கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.15

Page 1
  

Page 2
இலங்கை பாதுகாப்புத் தரப்புடன்
(கொழும்பு)
இலங்கைக்கான படைத்துறைச் செயலாளர் கருனாசேன ஹெற்றி யாராச்சி மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் அமெரிக்க இரா ஜாங்கத் திணைக்களத்தின் ஜன நாயகம், மனிதவுரிமைகள், தொழி லாளர் விவகாரங்களுக்கான உத 6slä Gleru60m.6IIú 6.pnuð LDIT6Ú னோவ்ஸ்கி நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பேச்சு நடத்த யுள்ளார்.
U60)L5560) Delé0DLDéféflab 8LLB பெற்ற இச்சந்திப்பில் ரொம் மாலி னோவ்ஸ்கியுடன் தெற்கு மற்றும்
மத்திய ஆசிய விவகாரங்களுக்
அமெரிக்க உயரதிகாரி சந்திப்பு
கான பிரதி உதவிச் செயலாளர் மான்பிரீத் ஆனந்த்மற்றும் கொழும் பிலுள்ள அமெரிக்கத் தூதரக பிரதி தலைமை அதிகாரி ரொபேர்ட் ஹில் டன் ஆகியோர் பங்கேற்றருந்தனர். அதேவேளை, கருணாசேன ஹெற்றியாராச்சியுடன் முப்படை களின் தளபதிகள் மற்றும் கட லோரக் காவல்படை தலைமை அதிகாரியும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இருதரப்பு மற்றும் UU6Imò LupU FFGBLUTGB6ñT6T 6ú6 Ja5nTUTnri கள் தொடர்பாக பேசப்பட்டதாக படைத்துறை அமைச்சு தெரிவித் துள்ளது. (65-1)
(யாழ்ப்பான
LD(b556). நிறைவுகாண் சேவைகள் மற் 56әш СВағ6026әш856 பயிலுநர்கள் : தமிழ் மொழிமூ வத்தில் ப்ல தவி SLILG6616OL
இதுவரை வர்கள் சீர்செய் பப்படிவங்களை வின்ைனப்பிக்கு திய சுகாதார பாளர் கே.நந்த துள்ளார்.
சுகாதாரம் சுதேச வைத்திய கானன் தொழில்வி மற்றும் துணை யின் கீழ் தொ பயிலுநர்க6ை கொள்வதற்காக பெற்றுள்ளவர் கடந்த யூன் மா 6600T600TLES
தன.
பரதலக்ஷ்மன் உள்ளிடநூல்
(கொழும்பு)
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந் திரன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதி களுக்கு எதிராக தாக்கல் செய் யப்பட்ட வழக்கின் விசாரணை நேற்றுடன் நிறைவு செய்யப்பட்
.ل85-L
கொழும்பு மேல்நீேதிமன்றத் தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்
அதிபர்
கதிரிப்பாய், அச்சுவேலி.
இ
குறிப்பு :-
யா/கதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியால யத்தில் வருடாந்தக் கணக்கெடுப்பு நடை பெற்று 15.07.2016 இன்று 11.00 மணிக்கு ஏலம் விடப்படும் என அறியத் தருகின்றேன்.
யா/கதிரிப்பர்ய் சுப்பிரமணிய வித்தியாலயம்
தொடர்புகளுக்கு:-0214927607/ O773O27O45 O768,268,926
குறித்த விசாரை
ஷிராண்குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.
எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பை அறி விப்பதாக மேல் நீதிமன்ற நீதி பதிகள் குழாம் அறிவித்துள்ளது.
இதன்போது பிரதிவாதியான துமிந்த சில்வா, சிகிச்சைகளுக் காக வெளிநாடு செல்வதற்கு நீதி பதிகளின் அனுமதியைக் கோரி
(5221)
வியாளர் வேண்டுகை
மேற்படி கம்பனியினர் ஆகிய நாங்கள் வியாபாரத்துறையில் ஆர்வமுள்ள பணியாளர்களிடமிருந்தும் கணணித்துறை யில் முழுமையாக பூர்த்தி செய்தவர்களிடமிருந்தும் விண் ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்ப முடிவ் திகதி 15.07.2016 - 28.07.2016 வரை ஆகும். தகுதி உடையவர்கள் O/L, A/L பாடங்களில் சாதாரண சித்தி அடைந்தவர்களும் வியாபார துறையில் ஒருவருட கால அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேற்படி தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம். நேர்முகத்தேர்வு எமது யாழ்ப் பாணக் கிளை அலுவலகத்தில் நடைபெறும் சாரதி அனு மதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
GREEN VISION LANKA
JAFFNA
நூலகப்பாவனையிலிருந்து கழிக்கப்பட்ட புத் தகங்கள் - 38, பயன்பாட்டிலிருந்து கழிக்கப்பட்ட கிறீன்போர்ட்-01ஆகியவை எதிர்வரும் 27.07.2016 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் பாட சாலை வளாகத்தில் ஏலம் விடப்படவுள்ளது.
அதிபர் யா/கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்
INDI 6a
யிருந்தார்.
அதற்கான கள் முன்வைக் அந்த வேண் கரிப்பதாக நீதி தெரிவித்துள்ள in LibLij L. தீர்ப்பு அறிவிக் அனைத்து பி றும் மனுதாரர் மூல சமர்ப்ப5 வைக்க முடியு மன்ற நீதிபதிக அறிவித்துள்ள
5223)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւn
1507,206
மொழிமூலமான விண்ணப்ப த்தில் தவறுகள் அவதானிப்பு
ய்யப்பட்ட படிவங்களைப்பெற அறிவுறுத்து
TL b)
Luriastelbasas T60T தொழில்வல்லுநர் றும் துணை மருத் ரின் பயிற்சிக்கான ஆட்சேர்ப்புக்கான ல விண்ணப்பப்படி றுகள் அவதானிக் UgoTT6). விண்ணப்பிக்காத JÜLILILL 6Ól6OÖT6OOTÜ விரைவில் பெற்று ம்படி யாழ் பிராந் BagO)6) J356T UGOOf குமாரன் அறிவித்
போசனை மற்றும் அமைச்சில்நிறைவு பல்லுநர் சேவைகள் மருத்துவ துறை ழில் பயிற்சிக்காக ா இணைத்துக் தகைமைகளைப் களிடம் இருந்து தம் 24 ஆம் திகதி 1ள் கோரப்பட்டிருந
குறித்த விண்ணப்பப்படிவத் தின் தமிழ் மொழிபெயர்ப்பில் அதி களவான தவறுகள் இருப்பது அவ தானிக்கப்பட்டுள்ளது.
அதாவது பொதுவான வின்ை ணப்பப்படிவத்தில் ஒரே ஒரு பயிற்சி நெறியை குறிப்பிட்டு பிழையான தலையங்கம் இடப்பட்டுள்ளது.
துணை மருத்துவ துறையின் கீழ் குடும்பநல சேவை உத்தியோ கத்தர்கள் பயிற்சிக்கான பயிலுனர் ஆட்சேர்ப்பு" என பிழையான தலையங்கம் இடப்பட்டு வின்ைனப் பப்படிவங்கள் விநியோகிக்கப்பட் டுள்ளன.
ஆனால் வர்த்தமானி அறிவித் தலின்படி குறித்த விண்ணப்பப்படி வத்தில் மருத்துவ ஆய்வுகூட தொழில நுட்பவியலாளர் மருந்தாளர், பெள திக சிகிச்சையாளர், தொழில் வழி சிகிச்சையாளர், கதிரியலாளர், கண்தொழில்நுட்பவியலாளர், பற் சிகிச்சையாளர், பாடசாலை பற் சிகிச்சையாளர், சுகாதார பூச்சியி யல் அலுவலர், செயற்கை அவயவ தொழில்நுட்பவியலாளர், பொது சுகாதார பரிசோதகர், இதயத்துடிப்பு
பதிவாளர், மூளை மின் இயக்கப்பதி வாளர் ஆகியோருக்கான வின்ை னப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த பயிற்சிகளுக்கான வின்ை னப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர் பாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
இது தொடர்பாக தமக்கு முறைப் பாடு கிடைத்துள்ளதாகவும் தாம் உடனடியாக குறித்த விண்ணப் பப்படிவங்களை சீர்செய்து புதிய விண்ணப்பப்படிவங்களை தயா ரித்துள்ளோம். ஒருபயிற்சி நெறிக்கு LDL LIGBLĎ 6úl6OOT6OOTÜLJLĎ G35 TU ÜLIUL டுள்ளதென நினைத்து பலர் வின்ை 600TÜL5ö55TLD6üb g) 6İT6LT60TÜ.
எனவே இதுவரை விண்ணப் பிக்காதோர் யாழ் பிராந்திய சுகா தார சேவைகள் பணிமனையில் குறித்த திருத்தம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விநியோ கிக்கப்படுவதால் அங்கு வந்து உட னடியாக பெற்று விண்ணப்பிக்க முடியும் என தெரிவித்தார். (செ-9)
anfain
விசேட காரணங் 585 LILITGOLDuT6). டுகோளை நிரா யரசர்கள் குழாம்
5.
ாதம் 8ஆம் திகதி கப்படவுள்ளதுடன், ரதிவாதிகள் மற் ள்சார்பாக எழுத்து ணங்களை முன் ம் என மேல் நீதி ள் குழாம் மேலும்
(6har-10
Blumljenigmiji s.s. Gilg GDIGITñěřf
கொழும்பு) (UPSOETSOT600T
பொருளாதாரம் 55 வீதமாக வளர்ச்சி யடைந்துள்ளதாக அரச தகவல் திை னக்களம் தெரிவித் gണ്ടെg.
உள்நாட்டு மற் றும்சர்வதேசசவால களுக்கு மத்தியில் 860, 60) auf Goi பொருளாதாரம் முன்னேற்றத்தை வெளிப்பபடுத்துவ தாக அந்த அறிக் கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள் ଗng.'
2Oරිජිඩ්‍රජීව්‍රණog]] டில் இதே காலப் பகுதியில் 4.4 வீத மாக இருந்த பொரு 6T5 pub2O1686ó 55,556) Grigou கொண்டுள்ளது.
நிதி அமைச்சி னால்கடந்த மாதம் 30ஆம்திகதிவெளி Llulu'll as TGOT ண்ைடு நிதிக்கூற்றில் பொருளாதரவளற்சி குறித்து பதிவிடப்பட்
டுள்ளது. (செ-1)
மரை இறைச்சியுடன் மூவர் கைது
வவுனியா கள்ளிக்குளம் காட் டுப்பகுதியில் 85 கிலோகிராம்மரை இறைச்சி வைத்திருந்த மூன்று பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்றுக் காலை கைது செய்துள்ள 6.
அத்தோடு சந்தேகநபர்கள் பயன் படுத்திய தாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிலும் விசேட அதிரடிப்படையினரால் கைப
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கள் மோட்பர்சைக்கிள்மற்றும்மரை இறைச்சி உள்ளிட்டவைகள் விசேட அதிரடிப்படையினரால் வன ஜீவ ராசிகள் பாதுகாப்பு:திணைக்கள அதி காரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் வவுனியா நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத் தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. Gla-25O)
பற்றப்பட்டுள்ளது.
15 வயது சிறுமி மீது வல்லுறவு:
சந்தேக நபருக்கு மேலும் மறியல்
(Dബി)
கிளிநொச்சி கரடிப்போக்குச் சந் திக்கு அண்மித்த பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத் தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞரை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறுகிளி நொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி கரடிப் போக்குசந் திக்கு அண்மித்த பகுதியில் s) eiteit தனியார் விடுதியில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் 15 வயதுடைய சிறுமியொருவரை குறித்த விடு திக்கு கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருந்த தாக பொலிசாருக்கு கிடைத்தமுறைப் பாட்டையடுத்து குறித்தசம்பவத்து
டன் தொடர்புபட்டாள் எனும் சந்தே கத்தில் குறித்த விடுதியில் தங்கி யிருந்த இளைஞரை கைது செய்து கடந்த மாதம் 14ம் திகதி மன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து இளை ஞரை விளக்க மறியலில் வைக்கு மாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் மூன்றாவது தடவையாக குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இளை ஞரை நேற்றுமுன்தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தியதையடுத்து குறித்த இளை ஞரை எதிர்வரும் 27ம் திகதிவரை யும் மேலும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது. (ରଥF-150

Page 3
卫5。07。20互6 OU 6
அரசாங்கம் பிச்சைக்காரன் முகத்தில் பவுடர் பூசியுள்ளது
பந்துல குணவர்த்தன விசனம்
ూ - அததியாவசிய பொருட்கள் -சிலவற்றின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையா னது பிச்சைக்காரனின் முக த்தில் பவுடர் பூசுவதற்கு இணையானது என நாடா ளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்து 6T6TITU.
கொழும்பில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
பெறுமதி சேர் வரி திருத் தம் மூலம் மக்கள் மீது சுமத்
தப்பட்ட சுமையை தற்கா லிகமாக திரும்பப் பெற்றுசில பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கத்திற்கு நேர்ந்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கே இதற்குக் காரணம். சில பொருட்களின் விலை களை மாத்திரம் குறைத்து அல்லது விலைகளை கட்டு ப்படுத்தியதன் மூலம் பிரச் சினைகளுக்கு தீர்வுகாண (UPL2UTg5).
இதன் காரணமாக நாடா ளுமன்றத்தில் தாக்கல் செய்
துள்ள பெறுமதி சேர் வரி திருத்தம் தொடர்பான சட்ட மூலத்தை தோற்கடிக்க ஐக் கிய மக்கள் சுதந்திர முன் னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை 6TCBăsas G36).j600rCBL b.
எதிர்காலத்தில் பொரு ட்களின் விலையேற்றத்தை தவிர்க்க முடியாது. 141 ரூபா வாக இருந்த அமெரிக்க டொல ரின் பெறுமதி தற்போது 148 ரூபாவாக அதிகரித்துளளது.
இதனால், ரூபாவின் மதி ப்பு குறைந்துள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். (இ-10)
Oasion
30 சதவீதத்தல்
சுகாதார அமைச்சர்ராஜித தகவல்
(கொழும்பு)
புகையிலை பொதியை வெள்ளை நிறத்தில் கவர்ச்சி கரமற்றதாக அமைக்கவும், புகையிலை உற்பத்தி பொருட்களுக்கான வரியை 90 சதவீதத்தினால் உயர்த்தவும் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன 69falটg56াঁ6াh.
அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இரா ஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோ ணமலைக்கு விஜயம் மேற் 656Uणे(B6f6ffाf.
இதேவேளை நேற்று முற் Lg565 9.45 LD6OOfluU6/T6Al65 திருக்கோணேஸ்வரம் கோயி லுக்கு அவர் சென்றுள்ளார்.
SITGADGROMLÁNG மறைத்து தங்க பிஸ்கட்
கோணேஸ்வரத்தில் நிஷா
இதன்போது திருக்கோ னேஸ்வரம் கோயிலின் சிறப்பு வழிபாடுகளில் நிஷா
5TLD6 JTSBL856 எதிர்ப்புத் தெரிவி பாராளுமன்ற உறுப்பி னர் நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாந்தோட்டை மாவட்டம் முழுவதும் பதாகைகளும், கறுப்புக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளன.
இதேவேளை லுனுகம் வெகர சூரியவெளி பிரதேச ங்களில் தொங்கவிடப்பட் டிருந்த பதாகைகள், கறுப்பு
பிஸ்வால் கலந்துகொண்டு effen.
மேலும், இந்த வழிபா டுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னா ன்ைடோ உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்த (8-1Ο)
கடத்தியவர் கட்டுநாயக்கவில் கைது
சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ் கடடுகளை காலணியில்மறை த்து வைத்து இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர்கைதுசெய்யப்பட்டுள்ளார
கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறி த்த நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கண்டி கடுகளில்தோட்டை யைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் நள்ளி ரவு முநீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந தமான யூஎல் 141 ரக விமா னத்தில் மும்பை நோக்கிப் பயணிக்க இந்த நபர் முயற் சித்துள்ளார்.
சந்தேகநபர் அணிந்திரு ந்த காலணிகளை கழற்றி சோதனையிட்ட போது கால ணிையின் அடிப் பகுதியில் நுட்பமான முறையில் தலா மூன்று தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிரு ந்தமை கண்டறியப்பட்டு ள்ளது. (S-10)
யர் சங்கத்தினால் நேற் றையதினம் வேலைநிறுத்தப் போராட்டமும் ஆற்ப்பாட்டம் ஒன றும் முன்னெடுக்கப்பட்டது.
நாடுமுழுவதிலுமுள்ள பல் கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கலவிநிறுவனங்களில் உள்ள போதனை சாரா ஊழியர்கள் (8յ5յի լոյւ5 (8յ5յն ԱյI(LP6մ: தினமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் கொழு ம்பில் மாபெரும் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்ற துடன் அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் ஒவ்வொரு
 
 
 
 

bւմ Lägg 03
பொருட்களின்
LJ6)|LÜ (3UTLL
LDT.gif.
விலை குறைப்பு
பிச்சைகாரனுக்கு
அதுதானே. 2500 (DLT16)
மக்கள் வாழ்ந்தாங்க தானே சேர்.
தகவல் திணைக்களத் தினால் நேற்று ஏற்பாடு செய் யப்பட்டிருந்த ஊடகவிய லாளர் சந்திப்பிலேயே இத னைத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இல வசமாக இரத்த பரிசோத னைகளை செய்து கொள் ளவும் யோசனை முன்னெ டுககப்பட்டுள்ளதாகவும் ஒளடத மருந்து விலை அறிக்கை 2 மாதத்திற்குள் சமர்ப்பிக கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தின மூலமாக தரமான மருந்து களை கொள்வனவு செய் யவும், மருந்து செலவீனங் கள பயனற்ற மருந்துபவனை மற்றும் மருந்துகள் காலா வதியாதல் போன்றவற்றி னையும் குறைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு பகி ர்ந்தளிக்க புதிய மெண் பொருள் செயற்றிட்டமும்
நடைமுறைப்படுத்தப்படும்.
இதேவேளை நாட்டில் சுகாதாரத்தினை வலியுறுத் தும் பொருட்டு குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட் களில் உள்ளடக்கப்படும் சீனி, உப்பு போன்றவற்றின் தன் மைக்கேற்ப அவற்றின்விலை களில் வரிகள் அதிகரிக் கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனா ரத்ன மேலும் தெரிவித் தார். (இ-10)
-
2வின் கைதுக்கு த்து பதாகைகள் கொடிகள் என்பன குறித்த பிரதேசத்தின் பிரபல அமை ச்சரின் ஆதரவாளர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பதா கைகளை தொங்கவிட வந்த [5] &ഞണLIL), elഞLD55
ரின் ஆதரவாளர்கள்தாக்கி
யுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. (இ-10)
援
ܨ ܀
பல்கலைக்கழகத்திலும் இப் போராட்டபம் முன்னெடுக் கப்பட்டது. அந்தவகையில் நேற்றையதினம் யாழ். பல்க
லைக்கழக ஊழியர் சங்க
த்தினர் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
-
கலை,ஊழியர் சங்கத்தினர் நிறுத்தத்துடன் ஆர்ப்பா
భ
தொழிற்சங்கங்களின் தொழி ற்சங்கக் கூட்டுக்குழு சில கோரிக்கைகளை முன்வை த்து பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக்குழு தலை வருக்கு கடந்த ஜனவரி
பல்கலைக்கழகங்களின்
Li
LDITg5Lib 25 é235Lib திகதி கடிதம் ஒன்றை வழங்கியிருந்த னர். அதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படா ததன் காரணமாக மேற்குறி த்த போராட்டங்களை முன் னெடுத்துள்ளனர். இ-9)

Page 4
gö 04
சென்னை வந்தார்
புட்சல் கால்பந்
(சென்னை)
புட்சல் கால்பந்து லீக் தொடர் சென்னையில் இன்று ஆரம்பமாகிறது. இதில் பங்கேற்க இருமுறைபிபா சிறந்த வீரர் விருது வென்ற பிரேசிலின் ரொனால்டினோ செனனை வந்தார்.
உள்ளரங்கு கால்பந்து போட்டி புட்சல், ஒரு அணியில் ஐந்து வீரர்கள்விளையாடுவர். தலா 20 நிமிடங்கள் கொண்டதாக நடக்கும். இதன்முதல் பிரிமியர் லீக் தொடர் இன்று முதல் வரும் 24 திகதி நடக்கவுள்ளது.
இத்தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா கோவா, கெங்சிமற்றும்பெங்களுராஎன மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டி எப்படி: இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அ ணிைகளுடன் இருமுறை மோதும். மொத்தம் 12 போட்டிகள் முடிவில், அரையிறுதி போட் டிகள் ஜூலை 23ல் நடக்கும். இறுதிப்போட்டி (ஜூலை 24) கோவாவில் நடக்கவுள்ளது. முதல் சுற்று லீக் போட்டிகள் சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கும்.
ரொனால்டினோ வருகை இத்தொடரில் பங்கேற்க வேல்சின் ஓய்வுபெற்ற ரியான்ஜிக் ஸ்,அர்ஜென்டினா அணியின் முன்னாள் வீரர் ஹெர்னன் கிரெஸ்போ என பல சிறந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியன் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்க அழைக்கப்பட்ட பிரேசிலின முன்னாள் வீரர் ரொனால்டினோ, ஒருவழியாக இத்தொடரிலகோவா அணிக்காக களமிறங்க உள்ளார். இவர் இன்று சென்னை வந்தடைந்தார். இதன் மூலம், சென்னையில் நடக்கவுள்ள போட்டிகளில இவரின் ஆட்டத்தை ரசிகர்கள் காணலாம் புட்சல் கால்பந்தின் பீலே எனறு அழைக்கப்படும்பல்காவோவும் கொலம் பியா) இதில் பங்கேற்பார்.
இந்தியா சார்பில் பராஸ் அப்துல், ரோகித் சுரேஷ் உள்ளிட்ட 40 பேர் பங்கேற்பர் என எதிரபார்க்கப்படுகிறது. இத்தொடரின் தூதராக டெஸ் ட் அணித் தலைவர் ஹோலி நியமிக்கப்பட்டுள்ளார். தீராத சர்ச்சை புட்சல் கால்பந்து தொடருக்கும் தங்களுக்கும் எவ்வித
சம்பந்தமும் இல்லை என, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) அறிவித்தது. தவிர, இந்திய கால்பந்து சங்கமும் இத்தொடரை
வெற்றிபெறும்என பொறுத்திருந்துதான்பர்க்க (36600Gb.
போட்டிகள் சொனி ஈ.எஸ்.பி.என் தொலைக்காட்சியில் இன்று மாலை 6.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
எப்படி விளையாடுவது சிறிய அளவிலான மைதானத்தில் இரு அணியிலும் கோல் கீப்பர் உட்படதலா 5 பேர் (மொத்தம் 10 பேர்) விளையாடுவது தான் புட்சல் (ஐவர் கால்பந்து).
எத்தனைபேரைவேண்டுமானாலும்மற்று வீரராக களமிறக்கிக் கொள்ளலாம்வழக்கமான கால்பந்தைவிட அளவுகுறைவாக குறைந்தளவில பவுன்ஸ் ஆகும் பந்து பயன்படுத்தப்படும் தலா 20 நிமிடங்கள் கொண்ட இரு பகுதிகளாக போட்டி நடக்கும். ஓய்வு நேரம் 15 நிமிடம். ஒரு அணியில் 12 பேர் வரை இருக்கலாம். அதேநேரம் களத்தில் 5 பேர் மட்டும தான் விளையாட முடியும்.
காட் பெற்றால், 2 நிமிடம் அல்லது எதிரணி கோல் அடிக்கும் வரை களத்தை விட்டு வெளியே இருக்க வேண்டும்.கோல் கீப்பர் 4 வினாடிக்கும் மேல் பந்தை கையில் வைத்திருக்கக் கூடாது. இவர் எதிரணி பகுதிக்குள் சென்றும் விளையாடலாம். போட்டி சமநிலை ஆனால், கூடுதல் நேரம் அல்லது "பெனால்டிஸ் என ஏதாவது ஒரு வகையில் முடிவு எட்டப்படும். ஜூலை 15 சென்னை-மும்பை, கோவா-கொல்கத்தா சென்னை, ஜூலை 16 மும்பை-கொச்சி, கொல்கததா-பெங்களுர் சென்னை ஜூலை 17 கொக்சி-சென்னை, பெங்களு-கோவா சென்னை ஜூலை 9 கொல்கத்தா-கோவா, மும்பை சென்னை கோவா ஜூலை 20 பெங்களுள் கொல்கத்தா , கொச்சி-மும்பை கோவா ஜூலை 21 கோவா-பெங்களுள்,சென்னைகொச்சி கோவா ஜூலை 23 அரையிறுதி ஜூலை 24நிறைவுவிழா இறுதிப்போட்டிகள் மாலை 6.30 மணிககு தொடங்கும், சொனி ஈ.எஸ்.பி.என்."தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும்.ஜூலை 18, 22-ம் தகதிகள் ஓய்வுநாள் (5)
மிஸ்பா உல் ஹக் சத பாகிஸ்தான் சிறப்பான
மிஸ்பா உல் ஹக்கின் பொறுப்பான உதவியுடன் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் நிறைவில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி லோட்ஸ் மைதானத்தில ஆரம்பமாகியது.நாணய சுழறசியில வென்ற பாகிஸ்தான் அணி கப்டன் மிஸ்பா-உல்ஹக முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபீஸ், ஷான் மசூத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மசூத் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 29 பந்துகளை சந்தித்த அவர் 12 ஓவர் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். அடுத்து வந்த அசார் அலி களம்
இறங்கினர்.அவரன்கள் அடிக்காவிட்டாலும், விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டார். மறுமுனையில் விளையாடிய ஹபீஸ் 59 பந்தில் 8 பவுண்டரியுடன் 40 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஹபீஸ் ஆட்டமிழந்தபோது பாகிஸ்தான் அணி 2
யூனிஸ்கான்களம்இறங்கினர் பாகிஸ்தான்அணி மதிய உணவு இடைவேளைவரை2விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அசர் அலி 7 ரன்னுடனும், யூனிஸ் கான் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொ டங்கியதும் அசார் அலி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் 49 பந் துகளை சந்தித்து இந்த ரன்களை சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு யூனிஸ்கான் உடன் கப்டன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளை யாடியது. இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் 34.4 ஓவரில் 100-ஐ தொட்டது. நிலைத்து நின்று விளையாடிய யூனிஸ் கான் 33 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்குமிஸ்பா உடன் ஆசாத் ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள்மதிய தேநீர் இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டது. பாகிஸ்தான் அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது.மிஸ்பா 10 ரன்னுடன ஆட்டமி
ழககாமல் உளளார். ஆட்டம் இன்றாகும்(க)
 
 
 

GJTGJIGDIpGJIT இன்று ஆரம்பம்
Dabras தயார்
முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை இருபது-2O அணியின் முன்னாள் தலைவர் மலிங்க பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்க காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் தொடர் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனாலே இருபது-2O உலகக்கிண்ண தொடரின் போது தலைவர் பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல், இருபது-2O உலகக்கிண்ண தொடரில் இருந்தும் விலகினார். அவர் தொடர்ந்து போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு பெற்று வரும் நிலையில், ஒகஸ்ட் மாதம் நடக்கவுள்ள 2வது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். (க)

Page 5
15.07.2016
16 அத்தியாவசியப்பொருட்களுக்கு கட்டுப்பாட்டுவிலை: அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
கட்டுப்பாட்டு விலை நிர் ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தி யாவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தி 6OTT6) 6616 full LLGB6f 6ft நிலையில் குறித்த பொருட் களை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்த கர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
16 அத்தியாவசியப் பொரு ட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்த மானி அறிவித்தல் வெளியிட இருப்பதாக கைத் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்
செயலாளர் டீஎம்.கே.பீ தென் னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு ள்ள16 அத்தியாவசியப்பொருட் களின் விபரங்கள் வருமாறு.
கோழி இறைச்சி (தோலு டன்) 410 ரூபா, கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 el 5UT, foljüL LlepüL - 169 ரூபா, சீனி ஒரு கிலோ கிராம் - 95 ரூபா, நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ கிராம் - 495 ரூபா, நெத்தலி டுபாய்) ஒரு கிலோகிராம் - 41O e5UT, 5-L6060 6905 66C36DMT aśUTTLb - 26O e5LunT, பயறு ஒரு கிலோகிராம் - 220 ரூபா, டின் மீன் - 140
ரூபா. இறக்குமதி செய்யப் பட்ட முழு ஆடைப்பால் மா810 ரூபா, உள்நாட்டு முழு SBb6ODLÜ LUT 6Ö LIDT – 735 ரூபா, கோதுமைமா ஒரு கிலோகிராம் - 87 ரூபா, உருளைக் கிழங்கு (உள் நாடு) ஒரு கிலோகிராம்-120 ę5UT, GUfu 66).JP657TUL) ஒரு கிலோகிராம்-78 ரூபா, காய்ந்த மிளகாய் ஒரு கிலோ &óUTTLb - 385 e 5LUIT, 556 UITGB (கட்டா) ஒரு கிலோ கிராம் - 100 ரூபா, கருவாடு (சால)ஒரு
கிலோகிராம் - 425 ரூபா,
மாசி ஒரு கிலோ கிராம் - 15OOeb III, 36ft 8.260T LITGOLDIT - 15OO e5 UT 6T6IOT ©MÓ6ú க்கப்பட்டுள்ளது. @-1O)
(கொழும்பு) gങ്ങjpന്ധ്രങ്ക 9ിഖിത്രggി திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
குறித்த அபிவிருத்தி பணி களுக்கு நீர் மற்றும் மின் சாரம் பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில், துறைமுக அபிவிருத்தி திட் டத்தினை முன்னெடுத்து வரும் சீன நிறுவனம் இல ங்கை அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வி லேயே இந்த விடயம் தெரி
துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்திற்கு பாரிய சிக்கல்
விக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துறைமுக நகர அபிவிருத்தி தொடர்பில் திட்ட மிடப்பட்ட காலம் முதல் அது முடிவடையும் காலம் வரை யில் சேரும் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பி லும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
துறைமுக அபிவிருத்தி நிர்மானப் பணிகளுக்காக கோரப்படும் மின்சார தேவை யினை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக இதன் போது தெரிவிக்கப்பட் டுள்ளது.
அத்துடன், குறித்த திட்டத் திற்காக தேவைப்படும்நீரினை பெறுவதற்காக களனி கங்கை
மற்றும் களு கங்கையின் நீர் பெறும் சகல இடங்களிலும் தற்போது 虚彦 பெறுவதில்பல பிர ச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, துறைமுக திட்டத் திற்கு அவசியமான குறித்த 3 சேவைகளையும் வழங்குவ தற்கு மாற்றுத்திட்டம்தேவைப் படுவதாகவும் வலியுறுத்தப்ப LGB6frong.
இதேவேளை, இக்குற்றச் சாட்டுகளினால் சீன அதி காரிகளின் முன்னிலையில், ബങ്ങാങ്കuിങ്ങ് 9]duൺഖn திகள் மற்றும் அதிகாரிகள் அசெளகரியங்களுக்கு முகங் கொடுத்ததாக தெரிவிக்கப்பட் டுள்ளது. (Θ-1O)
நடிகர் கமல்ஹாசன்
வைத்தியசாலையில்
நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனி
யார் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரணமாக உலக நாயகன் &চLD605).JDIT©F€CT 675 60 60D60া ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் வைத்
தியசாலையில் அனுமதிக்
5 ULG6ft 6 ITT.
ஆழ்வார்பேட்டையில் Sigou Goa, LDT.g. ULguilast ந்து நேற்று முன்தினம் நள் ளிரவு கமல் தவறி விழுந் ததில் பலத்த காயம் ஏற் பட்டது.
இவரை பரிசோதித்த
வைத்தியர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
இதனை தொடர்ந்து அவ ருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இவர் குன மாக சில வாரங்கள் ஆகும் எனவும், அதுவரையிலும் ஓய்வு எடுக்கும்படியும் வைத்தியர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். (Θ-1O)
நாள்,
pங்காகும்.
வாய்ப்புண்டு.
சுறுசுறுப்பாக நடைபெறும், அன்பால் சாதித்துக் காட்டும் நாள், கொடுக்கல்-வாங்கல்கள்
நல்லவர்களின் அறிவுரையும் ஆதரவும் கிடைக்கும், செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள், நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும்
வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் உங்களின் தகுதியை உயர்த் தும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
தொழில் நலன் கருதிய பய ணமொன்று இடம்பெறலாம், செலவுகளில் தாராளம் காட் டுவீர்கள், மாற்றங்களால் ஏற்ற முண்டு, gFELIU GAST 33953# குறைவு கள் ஏற்படலாம்.
செல்வது நல்லது, குழப்பங் கள் தீர கணபதியை வழிபட வேண்டிய நாள், ஆரோக்கி யத்தில் கவனம் தேவை, விரயங்கள் கூடும்.
தே al து கிரகநி○cm) சுத்
சந்திராஷ்டமம்
9aafalafi ©(U
சனி, சந் சென்
குடும்பத்தினர் உங்கள் குண மறிந்து நடந்து கொள்வர், தெய் விக சிந்தனை மேலோங்கும்
நாள், பணவரவு திருப்திதரும் ஆழ்ந்த சிந்தனையுண்டு
போசன சுகமுண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொழும்பு)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரி க்க பிரதி இராஜாங்க செயலா ளர்நிஷாபிஸ்வாலை நேற்று முன்தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்த போதே அமைச்சர் இத னைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலி நவ்ஸ்கியும் பங்கேற்ற மையும் குறிப்பிடத்தக்கது.
பிரச்சினை காரணமாக முஸ்
பதாம் z2ܠ
எந்தவொரு சமூகமும்பாதிக்கப்படாதவகையில் நீர்வுத்திடங்கள் உருவாக்கப்படல் வேண்டும்
இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப் படாத வகையில் தீர்வுத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலமாகவே நிரந்தர சமாதானத்தை பேணமுடியும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
லிம் சமூகமும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி யுள்ளது. இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தலைவர் கள் பல்வேறு சந்தர்ப்பங்க ளிலும் வெளிநாட்டு பிரதி நிதிகளிடம் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
199056fab 6.jLLDITEST600T த்தில் இருந்து வெளியே ற்றப்பட்ட முஸ்லிம்கள் இன் னும் அகதிகளாகவே வாழ் ந்து வருகின்றனர். அவர்க ளின் மீள்குடியேற்றங்கள்
@iଥି)
*。ジ
2
தி
O. O.
S/ തുബ്ര ருவாரித்தம்பி சிவராசா
(பகுதித்தலைவர்-யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி)
சிவராசா என்பான் சீரிய பண்பாளன்
சிரித்த முகமுடையோன் சிகரமெனப் புகழ்பெற்றோன்
இந்துவை என்றும் நேசித்தாய் இனிமையாய் பழகுவாய் எந்த வேளையும் நீதிக்காக குரல் கொடுப்பாய் உயர்தரத்தில் தமிழதனில் நின் சிறப்புக் கண்டேன்
என்பணியில் உன் இணைவைத் துணையாகக் கண்டேன் அரங்கை அதிரவைக்கும் ஆக்ரோஷமான உன் பேச்சு ஆசிரியப் பணியே என்றும் உன் உயிர் மூச்சு
அறுபது அகவை நாளதனில் நின் வாழ்வு சிறக்க வாழ்த்துகின்றேன்.
05
அமைச்சர் றிசாத் வலியுறுத்து
இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இது தொடர்பில் சர்வதேசமும் அக்கறை காட் டுவதாகவும் தெரியவில்லை .
இந்தப் பிரச்சினைகளில் நானும் பாதிக்கப்பட்டுள் ளேன். நானும் ஓர் அகதியே. L55,556OTT6b 6.jLLDITEST600T Da5 56Ť LDLIGSLID6Ö 6D TIL D6Ö கிழக்கு மாகாணத்திலும் மூவின மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.எனவே இதற் கான தீர்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற கருத்துகளையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அமெரிக்க பிரதிநிதிகளிடம் வலியுறுத்தி யிருந்தார். (Θ-1O)
பொமகேஸ்வரன், ஓய்வுநிலை பிரதி அதிபர்
அக்கறை காட்டுவீர்கள், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அக்கறை கூடும்,
LIGOGör
୪୭
ਓ
だラ。●ア。2ひ/?
(ஆணி 31, வெள்ளிக்கிழமை) குரிய உதயம் காலை 6.01 மணிக்கு ஏகாதசி பின்னிரவு 2.22 மணிவரை விசாகம் முற்பகல் 10.22 மணிவரை
கபநேரம் 600-7.30 மணிவரை
TASIJITSASGITEADLö MO.3O-12 OO LIDSZOfiarazzoT
சயன ஏகாதசி விரதம்
பெரிய மனிதர்களின் ஒத்து ழைப்பால் விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள், புதிய பொறுப்புகளும் பதவி களும் வந்து சேரலாம், விவா தங்களைத் தவிர்ப்பது நல்லது.
GONGITIGDIGö
அக்கறை காட்டுவீர்கள்,
தன்னம்பிக்கையும் தைரியமும்
கூடும், செய்தொழில் மேன்
மையுண்டு,
ΠΕΤ.
நடைபெறும் நாள், வியாபார விருத்தியுண்டு, வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள், al காரியச் செலவுகள் கூடும்.
புகளைக் காணும் நாள், வெளியூர்த் தொடர்புகள் அனு கூலம் தரும், ண்டு, தொலைபேசி வழியில் சுப தகவல்கள் வந்து சேரலாம்.
முயற்சிகளில் முன்னேற்ற காண்பீர்கள், உடன் பிறப்பு கள் உதவிசெய்ய முன்வர லாம், வருமானம் திருப்தித ரும் வகையில் அமையும், கெளரவமான நாள்.
யாழ்.இந்துக் கல்லூரி
அழகுபடுத்துவதி
з, әліптілгейршир т601
மனதிற்கினிய சம்பவங்கள்

Page 6
பிரச்சினைகளைத் தீர்த்துக்
இராணுவத்தின் தலையீடு அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவிப்பு
(LTDCJUT600TLb)
சில கடற்றொழில் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள் வதற்கு இராணுவத்தின் தலையீடு தேவை என வடக்கு மாகான மீன்பிடி அமைச்சர் ப.டெனீஸ்வ ரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 56 ஆவது அமர்வு கடந்த 12 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள பேர வைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வின் போது உறுப் பினர் துரவிகரனால் முல்லைத் தீவு மாவட்ட மீனவர்களின் பிரச் சினை குறித்து ஆராய்வதற்கு கொழும்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட இராணு வக் கட்டளைத் தளபதி கலந்து கொண்டு முல்லைத்தீவு மாவட்டத் தில் 1965 ஆம் ஆண்டு காலப்பகுதி களில் சிங்களவர்களே கரைவலைப் பாடுகளின்முதலாளிகளாக இருந்தார் கள் எனவும் இவர்களுக்கு கீழே தமிழர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள் எனவும் கூறியிருந்த தோடு சிங்களவர்களின் மீன்பி டியையும் நியாயப்படுத்தியிருந்தார்.
இதனை வடக்கு மாகாண சபை யின் கவனத்திற்கு கொண்டுவந்த ரவிகரன், இராணுவக் கட்டளைத் தளபதி கூறியது பொய் எனவும் இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று ரீதியான சம்பவங்கள் தெரியும் என காட்டிக்கொண்டது மிகத் தவறானதாகும் எனவும் இவ்வாறு பொய் கூறும் ஒருவரை அதுவும் இராணுவத்தரப்பை எமது மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் குழுவில் இணைத்துக் கொண்டது ஒருபோதும் ஏற்றுக்கொ 6T6T (UppUITg5 6T60T6) be L60TL2UTC) அந்த குழுவிலிருந்து அவரை நீக் குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரேரணை ஒன்றினை முன்மொழிந்தார்.
இந்த பிரேரணையை வழிமொ பூழிந்த உறுப்பினர் க.சர்வேஸ்வ ரன், வடக்கில் எந்த சிவில் நடவ டிக்கைகளிலும் இராணுவம் தலை யீடு செய்யக்கூடாது என கோரி இந்த தீர்மானத்தை நிறைவேற்றலாம் என ஆலோசனை வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட எதிர்க் கட்சி தலைவர் சிதவராசா, வடக் கில் நடைபெறும் எந்த சிவில் கூட் டங்களிலும் இராணுவம் தலையீடு
சக்தி பிரசங்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவியரீதியில் இளைஞர் கழகங்களை அடிப்ப டையாகக் கொண்டு மேற்கொள் ளப்படும் துறுணு சிரமசக்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் மற் றும் துறுணு சக்தி பிரசங்க நிக ழ்ச்சித் திட்டத்துக்கு விண்ணப் பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்ட இணைப்பாளர் டி. தபேந் திரன் அறிவித்துள்ளார்.
தேசிய கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாார அபிவிருத்தி அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளா விய ரீதியில் இளைஞர் கழகங் 356061T (Sig LGOLUT55 65T600 GB கிராமிய தேவைகள் மற்றும் பிரச் சினைகளுக்கு தீர்வு பெறும் நோக் குடன் ஆயிரத்து 500 வேலைத் திட்டங்களை செயற்படுத்தவுள்ளது. இவ் வேலைத்திட்டத்துடன் 86060055&6061T66sbór YOUTH GOT TALENT660)6OT66OT bigods அவர்களுக்கு தேசிய மட்டத்தில் பரி சளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய மட்டத்தில் முதலாம் Uíle T35 4 Lílač6ólu60ř e5UTU Lib ஏனைய 10 வெற்றியாளர்களுக்கு வெகுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படும். இவற்றிற்கான 6600600TL upgobbb27.07.2O16
ஆகும். இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்தங்களுடைய தலைமை மூலம் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் பிரதேச செய லக ரீதியாக 25 அபிவிருத்தி செயற் றிட்ட முன்மொழிவுகள் பெற்றுக் 65T66FTUL66ft 6T60T.
அம் முன்மொழிவு அபிவிருத் தித் திட்டங்கள் பிரதேச செயலா ளரை தலைமையாக கொண்ட குழுவினால் பரிசீலிக்கப்பட்டு 05 செயற்றிட்டங்கள் தெரிவு செய் ULL66ft 6T60T.
இச் செயற்றிட்டங்கள் ஒவ் வொன்றுக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அந்த நிதியுடன் திட்டத்தை செயற்படு த்தவுள்ள இளைஞர் கழகம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி யினை வேறு அமைப்புக்கள் மூலம் அல்லது சிரமசக்தி மூலம் பெற் றுக்கொண்டு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியுள்ள திட்ட த்தினைநிறைவுசெய்தல்வேண்டும். நிறைவு செய்த செயற்றிட்டங் 56f6b LDIT6)JLL LDL LIE66f6ö O3 சிறந்த செயற்றிட்டங்கள் மாகாண மட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக் BUGLDITEST600TLD Libók) drobi அபிவிருத்தி திட்டம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டி க்கு தெரிவு செய்யப்படும்.
செய்யக்கூடாது நிறைவேற்று 6OTITU.
இதன் பே Si6OLD53 6 6) ITO 560L60 இராணுவத்த ளில் கலந்து எனவும் கட ਲੇ6060856 தலையீடு தே ങ്ങ്(8ഖ ിഞ്ഞ ഭൂ வத்தினரை இ s) 6G36TITLD, . ளில் கலந்து ெ பிரேரணை நீ 6T6OT 960)LDife 960DL DiġġjJ JLD60)L55 & Մ6ծ լճ6ԾorGլb UT60T B60)L(U கைவிடுமாறு இதனை மா நடைபெற்றது UT60TB60)L(UD முன்னெடுத்து (UDLLUTg5 6T60T தத்தை இடை வுக்கு கொண்டு வர் உறுப்பின வந்தவாறே பி ற்றுவதாக அற
அதில் மு. பெற்றுக் கொ6 ருத்தித் திட்டத் elöLIT LjlőTö5 960)6OTULDITED யீட்டிய செயற்றி லியன் ரூபாய 66 3ഖ6 பான தெரிவு ஆரம்ப நிகழ் என்பன தொ DIT GOT ITIN LI ஆகியவற்றின் ஏற்பாடு செய்ய மேற்படி ே ஓகஸ்ட்மாதம் மாதம் வரை நடவடிக்கைக டுள்ளன. இவ டிகள் அந்தர் ங்களிலும் க ளிலும் காட்சி
மேலதிக தற்கு இல. ஒழுங்கை, ! முகவரியிலுள் C336.656 மற்றும் அலு @6055「E』56 2526) அறிந் மேலும் த சேவை அதிக (BLb 65sjön. 6f6OOT GOOTLÜLI பெற்றுக்கொள் மேலும் தெரி
ഞ65! முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயத்தில் மாணிக்கவாசகர் இடம்பெற்றது.பாடசாலையின் சிறுவர் பாராளுமன்றத்தின் இந்து கலாசார அமைச்சர் தென்மராட்சி கல்வி வலயத்தின் ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்
| - = 'ീ",';
குருபூசைநிகழ்6
 
 
 
 
 
 
 

இெே
T60T L53JJ6060060DLL வோம் எனக் கூறி
து எழுந்த மீன்பிடி 60flamboup 60t, 96) வது தவறு எனவும் O 60ਥLL காள்வது அவசியம் |றொழில் சார்ந்த ல் இராணுவத்தின் орбu өтө0төuub өлдba5 முக்களில் இராணு னைத்துக்கொண்டு 605urTeb 3. LLIE85 ாள்ளக்கூடாது என்ற றைவேற்றக் கூடாது
கூறினார். து கருத்தால் ஆத்தி லுப்பினர் சர்வேஸ்வ எழுந்து இது பிழை றை. அதனை தான் கோருகின்றோம். ற்றுங்கள், முன்பு என்பதற்காக பிழை றையை தொடர்ந்தும் க்கொண்டு இருக்க கூறினார். இந்த விவா யில் தலையிட்டு முடி வந்த அவைத் தலை ர் ரவிகரன் கொண்டு ரேரணை நிறைவே வித்தார். (இ-4)
தலாம் இடத்தினை
iளும் சிறந்த அபிவி திற்கு 10 மில்லியன் வழங்கப்படுவதுடன் ாண ரீதியில் வெற்றி பத்திற்கு தலா ஒரு மில் ரிசாக வழங்கப்படும். லைத்திட்டம் தொடர் செய்யும் நிகழ்வு வு இறுதி நிகழ்வு லைக்காட்சி நிறுவன ற்றும் வசந்தம் TV b ஒளிபரப்பு செய்ய பப்பட்டுள்ளது. வலைத்திட்டமானது 15TLá55Lb6öLIGILLDLJ நடைமுறைப்படுத்த Sir GLDsbGabrief GTCU ற்றுக்கான சுவரொட் த பிரதேச செயலக ராம அலுவலகங்க படுத்தப்பட்டுள்ளன. விபரங்களை அறிவ 28 கச்சேரி கிழக்கு iண்டுக்குளி எனும் ள தேசிய இளைஞர் மன்ற அலுவலகம் வலக தொலைபேசி ep6OLDCO21 222 துகொள்ளலாம்.
களை தொடர்பு கொண் OT 6),5LupJmÉJö560D6ITLL|Lib | UL96). El B6061TLLB IT (UD pub 6T60T (96).J. பித்துள்ளார். (இ-9)
15,07。20五6
புதியசித்திரத்தேர்அமைப்பதற்கானவிசேடபூசைவழிபாடுகள்கடந்த1ஆம் திகதி இடம்பெற்ற போது.
வடமாகாணசபை அவைத் தலைவர் சீவீ.கே.சிவஞானத்தின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டபோது
ܕ ܟ ܢܘ ܗ 1:411 1 26 ¬] வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.அகிலதாஸ் தனது 2016 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து குடிநீர் இயந்திரங்கள் இரண் டினை நெல்லியடிபொலிஸ் நிலையத்திற்கு கையளித்துள்ளார்.
இதற்கான கையளிப்பு நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்றபோது நெல்லியடிப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பி.ஏ. பியந்தாவிடம் கையளிக்கப்படுவதை படத்தில் காணலாம்.
(படங்கள்: கரணவாய் செய்தியாளர்)
நெல்லியடி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா 17 ஆம் திகதி
6Tg5).
இதில் பிரதம விருந்தினராக இப் பாடசாலையின் முன்னாள் அதிபர் எஸ். சேதுராஜா கலந்துகொள்வது டன் யாழ். உடுப்பிட்டி மகளிர் கல் லூரி அதிபர் திருமதி கெளரி சேது ராஜா பரிசில்களையும் வழங்கிக் கெளரவிக்கவுள்ளார்.
(யாழ்ப்பாணம்)
யாழ். நெல்லியடிமத்திய கல்லூ ரியின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2016 நாளை மறுதினம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கல்லூரி அரங்கில் பாடசாலை அதிபர் ஜி. கிருஷ்ண குமார்தலைமையில் இடம்பெறவுள்
கடந்த8 ஆம் திகதிவெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் பாடசாலைபிரதானமண்டபத்தில் சல்வி தரங்கிணி சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ம் கலந்து கொண்டிருந்தார்.
(படங்கள்-சிவநகர் செய்தியாளர்)

Page 7
507,206
இதேவேளை பெளத்த விகாரை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக துரைத்னம் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற செய் தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத்தெரி
நாடாளுமன்ற உறுப் னர் விமல் வீரவன்ச அமை ச்சராக இருந்தபோது பொறி யியல் கூட்டுத்தாபனத்துக்குச் Ghaft b5LDIT6OT 55 6JT66OTE 56061T, UT6).j600TT U6OU6)ds குக் கொடுத்து 690 இலட்சம் ரூபாய்க்கு மேலதிகமான பணத்தை வீணடித்துள்ளார். JT6) 600TT U6OLLI (Si6OLDC பின் ஒருங்கிணைப்பாளர்
Allé 6.1, 55 6.365606 ராவணா பலயவுக்கு கொடுத்தார்
இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரரி டம் பாரியநிதிமோசடி ஜனாதி பதி விசாரணைப்பிரிவில், நேற்று முன்தினம் புதன்கி ழமை மேற்கண்ட விசாரணை மூலம்இதுதெரியவந்துள்ளது.
இதன்போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள் எார். இந்த விவகாரம் தொடர் 1350&G),660 MGBEJLİ வாக்குமூலமளித்துள்ளார்.
2010ஆம்ஆண்டுமுதல்205 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
வப்போது இந்த 6) JT66OTTF51856IT, UTT6) 600TT LIGOLL 6. f6OTT6 UUJ60f UCB55 LIL டுள்ளது. அதற்கான வாடகை, எரிபொருள், சாரதிக்கான சம
பளம் ஆகியன பொறியியல்
கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே கொடுக்கப்பட்டுள்ளது என் றும் அவர் தெரிவித்தார்.(இ-10)
தரம்-கமானவர்களுக்கான
wat edhe
A. C. புலமைப்பரிசில் படிசை-மதித்துக் (4.07.2016 அன்று வெளிவந்த
வினாத்தாளுக்குரியவை
O1. 1.காலைக்காட்சி
11. 1.3igi LTL
2.இரவு 5.செக்கச்சிவந்த 6.கோழி, கொக்கு 1.அவரவர்க்கு தனக்குரியன உயர்வானவை 1.கவிதாவும் பாத்திமாவும் சந்தைக்கு சென்றார்கள்.
பகுதி1
7.இருள்
2.836)6OL
2தம்பி நேரத்தோடு பாடசாலைக்கு சென்றான்
2.தொலைபேசி
O2. O3. O4. 1.ஒளிக்கீற்று
2.கல்லூரி O5. 1.Lib5 O6. 1.சேவல்கள் அதிகாலையில் கூவின
O7. 1.6Luft O8. Rabbit
Morning O9. Peace close the gate
1Ο. 1.தயவு செய்து அங்கே நிறுத்தவும்
2.நான் வெளியே போகின்றேன் 3.நான் மெதுவாக வேலை செய்வேன்
2.உங்களுடைய ஊர் எங்கே? 3தாத்தாதண்ணிர் குடியுங்கள்
12) 1: 13) 1 14)Յ 1594 164 17): 18) 19)3 204 2)2 224 23)1 24)Յ 25)2 28)4 27)1 28)Յ 2ց)Յ 3O4 3)2 32) 1 33)2O12,2112,2212,2312 34)2786 amit5) ՅՅՅ/Ց 36கனவுரு 31 1750 nl З8) з4m25cm 393 OO/- 404 மாதங்கள் 48874,8006,5068,2489
42.85 43)3/1Ο 44)12cm.
45)எழுவாய், பயனிலையுடன் கருத்துள்ள 3 வாக்கியம் எழுதுக.
3. SFë$55gubGLJIT6A)
4.கிழக்கு
2தீமையை வளர்த்தல்
 
 
 
 
 
 
 

bւմ
Lägg 07
விகாரையில்
மன்றம் தடை
குதியின் புதிதாக அமைக்கப்பட்ட பெளத்த வழிபாடு செய்ய நீதிமன்றம் தடை விதித் மிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாரா /ப்பினர் துரைத்னம் தெரிவித்துள்ளார்.
வித்துள்ளார்.
கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் பிரதிநி 5,556).JUG5g/Lib LDIT6) LL LDIT60T 5lD35T6OOTLD6060úbb குறித்த விகாரை அமைக்கப் பட்டு வருகின்றது. இது குறி த்து தமிழ்த் தேசியக் கூட்ட 6OLDL, GLDGT60TL babrig5 6.55 நிலையில் இந்த ஊடக சந்தி
ப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன் போது தொடர்ந் தும் கருத்து தெரிவித்த அவர் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இதுவரையிலும் எவ்வித நன்மைகளையும் 6FLU6) abó060.
எனினும், இப்பெளத்த
கத்திற்கு நேரடி தொடர்பு
எதுவும் கிடையாது. மாறாக இது ஒரு சிலரின் திட்டமிட்ட Gldugo TBG6). UTJ855 (S6) 600 டியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த விகாரையில் வழிபாடு செய்ய வேண்டாம் என நீதிமன்றம் கடுமையாக உத்தரவு பிறப் பித்துள்ளது என அவர்மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
கி.பா:20செவ் 8 இல் ഉ_ujip: '5'5'
நட்சத்திரம் உத்தரட்டாதி
தகைமை/தொழில்:A/L/தனியார்
தொ.இ B/6080
:72
பிறப்பு: 1979 இந்து நட்சத்திரம் சதயம்
உயரம் 54' தகைமை/தொழில்:A/L
தொஇ G/5748
1983 இந்து
நட்சத்திரம் திருவாதிரை
கி.பா. 50சூரிசெவ் 7 இல்
தகைமை/தொழில்:O/L/பிரான்ஸ் PR தொஇ B/6081
函Lm:31
2) LuLI JILID: 160cm தகைமை/தொழில்:வங்கியியல்/ அரசதொழில்
பிறப்பு: 1986 இந்து நட்சத்திரம் ரோகினி
தொஇ G/5754
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் மூலம் கி.பா. 62செவ் 2 இல் ഉ_ujip: '5'2'
சொந்ததொழில்
தகைமை/தொழில்:AL/
தொ.இ B/6083
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் மூலம் கி.பா. 63செவ் 4 இல் 2) LuLI U LID: 160Cm தகைமை/தொழில்:HNDT எதிர்பார்ப்பு: சைவபோசனம் விரும்பத்தக்கது
பிறப்பு: 1979 இந்து நட்சத்திரம் அவிட்டம் கி.பா. 50செவ் 7 இல் ഉ_ujip: '5'7'
கல்யாண மாலை
தகைமை/தொழில்:AL/சுவிஸ் PR தொஇ B/6084
தொஇ G/5756
á.LII: 53 -
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் உத்தரம்
2) LuLJJJ LID: 157cm தகைமை/தொழில்:MBBS/வைத்தியர்
தொஇ G/5761
(சர்வதேச திருமண 85െ) இல 14 பிறவுனர் வீதி,
Diab
பதிவுக் கட்டம்ை sur 1000 MMM TS SS SS 000000000 LLaaCCCk000000000 E-mail kalyanamalai affnagogmail.com தவிப்பு எமது கறியாலய கலை : -5.99 !ജിബ് திக்கப்ப (:: :: தே: என்னை இன் డో

Page 8
பூநகரி மண்டைக்கல்லாறு Ital
போக்குவரத்தை
இலகுபடுத்துவது
(பனிக்கன்குளம்) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி ஏ-32 பிரதான வீதியில் காணப்படும் மண்டைக் கல்லாறு பாலம் நீண்டகாலமாகத் திருத் தியமைக்கப்படாது படுமோசமாகப் சேதம் டைந்து காணப்படுகின்றமையால் அப்பகு தியால் தினமும் ஆயிரக்கணக்கான வாக னங்களில் பயணிக்கும் பெருமளவான பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இப்பாலத்தை உடனடியாகவே மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு ஏற்றவகையில் திருத்தியமைப்பதாக கிளிநொச்சி மாவட்ட ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூறிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் காலங்கடந்த நிலை யிலும் பாலத்தைத் தற்காலிகமாகவேனும் உடனடியாகத் திருத்தியமைக்க நடவடி க்கைகள் எதுவும் மேற்கொள்ளாது பொறு ப்பற்ற விதத்தில் பாராமுகமாக இருப்பதாக LDis856ITT6) 6360TL b தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் பூநகரி மண்டைக்கல்லாற்றுப் பாலத்தைப் புனர மைப்பதாக அறிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தகாரர்களால் திருத்த வேலை க்கான முன்னாயத்த வேலைகள் நடைபெற்ற நிலையில் ஆட்சி மாறியதன் பின்னர் அந்த ஒப்பந்தகாரர்கள் மேற்படி பாலத்தைத் திருத்தியமைக்காது சென்றதாகக் கூறப்படு
றார்கள்.
குழுக்கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதி
கின்றது.
மழை காலங்களில் ஏ-32 வீதியின் மண்டைக்கல்லாறுப் பாலத்தினை மேவிநீர் பாய்வதனால் இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டு படகு மூலம்
-பயணிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்
குள்ளாகின்றார்கள் பயணிகள்
இப்பாலத்தினூடாகவே முழங்காவில் ஆதார வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலை, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை போன்றவற்றுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்புலன்ஸ் வண்டி மூலம் நோயாளர்கள் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.
இப்பாலம் திருத்தியமைக்கப்படாத மையால் சிரமங்களையே எதிர்நோக்குகின்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்
காரசபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தெரிவித்தபடி பெருமளவான பயணிகள் போக்குவரத்துச் செய்யும் ஆபத்து நிறைந்த மண்டைக்கல்லாறு பாலத்தை தற்காலிக மாகவேனும் திருத்தியக்க வேண்டும்.
மண்டைக் கல்லாறுப்பாலத்தைச் நேற்று முன்தினம் சென்று நேரடியாகப் பார்வை ufl' L பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இப்பாலம் இதுவரை புனரமைக் கப்படாதமை தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் இப்பாலத்தை உடனடியாகவே திருத்தியமைத்து மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு உதவுமாறும் உரியவர்களிடம் கூறினார்.
இப்பாலத்தை விரைவாகப் புனரமைத்து மக்கள் போக்குவரத்துச் செய்ய வீதி அபி விருத்தி அதிகாரசபையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உதவவேண்டும் என பொது மக்கள், பயணிகள்,சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர். (2-281)
துவிளக்குளத்தை புரை தரிசுநீலங்களையும் விவசா alag|Tula si GeSHilda);
வவுனியா, புதுவிளாண் குளத்தினை புனரமைத்து சிறுபோக பயிர்ச்செய்கைக்கு உதவி செய்து தருமாறு அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
யுத்தத்தால் கடுமையாகப் பாதிப்படைந்த வவுனியா வடக்கு, மன்னகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட புதுவிளான்குளம் குளத்தின் கீழ் சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும் காணப் படுகின்றது. 2005 ஆம் ஆண்டு நியாப் திட்டத்தின் கீழ் இக்குளம் புனரமைக்கப் பட்டிருந்தது. காட்டு யானைகள், மழை போன்றவற்றினால் குளக்கட்டுப் பகுதிகள்
தலைமன்னன் * 'Ig-..
மைப்புச்செய்வதன்மூலம் பத்துக்குபயன்படுத்தலாம்
சேதமடைந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்றிருந்தன. ஒப்பந்தக்காரர் சீராக வேலை செய்யா மையால் தற்போது அதிக நீரை தேக்க வைக்க முடியவில்லை என்பதுடன் குளத் தின் வான்பகுதி கட்டுப்பகுதி என்பனவும் மீண்டும்புனரமைக்கப்படவேண்டிய நிலை யில் காணப்படுவதாக விவசாயிகள் சுட்டி க்காட்டுகின்றனர்.
இதனால் 150 ஏக்கரில் பெரும்போகமும், 50 ஏக்கரில் சிறுபோகமும் செய்யக் கூடிய தாகவே தற்போது உள்ளது. இதனைப் புன ரமைத்தால் தரிசு நிலமாக உள்ள நிலப்ப குதிகளையும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என இக் கிராம விவசாயிகள் தெரிவிக்கின்றனர். (2-25O)
 
 
 
 

507,206
மோட்டார் சைக்கிளில் நபர்களினால் சங்கிலி அறுப்பு
வந்த
பெண்ணின் சாதுரியத்தால் கீழே விழுந்த தொலைபேசி காட்டிக்கொடுத்தது
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரி பாத நபர்கள் வீட்டு வாசலில் நின்ற பெண் ணொருவரின்தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர்.இச்சம்பவம் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி திருவையாறு 2ஆம் பகுதியில் இடம் பெற் DisitSTg5.
இது தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரு ம்பிய பிரஸ்தாபப் பெண் வீட்டு வாசலில் நின் றுள்ளார்.
இதன்போது அவ் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அக்கா என பெயர் சொல்லி அழைத்துவிட்டு பெண்ணின் கழு த்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து செல்ல முற்பட்டனர்.
பெண் சாதுரியமாகச் செயற்பட்டதை அடு த்து மோட்டார் சைக்கிளில் பின்னரல் இருந்து பயணித்த நபர் பிடித்து இழுக்கப்பட்டதில்
கீழே விழுந்தார்.
இதனையடுத்து அவரது கைத்தொலை பேசியும் கீழே விழுந்தது.
உடனடியாக கைத்தொலைபேசியை வேகமாக அப்பெண் எடுத்ததுடன் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தையும் குறித்துக்கொண் LITñi.
இந் நிலையில் அவர்கள் தங்கச் சங்கி லியை அறுத்துத்தப்பிச் சென்றனர்.
இளைஞர்களின் உதவியுடன் இவர்கள் இருவரும் பாரதிபுரத்தில் வைத்து அடை urrent Lib site Tuttle Tit.
இதன் பின்னர் கிளிநொச்சி பொலிஸா ருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸாரின் விரைவான நடவடிக்கையி னால் இரு நபர்களும் கைது செய்யப்பட்டு தற்போது கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையத்தில்தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (2–27)
முள்ளியவளை கமநலசேவை நிலையத்தில்
விவசாயக்காணிகளைப் பதிவுசெய்க விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அறிவிப்பு
(முள்ளியவளை) முள்ளியவளை கமநல சேவை நிலை பத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளிலுள்ள விவசாயக் காணிகள் அனைத்தினையும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது கிராமம் கிராம மாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முள்ளிய வளை கமநல சேவை நிலையத்தின் விவ சாய அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.சுக ந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கிராமங்களில் பதிவு செய்யத்தவறிய வர்களின் பதிவுகள் முள்ளியவளை BLDB60
கட்டட திறப்புவிழா
சேவை நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள் 6.
எனவே பதிவுசெய்யத்தவறிய அனைத்து விவசாயிகளையும் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தமது பதிவுகளை செய்து கொள்ளுமாறுமுள்ளியவளை கமநல சேவை நிலையத்தின் விவசாய அபிவிருத்தி உத் தியோகத்தர் கேட்டுள்ளார். இந்தப் பதிவு களின் அடிப்படையிலேயே எதிர் காலத்தில் விவசாய மானியங்கள் ஏனைய உதவிகள் என்பன வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (2-3O2)
960 GDLDufe நடைபெற்ற (படங்கள்:-அராலி செய்தியாளர்)

Page 9
卫5。07。20罩6
ஆவணத்தை ஏற்கமறுத்
(பனிக்கன்குளம்) இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடை ந்து காணாமற்போகச் செய்யப்பட் டுள்ள தமிழீழ விடுதலைப்புலிக ளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான வழ க்கு விசாரணை நேற்று முல்லை த்தீவு மாவட்ட நீதவான் நீதிமன் றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் இறுதி யுத்தத்தில் சரணடைந்த போது பெறப்பட்ட ஆவணம் இல்லை யென கோரி வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதிக் கட்டயுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள் தம்மிடம் இருப்பதாக இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி தெரி வித்த நிலையில் அதனை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல் லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
எனினும் இதற்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு எடு த்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணி மற்றும் இராணுவத்தினர் நீதிமன் றில் முன்னிலையாகாதநிலையில் நேற்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்த நீதவான், நேற்றைய தினம் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியலையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தர
இரணைமடுக் குளத்தின் கரையில் எழு அடி அகலத்தை கொண்டு நவதளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற : கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், உத்தியோகத்தர்கள், குருக்கள், பக்தர்கள் எனப்பல கோடி ரூபா செலவாகுமெனவும் இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்க இருப்பதாகவும்
விட்டிருந்தார்.
அதுமட்டுமன்றி இராணுவத் தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி இன்றும் (நேற் றும்) நீதிமன்றில் முன்னிலையாக தவறினால் பிடியானை பிறப்பிக்கப் படும் எனவும் நீதிபதி எச்சரித்திருந் தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகளின் 5kgb(35IT60OTLD6060 LDIT6)JLL egől யல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பால, நந்தினி கந்தசாமிகாந்தி கந்தசாமி பொன்னம்மா ஆகியோரே இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக் கல் செய்திருக்கின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இறு தியில் வவுனியா மேல் நீதிமன்றில் இந்த ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் முல் லைத்தீவு நீதவான் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மேலும் ஏழு ஆட் கொணர்வு மனுக்கள் இதனுடன் இணைக்கப்பட்டன. இதற்கமை யவே 12 பேரினது ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசார ணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரு கின்றது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சமர்ப்பிக்கப் பட்ட ஆவணம் இறுதியுத்தத்தில் சரணடைந்த போது பெறப்பட்ட ஆவணம் இல்லையென கோரி
ந்தருளி இருக்கும் வரலாற்றுச்
வழக்கு எதிர்வ LIDIT ġbub 29 ċeb Li வைக்கப்பட்ட்து. வழக்கு விசா பாதிக்கப்பட்டவர் றில் ஆயரான கங்களுக்கு கரு LUNGÖ.
கடந்த பெப்ர6 திகதி இந்த வg க்கு எடுத்துக் கெ இராணுவத்தரப் ஆவது படைப்பி தளபதி மேஜர் 6 குணவர்த்தன ( விசாரணையின் இறுதி நாட்களா 1819 ஆகிய தி: வத்திடம் சரண ப்புலி உறுப்பினர் (Queb 5LibLillb 6J LLDITES Lig5606 அதனடிப்பை பிட்ட மனுதாரர் போனார்கள் எ கொள்ள முடியா தார். இதனடிப்ப6 மன்றில் செய்த வி அமைய நீதிமன் வர்களின் பெயர் கிய ஆவணத்ை சமர்ப்பிக்குமாறு இதனைத் ெ தவணைகளுக்கு கள் ஆஜராகவில் னர் நேற்றையதி களின் பின்னர் எ சாட்சியிடம் குற த்தை கொண்டு 6
*
சிறப்புமிக்க திருவி
எருக்கலம்பிட்டி கடற்கரையில் அமைய இறால் பண்ணையால் மீனவர்கள் .
LD6060TITL Liu G.50 66 UJ60T6TD பிரிவுக்குட்பட்ட எருக்கலம்பிட்டி கடற்கரைப்பகுதியில் அமைக்கப் பட்டுள்ள இறால் பண்ணையி னால் தாம் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அந்த இறால் பண்ணையை அகற்றுவதற்கு உட னடி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் அப்பகுதி மீனவர்கள்
கோரிக்கையொன்றை முன்வைத் துள்ளனர்.
எருக்கலம்பிட்டி கல்லடிப்பகுதி யூடாக மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், கடலே
றியை குறுக்காக மறித்து சுமார் 3
கிலோ மீற்றர் வரையான பகுதியில் இறால் பண்ணையொன்று அமைக் கப்பட்டது. இந்த இறால் பண்
60)6OOT60)u Sigo)
LD60C উ960D600াd58 BLULG6ft 6T60)LD யில் கடல் நீர் 6 C36OC3LL BIT600TLIUC
ජීවද්‍යු6H601 ජීව{65) அதிகாரிகளிடம் Up6ör60D6duğög5 Lb og அகற்றப்படவில்ை
 
 
 

i izjasnih (09.
thւմ
TouJo Hoffm
தது முல்லை.நீதிமன்றம்
ரும் செப்டெம்பர்
திகதிக்கு ஒத்தி
ரனை தொடர்பாக ab6ft FITUTE LD60t சட்டத்தரணி ஊட த்து தெரிவிக்கை
வரி மாதம் 17 ஆம் pig, 6 left JóO)6OOT ாள்ளப்பட்ட போது பு சாட்சியான 58 ரிவின் கட்டளைத் ஜெனரல் சானக்க என்பவர் குறுக்கு போது யுத்தத்தின் ன மே மாதம் 17, நதிகளில் இராணு டைந்த விடுதலை களின் பெயர் பட் இருப்பதாக திட்ட
ਉਸੁBg5. டயில் தான் குறிப் கள் காணாமற் ன்பதை ஏற்றுக் து என தெரிவித் டையில் நான் நீதி பிண்ணப்பத்திற்கு றம் சரணடைந்த TÜULLg2 LJ6Ď SPILTE தை நீதிமன்றில் உத்தரவிட்டது. நாடர்ந்து இரண்டு த மன்றில் இவர் bலை. அதன்பின் னம் ஐந்து மாதங் டுக்கப்பட்ட போது ÚlliúLill L (8,6).j60OT வந்ததா என கேட்
கப்பட்டது. அதற்கு அவர் ஒரு ஆயி ரம் பக்கங்கள் அடங்கிய நேர்த்தி யாக செய்யப்பட்ட ஆவணத்தை காட்டினார்.
அதில் புனர்வாழ்வு பெற்றோ ரின் பெயர் விபரங்கள் குறிப் LílLÚuLIgg5IŠ5 GUT5gLĎ FU6001 டைந்த திகதி குறிப்பிடப்பட்டிருக்க வில்லை. அத்துடன் அந்த ஆவ னம் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தால் தயாரிக்கப்பட்ட ஆவ னம். எனவே நான் மன்றில் விண்ணப்பம் செய்தேன். இந்த ஆவணம் இராணுவ பொறுப்பிலி ருந்த ஆவணமல்ல. இது புனர்வா ழ்வு ஆணையாளர் நாயகத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணம் இதன் ஒரு பிரதியை உத்தியோகபூர்வ மாக யாரும் பெற்றுக் கொள்ள முடியும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தேன். அந்த ஆவணம் கூட ஒரு அத்தாட்சிப்ப டுத்தப்பட்ட ஆவணமே தவிர மூல பிரதியல்ல. எனவே இந்த ஆவ னத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என கேட்டுக் கொள்ளப்ப ட்டதன் பேரில் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
அதாவது இது ஒன்று தான் இருக்கிறது. அப்போது அவர் அந்த தருணத்தில் அழிக்கப்பட்ட பதில், அதற்கு என்ன நடந்தது. அவர் அந்த விபரங்கள் தம்மிடம் இருக் கிறது என்று கூறினார். இப்போது ஐந்து மாதத்தின் பின்னர் நீதிமன்றத்தில் அது தொடர்பான ஆவணம் இல்லை என்கிறார்.
அவர் இன்று நேற்று) சமர்ப்பித்த
8,6) 6OOTLD 5Libg5 2OO9 8, Lb
தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை யானவர்கள். குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளாக புனர் வாழ்வளிக்கப் LILGB விடுதலையானவர்களின் விபரம் அடங்கிய 3,61600TLDT 05 காணப்படுகின்றது.
இதில் காணாமற்போனவர் களின் விபரங்கள் இல்லை. இவர் கள் எவ்வாறு மே மாதம் 171819 இல் சரணடைந்தவர்களின் பெயர் இல்லையென எந்த ஆவணத்தை வைத்து கூறினார் என்று கேட்டத ற்கு மழுப்பலான பதிலளித்தார்.
அத்துடன் இறுதியாக மனுதா ரர் சார்பாக நான் செய்த வேண்டு கோளுக்கிணங்க இது பொருத்த மற்ற ஆவணம். எனவே அன்று அவர் கூறிய விபரமடங்கிய ஆவ னத்தை மன்றில் சமர்ப்பிக்குமா றும் நீதவான் உத்தரவிட்டார். அத்தோடு அதில் இரண்டாவது மனுதாரரான இராணுவத்தளபதி யிடம் தொடர்பு கொண்டு அவரு டைய பிரதிநிதி ஒருவரை நீதிம ன்றுக்கு அனுப்பி அது தொடர்பான விபரங்களை அப்படியொரு ஆவ னத்தை சமர்ப்பிக்குமாறும் உத்தர விடப்பட்டுள்ளதோடு வழக்கு எதிர் வரும் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 6া6র্ত্যেUT্য, (2-281)
says e.
s: श्,
அடி உயரமும் 52 அடி நீளமும் 36 நகல் நாட்டு விழா நேற்றுக்காலை நடைபெற்றது. விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட உறுப்பினர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்டநீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் எஸ்.சுதாகரன், ரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தனர். இக்கோபுரம் அமைப்பதற்கு ஆறு
(படங்கள்-பரந்தன் செய்தியாளர்)
ப்பெற்ற Im:5նկ
ப்பதற்காக பாரிய ட்டுக்கள் அமைக் யால், அப்பகுதி வற்றிய நிலையி Bகின்றது.
றுLDறு பலமுறை கோரிக்கைகளை ്വീഴ്ത്ത, Lങ്ങിങ്ങിങ്ങ് ல என்று மீனவர்
கள் விசனம் தெரிவிக்கின்றனர். சுமார் 400 மீனவ குடும்பங்கள் கடற்றொழிலில் ஈடுபடும் குறித்த பகுதி அடைக்கப்பட்டு இறால் பண் னையாக மாற்றப்பட்டுள்ளமையி னால் குறித்த மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவ தாக மீனவர்கள் கவலை தெரி விக்கின்றனர்.
இது குறித்து மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் துறை திணைக்கள உதவிப் பணிப் பாளர் எஸ்.மெராண்டவிடம் வின
t
விய போது,
மீனவர்களின் போக்குவரத்து க்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகை யில் இந்த இறால் பண்ணை அமைக் கப்பட்டுள்ளது. இறால் பண்ணை யொன்றை அமைக்க வேண்டும் என்றால் அதற்கு கடற்றொழில் திணைக்களத்திடம் அனுமதி பெற் றிருக்க வேண்டும். ஆனால் அந்த அனுமதி கூட பெற்றுக்கொள்ளாத நிலையிலேயே இந்த இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது
என்று தெரிவித்தார். (2)

Page 10
அன்பின்திருவுருவுறாத் அறக்கு
அாசம் நிறைந்த உங்கன்
?
ஏற்றான் அது ഗ്രെ உங்கன் ஆத்மா சாந்த ബീ ബ
பிரார்த்திக்கின்றோம்.
@)gji) Giáණ්ඞායූguáiබIggi)
Dnal Gau6uslib, umů
கேள்வி அறிவித்தல்
தலைவர், மாவட்டச் செயலக பெறுகைகள் குழு சார்பில் மாவட்டச் செயல சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இ அமைச்சின் நிதியுதவியின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனரமைப்பதற்காக, தகுதி மற்றும் தகைமை உடைய ஒப்பந்தகாரர்களிடமிருந்து கேள்விகளைக் கோருகின்றனர்.
1.கேள்வியானது தேசிய போட்டி விலைக்கேள்வியின் மூலம் நடத்தப்படும். 2.கேள்விதாரர்கள் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின நிர்மாணிப்பிற்கு வழங்கப்பட்ட கீழ்க் குறிப்பிடப்பட்டிருக்கும் அல்லது அதற்கு மேற்பட்ட சான்றிதழைக் கொண்டிருப்பதோடு, பொது நிதிச் சுற்றறிக்கை, இல 04/2016ற்கு அமை6 கோரலானது தகுந்த வியாபார அல்லது கம்பனிப் பதிவுகளை வடமாகாணத்திற்குள் கொ பட்டியலில் பெயர் இடப்படாததுமான கேள்வியாளருக்கு வழங்கப்படுவதற்கு உரித்து தப்பட்டுள்ளது.
3.ஆர்வமுள்ள தகைமையுடைய விலைக்கேள்வியாளர்கள் மீள்குடியேற்ற பிரிவு யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் 18.07.2016 தொடக்கம் காலை 9.00 மணியில் வரை விலைக் கேள்வி ஆவணங்களைப் பரிசோதனை செய்யலாம் என்பதுடன் தேவைப்படின் யாழ்.மாவட்டச் செயலக மீள்குடியேற்றப் பிரிவின் O2 222 4029 இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
4.விலைக் கேள்வி ஆவணங்களின் பூரணமான தொகுதி ஒன்றின் மீள்குடியே செயலகம் யாழ்ப்பாணம் எனும் முகவரியில் எழுத்து மூலமான விண்ணப்பபெ 18.07.2O16 ഡ്രൺ O1.08.2O16 ഖങ്ങg &ങ്ങബ 9.OO ഥങ്ങിuിങിന്ദ്രg| LDIങ്ങാൺ 2. காலப்பகுதியில் மீளளிக்கப்படாத தொகையான ரூபா 2000/- கட்டணமாக செலுத்தி பெற் 5.மூடி சீல் வைக்கப்பட்ட விலைக்கேள்விகள் யாவும் தவிசாளர்,பெறுகைக்குழு,ப யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு O2.08.2016 திகதியன்று பி.ப 2.30மணிக்கு அள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமாகவோ அனுப்பிவைத்தல் வேண்டும். நேரடி அரச அதிபர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியில் இடுதல் வேண்
6.காலந்தாழ்த்தப்பட்ட விலைக் கேள்விகள் நிராகரிக்கப்படும். கேள்விதாரர்கள் மற்றும் கேள்வி இலக்கத்தை தபாலுறையின் இடது மேல் மூலையில் குறிப் கேள்விகள் யாவும் மேல் குறிப்பிட்ட முகவரில் நேரடியாக வருகை தர விரும்பும் விை அல்லது அவர்களது எழுத்துமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் 02 பி.ப 3.00 மணிக்கு திறக்கப்படும். கேள்விகளின் மூலப்பிரதி தனியாகவும் நகல் த உறைகளில் சமர்ப்பித்தல் வேண்டும்.
7.கேள்விகளை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் பெறுகைச்சபையின் இறு அமைவானதாகும்
8.Prebid Meeting 26. O7.2O16 cupblue56b 1O.OO LD6ooflejjeb LDT6nji L6eFuLuGoats
கேள்வி மதிப்பீட்டுத் தேவையான கேள்விப்பினை இல அடையாள வேலை விபரம் இடம் தொகை தராதரம் பிணைத் இலக்கம் (Rs in mn) (CIDA) தொகை
JF/RES/INFRAS - -
.14:1 1.ܝܚ - - - - ROAD/2016 வீதி திருத்தம் தெல்லிப்பளை 25 C6 RS 142,500.00
நா.வேதநாயகன்
அரசாங்க அதிபர்/மாவட்டச் செயலாளர், LDIT6..I'll Ghafu GDBL). uUITUpüLITT6OOTL5.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணெய் குழாயினால் Džestože uršůlábeno கொழும்பு துறை முகத்திலிருந்து ஒரு 685 TL6)ljö 5 6T 600 ணெய் களஞ்சியசா 60605(g) 6T600T6600TL 65T600 GB 606)6OL டும் புதிய குழாய் திட் டத்தினால் பொதுமக் களுக்குபதிப்புஇல்லை என்று நிதி அமைச் சர் ரவி கருணாநாய க்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறி த்த பகுதி மக்களுக்கு நிரந்தரவீடுகள்அமை த்துக் கொடுத்த பிறகே குறித்த பிரதேசத்தில் so 66T LD556 9. புறப்படுத்தப்படு வர் 6T60T6)|LĎ 960DLDööFÚ தெரிவித்தார்.
மேலும் நிரந்தர வீடுகள் அமைத்துக் 685 TG6a5a5 TIL D6Ö LD களை அங்கிருந்து அப்புறப்படுத்தநினை ப்பது சிக் கலை தோற் றுவிக்கும் செயல் என 6.b (960)LD50) it 125 ਥ68-0)
5Lb uJTupÜUT6OOTLÕ, ந்துமத அலுவல்கள் உள்ளக் வீதிகளை குறியீடு செய்யப்பட்ட
TIT6ö (CIDA), 6ấg5 ரத்தினைக் கொண்ட பாக அவ்விலைமனுக் ண்டுள்ளதும் கறுப்புப் DLuğ5T85 LDLCBÜLC85
|DII6)]LLð Glöfu J60öLÖ. Ók55g5 LIDT60D6D 3. OO மேலதிக தகவல்கள் எனும் தொலைபேசி
ற்ற பிரிவு மாவட்டச் ான்றை சமர்ப்பித்து OO LID6Oof6J6ODUULUT6OT Olds 65T6T6T6OTLb. T6). Li GhafueotBLb . லது அதற்கு முன்னர் JT856 LIGOLUG) fab6ft. BL b. 366OD6Ouílejí GNULLří. flG565 (36600 GBL). 505 (356T6 uT6TB6. O8.2O16 €),Lb 555 ரியாகவும் இரு கடித
தித் தீர்மானத்திற்கு
தில் நடைபெறும்.
ஒப்பந்த BETT6A)LB)
விபரம்
Gig 6 guig ாகும் காலம்
90 நாட்கள்
(சி-5189
செய்தித்துளிகள் மின்சாறும் தாக்கி குழந்தை மரணம்
சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வருடம் 10 மாதங்களான குழந்தையே உயிரி ழந்து ள்ளது. நேற்று முன்தினம் இரவு பெற்றோர், இரவு உணவு உட்கொண்ட போது, குழந்தை நிலத்தில் விளையாடிக்
கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
நிலத்தில் கிடந்த, மின்சாரத்தை கடத்தும் பாதுகாப்பற்ற வயரை குழந்தை தொட்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் அதனையடுத்து வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். (Θ-1O)
உத்தியோகத்தர்களுக்கான
உளவளத்துணை பயிற்சி நெறி
(யாழ்ப்பாணம்) வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில்
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உள வளத்துணை பயிற்சி நெறி வகுப்பு எதிர்வரும் 19 ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் வளவாளர்களாக வடபிராந்திய குடும்ப புனர் வாழ்வு
நிறுவனத்தினர் வருகைதரவுள்ளனர். இ-5-19
அறநெறிப் பாடசாலையின் 18 ஆவது ஆண்டு நிறைவு
சுழிபுரம் யோகிகார்த்திகேசு ஞாபகார்த்த அறநெறிப்பாடசாலை யின் 18 ஆவது ஆண்டு நிறைவுவிழாவும் சிறப்புமலர் வெளியீடும் விசு.க.விமலன் (சங்கர் ஞாபகார்த்த விசேட வருடாந்த விழாவும் பரிசு தினம் நாளை மறுதினம் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை முன்றலில் இடம்பெறும். பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அருளாசியுரையினை பொன்னாலைபிள்ளையார் ஆலய பூசகர் சிவருநீதிபொன்னம்பலவாணர் வழங்குவார். இதில் பிரதம விருந் தினராக யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் சியமு னாநந்தா, சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட செயலக இந்து சமய கலாசார உத்தியோகத்தர் சு.உதய் பாலனும் கலந்து கொள்ளவுள்ளனர். முதற்பிரதியினை கு.வி.கந்தசாமி பெற்றுக் கொள்வார். இ
ஊடகவியலாளர்களுக்கான வலுவூட்டல் பயிற்சி யாழில்
(யாழ்ப்பாணம்)
அக்ரெட் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன
இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஊடகம், ஊடக வியலாளருக்கான
வலுவூட்டல் பயிற்சிகள் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேசத்தில் நடைபெறும். இதற்கமைய இப்பயிற்சிப் பட்டறையானது மேற்குறித்த திகதிகளில் நீர்வேலி மாதர் சங்க கூட்டத்தில் முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகிநடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள ஆர்வமுடையோர் எதிர்வ ரும் 18 ஆம் திகதிக்கு முன்பாக 077 162 00:44, 077 446 4408 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பயிற்சி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இ-5)
தாத்தாவான பொன்சேகா
(65rl(Լքլbւ)
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தாத்தாவா கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
அவரது மூத்த மகளான அப்சரா ஆண் குழந்தை ஒன்றை பிரசவித் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆண் குழந்தைக்கு உமேஸ் பொன்சேகா சேரம் என்று பெயர் வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்ப ட்டுள்ளது. (Θ-1O)

Page 11
5.07.206
சீன வெளியுறவு துணை அமைச்ச
(பீஜிங்)
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் வான் பாதுகாப்பு வளையம் அமைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று சீன வெளியுறவு துணை அமைச்சர் லிய ஜென்மின் தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடல் பகு guibb 660T p facDLD GasTGOOT டாடி, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு சீனா செய ற்கை தீவுகளையும், இரா ணுவநிலைகளையும் அமை த்துசர்ச்சையை ஏற்படுத்தியது.
தென் சீனக்கடலில் எங்க ளுக்கும் பங்கு உண்டு என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தாய் வான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகி ன்றன. இந்த விவகாரத்தில்
தனது உரிமையை நிலை நாட்டுவதற்கு தி ஹேக் நகரில், ஐ.நா. சட்டதிட்டத் தின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடுத்தது. ஆனால் இந்த வழக்கில் பங்கேற்க சீனா மறுத்து விட்டது.
இந்த வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் கடந்த செவ்வாய் க்கிழமை தனது தீர்ப்பை வழங்கியது. அதில், "சர்ச்
சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனாவுக்கு சட்ட பூர்வ உரிமை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் "தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்டை ன்ஸ் நாட்டின் இறையாண் மையை சீனா மீறி இருக் கிறது. செயற்கை தீவுகளை உருவாக்கி பவளப் பாறை கள் சூழலுக்கு தீங்கு செய்து ள்ளது" எனவும் கூறப்பட்டுள்
6Tg5).
சர்வதேச தீர்ப்பாயத்தின்
பிரிட்டன் அமைச்சரவை
உறுப்பினர்கள்
பிரிட்டன் பிரதமராக பத வயேற்ற தெரேசா மே, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை நியமித்துள்ளார். நிதியமை ச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் பிரிடடன்நிறக்கலாமா? வேண டாமா? என்று அன்ைமையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில் பிரதமர் டேவிட் கமரூன் கருத்துக்கு எதிராக, ஐரோப்பிய யூனி யனல் இருந்து விலக வேண டும் என்ற கருத்து வெற்றி பெற்றது.
இதனால் கமரூன் பிரத
மர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் விலகினார். அவ ரது இராஜினாமாவை ஏற்றுக கொண்ட ராணி எலிசபெத் புதிய பிரதமராக தெரேசா மேவை நியமித்தார். அதை யடுத்து, டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் தெரேசாமே நேற்று முன்தினம் இரவு பதவி ஏற்றார். பின்னர் அவர் தனது புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்தார்.
உள்துறை அமைச்சராக ஆம்பர் ரூட் நியமிக்கப்பட் டுள்ளார். லண்டனின் முன் 60TT6Ť GŠLDugbLĎ, LúbjlLL6OT ஐரோப்பிய ஒன்றியத்திலி ருந்து வெளியேறவேண்டும்
நியமனம்
என்று வலியுறுத்தி பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சர 6O)6) use) Lilf L60, 66).j6f யுறவு அமைச்சராக நியமிக் கப்பட்டிருக்கிறார்.
பிரிட்டன் நிதியமைச்ச ராக இருந்த ஜார்ஜ் ஆளப் Сёшпfrөрт «Э60ршрёғағд60о6uш1 லிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, கம ரூன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட் புதிய நிதியமைச்சராக நிய மிக்கப்பட்டிருக்கிறார். மைக் கேல் பாலோன் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர்கி றார். லியாம் ஃபாக்ஸ் சர்வ தேச வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8Lഖി (BLഖിൺ, ിjി', டன் ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து வெளியேறவேணன் டியது தொடர்பான விடயங்க ளுக்காகப் புதிதாக உருவாக் கப்பட்டிருக்கும் துறைக்கு அமைச்சராக நியமிக்கப் பட்டிருக்கிறார். (6-1O)
விவசாயம் செய்யவா? கற்பிக்கவா போகிறீர்கள்? கமரூனிடம் வினவிய சிறுமிகள்
(பிரிட்டன்)
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பதவி வில குவதற்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலை யொன்றுக்குள்விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களு டன் கலந்துரையாடலில் ஈடு ut Lпу.
இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வய துடைய சிறுமியர் குழுவொ ன்று அவர் பிரதமர் பதவியி லிருந்து விலகியதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள் 65 Lió UpasuDTa5 696 u fulluð "66JEFTuulub 6NaFLüuu6utr elsö
லது கற்பித்தலில் ஈடுபடவா
விரும்புகிறீர்கள்?" என வின 6.ਪੀ.
அதற்குப்பதிலளித்த டேவிட கமரூன் "விவசாயிகள் முக் கிய தொழிலை மேற்கொள் கிறார்கள் எனக் கருதுகி றேன்.
5,6OTT6) 3 fleft GO)6] களுக்கு தந்தை என்ற வகை யில் அவர்களுக்கு எவ்வாறு வாசிப்பது என்பதைக் கற் பிக்க வேண்டியுள்ளது. அத னால் நான் அந்தப் பணி யையே தெரிவு செய்யவுள் ளேன் என்று கமரூன் தெரி sh:ŽgnÜ. C-10)
 
 
 
 

ர் தெரிவிப்பு
5
தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் தனது உரிமையை நிலை நாட்டுவதற்கு தாய் வான் தனது போர்க்கப்பலை அனுப்புகிறது.
இதற்கிடையே சீனா ஒரு வெள்ளை அறிக்கை வெளி யிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் "தென்
சீனக்கடலில் சீனாவுக்கு 2 TT ssSTBL0 DD CCtLHHLC DDD வரலாற்றுப்பூர்வமாக உரிமை உண்டு சர்வதேச தீர்ப்பாய த்தில் வழக்கு போட்ட பிலி ப்பைன்ஸ்தான் சீனாவின் இடத்தை ஆக்கிரமித்துள் ளது" என கூறப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் நடுவில் சீன வெளியுறவு துணை அமைச்சர் லியு ஜென்மின்
நேற்று நிருபர்களிடம் பேசு கையில் கூறியதாவது
எங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சர்ச்சைக்குரிய பகுதியில் வான்பாதுகாப்பு வளையம் அமைப்போம். அதற்கு எங்க ளுக்கு உரிமை உள்ளது. ஆனால் இதை அமைப்பதற் கான தேவை, எங்களுக்கு வருகிற அச்சுறுத்தலைப்
பொறுத்தே அமையும். தென் சீனக்கடல் பகுதியில் அமை Slu (Lb, 6öglu S56ör60LDu Lð நிலவுவதற்கும், தென் சீனக் கடல் போர் தொடங்கும் இடமாக ஆகாமல் இருப்
பதற்கும் சர்வதேச நாடுகள்
சீனாவுடன் இணைந்து பணி யாற்றும் என நாங்கள் நம்பு கிறோம் என அவள் மேலும் தெரிவித்தார். (6-1O)
உயிரை விட்டாவது நான் யார் என்பதை ஜனாதிபதிக்கு காட்டுவேன் சுமணரட்னதேரர்கண்ணீருடன் சூளுரை
●|6oöfeのLD山fl6) LDLLá களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள போதும் மட்டக்களப்பில் அமைந்து ள்ள விஹாரைக்கு அழை த்துச் செல்ல மறுத்ததை கண்டித்து மட்டக்களப்பு விகா JTTg5ìL1951 9{LDLÎLạ(8U GPLD ணரட்ன தேரர் தலைமை யில் ஊடக சந்திப்பொன்று நேற்று முன்தினம் இடம் பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அம்பிட் டியே சுமணரட்ன தேரர்
"ஜனாதிபதி 3 தடவை கள் மட்டக்களப்புக்கு விஜ யம் செய்தும் 3 தடவையும் விஹாரைக்கு வருவதற்கு விரும்பவில்லை. இங்கு
மொத்தம் 3 விஹாரைகள் உள்ளன. இதில் ஒன் றுக்காவது வரமறுத்தது g6তো?
பள்ளிவாசலுக்குச் செல்ல முடியும், ஆலயங் களுக்கு செல்ல முடியும் என்றால் ஏன் விஹா ரைக்கு அழைப்பு விடுத்தும் வர மறுத்தது என்று எனக்கும் தெரியும், அதுபோல ஜனாதிபதிக்கும் தெரியும் என நினைக்கின் றேன்.
இங்கு யுத்த காலம் முதல் இனபேதம், மத பேதமின்றி நான் தனியாளாக இருக்கின் றேன். ஆனால் எனது அழை ப்புக்கு செவி சாய்க்காதது வேதனைக்குரிய விடய மாகும், இதற்கான காரணம் ஜனாதிபதியின் பெயர் பொறி க்கப்பட்ட கல்வெட்டை நான்
சேதப் படுத்திய காட்சியை சில சர்வதேச ஊடகங்கள் 56 AJUD TT60T பாதைக்கு கொண்டு சென்றுள்ளன.
அது உண்மை இல்லை. இங்குள்ள சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பாரிய விட யங்கள் தொடர்பாக பேச விருபம் பிய எனக்கு ஜனா திபதியின் இந்த புறக்கணிப்பு என்னை கல்வெட்டை சேத üLUGBğ5ğ5JLö அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
நான் விவாதிக்க தயா ராக உள்ளேன், முடிந்தால் என்னுடன் விவாதிக்க வரு மாறு ஜனாதிபதிக்கு அழை ப்பு விடுக்கின்றேன். இன்று நான் இங்கு இருப்பதற்கு எத்தனை உயிர்த் தியாகங் கள் இடம்பெற்றுள்ளன என் பது எனக்குத்தான் தெரியும். அன்பான ஊடக நணன் பர்களே நீங்கள் என்னை தப்பானவனாக சித்திரிக்க வேன்ை டாம் எனது உயிரை விட்டாவது நான் யார் என் பதை ஜனாதிபதிக்கு காட்டு வேன்" என்று தேரர் கண் னருடன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
ஜூனோ அணு
(வோஷிங்டன்)
வியாழன் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் நாஸா வின வெளி ஆய்வு நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு முன்பு அனு lui "g°C360III” ală001560607, அந்த கிரகத்தைப் படமெ டுத்து அனுப்பத் தொடங் கியுள்ளது.
வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் அந்த விண்கலன் கடந்த வாரம்
வெற்றிகரமாக செலுத்தப்பட் டதைத் தொடர்ந்து, அது அந்த கிரகத்தையும், அதன் 3 நிலவுகளையும் எடுத்து
ப்பிய முதல் படம்
அனுப்பிய முதல் படத்தை நாசா நேற்று முன்தினம் வெளியிட்டது.
(6-10)

Page 12
Lifligneoful LugbLDif டேவிட் கமரூன் நேற்று முன் தினம் முறைப்படி பதவி விலகியதையடுத்து, அந்த நாட்டின் புதிய பிரதமராக, தெரசா மே பதவியேற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில்
- భ
இருந்து
கக் கூடாது என்ற நிலைப்பா Lig6ö SC555 GL6)slL BLD ரூனுக்கு, பிரித்தானிய மக் கள் கருத்துக்கணிப்பில் ஆத ரவு அளிக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில்
பிரித்தானியா விை
இருந்து வெளியேறுவதற் ஆதரவாக பிரித்தானிய மக் 66ft 6 UBLDLJT60f 60LDUT 85 வாக்களித்ததால், தாம் பதவி விலகப் போவதாக டேவிட் öLDelb60í 2_L60Tlgusö(36).
அறிவித்திருந்தார்.
பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தில் பிரதமருங்கன கேள் விகள் நிகழ்ச்சியின் கடை சியாக நேற்று முன்தினம்
E5605g5 685 T6OOT GB6nsL"GB, பின்னர் அவர் பக்கிங்ஹாம் 9IU600TLD60)6OTulab Liftg8g. அரசியை சந்தித்து தனது
இராஜினாமா கடிதத்தைக்
கொடுத்தார்.
கடந்த மாதம் ஐரோப்பிய
ஒன்றியத்தில் பிரிட்டன் உறு
 
 
 
 
 
 

|
பிரதமராக தெரசா மே, தெரிவு செய்யப்பட்டதையடுத்து, டேவிட் கமரூன் நேற்றுமுன் தினம் தமது பதவி விலகல் கடிதத்தை பிரித்தானிய மகா JT600fullb 605U6flip TD.
ப்பினராகத் தொடர வேண் டுமா என்பது குறித்து நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில், தொடரவேண்டும் என்று
இந்தநிலையில், புதிய
அதையடுத்து பிரித்தானிய ഥങ്ക്]]ങ്ങിങ്ങunബg]011 மே, புதிய பிரதமராகப் பதவி யேற்றுக் கொண்டார். பிரித் தானியாவின் இரண்டாவது பெண் பிரதமர் தெரசா மே என்பது குறிப்பிடத்தக்கது.
:~ அவர் எடுத்த நிலைப்பாட் டுக்கு ஆதரவு கிடைக்காத தால் பதவி விலகப் போவ தாக கமரூன் அறிவித்தார்.
鹰潭s擎016
புதிய பிரதமராகப் பதவி யேற்ற பின்னர் தெரசா மே தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதன்படி, பிரித்தானியாவின் புதிய 66)J66)í6)J5TUěř 65FU6OUT5 பொரிஸ் ஜோன்சன் நியமிக் BLULG6f 6TTj. 60600TL60t மாநகர முதல்வராக இருந்த இவர், ஐரோப்பிய ஒன்றியத் தில் இருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என்று 6G60)LDUT60T UL60DE56061T மேற் கொண்டவராவார்.
அதேவேளை, புதியஅமைச் சரவையில் அனைத்துலக வர்த்தக அமைச்சராக, இல
காலமாகத் தொடர்புகளை வைத்துள்ள லியாம் பொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்ப தும் குறிப்பிடத்தக்கது. (இ-10)
அடுத்தபடியாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் தெரசா மே, அவர் கடந்த திங்கட்கிழமையன்று கன்சர் வேடிவ் கட்சியின் புதிய தலை வராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். கருத்துக்கணிப்பில் அவ ரும் கமரூன் எடுத்த பிரிட் டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரவேண்டும் என்ற 560)6OCUTL60)LGU 6TCB555 ந்தாலும், கருத்துக் கணிப்பு முடிவை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே றும் முடிவை அமுல்படுத்தப் போவதாக உறுதியளித்திருக் கிறார்.
இதேவேளை பிரதமர் அலுவலகத்தில் இருந்த தனது பொருட்களை எவ்வித உதவியும் இன்றி தானே எடுத்துச் சென்றார் டேவிட் BLDeB60t.
இதேவேளை நான் இன்று பதவி விலகியதையடுத்து எதிர்காலத்தில் வலுவான ஒருநாட்டை மக்களால்கான முடியும். இதேபோன்று நாட் டைப் பாதுகாப்பதை ஒரு கெளரவமாக நினைக்கி றேன் என்றார்.
பிரதமர் பதவியை உத்தி யோகபூர்வமாக இராஜி னாமா செய்தார் டேவிட் கமரூன்.இராஜினாமா கடித த்தை மகாராணியிடம் அவர் கையளித்தார். (Θ-1O)

Page 13
卫5。07。20卫6 se
* க.பொ.த (2/s) ufra)
இ இரசாயனவியல் பகுதி-1
k ഖബ ബഖ
A,B,C ஆகியன ஆவர்த்தன அட்டவணையில் 4 ஆம் ஆவர்த்தனத்திற்குரிய மூன்று மூல கங்களாகும். இவை மூன்று ஒவ்வொரு சோடியற்ற இலத்திரனைக் கொண்டுள்ளன. இவற்றின் திசைவில்சக்திச் சொட்டெண்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. A,B,C ஆகியவற்றின் சரியான மூலகத் தெரிவு
1. K, Sc, Cr 2. Sc, Cr, Cu 3.K. Sc, Ga
4. Cr, Cu, Ga 5. K. Sc, Cu 2) பின்வருவனவற்றில் முனைவற்ற மூலக்கூறு எது?
1. NF, $? 3. CHCL, 4. PCL, 5. NO.
3) Bii-x-g இக்கட்டமைப்பில் X ஆனது ஆவர்த்தன அட்டவணையில் P " தொகுப்பிற்குரியது எனின் X இனது கூட்டமானது 1, 13/ILA 2. 14/IVA 3, 15/VA 4, 16/VIA 5, 17/VIIA - 4) கனாலைற்றுக் கரைசலிலுள்ள C1 அயன்களின் அடர்த்தியானது 1065gem எனின் இக்கரைசலிலுள்ள Mg2+ அயன்களின் செறிவு mol dm இல் (Mg=24, Cl=355, K=39, H= 臀
) O.O9 2) O.O3 3) O.O45 4) O.O4 5) O.O10 5) கீழே தரப்பட்ட சேர்வையின் IUPAC பெயரானது
Br CHACH, — O - - CHC = cdHCHO
1. Ethyl 5-bromo-6-formylhex-3-yneoate 2. Ethyl 5-bromo-6-oxohex-3-ynoate 3. Ethyl 5-bromo-6-oxopent-3-ynoate 4. Ethoxy-5-bromo-5-formylpent-3-ynoate 4. Ethoxy 6-formyl-5-bromohex-3-ynoate
6) இனை Zn(Hg) செறி HCI உடன் பரிகரிக்கும்போது
OCOCH. பெறப்படும் விளைவு/விளைவுகள்
QCHACH, QCOCH, OH COOH (1) (2) бө (3) g @/' = CHICHO CH = CHCH, H = CHICH,
CH = CHCHO ဒါ့’’ OH OH
(4) (5) ܚܝ ୦୭୪
H,CHACH, OH H = CHCHOH
7) கூட்டல் தாக்கங்கள் தொடர்பாக சரியான கூற்றைத் தெரிவு செய்க.
1. C-C, C=O ஐக் கொண்ட சேர்வைகள் கருநாட்டக்கூட்டலில் ஈடுபடும் 2. காபனைல் சேர்வைகளின் கருநாட்டக்கூட்டல் தாக்கவீதம் வேறுபடும் ஒழுங்கு
HCHQ> CH,CHO > CH,CH,COCH, 3.எதனலை HCIN உடன்பரிகரிப்பதால் பெறப்படும் விளைவுக்கலவையானது
ஒளியியல் தொழிற்பாட்டைக் காட்டாது 4.எதனலை HCIN உடன் பரிகரிப்பதால் பெறப்படும் விளைபொருளானது சமச்சீரற்ற
காபனைக் கொண்டுள்ளது 5.பல்பிணைப்புக்களைக் கொண்ட எந்தவொரு சேதனச்சேர்வையும் கருநாட்டக்
som "L666ão PKGBUIGBülb 8) Gobá5ue eólob (HNO) esorg K. 45x10 moldmoeb Gol Ligl0.l mol dm
நைத்திரசு அமிலக் கரைசலொன்றிலுள்ள கூறுகள் தொடர்பாக கூற்றுக்களில் மிகப்பொருத்
தமான விபரிப்பானது
1H, NO ஆகியன அதிகளவிலும் HNO, மிகக்குறைந்தளவில் இருக்கும் 2H உம் NO, உம் மாத்திரமே அளவிடக்கூடிய அளவிலுள்ளன.
3HNO, அதிகளவிலும் Hi, NO, என்பன மிகக்குறைந்தளவிலும் காணப்படும். 2HNO (aa). H(aq), NO,(aqj ஆகியன குறிப்பிடத்தக்களவில் காணப்படுகின்றன.
5HNO(aq), H(aq), NO(aq) ஆகியன சம அளவில் காணப்படுகின்றன.
9) வாயு அவத்தையில் K/K இற்கிடையிலான விகிதம் 62x10 mol ஆகவுள்ள
சரியான தொடர்பு பின்வீருவ்னவற்றில் எது?
. (1) A(g) + B(g) se C(g) 2D(g) (2) 2A(g) + B(g) -e2C(g) D(e) (3) A(g) +3B(g)=2C(s) + 2D(g) (4) A(g) + B(g) - 200g) 2D(g) (5) 3A (g) +2B(g)s-e 2C(g) B(e)
10) SO ஐ H.S ஆக மாற்றுவதற்கன ஆரம்பப்படிகளில் மிகவும் பொருத்தமானது
(1) so, + Mg—> (2) SO, + H.O. - (3) SO, + CL- (4) SO, + HI
(5) SO, + NaOH1) 3d மூலகங்கள் தொடர்பான கூற்றுக்களில் மிகவும் சரியானது
1, 3d மூலகங்களின் எல்லா உப்புக்களும் நிறமுடையவை 2 Sc இலிருந்து CO வரையான மூலகங்களில் அவற்றின் 4s, 3d இலத்திரன்கள் உயர்
ஒட்சியேற்ற நிலையை வழங்குவதில் உதவுகின்றன. 3. Fe" அயன்கள் NH, யுடன்ன சிக்கலயனை உருவாக்கும். 4. 3d மூலகங்கள் அவற்றின் ஒட்சைட்டுக்களும் மாத்திரமே ஊக்கிகளாகச் செயற்படும் 5 mm இனால் மூல, ஈரியல்பு ஒட்சைட்டுக்களை உருவாக்க முடியும் 12 NHOH மற்றும்,NHCL ஐக் கொண்ட கரைசலொன்றினுள் AgNO, கரைசலைத்
துளித்துளியாக சேர்க்கும்போது நடைபெறக்கூடியது
1.சிறிதளவு AgNO(aq) ஐச் சேர்த்த பின்னர் வெண்ணிற வீழ்படிவு ஒன்று
உருவாகும். 2 உருவாகும் வெண்ணிற வீழ்படிவானது மிகை AgNO, லில் கரையும் 3. எந்தவொரு அவதானமும் பெறப்படவில்லை 4. உறுதியான வீழ்படிவொன்று உருவாகும் 5 கபிலநிற வீழ்படிவொன்று உருவாகி கரையும்
13 NaOH கரைசலில் இன்தன்ஒடுங்கலால்பெறப்படும்விளைவின் கட்டமைப்பானது
CH, CHë-Ko) O
ch **置 臀 置 =
s (2) (ο)-, -ό الا۔--)o( p- —Ko) (1) C - é H (3) (о) —
CHACH, CH, H CH,
C - CHC (o)- | ფ | თ ტ (4) = CH — CH. - Ö
C = CH. 2. — CHACH,
O
14) சேதன இரசாயனத் தாக்கங்கள் தொடர்பாக சரியான கூற்று அல்லாதது
1 முனைவற்ற C=C பிணைப்பை LAIH ஆனது தாழ்த்தமாட்டாது
2.அறைவெப்பநிலையிலுள்ள வளிமண்டல அமுக்கத்திலும் பீனோலானது திண்ம
நிலையில் காணப்படும்
3.பீனோலில் இடம்பெறும் பிரதியீட்டு தாக்கங்களுக்கு ஊக்கி அவசியமில்லை
4தாழ்த்தல்தரக்கங்களில் LAIHஇலுள்ளH ஆனதுஒரு இலத்திரன்நாடியாகத்தொழிற்படும்
5. பீனோலுக்கும் புரோமின்நீருக்குமிடையிலான தாக்கத்தில் HOB மூலக்கூறிலுள்ள
6 புரோமின் ஆனது இலத்திரன் நாடியாக செயற்படும்
 

ւմ 3
-2016 மாதிரிவினாத்தாள்
கொழும்பு றோயல் கல்லூரி
15 HC1
அேேவி இத் தாக்கத்தின் பிரதான விளைபொருளானது = CILICI
CHCN ÇH,CN ÇH,CN o sê "© o sê NIC H CHCN C
N. CN
CHCl ÇH,CN (4) @. (5) ra
NIC H = CHCN Nć CH = CHC
16 வெப்பநிலைT யில் Ca(OH), இன் கரைதிறன் பெருக்கமானது 4x10 mol dm? ஆகும். அதே வெப்பநிலையில் CaSO இன் கரைதிறன் பெருக்கம் 9x10-6noldm Jegub, 0.10moldm* NaOH 56073666 50.Ocm* 2 b o. 10 mol dm* NaOH இனதும் 0.1o mol dim NaSO இனதும் 50,gem கலவையும் 10moldm CaCl, இன் 50,0cm உடன் நன்றாக கலக்கப்பட்டது. OH இனதும் SO இனதும் இறுதிச் செறிவுகள் mol dm இல் முறையே
(1) 9 x 10°, 2 x 10* (2) 3 x 105, 2 x 10* (3) 6 x 10:3, 3 x 10* (4) 3 x 10:3, 6 x 10* : (5) 2 x 104, 3 x 10* 17) நீரும் பென்சீனும் ஒன்றோடொன்று கலக்கும் தகவற்ற இரு திரவங்களாகும். இக்
கலவையின் நீரின் மூலச்சதவீதம் கொதிநிலை என்பன முறையே 44.4%, 69.0°C இவ் வெப்பநிலையில் நீரின் நிரம்பலாவி அமுக்கம் 200 mmHg ஆகும் எனின் ஆவியிலுள்ள பென்சீனின் மூல் சதவீதம் யாது? (வளிமண்டல அமுக்கம் 76ommHg)
56.5% 2) 83.6% 3) 73.6% 4) 56.6% 5)44.4% 18 Cro, OH, O, NO ஆகிய அயன் இனங்களைக் கொண்ட நீர்க் கரைசலொன்றில்
Cro) இனை இனம் காண்பதற்கு மகவும் பொருத்தமானது
Na 2. K.
4. Ca2 5 Ba2 19 மென்னமிலம் ஒன்றையும் அதன் உப்பையும் கொண்டதாங்கல் கரைசல் ஒன்று ஆக்கப் பட்டுள்ளது. மென்னமிலத்தின் கூட்டற்பிரிகை மாறிலி K ஆகவும் கரைசலில் மென்னமிலத் தினதும் அதன் சோடியம் உப்பினதும் செறிவுகள் சமனாகவும் இருப்பின் கரைசலின் PH ஆனது 1.ph>pK 2. pH-pK 3.ph-pK 4 pH pK 14 5 pH/pK pk. 20 குறித்த கனவளவுடைய Na,CO, NaHCO, ஐயும் கொண்ட கரைசலொன்று
பினோப்தலின் காட்டி முன்னிலையில் ஐதான HCI இனால் நியமித்தபோது முடிவுப்புள்ளி xcm ஆகும். இதே நியமிப்பை இதே HCI இனால் மெதையில் செம்மஞ்சள் காட்டி முன்னிலையில் நியமித்தபோது முடிவுப்புள்ளி x.cm ஆகும். HCO, CO. மூலர் விகிதம் பின்வருவனவற்றுள் யாது? -
X - (1) (2) (3) 7, + . . 2) ری %* 2) روى* *%
2) 2V கனவளவும் 24X10 pa அமுக்கமும் கொண்ட பாத்திரமொன்றில் A,B எனும் இரு இலட்சிய வாயுக்கள் 27°C யில் உள்ளன. Aயின் பகுதியமுக்கம் 15x10 pa ஆகும். V கனவளவும் 47°C வெப்பநிலையிலும் உள்ள C எனும் இலட்சியவாயுவைக் கொண்ட இன்னொரு கொள்கலனொன்றுடன் இணைக்கப்பட்டது. 127 க்கு உயர்த்தப்பட்து. தொகுதியின் புதிய அமுக்கம் 32x10 鹦 எனின் 127°C இல் பகுதியமுக்கம் 影 இல் 1) 2.13x105 2) 1.07x10° 3) 2.56x10 4) 120x10 5) 1.50X10 22 வாயுக்கள் Aயும் Bயும் பின்வருமாறு தாக்கம் புரியும்
2A(g) + B(g) - C(g) + 3D(g)
A தொடர்பான தாக்கவரிசை 1, B தொடர்பான தாக்க வரிசை 0 ஆகும். V கனவளவும் T வெப்பநிலையைக் கொண்ட விறைத்த கொள்கலத்தில் A யின் n மூல்களும் B யின் n மூல்களும் இடப்பட்டது. ஆரம்ப அமுக்கம் P ஆகவும் 30S இன் பின் p,ஆகவும் இருந்தது. 3OS இன் பின் தாக்கவீதம் ;"Hunष्ण சரியான தொடர்புடையமையான
1) 3P-P. 2) 2P-P, 3) 2P-P. 3p P
23) மின்னிரசாயனக்கலங்கள், மின்வாய்கள் தொடர்பான கூற்றுக்களில் சரியானது
1. திரவசந்தி இல்லாது மின்னிரசாயனக்கலமானது தொழிற்படாது 2.ஒரு திரவ சந்தியுடன் ஒரு மின்னிரசாயன கலம் தொழிற்படும்போது திரவசந்தி
அழுத்தம் மாறும் 3.Mg ஐ 0.050mol dm mgcl, கரைசலில் 25°C யில் பகுதியாக அமிழ்த்துவதால்
நியம mg'(aq)/mg(s) மின்வாய் உருவாக்கப்படும். 4.ஒரே உலோகத்தின் இரண்டு உலோக-உலோக அயன் மின்வாய்களைப் பயன்
படுத்தி மின்னிரசாயனக் கலமொன்றை தயாரிக்க முடியும். 5 Ag-AgC நியமமின்வாய் அழுத்தமானது பூச்சியமாகக் கெள்ளப்படும் 24) பின்வரும் சமநிலையைக் கருதுக.
྾(g)ཅད་───────ཁེ 2 V(g) AH = + 57 kJ molir தொகுதியின் அடர்த்தியானது 25g dm எனின் வெப்பநிலையை இருமடங்கால் அதிகரிக்கும் போது அடர்த்தியில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக உண்மையானது 1.அதிகரிக்கும் 2.குறையும் 3.மாற்றமில்லை 4. கனவளவு தரப்படாமையால் கணிப்பிட முடியாது 5.அபர்த்தி அரை மடங்காகும் 2525°C யில் மென்னமிலம் HA யின் கூட்டற்பிரிகை மாறிலி K ஆனது 5.6x10 mo
dim- lib. Imol dimrio HA S560Dg5F666ör pH 25°C u Slesio (K = 10X10 * molo dimo)
1) 4 2) 7.0 3) 9.1 4) 5.1." 5) 100 26) நடுநிலை KMnO கரைசலுக்குள் H.0 ஐச் சேர்க்கும் போது கபில நிற வீழ்படிவு ஒன்று
உருவாகும். КMnO இற்கும் H_0, இற்குமிடையிலான பீசமான விகிதமானது
3. Mg
2:5 2) 3:2 3) 5.2 4)2:3 5) 5:4. 27) A,0(S) இனதும் C1,0,(S) இனதும் நியமத்தோன்றல் வெப்பவுள்ளுறைகள் முறையே
-1672k mol, -724 K mol ஆகும். 1040 kg Cr ஆனது பின்வருமாறு தாக்க மடையுமெனில், ஏற்படும்வெப்பவுள்ளுறை மாற்றம்யாது? (Cr=520.Al=270,0=16.0)
CrO,(s) + 2AJ(s) -> 2Cr(s) + ALO,(s) 1)-948 KJ 2)+9480 KJ 3)—4740 KJ 4)948 KJ 5)—9480 KJ 28) அமிலவலிமை அதிகரிக்கும் ஒழுங்கானது?
| C,H,

Page 14
żagħ 14
இரசாயனவியல் பகுதி-1 தொடர்ச்சி
30 பல்பகுதியங்கள் தொடர்பாக சரியான கூற்றைத் தெரிவு செய்க
1.இறப்பர் பாலானது Cis- பெலிஐசோ
பிரீனைக் கொண்டுள்ளது
2.ரெப்லோன் ஆனது வெப்பமிறுக்கும் பல்பகுதியமாகும் 3Nylon -6.6 இன் சங்கிலிகள் ஐதரசன் பிணைப்பை கொண்டுள்ளன 4. இறப்பரை திணிவு ரீதியில் 20% கந்தகத்துடன் சேர்த்து வெப்பமேற்றும் போது
வல்கனைஸ்படுத்தப்பட்ட இறப்பர் பெறப்படும்
5.யூரியா போமல்டிகைட்டானது ஒரு இருபரிமாண வெப்பமிறுக்கும் பல்பகுதியமாகும்
3) பின்வரும் தாக்கம் தொடர்பான கூற்றுக்களில் சரியானது சரியானவை
ਸੰ
KSO,(aq) -2H.O(g) AHyKJ mold
a H.SO இன் நியம நடுநிலையாக்கல் வெப்பவுள்ளுயையானது-yK mol ஆகும் b.இத்தாக்கத்தின் நியம் வெப்பவுள்ளுறை மாற்றமானது y K mol ஆகும் CNaOH இன் நியமநடுநிலையாக்கல் வெப்பவுள்ளுயையானது y/2 K mol
dHSO இன் நியமநடுநிலையாக்கல் வெப்பவுள்ளுயையானது y K mol
32 பின்வருவன்வற்றுள் எது/எவை Kl, கை a. SO(g) 5. Naci(aq) 33) சரியான கூற்று/ கூற்றுக்களைத் தெரிவு
நீக்கக்கூடிய இன்ம்'இனங்கள் )
ரசலின் நிறத்தை
器 (а d. NaOH(aq)
c. Cu C.
63-85
a KMnO இன் முற்றான வெப்பப்பிரிகையால் உருவாகும் விளைவானது NaOH
கரைசலில் கரைந்து பச்சை நிறக் கரைசலைத் தோற்றுவிக்கும் b, PCI, நீருடன்தாக்கம் புரிவதால் HPO, POC, ஆகிய இரண்டையும் பெறமுடியும் C. SbC, இன் நீர்ப்பகுப்பானது ஓர் தாழ்த்தலேற்றத் தாக்கமாகும் d CuSO கரைசலினுள் NaOH கரைசலை துளித்துளியாக சேர்க்கும்போது
உருவாகும் மென்நீல வீழ்படிவானது
மிகை NaOH இல் கரையும்
34) வலப்புறம் காணப்படும் மூலக்கூறு தொடர்பான தவறான கூற்றுகூற்றுக்கள்
a.எல்லா காபன் அணுக்களும் Sp கலப்புடையன b.எல்லா C-C பிணைப்புக்களும் நீளத்தில் சமனானவை c a,b,c என பெயரிடப்பட்ட காபன் அணுக்கள் ஒரே
நேர்கோட்டில் உள்ளன
丛
ଶ୍ରେ’’
H = CH.
d a எனக் குறிக்கப்பட்ட காபனும் b,c எனப் பெயரிடப்பட்ட காபன் அணுக்களில் உள்ள
ஐதரசன் அணுக்களும் ஒரே தளத்தில் உள்ளன 35) பின்வரும் கூற்றுக்களில் சரியானது/சரியானவை?
a.பீனோலிலிருந்து உருவாகும் பினேற்று அயனானது எதனோலிருந்து உருவாகும்
எதொசைட்டு அயனிலும் உறுதி கூடியது
b.ஒரு சக்கர ஐதரோக்காபனில் 6 அல்லது 6 இலும் கூடிய 7 இலத்திரன்கள் இருப்பின்
அது ஓர் அரோமற்றிக்கு சேர்வை ஆகும்
C எல்லா அல்டிகைட்டுகளும் ஐதானNaOH) முன்னிலையில் தன் ஒடுங்கலுக்குட்படும்
d, லூக்காஸின் சோதனைப்பொருளுடன் வழி அற்ககோல்கள் புடை அற்ககோலிலும்
பார்க்க விரைவாகத் தாக்கம் புரியும்
36) வாயுக்களின் மூலக்கூற்று இயக்கவியல் கொள்கை தொடர்பான கூற்றுக்களில் சரியானது/
grfurtsTe06?
a, மாறாவெப்பநிலையில் இலட்சியவாயுமூலக்கூற்றொன்றின் இயக்கசக்தியானது ஒருமாறிலி
ஆகும்
b.வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூற்றுப்பின்னத்துடன் வாயுவின் உச்ச நிகழ்தகவு
இயக்கப்பாட்டுச்சக்தி அதிகரிக்கும்
C வெப்பநிலையுடன் இலட்சியவாயுவொன்றின் சராசரிக்கதி அதிகரிக்கின்றது d.மாறா வெப்பநிலையில் வாயுவொன்றின் கதிர்வர்க்க இடையானதுமூலர் திணிவுக்கு நேர்
விகித சமனாக இருக்கும்
37) வளிமண்டல நைதரசனுக்கான பிரதான மூலம் யூரியா உற்பத்தி தொடர்பான கூற்றுக்களில்
சரியானது சரியானவை?
a. திரவ அமோனியாவும் திண்ம CO, வும் அறைவெப்பநிலை, வளிமண்டல அமுக்கத்தில்
தாக்கமடைகின்றன b.அமோனியம் காபமேற்றின்
(HNCóONH)வெப்பப்பிரிகையால் யூரியா பெறப்படும்
C நிரம்பல் கரைசலை ஆவியாக்குவதன் மூலம் யூரியா பளிங்குகள் பெறப்படும்
d, யூரியாவானது பசளையாக மாத்திர
38) வளிமண்டல மாசடைதல் தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் சரியான
மே பயன்படுத்தப்படும்
grflueT6062
2. CO. ஆனது பூகோளவெப்பமுறலில் முக்கிய பங்கு வகிப்பதுடன் CFC யும் அதற்கு
பங்களிப்பை நல்கின்றது
b CO வைப்போல கந்தகத்தின் ஒட்சைட்டுக்களும் அமிலமழைக்கு காரணமாகின்றன.
c ஓசோன்படை சிதைவதில் CO, CF
C. SO ஆகிய வாயுக்கள் காரணமாகின்றன.
d, மோட்டார் வாகனங்களிலிருந்து குறைதகனத்தின் மூலம் வெளிவரும் தகனமடையாத ஐதரோகாபன்களும், நைதரசனின் ஒட்சைட்டுக்களும் ஒளியிரசாயனப் புகாரிற்கு
காரணமாகின்றன
39 பின்வருவனவற்றில் சரியான கூற்று/ கூற்றுக்களைத் தெரிவு செய்க
b. பல்படிமத்தக்கமொன்றின்முதல் LJILQA LITT60Yg5தக்கநிர்ணயப்படியெனின்தாக்கச்சமன்பாடானது
முதலாம் படித்தாக்கிகளை மட்டுமே கொண்டிருக்கும் C ஊக்கிகளும் மீளும் தாக்கமொன்றின் முன்முகத்தாக்கத்தின் ஏவற்சக்தியையும் பின்முகத்
தாக்கத்தின் ஏவற்சக்தியையும் வேறுபட்ட அளவுகளில் மாற்றும் dஊக்கிகள் தாக்கமொன்றின் கிப்ஸின் சுயாதீன சக்தியை மாற்றும் 40) பின்வரும் சோடிகளில் மைய அணுவைச்சூழ வேறுபட்ட இலத்திரன் சோடிக்கேத்திர
கணிதத்தினையுடைய சோடிசோடிகள்
(a) XeOF HO (c) PCI., XeO,
(b) SO, XeO.F. (d) ХеF, CH,
வெப்பநிலை அதிகரிக்கும்போது
முதலாம் கூற்று இரண்டாம் கூற்று 41.0°C (86) is epio NaBrOs) தூய அயன் சேர்வையொன்றின் எந்திரப்
ன் எந்திரப்பியானது பூச்சியமாகும்பியானது 0°C இல் பூச்சியமாகும் 42. இரசாயன இயக்கச் சமநிலையின் வெப்பநிலை அதிகரிக்கும் போது சம
நிலையானது அகவெப்பத்தாக்கத்திற்குச் சாதகமான திசையில் நகரும்
43.Mg இற்கும் NH வாயுவிற்குமிடை
GELL JULIMIT 60ST தாக்கத்திலிருந்து மக்னீசி
யத்தின் நைதரைட்டு உருவாகும்
NHஆனது ஒட்சியேற்றும் கருவியாகச் Ghafuji) LICBD
44|0,10 moldm“ CHCOOH
eõegib otomol dimo NaOH
னநியமிப்பிற் மோதைமோல் நீலம் (pK=7)
புரோமோதைமோல் நீலத்தின் pH மாற்ற வீச்சினுள் இந்நியமிப்பின் சமவலுப்புள் ளியானது உள்ளது
யினது20cm உம் dimo CH, COOH SIJsör 20.0 cm உம் கொண்ட கரைசலானது தாங்கற் தொழிற்பாட்டைக் காட்டும்
ஒரு பொருத்தமான காட்டி ஆகும் 45. அற்ககோலிலுள்ள அற்கைல் GELL
CH, - -OCH ஆனது மானது எசுத்துரின் நீர்ப்பகுப்பில் செல்வாக்
குச் செலுத்தும் H, allo "ch. இலும்
CH, மிக இலகுவாக நீர்ப்பகுப்படையும் 4.60.10 mol dimo CHCHONa மென்னமிலமொன்றையும் அதனது
இணை மூலத்தையும் கொண்ட கரைசல் தாங்கற் தொழிற்பாட்டைக் காட்டும்
47.
கொதிநீராவி காய்ச்சி வடிப்பில்
யானது 100°C க்குக் குறை ன வெப்பநிலையில் கொதிக்கும்
புற அமுக்கத்தை மாற்றுவதன் மூலம் கரைசலொன்றின் கொதிநிலையை மாற்ற முடியும்

507,206 கொழும்பு றோயல் கல்லூரி
48. வளிமண்டல அமுக்கத்தில் NaC) NaC கரைசலில் அயன்-இருமுனை
கரைசலில் கொதிநிலையானது அதேவுக் கவர்ச்சிவிசையானது காணப்படுகின்றது
யிலும் உயர்வானது 49. காந்தப்புலத்தில் நேர்க்கதிர்கள் ஒரு எல்லா உப அணுத்துணிக்கைகளும் வளைந்த பாதையில் பயணிக்கும் காந்தப் புலத்தில் வளைந்த பாதையில்
Lju600 fligib 50. புளோரீனின் முதலாம் இலத்திரன் 17 ம் கூட்டத்தின் வழியே கீழ்நோக்கிச் நாட்டமானது குளோரினின் முதலாம்|செல்லும் போது முதலாம் இலத்திரன் நாட்ட இலத்திரன் நாட்டத்திலும் அதிகம் மானது குறைந்தளவு புறவெப்பத்திற்குரியது புறவெப்பத்திற்குரியது பௌதிகவியல் பகுதி-1 தொடர்ச்சி
iv) திரவமாக ஒடுக்கும் குழாய் குளிரேற்றியின் வெளிமேற்பரபபில் பொருத்தப்பட்டிருப்
பதற்கான காரணத்தைக் கூறுக. V) ஆவியாக்கலை குளிரேற்றியின் மேல்பகுதியில் வைத்திருப்பதற்கான காரணத்தைக் கூறுக Vi)புறவேலை செய்யும் வீதம் W உம் குளிர் பகுதி பெறும் வலு Q, உம் சுழலுக்கு
இழக்கப்படும் வீதம் Q யாது? Vi)குளிரேற்றியின் திறனை செயற்றிறன் குணகம்(coefficient of performance E)
E=Q/wஆல் கொடுக்கப்படுகின்றது. குளிரேற்றியிலுள்ள வாயு இலட்சிய வாயுவின் E=TTTஆகவும். Tஆனதுஉயர் வெப்பநிலையும்Tஆனதுஇழிவுவெப்பநிலையும் ஆகும் 1) குளிரேற்றியில் 10°C இலுள்ள குளிரான பகுதியிலிருந்து 30°C இலுள்ள சூடான பகுதிக்கு 263W வீதத்தில் வெப்பம் மாற்றப்படுகின்றது. இலட்சிய வாயு எனக் கருதி நுகரும் வலுவைக் காண்க i) குளிரேற்றியின் கதவு முற்றாக மூடப்பட்டிருப்பினும் சூழலிருந்தான சிறிய வெப்பப் பரிமாற்றம் காரணமாக மின் வழங்கல் அடிக்கடி நடைபெறும்.குளரேற்றி நுகரும் மின்வலு P ஆனது நேரத்துடன் மாறுவதைக் காட்டுவதற்கான வரைபை வரைக. i)நன்றாகவெப்பக்காவலிடப்பட்டுள்ளமூடியஅறையில்தொழிற்பட்டுக்கொண்டிருக்கும்குளிரேற்றியின்
கதவு திறந்திருந்தால் அறையின் வெப்ப நிலை குறையுமா? விளக்குக. iv) மூடிய அறையொன்றின் வெப்பநிலை 30°C யும் தொடர்பு ஈரப்பதன் 80% உம் ஆகும். வளிப்பதப்படுத்தும் கருவியைத் தொழிற்படச்செய்து அறையின் வெப்பநிலை 20°C ஆகுமாறு குறைக்கப்பட்டு தொடர்பு ஈரப்பதன் பொருத்தமான பெறுமானத்திற்கு கொண்டுவரப் படுகின்றது. இக் காலத்தில் ஒடுங்கிய நீரின் திணிவு 77.5 g ஆயின் அறையின் தொடர்பு ஈரப்பதனைக் காண்க.
300 இல் நீரின் நிரம்பலாவியின் அடர்த்தி =30x10° kg m 20°C இல் நீரின் நிரம்பலாவியின் அடர்த்தி = 17x 109 kg m (B) பின்வரும் பந்தியை கவனமாக வாசித்து கீழேயுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
துணிக்கைகள் அலை இயல்பை காட்டலாம் என்னும் எண்ணக்கரு 1924 ம் ஆண்டு லூயிஸ் லூயி டி புறக்லி (Louis De Broglie)என்பவரினால் முன்வைக்கப்பட்டது. ஒளியை ஆராய்ந்ததில் அதில் காணப்பட்டதுணிக்கை அலை ஆகிய இரு இயல்புகள் இவ்வெண்ணக் கருவின் வளர்ச்சிக்கு உதவியது. அத்துடன் சடத்தின் அலைகள் கொண்டிருக்கும் X அலை நீளமானது)=h/myஆல் தரப்படும் எனவும் காட்டினார். இங்குm எனபது துணிக்கையின் திணிவும் V என்பது துணிக்கையின் வேகமும் h என்பது பிளாங்கின் மாறிலியும் ஆகும். 1925 ஆண்டு டி புறக்கொலியின் கருதுகோலானது இலத்திரன்களை பளிங்குச் சாலகத்தில் புகவிட்ட போது கோணல் கோலவுருக்கள் அவதானிக்கப்பட்டது. இக் கோணல் கோலவுருவுக்கு ஒத்த அலை நீளம் மேலேயுள்ள சமன்பாடடில் உள்ள அலை நீளத்திற்கு ஒத்ததாக இருந்ததால் டி புறக்கொலியின் கருதுகோள் உண்மையாக இருந்தது. நுணுக்காட்டியினால் அவதானிக்கக்கூடிய மிகவும் சிறிய பொருளின் பருமனானது அண்ணளவாக அதை ஒளிரச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் கதிரின் அலை நீளத்திலும் அரைவாசியாகும்.ஒளி நுணுக் காட்டியில் துணிப்பு 200nm (2000A)இற்கு எல்லைப்படுத்தப்பட்டதாக இருக்கும் இலத்திரனின் அலை இயல்புகாரணமாக இத்துணிப்பிலும் 1000 மடங்கு குறைவான துணிப்புள்ள நுணுக்குக் காட்டியை உருவாக்கலாம்.வெற்றிடமாக்கப்பட்ட அறையில் இலத்திரனை ஆர்முடுக்கி உயர் வேகத்திற்கு இலகுவாகக் கொண்டுவரலாம் என்பதால் அலை நீளம் 10°m(A) இலும் குறைவாக இருக்கும். அத்துடன் மின்புலத்தினாலும் காந்தப்புலத்தினாலும், இலத்திரனின் இயக்கத்தின் திசையை மாற்றலாம். இப்படியாகப் பொருத்தமான வடிவையுடைய புலங்கள் இலத்திரன்களுக்கு வில்லைகள் போல் செயற்படச் செய்யலாம். இலத்திரனின் சிறிய அலை நீளத்தையும் குவியப்படுத்த முடியுமாதலினால் ஒளி நுணுக்குக் காட்டியில் புலப்படும் பொருட்களைவிட 1000 மடங்கு சிறியதான பொருளையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இலத்திரன் நுணுக்குக் காட்டியின் அடிப்படைக் கட்டமைப்பு உரு (1) இல் காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு றோயல் கல்லூரி
பொருள் வில்லை
Objective ions
கதோட் t 司 9:11ܢ
திரை
Scroon ဒြို| ?
مصر
ܓܠ حکمہ سے O kv Sample தொடக்கம் 200 மாதிரி kV ബ്
Collinnating erns prefecto நேர்வரிசையாக்கும்
உரு ()
இலத்திரன், ஒளியியல் நுணுக்குக் காட்டிகளில் அடிப்படை கட்டமைப்புக்கள் ஒத்ததாகும். அவைகள் இரு வில்லைகளைக் கொண்டு இரு நிலை உருப்பெருக்கங்களை உருவாக்கப் படுகின்றன. வெப்பமான இழையினால் காலும் இலத்திரன்கள் ஆர்முடுகுவதுடன் நேர்வரி சையாக்கும் வில்லையானது தன்னுடு வரும் இலத்திரன் கற்கையை சமாந்தரக் கற்றைக ளாக மாற்றும் சிறிய மாதிரியினூடு செல்லும் இக் கற்றை கோணலடைந்து செல்லும்.இது ஒளி யியல் நுணுக்குக் காட்டியை ஒத்தது.ஆனால் இலத்திரனின் அலை நீளம் சிறிதாக இருப் பதால் மிகவும் சிறிய கட்டமைப்புள்ள மாதிரியினால் இலத்திரன்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் பரவும் இலத்திரன்கள் பொருள் வில்லையினால் மெய் விம்பத்தை நோக்கி குவியப்படுத்தப்படும். இவ் விம்பம் மேலும் எறிவையினால் உருப் பெருக்கப்படும். இறுதி விம்பத்தை புளொர் ஒளித்திரையில் அவதானிக்கலாம்.தற்போது இலத்திரன் நுணுக்குக் காட்டியில் துணிப்பு 5% 10 m (5A) ஆகும்.இலத்திரன் வளியில் செல்லும் போது சிதறல் அடைவதால் நுணுக்குக் காட்டி வெற்றிட அறையைக் கொண்டிருக்க வேண்டும்.மேலும் அவதானிக்கப்படும் மாதிரியானது உலர்ந்ததாகவும் மெல்லியதாகவும் இருக்க வேண்டும். எவ்வாறாயினும் இலத்திரன் நுணுக்குக் காட்டியினால் கலங்களின் கட்டமைப்பு உயிரியல் செய்கைகள் DNA போன்ற பெரிய மூலக் கூறுகள் போன்றவைகளின் அழகான படங்கள் உரு (I) இல் காட்டியவாறு பெறப்படுகின்றன.
స్టోన్స్త* వౌ a) இலத்திரன் நுணுக்குக்காட்டியில் இலத்திரனை குவியப்படுத்
துவதற்கு இலத்திரன்களில் உள்ள இயல்பைக் கூறுக. b) ஒளியியல் நுணுக்குக்காட்டியிலும்பர்க்க இலத்திரன்நுணுக்குக்
శొ காட்டியிலுள்ள முக்கிய அனுகூலம் ஒன்றைக் கூறுக. இ3 C) ஒளியியல் நுணுக்குக்கட்டியிலும்பர்க்க இலத்தின்நுணுக்குக்
స్క్రీ d) பரிசோதனை இலத்திரனியல் நுணுக்குக் காட்டியின்
உரு(i) முக்கிய பாகங்களின் செயற்பாடுகளைக் கூறுக e) )துணிக்கையொன்றின் இயக்க சக்திக்கும் உந்தத்திற்கும் இடையிலான தொடர்புக்கான கோவையைப் பெறுகஇயக்கச்சக்திஎதிர் உந்தம்மாறுவதைக்காட்டுவதற்கான வரைபை வரைக i)வினா(e) () ஐப் பயன்படுத்தி இயங்கும் துண்ணிக்கையொன்றின் இயக்கச்சக்திக்கும்டிபுறொக்லி
அலைநீளத்துக்குமான தொடர்புக்கான கோவையைப் பெறுகஇயக்க சக்தி எதிர் டி புறொக்லி அலைநீளம் மாறுவதைக் காட்டுவதற்கான வரைபை வரைக. ரி 2010 ms வேகத்துடன் செல்லும் இலத்திரனின் டி புறொக்லி அலைநீளத்தைக் காண்க 8) இலத்திரன்கற்றைப்ளிங்கினூடாக செல்லும்போதுகோணல்கோலங்கள் அவதானிக்கப்பட்டது.
இக் கற்றையிலுள்ள இலத்திரனின் சக்தி 8.76 x 10') ஆகும். 1) இக்கற்றையிலுள்ள இலத்திரனின் வேகத்தைக் காண்க i) இக் கற்றையிலுள்ள இலத்திரனின் டி புறெர்க்லி அலை நீளத்தைக் காண்க i)இவ் விலத்திரன் கற்றைக்குப் பதிலாக மாறா அலைநீளமுடைய X- கதிர் போட்டோன் கற்றை இப் பளிங்கினூடாகச் செல்லும் போது அதே சர்வசமானக்கோணல் கோலங்கள்
அவதானிக்கப்பட்டது. X- கதிர் போட்டோனில் உள்ள சக்தியைக் காண்க. (இலத்திரனியல் நுணுக்குக் காட்டியின் ரையிலுள்ள ஹேக்சியஸ் DNA மூலக்கூறின்
விட்டம் 2m ஆகும்.உண்மையான DNA மூலக்கூறின் விட்டத்தைக் காண்க இலத்திரனியல் நுணுக்குக்காட்டியின் உருப்பெருக்கவலு2x10 எறிவையின் உருப்பெருக்கவலு5உம் ஆகும்.
இலத்திரனின் திணிவு=9.110°kg.இலத்திரனேற்றம் =16O 10°C, ஒளியின் வேகம் =300 108ms, பிளாங் மாறிலி=6.630° s
O. O. O.

Page 15
15.07.206
போதைப்பொருள்ப
இலங்கையில் மிகஉ அரசே பொறுப்பு:கர்தினால் ரஞ்சித்
(கொழும்பு) இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனமான நிலை யினால் போதைப்பொருள் பாவனை மிக உச் சத்தில் இருந்து வருவதாக தெரிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கமே
இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
மதுபோதை என்ற கால னிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப் GUT botflat) GT556).jpub 3O ஆம் திகதி கம்பஹா ராகம பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனைக்கு எதி ராக விழிப்புணர்வுட்டும் எதிர்ப்பு பேரணி ஒன்று நடத் தப்படவுள்ளது.
இது தொடர்பாக தெளிவு படுத்தும் ஊடகவியலாளர்
கொத்தணிக்குண்டு குறித்து நடத்த வாய்ப்பு குறைவு-இந்தி
(கொழும்பு)
இறுதிப் போரின் போது கொத்தணிக்குண்டுகள் பயன் படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படுவ தற்கான சாத்தியங்கள் மிக வுழ்குறைவாகக் காணப்படுவ தாக இந்திய ஊடகம் ஒன்று
தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்து டன் சர்வதேச சமூகம் நட்பு றவு பாராட்டி வருவதாகவும் இதனால் விசாரணைகளுக் கான அழுத்தங்கள் பிரயோ கிக்கப்படக் கூடிய சாத்திய
ங்கள் குறைவு எனவும் தெரி வித்துள்ளது.
தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரி க்க துணை இராஜாங்கச் செய லாளர் நிஷா பிஸ்வால் உள் ளிட்ட இராஜதந்திரிகள் வெளி யிட்டுள்ள கருத்துக்களும்
அபிவிருத்தி செயற்பா படைகளுக்கே முன்னு
(கொழும்பு)
நாட்டைக் கட்டியெழுப்பும் அமைதியைத் தோற்று விக்கும் செயற்பாடுகளில் படைகளைக் காத்திரமான வகையில் ஈடுபடுத்துவதற்கு 860TE, 6085 u fileo G|60DLDöFői ரவை அங்கீகாரம் அளித்து ள்ளது. இதற்காக, சிவில் -
GOLOGIJOS 9ítély
அமைப்பு ஒன்றும் உருவாக் கப்படவுள்ளது.
கடந்த செவ்வாய்க்கி ழமை நடந்த அமைச்சர வைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிமைத்திரிபால சிறி சேன இதற்கான அமைச்ச ரவைப் பத்திரத்தைச் சமர்ப் பித்திருந்தார்.
இதற்கமைய முப்படைக
இராணுவ ஒருங்கிணைப்பு
2017 இல் உள்ளூராட்சிமன்ற
2O17 «éab, Liô eéab,6Ooitg26Ö உள்ளூராட்சி மன்றத் தேர் 560 BL55 LIGLib 6T60T 960)LD ச்சர் சந்திமவிரக்கொடி தெரி வித்துள்ளார். எதிர் வரும் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு
முன்னதாக உள்ளூராட்சிமன் றத்தேர்தல் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன் ß60ILb SLLĐ6lussso 6löFüßuIn ளர்சந்திப்பில்கலந்துகொண்டு
உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முநீலங்கா சுதந்திரக் கட்சி யின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான நேர் முகப் பரீட்சைகள் இடம்பெ
 
 
 
 
 
 
 

சந்திப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கொழு பம்பு - பொறளையிலுள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வாசஸ் தலத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆணன் டகை இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நாட்டின் அரசாங்கங்கள் அடிக்கடி மாறுகின்ற சந்தர்ப் பத்தில் சட்டதிட்டங்களிலும், அரசியலமைப்புக்களிலும் ஏற்படுத்தப்படுகின்ற மாற் றங்களினால் ஜனநாயக மும், நீதிக்கட்டமைப்பும் பலவீனமடைந்து போவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் பிரதிபலனாக இல IE6055 561 615/16ԾÕÏ66ւյնւ டுகின்ற போதைப்பொருட்க ளின் அளவு அதிகரித்திருப்ப தாகவும், இதனால் நாட்டின் இளம் சமுதாயம் அழிவை நோக்கிநகர்ந்துகொண்டிருப் பதாகவும் ஆண்டகை எச்ச ரிக்கை விடுத்தார். (இ-10)
இதனையே பறைசாற்றுகி 60TD60T.
இவ்வாறான ஓர் நிலை யில் கொத்தணிக்குண்டுகள் குறித்து விசாரணை நடத்தப்ப டக்கூடிய சாத்தியங்கள் மிக வும் அரிது என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. (இ-10)
டுகளில் றுரிமை
ளினது அறிவும் வளங்க ளும் நாட்டைக் கட்டியெழுப் பும் மற்றும் அமைதியைப் பேணும் செயற்பாடுகளுக்குப் LJU60rUGB55 LIL6),6ft 6T60T.
புதிதாக உருவாக்கப்பட ഖുബ്ബ് (859, 9ിഖിത്ര5gി SIGOLDSÖGGONÉSIDES LIGODLUS னர் முக்கிய பங்கு வகிக்க வுள்ளனர் என்று அமைச் GU6OD6Julóksör S60D6OOTŮ (BUēFGHT ளரான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். (இ-10)
த் தேர்தல் ற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களை எதிர்நோ க்க சுதந்திரக் கட்சி ஆயத்த மாக உள்ளது என அவர் தெரிவித்தார். (Θ-1O)
சிலர் தெரிந்தே பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்கிறார்கள்; குரங்கு கையில் பூமாலையைக் கொடுக்கிறார்கள்; கரும்புத் தோட்டத்திற்கு யானையைக் காவலாக வைக்
ਉDITਲ56.
இவை, நீ தவறு விசய் -அவசியம் செய் என்று மறைமுகமாகத் துண்டுவதுபோலாகும்.
மனிதன் மனத்தால் பலவீனமானவன். சபலப் புத்தி உள்ளவன். இதை அடைய வேண்டும்,அதை அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணவமல்லாம் தன் தகுதியின் அடிப்படையில்தான் எழவேண்டும் என்று எண்ணாமல் , காண்பதையெல்லாம் அடைய ஆசைப்படுகிறவன்.
காவல் இருக்கும் வரை அவன் கட்டுப் பாட்டுடன் இருப்பான்.சத்திய சீலனாய் நடிப் பான். காவல் தளர்ந்தால் வரம்புகளை மீறி விடுவான்; கம்பி நீட்டிவிடுவான்.
ஒரு பெரிய தொகையைக் கொடுத்து வைத்துக் கொள்; அடுத்த மாதம் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அதன்படி போனால் அதைக் கட்டுப் பிரிக்காமல் திரும்பத் தர மிகச் சிலரால்தான் முடியும்.
நிறைய வரவு செலவு நடைபெறும் இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாய் இல்லா விட்டால் கையாடல் நடந்தே தீரும். அப்படி நடந்தால் முதல் குற்றவாளிகள் மேம்போக் காக இருந்தவர்களே தவிர , கையாடிப் பேர் வழிகள் இல்லை.
பெண்கள் விழிப்பாகப் பேசவும் எழுதவும் நடந்து கொள்ளவும் செய்யாவிட்டால், தவ றாகக் கணக்குப் போட்டுக் கையைப்பிடித்து இழுக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். முதல் குற்றவாளிகள் இவர்கள் அல்ல. அப்படி எண்ண இடமளித்த வயண்களே முதல் குற்ற 6) Interfasoit.
florGooToEGOGITò 5600e5ff600fiées (86600mpur வயதில் கண்காணிக்கத் தவறிவிட்டுத் தோளை மிஞ்சி வளர்ந்த பிறகு இனித் திருத்த முடியாது என்று நொந்து கொள்வதில் பயனேதும் இல்லை. விழிப்பற்ற வயற்றோர்களே ஊதாரிப் பிள்ளை களும் உருப்படாத பிறவிகளும் தயாராக மறை црӕs әѣпyөoопопё6ѓil(6ёпопіїәѣoir.
நாம் முழுக் கவனத்தோடும் அக்கறையோ டும் செயற்படுகிறோம் என்ற உணர்வு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்பட வேண்டும் அவர்களுடைய ஒவ்வோர் அசைவையும் நாம் கவனிக்கிறோம் என்ற நினைப்பும் பயமும் அவர்களுக்கு வர வேண்டும்.
சிறுசிறு சோதனைகள் மூலம் அவர்களு க்கு இலேசான அதிர்ச்சி வைத்தியம் தர வேண் டும்.அதே நேரத்தில் நாம் அவர்கள் மீது நம்பி க்கை அற்றுத்தான் அப்படிச் செய்தோம் என்று எண்ண இடம் தரலாகாது.
தங்கள் அலட்சியத்தாலும் கவனக்குறை வாலும் விமத்தனத்தாலும் கண்டும் கானா திருந்தும் நமக்கென்ன வந்தது என்று இருந் தும் சிறிய தவறு முதல் பெரிய குற்றங்கள் வரை நடப்பதற்கு மறைமுகக் காரணமாக இருப்பவர்கள் தங்கள் செயலுக்காக வெட் கப்பட்டு , தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள 8660Th.
அதுமட்டுமல்ல எல்லாம் சரியானபடி நடக்க மூல காரணமாக இருந்து பெருமைப்பட 866008h.
லோ தமிழ்வாணன்

Page 16
பூஜ்யருநீசிவகிருபானந்தசுவா மிகள் இருபத்தொராம் நூற்றாண் டில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு புண்ணிய புருஷர் ஆவார். அவர் சமர்ப்பணம் தியான வழிமுறை யின் முன்னோடியாவார். முற் றாக தெய்வ உணர்வில் மூழ்கி அவர் இமாலயத்தில் இருந்து சமூ கத்திற்கு பரிசுத்தமான விருப்புடன் எங்களை பிரபஞ்ச உணர்வுடன் இணைப்பதற்கும் அதில் அனுப வம் பெற வைப்பதற்குமாக இற ங்கிவந்தார்.
இந்தியாவில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்து, சுவாமிகள் சிறிய வயதில் இருந்தே ஒரு மிக ஆர்வத்தை தொடர இருப்பினும் இயற்கை உணர்வில் அல்லது கட வுளிலும் காட்டி வந்தார். தன்னை சுற்றி உள்ள பல சமயிகளை வின வினார். இந்த அறிவைக் கண்டு கொள்ளவும் அறியவும் தேடித்திரி ந்தார்.
இத்தேடுதலானது அவருடைய ஆரம்ப வாழ்க்கை முழுதும் தொட
காட்சிகள் ஒழுங்காக அவருக்கு வரும். ஒன்றுநேபாளத்தில் உள்ள பசுபதிநாத் ஆலயம்.இரண்டாவது வெளிர்ந்ததலைமுடிஉடைய ஒரு துறவி. மூன்றாவது சிறிய குன் றில் அமைந்த ஒரு சிறிய ஆல யம். சுவாமி சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். வர்த்தகக் கல்வியில் முதுமாணிபடிப்பை பூர்த்திசெய்த இவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு பெரியகொம்பனிக்காகசந்தைப்ப டுத்தும் முகாமைாளராக வேலை
பார்க்க ஆரம்பித்தார். பின்பு ஒரு நாள் அவர் தொழில் நிமித்தம் வட இந்தியாவுக்குப் போனார். அங்கே எதிர்பாராத விதமாக நடைபெற்ற வங்கி வேலை நிறுத்தம், இவரின் வர்த்தக செயற்பாடுகளுக்கு இடை யூறு விளைவித்தது. எனவே தமது நீண்டநாள் ஆசையான காத்மண் டுவை தரிசித்தலை நிறைவேற்ற தீர்மானித்தார்.
அவருடையவருகைக்கு அடுத்த நாள் அவர் பசுபதிநாத் ஆலயத் துக்குப்போனார். அவர் வந்தபோது அவரை அணுகி வந்த ஒரு மூத்த மனிதரைச் சந்தித்தார். அவர் இவ ரின் பெயரைச் சொல்லி கதைத்து தாம் தமது குருவினால் இவரைச் சந்திக்கும் படி அனுப்பப்பட்டதாக வும் அவரின் குரு இவரை சந்திக்க மூன்று தினங்களாக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். தான் அவசர சூழலில் தீர்மானித்த பயணம் என்பதால் இதைப்பற்றி சுவாமிகள் ஆச்சரியப்பட்டார்.மலைப் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராம த்தை அடையும் மட்டும் இவர் அந்த மனிதனுடன் சென்றார்.
இவர் அந்த கிராமத்துக்கு வந்த போது, ஒரு பெரிய கல் ஒன்றில் அமர்ந்து காத்திருக்கும் படி சொல்ல ப்பட்டது. சூரியஅஸ்தமனத்தின்போது ஒரு உயர்ந்த வெளிர்ந்ததலைமுடி உடையதுறவிஅருகில்உள்ள குகை யால்வெளியேவந்து இவரை அணு கினார். இந்தத் துறவியே சிவபாபா என அறியப்பட்டவராவர். சுவாமி கள் மிகவும்ஆச்சரியப்பட்டார். ஏனெ னில் இவரை தான் அவர் நித்தம்
எங்கள் குருதேவர்பூல்யரு
தியானத்தில் கன் அவர் சிவப கவும் மெல்லிய நிறமுடையவரா நேரம் பார்க்க மு நீலக்கண்களை இருப்பதாகவிபரி அவர் குகைக்கு கொஞ்ச நீரை பறியின் கைகளி றினார். அவர் அ மூன்றுதினங்க நிலையில் இரு யால் எழுந்தபே தான் அவரை பார்த்துஇருப்பத தியான சமாதியி சிவபாபா தனது லாவற்றையும் செய்து விட்டதா UITUIT 96 6.JUU5T சொன்னார் தான் அறிவையும் ச கியதன் மூலம் நிறைவுசெய்வத வாழ்வை விடல னார். அடுத்ததி அவருடைய இறு ந்தபின்புசுவாமி ம்பி முன்பு போ யான வாழ்வைத் கம் புரிந்துபிள்ை பத்து வருட வேறோர் புனித மகாத்மா அவரு வந்து அவருக்கு தான் அவருக்கு மீக பயணத்ை
இந்த விழாவில் அண்ணா கலந்து கொண்டு என்னை வாழ்த்திப் பேச வேண்டும். என்னை விரும்பாத சிலர் அண்ணாவிடம் சென்று "விழா வுக்கு போகாதீர்கள். சிவா ஜியை வாழ்த்திப் பேசாதீர் கள்' என்று கூறியிருக்கி றார்கள்.
"ஆயிரம் தான் இருந்தா லும் சிவாஜி சிவாஜிதான். அவன் எனக்கு எப்போதுமே வேண்டிய வன்தான். அவ னைப் போல் அன்புள்ளவன் எவருமே கிடையாது” என்று கூறிவிட்டு அண்ணா விழா வுக்கு வந்துவிட்டார். மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகை உடம்பு முடியாதிருந்தும் அண்ணா அந்தக் கூட்டத்தில் முக்கால் மணி நேரம் பேசி னார். "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார்.
மேலும் "இந்த மலர் மலர் ந்த பிறகுதான் நீங்கள் பார்க் கிறீர்கள்.இது மொட்டு விடும் போதே இது நன்றாக அரும்பி வாசனை கொடுக்கும் என்று எனக்குத்தெரியும்' என்றும் கூறினார். அதன்பின் கணேசா என் அருமைத் தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க என்று மனம் திறந்து வாழ்த்தினார்.
"பெருமாள் முதலியார் கூட்டிக் கொண்டு வந்ததி னால் கணேசன் திரையுலகு க்கு சீக்கிரம் வந்து விட் டான். இல்லை என்றாலும் நிச்சயம் இரண்டு ஆண்டுகள் கழித்து சிவாஜிகணேசன்
தனில் சிவாஜிய
உயர்ந்த ம
சினிமாவுக்கு வந்திருப்பான். அவனுடைய வரவை யாரா லும் தடுத்திருக்க முடியாது” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் அண்ணா அவர்கள் தி.நகரில் கலைவாணர் என்.எஸ்.கே. சிலையை திறந்து வைத்தார். அதன்பின் சில நாட்கள் கழித்து அண்ணா மறைந்து விட்டார். நான் 'சிவாஜி' ஆவதற்கு வழி வகுத்துத்தந்த
fhé
“உயர்ந்த மனிதன் ெ
டன் சவுகர்ஜா
அந்த மாமே? என்னை எப்
என்பதை 6ெ களால் கூறமு
நான் நா படங்களிலும் போதெல்லா செல்வரின் அவர் என்னு கொண்டிருப்பு சமாதானப்படு
இவ்வாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவகிருபானந்தசுவாமிகள்
டு வருகின்றார்.
List, LSles 2 uDLDrt வராகவும் பொது வும் அவர் நீண்ட டியாத ஊடுருவும் உடையவராகவும் JLIT. 56) JITLÉSSE6OD6MT i கூட்டிச் சென்று உருவேற்றி சுவா பருகும்படி ஊற் தை பருகிய பின்பு ாகதியான சமாதி தார். அவர் சமாதி து குரு அவருக்கு O6) CLLDITS, Gigi ககூறினார். அவர் b இருக்கும் போது அறிவு, சக்தி எல் அவருக்கு மாற்றம் க கூறினார். சிவ 5 இருந்தார். அவர் இவருக்கு தனது தியையும் வளங் தனது பணியை ாகவும்தான் இந்த ாம் எனவும் கூறி னத்தில் இறந்தார். திக்கிரியைகள் முடி கள் வீட்டுக்குத் திரு 6AD 560Tg5J 6QJUp260DLD தொடர்ந்தார்.விவா ளகளும் இருந்தன. ங்களுக்கு பின்பு மான ஆள், ஒரு டைய இல்லத்திற்கு சொன்னார். இது அவருடைய ஆன் த ஆரம்பிப்பதற்
கான நேரமென சுவாமியின் மனை வியின் அனுமதியைப் பெற்ற பின்பு அவரை அந்த மகான் இமாலயத் திற்கு கூட்டிச் சென்றார். பல வரு பங்களுக்கு மேலாக சுவாமிகள் ஒரு குழுவிடமிருந்து இன்னுமோர் குரு விடம் அழைக்கப்பட்டு ஒவ்வொரு வரிடமும் அவர்களின் போதனை களையும் சக்திகளையும் பெற்றுக் கொள்ளுமாறு வழிநடத்தப்பட்டார்.
இமாலயத்தில் சுவாமிகள் குரு மார் சித்தர்கள், முனிவர்கள், ரிஷி கள், கைவல்யா, கும்பகயோகிகள், புத்த சந்நியாசிகள், புனிதர்கள் வாய்மூலம் இன்றி தூர உணர்தல் மூலம் தொடர்பாடல் செய்யும் குரு மாரென பலரோடும் தியானம்
5.07.206
செய்தார். இமாலயத்தில் அவர் நிறைந்த ஞானத்தையும் அறி வையும் கண்டடைந்தார். நன்றாக ஞான நிலையை அடைந்தும் பிர பஞ்ச நிலையில் நிறைவாக மூழ் கியும் சுவாமிகள் இந்த தேகத்தில் தங்கி இருக்கிறார். சுவாமி அந்த நிலையில்இருக்கும்மற்றவர்களைப் போல் தன்னை சமூகத்தில் இரு ந்துதனிமைப்படுத்தவில்லை. அத ற்குப் பதிலாக அவர் திரும்பவும் சமூகத்திடம் யாரும் ஒருவர் பிர பஞ்ச உணர்வில் தன்னை இணைத்து அனுபவம் பெறதாம் ஒரு குழாய், ஒரு வழி, ஒரு கரு வியாக செயற்படுவதற்காக வந் துள்ளார்.
vfOT ONJONO TIO)
பற்றிவிழா அறிஞர் அண்ணா பாராட்டு
தயின் மறைவு படி பாதித்தது றும் வார்த்தை
டகங்களிலும் தமிழைப் பேசும்
அந்த தமிழ்ச் னைவு வரும். டன் வாழ்ந்து நாகவே எண்ணி GQua"
சிவாஜிகணே
சன் குறிப்பிட்டுள்ளார்.
சிவாஜிகணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் தனது 72வது வயதில் காலமானார். சிவாஜியின் வெற்றிப்பட ங்கள் வரிசையாக வெளி வந்து கொண்டிருந்த காலகட் டம் அது.
1969 இல் அன்பளிப்பு, தங்கச்சுரங்கம், காவல் தெய் வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520 நிறைகுடம், தெய்வமகன், திருடன், சிவந்த மண் ஆகிய 9 படங்களில் நடித்தார்.
1970இல் நடித்த படங்கள்: எங்க மாமா, விளையாட்டுப் பிள்ளை, வியட்நாம் வீடு, எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந் தாள், சொர்க்கம், பாதுகாப்பு. 1971 இல் நடித்த படங்கள்: இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம்,குலமா குணமா, பிராப்தம், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, தேனும் பாலும், மூன்று தெய்வங்கள், LITLJ.
1972 இல் நடித்த படங்கள் ராஜா, ஞானஒளி,பட்டிக்காடா பட்டணமா,தர்மம் எங்கே,
தவப்புதல்வன்,வசந்த மாளிகை, நீதி.
காவல் தெய்வம் நடிகர் எஸ்.வி.சுப்பையா சொந்தமாக தயாரித்த படம் காவல் தெய்வம். இதில் எஸ்.வி.சுப்பையா, சவுகார் ஜானகி,சிவகுமார் ஆகியோர் நடித்தனர். கதை-வசனம் ஜெயகாந்தன்.
சாமுண்டி சிராமணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்தார். கெளரவ வேடம். யாரும் எளிதில் மறக்க முடியாத விதத்தில் அந்த பாத்திரத்துடன் ஒன்றி நடித்தார்.
மூன்று வேடம் சிவாஜிகணேசன் மூன்று வேடங்களில் நடித்த படம் "தெய்வமகன். ஆரூர்தாஸ் வசனம் எழுத, ஏ.சி. திரு லோகசந்தர் டைரக்ட் செய் தார். இசை:எம்.எஸ். விஸ்வ நாதன்.
அப்பாவாகவும் 2 மகன்க ளாகவும் சிவாஜி சிறப்பாக நடித்தார். ஒஸ்கார் பரிசுக்கு இந்தியாவின் சார்பில் அனுப் பப்பட்ட படம் இது.
(தொடரும்)

Page 17
அடுத்துநான் கைதாவேனோ
தன்னையும் அதிகாரி கள் கைது செய்து சிறையி லிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு - புதிய மகசின் ിങ്ങമ്പ്രിൺ ഖിബ്( LDിuൺിൺ வைக்கப்பட்டுள்ள நாடாளும ன்ற உறுப்பினர் நாமல் ராஜ பக்ஷவை சந்திப்பதற்காக அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் அங்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று
ரோஹிதராஜபக்ஷ அச்சத்தில்
முன்தினம் புதன்கிழமை புதிய மகசின் சிறைக்குச்
சென்ற ரோஹித ராஜபக்ஷ
ஊடகங்களுக்கு கருத்து தெரி விக்கையில் இந்த அச்ச நிலையை வெளிப்படுத்தி
6OTIT.
அத்துடன் இந்த சிறை யில் மகிந்த ராஜபக்ஷ, யோவித ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோரும் அடை க்கப்பட்டிருந்ததோடு, எதிர்வ ரும் சில தினங்களில் முன் 60TT6ft Urga, TL. Glarusomaly கோத்தபாய ராஜபக்ஷவும் வரவுள்ளதாக அறியக்கிடை த்தது என்றும் ரோஹரித ராஜபக்ஷ கூறினார்.
சிறையிலும் நாமல் ராஜ பக்ஷ மகிழ்ச்சியாகவே கால த்தை கழித்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். (இ-10)
பல்கலை. பணியாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு
உயர்கல்வி அமைச்சு அறிவிப்பு
(கொழும்பு)
அரச பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 ebUTLÜ LDIIğ5 öFLÖU6T த்தை பல்கலைக்கழகங்க 6f6ö U60of LifbüLqLİb U600ofuUT ளர்களுக்கும் பெற்றுக்கொடு ப்பதற்கான சுற்றறிக்கை யினை வெளியிடுவதற்கு உயர்கல்வி அமைச்சு தீர் மானித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின்
அலுவலக பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது எல்லை யானது 57 இல் இருந்து 60 வரை அதிகரிக்கப்படவுள்
6Tg5).
இவர்களுக்கான விசேட கொடுப்பனவாக 20 வீத த்தை ஊழியர் சேமலாப நிதியில் வைப்பிலிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பீ.ஜீ.ஜயசிங்க
தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் பழிவாங்கல்களினால் பிரச்சி னைகளை எதிர்கொண்ட பல்கலைக்கழக அலுவலக சபை அதிகாரிகளுக்கு நிவா ரணங்கள் பெற்றுக்கொடுக் கவும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள தாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் குறித்த நிவா ரணங்கள் பெற்றுக்கொடுக் கப்படும் எனவும் அவர் உறு
தியளித்துள்ளார். (இ-10)
பசுவின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
நீங்கள்ார்த்தபேஸ்புக்கில்உங்களுக்குப்பித்தவைஇருந்தால்
அவை உங்கள்பெயர்களுடன்i0
என் கன்றுக்காக நான் சுரந்ததாய்ப்பாலை, நீ பிறந்தது முதல் இறக்கும் வரை உனக்கும் கொடுக்கிறேனே! நீயும் என் மகன் அல்லவா..?? என்னை கொல்ல கடத்தி செல்கிறார்கள். வேடிக்கை பார்க்கிறாயே. தடுக்கமாட்டாயா?
ಇಂijó
ஸ்கா நிக்காது
நம் தருவி
Ages (8 எமனுக்கு வாபஸ்
 
 
 
 
 
 
 
 
 
 

bւ | 1595th, 17
இலங்கையில் ஐ.எஸ். உளவுப்பிரிவினர் உசார்
(கொழும்பு)
ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உசார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரி வித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றில் ബൈബിഞ്ഞ ബguി, ജ.ൺ. அமைப்பில் இணைந்துகொள் வதாக 3 இளைஞர்கள் இலங் கையில் சமயக் கல்வி கற்பத
ற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே இவர் கள் ஊடுருவியுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் கேட்டபோதே அவர் மேற்கண் டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,
இவ் விடயம் தொடர்பில் விரிவாக எதனையும் கூற முடியாது. அதேவேளை எமது உளவுப் பிரிவினர் உசார்படு த்தப்பட்டுள்ளனர். எனவே எதற்கும்.அச்சமடையத்தேவை uിൺങ്ങാണു ബങ്ങ് 9ഖf (്ഥഇb தெரிவித்தார். (6-1O)
மஞ்சள் கடவையில் விபத்து: வபாலிஸ் அதிகாரி பணிநீக்கம்
சமுகமளிக்காது தம்புள்ளை யில் ஒரு விபத்து ஏற்பட கார 6OOTLDEOT GLm6fbiberjaliSILL JITQED வர் உடனடியாக பணிநீக்கம் GhafujuuLLC66ft 6 ITD.
தம்புள்ளைநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர் கள் சிலர் வீதியின் மஞ்சள் கட பில்விபத்துக்குள்ளாகினர். இதன்போது அங்கு கடமையி 65D66 (S6).j600rpu GUT66s) அதிகாரி சமுகமளித்திருக் காத நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
BITGO)606.OOLD600fig5 5. மைக்கு சமுகமளித்திருக்க ഃഖങ്ങiൈബിൺ இன்ஸ்பெக்டரான சம்பந்தப்ப ட்ட பொலிஸ் அதிகாரி மேற் படி விபத்து இடம்பெறும்போது கூட கடமைக்குத் திரும்பியி ருக்கவில்லை என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரில் தம்புலிகம மகா வித்தியால யத்திற்கு முன்பாக உள்ள மஞ் சள் கடவையில் இடம்பெற்றுள் ளது.வீதியில் வேகமாக வந்த "கெப்" வண்டி மோதியதில்
அந்தபாடசாலையில்6மற்றும் 7 ஆம் வகுப்புகளில் கல்விகற் கும்மூன்று மாணவச் சிறுவர் கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இடம்பெற்ற வேளையில்ஒரு பொலிஸ்அதி காரி அங்கு கடமையிலிருந் துள்ளார். எனினும் சம்பந்தப் u'L BLDLIണ് ഞണ് ബബിങ് தலைமையக குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவு பொலிஸ் சப் இன் ஸ்பெக்டர் அங்கு 5L60)LDig3 dup5LD6sibiá, வில்லை என்றும் தெரிவிக் கப்படுகின்றது. (Θ-1O)
பிடித்தவை.பeட்
agendan Ho:
':....i'
அச்சு
அடுத்தவனுக்கு லக்கமென்ட் விழும்.
மனைவி நல்லா
கணவன் பசிக்குதுடி சாப்பாடு ரெடியா? மனைவி கொஞ்சம் இருக்க Photo எடுத்து Facebook ல போட்டுட்டு வாரேன். (சிறிது நேரம் கழித்து) கணவன் என்னடி சாப்பாடு நல்லாவே இல்லை இல்லையா?
எனக்கு 55Like வந்திருக்கு
காண்ட்ா
டேவலுககு
நன்றிமெட்டுமே கோவிலுக்குப்போவாய்
பூஜா உமாசங்கர்
கிடைத்திருக்கும்
acebookomisalampui agialäjalaitä. ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
Jõ18
சரத் பொன்சேகா அமைச்சு
பணிகளை பொறுப்பேற்றார்
輯 。
பெற்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் அமைச்சர்களான ரவி கரு
பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட்மார்ஷல்சரத்பொன்சேகாஇன்று தனது அமைச்சுபணிகளைப்பொறுப்
பேற்றார். னாநாயக்க, மலிக் சமரவிக்ரம, ராஜகிரியவில் அமைந்துள்ள சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்நிகழ் வில் கலந்துகொண்டனர். (இ-5)
அமைச்சில் இந்த நிகழ்வு இடம்
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-15.07.2016
ENTG நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை
அமெரிக்கா 6LT6) 14.4.22. 14786 Grif"L6ö பவுண்ட் 18902 19543 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 159.21 165.27 சுவிட்சர்லாந்து Lិព្វាmត់ 145.66 151.51 656ROTLT 6). Imreoir 110.75 115.15 அவுஸ்திரேலியா 6LT6: 10899 113.87 சிங்கப்பூர் 6LT6 of 106.59 110.51 இந்தியா EINESLUIT 2.1678 ----- - - -- έ60TΠ. шцөшпөйт 21.7185 --------
மத்திய கிழக்குநாடு քBII6 நாணயம் பெறுமதி
பகரெயின் |g6ormो 384922
குவைத் 1960TTT 48O.6897 LDIT6öT flu með 377.2237 35LLIT fluteo 39,8863 சவுதி அரேபியா furteo 38.73O2 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.5443
IDDT க்கறி ಙ್ நெல்லியடி கொடிகாமம் சுன்னாகம் சாவச்சேரி கிளிநொச்சி ರಾಕ್ಷ್ aaDa65Gr ՎԵս" | Վ5ւIII | ՏԵԼյո | Ճ5ւIII | Վ5ւn | Վ5ւn | Վ5ւIn
கத்தரிக்காய் 12O 15O O 16O 12O 12O 12O உருளைக்கிழங்கு 6 2O 8O O MOO || 120 || 1OO LijsODERÓSTIGSTILL 7OO OOO 6OO 6OO 6OO 8OO 5OO தக்காளி 18O 2OO 14Ο 17Ο 18O 2OO 2OO மரவள்ளிக்கிழங்கு ஒரு 12O 8O OO 90 OO 1OO Gestart 16O. 2OO 12O 18O 140 ° 60 50 al 2OO 3OO 15O 24O 2OO 24O 2OO பூசணி 12O 2OO 14O 12O 14O 2OO 15O புபோல் 8O OO 6O 7Ο 8O 8O 8O ഖങ്ങg(സ OO 15O OO OO 8O 1OO சின்ன வெங்காயம் 20 15O 11Ο 2O 2O 14O 12O பெரியவெங்காயம் 06 OO 7Ο 8O 8O 1ΟΟ I OO LurresibesTuiù 2OO 4OO 2OΟ | 24Ο 2OO 16Ο Ι 2OO வெண்டிக்காய் BO MOO 5O MOO OO 1OO 1OO கருணைக்கிழங்கு குரு 2OO - 18O 12O 16O 12O பயற்றங்காய் 14O 2O 8O 200 2O 1OO 20O லீக்ஸ் 16O. 2OO 14O 16O. 16O 16O. 14O பீற்றுட் 1-o. 2OO OO 12Ο 150 160 || 15O கறிமிளகாய் 4OO 6OO 32O 3OO 24O 32O 200 CUPOETH 160D35&55TUU || 4OO 4 OO || 4 OO || 4OO 4 OO || 320 || 5OO போஞ்சி ஒரு 200 30 16O. 16O. 2OO 2OO கத்தரிதம்புள்ள OO 1OO 1ΟΟ OO 12O 12O OO கீரை-பிடி 3O 2O 2PO 5O - 30 2Ο 15 தேசிக்காய் 12O 2OO 12Ο 16O. - 15.O. 16O 150 தேங்காய்இன்று 4-O 5O 15-25 | 4O 25 20-3O 4O இராசவள்ளி 3O 4OO 2EC) 18O வெங்காயப்பூ 2OO 3OO | 140 | 2OO | 240 | 24o | 2OO முள்ளங்கி 1ΟΟ 5O 6O. 8O பொன்னாங்காணி 8 5O 1Ο 3O 4-O 40 | 25 616)6OTSODU 15 2O IO O 2O 15 RJÜLIGOT 2O SO 60 6O
கொழும் கொழும் வெடி முல்லைத்தி இராணுவம் நட தாக்குதலின் பர குவதற்குள் பி иосоой шотода) பயங்கர குண் நிகழ்ந்தது.
பாகிஸ்தான் வாலி முகமது g5f7g56 LITG) திரதின நிகழ்ச் கொண்டு விட் கொண்டிருந்தன விதி ஒரத்தில் நி ப்பட்டு இருந்த ரிக்ஷாவுக்கு அட வைக்கப்பட்டு ணிைவெடி பய துடன் வெடித் இராணுவ வீரர் பேர் பலியானா படுகாயம் அை உயிர் தப்பி ஆனால் பாசி அதிர்ஷ்டவசம பினார். அவரது னால் பாதுகா ஜீப்பும் சேதம்
இராணுவத் பரிமாற்றம் ெ தான் முடிவு ெ தால் ஆத்திர விடுதலைப்பு தாக்குதலை கூறப்பட்டது.
யாழ்ப்ப இதற்கிடை பாண நகரை விடுதலைப்பு போர் புரிந்தனர் கட்டமாக யா அடுத்த பலா நிலையத்தைக் விடுதலைப்பு 69) σ00T 5, 6η Πτού அன்று ஆவே நடத்தினார்கள். ணுவ ஹெலிெ சேதம் அடைந்: விடுதலைப்பு குதலில் பல நிலையம் ப6 அடைந்தது. விடுதலை புலி நடத்தி வருவ இராணுவ விம ங்கமுடியவில்ை தாக் யாழ்ப்பான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

历 卫5。07。20卫6
கைத்தமிழர் வரலாறு
புநகரில் தமிழ் எம்.பி.சுட்டுக்கொலை
பில் குண்டு வடக்கு பகுதியிலும் முக இணைந்து தமிழ்த் தேசிய ந்தது மாலை, கிளாலி ஆகிய கூட்டணியை அமைத்து வு அருகே முனைகளிலும் விடுதலைப் தேர்தலில் போட்டியிட்டன. த்திய கொடுர புலிகள் கடும் தாக்குதல் இந்தக் கூட்டணி விடுதலை பரப்பு அடங் நடத்தினார்கள். இதில் இரா ப்புலிகளின் ஆதரவு அரசி ற்பகல் ஒரு ணுவ முகாம்கள் அழிக்க யல் இயக்கமாகும். இந்தக் கொழும்பில் LILILL GUST. கூட்டணி சார்பில் சாவகச் டு வெடிப்பு யாழ்ப்பாண நகரில் வடக்கு சேரி தொகுதி பாராளுமன்ற பகுதியில் முகாமிட்டிருந்த உறுப்பினராக தேர்ந்து எடுக் தூதர் பஷிர் இராணுவத்தினர் மீது 17ஆம் கப்பட்டவர் நடராஜா ரவி மற்றும் அதி திகதி அதிகாலை விடுதலை ராஜ். வயது 44. சட்டத் ஸ்தான் சுதந் புலிகளின் கடற்படை பிரிவு தரணியான நடராஜா ரவி சியில் கலந்து வீரர்கள் தளபதி சூசை தலை ராஜ், யாழ்.மாணகரசபையின் டு திரும்பிக் மையில் தாக்கினார்கள். படகு மேயராகவும் பதவி வகித் ார். அப்போது களில் பாய்ந்து வந்து அவர் தவர். இராணுவத்தின் றுத்தி வைக்க கள் மீது இராணுவத்தினர் அத்துமீறல்களை கண்டித்து ஒர் ஆட்டோ சரமாரியாக துப்பாக்கியாலும் தமிழர்களுக்காக அவர் தீவிர யில் புதைத்து பீரங்கியாலும் சுட்டார்கள். மாக குரல் கொடுத்து வந்தார். இருந்த கண் யாழ்ப்பாணத்தை கைப் கட்டுக்கொலை ங்கர சத்தத் பற்றும் விடுதலைப்புலிகளின் இந்த நிலையில் 10-11ந்தது. இதில் முயற்சி முறியறிக்கப்பட்டது. 2006 அன்று காலை 8 மணி
தள் உட்பட 3 ர்கள் 17 பேர்
இதில் 70 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் இறந்
யளவில் கொழும்பு நகரின் மர்ம மனிதன் ஒருவனால்
டந்தனர். தனர். இராணுவத்தினர் 6 அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். Görü பேர் உயிரிழந்தனர். 60 பேர் தொலைக்காட்சி நேர் ஸ்தான் தூதர் காயம் அடைந்தனர் . ஒரு காணல் நிகழ்ச்சி ஒன்றில்
ாக உயிர் தப் காரும் பின்
வாரமாக நடந்த போரில் இராணுவத் தினர் 106 பேர் உயிரிழந்தனர் என்று இரா
கலந்து கொண்டு விட்டு பொரல்ல பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு அவர்
ப்புக்கு வந்த
அடைந்தன. ஒனுவ செய்தி தொடர்பாளர் காரில் திரும்பினார். மீண்டும் துக்கு ஆயுத கூறினார். வீட்டில் இருந்து காரில் |ցանա լյրghah) நோர்வே தூதுக்குழு வெளியே புறப்பட இருந்த சய்து இருப்ப வெளியேறியது போது, மோட்டார் சைக்கிளில் ம் அடைந்த இந்த நிலையில் நோர்வே வந்த ஒருவன் மிக குறைந்த விகள் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்று தூரத்தில் இருந்து ரவிராஜை நடத்தியதாக ள்ள பிரதிநிதிகள் மற்றும் துப்பாக்கியால் சுட்டு விட்டு
அலுவலக ஊழியர்கள் 60 தப்பி ஓடிவிட்டான். To நகர் Guj திருகோணமலையை இந்தத் தாக்குதலில் ரவி யே யாழ்ப் விட்டு வெளியேறினார்கள். ராஜின் மெய்க்காப்பாளர் க்கைப்பற்ற அவர்கள் அலுவலகத்திற்கு லக்ஸ்மன் அந்த இடத்தி விகள் கடும் மிக அருகே இராணுவத்தினர் லேயே பலியானார். தலை இதில் ஒரு செலுத்திய பீரங்கி குண்டு யில் குண்டு பாய்ந்து உருகிப் bப்பாணத்தை கள் வந்து விழந்ததே இதற்கு போராடிய எம்.பி. ரவிராஜ் லி விமான காரணம். உடனடியாக கொழும்பு குறிவைத்து இது குறித்து நோர்வே தூது தேசிய வைத்தியசாலைக்குக் விகள் ஏவு த க்குழுவினர் கூறுகையில், கொண்டு செல்லப்பட்டார். 17-08-2006 திருகோணமலையில் எங்களு தீவிர சிகிச்சைப் பிரிவில் த்தாக் குதல் க்கு பாதுகாப்பு இல்லை. அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் இதில் இரா எனவே கொழும்பு செல்கி சிறிது நேரத்தில் மரணம்
5ாப்டர் ஒன்று 551.
றோம் என்றனர்.
சமரச குழுவில் இடம்
அடைந்தார். அவருக்கு மனைவியும் 2 குழந்தை
லிகளின் தாக் பெற்றுள்ள பிரதிநிதி ஹென் களும் உள்ளனர்.
லி விமான ரிக்சன் கூறுகையில், இது வித் ஸ்கொட்லாந்து யார்டு த்த சேதம் தியாசமான தீவு. இதே நிலை பொலிஸ் விசாரணை தொடர்ந்து நீடித்தால் யாரும் வெற்றி பெறப் நடராஜா ரவிராஜ் படு 5ள் தாக்குதல் போவது இல்லை என்றார். கொலைக்கு ஜனாதிபதி DG தால் அங்கு - - - - - ந்த ராஜபக்ஷ கடும் கண்ட
ானங்கள் இற a. குதல்
கொல்லப்பட்ட தமிழ்
கொழும்பு நகரில் தமிழ் எம்.பி.நடரஜா ரவிராஜ் சுட் டுக் கொல்லப்பட்டார்.
இலங்கையில் 4 கட்சிகள்
siruhusisir un samost 555
ற்றும் மகள் சோகமாக இருக்கும் காட்சி
னம் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து முழு விசா ரணை நடத்தும்படி பொலிஸ் ஜஜிக்கு அவர் உத்தரவிட்டார்.
அத்துடன் அந்த விசார ணைக்கு உதவும் படி இங்கி லாந்தின் ஸ்கொட்லாந்து யார்டு (உலகின் சிறந்த புலன் விசாரணை அமைப்புக்க ளில் ஒன்று) பொலிஸாரைக் கேட்டுக்கொள்ளும்படி வெளி யுறவு அமைச்சகத்துக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் தமிழ் எம்.பி. படுகொலைக்கு அமெரிக் காவும் கண்டனம் தெரிவி
த்தது. இது பற்றி உடனடி
விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்றும் அமெரி க்க தூதரகம் கேட்டுக் கொண்டது. (தொடரும்)

Page 19
卫5。07。20厦6
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பம்
(கொழும்பு)=ண இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, படித்த, பக்குவமான முஸ்லிம் ஒரு வரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்த் தேசி
Luis
கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் கடந்த ஞாயி ற்றுக்கிழமை நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக் கப்பட வேண்டும் என்பதா லேயே வடக்கு, கிழக்கு மாகா ணங்கள் இணைந்திருக்க வேண்டுமென திடமாக வலி யுறுத்தி வருகிறோம்.
அதனை முஸ்லிம் தலை வர்களும் மக்களும் ஏற் றுக்கொள்ள வேண்டும். ஒரு தமிழர்தான் Upg56060DL Dë சராக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அவ்வாறு கூறவில்லை.
ஒரு பக்குவமான படித்த முஸ்லிம் நபரை எமது முத லமைச்சராக ஏற்றுக் கொள் வதற்கு நாம் தயாராகவிருக் கிறோம்.
நியாயமான, நிரந்தர மான முடிவொன்றை எட்டுவ தற்கு அனைத்துலக பங்களி
ப்பை எவரும் மறுக்க முடி யாது. உண்மை கண்டறிய ÜLIL (36).J6OöTGLb. 2 60ÖT60DLD யின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். மீண்டும் நிகழாமை உறு திப்படுத்தப்பட வேண்டும்.
அதனடிப்படையில் அர சியல் தீர்வு எட்டப்பட வேணன் டும் அதுவே உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை எவரும் குழப்பாது பொறுமை காக்க வேண்டும்.
பெரும்பான்மை சமூக த்தில் இருந்து சமூக விரோ திகளால் வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்ட பொழுது இந்த நாட்டுக்கு உரித்துடைய தமிழ் மக்களைப் பாதுகாப் பதற்காக அரசாங்கத்தால் சட்டம்,ஒழுங்கு பேணப்பட 656060D60, e.g5. UITUgrip LDT60T குற்றமாகும்.
இந்த நாட்டை விட்டு இலட்சக்கணக்கான LDக்கள் வெளியேறினார்கள். தமிழ்
மக்களில் அரைப்பங்கின இலங்கைக்கு வெளியே வா கின்றார்கள். இந்தியாவி மட்டும் ஒன்றரை இலட்ச
திற்கும் அதிகமான மக்க
வாழ்கின்றார்கள். அவர்க மீண்டும் நாட்டுக்கு திரு பக்கூடிய நிலைமைகள் ஏற் டுத்தப்பட வேண்டும்.
நாம் பெரும்பான்ை மக்களை எதிர்க்கவில்லை அவர்கள் எமது சகோத ர்கள். நாமும் அவர்களு சமத்துவமாக வாழவேன டும். நாம் இரண்டாம் தர குடிமக்களாக வாழ மு
UTS).
இறைமையின் அடிப் டையில் எமது அபிலாை களை ஏற்றுக்கொண்ட அர யலமைப்பு உருவாக்கப்ப GB6J6OOTGBLb. Sg5GB6J 6 TLD நிலைப்பாடு. புதிய அர u6060)LDÚLsló0 SerLT5636 தற்போதுள்ள நிலையில் ருந்து நாட்டை மீட்க மு ավԼb.
தற்போது ஒரு சந்தர்ப்ப
உள்ளூராட்சி மன்றத் ே நட்சத்திரங்களுக்கு இ
துமிந்த திஸாநாயக்க தெரிவிப்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது பிரபல நட்சத்திரங்களை ருநீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடச் செய்யாது என கட்சியின் பொதுச் செயலாளர் அமை ச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன் றுக்கு அவர் இதனைத் தெரி வித்தார்.அவர் மேலும் தெரி 656O)5usab,
மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தலின் போது £5160DU i'r UL. நடிகர்கள்
பாடகர்கள் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களை இம்முறை கட்சி உள்ளீர்த்து போட்டி யிடச் செய்யாது.
மாறாக, மக்களுக்கு நெரு க்கமான மக்களுடன்இனை ந்து செயற்படக் கூடிய மதி நுட்பமானவர்கள் முநீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட தெரிவு 63 LJULIUCB6) TU 56ir.
மக்களின் வாக்குகளை பிரபல நட்சத்திரங்கள் கொள் ளையிட்டுச் செல்ல அனு மதிக்கப்படாது.சில பிரபல நட்சத்திரங்கள் தேர்தலில்
போட்டியிட்டதன் பின்ன நடந்து கொள்ளும் வித காரணமாகவே இந்த தி மானம் எடுக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களில் அ சியல்வாதிகளின் உறவின் ர்கள், பிள்ளைகள், ம6ை வியர் போன்றவர்கள் தே தலில் போட்டியிடச் செய்
LIL60TT.
எதிர்வரும் தேர்தலி
இந்த உறவினர்களுக்கு
ருநீலங்கா சுதந்திரக் க சியில் வேட்பு மனு வழ கப்படாது என அவர் குறி Lit (Beirer Tj.
 
 

லம்புரி
LäGELES 19
L
about
ஏற்கத்தார்
ஏறபட்டிருக்கிறது. அந்தச்சநத ர்ப்பத்தை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் எதிர்பார்த்தளவில் கரும ங்கள் வேகமாக நடைபெறாது விட்டாலும் கூட முன்னே ற்றங்களைக் காணக்கூடிய தாகவுள்ளது.
நியாயமான நிரந்தர மான நடைமுறைச் சாத்திய மான அரசியல் தீர்வு அரசி யலமைப்பு ரீதியாக ஏற்படு த்தப்பட வேண்டும். அதற்கு எமது முழு ஒத்துழைப்புக் களை வழங்குவதற்கு தயா ராகவிருக்கிறோம்.
தமிழ் மக்கள் நீண்ட காலமாக காத்திருக்கின் றனர். அவர்கள் மீண்டும் ஏமாற்றப்பட முடியாது. தமிழ் Dä5a56fssör LigëésODGOT S6ODGOT த்துலக மயப்படுத்தப்பட்டி ருக்கிறது. அனைத்துலக த்தின் கண்காணிப்பு தொடர வேண்டுமென எதிர்பார்க்கி றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
தர்தலில்
மில்லை
37
இதேவேளை, முரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில முக்கிய முன்னாள் உள் ளூராட்சி மன்ற உறுப்பி னர்கள் மகிந்த தரப்பில் இணைந்து தேர்தலில் போட் டியிட முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.(இ-10)
பதிவு இல்லாத தொலைபேசி வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்க முடிவு பதிவு செய்யப்படாமல் உள்ள கைத்தொலைபேசி மற்றும் தொலைபேசி உபகரணங்கள் விற்பனையில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாதத்தின் இறுதியில் நாடளாவிய ரீதியில் குறித்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்க ப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த வர்த்தக நிலையங்களை பதிவு செய்வதற்கு 3 மாதம் கால எல்லை வழங்கப்பட்டி ருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Θ-1O) ஆறிப்போன காயங்களின் வலி கொழும்பில் கலந்துரையாடல் முன்னாள் பெண் போராளியான வெற்றிச்செல்வியின் ஆறிப்போன காயங்களின் வலி நூல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடை பெறவுள்ளது.
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்புமுகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப் பதிவாக இந்தநூல் வெளிவந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் களச் சமர் புரிந்து ஒரு கையையும் ஒரு கண்ணையும் இழந்தும் மனம் தளராத வெற்றிச்செல்வி இதுவரை ஆறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். (இ-10)
மோதலில் ஒருவர்பலி ஆறுபேர்படுகாயம்
ஹங்குரங்கெத்த ஹேவாஹெட்ட துல்கந்துர பிர தேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், மாரிமுத்து (வயது- 57) என்பவர் உயிரிழ ந்துள்ளதுடன் பெண்ணொருவர் உட்பட 6 பேர் படுகாய மடைந்த நிலையில், ரிகில்களில்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் துல்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அறுவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். (இ-10)
பயிற்சி நெறிக்கு 6shatra. Thaissalorio
தேசிய பயிலுநர்கைத்தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் சான்றிதழை பெறுவதற்கான பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம்,மானிப்பாய் பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு ள்ளன.இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிப்போர் க.பொதகுT/ தி பரீட்சையில் ஏதேனும் 3 பாடங்களில் திறமை சித்தியுடன் கணிதம்,ஆங்கிலம் உள்ளடங்களாக 6 பாடங்களில் சித்தி யுடன் க.பொதஇடதி பரீட்சையில் 2பாடங்களில் சித்தியடை ந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரி விண்ணப்ப முடிவுத்திகதியன்று 16-25 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
தகுதி உடையவர்கள் முழுப்பெயர் முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம்,கல்வித்தகைமை கள்,தொலைபேசி இலக்கம்,பயில விரும்பும் பயிற்சி நிலை யம் என்பவற்றைக் குறிப்பிட்டுச் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தை மாவட்ட அலுவலகர்,NATA,இல 44,சோமசுந்தரம் வீதி,சுண்டுக்குளி யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு 30.07.2016இற்கு முன்னர் அனுப்பி வைக்கு மாறும்.
அத்துடன் காகிதஉறையின் இடதுபக்க மேல் மூலையில் தகவல் தொடர்பாடல் கற்கைநெறி (ICT) க்கான விண்ணப்பம் என தவறாது குறிப்பிடப்பட வேண்டுகி எனவும் யாழ்.மாவட்ட அலுவலர் கி.கிருஷ்ணபாலன் அறிவித்து --
இ-5)
6T6 IITir.

Page 20
  

Page 21
氹0五6
ຄສ நடவடிக்கைகள் ஆரம்பத்தில் S6öILIDITë
இருந்தாலும் கடைசியில் துன்பக்காட்டுக்கு
vailampuri-Ik
下 艾 இ
அவர் கூறியது இனத்தின் வழமை இவர் கூறியது மகாகொடுமை
போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என அரசாங் கத்தை வலியுறுத்த மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்துள்ளார்.
இச்செவ்விதமிழ்மக்களை அதிர்ச்சிகொள்ள செய்துள்ளது.
வன்னிவபருநிலப்பரப்பில் நடந்த மிக கொடுர மான போரும் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற் பட்ட உயிர் இழப்புகள், சொத்தழிவுகள், அங்க வீனங்கள் என்ற ஏகப்பட்ட துன்பங்களுமாக தமிழ்மக்களைப் பேதலிக்க வைத்துக்கொண்டி ருக்கும் இந் நேரத்தில் தமிழ் மக்களின் மன ஆறுதல் என்பது வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெறும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமாகவே உள்ளது.
இருந்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதற்கு இலங்கை அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரு கிறது.
நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சர்வ தேச நீதிபதிகள் இடம்பெறுவதை அனுமதிக்க மாட்டேன் என்று இந்நாட்டின் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறி சேன இவ்வாறு கூறியபோது தமிழ் மக்களின் நாடி நரம்வயல்லாம் நடுங்கிக்கொண்டது.
அட! எங்கள் வாக்கைப்பெற்று பதவிக்கு வந்தவர் சிங்கள மக்களுக்கு இப்படியொரு வாக்கைக் கொடுக்கிறாரே என்ற மன வேதனை யின் வெளிப்பாடே நாடி நரம்புகளின் உதற லாயிற்று.
affi, p6óIGOGOTULI fináIs6IT egLáfuIT6ITñas6ir
வர் செய்யப் போவதை; நிகழ்கால ஆட்சியில் இருப்பவர் சொல்கிறார் - செய்கிறார்.
இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரியின் வார்த் தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா. சம்பந்தர் தக்க பதில் கொடுப்பார் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.
ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர் பில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என அரசாங்கத்தை நாம் கேட்க மாட்டோம் என இரா.சம்பந்தர்,சிங்கள ஊடகத்திற்கு செவ்வி கொடுத்த செய்தியை அறிந்த போது,
ஐயா! அவருடையது இனத்தின் வழமை. இவருடையது மகாகொடுமை என்று சொல் வதைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரிய வில்லை. | எதுவாயினும் நான் ஜனாதிபதியாக இருக் கும் வரை போர்க்குற்ற விசாரணையில் சர்வ தேச நீதிபதிகள் இடம்பெற அனுமதிக்க மாட் டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன 36 plugirgorg),
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அனுமதியைப் பெற்றுக் கூறப்பட்டது என்று அனுமானிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இந்த அனுமானத்தின் ஆதாரம்தான் சிங் கள ஊடகத்திற்கு சம்பந்தம் ஐயா வழங்கிய செவ்வி.
என் செய்வோம்! தமிழனே தமிழனுக்கு
செய்ததை, இனிமேல் ஆட்சிக்கு வரப்போகிற
இஃது எல்லாம் வழமை என்று விமளனமாக
மாரகனாகி விட்டபோது.
ма”. கூட்டு எதி
O O 6.2555
(கொழும்பு) வற வரி திருத்தம் தொடர்
பிலான சட்டமூலம் நாடாளு
மன்றில் சமர்ப்பிக்கப்பட்டால் வழக்குத் தொடரப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள் 6াIT্য,
கூட்டு எதிர்க்கட்சியினால் பொரளையில் நேற்று முன் தினம் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் 6085ule).
நாடாளுமன்றில் உத் தேச சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட தன் பின்னர் வழக்குத் தாக்கல் 66 LUUGLib.
நாடாளுமன்றில் சமர்பிக் கப்பட்ட 8 நாட்களுக்குள் நீதி மன்றில் மனுத் தாக்கல் செய் u JLJLJL QUDLg u JL D.
வழக்குத் தொடர்ந்து சட்ட ரீதயில் மக்களுக்குநிவாரணங் E560D6TT 6 JUPIT HIE5 5L6JLQ28560D35 எடுக்கப்படும். விமல் வீரவன்ச
நீதிமன்றின உதவியை ந
喙、
குடும்பத்திற்காகச் * இறை நம்பிக்கையின் அ ஒவ்வொரு நற்செயலும் வன நோன்பும் வணக்கமே இல்ல சமூக சேவை ஆகியனவும் வ: வணக்கம் வணக்கமே வாழ்க் * கதிரவன் எழும் ஒவ்வெ ஒவ்வொரு பாகமும் ஓர் அறத் இருவருக்கிடையில் நீதியுடன்ந ஒருவருக்கு வாகனத்தை கொ னத்தில் ஏற உதவுவதும், சரக்கு உதவுவதும் ஒர் அறமே ஒரு அறமே தொழுகையை நோக் 626)jG36)JTÚ 9gu|LĎ 9gDG3LD| தொல்லை தரும் பொருட்கை
9JDGBLDI
* இறைதிருப்தியைப் பெறும் குடும்பத்தாருக்கு செலவிடுவ லாகவே இறைவன் காண்கின் * அளவில் சிறிதாக இருப்பி யாகச் செய்யும் செயல்களையே இ - வேதவரிகளும் துTதர் இருந்து
ஏன் கடவுள் மிருகங்கள் | மிருகங்கள் என்றால் ஒரு5 BITLD 6.600Tilgai, GDITLD.LD60: T அதுவே தெய்வமாக பார்த் போகலாம்.ஆமாம் ஏன் கட தனக்குரிய இயற்கையான கு I நிலையில் இருந்து மாறி மி
உயர வேண்டும். இதனால்
அடக்க வேண்டும் என்ற
மிருகங்கள் தங்கள் இனத் மிருகங்களுடனும் உறவு
அல்லது ஒருத்தியை தே
என்பதையே வலியு
 
 
 
 
 
 
 
 
 

ர்க்கட்சி தொடரும்
ருக்கா விட்டால் அதிகளவு வரிச சுமையினால் மக்கள் பாதிக் BULLp(DCJUTUB6ft 6T60T (96)ij தெரிவித்துள்ளார்.
வற் வரி குறித்த திருத்தச் ஈட்டம் எதிர்வரும் 20-ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப் படவுள்ளது குறிப்பிடத்தக் ნჭ5]. (6-1O)
ijā LSDE Ellipn
Setinggi 3LJLÕLILú
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த பயின் விநி யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலை களுக்காக நாளை சனிக்கிழமை 8 மணியி லிருந்து 5.30 மணிவரை uurTyp Lsg GB58Fg5 g6l6AD LDuf லங்காடு, குப்பிளான் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில ஆனந்த புரத் திலிருந்து கொக்காவில் வரைக்கும், மத்தியவங்கி, SFHQ8g6O6OOTLDCB, MAS Active, LL60sé686DIT, GUITs) uslueiöL5LLö, GilogITULiLLiö.
தொலைத்தொட்புநிலையம், கிளிநொச்சி வைத்தியசாலை, விக்கிரமரட்ன பிறைவேற் லிமிற்ரட் கொக்காவில் இரா ணுவ படைமுகம் கொக்கா வில் இராணுவ படைமுகாம் I, கொக்காவில இராணுவ படைமுகம் Iறுபவாகின தொலைத் தொடர்பு கோபு ரம், கொக்காவில் இராணுவ முகாம் தொலைத் தொடர்பு கோபுரம்ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில ஆதி விநாயகர் கோவில் பிர தேசத்திலும் மன்னார் பிர தேசத்தில் அரிப்பு சவேரியார்
ဗျွိါမျိုးဖို 6Ofs, 65T North Cargill's Agrifoods, 36TD, 66.6 of D606), CECB . } L-I2 L- 7வது படையணி இராணுவ ஆகிய பிரதேசங்களிலும் நிருவிழாவை முன்னிட்டு முகாம் கிளிநொச்சிஇலங்கை மின் தடைப்படும். (இ-9) இன்றுவெள்ளிக்கிழமை மாலை 5.3OLD600iig, 63 LD 1606.DLLL 60t நற்கருணை விழா ஆரம்பமாகும் முரு ரவிசங்கள் EGITIGE
மறுநாள் நாளை சனிக் SpooDD 35T606D 6.3OLD60Orig UIT.p.LD60DD LDT6ILL (g55UD56ò வர் அருட்பணி ஜெயரட்னம்
சிந்தனையில் இருந்து
தனிச்சிறப்புடைமையா. அல்லது
அடிகளார் தலைமையில் புனித öFISmDraoruomo நார்மேல் அன்னையின் பெரு - விழா திருப்பலி இடம்பெற்று நீங்கள் தனிச் சிறப்புடையவரா.அல்லது சாதாரண அன்னையின் திருச்சொரூப LD60חT6uחע?
வணியும் இறை ஆசீர்வாத ஆன்மீகப் பாதையில் எது உங்களைத் தனிச் மும் இடம்பெறும் சிெ சிறப்புடையவராக்குகிறது?
(எல்லோரும் மெளனமாய் இருக்கின்றனர்). உனது அறிவுத் திறன், கூர்ந்து கவனிக்கும் தன்மை, வெளிப்ப டுத்தும் திறன் மேலோங்கியிருப்பதால் நீ தனிச் சிறப்பு
60LLUG) 60T.
இந்தத் தனிச் சிறப்புத் தன்மைதான் உன்னைச் சாதாரணமானவன் ஆக்குகிறது (சிரிப்பு) ஒவ்வொ ருவரும் தாங்கள் ஏதாவது ஒருவிதத்தில் தனிச் சிறப்பு டையவர்கள் என எண்ணுகிறார்கள்
உங்கள் அறிவுத் திறன் மேலோங்கியிருக்கிறது இல்லையா? ஒவ்வொரு காரியத்திலும் நீ மூல காரண த்தைப் பார்க்கிறாய்.தெய்வீகம் அது ஒவ்வொரு சிறு திட்டத்திற்குப் பின்னாலும்,தெய்வத்தின் உயர்ந்த பெரும் திட்டத்தைப் பார்க்கிறாய்.பிறருடைய தவறுகளை அவர் கள் வேண்டுமென்றே செய்ததாக நீநினைப்பதில்லை.நீ சந்தேக தாமஸ் அல்ல.
கிரனயார் அந்தச் சந்தேக தாமஸ்? ஷர்லி தாமஸ் ஏசுகிறிஸ்துவையே சந்தேகப்பட்டவன். பானு: அவனும் ஞானம் அடைந்தான் என்று
ஒப்படையில் செய்யப்படும் ாக்கமே தொழுகையும், D வாழ்வும், வணிகமும், னக்கமே வாழ்க்கையே
ாரு நாளிலும் உடம்பின் தைச் செய்ய வேண்டும்.
பந்து கொள்வதும் அறமே நினைக்கிறேன் டுத்து உதவுவதும, 6an Teii எம் டெபேனோ ஆமாம் ஆனால் அதிலும் கூட களை வாகனத்தில் ஏற்ற
அவனுக்குச் சந்தேகம் தான்(சிரிப்பு)
ருநீருரீ ஆன்மீகப் பாதைக்கு வருவதற்கு முன் உன் உணர்ச்சிகளை நீ கவனித்ததே இல்லை.இப்போது நல்லது கெட்டது அன்புவெறுப்பு கோபம் கருணை வேதனை, இன்பம், துன்பம் என்ற உணர்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்கிறாய். உன்னில் இச் சக்தி உயர்ந்திருக்கிறது.
நற்சொல் மொழிவதும் கி எடுத்து வைக்கப்படும் பாதைகளில் கிடக்கும் ள அப்புறப்படுத்துவதும்
நோக்குடன் மனிதன்தன் உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமை «Փ5պտ ஓர் அறச்செய உயர்ந்திருக்கிறது.எல்லோருக்குள்ளும் மிக உயர்ந்த E. - குணாதிசயங்கள் எல்லாம் உள்ளன. அதிர்ஷ்டம் இல் 30DJLD தொடரந்து நிலை லாததாலும், மன உளைச்சலாலும் அவர்களால் இந்த றைவன்நேசிக்கின்றான்.
நல்ல குணங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனாலும், உன்னால் அவற்றை வெளிப்படுத்தமுடிகிறது.
அதனால்.நீ விசேடமான தனிச் சிறப்புடையவன்
மொழிகளும் நூலில்
தன்னுடைய வாகனங்களாக கொண்டிருக்க காரணம் என்ன?
மீது அமர்ந்து கொண்டிருப்பதற்கான காரணம் உள்ளது. பொதுவாகவே மனிதர்களுக்கு வித பயம், அலர்ஜி இருக்கும், ஆனால் கடவுளின் வாகனமாக பார்த்தால் அவற்றை லப்பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றால் குரங்கை அடித்து விரட்டும் நபர்கள் ஏராளம், தால் ஆஞ்சநேயனாய் மாறி அருள் வழங்குகிறது இப்படி சொல்லிக் கொண்டேl வுள் மிருகங்கள் மீது அமர்ந்து கொண்டிருப்பதற்கான காரணம் உள்ளது. மிருகம் ணத்தை ஆண்டவனின் கட்டளைப்படி கடைப்பிடிக்கிறது. ஆனால், மனிதன் தனக்குரிய ருக குணத்துடன் அலைகிறான்.அவன் மிருக நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு R
தான், மனதில் எழும் எண்ணங்களை மிருகங்களாக உருவகப்படுத்தி, அவற்றை அடிப்படையில், நமது தெய்வங்கள் அதன் மீது அமர்ந்துள்ளனர்.அதுமட்டுமின்றி தைப் பெருக்க வரையறை வைத்துக் கொள்வதில்லை. தன்னைச் சார்ந்த எல்லா காள்ளும் பகுத்தறிவு உள்ள மனிதன் அப்படியிருக்கக் கூடாது. தனக்கென ஒருவன் ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மிருக குணத்தை விட்டொழிக்க வேண்டும்

Page 22
Lägg 22
J.P.L. வெற்றி
ஜொனியன்ஸ் மு
J.PL, வெற்றிக்கிண்ணத்திற் காகயுஆர்.பவுண்டேசன் 4ஆவது வருடமாக நடத்தும் 20 பந்து பரி மாற்றங்களை கொண்டதுடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றில் 4ஆவது போட்டியில் யாழ், ஜொனி யன்ஸ் அணி சிறிகாமாட்சி அணியை6இலக்குகளால் வெற்றி பெற்று தனது முதலாவது வெற் றியை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிறி காமாட்சி அணி 20 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்றனர்.தீபன்-30,
துவாரகன் -13 பவீந்திரன் -28, கஜீவன் -18, சுதர்ஸன்-16 தீபநா தன் ஆட்டமிழக்காது 12 ஓட்டங் களை பெற்றனர்.
சன்ஜெயன், பிறந்தாபன், கானமிர்தன்தலாO1இலக்கினையும் டக்ஸன் -02 இலக்கினையும் அன்புஜன் -03 இலக்கினையும் கைப்பற்றினர்.பதிலுக்குதுடுப்பெடுத் தாடிய யாழ். ஜொனியன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 இலக்குகளை இழந்து 141ஓட்டங்களை பெற்றனர். அன்புஜன்-25 கபில்ராஜ்-67 கானாமிர்தன்-10, சன்ஜெயன்
ஆட்டமிழக்காது பெற்றனர்.
சுதர்ஸன்-01, 3LDT356örgrg-O1 பற்றினர். இப்பே வீரராக ஜொனிய சார்ந்த கபில்ராஜ் பட்டார். இப்போட்டி சென்றல்விளைய் தும் தரவரிசை ப ஜொனியன்ஸ் அ ளையும் சிறிகாம புள்ளிகளையும் L50া,
மயூரன் அபார பந்துவீச்சு: தீருவில் அணி வெற்றி
அமரர்களான கந்தசாமி குக தாஸ், ஜெயலட்சுமி, பார்த்தீபன் ஞாபகார்த்த சைனிங்ஸ் விளை யாட்டுக் கழகம் நடத்தும் இருபது20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டி யில் திருவில் அணியை எதிர்த்து (3J6).Jip, 660Of GLDIğluğ5).
முதலில் துடுப்பெடுத்தாடிய தீரு வில் 17 ஓவர்களில் சகல விக்கெட் டுகளையும் இழந்து 62 ஓட்டங்கள் பெற்றது. திருவில் சார்பில் திருக்கு மரன் 23 ஓட்டங்கள், ரேவடி சார் பில் ரஞ்சன், சஞ்சீவன் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரேவடி அணி 14 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 44 ஓட்டங்கள் பெற்றது. ரேவடிசார்பில்
ரஞ்சன் 11 ஓட்டங்கள், திருவில் சார்பில் மயூரன் 7 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
திருவில் அணி 18 ஓட்டங் களால் வெற்றி பெற்றது. (b)
கோலூன்றி பாய்தலில்
இலங்கை மெய்வல்லுநர் சங் கத்தால் நடத்தப்பட்ட சிரேஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் யா/மகாஜனாக் கல்லூரி மாணவி Garaian ஜெகநாதன் அணித்தா கோலூன்றிப்பாய்தலில் தங்கப்ப
Dg5 Lo6I DI
னவி தங்கம்
தக்கம் வென்று பெருமை சேர்த் துள்ளார்.
கொழும்பு தியகம மகிந்த ராஜ பக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் (O9.07.2016) நடைபெற்ற பெண் களுக்கான கோலூன்றிப்பாய்தலில் 3.30 மீற்றர் உயரத்தினை தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். 335 மீற்றர் உயரமே இப்போட் டியில் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. (5–78)
a 87)Brädäsir, LD
அரியாலை ச நிலையத்தின் 97 நிறைவு விழாவி சைக்கிள், மரதன் நடைபெறவுள்ளன 6NJLL DITEBSITSIOOT If களுக்கான 5 கிே மற்றும் 50 கிலோ ஒட்டப்போட்டி என்ட ഗ്ഗങ്ങഥ കഞ്ഞൺ 6) தபாற்கட்டை சந்தி அரியாலை சரள் நிலைய முன்றலி
6Tg5.
இப்போட்டியில் D L60Tigures 6.5ml போட்டி ஏற்பாட்டுகு கொண்டுள்ளனர். தொடர்பு-077 2O9 O814, O77
šLD吋56sá தாஸ், ஜெயலட்சுமி
சென்.அன்று
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் [5Lğ5g5 Lb 6JELDT55/T6OOT 6J6Ó6066oi* உதைபந்தாட்ட தொடரில் கடந்த 7
Gofa DGMO
பம் திகதி நடைபெற்ற சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதற்கான போட் டியில் பனங்கட்டுகொட்டு சென். ஜோசப் விகழகத்தை எதிர்த்து மணற்காடுசென்.அன்ரனிஸ் விக
மோதியது. செல தமக்குரிய பாணி முதற்பாதி ஆட் 60ofsODULU SIMÓN Ljub
படுத்தியதுடன் 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
arab-2O6
10 ஓட்டங்களை
சுவேந்தன்-01, இலக்கினை கைப் ாட்டியின் சிறந்த ன்ஸ் அணியை தெரிவு செய்யப் பின் மூலம் யாழ். ாட்டுக்கழகம் நடத் டியலுக்கு யாழ். ணிை 5.01 புள்ளிக Tட்சி அணி 178 பெற்றுக்கொண்
இ
5.07.20
150 9CLID ஸ்வதி சனசமூக ஆவது ஆண்டு னை முன்னிட்டு ஒட்டப்போட்டிகள்
T.
தியிலான ஆண் லாமீற்றர் மரதன் மீற்றர் சைக்கிள் னநாளை சனிக் மணிக்கு A-9வீதி அருகில் உள்ள ஸ்வதி சனசமூக ல் இடம்பெறவுள்
பங்குபற்றுவோர் புகொள்ளுமாறு
3Ο95745, O77 778292 இ
அமரர்களானகந்தசாமி குதாஸ்
ஜெயலக்சுமி, பார்த்தீபன் ஞாபகா ர்த்தசைனிங்ஸ் விளையாட்டுக்கழ கம் நடத்தும் இருபது-20 கிரிக்கெட் போட்டியில் அண்மையில் நடை பெற்றபோட்டியில்இளங்கதிர்அணியை எதிர்த்து ரேவடி அணி மோதியது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரேவடி அணி 19.2 ஓவர்களில் சகல விக் கெட்டுகளையும் இழந்து 103 ஓட்ட ங்கள் பெற்றது. ரேவடிசார்பில் உல
ܥ . கராசா47 ஓட்டங்கள், இளங்கதிர்சார் பில் கனி 3 விக்கெட்டுகள் கைப்பற் றினர். வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இளங்கதிர்அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்டு களையும் இழந்து 101 ஓட்டங்கள் பெற்றது. இளங்கதிர் சார்பில் கனி 20 ஓட்டங்கள், ரேவடி சார்பில் ரஞ் சன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி னர். ரேவடி அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இ
சூரியனை இலகுவாக வீழ்த்தி ன்போ அபார வெற்றி
கந்தசாமி குக பார்த்திபன் ஞாப
கார்த்த சைனிங்ஸ் விளையாட் டுக்கழகம் நடத்தும் இருபது-2O
கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அண் மையில் நடைபெற்ற போட்டியில் உதயசூரியன் அணியை எதிர்த்து றெயின்போ அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய உத யகரியன் 15 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 28 ஓட்டங்கள் பெற்றது. உதயசூரியன் சார்பில் அச்சுதன் 09 ஓட்டங்கள் றெயின்போசார்பில்ருதேஷா, கபிலன் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பதிலுக்குதுடுப்பெடுத்தடியறெயின்போ 2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 29 ஓட்டங்கள் பெற்றது. றெயின்போ சார்பில் ருதேஷா 7 ஓட்டங்கள் பெற்றார். றெயின்போ அணி 10 விக் கெட்டுகளால் வெற்றி பெற்றது. (க)
ெேகாட்டு சென்.ஜோசப்
島 。 ܘܢܚ ܛܘ
G2 ft 6.e5. பில் போட்டியின் த்தினை எதிர B, LLDIT5 LILU80
ஆவது நிமிடத்
தில் முதலாவது கோலினை ரெக் சன் பதிவு செய்து கோல் கணக் கினை ஆரம்பித்தார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தினை ஆட்ட வியூகத்தினை மாற்றி அதிர
டியாக ஆடிய சென்.ஜோசப் 55 65,75,8286 ஆவது நிமிடங்க ளில் முறையே ரெக்சன், சிந்துஜன், டிக்கோனிங், சிந்துஜன் டிக்கோ
னிங் என அதிரடியாக கோல்களை அடித்து 瓯56mes ssääsú
படுத்தினர். ஆட்ட நேர முடிவில் 60 என்ற கோல் கணக்கில் பனங் கட்டுகொட்டு சென்.ஜோசப் வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக 2
கோல்களை அடித்த சென். ஜோசப்
வீரர் சிந்துஜன் தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான பணப் பரிசு மற்றும் பதக்கத்தினை ஆசிரியர் ச.கும ரகுருபரன் வழங்கி கெளரவித் தார். (க)

Page 23
சிறுமியை திருமணம் இளைஞன் கைதாகி ம
கஞ்சாவுடன் கைது:
அபராதம் விதிப்பு
(மல்லாவி)
கிளிநொச்சிப் பகுதியில் 260 (Dൺബി) வாக சிறுவர் மில்லிக் கிராம் கஞ்சா வைத் கிளிநொச்சி பொன்னகர் பகுதி டைக்கப்பட்டார் திருந்த குற்றவாளிக்கு இருபதாயி யில் 15 வயதுச் சிறுமியை திரு அத்தோடு ரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப் | மணம் செய்த இளைஞரை எதிர் திருமணம் ெ பட்டுள்ளது. வரும் 27ஆம் திகதிவரை விளக்க நேற்று முன்த
கிளிநொச்சிநகரை அண்மித்த மறியலில் வைக்குமாறு கிளி மாவட்ட நீதிவா பகுதியில் 260 மில்லிகிராம் கஞ்சா நொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன் வான் அறையி வினை உடைமையில்வைத்திருந்த றம் உத்தரவிட்டுள்ளது. ஆனந்தராஜா ஒருவரை கைது செய்த கிளிநொச் கிளிநொச்சி பொன்னகர் பகுதி சிறுவர் நன்னட சிப் பொலிஸார் குறித்த நபரை யில் 15 வது சிறுமி ஒருவர் திரு ஆஜர்படுத்திய நேற்று முன்தினம் பிற்பகல் கிளி நான நிலையில் கடந்த திங் இளைஞரை எ நொச்சி மாவட்ட நீதிவான் நீதி கட்கிழமை மாவட்ட சிறுவர் நன் திகதி வரையும் மன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. னடத்தை அதிகாரிகளால் பிடிக்கப் வைக்குமாறு ஆனந்தராஜா முன்னிலையில் பட்டுநீதிமன்ற உத்தரவிற்கு அமை ளது.
ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறி
த்த குற்றவாளிக்கு இருபதாயிரம் 厂 置エ○ 字ー 。 ಅಗಾ ಖರಾರೆ-ರಾಯ ವೌಹಾ। Մ6ւմ15 5 5. பட்டுள்ளது. Gaf-15) O
. வடக்கில் இடம்பெறும் ை
(D6D6DT65D O கிளிநொச்சி பாரதிபுரம் பகுதி பிரிட்டன் அதிகாரிகள் ே யில் கஞ்சா வைத்திருந்த பெண் I , ணுக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதி யில் கஞ்சா வைத்திருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை நேற்று முன்தினம் பிற்பகல் கிளிநொச்சிப் பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறி த்த பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்
'தி Gర్-15) பயங்கரவாத தடைச்சட்டத்தின் வடக்கில் த கீழ் வடக்கில் நடைபெறும் கைது பரம் தொடர்பி
அத்தியாவசிய. 蠶 நிலை : ஒரு கிலோகிராம் கடலை - பரத்தினை அறிந்து கொள்வதற் வெளிநாடுகளு 260 ரூபாய், ஒரு கிலோகிராம் | ಹಗಹ பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ଶ୍ରେଣf6dityDରjଥ56itଗ); கெளமி-220ரூபா 480கிராம்எடை அலுவலக அதிகாரிகள் 4 பேர் யான நிலைப கொண்ட ரின் மீன் - 40 ரூபாய், அடங்கிய குழுவினர் நேற்றைய கொள்வதற்கு 105 கிராம் எடை கொண்டரின் தினம் யாழ் மனித உரிமை கள் வருகை தர மீன் - 70 ரூபாய், ஒரு கிலோகிராம் ஆணைக்குழுவின் வட பிராந்திய இதன்போது
வெளளை சீனி - 95 ரூபா, ஒரு
கிலோகிராம் கோதுமை மா = 87
ரூபாய், இறக்குமதி செய்யப்பட்ட
இணைப்பாளர் ரி. கனகராஜை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
வாத தடைச்சட் பெறும் கைதுகள்
பால் மா ஒரு கிலோகிராம் 80 குறத்தகலந்துரையாடல்தொடர திரவதைகள் ெ ரூபாய், உள்நாட்டு பால் மா ஒரு பாக இணைப்பாளர் ரிகனகராஜ் றிந்து গ্ৰীষ্টানতো கிலோகிராம் - 735 ரூபாய், ஒரு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.
கிலோகிராம் இறக்குமதி செய்யப் ) பட்ட உருளைக் கிழங்கு - 12O வடிக்கைகள் நிதி குற்றப்புலனாய்வு இடம்பெற ($ର
ரூபாய், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் - 78 ரூபாய், செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் - 385
Lf6ÖlsöT 2s LIISG6) 6005unerrÜLG கின்றன. இந்த விசாரணைகள் அனைத்தும் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றன.
காகவே இராணு 6ugп5Laѣп6ошф (3 வெற்றி கொண்
UTLÜ. G36OTESTITLD as Lt. ஆனால் அ : : : - 1,1OO எனவே இதன்போது விசார Up6ODD6ODULU 65'TE ரூபாய், சாலயா கருவாடு ஒரு ರಾರಾಹಅ உட்படுத்தப்படுபவர்கள் தொழிலாளர்க கிலோகிராம் - 425 ரூபாய், ஒரு நிச்சயமாக 60DE55 செய்யப்படுவார் தையும் வடக்ன கிலோகிராம் மாசியின் விலை - চিগা ঢোলতাEঞ্জ திண்ணமாகும். கூட்டமைப்புக்கு 1,500 ரூபாய், சஸ்டஜன் மாவின் BT:னயோ? தடಐರಾವಾಹ6T லிம்களுக்கு தன் நிர்ணய விலை - 1,500 ரூபாய். ိုးါ ။ : : தற்கும் ஏற்றவ
இG LITL : ಮಂತ್ರ್ರಾಗ್ಲ : 5 JUL666OD6D. நாயக்க கூறியதில் எந்த தவறும் அவர்
- - - கிடையாது. ர் தெரிவித்த எவ்வாறாயினும் முன்னைய இழுவை கள் உடன் அமுலுக்கு வரும் என ஆட்சியின்போது 61606DT விதமான
S SS SS SS SS ஊழல் மோசடிகளிலும் ராஜபக்ஷ 66DE60)85, கைத்தொழில் மற்றும் வர்த்தக குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ள களின் பிரச்சிை ഖിഖ6ng elഞLD50 குறிப்பிட்டுள் னர். பேச்சுவார்த்ை 6ΠΕΙ. Ga-1) எனவே ராஜபக்ஷரகள் அனை படுமாயின் அ TeLislgressi. . . E.C. " ப்ப வேண்டும் என அவர் மேலும் பிக்கை வெளிய த்தார். தெரிவித்தார். (ରଥF-1) குறித்த இ
பிராந்திய அபிவிருத்தி அமைச் களது பிரச்சினை சில் நேற்று நடைபெற்ற ஊடக இந்திய துணை வியலாளர் மாநாட்டில் கலந்து 5.866606 கொண்டு நேற் D ೧ಹಗUpೇಖ நடத்தி மேற்கண்ட வி அவர் மேற்கண்டவாறு தெரிவித் செய்தியாளர் சந்திப்பில் கலந்து திருந்தர் இவ் தார். ೧ಹಗಾರರಿ உரையாற்றுகையிலேயே அவர் மேலும்
அங்கு அமைச்சர் சரத் பொன் ? இவ்வாறு தெரிவித்தார். 6) Ig). சேகா மேலும் குறிப்பிடுகையில், அவர அங்கு தொடர்ந்து கூறு 66OIGOD35 L அம்பாந்தோட்டை மாவட்ட கையில், Urtas 6 Liss L66. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் நல்லாட்சி எனக் கூறும் அரசாங் மீனவர்களும் ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் கம் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் போன்றவர்கள் என ரவி கருணாநாயக்க கூறிய யுத்தத்தை வெற்றிகொண்ட இராணு யில் தொப்புள்ெ மைக்கு பல விமர்சனங்கள் எழுந் வத்தினரை காட்டிக்கொடுக்கும் கின்றது. அந்த துள்ளன. முன்னைய ஆட்சியாளர் செயலையே மேற்கொண்டு வரு நோக்கானது கள் தொடர்பான விசாரணை நட கின்றது. நாட்டில் ஒற்றையாட்சி களுக்குமிடையி
 
 
 
 

செய்த
றியலில்
5ாப்பகத்தில் ஒப்ப
தறித்த சிறுமியை ய்த இளைஞரை னம் கிளிநொச்சி ண் நீதிமன்றில் நீதி ல் நீதிவான் ஏ.ஏ. முன்னிலையில் த்தை அதிகாரிகள் தையடுத்து குறித்த திர்வரும் 27ஆம் விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள் (6)Ժ-15)
கதுகளை Belgóla|| ||
ற்போதைய நிலை ல் கருத்துக்களை வடக்கில் இருந்து 55 LJ6.DLD6 LJLLJġ jibg5 TLJ so 2 600TGOLD ங்களை அறிந்து பிரிட்டன் அதிகாரி ந்திருந்தனர்
வடக்கில் பயங்கர பத்தின் கீழ் நடை ள் தொடர்பிலும் சித் தாடர்பிலும் கேட்ட டனர் என அவர் (செ-9)
|ண்டும் என்பதற் ணுவத்தினர் 30 பாராடி யுத்தத்தை
L6OTU. JaFnTrEja5Lö gFLD6nĝigi ண்டுவந்து தோட்டத் 5555 LD60D6DU55 கை தமிழத் தேசிய ம் கிழக்கில் முஸ் if &Gog 86OLDL று நாட்டை துனன் ன்றது. இதனை ஒரு திக்கக்கூடாது என (செ-1)
பப் படகு.
இந்திய மீனவர் னகள் தொடர்பில் த மேற்கொள்ளப் து வெற்றியளிப்ப யும் எனவும் நம்
Geiro IITir. ந நாட்டு மீனவர் தொடர்பாக யாழ். த்தூதுவரிடம் ஊட வியபோதே அவர் டயத்தை தெரிவித் விடயம் தொடர்பாக தெரிவித்திருப்பதா
மீனவர்களில் குறிப் ாவர்களும் இந்திய உறவுக்காரர்கள்
அவர்களுக்கிடை காடி உறவு இருக் வகையில் எமது இவ்விரு மீனவர் ல் எந்தவொரு பிரச்
தில்லேஸ்வரத்தில் சங்காபிஷேகம்
(மண்டைதீவு மண்டைதீவு தில்லேஸ்வரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த சங் காபிஷேகம் இன்று வெள்ளிக் கிழமைநடைபெறும்.
இன்று முற்பகல் 10 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி சங்காபி ஷேகம் இடம்பெறும்.
சங்காபிஷேகக் கிரியைகளை வீணாகான குருபீடத்தின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய சிவருீ சபா. வாசுதேவக் குருக்கள் நடத்திவைப்
LUTTIT டு
翻 சேகரிப்பு Giorgia
கொக்குவில் இந்துக் கல்லூரி யின் பெயரால் கட்டுடை மானிப் பாய்பகுதியில் மண்சரிவுக்கு இளை ஞர்நிதிசேகரிப்பதாக தொலைபேசி அழைப்புக்கள்கிடைக்கப்பெற்றுள்ளன
எனினும் இவ்வாறான எந்த நடவடிக்கை யிலும் பாடசாலைச் சமூகம் ஈடுபடவில்லை எனவும், இவ் வாறானவர்களை அடையாளப் படுத்துமாறு அதிபர் வே.ஞானகாந் தன் தெரிவித்துள்ளார். (6ਲੇ
சனையும் இருக்கக் கூடாது என் பதேயாகும்.
இந்திய மீனவர்கள் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்ப்து தொடர் பில் குற்றச்சாட்டு எழுகின்றன. இந்த விடயத்தை பொறுத்தவரை யில் இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடிதொழில்முறையை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. அதனை யார் கைக்கொண்டாலும் அதனை நாம் ஏற்றுக் கொள்ளப போவதில்லை. இத்தகையதொரு
நிலைப்பாட்டில்தான் இந்திய மத்திய
அரசாங்கமும் உள்ளது. எனவே இழுவை படகு தொழில்முறையை முற்றாக தடைசெய்ய வேண்டும்.
மேலும் போருக்கு பிற்பட்ட காலத்தை பொறுத்தளவில் வடக் கில் தற்போதுதான் சுமுகமான நிலைமை ஏற்பட்டு வடக்கு மீன வர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகை யில் அவர்களது வாழ்வாதாரத்தை
பற்றியும் சிந்திக்க வேண்டிய
தேவையுள்ளது.
எனவே இவர்களது பிரச்சினை தொடர்பில் விரைவாக ஒர் தீர் வினை எட்டப்பட வேண்டியுள்ளது. இதன்படி இருதரப்பு மீனவர் களையும் பேச்சுவார்த்தையொன் றுக்கு அழைத்து அதனூடாக மனி 5TLLDT60T e.g. UGOLU fleo GT55 வொரு தரப்புக்கும் அது வடக்கு மீனவர்களாக இருந்தாலும் சரி தமிழகமீனவர்களாக இருந்தாலும் சரி பாதிப்புக்களோ இழப்புக்களோ ஏற்படாத வகையில் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்திய அரசாங்கமானது ஆழ் கடல் மீன்பிடியை அறிமுகப்படுத்தி தமிழகமீனவர்கள் இலங்கை கடற் பரப்புக்குள் நுழைய முடியாத வகை யில் மாற்று தொழில்முறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். Ghaf-11)
சம்பந்தன் தெரி. க்கின்றது.
எனவே இந்த விவகாரத்தில் பங் sterfa, stafssert E 6T6TL3, du தான தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் உண்மையானநிலைப்பாட்டை அறிவிக்க வேண்டியது அவசியம் என ரெலோவின் செயலாளர் நாய கமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்ருரீகாந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில்,
ஜெனிவா தீர்மானத்தின் அடிப் படையில் யுத்தக் குற்றங்கள் மற் றும் மனிதஉரிமை மீறல்கள்தொட ர்பில் அரசாங்கம் நிறுவவிருக்கும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதி பதிகள் பங்குபற்ற வேண்டும் என
தண்டப்பணம் விதிப்பு
(மல்லாவி) கிளிநொச்சி பளைப் பகுதியில் கவனவினமான முறையில் மோட் டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு 82uurugLbeBuru g60öTLÜLJ6OOTLb விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பளைப்பகுதியில் கவனவனமான முறையில மோட டார் சைக்கிளை செலுத்திய குற்றச் சாட்டில் பளைப் பொலிஸார் கைது செய்த ஒருவரை நேற்று முன் தினம் பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதி மன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதை யடுத்து குறித்த குற்றவாளிக்கு ஐயாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. (செ-15)
(орбо6рп6й) கிளிநொச்சி, பரந்தண் பகுதி யிலுள்ள வயல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை கடத்தப்பட்ட
| 14 ஆடுகளில் 13 ஆடுகள் நேற்று
முன்தினம் புதன்கிழமை மீட்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலி ஸார் தெரிவித்துள்ளனர்
வயல் பகுதியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட அரிசி ஆலை ஒன் றின் பின்னால் இருக்கும் தொட்டிக் குள் இருந்தே மேற்படி 13 ஆடு களும் உயிருடன் மீட்கப்பட்ட துடன், ஒராடு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை வயல் நிலத்தில் மேயவிடப்பட்டிருந்த மேற்படி ஆடுகள் காணாமல் போய ருந்தன. இது தொடர்பில் ஆடு களின் உரிமையாளரால் கிளி நொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆடுகளைத் திருடிய நபர்கள் அதனை பிறி தொரு இடத்தில் தொட்டிக்குள் மறைத்து வைத்துள்ளனர். இதில் ஒராடு மூச்சுத்திணறி இறந்துள்ள நிலையில் ஏனைய ஆடுகள் மீட்கப் பட்டுள்ளது. மேலதிக விசாரணை களை கிளிநொச்சிபொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர். (செ-15) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலி யுறுத்தாது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருப் பதாக வெளி வந்திருக்கும் செய்தி ஆச்சரியமளிக்கிறது.
இச்செய்திதொடர்பில் உண்மை என்ன என்பதை தலைவர் சம்பந் தன் மாத்திரமே தெளிவுபடுத்த முடி ULUD.
ஆனால் ஜெனிவாத்தீர்மானத் தைப் பொறுத்தமட்டில் தமிழர்தரப் பில் எந்தவிதவிட்டுக்கொடுப்புக்கோ
bலதுசமரசத்துக் என்பதே எமது கட்சியின் உறுதி யான நிலைப்பாடாகும். இந்த விவ காரத்தில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நிலைப்பாட்டை மீண் டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரி விக்கவேண்டியஅவசியம் இப்போது ஏற்பட்டிருக்கிறது என சிறி காந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள் STIT. செ-) கொத்துக் குண்டு. ற்கான வாய்ப்பு ஒருபோதும் இருந்த தில்லை. கொத்துக் குண்டு பிர யோகத்ததாக கூறுவது மாயை யாகும் என முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாநேற்று தெரிவித்தார். அத்துடன் போர் குற்றம் தொடர் பான உள்ளக விசாரணையின் போது எக்காரணம் கொண்டும் சர் வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க கூடாது. அரசியலமைப்பில் அதற் கான ஏற்பாடுகள் இல்லை. மாறாக D 6ft 6T6 6) left UGO)6OOTuflaot GUTg, சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் வரவழைப் பதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது எனவும் அவர் குறிப் últ LITÜ. (ରଥF-1)

Page 24
Lă-5b 24
4 கிலோ கஞ்சா.
சங்கானை பஸ் நிலையத்திற்கு அருகா மையில் கேரளாக் கஞ்சா விற்பனையில் ஈடு பட முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்ய ப்பட்டதுடன்நான்கு கிலோ நூறு கிராம்நிறை யுடைய கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பருத் தித்துறை மதுவரித்திணைக்கள பொறுப்பதி காரி சிறிமான் தெரிவித்தார்.
இக் கஞ்சாவியாபாரத்தினைமுறியடிக்கும விதத்தில் பருத்தித்துறைமதுவரித்திணைக் களத்தினரினால் ஒரு மாதகாலமாக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றுமுன் தினம் புதன்கிழமை கஞ்சா கைமாறப்படுவ தாக பருத்தித்துறையில் உள்ள மதுவரித் திணைக்களத்தினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர் சோதிநாதன், மதுவரித திணைக்கள அத்தியட்சகள் மதன்மோகனின் வழிநடத்தலில், பருத்தித்துறை மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரிசிறிமான்தலை மையிலான குழுவினர் சென்று மோட் டார் சைக்கிளில் விநியோகிக்க தயாராக வைக்கப் பட்டிருந்த நான்கு கிலோ நூறு கிராம கேரளக் கஞ்சாவினையும் மீட்டதுடன் மாதகலைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரையும் கைது செய்தனர்.
அவரை நேற்று வியாழக்கிழமை மல் லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலை யில் எதிர்வரும் 28-ம் திகதிவரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.(செ-60)
வீடு வாடகைக்கு தேவை யாழ். பிரதான வீதி, கோவில் வீதி, கொழும்புத்துறை வீதி ஆகிய இடங்களில் வீடு வாடகைக்குத் தேவை.
O76 850 2.992
6. Fr, 1 –
"" or oਨ57
---
அவம.உதவிச்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகா ரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், ஜனநாயகம், மனிதவுரி மைகள், தொழிலாளர் விவகாரங்களுக் கான உதவிச் செயலாளர் ரொம் மாலினோ வ்ஸ்கி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவ காரங்களுக்கான பிரதிச் செயலாளர் மான் பிரீத் சிங் ஆகியோர் நேற்று வியாழக்கி ழமை திருகோணமலைக்கு விஜயம் செய் துள்ளனர்.
முன்னதாக, வரலாற்று சிறப்புமிக்க திருக் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு சென்ற இவர் களை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் 6) JG36) ற்றனர். இதனையடுத்து திருக்கோணேஸ் வரர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் இவர்கள் கலந்து கொண்டிரு ந்தனர்.
இதன்பின்னர், கிழக்கு மாகாண ஆளுநர ஒஸ்டின் பெர்னாண்டோவை அவரின் உத் தியோகபூர்வ இல்லத்தில் இவர்கள் சந்தித்து, போருக்குப் பின்னரான கிழக்கு மாகாண நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து 665T6OOF L60Tj.
இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகான சபைக்குச் சென்று கிழக்கு மாகாண முதல மைச்சர் நசீர் அஹமட் மற்றும் மாகாண சபை அமைச்சர்களை நிஷாதேசாய் பிஸ்வால தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன்போது மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் மற்றும் மாகாண மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கல ந்துரையாடப்பட்டதாக அங்கிருந்து கிடைக் கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
10% தொடக்கம் 50% வரையான விலைக்கழி
G2 spesies GB6
னங்கள் பிளானல் போட்கள் வைற்போட்கள்
GEUTLaser.
డ్రాడా como garðsnúnu, Liñarič
இ 22 கே.கே. எஸ் နို် GSaდ: O21 222 5542 za acidi@ymail.com
se
வீதி யாழ்ப்பானம்
GununuGSuís. மாதிரி வினாத்தாள்கள் பயிற்சி செய்யப்படும்.
வகுப்பிலும் வழங்கப்படும். தமிழ் விளக்கங்களுடன் கூடிய வகுப்புக்கள்
வகுப்புக்கள் ஆரம்பம் 19 2016
SCHOOL
--essa
கொழும்பு முன்னணி விரிவுரையாளர்களினால்
Aே மீட்டல் வகுப்புகள்
100% பரீட்சைக்கான தயாள் படுத்தலும் வழிகாட்டலும் வழங்கப்படும்
அனைத்து Aே கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் பயிற்சி
பரீட்சையில் சித்தியடைவதற்கான நுணுக்கங்கள் ஒவ்வொரு
BUSINESS Q K-AMSBUSINESSSCHOOL
No 149 - 2/1. K.K.S. Road, JAFFNA.
KE 2 Wedi - 4.30pm - 6.30pm | Kumanan Vettive
KE 4 Salt -9.00am-1.00pm
"Thanushika Rajendran
KE 1 Sat-1.30pm-4.30pm Gajanithan Veerakatihthipillai
@ O76 82682 09 O773 722 104
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 

ம்பரி
இலங்கைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர்கள் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந் தமை குறிப்பிடத்தக்கது. (66-11)
போலி கடவுச்சீட்டு.
கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஸ்ளது.
குறித்த இளைஞன் நீர்கொழும்பு பிரதே சத்தில் உள்ள தரகர் ஒருவர் மூலமே குறித்த போலி ஆவணங்களை தயாரித்து இத்தாலி செல்ல முற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்
6Πξ5.
மேலும் இந்த இளைஞன் டீ.கே.731 என்ற துருக்கி விமான நிறுவனத்துக்கு சொந் தமான விமானத்திலேயே பயணிக்கவிருந்த தாகவும், இவரது ஆவணங்களில் சந்தேகம் கொண்ட விமானநிலைய அதிகாரிகளின் தீவிர விசாரணையை அடுத்து இவரை குற் றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள குறித்த தரகர் இரண்டு வாரங்களுக் குள் குறித்த போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளதோடு, இத்தாலி சென்ற பின்பு அங்கு வசிக்கும் நபர் ஒருவருக்கு 3 இலட்சம் பணத்தினை வழங்குமாறும் உத் தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான குறித்த சந்தேகநபரை விரை வில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன் றில் ஆஜர்ப்படுத்தவு
ள்ளதாக விமான
15.07.2016
உடனடி வேலை வாய்ப்பு
O விளம்பரத்துறையில் ஆர்வமும் ஆற்றலும்
அனுபவமும் உள்ள ஆண்,பெண் இருபாலருக்கும் உடனடி வேலைவாய்ப்பு
6 மாத காலத்திற்குள் உங்கள் திறமையை பொறுத்து குறைந்தது 2 லட்சம் ரூபாயை QLյp&&alգա 6ւյIIսնւնվ:
O 565 - O/L
Traves and Tours (CPV) Ltd.
5 வருடங்களுக்கு மேல் சிறந்த சேவையாற்றி வரும் எமது ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு நன்மை பெறுங்கள்
0768226243 驚*
LILIGOLE
பொருளியற் கல்லூரி
நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
As 20.6 . LDITGLUBLID 25Ubbo UroJQ5
அரசியல் விஞ்ஞானம்
ஆரம்பம் - 17,19 திகதிகளில் Gp5 Jib :- 17.07.2016 -1.00 pm 19. O7, 2016 -8.30am
இ.கோகுலன்
(BAGHonspo-sp)
மீண்டும் கூழ் சண்ஜெயா உணவகத்தில்
நிலைய குற்றப் புல னாய்வு அதிகாரிகள் தெரிவித் துளிர் ள 60াৰ্য্য, (ରଥF-1)
6LTT.
ஒவ்வொரு புதன் (இன்று) மற்றும் சனி, ஞாயிறு தினங் களில் காலை 11.00 மணி தொடக்கம் ஒடியல் கூழ் சுவைத்து மகிழுங்கள்.
சகலவித சைவ, அசைவ உணவுவகைகளும் உண்டு
Sunjeya Foodland contact No. 0212217070 /
abйшоЈпgп б76мЛ6xлЈл6xй)
முருகேசர் வீதி, நல்லூரை பிறப்பிடமா கவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தர்மராஜா சுவர்ணராணி 13.07.2016 புதன்கிழமை அன்று இறைபதமெய்தி
அன்னார் காலஞ்சென்றவர்களான
No,713, Hospital Road, Jaffna.
O77 222 1379
(பேபி)
வன்னியசிங்கம் மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மகளும், தர்மராஜாவின் பாசமிகு மனைவியும் அமரர் தவபாலசிங்கம், அமரர் சிவானந்த சிங் கடம் , அமரர் தேவ ராணி, கிருஷ்ணகுலசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும் நிரூபன், நிரஜா, நித்யா ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (17072016) ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 10.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றாள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
தர்மராஜா - கணவர்
15/1, முருகேசர் வீதி, நல்லூர்.
-stee)
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 15.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.