ந்த ஒன்றரை வருட தப்படுகின்றது. நாட் ணங்களுக்கு மத்திய காலத்திற்கே அர்ஜுன் டின் அரச மற்றும் வங்கி ஆளுநரே பொறு மகேந்திரன் நியமிக்
தனியார் பிரிவுகளின் JELL LLLL LITii. வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத் தையும் வழி நடத்தும் பூரண அதிகாரமுள்ள ஒரே நிறுவனமாக இலங்கை மத்திய வங்
ப்பு எனக் குற்றஞ்
அஜித் கப்ரால் காலத்தில் மத்திய வங்கி நாட்டுக்கு ஏற்படுத்திய நட்டத்தை எவரும் பேசியதில்லை. அன்று ஊழியர் சேமலாய நிதியை பங்குச் சந்தையில் இட்டதால் அடை ந்த நட்டம் 700 கோழ ரூபா ஹெஜின்
கியைக் குறிப்பிட கொடுக்கல் வாங்கலால் அடைந்த நட்டம் αυΙΤΙδ. 7OOOO Gabinop e5In
அதன் பின்னர் அவர் தொடர்ந்து நியமிக்கப் படாவிட்டால் அவரின் பதவிக்காலம் தானா கவே முடிந்து விடும்.
அர்ஜூன் மகேந்தி ரன் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் இங்கிலாந்து ஒக்ஸ் GLITit': 168 ഞഓ9;
அத்தோடு அரசுக்காக கடன் பெற்றுக் கொள் ளல் மற்றும் கடன் முகாமைத்துவம் செய் யும் பொறுப்பும் இல ங்கை மத்திய வங் கிக்கு உரியதாகும். நாட்டின் பொருளாதார த்தை வழிநடத்தும் இயந்திரமாகவே மத் திய வங்கி நோக்
சாட்டியவர்களும் உள் ளனர்.
அதனால் அவர் பத வியை விட்டு விலகவும் நேர்ந்தது. முன்னாள் ஆளுநராக விருந்த என்.யூ.ஜயவர்தன மீது வேறுவிதமான குற்றச் சாட்டுக்கள் முன்வைக் கப்பட்டன. அவர் இராஜினாமா செய்து விசாரணையின் பின்னர்
கப்படுகின்றது. ஆகவே மத்திய வங்கியின் ஆளு நர் பதவி மிக முக்கிய
மானதாகக் கருதப்படு
குற்றமற்றவர் எனக் கூறப்பட்டார். இதிலி "ருந்து விளங்குவது
கின்றது. என்னவென்றால், மத்
இப்பதவியை வகித்து திய வங்கி ஆளுநர் தனது பதவிக்காலத்தில் பதவி அனை வரது பிரச்சினையுடன் சென்ற கவனத்தையும் ஈர்க்கும்
மனிதர் அர்ஜூன் மகே ந்திரன் மட்டுமல்ல மு தலாவது மத்திய வங்கி ஆளுநர் ஜோன் எக் ஸ்டர் மற்றும் பேராசி ரியர் என். யூ. ஜயவ ர்தன ஆகியோரின் நிர்வாகத்தின் கீழும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
இலங்கையின் முத லாவது பிரதமரான டி. எஸ் சேனநாயக் கவின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் டட்லி சேன நாயக்க வின் வெற் றிக்கு அப்போதிருந்த வங்கி ஆளுநர் ஜோன்
உணர்வுபூர்வமான ஒன் றாகும்.
2005 ஆம் ஆண்டு வரை இப்பதவிக்கு நேரடியாக அரசியலில் தொடர்புடையவர்கள் நியமிக்கப்படவில்லை. கட்சியை பிரதிநிதித்து வப்படுத்தி உள்ளு ராட்சி உறுப்பினராக பதவி வகித்த அரசியல் வாதியொருவர் மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்தது மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தான் அது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரா லின் நியமனமே
கழகத்தில் பட்டம் பெற்றவர்.
பதினொரு வருடங் கள் மத்திய வங்கியின் பொருளாதார ஆரா ய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரி வில் குழு அதிகாரியா கக் கடமையாற்றியவர். பங்குச் சந்தை தொடர் பான தரகு நிறு வன மொன்றையும் பின்னர் நடத்திச் சென்றார்.
2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க அரசில் இலங்கை முத லிட்டுச் சபையின் தலை வராக அர்ஜூன் மகேந் திரன் நடவடிக்கைக வில் ஈடுபட்டார். வெளி நாட்டு வங்கிகள் இர ண்டின் பொருளாதார ஆலோசகராகவும் கட மையாற்றியுள்ளார்.
அதன்படி பார்த் தால் கடந்த அரசாங் கம் நியமித்த ஆளுநரை
 
 
 
 
 
 
 
 
 

விட விடயங்கள் தொட
ர்பாகவும் மத்திய வங்கி மற்றும் தனியார் பிரிவுகளில் கடமை ஆற்றும் அனுபவம் மிக்கவர் அர்ஜூன் மகேந்திரன். கடந்த காலங்களில் மகேந்தி ரன் மீது சுமத்தப்ப ட்ட குற்றச்சாட்டுக்கள் LI TT UT ESIT U LID AT GROOT GO GAJ அந்தக் குற்றச்சாட்டுக் களை விட நாடுபூரா கவும் அதற்குச் செய்ய ப்பட்ட பிரசாரம் பல மிக்கதாயிருந்தது. அதற்குக் காரணம் மக்களுக்குக் காரணங்க ளைத் தெளிவுபடுத்தும் பிரசார நடவடிக்கை அரசிடம் இல்லாமை
யாகும். அர்ஜூன் மகே
ந்திரன் மீதுள்ள குற் றச்சாட்டு என்னவென் றால் மத்திய வங்கியின் முறிகளை தமது மைத் துனரின் நிறுவனமொ ன்று அதிக இலாபம் ஈட்டும் வகையில் விற் பனை செய்ததாகும்.
இக்குற்றச்சாட்டு பல தரப்பிடமிருந்து எழுந்தாலும் ஒருங்கி ணைந்த எதிர்க்கட்சி கூறிய குற்றச்சாட்டு மிகவும் நகைப்பிற்கி L-LOΠOOTEI
அர்ஜூன் மகேந்தி ரன் காலத்தில் மட்டு மல்ல மகிந்த அரசாங் கக் காலத்தில் அஜித் கப்ரால் யுகத்திலும் அரசுக்கு நிதி தேவைப் படும் பொழுது மத் திய வங்கி முறிகளை வெளியிட்டது. அர் ஜூன் மகேந்திரன் காலத்தில்தான் டென்டர் மூலம் வெளியிடப் பட்டது. அன்று கப் ரால் (குறிப்பிட்ட) சிலருக்கு அடிப்படை யாகக் கொண்டு முறி கள் ஏலம் நடைபெற் றது. 2014 ஆம் ஆண்டு சாதாரண வட்டி விகி தத்தில் (1.75) கேள்வி மனு முன்வைத்தது கொள்வனவாளர்கள் இருவரே. (தொடரும்)
:,: 19
செய்தித்துளிகள் தேசிய ரீதியில் முதலிடம்
தெல்லிப்பழை யூனியன் கல் லூரியில் க.பொ.த உயர் தர கலைப்பிரிவில் கல்வி கற்று வரும் பருத்தித் துறை புற்றளையைச் சேர்ந்த கலாமோகன் பிரகான் எனும் மாணவன் கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழு ம்பு பத்தர முல்லயில் நடைபெ ற்ற தேசியமட்ட பேச்சுப் போட்டி ற்றுவெற்றியீட்டியுள்ளார். சிெ
பில்முதலிடத்தைப்ல ஊடகவியலாளர் மீது தாக்குதல்
காலி-நெலுவ பிரதேசத்தின் குறுக்காக அமைக்கப்பட்டு வரும் நீர்மின் உற்பத்தி நிலையம் தொடர்பில், ஏற்படும் விளைவுகள் தொடர்பில் செய்திகளை வெளியிட்டு வந்த சிங்கள ஊடகமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தயா சேனசிங்க என்ற குறித்த ஊடகவியலாளர் மீதே இனந்தெரியாதோர் நேற்று தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர் தற்போது காலி-நெலுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இ-10)
2016 இல் 6 மாதங்களில் 37 யானைகள் உயிரிழப்பு
வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வட மாகாணம் மற்றும் அநுராதபுர வனவிலங்கு வலயத்தில் மாத்திரம் 37 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
இவற்றில் 15 காட்டு யானைகள் துப்பாக்கிப் பிரயோ கத்திற்கு இலக்காகியுள்ளதாக வலயத்தின் பிராந்திய கால்நடை மருத்துவர் சன்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக மின்சார தாக்குதல் விசம் மற்றும் பொறியில் சிக்குதல் போன்ற காரணங்களினால் உயிரிழப்ப தாக குறிப்பிடப்பட்டுள்ளது. (Θ-1O)
குடும்ப தகராறு:இரத்தினபுரியில் தாயும் மகளும் படுகொலை
இரத்தினபுரிமாவட்டத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி மாவட்டத்தின் வேவல் வத்த குருபேவிலா என்னும் இடத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
37 வயதான தாயும் 13 வயதான மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சுமணன் சசிகலா மற்றும் சுவேந்திரன் சஞ்சீவனி ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். @-5)
காட்டுக்கு தீ வைத்தவர் விளக்கமறியலில் வைப்பு
பசறை- கனவரெல்ல பகுதியில் தோட்டத்திலுள்ள காடொன்றுக்கு தீவைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தோட்ட தொழிலாளர் ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு: பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ராத் ரவுன்னிகா மாரசிங்ஹ நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த நபர் தனது தோட்டத்துக்கு அருகிலுள்ள காடொன்றுக்கு தீவைத்த குற்றச்சாட்டின் பேரில் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (Θ-1O)
பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் தொடக்க விழா நாளை
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் இல7 எனும் முகவரியில் அமைக்கப்பட்டுள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் தொடக்க விழா நாளை முற்பகல் 10 மணியள வில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதிக சிதம்பரநாதன் தலைமையில் நடைபெறும்.
தமிழ்ச் சமூகத்தில்நிலவும் பண்பாட்டுச்சீரழிவைதடுத்து நிறுத்தி பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்தவும், ஆளுமை மிக்கதமிழ் சமூகத்தை தோற்றுவிக்கவும் அமைக்கப்பட்டு ள்ளது. இ-5

Page 20
Lb 20
Dன்னன் மகிபாலனுக்கு பல சிற்ற
ரசர்கள் திறை கொடுக்க வேண்டும்.
அவர்களிடம் நல்ல நட்புறவு கொண்டதால்
திறையை வாங்காமல் நண்பனைப் போல்
பழகினான். அச்சிற்றரசர்கள் நமக்கு உற்ற
துனையெனக் கருதி முழுமையாக நம்பி
யிருந்தான்.
L6) சிற்றரசர்களின் துணை இருக்கு
ம்போது நாம் வெற்றி கொள்வதில் ஐயமி
ல்லை என்னும் எண்ணத்தால், அம்
மன்னன் வேற்றரசன் ஒருவனோடு பகை
கொண்டு போர் தொடங்கினான்.
அவ்வேற்றரசன் மிகவும் வலிமை
மிக்கவனாக இருந்தான். அவனுடைய
படை எதிர்க்கும் ஆற்றல் உடையதாக
இருந்தது.
இரு பக்கத்துப் படைகளும் கைகலந்து
கடும்போர் தொடங்கின. வேற்றரசன்
படை ஆற்றல் மிகக் கொண்டு தாக்கியது.
சிற்றரசர்களின் படை அஞ்சி நடுங்கியது.
சிற்றரசர்கள் பலரும் பேந்தப் பேந்த
விழித்தனர் தம் உயிரை எப்படியேனும்
காப்பாற்றிக் கொண்டால் போதுமென்று
முடிவுசெய்தனர் உடனே தத்தம் படையோடு
மூலைக்கொருவராக அஞ்சியோடி விட்டனர்.
சிற்றரசர்கள் அனைவரும் ஓடி விடவே,
அவர்களை முழுமையாக நம்பியிருந்த
மன்னன் தனித்தவனானான். அவனுடைய
படையும் சிறியதுதான். ஆகையால் அம் மன்னனால் நீண்ட நேரம் எதிர்த்து நிற்க
முடியவில்லை. வேற்றரசன் மிக விரைவில்
அம்மன்னனைச் சிறைபிடித்து விட்டான்.
பகைவர்கள் கையில் சிக்கிய மன்னன் பமிகவும் வருந்தினான். "ஐயோ! சமயத்தில்
தக்கவாறு உதவி செய்யாதவர்களை நம்பிக்
கெட்டோமே! நாம் மட்டும் தனித்திரு
ந்தாலும், இந்தப் போர் ஏற்படாமல் முதலி Basa தடுத்திருக்கலாமே என்று பலவாறு
1223 - எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக
முடி சூடினான். 1789 பிரெஞ்சுப் புரட்சி பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர். 1865 - எட்வர்ட் வைபம்ப்பர் தனது உதவி யாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர் ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர். 1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழி லாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலைநேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது. 1933 - ஜேர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனை த்து அரசியற் கட்சிகளும் தடைசெய்யப பட்டன. 1948 - இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளு மன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார். 1958 - ஈராக்கியப் புரட்சி ஈராக்கில் மன்ன ராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார். 1965 - மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிடடவாகச் சென்றுமுதற்தடவையாகவேறொரு (365 пGIfloor Lда8 36001600LDLJП60T LJLIEJ85606TU பூமிக்கு அனுப்பியது. 1966 - குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 (3UÜ 6856ö6OÜULL60TÜ. 1967 - நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா
O
விண்கலம் ஏவப்பட்டது 1976 - 360TLT66b LDU600
ஒழிக்கப்பட்டது. 1989 - பிரெஞ்சுப் புரட்சி
ஆண்டு நிறைவை LT12Ug5). 1995 - 3 பெயரிடப்பட்டது 1995 - இலங்கை இர முன்னேறிப்பாய்தல் எதிராக விடுதலைப் தாக்குதலில் புக்காரா ர சுட்டு வீழ்த்தப்பட்டது. 1997 - சே குவேராவின
உடல் எச்சங்கள் கியூட 2002 - பாஸ்டில் நாள் நி கொண்ட பிரெஞ்சு அ கொலை முயற்சி ஒன் தப்பினார். 2OO7 — e8G3gmTüLumT6)5lesb LDI படைகள் குறித்த உட ரஷ்யா விலகியது.
பிறப்புகள் 1929 - வா. செ. குழந்ை
பொறியியல் அறிஞர். 1943 – GBUmTa56OOT 6úlegu: J6 ŠU முன்னணியின் தலை @. 1989)
இறப்புகள் 1827 - அகஸ்டீன்-ஜீன் ஃ
இயற்பியலாளர். 1998 - pë LDës6LIT6OTIT si
நிறுவன தாபகர.
2 oos சுசுமு ஓனோ,
றிஞர்.
சிறப்பு நாள் பிரான்ஸ் - பாஸ்டில் நாள்.
 
 

bւմ 14.07.2016
வருந்தினான். துன்பத்திற்கும், இழிவுக்கும் ஆளானேன். அவ்வாறு வருந்திய மன்னன் விேற்றர போர்க்களத்தில் உதவி செய்யாமல்
சனோடு ஓர் சமாதான உடன்படிக்கை செய்து தலைவனை விட்டு விட்டு ஓடிப்போகும்,
கொண்டு விடுதலைய கல்வியற்ற குதிரையைப் போன்றவர்கள் டைந்தான். நீங்கள் உங்கள் உறவு எனக்கு வேண்டாம் மன்னன் விடுதலை வழக்கம் போல் நீங்கள் திறைப்பொருளை யடைந்த பின், அச்சிற் முறைப்படி செலுத்திக் கொண்டு தொலை றரசர்கள் மன்னனைக் விலேயே இருங்கள்" என்று இடித்துரை
காண்பதற்காக வந்தனர். த்தான்.
மன்னன் அச்சிற்றரசர் களத்தில் கைவிட்டோடிய அச்சிற்றர
தண்டனை முறை களைக் கண்டதும், "உங் சர்கள் நாணம் அடைந்து திரும்பிச் சென்
யின் 200 ஆவது களை நம்பியதால் நான் றனர். (முற்றும்)
fl্যT60 6াট கொண
ரோ5600 விஜயவி
ாணுவத்தினரின
|5ւ6)յլջ8
புலிகள் நடத்தி இலங்கையின் தென் மாகாணத்தில் கோட்
5 6LDIT6OTLD ਉਰੀ டேகொட என்னும் மீன்பிடிக் கிராமத்தில்
ம் தோழர்களதும் பிரெஞ்சுப்புரட்சிநினைவுநாள் ஒன்றில் (ஜூலை ா வந்தடைந்தன. 14) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை ಹgöಹ6foು கலந்து இடி DL 606to 35 fuseo deliss
திபர் ஜாக் சிராக் EIGOD5 5LDU SIF18556),JTë வில் இருந்து உயிர் இருந்தவர். கலாநிதி எஸ். ஏ. விக்கிரமசி ங்கவுடன் நெருங்கிய தோழராக இருந்த
ன்பாட்டில் இருந்து வர்.பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர ஒரு
rւյ6ՀԱ)
மார்க்சியப் புரட்சியாளர். ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை
தைசாமி, இந்திய முன்னணியை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். ດumວາມnລ.
LD5856. விடுதலை புரட்சியாளரான சேகுவேராவின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்ப வர், புரட்சியாளர் ற்றியவர். இவரது கம்யூனிசக் கொள்கைகள் இலங்கையின் வறிய
மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன. ரெனெல் பிரெஞ்சு இவர் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில்
( . 1788 L., LD56LT6OTT6) இருமுறை (1971 புரட்சி 1987-1989 புரட்சி) புரட்சிகளில் இறங்கி தோல்வி பிே 1999 அடைந்தது. இவர் உலப்பனை என்ற இடத்தில் வைத்து இலங்கை ஜப்பானியத் தமி S S S S
(մl, 1919 இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொழும்பில் சுட்டுக்
635T6D6DULTJ. 67ee

Page 21
4.07.2016 OU 6
கலியுகத்தின் கொடுமைதனை காணச் சகிக்க முடியவில்லை
இலங்கை அரசுக்கு ஆதரவான
தமிழ் அரசியல் தலைமையே இங்குண்டு
என்பது ஒளவையாளின் முடிபு அன்பிலாரிடம் கெடுதிக் குரியவை அனைத்தும் இருக்கும். இதனாலேயே அன்பிலார் உறவு ஆபத்தானது என்றாயிற்று.
இந்தியாவின் பிரதமராக இருந்த அன்னை இந் திரா காந்தி தன் அலுவலகத்தில் இருந்து வெளியே வருகின்றார். அவரைப் பின்தொடர்ந்து ອລnet மெய்ப்பாதுகாவலர்கள்.
எந்தத் தீங்கும் அன்னை இந்திரா காந்தியை அணுகிவிடக் கூடாது என்பதற்காகவே மெய்ப்பாது காவலர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தோபரிதாபம். அன்னை இந்திரா காந்தியை நோக்கி கொடிய வமய்ப்பாதுகாவலன் ஒருவன் துப்பாக்கியால் சுடுகின்றான்.
துப்பாக்கி ரவைகள் அன்னையின் இதயத்தைத் துளைக்கின்றன. அந்தப் பேரவலத்திலும் தன்னைச் சுடுபவனை நோக்கி நீ என்ன செய்கிறாய்? என்று அன்னை இந்திராகாந்தி கேட்கிறார்.
அந்தக் கேள்விக்குள் நிறைந்த பொருள் உண்டு. என்னைப்பாதுகாக்கவேண்டிய நீ செய்வது சரியா? என்பது ஒரு பொருள்.
என்ன செய்வது எத்தனை கேள்விகளைக் బితా: டாலும் அவை எத்தனை பொருள் தந்தாலும் கூட இருந்தவன் குழி பறித்துவிட்டான். அன்னை இந் திரா காந்தியின் உயிர் ஒரு கணப்பொழுதில் பிரிந்து போகின்றது.
பாரதபூமி அழுகண்ணில் மிதக்கிறது. இப்போது இது ஒரு சம்பவமாகிப் போயுள்ளது.
ஆனால் இந்தச் சம்பவம் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை சொல்கிறது.
அதாவது அன்பிலாதவன், நேர்மையற்றவன், போக்கிரித்தனமானவன் அருகில் இருப்பான் ஆயின் ஆபத்தானது எப்போதும் மடியில் இருக்கும் என்பதுதான்.
இது இந்திரா காந்தியின் கொலையுடன் நின்று விடப்போவதில்லை. இந்தஉலகம் இருக்கும்வரைஅநீ தியானவர்களின் இருப்பும் இருக்கவே செய்கிறது.
இதற்கு மேலாக விசுவாசமற்றவர்கள், உள்ளெ ன்று வைத்துபுறம் ஒன்று பேசுபவர்கள் இனப்பற்றில் லாத போதிலும் இனப்பற்றுள்ளவர்கள் போல நடிப்பவர்கள் ஓர் இன்த்தின் அரசியல் தலைமையில் இருப்பார்களாயின் அந்த இனம் தீராத் துன்பத்தை என்றும் அனுபவிக்கும்.
சேர்ந்திருந்து உன்னுடைய ஆள் நான் என்று கூறிக் கொண்டு எதிரியின் திட்டத்தை அமுலாக்கு ഖE தன் கடமை என்று செயற்படுவோரை யார்தான் 6reծroor61&tiIա «Ուջարհ?
உண்மையில் இத்தகையதொரு அரசியல் தலைமை எந்த இனத்திற்கு கிடைத்தாலும் அது இந்த இனம்செய்தபாவம் என்று சொல்வதைத்தவிர வேறு எந்த வழியும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. எதுஎப்படியாயினும்மக்கள் என்றுவிழிப்புணர்வு அடைகிறார்களோ அன்றுதான் பாவப்பட்ட இனம் விடுதலைவபறும். அந்த விடுதலை கிடைப்பதற்கு மேய்ப்பன் அவதரிக்க வேண்டும்.
இருந்தும் அந்த அவதரிப்பு நம் மண்ணில் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேவழி அரசியல் விழிப்புணர்வு அமைவதுதான்.
அரசியல் விழிப்புணர்வுஏற்படும்போது எல்லாமும் சரியாகிவிடும் என்பதோடு பல உண்மைகள் வெளிப் படவும் வாய்ப்பாகும் என்பதால் தமிழ் மக்களின் அரசியல் விழிப்பணர்வு மீள் எழுச்சிக்கு மிகவும் கட்டாயமானதாகும்.
இந்த உலகில் மிகக் கொடியது அன்பிலார் உறவு
தீர்ப்ை கொலைக் குற்றவா
(யாழ்ப்பாணம்)
கொலைக்குற்றம் ஒன் றிற் காகப் பத்து வருடம் கடு பூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அவருக்கு பினை வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிம ன்றம் மறுத்துள்ளது. அந்தப் பிணை மனுவைத் தள்ளு படி செய்து மேல் நீதிமன்ற
நீதிபதி மா. இளஞ்செழியன்
கடந்த செவ்வாயன்று தீர்ப்ப ளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம்
திகதி இரத்தினம் மணிவண
னன் என்பவரை கொலை
செய்த குற்றச்சாட்டில் கிருஸ் 600TLleiroD6T LC&JLD60T 6T60TL ඛJ(15ණිෂ 2O14 ඵ්ub ජීර්ණONT(B மார்ச் மாதம் முதலாம் திகதி பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந் தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அத்தீர்ப்புக்கு எதிராக குற்ற வாளி மேன் முறையிடு செய் துள்ளார்.
இந்த மேன்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தண்டனை வழங் கப்பட்ட குற்றவாளியாகிய கிருஸ்ணபிள்ளை பிரே LD60)6OT LOGOOTuileo GF6D6D அனுதிக்குமாறு பிணை மனுவொன்று யாழ்ப்பா ணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீல
கடுமையான சொற் அடுத்தவரை மகிழ்விப்பது தேடி ஓடவேண்டாம். நல்ல
கண்டவற்றுள், கேட்ட வேண்டும் என்பதற்காகே ஒன்றுமாக வார்த்தளித்தான் * தன்னைக் கல்லால் கனியைத் தருகிறது மரம். வருக்கு கனிவான சொற்கை
* உள்ளத்தில் அன்பு இனிமை, பாலில் ஊறிய பழ *வாசிக்கத் தெரிந்தவன் கீதம் ஒலிக்கும். தெரியாத6 வரும் அறிஞர்களின் பேச்சி *எந்த ஒரு வார்த்தை இ FFGLIGég|GLDm Sg55m6ör Sit க்கு அந்த வார்த்தை பொரு மனதை ஒருமுகப்படுத்துவே *ஆன்மிகத்தின் ஆரம் படுத்துவது என்பதுதான். டே அளித்த படைக்கலன்கள் தன்னைக் காத்துக் கொள் பாதங்களும், கூரான நகங்க தந்தங்களும், அலகுகளும் அளித்திருப்பது இனிமை இதன்மூலம் எதிரியைப் பலப ளைந்து வெறுப்பின் பல்வ ப்பி அவற்றை முறியடித்துப
 
 
 
 

bւn
பமேன்முறையீடு செய்துள்ள குற்றவழக்கில் தண்டிக்கப்பட்ட ளிக்கு பிணை வழங்க மறுப்பு
னை செய்த நீதிபதி இளஞ் செழியன், கொலைக் குற்ற வழக்கில் பத்து வருடங்கள் சிறைத் தண்டனை விதிக் கப்பட்ட குற்றவாளி ஒருவ ருக்கு மேன் முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள போது பினை வழங்க முடி யாது என மறுத்துள்ளார்.
அத்துடன், அந்தப்பினை மனுவையும் நீதிபதி தள்ளு படி செய்துள்ளார்.
இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கி யுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
இந்த பிணை மனுவில் சம்பந்தப்பட்ட கிருஸ்ண
LD6OOflag OOreoOT6Of 6T60 U6) ரைக் கொலை செய்த குற்றத் திற்காக கடூழிய சிறைத் தண்டனை விதித்து தணன் டிக்கப்பட்ட குற்றவாளியாவார். பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளி யாகிய அவர், தன்னை பிணையில் விடுமாறு கோரு வதற்கு அவருக்கு உரிமை இல்லை.
விதிவிலக்கான சந்தர்ப் பங்களை முன்வைத்தால் மாத்திரமே பினை வழங்க (ՄուքավԼb.
இந்த பிணை மனுவில் எதுவிதமான விதிவிலக் கான சந்தர்ப்பங்களும் முன் 50D6 355 LIL66D60)6O.
இலங்கை உச்சநீதிமன் றத்தின் முற் தீர்ப்புக்களில் ஒன்றாகிய தாமோதரம் பிள்ளை என்பவருடைய வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், குற்றவாளியாகக்
தரிசனம் டும் வாய் ஒன்றும் ஏன்?
ழம் இருக்க, பலாக்காயை ரிமையான சொற்கள் இருக்க களைப் பிரயோகிக்கலாமா?
அறம், அதற்காக நாம் பணம் சொற்களே போதுமானது. வற்றுள் பாதியையே பகர 6) 8560ÜT 6J60öTGLD, 6).JPTLÜ
அடித்தவனுக்கும் இனிய நம்மைச் சொல்லால் அடிப்ப ளத் தரவேண்டும். இருந்தால் வார்த்தைகளில் ம்போல இருக்கும்.
வாசித்தால் புல்லாங்குழலில் வன் ஊதினால் காற்றுதான் ஸ்தான் பொருள் இருக்கும். றை சிந்தனையில் ஒருவனை வனுக்கு மந்திரம் மற்றவனு 1ளற்றதாக இருந்தாலும் சரி, த மந்திரம். JÜ LumTLIG&LD GESLUěF6ODEFä5 5ÜGÜ ச்சு மனிதனுக்கு இறைவன் மற்ற மிருகங்களுக்குத் ள விரைந்தோட வசதியான *ளும் மற்றும் கொம்புகளும், அளித்த கடவுள் மனிதனுக்கு யான பேச்சு ஒன்றுதான். ழக்கச் செய்து எதிர்ப்புகளைக் கைத் தாக்குதல்களிலிருந்து மனிதனால் செயறபட முடியும்.
as T600TLLG 7 & 600TGB35615 க்கு மேல் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டிருந்தால் மேன்முறையட் டின்போது அவருக்கு பினை வழங்குவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரு ஸ ன பரிளி  ைள பிரேமனுடைய வழக்கில் கொலைக் குற்றத்திற்காக பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்க பட்டுள்ளது. இதன் மூலம் அவர் ஒரு குற்றவாளி என மேல்நீதிமன்றம் ஏற்கெனவே பிரகடனப்படுத்தியுள்ளது.
6T6OTC36), FT5 ITU 600T வழக்கைப் போன்று குற்றம் நிரூபிக்கப்படும் வரை, சம் பந்தப்பட்ட சந்தேக நபர் நிர பராதி என கூறி, இந்த வழக் கில் வழக்காட முடியாது.
எனவே, கொழும்புமேன முறையீட்டு நீதிமன்றத்தில் asliberoGOOTLSlairgo)6T LGBTLD60t தொடர்பாக தாக்கல் செய்யப் பட்டுள்ள மேன் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று ஒரு தீர்ப்பளிக்க ப்படும் வரையில் அவருக்குப் பினை வழங்க முடியாது.
அத்துடன் 96).lbao) Lu பிணை மனுவை இந்த நீதிமன்றம்தள்ளுபடி செய்து
தீர்ப்பளிக்கின்றது என நீதிபதி இளஞ்செழியன் தனது தீரப் பில் தெரிவித்துள்ளார்.(செ-1)
வற் வரிகுறித்து 20 திகதி முடிவு
(கொழும்பு) ஜனாதிபதியும் பிரதம ரும் கலந்துரையாடல்களை நடத்தி எதிர்வரும் 20ஆம் திகதி வற்வரி தொடர்பில் இறுதி முடிவினை எடுப்பார் கள். இதன்போது அவ் வரி யில் திருத்தங்களும் மேற் கொள்ளப்படும் என்று அரசா ங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட் களுக்கு வற்வரி அறவிடு வோருக்கு எதிராக சட்ட நட வடிக்கைகள் எடுக்கப்படும். அதற்காக விசேட பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.
வாராந்த அமைச்சரவை தீரமானங்களை அறிவிக்கும் per L56yíluson 6Tj LDITg5TGB நேற்று அரசாங்க தகவல் திணைக் களத்தில் இடம் பெற்றது. இங்கு உரையாற் றியநிதி இராஜாங்க அமைச் சர் லக்ஷமன் யாப்பா அபே வர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (செ-1)
மோசைக்கிள்-கார் விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் படுகாயம்
(யாழ்ப்பாணம்) GELDTIL LITT GODEFä5 GÉl6 - கார் வாகன விபத்தில் சிக் கிய ஒரே குடும்பத்தைச் சேள் ந்த மூவர் படுகாயமடைந்து 6T6T6OTT.
மேற்படி விபத்துச் சம்ப வம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம நீதிமன்றம் அருகே இடம் பெற்றுள்ளது.
இதில் இல. 183, சிவன் கோவிலடி யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த யோகநாதன் சிவதர்சினி(வயது 38), அவ ரின் பிள்ளைகளான யோக நாதன் எக்சிகா (வயது 12) யோகநாதன் அனோஜா (வயது 1) ஆகியோரே இவ் வாறு படுகாயமடைந்தவர்
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட் டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை 8 மணி யிலிருந்து 5.30 மணி வரை யாழ் பிரதேசத்தில இடைக்காட்டிலும வவுனியா பிரதேசத்தில் ஆதிவிநாயகர் கோவில் பிரதேசங்களிலும் மின் தடைப்படும். (இ-9)
56TTT6)JřT.
பாடசாலை முடிந்து மோட் டார் சைக்கிளில் தனது இரு பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கிச் சென்ற போதே எதிரே வந்த காருடன் மோதி இவ்விபத் Sjé eFLbLj6)JLb SLLb6)LjöMog
படுகாயமடைந்த மூவரும உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப் LILC66ire T60TT. GlöF-5, 3OD வாகன விபத்து g5GuiLJaiiu jjfi 85 ITLUi
(யாழ்ப்பாணம்) நடந்து சென்று கொண்டி ருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயம டைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை
இவ் விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை 6.45 மணி U6T66) யாழ்ப்பாணம் ଗeft', டித்தெரு நல்லூர் சந்தியில் இடம்பெற்றது.
இதில் அதே இடத்தைச் சேர்ந்த நாகலிங்கம் சர்வா னந்தன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே காயமடைந்த GeF-5,6O)
வராவார்.

Page 22
22
AGA)ID
யாழ். பிறிமியர் லீக் வெற்றிக்கிண்
! ! ! ! ! ! ! ! ! ! . ამ
--
யாழ்.பிறிமியர் வெற்றிக்கிண் ணத்திற்கான யுஆர் பவுண்டேசன் 4ஆவதுவருடமாகநடத்திவரும் 20 பந்து பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். சென்றல்அணி யூனியன்அணியை 6 இலக்குகளால் வெற்றி பெற்று தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில்துடுப்பெடுத்தாடிய யூனி யன் அணி 19.1 ஓவர்களில் சகல
யாழ்.சென்றல்
56OT
設
இ κ. . 疹 இலக்குகளையும் இழந்து 102 ஓட் டங்களைப்பெற்றது.
ஜான்சன்1 தயாளன் 10, ஆகீசன்-12 கிரிதரன்-12 ஓட்டங் களை பெற்றனர். களத்தடுப்பில் யாழ்.சென்றல் அணிசார்பாகதிருக் குமரன்-O2காலெவ்-O2,உல்கக்03. சலிஸ்ரன்-02 றஜிவ்குமார்-01 இலக்கினை கைப்பற்றினர். 103 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய யாழ், சென்
வது வெற்றி
றல் அணி 12.3 ஓவர் குகளை இழ்ந்து 10 பெற்றது. றஜீவ்கும காது 40, கலிஸ்ரீ களை பெற்றனர்.
களத்தடுப்பில் யு சார்பாக அருண்ரா தன், தயாளன் தலி கினை பெற்றனர். இ மூலம் யாழ். சென்ற டுக்கழகம் 2010 ஆம் ந்து தொடர்ந்து 7 நடத்திவரும் யாழ், ! கழக அணித் தெரி யாழ் சென்றல் அன களையும் யூனியன் புள்ளிகளையும் டெ டமை குறிப்பிடத்தக்க
கோரக்கன்கட்டு வி நடத்திய காற்பந்தா
ஜெகன், தவரூபன் அசத்தல்; ஞானமுருகன் அணி வெற்றி
அரியாலை சனசமூகநிலையத் தின் 97 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டுநடத்திவரு கின்ற அரியாலை சரஸ்வதியின் யாழின் கில்லாடிஉதைபந்தாட்ட சுற் றுப்போட்டியில் (07072016 நடை பெற்ற காலிறுதிப் போட்டியில்
பாஷையூர்சென்.அன்ரனீஸ் அணி யுடன் நடைபெற்ற போட்டியில் 30 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற் றது ஞானமுருகன் அணி நட்சத் திர வீரர் ஜெகன் இரு கோலினை யும் தவரூபன் ஒரு கோலினையும் போட்டு அசத்தினார். இ
வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் இந்துக்கல்லூரி அணிவெள்ளிபதக்கத்தையும் வவுனியாபுதுக்குளம் மகாவித்தியாலய அணி
݂ ݂
| UTN.
நடைபெற்ற ങേ பருத்தித்
 
 
 
 
 
 
 
 
 
 
 

407.206
இன்றைய போட்டிகள்
பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்க அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் நடத்தும் வடமாகாண வல்லவன் உதை பந்தாட்ட தொடரில் இன்றுவியாழக்கிழமை மாலை 4மணிக்குநடைபெறும்
களில் 4 இலக் போட்டியில் மன்னார் சென்லூசியஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து
ஓட்டங்களை இளவாலையங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. ர் ஆட்டமிழக் >)>>>>> 1-22 ஓட்டங் யாழ்.மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் நடத்தும் மின்னொளியிலான கரப்பந்தாட்ட னியன் அணி சுற்றுப்போட்டியில் இன்று வியாழக்கிழமை இரவு 7மணிக்கு நடைபெறும் ஜ்-02 சுயந் போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தை ா ஒரு இலக் எதிர்த்து ஆனைக்கோட்டை பிரதீப் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. ப்போட்டியின் X>>>>> so 66D6Turt புத்தூர் வளர்மதி சனசமூக நிலையம் விளையாட்டுக்கழகங்களுக்கி ஆண்டிலிரு டையே நடத்தும் மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வருடங்களாக இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் மல்லாகம் நியூவொரி நகரில் சிறந்த யஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கலாநிதி அச்சுவேலி அணியும் வு நிகழ்விற்கு இரவு 8மணிக்கு நடைபெறும் BUTLQu೨್ನು கெருடாவில் விவேகானந்தா fi 4,66L6iTGif ಇಂ॰ எதிர்த்துநீர்வேலிகாமாட்சிவிளையாட்டுக்கழகமும்
அணி 442 மோதவுளளது. ` , |ற்றுக்கொண் 41ܨ ܓܚܓ >>>>>> 鲇 இ அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 97 ஆவது ஆண்டு
நிறைவு விழாவினை முன்னிட்டு யாழின் கில்லாடி யார்? உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதிப்போட்டி இன்றுவியாழக்கிழமை மின்னொ ளியில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள் ளது. இதில் குருநகர்பாடும்மீன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மயிலங் காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இறுதிப் போட் டியானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7மணிக்கு நடைபெற வுள்ளமை குறிப்பிடத்தக்கது. இ
ளைபூமி வி.கழகம் TIL ērsögpůIGLITTL219 உருத்திரபுரம் சம்பியன்
மறைந்த கோரக்கன்கட்டு மக்கள் மற்றும் மறைந்த கழக அங்கத்தவர்களின் ாபகார்த்தமாக முரசுமோட்டை கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டுக்கழகம் நடத்திய ாற்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.
கோரக்கன்கட்டு விளைபூமி விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த வார இறுதியில் டைபெற்ற இறுதிப்போட்டியில், வட்டக்கச்சி இளந்தளிர் விளையாட்டுக்கழகமும் உருத்திர ரம் விளையாட்டுக்கழகமும் மோதின.
இதில், உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் 20 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வற்றியீட்டிய அணிக்கும் சிறந்த வீரர்களுக்கான பரிசில்களையும், வெற்றிக் கேடயங்
506TLLD நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வழங்கினார். -28) 5ܘܗܿܠܐECUTEܗ[6ܗܿ:80 | ܛܘܼe݂ܵܒܗܢܘ ܒ݂ ܛaܣܛGe ? ... விண்ணப்பிக்குக
நெல்லை சலஞ்சர்ஸ் விளை யாட்டுக்கழகம் முதல் முறையாக யாழ்.மாவட்ட அணிகளுக்கு இடை யிலான மாபெரும் விலகல் அடிப் படையிலான அணிக்கு 6 ஓவர் 8 பேர் கொண்ட மென்பந்தாட்ட தொட ரினைவருகின்ற சனி மற்றும் ஞாயி ற்றுக்கிழமைகளில் (819 ஆம் திகதி களில் பருத்தித்துறையின் பிரபல் யமான வீனஸ் ம்ைதானத்தில் நடத் தவுள்ளது.
பதிவு செய்யும் அணிகள் வரு கின்ற புதன்கிழமைக்கு முன்னர் (5 ஆம் திகதி பதிவுகளை மேற் കെട്ടൈ.
வெற்றி பெறும் அணிக்கு பெறு மதியான வெற்றிக்கேடயம் வழங் கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதி யானது அனுமதிக்கட்டணம் 1200 ரூபா ஆகும். தொடர்புகளுக்கு 076 6430250,0775269694 இ
蠶
SGAMES TOURN
ബ கல்லுmif; ဆေးစား၏။ u கிண்ணத்தைச் အခေါ်အfန္တ၅၏forg, (ඉ) வண்கலபதக்கத்தையும் பெற்றுக்கொண்டது. அவ் அணியினரைபடங்களில் காணலாம்.

Page 23
14.07.2016
பொருளாதார மத்திய ൈ ஓமந்தையில் அமைக்கப்படுவதை எதி
பெரும்பான்மை இன வியாபாரிகள் பே
பொருளாதார மத்திய நிலை யத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரி வித்து பெரும்பான்மையினத்தை சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு LILL6OTU.
வவுனியா உள்ளூர் விளை பொருள் விற்பனைச் சந்தைக்கு எதிரில் இருந்து வவுனியா அரச செயலகத்துக்கு பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், வவு னியா அரசாங்க அதிபரிடம் கோரிக கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை யும் கையளித்துள்ளனர்.
பொருளாதார மத்திய நிலை யத்தை தாண்டிக்குளத்திலா அல் லது ஓமந்தையிலா அமைப்பது என்பது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் நிலவிய கருத்து வேற்றுமை வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பெரும்பான்மையோரின் தெரிவுக்கமைவாக ஓமந்தையில்
ஐயன்குளம் ஆற்றில் இடம்பெற்றது. இதில் சேத்துக்கண்டி முரசு மோட்டையைச் சேர்ந்த மகாலிங் கம் சுமன் (வயது 33 என்ற இளம் குடும்பஸ்தரேநீரில் மூழ்கியநிலை யில் சடலமாக மீட்கப்பட்டவராவார். இதுதொடர்பில்தெரியவருவதாவது பிரஸ்தாப நபர் தனது நண்பர் களுடன் சேர்ந்து மேற்படிகுளத்தில் நீராடச்சென்றுள்ளார்.
நீராடலின்போது அவர்தனித்து நின்றுள்ளார். பின்னர் நண்பர்கள் நீராடிவிட்டு கரைசேர்ந்தவேளை பிரஸ்தாபநபரைக் காணவில்லை. இதனையடுத்து பிரஸ்தாபநபர் நீராடிக் கொண்டிருந்த இடத்தை சென்று பார்த்தவேளை அவர்நீரில் மூழ்கியநிலையில் சடலமாக மீட்கப் பட்டு கரைக்கு கொண்டு வரப்பட் LIT.
சம்பவம் தொடர்பில் உறவினர் களால் கிளிநொச்சிபொலிஸ்நிலை யத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,
சம்பவஇடத்துக்குவிரைந்தபொலி ஸார் விசாரணைகளை முன்னெ
டுத்திருந்தனர். செ-215,283,312
மூலங்களை வழங்கினால் விசார ணைகளை துரிதகதியில் முன் னெடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அத்துடன் கடந்த காலங்களில் நீதிம்ன்றத்துக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பெரும்பாலான அறிக் கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் ஒரு சில அறிக்கைகள் மிகவிரை வில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (66-4)
சர்வதேச நீதிபதி.
ஜெனிவா பரிந்துரைகளுக் கேற்ப சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்றல் தொடர்பில் நாட்டில் எல்லா தரப்பினருடனும் கலந்து ரையாடி அரசாங்கமே முடிவெடு 535 (86).j600TCBGLD60T6)|Lib, ஆனால் அவ்வாறு சர்வதேச நீதிபதிகள் பங்குபற்ற வேண்டுமென கூட்ட மைப்பு அரசை வலியுறுத்தாது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ள தாக மேற்படி ஊடகம் வெளியிட் டுள்ள செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இச் செய்தி தொடர்பில் ரிவிர ஊடகத்தில் மேலும் தெரிவித்துள்ள 距TQ卤,
еборващ(Бретвото опазпоoот முதலமைச்சர் இந்த வாக்கெடுப் பின் முடிவில் அறிவித்திருந்தார்.
இதன் பின்னணியில் இந்த ՑԵՄ ւն Լյոււլի 6)ug:5ւն Լյո6Ծr coւD இன வியாபாரிகளின் ஏற்பாட்டில் ஒருசில சிறுபான்மை வியாபாரி களையும் இணைத்து நடைபெற் றுள்ளது.
இந்த பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக் as UCB GLDun GOTT6) 6660flum, கெப்பிட்டிகொல்லாவ, மதவாச்சி, வெலிஓயா போன்ற பிரதேசங் களைச் சேர்ந்த சிங்கள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஓமந்தையில் பொருளாதார மத் திய நிலையம் அமைக்கப்படு வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் LD58260).J. ஆர்ப்பாட்டக்காரர்களிட மிருந்து பெற்றுக்கொண்ட வவு
இன்று இந்நாட்டில் பலமான தொரு நீதித்துறை நிலவுவதாக வும், தொலைபேசி மூலம் தீர்ப்பு வழங்கும் நீதிப்பொறிமுறை இன்று காணப்படவில்லை என்றும் இந்த நீதித்துறையினூடாக யுத்தக் குற் றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றினை மேற் கொள்ள முடியும் எனவும் எதிர்க் கட சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பாக அரசாங்கம் நிறுவவிருக்கும் பொறிமுறையில் எந்த விதத்திலும் (மட்டத்திலும்) வெளிநாட்டு நீதி பதிகள் சம்பந்தப்படமாட்டர்கள் என்று அரசாங்கம் உறுதியளிக்கி றது என்று கூறப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்று தொடர்பில் தமிழ் தேசிய கூட்ட மைப்பின்நிலைப்பாட்டைபற்றிவின வியபோதே சம்பந்தன் இக்கருத் துக்களை தெரிவித்திருந்தார்.
ஜெனிவா பரிந்துரைகளை நிறைவேற்றும் விதத்தில் இந்த உள்நாட்டுப் பொறிமுறை அமைய வேண்டும். இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆகும். இந்த பொறிமுறையில் ஜெனிவா பரிந்துரைகளுக்கேற்ப சர்வதேச நீதிபதிகளின் பங் கேற்றல் தொடர்பில் நாட்டில் எல்லா தரப்பினருடனும் கலந்துரையாடி அரசே முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபற்ற வேண்டு மென கூட்டமைப்பு அரசை வலி யுறுத்தாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இந்நாட்டின் நீதித் துறை மீது தாம் நம்பிக்கை கொள்ள முடிந்திருந்தாலும் அரசி யல் ரீதியாக பார்த்தால் இவ்விசார ணை நீதியான முறையில் நடை பெறும் என்று தான் நம்பவில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்துள் ளதாக மேலும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர் பிலும் இதற்கான உத்தேச பொறி முறைகளில் வெளிநாட்டு நீதித்
துறை ஆலோசனைகளைப் பெற்
றுக்கொள்வது தொடர்பிலும் தாம் அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ள தாக தமிழ் மக்கள் மத்தியில் பேசி வந்த கூட்டமைப்பின் தலைமை தமது முன்னைய நிலைப்பாட்டுக்கு மாறாக தென்பகுதி ஊடகமொன் றுக்கு இவ்வாறு கருத்து வெளியிட் டிருப்பது இங்கு முக்கியமாக கவ னிக்கத்தக்கது ஆகும். (செ-91)
6ਹu5 புஸ்பகுமார, விருத்தி திட் பொதுமக்களி: செவிசாய்க்கப் றும், அதன் நடவடிக்கைக (36.1600TGLib 6Te ளாதார மத்திய பில் சம்பந்த தரப்பினரும் வரும் வரை முறைப்படுத்த வித்தார்.
இந்த விட LDIT60TLD 6TCBL பட்சத்தில் இ கத்தினால் ஒது லியன் ரூபாய சேரிக்குத் திரு த்து உண்டு எ சாங்க அதிபர்
66OrigODS திக்கட்டப் ே GasTeret Lull மற்றும் மணி தொடர்பிலான கத்தால் அ 6ীLJIT.DJULé উঠে৷ Urglas ELL 5560)35 & 6ff). யது அவசிய இராஜாங்கத் தெற்கு மற்றுப் காரங்களுக்க ளர்நிஷாதேச 260TBTLuaLib, தொழிலாளர் கான உதவிச் црпеб)(860TПeije. ழ்த் தேசியக் தெரிவித்துள்ள
66D6CDs தினம் செவ்வ செய்த நிஷா மற்றும் ரொ ஆகியோர் த. மைப்பின் த
கட்சித்தலை6
தன் தலைடை பின் பிரதிநி ഇണ്ണ് ട്ര6ിL வதிவிடத்தில் பேச்சுவார்த்ை
இச்சந்தி ரிக்க இராஜா தின் உதவிச்
கையில் ஒரு Lëਲਯੋਥ fLD62260)u 2. ஒன்றிணைர் 66DIEGOD360) 6ug G36j6Odi குறிப்பிட்டார்.
அதிகார L ழர் தரப்பு சர் டம் வலியுறு இது தொடர்பி மயவின் நின் 656া 6pl60া69]] பொதுச் செய6 மேறகண்டல
 
 
 
 

திபர் எம்.பி.ஆர். எந்தவொரு அபி படம் தொடர்பிலும் கருத்துக்கிளுக்கு IL (36).j600TGLib 6T60T அடிப்படையிலேயே
Tup60.66OTCB55 LIL
iறும், இந்த பொரு நிலையம் தொடர் LuLL SM60D6OTg5g5g5 ர் உடன்பாட்டுக்கு ல் அதனை நடை முடியாது என தெரி
பத்தில் இறுதித் தீர் தற்குத் தாமதிக்கும் தற்கென அரசாங் 585 UCL 200 L56) நிதி அரச திறை ம்பிச் செல்லும் ஆப ன்றும் வவுனியா அர கூறினார். (செ-1)
தியை ஏற்படுத்துவதற்கான ஆத
LP 2 LEADGjñi ரிக்கா பொருளாதார அபிவிருத்
உன்னிப்பாக அவதானித்து வரு கின்றது என அமெரிக்க இராஜாங் கத் திணைக்களத்தின் ஜனநாய கம், மனிதவுரிமைகள், தொழிலா ளர் விவகாரங்களுக்கான உத விச் செயலாளர் ரொபம் மாலி னோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை ിഖണിഖിഖങ്കng elഞLDéj LD5ണ് சமரவீரவைச் சந்தித்து பேச்சு நடத் திய பின்னர் இடம்பெற்ற ஊடகவிய லாளர்களுடனான சந்திப்பில் ரொம் மாலினோவ்ஸ்கி குறிப்பிடு 60D35UúlsÖ,
"நல்லிணக்க மற்றும் மறுசீர மைப்பு செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக் கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, காணாமற்போனோர் தொடர்பான LJ6OOfluja, LÓ, 86DTE, 60D35Ü LJ60DL யினர் வசமிருந்த காணிகளின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டமை உள்ளிட்டவற்றைக் குறிப்பிடலாம். இலங்கை அரசாங்கத்தின் நல் லிணக்க முனைப்புகளுக்கு ஆத ரவு வழங்கும் வகையில் அமெ
ரவை வழங்கும்.
நல்லிணக்க செயற்பாட்டில் அணிகளாக பிரிந்து செயற்படாது ஒன்றிணைந்து செயற்பட வேணன் டும். அரசியல் ஊடாக இலங்கை க்கு அதிக அனுபவங்கள் கிடைத் துள்ள நிலையில், அதனைக் கொண்டு நாட்டை கட்டியெழுப்பா மல் சமய மற்றும் இனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சிலர் தமது அரசியல் சார்ந்த செயற்பாடு களை முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறான கொள்கைகளை D 60)LU6).j 356ir JérefleopaOT3560)6T ஏனையோர் மீது சுமத்திவிட்டு, பொறுப்புக்களை புறந்தள்ளிவிட்டுச் செயற்படுகின்றனர். நல்லினக் கத்தை இலக்காக கொண்டு அனை வரும் ஒன்றிணைந்து செயற்படுவ தும், அதற்கேற்ற கொள்கையை உருவாக்குவதும் அவசியம்.
இலங்கையில் அமைதியை ஏறபடுத்துவதற்கான இலங்கை அர சாங்கத்தின் முயற்சிகளுக்கு அமெ ரிக்கா ஆதரவாக இருக்கும்" என்று அவர் தனதுரையில் தெரிவித்துள் চাৰ্য্য, (6)Ժ-11)
ாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும்
தேகூட்டமைப்பிடம் அமெரிக்கா தெரிவிப்பு
பில் இடம்பெற்ற இறு ாரின்போது மேற் போர்க்குற்றங்கள் தவுரிமை மீறல்கள் 66DIEGODas experimá மைக்கப்படவுள்ள றல் பொறிமுறை மக்களுக்கு நம் தாக இருக்கவேண்டி ம் என அமெரிக்க திணைக்களத்தின் மத்திய ஆசிய விவ TGOT 2 56óë 6ēFU6DIT ாய் பிஸ்வால் மற்றும் மனிதவுரிமைகள் விவகாரங்களுக் | 6h5FLUGOIT6TJ 6gTTLD ஸ்கி ஆகியோர் தமி Bat L60)LDUL6OTfLLb.
6.
க்கு நேற்று முன் ாய்க்கிழமை விஜயம் 3ggitu) ിൺഖTൺ 5 LDTGSCB60TT66sba மிழ்த் தேசியக் கூட்ட லைவரும், எதிர்க் ருமான இரா.சம்பந் U slaDTGOT SIG LL6ODLDÜ நிகளை கொழும்பி ரிக்கத் தூதுவரின் நேற்று சந்தித்து த நடத்தியுள்ளனர். பின்போதே அமெ கத் திணைக்களத் செயலாளர்களான பிஸ்வால் மற்றும் TTeieröa eGoUTÜ
மேற்கண்டவாறு தம்மிடம் தெரி வித்ததாக தமிழ்த் தேசியக் கூட்ட 6OLDUL60T நாடாளுமன்று உறுப்பி னரும் பேச்சாளருமான் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரி வித்துள்ளார்.
இச்சந்திப்புத் தொடர்பில் சுமந் திரன் ஊடகங்களுக்கு தகவல் வெளியிடுகையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னரான நிலைமைகள் தொடர் பில் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக புதிய அரசியலமைப்பு விவகாரம், ஐ.நா மனிதவுரிமை கள் ஆணைக்குழுவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர் மானத்தை நடைமுறைப்படுத்து தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் விரிவான பேச்சு நடத்தினோம்.
பொறுப்புக்கூறல் பொறிமுறை யில் சர்வதேசத்தின் பங்களிப்புத் தொடர்பில் இலங்கை அரசாங் கத்தின் தரப்புக்குள் மாறுபட்ட கருத் துக்கள் வெளியாவதை அவதானித் துள்ளதாக அமெரிக்க இராஜாங் கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர்கள் தெரிவித்தனர்.
பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்படும் போது இது தொடர்பில் இலங்கை அரசாங் கத்துடன் பேசவுள்ளதாகவும், இல ங்கை அரசாங்கத்தால் அமைக் கப்படவுள்ள பொறுப்புக் கூறல் பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்
களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டியது அவசியம் என் றும் அவர்கள்எம்மிடம்தெரிவித்தனர். பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு சர்வதேசத் தின் பங்களிப்பு தொடரும் என்று அவர்கள் எம்மிடம் உறுதியளித் துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணிகள் விடு விப்பு தொடர்பிலும் அமெரிக்க இராஜாங்கத் திண்ைக்களத்தின் உதவிச் செயலாளர்களுடன் நாங் கள் விரிவாக பேசியுள்ளோம்.
68.5 TT மனிதவுரிமைகள் ஆனைக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் பரிந்துரைக்கப் பட்ட பல விடயங்கள் தொடர்பில் நம்பிக்கை தரக்கூடிய முன்னேற் றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதை நாங்கள் அவர்களுக்கு சுட்டிக் காட்டினோம். இது தொடர் பில் இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் ஏற்கெனவே கலந்துரை யாடியதாகவும் அவர்கள் தெரிவித்த GOT্য.
வாக்குறுதிகளை நிறைவேற்று வதில் சிக்கல்கள்ை எதிர்கொண் டால், அது தொடர்பில் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கத்துக்கு உறுதி யளித்துள்ளோம் என எம்மிடம் அவர்கள் தெரிவித்தனர்" என்று ஊடகங்களுக்கு சுமந்திரன் மேலும் கூறியுள்ளார். (ରଥF-11)
திர்பார்த்து செயற் து. எனினும் இலங் பாதும் சமஷ்டி என்ற டபமில்லை. ஆகவே டனடியாக கைவிட்டு து எதிர்கால ஐக்கிய
கட்டியெழுப்ப முன் பம் எனவும் அவர்
நிர்வு தொடர்பில் தமி வதேச பிரதிநிதிகளி திவரும் நிலையில் ஜாதிக ஹெல உறு DŮLTL60DL DeL85Trá போதே கட்சியின் Gja DisgGOOGās றுகுறிப்பிட்டர்செ-1)
ESTEADIGUNGA)...
மாற்றங்களை எதிர்பார்க்க முடி
L-LD.
குறிப்பாக மத்திய மலைநாட்டில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
GLD6b LDITEST600TLD, a Uesup6) LDT5T60OTUD, LD55lu LDT5T60OTLD. 6)JLGLD6ló LDITöT60OTLö LDpÖ DJLió காலி, மாத்தறை LDITSOLLE56f லும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதி
களிலும் பிற்பகல் வேளைகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப் பட்டுள்ளது. Gla-1)
மேற்குலகம். ள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது ஆட்சியில், மேற்குல கத்தின் அழுத்தத்தினை எதிர் கொண்டு அவர்களின் எதிர்ப்பார்ப் புக்களை சிதைத்து அவர்களின் கோரிக்கைக்கு அடிபணியாமல் செயற்பட்டமைக்காகவே தான் பழிவாங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (ରଥF-1])

Page 24
  

Page 25
reobi assie
.D =م DUB-529866gababa
* O - SIMSONDADňufá ܚܵܧC9ܓܶܢ
kresespodbuffa easdfasdfsdfsdesak
பகுதி-11 தமிழ்க் கல்விக் கபூ
O) பின்வரும் கவிதையை வாசித்து வினாக்களுக்கு கவிை
1. செக்கச் சிவந்த செங்கதிரோனும் கிழக்கினில் வந்துவிட்டான்- ஒளி மக்கள் கண் விழித்திட வானில் உதித்து விட்டான் 1.இக்கவிதையில் வர்ணிக்கப்படும் காட்சியை எழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
6.இப்பாடலில் குறிப்பிடப்படும் இரு பறவைகள் எவை?
7.தொக்கி நின்றது எது?
O2 பின்வரும் தொடர்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தும்
1.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
O3) கீழே தரப்பட்டுள்ள இரு வாக்கியங்களை ஒரு வாக்கிய
1.கவிதா சந்தைக்குச் சென்றாள் 2.பாத்திமா சந்தைக்குச் சென்றாள்
04) எழுத்துப் பிழையற்ற சொல்லின் கீழ்க் கீறிடுக
1.ஒலிக்கீற்று ஒளிக்கீற்று ஒளிக்கி 2.கள்ளுரி கல்லூரி கழ்லூர் O5 தொடர் மொழிக்கு ஒரு மொழி தருக
1.யானையைக் கட்டுமிடம். 2.இருபொருள் அமையத் தொடுப்பது.
06) ஒருமை வாக்கியத்தைப் பன்மை வாக்கியமாக எழுதுக.
1.சேவல் அதிகாலையில் கூவியது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
 
 

ás 01
O ல் படிசை= மத்வினத்தான் இ20
கம் நேரம்:- 1 மணித்தியாலம் 15 நிமிடங்கள்
தயில் இருந்து விடை தருக.
2. கொக்கரக் கோவெனக் கோழியுங் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது சக்கரம் போலவே ஜகம் சுழன்றாடுது தொக்கி நின்ற இருள் சொல்லாமல் ஓடுது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S L S L S S S L S S S S S S LS S LS LS S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S eT L L L L L SL S L L L T L L L L L L L L L L TT LL L MS BL L L L L L L L L LLLLL L L L L L L L SL LSL TT iSL iL LL T TT LL L T L LLL T T LL TT LLL SL LL LL SL LLL BS LSLS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ழி 虏
SL L L L L L L L L L L L L L L L LS S LSL L L L L L L L L L LSL LSL L L L L L L L L LS LS LS L L L L L L S L L S LSL L LSL L LSL LSL LSL LSL LSL LS LS L L LS S LSL S LSL S L LS SL L L L L SL S LSL L S LS L LLLL LLLL LSL S LSL L LSL LSL LSL L LSL S SLSL S L SL S S S S S S S SLS S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 26
பன்மை வாக்கியத்தை ஒருமை வாக்கியமாக எ
2. தம்பிமார் நேரத்தோடு பாடசாலைக்குச் சென்றார்
O7) விடுகதையின் கருத்தினை எழுதுக.
1உனக்குச் சொந்தமானது. ஆனால் உன்னை விட
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
O8 பின்வரும் தமிழ்ச்சொற்களுக்கான ஆங்கிலக் கருத்
1.முயல். 09 பின்வரும் வாக்கியத்தின் கருத்தை ஆங்கிலத்தில் எ 1.தயவுசெய்து நுழைவாயிலை மூடவும். 10) பின்வரும் ஆங்கிலச் சொற்களின் கருத்தை தமிழில் 1. Please stop there............................................ 2.I am going out............................................... 3. I will work slowly.......................................... 1) வெள்ளை நிறம் என்பது சிங்களத்தில் கூறப்படும் வித
பின்வரும் சிங்களச் சொற்களின் கருத்தை தமிழில் 1.ஒபகே கம கொஹேத. 2.சீயா வதிதுர பொன்ன. பின்வரும் வினாக்களுக்கு சரியான விடையின் 12 வித்துக்கள் நீக்கியபின் சமைக்கும் காய்கறி
1.பாகற்காய் 2.வெண்டி 13) அதிக சளி, சுரம் உள்ள ஒருவருக்கு எந்த இலையிை
1.தூதுவளை 2.வட்டுக்கத் 14) மரங்களில் காணப்படும் மரப்பொந்துகளில் தமது வா
1.அணில் 2.குரங்கு 15) வேருடன் பயிர்களை பிடுங்கி உண்ணும் பிராணி
1.ජීර්(8 2.LDITGB 16) மூங்கிலைப் பயன்படுத்தி செய்யும் உபகரணம்
1.கிற்றார் 2.வயலின் 17) இவ்விலச்சினை குறிப்பது
1.ழுநீலங்கா ரெலிக்கொம் 3.இலங்கை போக்குவரத்துச் சபை *鲁
18 அழகிய ஒளிவட்டம் கொண்ட கோள் எது?
1.சனி 2.சுக்ரன் 19 வர்த்தகப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் இ:
1.SLZ 2. ISO
 

தை ஆங்கிலத்தில் எழுதுக.
2.85. T606).................................................................
(Upg55.
5L5.
நத்தை தமிழில் எழுதுக
எழுதுக.
கீழ்க்கோடிடுக
3.வாழை 4.போஞ்சி ன பயன்படுத்தினால் சளி,சுரம் குறையும் pfl 3.எலுமிச்சை 4.நாயுருவி ாழிடத்தை அமைக்கும் பிராணி
3.ஆந்தை 4.5upe
3.குரங்கு 4. Lungo)6OT
3.s#e0b50তা 4.புல்லாங்குழல்
2.இலங்கை மின்சார சபை 4.இலங்கை வர்த்தகம்
3.வியாழன் 4.புவி லங்கையின் இலட்சினை
3. SLS 4.SLDA

Page 27
2O) OCO<>O <>C) இச்சிங்கள அலங்காரத்தின் 6 - 1அரசிலை 2
21) திண்மம், திரவம்,வாயு ஆகிய மூன்று நிலைகளிலும்
1.மண் 2.நீர் 22 நத்தார் இடம்பெறும் மாதம் எது?
1ஜனவரி 2.ஏப்ரல் 23 கந்தளாய்க்குளத்தை கட்டிய மன்னன் யார்?
2b els(3urt 2) முகலன் 24) மின்குமிழின் D குறிக்கும் டெ A 1.கண்ணாடி 2தங்கு B
C D
25 நெல் வயலில் நிலத்தை மட்டப்படுத்த பயன்படுத்தும் 1.Lil'L6DL 2.பரப்பும்பலகை 26 புடைவையில் தார்க் கறைபட்டால் எதனால் நீக்கிக்கெ
1.தேங்காயெண்ணெய் 2.சவர்க்காரம் 27) கண்நோய் வருவதற்கு காரணமாக அமையும் பிரான
1.R. 2.அசுத்தநீர் 28 சிங்கராஜவனம் அமைந்துள்ள மாவட்டம் எது? 1.கொழும்பு 2.அம்பாறை 29 சுண்ணாம்பு சாந்தை சுவரில் பூசுவதற்கு உதவும் கரு
1.நீர்மட்டம் 2.LD600furts, 30) ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாக அமைவது
1.2 600T6) 2.2. 60) 3) சைக்கிள் வண்டிக்கான அனுமதிப்பத்திரம் ஒன்றை டெ
1.பிரதேச செயலகம் 2. பிரதேசசபை 32 நீரில் வித்தை காட்டும் பிராணி எது?
1.6LT60 heist 2.சுறா பின்வரும் ஒவ்வொரு வினாவிற்கும் உரிய விடையை 33) இவ்வெண்களை
2212 2112 2012) S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
2312
34) A வகுப்பில் 32பிள்ளைகள் உள்ளனர். ஒரு பிள்ளை
உள்ளனர். ஒரு பிள்ளைக்கு 5 கொப்பிகள் வீதமும் எத்தனை?.
 
 

confiର பக்கம் 03
Luur 6T6öT60T?
2.அரும்பு 3.தனியிலை 4.கல்பிந்து காணப்படும் ஒரு பொருள்
3.கல் 4. LJ36061T
3.நவம்பர் 4.டிசெம்பர்
3தாதுசேனன் 4) வசபன் யர் யாது?
தன் இழை 3.ஈயமுடிவிடம் 4.பித்தளை மூடி
உபகரணம் எது?
3. DLL LIGO605 4. D600flute ாள்ளவேண்டும்?
3.பெற்றோல் 4.மண்ணெண்ணெய் ரி எது?
3.நுளம்பு 4.கரப்பான்பூச்சி
3.இரத்தினபுரி 4.காலி வியாது?
3.LDI"Lé585LibLq 4.துக்குக்குண்டு
3.உறையுள் 4.மேற்கூறிய மூன்றும் சரி ற்றுக் கொள்ள செல்ல வேண்டிய இடம்
3.535D360L 4.கிராமசேவகர் அலுவலகம்
3.திமிங்கிலம் 4.திருக்கை பப் புள்ளிக்கோட்டில் எழுதுக. ா ஏறுவரிசையில் மீண்டும் எழுதுக.
LS LS S LS LS S LS LS LS S LS S S S S S S S LS S LS S S S S S S LS LS LS LS LS LS LS LS LS S LS LS S S LSL LS S S S S S
-------
க்கு 4 கொப்பிகள் வீதமும் B வகுப்பில் 30 பிள்ளைகள் வழங்கப்பட்டது. மொத்தமாக வழங்கப்பட்ட கொப்பிகள்
LLL SL LLLLL LL LLL LL LSL LLL LLL LLL LLLL LS L L L L L L L L L L LSL L LLL LLLL LSL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L L LS LLSL LSL LSL LSLLLLL LLLL LL LSL LSL LSL LSL LSL L LSL LSL SL SL L LSL L LSL LSL LSL LSL LSL LSL LSL LLL LLL LLL LLL LLL LLLLLLLLS

Page 28
நிழற்றப்படாத பகுதி முழு உருவி
38 0 000 ( ) இதை
37) ஒரு பாத்திரத்தில் 21500 m வர்ணப்பூச்சு உள்ள வர்ணப்பூச்சு எவ்வளவு?. பின்வரும் படத்தை அவதானித்து கீழேயுள்ள
நுழைவாயில்
|-
13m 75C வகுப்பறை
38 நுழைவாயிலில் இருந்து அலுவலகத்தின் ஊடாக 39 தேயிலை 1kg ரூபா 400.00 ஆகும். எனின் 75 40) ஒரு வருடத்தில் எத்தனை 30 நாட்களைக் கொன் 4) 8OO6, 2489, 8874, 5O68 இவ்வெண்களை இ 42 425 நாவற்பழங்களைக் கொண்ட ஒரு குவியல் :
நாவற்பழங்கள் எத்தனை?. 43) 0.3 தசம எண்ணை பின்னத்தில் தருக?.
44) 5cm இச்செவ்வகத்தின் சுற்றளவு 34 c
di
45) குமார் பாடசாலைக்குச் செல்லும்போது புற்று ஒன்
எனக்கருதி மூன்று வாக்கியம் எழுதுக.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LSLS L S S S S S S S S S S S S LS S S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS L S S S S S S S S S S S S S S S S S LSL LS S SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தமிழ்க்கல்விக்கழகத்தின் ஆசிரியர்குழாம்
யோகராசா-துஷ்யந்தன் (இயக்குநர்) அ.நிமலகாந்தன் Curt/against மத்திய கல்லு lessor சிவபுத்திரன் (யா/கோப்பாய் மகாவித்தியா
 
 
 
 
 
 
 
 

ா என்ன பின்னமாகும்?
எக் கொண்டு உருவாக்கக்கூடிய திண்மம் யாது?
து. அதிலிருந்து 750 ml சுவரில் பூசப்பட்டது. மீதியாக உள்ள
வினாக்களுக்கு விடை தருக.
in 50Crn
வகுப்பறைக்கான தூரம் யாது?. Og தேயிலையின் விலை யாது?. ாட மாதங்கள் உள்ளன?. றங்கு வரிசையில் எழுதுக?. 5 பேரிடையே சமமாகப் பகிரப்பட்டது. ஒருவருக்கு கிடைத்த
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
m எனின் இச் செவ்வகத்தின் நீளம் எத்தனை சென்ரிமீற்றர்?
றில் இருந்து ஒரு பாம்பைக் கண்டான். நீர்தான் குமார்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S இவ்வினாக்களுக்குரிய விடைகள்
ptഞണ് ബൈബിൿgഞ്ഞഥ (15.07.2016) S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S வலம்புரிபத் ல் பிரசுரமாகும்.
0-0
G.EuDmæssignrå
(ISA வலயக்கல்விப் பணிமனை, நுவரெலியா)
KLMIBuicio n) (ஹ/ஸாஹிரா தேசிய பாடசாலை, ஹம்பாந்தோட்டை) வம்) MSகுகன் (யாழ்திருக்குடும்பகன்னியர்மடம்)