கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.16

Page 1
shead : 2O.OO பக்கங்கள் இருபத்துநான்கு
E-mail: valampurii(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk
Website: WWW-Valampuril. Ik
aÙլի
Jalan
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 01 சனிக்கிழமை
சர்வதேச நீதிபதி
நெருக்கழயை இலங்கை கை
DUTTGGmóộD LILLINGESLUTLD
85 பேர் உயிரிழப்பு
இலங்கைக்கு சீனா எப்போதும் உதவும்
(கொழும்பு) இலங்கைக்கு அனைத்து வழிக ளிலும் உதவப்போவதாக சீன அர சாங்கம் அறிவித்துள்ளது.
சீனாவின் தேசிய கொள்கை மற் றும் பொருளாதார விடயங்களுக் கான அமைச்சு இதனைத் தெரிவித் துள்ளது.
அந்த அமைச்சின் வர்த்தக ஆலோசகராக இலங்கையில் உள்ள சீன தூதரகத்தில் பணியாற்றும்
24* பக்கம் பார்க்க.
12* பக்கம் பார்க்க.
தடம் மாறுகிறதா
SLIGEL என்கிற (கொழும் இலங்கை போர்க் குற் அல்லது வெ டத்திய வி கம் ஜெனி
னது அன்று துக் கொள்
கருத்து பகிர்வுறவா
(யாழ்ப்பாணம்) மன்னார் மாவட்ட பொது அமை ப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட் டில் "தடம் மாறுகிறதா தமிழ் தேசி
உக்ரைனில் மறைந்து வாழ்கின்ற
முன்னாள் தூதுவர் உதயங்கவை
பிரதமர் நாளை சிங்கப்பூர் பயணம்
(கொழும்பு)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜ யமாக நாளை சிங்கப்பூருக்கு பய 600TL b 68LU66ft 6TD.
சிங்கப்பூரில் நாளை மறுதினம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ள தென் ஆசியாவின் புலம்பெயர் அமைப்பு மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
24* பக்கம் பார்க்க.
நடுவுநிலை தவறா நன்னெ
கைது செய்யுமாறு
(85. India D35 (கொழும்பு) உக்ரைனில் மறைந்து வாழ்வ தாக நம்பப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவ
சர்வஜன வாக்கெடுப்புக்கு அது
யம்" எனும் மகு ய்வுநிலை கருத் நிகழ்வுநாளை
35T60)6O LD60T60T மண்டபத்தில் இ
குறித்த உய ரையாடலில் பி தலைப்புக்களில் னத்துவ கருத்த
ரும் மகிந்த ராஜபக்ஷவின் மைத்து (கொழும்பு) னருமான உதயங்க வீரதுங்கவை இராணுவத் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கு சென்ற 18 ஆயிர மாறு கொழும்புகோட்டே நீதிமன்ற வீரர்கள் பொது த்தில் நிதிக்குற்றவியல் விசார சட்டரீதியாக இர ணைப் பிரிவினர் கோரிக்கை விடு இருந்து நீக்கப்பு த்துள்ளனர். 2005-2006ஆம் இதில், 16 ஆ 24 பக்கம் பார்க்க. ஒனுவ சிப்பாய் சர்வதேச விசாரணை
O
இலங்கை அரசியல6 விேபியின் தலைவர் அநுர (யாழ்ப்பாணம்) வழிகோலும், ! இலங்கை மீது சர்வதேச விசா கையின் அரசி ரணையைக் கோருவது இலங்கை ஏற்றவகையிே அரசியலமைப்புக்கு முரணாகும், நடைபெற வேன் இவ்வாறு முரணாக நடைபெற்றால விடுதலை முன்
 
 
 
 
 
 
 
 
 

(16.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 210
சர்வதேச திருமா சேவை P O2 720 15
x -
&ნუ, 144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். Eral Kayanaralajarina Gema icon I. IÉEli fil'LTÍ ODDA= LIDGEBIED
கள் விவகாரம்
|ச் சமாளிக்க
நயாண்ட உ
ாது இவை சூன்யம்
ார் சரத் என் சில்வா
யில் இடம்பெற்றதாக கூறப்படும்
1ளிநாட்டு சட்டவாளர்களை உள்ள ாரணை பொறிமுறைக்கு அரசாங் வாவில் கைச்சாத்திட்டுள்ளமையா
ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்
வதற்கு கையாண்ட உத்தியே தவிர
5 தன்மை என் வெறும் சூன் ன்றென முன் ம நீதியரசர் சில்வா தெரி
ானத்திற்கு அமை
23* பக்கம் பார்க்க.
(கொழும்பு)
விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டிலிருந்து
தமிழ்த் தேசியம்
ாடல் நிகழ்வுநாளை களின் ஒன்றியம் ஏற்பாடு
த்திலான கருத்தா துப் பகிர்வுறவாடல் நாயிற்றுக்கிழமை Ü 5TC360TTguLb டம்பெறவுள்ளது.
நிலைக் கருத்து தானமாக ஐந்து துறைசார்ந்த நிபு LLu6DT6TÜTa56řT SA,ulu
வியல் நோக்கில் கருத்தாடல் நிகழ் த்தவுள்ளனர்.
தொடர்ந்தும் அடக்கு முறைக்குட் படும் இனத்திற்கு துறலாகி விட்ட மனிதவுரிமை, தமிழ்த் தேசிய அர சியலின் இன்றைய வகிபாகமும் அதன்நிலையியலும்,இராஜதந்திர நகர்வில் தமிழ்தேசியவாதம் நலி
SS 24* பக்கம் பார்க்க.
திலிருந்து தப்பிச் து 417 இராணுவ மன்னிப்பின் கீழ் ணுவ சேவையில் ட்டுள்ளனர். - யிரத்து 920 இரா ளும் 868 கடற்
படையினரும் 529 விமானப்படை யினரும் உள்ளடங்குவதாக இரா ணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடி யர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
இதேவேளை பொதுமன்னிப்பு காலத்தில் ஆஜராகாத இராணுவ வீரர்களை கைது செய்ய நடவடிக்
24* பக்கம் பார்க்க.
யைக் கோருவது
மப்புக்கு முரணானது பாழில் கருத்து
கையால் இலங் 60 & 6OLDCL isg யே அனைத்தும் ாடும் என மக்கள் னணியின் தலை
* பக்கம் பார்க்க.
巳
நாமலுக்கு சிறைச்சாலைக்குள் சொகுசு மெத்தை, தலையணை
தருவித்துக் கொண்டுள்ள சொகுசு மெத்தையொன்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற 70 மில்லியன் ரூபா நிதிமோசடி தொடர்பில் கைது செய் யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறு ப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போது கொழும்பு சிறைச்சாலையில் தடு த்து வைக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலையில் அவருக்கு ஜே சிறைக்கூடம் வழங்கப்பட்டுள் ளது. ஒரு அறை மற்றும் அதற்கான தனியான குளியலறை உள்ளிட்ட வசதிகளும், நாமல் ராஜபக்ஷவை
24* பக்கம் பார்க்க.
க.பொ.த (உத)
6 கைக்குண்டுகள் மீட்டு செயலிழப்பு
(авд6оотөouпш) ஓமந்தை அரசமுறிப்புப் பகுதி யில் வெடிக்காதநிலையில் இருந்த ஆறு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஒம ந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை ST60D6D 7.OOLD600flueT66b U60)6OT மரம் ஒன்றுக்கு கீழ்ப்பகுதியில் கைக் குண்டுகள் இருப்பதைக் கண்ட அப
SS 23* பக்கம் பார்க்க.

Page 2
பக்கம் 02 500 ரூபாயுடன் அப்பாவை கைவிட 5 பிள்ளைகளுக்கு அழைப்பாணை
(கொழும்பு) பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் 80 வயது வயோதிபரின் பிள்ளைகள் 5 பேரையும் எதிர்வரும் 25ஆம் திகதி பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் கல்ஹாரி லியனகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வயோதிபரிடம் 500 ரூபாய் பணத்தை கையில் கொடுத்த அவரது மகன்களில் ஒருவர், கேகாலையிலிருந்து கடந்த 26ஆம் திகதி பஸ்ஸில் ஏற்றி அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கி ன்றனர்.
முதியவர், பாணந்துறை பஸ்நிலையத்தில் வந்து இறங்கியதுடன் சுகவீனமடைந்த நிலையில், பயணியொருவரினால் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறி த்து பிள்ளைகள் 5 பேருக்கும் இரண்டு தடவைகள் அறிவித்தும் அவர் கள் வந்து பார்க்கவில்லை எனவும் அவரின் ஒரு மகன் பொலிஸில் சேவையாற்றுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அதனையடுத்தே முதியவரின் 5 பிள்ளைகளையும் நீதிம ன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி புள்ளது. GeF-1)
அபிவிருத்திப் பணியில் முப்படையினர்
நாட்டைக் கட்டியெழுப்பும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில், முப்படைகளையும் காத்திரமான வகையில் ஈடுப டுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்காக, சிவில் - இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. கடந்த 13-ம் திகதி செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப்பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கமைய முப்படைகளினது அறிவும், வளங்களும், நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் அமைதியைப் பேணும் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
புதிதாக உருவாக்கப்படவுள்ள தேச அபிவிருத்தி அமைப்பில்
படையினர் முக்கிய பங்கு வகிக்கவுள்ள னர் என்று அமைச் சரவையின் இணைப * G3Luërant 6TITUIT 60T 5 ULI ந்த கருணாதிலக
விற்பனையாளர் தேவை
இல்லத்தில்
பிள்ளைகள் சூழ
சாராயம் GLITGlenn
(கரண
வடமராட்சி கிழக் யில் அரசசாராயத்ை வடிக்கையில் ஈடுபட் வர் கைது செய்யப்ப தல்களும் மீட்கப்ப பொலிஸ் நிலையத பொறுப்பதிகாரி நுவ தெரிவித்தார்.
நாகர்கோவில் விரோதமான முறை LIGO)6OT 615 Liu LIG கிடைத்த இரகசிய த வெள்ளிக்கிழமை ட் பொலிஸார்,
180 மில்லிலீற்ற feo ShauuuLL சாராயப் போத்தல்க ளையும் அதேஅளவு கொண்ட ஒரு உடை க்கப்பட்ட சாராயப் போத்தலையும் கைப்பற்றியதுடன் அதனை விற்பனை செய்து கொண்டிரு ந்த அப்பகுதியைச் சேர்ந்த 37 வயது டைய குடும்பஸ்த ரையும் கைதுசெய்த தாக பொலிஸ் பொறு ப்பதிகாரி தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி flóp6lfr ரால் கைது
வாய்)
கு நாகர்கோவில் பகுதி !
தவிற்பனைசெய்யும் நட ருந்த குடும்பஸ்தர் ஒரு ட்டதுடன் சாராயப் போத் ட்டதாக பருத்தித்துறை sososolo St GhuneSch ான் பி.டந்தநாராயணா
ழக்குப் பகுதியில் சட்ட
யில் அரச சாராயம் விற் |
வதாக பொலிஸாருக்கு கவலையடுத்து நேற்று |ற்பகல் அங்கு சென்ற
16.07.2016
இந்து கல்வி அபிவிருத்திநிதியம் என்பவற்றின் ஆலோசகராக இருந்து வழிகாட்டும் பேராசிரியர் க. தேவராசா
TLITT
துயருற்றிருக்கும் குடும்பத்துடன் நாமும் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்
அளவு கொண்ட 30
கேள்வி திறத்தல்
மாநகர SEGOL துவிச்சக்கரவண்டிபாதுகாப்பு நிலையத்துக்கான மீளளிக்கக்கூடிய
நல்லுநர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ காலதற்காலிக கடைகளை
நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ கால தற்காலிக கடைகள் அமைப் பதற்கான நிலையங்களை குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்விகள் கோரப் படுகின்றன. கேள்விகளுக்கான விண்ணப்பப்படிவங்களை மாநகர சபையின் நானாவித இறைவரிப்பகுதியில் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளமுடியும்.
கேள்விப் படிவக்கட்டணம் | : abunii 5OOOO-- VATN BT கேள்விப்படிவம் விநியோகிக்கும் திகதி:18072016 தொடக்கம்
01.03.2016 பிற்பகல் 230 மணி வரை 02.03.2016 முற்பகல் 9.30 மணி வரை coa.oв 2отваррца 6
1000 மணிக்கு
கேள்விப்படிவம் ஏற்றுக்கொள்ளல்
வைப்புப்பணம் - ரூபாய் 1,700.00 >ஏனைய கடைகளுக்கான மீளளிக்கக்கூடியவைப்புப்பணம்- ரூபாய் 2,925.00
விண்ணப்பப்படிவங்கள் யாவும் ஆணையாளர், மாநகரசபை, யாழ்ப்பாணம் என முகவரியிடப்பட்டு நானாவித இறைவரிப்பகுதியில் வைக்கப்படும் கேள்விப் பெட்டியினுள் 02.08.2O16 முற்பகல் 9.30 மணிக்கு முன்னர் சேர்க்கப்படல் வேண்டும் கேள்வியில் சித்தி பெற்றவர்கள் கேள்வித்தொகையினை 03.07.1 2016 பிற்பகல் 02:30 மணிக்கு முன்னர் முழுமையாக செலுத்தி குறிக்கப்பட்ட இடத்தினை பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விபரங்களை மற்றும் நிபந்தனைகளை மாநகரசபை, நானாவித இறை வரிப்பகுதியில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்வதுடன் வரைபடத்தையும் Lutfisosuush Gotlib.
கேள்விச்சபையின் முடிவே இறுதியானது.
குறிப்பு:
ஆலய சுற்றாடலில் உள்ள நிரந்தரக்கடைகளும், உற்சவகாலத்திற்கு மாநகர சபையால் வழங்கப்படும் கடைகளும் தவிர வேறு கடைகள் தனியார் காணிக ளிலோ அல்லது தனிப்பட்ட இடங்களிலோ சபையின் அனுமதியின்றி திறந்து வியாபாரம் நடத்தவும், விளம்பரங்கள், விளம்பர பதாகைகள் அமைப்பதற்கும் அனுமதிவழங்கப்படமாட்டாது என்பதுடன் அவ்வாறு அனுமதியின்றி நடத்தப் படும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன்.
A கோவில் சுற்றாடலில் உள்ள நிரந்தரக்கடைகள் வியாபார மாற்றம் செய்வதா யின் அதற்கான உரிமத்தை யாழ்ப்பாணம் மாநகரசபையிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
A துவிச்சக்கரவண்டிக்கு ஆகக்கூடிய தொகையாக ரூபாய் 5.00 உம், மோட்டார்
வண்டிக்கு ரூபாய்10.00 உம்மட்டுமே அறவிடப்படவேண்டும்.தலைக்கவசத் துக்கு பணம் அறவிடப்படலாகாது.
உணவு கையாளும் நிலையங்கள் மேலதிகமாக சுகாதார வைத்திய அதிகா ரியினால் வழங்கப்படும் படிவத்தினை பூர்த்தி செய்து பொது சுகாதார பரிசோ தகளினால் உறுதிப்படுத்திய பின்னர் விண்ணப்பப்படிவத்துடன் இணைத்துச்
FLDir LS355 (36.1660TCBD.
பொ.வாகீசன்,
ஆணையாளர், மாநகரசபை,
யாழ்ப்பாணம். 13. O7.2O16
〔ö-5199)

Page 3
6.07.206
re
நுண் நிதி சட்ட மூலம் அமுலுக்கு வருகிறது
பிரதமர் அறிவிப்பு
2016 -ஜூலை 1 வர்த்த மானி அறிவித்தலின் 2016 இலக்கம்16 என்ற நுண் நிதி சட்டமூலத்தை அமுல்படுத் தப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள் 6াৰ্য্য,
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமை ச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங் géill gioIII é) i5D6), gig) (960)LIDL
இந்தசட்டமூலம் அமுல்படுத்தப் படவுள்ளதாக பிரதமரின் அலு வலகம் தெரிவித்துள்ளது.
856OTIgüL60DLLúbb, 6ljól மக்களின் பெரும்பாலான வர்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு கடன் வசதிகளை வழங்கும் நுண் நிதி கடன் 960)LDL66T (Up S65 (Upé0 D யாக இலங்கையில் நிர்வாக 5L60)LDLsig56ft 65T600 GB வரப்படவுள்ளது.
தெரிவித்துள்ளார்.
இது வரலாற்று சிறப்பு மிக்க சந்தர்ப்பம் எனவும் வரையறைகள் இல்லாத கார னத்தினால் நுண்நிதிகடன் என்ற பெயரில்சக்விதிதண்டு வம் முதலி போன்ற போலி வியாபாரிகள் உருவாகினார் கள். அவர்களிடம் அப்பாவி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் இதற்கு பின்னர், S65inssnéOT(Up600GBGGLDTG டிகளுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (ක්‍රි-1C)
able ODJETITES) BUITE
பிரதியமைச்சர் ஹர்ச டிசில்வா
(கொழும்பு)
நன்ாைட்சி அரசாங்கத்தினர் மீது புற்ைபெயர் மக்கள் ெ பார்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் என்பன அதிகளவிை ஏற்படுத்தியுள்ளன. அதனை தகுந்த முறையின் கையாள ே ப்பாடு தற்போதைய அரசாங்குத்துக்கு உணர்டு என்பதனை என வெளிநாட்டலுவண்கள் பிரதியமைச்சர் ஹர்சழ சில்வா
பிரான்ஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கடும்கண்டனம்
பையில் குழந்தை
66 behua @ಶಿ
குழந்தை ஒன்றை பிரச
(கொழும்பு) பிரான்ஸில் நேற்றுமுன் தினம் நடத்தப்பட்டுள்ள தீவிர வாத தாக்குதலுக்கு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளார்.
குறித்ததாக்குதலில் உயி ரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஜனாதிபதி தெரிவித்துள் ளார்.
இதேவேளை குறித்த தாக்குதலினால் இலங்கை
யர் எவரும் பாதிக்கப்பட்டுள் ளார்களா? என்பது தொடர் பில் இதுவரை தகவல் 856 666 fluu TGB56 fl6Ö 6OD 60 எனவும் குறிப் பிடப்பட்டுள்
6Tg5.
இது குறித்து பிரான்ஸி லுள்ள இலங்கை தூதுவரா லயம் தகவல்களை சேகரி த்து வருவதாக பிரான்ஸின் 66666jāTp 96OLDāFölo ஊடகப் பேச்சாளர் மஹே சினி கொலொன்ன தெரிவித் g56াঁ6াগ্য, (Θ-1O)
வித்த 19 வயதான பெண் ஒருவர் அந்த குழந்தையை 6OLIGLUTGöú6) GUITLCB 6TG5 துச் சென்றுக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது GafujuuLG6ft 6 ITU.
ராகலை பொலிஸார் இந் தப்பெண்னை நேற்றுகைது செய்துள்ளனர்.
பெண்ஒருவர்குழந்தையை பையில் இட்டு எடுத்துச் செல் வதாக பொலிஸாருக்கு தக வல் வழங்கப்பட்டது.
இதனையடுத்தே பொலி ஸார் அவரை கைது செய் துள்ளனர். (Θ-1O)
விலக்களிக்கப்பட்ட சேவைக பொதுமக்கள் வரி செலுத்தி சரத் என் சில்வா விசனம்
வற்வரியில் விலக்களிக் கப்பட்டிருந்த சேவைகளு க்கும் வரி விதிக்கப்பட்ட மையானது, சட்டவிரோத மானது. இந்தநிலையில் மக்கள் அந்த சேவைகளுக் காக மேலதிக பணத்தைச் செலவிட்டுள்ளதாக முன் னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்
வற்வரியில் இருந்து வில க்களிக்கப்பட்டிருந்த சுகாதார சேவைகளுக்கும் பொதும க்கள்15வீத வரியை செலு
த்தியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதிய த்தின் கோரிக்கைக்கு இண TF15036). 9g5IE135LĎ 6ugĎ வரியை விதித்தது.
இதனால் அரசாங்கத்து க்கு 220 மில்லியன் அமெ ரிக்க டொலர்கள் வருமா ങ്ങLo18 ിങ്ങL്മൃഞ്ഞു ഞ றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதி யத்தின் கோரிக்கையை ślsop66)gógugop Brg600 மாகவே அந்த நிதியம் இல
EIGO)5ég51.5 bb86LGór 6LT60) கடன்திட்டத்தில் முதல் தவ னையை வழங்கியது என்
றும் அவர் தெரிவித்தார்.
11வீதமாக இருந்த வற் வரி கடந்த மே 2ஆம் திகதி முதல் 15வீதமாக அதிகரிக்க ப்பட்டது.
இந்தநிலையில் வற்வரி அதிகரிப்பையும் தேசிய கட் டட வரியையும் உயர்நீதி மன்றம் இந்த வாரத்தில் இடை நிறுத்தம் செய்துள் 6FTS.
 

பக்கம் 03
நிலக்கரி ஊழல் 1803 லட்சம் -
செய்தி
கானர்டுள்ள எதிர் ன தாக்கங்களை வண்டியதொரு கட மறுப்பதற்கிண்ைை தெரிவித்துள்ளார்.
கடல் கடந்த இலங்கை யர்களை ஊக்குவிப்பதற் கான பாதை எனும் நூல்
வெளியீடு நேற்று முன்தினம் லக்ஸ்மன் கதிர்காமர் நிலை யத்தில் நடைபெற்றது. குறி த்த நிகழ்வில் சிறப்பு பிரதி நிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இந்நிகழ்வில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு எனும் தலைப்பின்கீழ் விசேட கலந் துரையாடலும்நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் GuTFGDOT GDST FILIDITdisplugdiaDB. மின்சக்தி அமைச்சு அறிவிப்பு
LD56i Lugdu Gé60600T க்குழுவினால் முன்வைக்கப் பட்டுள்ள சில யோசனைகளை சட்டமாக்குவதற்கு மின்சக்தி மற் றும் புதுப்பித்தல் சக்தி அமை ச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய மின்சக்தி தொடர்பான பொறுப்பு மற் றும் செயற்றிறனை அதிகரித் தல் உள்ளிட்ட பல்வேறு GLIIF606015606I GLLLDITEb மாற்றுவதற்குரிய வர்த்த
ளுக்கும் புள்ளனர்
இதேவேளை நாடாளு மன்றத்தின் அனுமதியில் sontosö,6\pf S5löflü6ou அமுல்செய்ய முடியாது என் றும் சரத் என் சில்வா தெரி வித்துள்ளார். @-1C〕
மானி அறிவித்தல் விரை வில் வெளியிடப்படும் என 960)LD50 JG5d 5 ful buGOT ப்பிட்டிய தெரிவித்தார்.
மின்சாரத்தை பிறப்பித் தல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளை செயற்றிற னுடன் முன்னெடுத்தல் LT6 60)6OTUT6TD 856f 60 s) flood களைப் பாதுகாத்தல் தொடர் பிலான பல்வேறு யோசனை 56. LD5 56 LIU 160 LJTL (B
ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்டுள்ளதாக அமை ச்சர் சுட்டிக்காட்டினார். பாவ னையாளர்களுக்கு தடையி ன்றி தொடர்ச்சியாக மின்சா ரம் விநியோகிக்கப்படாமை மற்றும் சேவையில் காணப்ப டுகின்ற குறைபாடுகள் தொட Lab FLIE856.55g Sigo)LD வாக எதிர்காலத்தில் செயற்பாடு களை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் 916ODLDëřGÜ JU65f5 éfLLIL DU6ODTÜ பிட்டிய தெரிவித்தார். (இ-10)
கேகாலை பிரதேசத்தில் மண்சரிவு எச்சரிக்கை
கேகாலை-அரநாயக்க பிரதேசத்தில் மண் சரிவு 6T6 affle, 603, 6 (Baba, ULL இடங்கள் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறி விக்கப்படும்என கட்டட ஆய்வு மத்திய நிலையத்தின் பணி LT6TD (37.6 Lib. 6T6 b. LIGOd டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் கேகாலை மாவ ட்டத்தில் மண்சரிவு ஏற்படக் கூடிய இடங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை முன் னெடுத்ததேசிய கட்டட ஆய்வு நிலையத்தினால் ஆய்வுகள் தற்போதும் முன்னெடுக்கப்
பட்டு வருவதுடன், கிடைக் கப்பெற்ற தகவலுக்கமைய உயர் பாதிப்புக்கள் ஏற்படக் கூடிய பிரதேசம், மத்திய தர பாதிப்புக்கள் ஏற்படும் பிரதே சங்கள் தொடர்பாகவும் முழு 6OLDUIT607 & 5d.600556061T சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்
Drift.
குறித்த அறிக்கையானது இன்று இடம்பெறவுள்ள கேகாலை மாவட்ட ஒருங்கி ணைப்பு குழு கூட்டத்தில் GLofúlflóasÚLGuð 616076), b මෙකලේඛණ්ෂුණhණilm)|(ම-18)

Page 4
வோர்ன் - முரளி கிண்ணம்
26ஆம் திகதி ஆரம்பம்
உலகில் தோன்றிய மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் இருவராகக் கருதப்படும் இலங்கையின் முத்தையா முரளிதரன். அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்னி ஆகியோரின் பெயரைத் தாங்கிய வோர்ன் -முரளி கிண்ணம், இலங்கை, அவுஸ்தி ரேலிய அணிகளுக்கிடையில் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொ டரின் வெற்றியாளர்களுக்கு மீண்டும் வழங் கப்படவுள்ளது.
இதுவரையில் 3. தொடர்கள் &LLDSuisibibosofia 6606) lepoor (AD அவுஸ்திரேலிய அணி வென்றிருந்தது. இம் முறை இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொ ண்ட தொடரைச் சமப்படுத்தினாலேயே, இக்
கிண்ணத்தை அவுஸ்திரேலியா, தன்வசம் .
ஓய்வுக்கு பிறகு
ரகசியம் தெரிவிப்பேன் -அப்ரிடிமிரட்டல்
ஓய்வுக்குபிறகுரகசியங்களை தெரிவிப்பேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அப்ரிடி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி டெஸ்ட் ஒருநாள் போட்டிகளில் ஓய்வுபெற்று 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார்.20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெறுவார் எனறுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால்அவர் ஓய்வு பெறவில்லை. இந்த நிலையில் தனியார் தொலைககாட்சிக்கு அளித்த பேட்டியில் அப்ரிடி பாகிஸ்தான்கிரிககெட்சபைக்கு மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் கூறியதாவது
அணியில் உள்ள சிலவீரர்களை விடநான்
விளையாடுவதாக உணர்ந்தேன். இதனால்
உலக கோப்பைக்கு பிறகு ஓய்வுபெற வில்லை. பாகிஸ்தானில் கிரிக்கெட் எப்படி மோசமான நிலையில் உள்ளது என்பதை ஓய்வுபெற்ற பிறகு வெளியிடுவேன்.
கிரிக்கெட் நிர்வாகம் நிறைய தவறுகள் செய்துள்ளது.வீரர்கள்தரம் சர்வதேச அளவில் இல்ைை. ஓய்வுக்கு பிறகு ரகசியங்களை தெரிவிப்பேன் என்றார். கு)
வைத்துக் கொள்ளும். இலங்கையினதும் அவுஸ்திரேலியாவினதும் நட்சத்திர வீர ர்களின் பெயரை இக்கிண்ணம் தாங் கியிருந்தாலும், இலங்கை சார்பில் பெயரைக் கொண்ட முரளிதரன், அவுஸ்திரேலிய அணியின் ஆலோசகராகச்செயற்படுகின்றமை இக்கிண்ணத்தில் காணப்படும் 2 பெயர்களுமே அவுஸ்திரேலியாவின் பக்கமாக உள்ள நிலை 60LD60)ugi) Gibusing.
உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியாக அவுஸ்திரேலியா உள்ள நிலையில், இலங்கை அணி 7ஆம் இடத்திலுள்ளது. பாகிஸ்தானுக்கெதிரான தொடரைஇங்கிலாந்து வெனறு. இந்தத் தொடரை அவுஸ்திரேலியா
என்ற நிலை காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. (5)
GDGDIGD55. GODITUNG
ana)GIL"Gop
இலங்கை வங்கியின் வடமாகாண ரீதி யலான வருடாந்த விளையாட்டுவிழா இன்று காலை 8 மணிக்கு சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. (க)
ழ வில்லி பார்படே
கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஏபிடி 82 ரன்கள் குவித்தார். இதனால் அவரது பா பெற்றது. மேறகிந்திய தீவுகளில் கரீபியன் 1 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகறது.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியி செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியா
ரெய்பர் ஆகியோர் தொடக்க வீரர்களாக இருவரும் முறையே 2, 1 ரன்களில் அவு தனர். 3-வது வீரராக வந்த சோயிப் ம வெளியேறினார் 4-வது விக்கெட்டுக்கு ஏபிடிவில் பூரண் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி செயின்ட் கிட்ஸ் அணியின் செயதது. பூரணி 19 பந்துகளை சந்த சிக்சர்களுடன் 38 ரன்கள் சேர்த்தார். அ நிதானமாக விளையாட டி வில்லியர்டு பொல்லார்ட் 21 பந்தில் 27 ஓட்டம் சேர்த் பந்தில் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 82ர அதிரடி ஆட்டத்தால் பார்படோஸ் 20 ஒவர்க | இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது.
அடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என் கிட்ஸ் அண்டு நெவிஸ்பேட்ரியாட்ஸ் அணி அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ், ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த க 42 ரன்களும் ஜோனாதன கார்டர் 38 பந்தில் மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க முடிவில் 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன ரன்கள்வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 82 ரன் ர ஏபி டிவில்லியற்ஸ்ஆட்டநாயகன்விருதுடெ
 
 
 
 
 

6.07.26
சர்வதேச பட்மிண்டன் தரவரிசை சாப்னா நேவால் 5ஆவது இடம்
சர்வதேச பட்மிண்டன் வீரர் - வீராங் 20 கனை தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 5-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனையாக பிவிசிந்து 10வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த அமெரிக்க பட்மிண்டன் ஒபனில் அரை இறு திக்கு முன்னேறிய இந்திய வீரர் அஜய் ஜெய ராம் 20-வது இடத்துக்கு முன்னேறி உ ள்ளார். ருநீகாந்த் 11-வது இடத்திலும், பிர ணாய் 29-வது இடத்திலும் சாய்பிரனித்35வது இடத்திலும் சமீர் வர்மா 38-வது இடத்திலும் உள்ளனர். (க)
O3)2OTO tନ୍ତରDରouଲତ massima இங்கிலாந்து சிறந்த ஆரம்பம்
TOY
யசீர் ஷாவின் கலக்கலான சுழல்பந்து வீச்சில் சிக்கிய இங்கிலாந்து அணிநேற்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக் கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை எடுத்துள்ளது. இதன்மூலம் 3 விக்கெட்டுக்கள் கைவசமிருக்கும் நிலையில் 86 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.
இங்கிலாந்துக்கு சற்றுப் பயணம் மேற்கொ ண்ைடுள்ள பாகஸ்தான்அணி அங்கு 4 போட்டிகள் கொண்டடெஸ்ட்தொடரில்பங்குபற்றுகிறது.இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லோட்ஸ் மைதானத்தில் நே ற்றுமுன்தினம் ஆரம்பமாகியது. போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்அணிமுதலில் துடுப்பெடுத்தாடியது.
இழந்து282ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 339 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில் மிஸ்பா 14, சபீக் 73 ஓட்டங்களை அதிகபட்சஓட்டங்களாக எடுத்தனர். தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி அணித்தலைவர் குக், ரூட் ஆகியோர் சிறப்பாக துடுபபெடுத்தாடியபோதிலும் மற்றையவிர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தாலும் யசர் ஷாவின் அச்சுறுத்தலான சுழல் பந்து வீச்சிலும் சிக்கி நேற்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை
எடுத்துள்ளது. துடுப்பாட்டத்தில் குக் 81 ரூட் 48 ஓட்டங்களை எடுத்தனர். போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்றாகும். (5)
6856örung Up56ól6ð g5 GSÜ 6 Lu Gjög5 Tguu பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் முதல  ாம்நாள் ஆட்டநேர நி 506 6fÈGE (Gä
யர்ஸ் சிறப்பாட்டம் ாஸ் அணி வெற்றி
ர்படோஸ் அணி வெற்றி ரீமியர் லீக் இருபது-20
ஸ்பார்படோஸ்டிரெண்ட்ஸ் ஸ் அனகள் மோதின. Eமுதலில்களத்தடுப்பை Lú6ji 6ůLe6)6OT 6|LL16DŮ. 5ளம் இறங்கினார்கள். டாகி ஏமாற்றம் அளித் பிக் 16 ரன்கள் எடுத்து [[Gബൺ
பந்து வீசசை துவம்சம் த்து 2 பவுண்டரி 4 த்து வந்த பொல்லாரட் அதிரடி காட்டினார். ], 'g ഖിബൺ 54 ர்கள் சேர்த்தார். இவரது in Uplgol6) 6 »ಹt
ற இலக்குடன் செயிண்ட் களம் இறங்கியது. அந்த bഥLൺ ഡ്രങ്ങഇnu] 18, 13 பன் டு பிளிசிஸ் 34 பந்தில் 6 ரன்களும் சேர்த்தனர். அந்த அணி20 ஓவர்கள 6oLugʻLG3_IT6rib «96oofñ25
D]. கு)

Page 5
16.07.2016
ಹೂಹ್ಲಿಗಿಟ್ಜೆ så
Deb ing
அமைச்சர் லக்ஸ்மன் கிளியெல்ல குற்றச்சாட்டு
LD655 69pJēFITIMÉJEBLb LDä களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கவில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெ ல்ல குற்றம் சாட்டியுள்ளார்.
கதிர்காமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிக ழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்து 6াঁ6াৰ্য্য,
கடந்த காலத்தில் நாட்டு
bit 6060) is C.
களைபறந்துதங்களதுபெயரை பிரசித்தி செய்யும் நோக்கில் தேவையற்ற அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன.
தேவையற்ற அபிவிரு த்தித் திட்டங்களுக்காக பெருந் தொகைப் பணம் செலவிட ப்பட்டது. இந்தப்பகுதிகளுக்கு வரும் போது நான் ஆச்ச ரியமடைகின்றேன்.
குறிப்பாக மொனராகல, அம்பாந்தோட்டை மக்களு
க்கு குழக்கதண்ணிர்இல்லை. வேலையில்லாப்பிரச்சினைகடு 60LDUIT6 alsT600TLGB660 Dg. பிரதேசமக்களுக்குதேவை யான அபிவிருத்தி செய்யப்ப ட்டுள்ளதா என்பது கேள்விக் குறியேயாகும்.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்பட் டது.அதற்கு கப்பல்கள் வருவ தில்லை, அமைக்கப்பட்டு ள்ள விமானநிலையத்திற்கு
கல்முனைகரையோர மாவ
9 LDUIT60) D. LDT 6). Li தின் கல்முனை கரையோர மாவட்டத்தை தனியான மாவ ட்டமாக ஏற்றுக்கொள்ளவி ல்லை என்றால் தான் பிரதி யமைச்சர் பதவியை இராஜி னாமா செய்யப் போவதாக விளையாட்டுத்துறை பிர தியமைச்சரான ருநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யின் பிரதித் தலைவர் எச். 6TLD,6TLb. 6 Dflas) 65 floli, துள்ளார்.
கல்முனை மாநகர முதல் வரின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட் LLb 6?6örsóeð 2 60 Julsög)|Lb போதே அவர் இதனை தெரி 6555Tit.
கல்முனை கரையோர மாவட்டத்தை ஏற்றுக்கொள்ள ഖിൺങ്ങാണു. Lgിu 9]ിuങ്ങഥ ப்பு திருத்தத்திற்கு எதிராக வாக்கை பயன்படுத்தப் போவதா கவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை கரையோர
மாவட்டம் என்பது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின்
ஜனாதிபதி மைத்திரியை வி செய்தோருக்கு வேட்புமனு
(கொழும்பு)
L品 Dਥ வருமான ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவையும்
வேட்புமனு வழங்கப்ப
டாது என தெரிவிக்கப்பட்டு
ଗୌ6135).
ஐக்கிய மக்கள் சுதந்திரக்
லாளர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
615ITUpLĎL 2sľL56|LDT60Ť றுக்கு அவர் இதனைத் தெரி வித்தார். கட்சியையும், கட் சித் தலைவரையும் விமர்ச
விமர்சனம் செய்தோருக்கு கூட்டமைப்பின் பொதுச் செய னம் செய்த முன்னாள் உள்
கள் தோன்றி மறையும், மற்றவர்களுக்காக பொறுப் புச் சொல்வதை தவிர்ப்பது நல்லது, உடல்நலனில் கவனம் தேவை, வேலைச்சுமை கூடும்.
தகராறுகள் நல்ல முடிவுக்கு வரும், மறதியால் விட்டுப் போன காரியங்களை இன்று
செய்து முடிப்பீர்கள்.
என்றோ நடக்கவிருந்த நல்ல
காரியமொன்று இன்று நை
பெறலாம், அன்பு நண்பர்கள்
ஆரி வர், ஆதரவு தர முனவருவா புதி *சி கிரகநிலை முயற்சிகள் கைகூடும். தி
சந்திராஷ்டமம் முன்னேற்றம் பெற பெரிதும் அச்சுவினி பரணி
©0 பாடுபடுவீர்கள், சேமிப்ை
அதிகரிக்க முற்படுவீர்கள் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.
சஜி சென்
அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது, வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும், சுப செலவுகள் அதிகரிக்கும் நாள், அமைதிக் குறைவுகள் ஏற்பட αυπιb.
பித்த சம்பந்தமான ரோகங்கள்
لایه
வழிபட வேண்டிய நாள்.
ஏற்படலாம், உறவினர் பகை
அகலும், எண்ணங்கள் எளிதில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்றிரண்டு விமானங்களே வருகின்றன.
விளையாட்டு மைதான மொன்று அமைக்கப்பட்டது. அதில் வருடத்திற்கே ஒன்றிர ண்ைடு போட்டிகளே நடைபெ றுகின்றன.
5 ஆயிரம் பேர் பங்கேற்கக் கூடிய மாநாட்டு மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வகையில் Sjö5 LDTIBMLG LD600LLILD கடந்த இரண்டு வருடங் களில் பயன்படுத்தப்படவே
usabóO)6O.
இவற்றை பார்க்கும் மக் கள் சாபமிடுகின்றார்கள். நாட் டில் இன்று வித்தியாசமான ஓர் அரசியல் கலாசாரம் காணப்படுகின்றது.
வரலாற்றில் முதல் தட வையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணை ந்து செயற்படுகின்றன.
frts ab6T GU6755 LD50 ளின் உரிமைகளை உறுதி செய்வது போன்றே சிறுபா 6ör60)LD LDö856Íslair S_fb0LD5
ளையும் உறுதி செய்யக்கூ டிய வகையில் அரசியல் அமை ப்பு உருவாக்கப்படவேண்டும். சிலர் பெளத்த மதத்திற் கான முக்கியத்துவம் இல்லா மல் செய்யப்படவுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.
அவ்வாறு ஒருநாளும் நட க்கப் போவதில்லை. பெளத்த மதத்திற்கு வழங்கப்படும் முன் னுரிமை புதிய அரசியல் அமை ப்பில் மேலும் வலுப்படுத்த CJLJGLDGIGOT6DiGil Dadressibly 650
மேலும் தெரிவித்துள்ளார்.இ-O
பட்டத்தை ற்கவும் -ஹரிஸ்
நீண்டகாலகேரிக்கையாகும்.
Si6OLDifölj ibilisab JGOOT வக்க எதிர்க்கின்றார் என்பத ற்காக முஸ்லிம் மக்களின் உரிமைகளை குழி தோண்டி மூட இடமளிக்க முடியாது.
அம்பாறை மாவட்டத்தில் 70 வீதம் தமிழ் பேசும் மக்
மினி சூறாவளியால் வமாறட்டுவையில்
30வீடுகள்
மொறட்டுவை கொரளவெ ல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வீசிய மினி சூறாவளி கார 6OOTLDT85, öTLDTÜ 30 65c8856İ சேதமடைந்துள்ளன. அத்து டன், அப்பிரதேசத்தின் மின் சார கட்டமைப்பும் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், மின் விநியோகமும் துண்டிக்கப் பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து, அப்பிரதேசத்துக்குச்
சேதம்
களவாழ்நது வருகின்றனர். சென்ற இடர் முகாமைத்துவ இ 了 எனினும் மாவட்டத்தை சிங்கள மத்திய நிலைய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் அதிகாரிகளே நிர்வகித்து வரு தேவையான உதவிகளை வழங்கியுள்ளதுடன், மின்விநி கின்றனர் எனவும் பிதியமைச்சர் யோகத்தை மீண்டும்வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார ஹரிஸ் தெரிவித்தார். இ=O) சபை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர். (Θ-1O)
O O bjLIGLib. въор55п6от வேட்பாளர் 山D円F6s D சுதந்திரக் கட்சியின் சார் தெரிவு நடவடிக்கைகள் பூர்த்தி
பில் உள்ளூராட்சி மன்றத் யாகும்.
இல்லை
ளூராட்சி மன்ற உறுப்பி னர்கள் எவருக்கும் எதிர்வ ரும் தேர்தலில் வேட்புமனு வழங்கப்படாது.
இவ்வாறானவர்களுக்கு பதிலாக புதிய நபர்களுக்கு இம்முறை வேட்பு மனு வழங்
தேர்தலில் போட்டியிட திற மையான படித்த இளையவர் கள் பலர் நேர்முகத் தேர் 656flob (5.6LDTab LEGas ற்று வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு மூன்று உள்ளூராட்சிமன்றங்களுக் கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு மாத காலத்திற்குள் அனை த்து உள்ளூராட்சி மன்றங்
எதிர் வரும் ஆண்டில் நடைபெறவுள்ள உள்ளூரா ட்சி மன்றத் தேர்தலில் சுதந் திரக் கட்சிதலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை வெற்றியீட் Lö 6öfulu Jö öngu góla)60LD யான குழுவொன்றை தேர்த லில் நிறுத்த உத்தேசிக்கப்பட் டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
o sa aso na வந்து சேரலாம்,
நாள.
జాబిణ குடும்பத்தில் சுகங்களும் சந்தோசங்களும் அதிகரிக்கும், சென்ற இடத் தில் செல்வாக்கு மேலோங்கும்
A a 51. Le DGUI
6.
is...oz. 2016 (ஆடி 01,
ஆடிப்பிறப்பு
ଓଧି ဂွါ”
சனிக்கிழமை) சூரிய உதயம் காலை 6.0 மணிக்கு துவாதசி பின்னிரவு 346 மணிவரை அனுசம் பிற்பகல் 12.39 மணிவரை சுவநேரம் 300-4.30 மணிவரை இராகுகாலம் 900-10.30 மணிவரை
புதிய பாதை புலப்படும் நாள், பொருளாதார நிலை உயரும், பெரிய மனிதர்கள் வீடு தேடி வருவர், பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள், எடுத்த காரியங்களை முடிப்பதில் அதிக பிரயாசை காட்டும் சூழ்நிலை உருவாகும்.
QIGITQIGir
2 pentrességi gör i கள், கடன்களை தீர்க்கும் சிந் தனை மேலோங்கும், வியா பார விருத்தியுண்டு, பகை வர்கள் விலகுவர், குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
தன்னம்பிக்கை துளிர்விடும் நாள், பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடை வீர்கள், தனவரவு திருப்தி தரும், பிறருக்கு உதவும் எண் ணம் உருவாகும். ,
கள் கிடைக்கும், சுப செய்தி கள் வந்து சேரும் நாள், மற க்க முடியாத சம்பவங்கள் இடம்பெறலாம், வாகன சுக முண்டு.
உயர்வான சிந்தனைகள் மன தில் தோன்றும், தொழிலில் முன்னேற்றம் பெற பெரிதும் பாடுபடுவீர்கள், வழிபாடு மகத்துவம் தரும், போசன சுகமுண்டு.
-

Page 6
is 06
தமிழ்மக்களைக்
GuilhasNIITrifuna
(யாழ்ப்பானர்)
அனந்தி சசிதரன் dip
தமிழ் மக்களைக் கொன்று குவித்து பேய்களாக்கியது மத்தியின் 2 தான் அந்த அரசின் அங்கம் வகித்துக்கொண்டு, ஓமந்தையை இடமென்று கிராமரிய பொருளாதார அமைச்சர் ஹரிசனர் விமர் மக்களின் அபிவிருத்தியை தீர்மானிப்பதற்கு அவருக்கு எந்த அரு வடக்கு மாகாண சபையினர் உறுப்பினர் திருமதி அனந்தி சசித
மத்திய அரசினால் பொரு ளாதார மத்திய நிலையத்திற் கான திட்டம் ஒன்று வடக்கு மாகாணத்திற்கு வழங்கப் பட்டு அதனை தாண்டிக்குள த்தில் அமைக்குமாறும் அறி வறுத்தியிருந்தனர். எனினும் தாண்டிக்குளத்தில் அமைக் கப்படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்த முதலமைச்சர் தலை 60LDuiborgot 6 Lig, LDTBT600 F6DLufaoi Glu5LDUT6060DLD
உறுப்பினர்கள் அதனைஓமந் தையில் அமைக்குமாறும்
இது தொடர்பில் LDTDOjai, கருத்துக்கள் ஏற்பட, பொரு 6TTg5 TU மத்திய 560)6OULD அமைப்பது தொடர்பில் நாடா ளுமன்ற மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் களிடையே நடத்தப்பட்ட கருத் துக்கணிப்பில் ஓமந்தையே வெற்றிபெற்றது. இதனை
பொருளாதார மத்திய நிலை ULb 6960DLDLLb 660T 6]]Lög மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் அறிவித் திருந்தார்.
முதலமைச்சரது இந்த அறிவிப்பை அடுத்து மத்திய ©i6OLDöréfl607 5bTLóLU GUITCE ளாதார அமைச்சர் பி.ஹரி ef6oi, LDë 56' BLLDITLiLLË 86ö60IS (3LJú56Í S_60T6).
வரிச்சுமைக்கு எதிராக யாழில் துண்டுப்பிரசுரம்
ஜே.வி.பி. Sláltunகம்
மீது சுமத்தப்படும் வரிச்சு மைக்கு 6ा5Dाक LD856 ଭୌG
uuffL}6ö நேற்றைய 56OTLD துண்டுப்பிரசுர விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிய ளவில் யாழில் நடைபெற்ற இந்த துண்டுப்பிரசுர விநி யோகத்தில் மக்கள் விடு தலை முன்னணியின் தலை வர் அநுரகுமாரதிஸாநாயக்க
பிரசுரங்களை வழங் ந்தார். கியிரு யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்ததுண்டுப்பிரசுர விநியோ கத்தின் போது, யாழில் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகி GUID,5356),56)gh65575
ளிக்கப்பட்டன. இதன்போது ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட 960)LDLUT6TD fig5 (365D மும்கலந்து 635 T600 ppb.51). கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் குடும்ப ஆட் சியை போன்றுமைத்திரிபாலg6oofsö 6úä5a6JL Définišē5 aos LGB அரசாங்கமும் புதிய சுற்றில் வரிகளை அதிகரித்து மீணன் (BLĎ LD5561fl60 5Upg5605 நெரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த வரவு-செலவு திட்டத் தில் நிறைவேற்றப்படாத வற் வரியை 15 வீதத்தால் அதிகரி த்து கடந்த மே மாதம் இர
| .
ண்ைடாம் திகதி முதல் அமுல்
SAL"AfLLUITETTÜB56TT6Ö மேற் 6.35|T66TCLICBL beaup6b (SLDITF டியை மக்கள் மீது திணிப்பதே 5LDS 85L60LD6L60T SALVAfLUIT ளர்கள் நினைக்கின்றனர். வரலாற்றில் LöfGOG நிறத்தா லும் நீல நிறத்தாலும் பெற் றுக்கொண்ட சகல கடன் களையும் நிறபேதமின்றி. இனபேதமின்றிமக்கள் செலு த்த வேண்டுமென நினைக் கின்றனர். தற்போதைய கூட்டு அரசாங்கமும் இந்த வரி அமுல்படுத்தலை நியா யப்படுத்தி இருப்பது 66.61. றாகும்.
பாராளுமன் மூன் ിൺ இரண்டு 61ւ ՎԵԼԻԼյո8Ծt GOLDUITG) 550D36DDCIUCL 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் முன் மொழிவானது 8 வீதம் மற் DJLD 11 வீதமான வற்வரியா கும். இது எமது எதிர்ப்பின்
హాక్య
LD55lúbb ருநீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐ.தே.கவின் ஆதரவுடன் நிறைவேற்றப் பட்டுள்ளது. இவ்வாறு பொது மக்கள் மீது சுமத்தப்படும் தேவையற்ற வரி சுபை களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே gj60örGÚLíuöru (8unumLLLí இடம்பெற்றுள்ளது.
பிழைப்புக்காக D856 மீது வரிச்சுமைகளை ஏற்றுவி தற்கு எதிராக அணிதிரளு LĎULg 66DE1605 6)IIIլի Dise 6f Lib நாம் கேட்டுக் கொள் கின்றோம் என அந்த துண்டு ப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
6) for 60LDUT6b gr) LICBL பாதிப்புக்கள் எவற்றினால் வரிச்சுமைகள் அதிகரிக்கட் LLC66ft 6T6OT 6T60T 66T65L. ளிக்கும் மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரத்தில் குறிப் LLJ (B66T60T. (இ-4
 
 
 

ம்புரி
16.07.2016 ] .
கொன்றுகுவித்து
GufalIHQJG
உள்ள பேரினவாத அரசு பேய்கள் உாைவரும் சிக்க முடியாது. எமது கதையும் இல்லை என ரனர் தெரிவித்துள்ளார்.
ரும் இடத்தில் எந்தவொரு கட்ட டத்தையும் கட்ட முடியாது எனவும் வவுனியா நகரிலி ருந்து இரண்டு கிலோமீற்றர் துரத்தில் தான் பொருளாதார 66OULD 960LDL (36600 GLB 660т6uшф, 66ӧ6оп6nilLLп6ђ நிதி திறைசேரிக்கு திரும்பி விடும் எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு
அனந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்
அமைச்சர் ஹரிசன் ஓமந் தையை எவ்வாறு பேய்கள் வாழும் இடமென்று கூற முடியும்? தமிழ் மக்களை தமது அரசு கொன்று குவித் ததனால் ஓமந்தையில் பேய் கள் உலாவுகின்றன என அமைச்சர் கூறுகின்றாரா?
ஓமந்தையிலும் மக்கள் தான் வசிக்கின்றனர். இத ற்கு அண்டி பொருளாதார மத் 5u Jóló06DULb 96OLDLLDT5 இருந்தால், யுத்தத்தினாலும், யாரும் கண்டுகொள்ளாத நிலையாலும் பாதிக்கப்பட் டுள்ள மக்கள் ஓரளவிற்கு அபிவிருத்தியை எதிர்நோக் குவார்கள். ஆகவே அமை ச்சர் ஹரிசன் தேவையற்ற கருத்துக்களை கூறுவதனை தவிர்த்து, வடக்கு மக்களின் பெரும்பான்மை அரசியல் ജൂഞ്ഞങ്ങLD56ി ബനൃഖഞg) ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்து கொள்வதே அமைச் சர் ஹரிசனுக்கு நல்லது. அதனை விடுத்து பேய்கள், LIT grabes GeOT 6TL boLD 6).j ணித்தால் அவர் வடக்கு வருவதற்கு சிரமப்படவேணன் டியிருக்கும் என எச்சரித்தார் அனந்தி சசிதரன். (இ-4)
மாகாண சபை உறுப்பினர்
மாபெரும் கலை விழா
கரணவாய்) எழுவைதீவு-எழுகதிர்கலை மன்றம் நடத்தும் மாபெரும் கலை விழா இன்று சனிக்கி ழமை மாலை 5 மணிக்கு எழு வைதீவு புனித தோமையார்
கடற்றொழிலாளர் சங்க பொது விளையாட்டு மைதா னத்தில் கலை மன்றத்தைச் சேர்ந்த அமேரி அஜந்தா தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வின்பிரதம விரு ந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பாகஜதீபன் கல ந்துகொள்ளவுள்ளார். சிறப்பு shot b56OTUT3s 6 LLDITassroof சபை உறுப்பினர் கே.என். விந்தன் கனரட்ணம், ஊர்கா வற்றுறை பிரதேசசபை செய லாளர் சுசுதர்சன் ஊர்காவற் றுறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கா,நிருபா, இலங்கை மின் சார சபை மின் அத்தியட்சகர் சி.கிருஷாந்தன் தீவக பிரதிக் 56ò6ÍGALLIGOofilůLumTGITT SEL UITGñu கரன் கலந்து கொள்ளவுள் 6T60s. (3-6O)
விளையாட்டு விழா
(யாழ்ப்பாணம்) வடமாகாண வருடாந்த விளையாட்டுவிழா இன்று 16 ஆம் திகதி காலை 8 மணி க்கு யா/சென்.ஜோன்ஸ் கல் லூரி மைதானத்தில் இடம் பெறும். இ
புதிய தலைமுறையை உருவாக்க பண்பாட்டு மறுமலர்ச்சிக்கூடம்
கலாநிதி சிதம்பரநாதன் தெரிவிப்பு
தமிழர்களின் அடையாள E356061T (SUGOOfi, 65T66 6Lib, 560fig6.jLDIT60T 560 னம்பிக்கை உடைய ஒரு புதியதலைமுறையை உரு வாக்கவும் அரங்க செயற்பாட் டுக் குழுவினால் "பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்" ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.சிதம்பரநாதன் தெரிவித் g6f6ffffff.
அரங்கசெயற்பாட்டுக்குழு வினால் புதியதொரு சமூக த்தை உருவாக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக அரங்க செயற்பாட்டு குழு கூடத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி லேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
யுத்தத்தில் நேரடியாகப் LungélababLÜ ULL LD5856Tfl6OŤ.
போராளிகளின் சமூக, பொரு
6ITT5ITU, U6OOTUITLCB6)JITUp6) இன்றும் நெருக்கடிக்குள்ளா னதாகவே இருக்கிறது. மக்க ளுக்கிடையேயான உறவு களிலும் பிரதேசங்களுக் கிடையேயான தொடர்புக ளிலும்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பண்பாட்டுத் தளத்தில் ஒருமக்கள் இயக்க மாகச் செயற்பட்டுப் புதிய பண்பாட்டைக் கட்டியெழுப்பி ஒரு புதிய சமுதாயத்தை உரு வாக்க வேண்டியது சமூக அக்கறை கொண்டவர்கள் அனைவரதும் பணியாகி றது. இதற்காக "பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்" என்ற
தொரு பண்பாட்டு வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள் C36TTLD.
இதன் அடிப்படையில் முதலாவது பண்பாட்டு மறு மலர்ச்சிக்கூடத்தினை யாழ்ப் பான பல்கலைக்கழகத்திற் கும், நல்லூருக்கும், நகரத் திற்கும் அண்மிய பகுதியில் நாம் அமைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தமிழர் தாயகப் பிரதேசங்களின் பல் வேறு இடங்களிலும் இப் பண்பாட்டு மறுமலர்ச்சிக் Bo LIEab6f 660)LD65 LCBLD. L600 UTG 657TLj UT60 தேடல் மிகுந்த ஆர்வலர் களுக்கு உதவும் வகையில் களப்பயணத்தைஉள்ளடக்கிய U600TLJT (B6 disbg)6OT656ft. பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடத்தால் ஒழுங்கு செய்யப்ப டும். தமிழர் பண்பாடு தொட JLIT6OT 8, ulbab60D6Ti Glaru LLDLDIT600T6) J356T., & 6) TGT ர்கள் இலங்கையில் தமது களப்பணிகளை மேற்கொள்
வதற்கான உதவிகளையும்
இப்பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம வழங்கும்.இத்திட்டம் தொடர்பாக மேலதிக தகவல் கள் தேவைப்படின் 077 314 6188 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார். (இ-9)

Page 7
6.07.206 GAG) I
உலகின் அதிவேகப்
பரீட்சார்த்த பயணம்
*雳
O. O. @_605 @60G山 ಅನ್ತಿ। யாழ்பமே மாநகரசபை: வீதிக்குப் பெயர் சூடுதல்
புகையிரதம், சீன ஆரா
மக்களின் வேண்டுகோளிற்கிணங்க சிவப்பிகாசம்
(ܧ
men
சாதனையாக அமைந் துள்ள இந்த கடுகதி புன வேகத்தில் பயணிக்கக் ணத்தின் ஜங்ஜாவ் ந ஒழுங்கை எனவும் சூரியவெளி மத்தியில் உள்ள கொண்டது என்றும் து விதியினை அருட்தந்தை பெனட் அடிகளார் விதி இதேவேளை, இதே6 எனவும் பெயர் சூட்டப்படவுள்ளமையால் இதற்கான ஒன்றை ஒன்று கடந்து
லும் வேகம் மணிக்கு 8 விமானம் ஒன்றின் ே ளர்களால் சுட்டிக்காட்டப்
விதி 3 ஆம் ஒழுங்கையினை வைரவர் கோயில்
பொதுமக்களின் கருத்தினை எதிர்பார்க்கின்றோம். மக்களின் கருத்துக்களை/ அபிப்பிராயங்களை
இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் ஆணையாளர் இதேவேளை, இந்த மாநகர சபை, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு முடிவுகள் இதுவரை இ அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். 3ü6T656TT6Ö 560
该※
படுகின்றது.
உலகின் சிறந்த மு
களுக்கு ஒரு முழுமைய
என்று ஆய்வாளர்கள் தெ
நடைபெறும்பரிசைகளுக்கு
ily Speaking and Listening Practice annovative Training Programme
September 24th & October 29th 2016 6.e5u Sassassific யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் IELTS பரீட்சைக்கு
ஆயத்தப்படுத்தும் விசேட வகுப்புக்கள் திங்கள் தொடக்கம் வியாழன் வரை
காலை 8.30 மணி முதல் 11.30 மணிவரை நடைபெறும்.
OUR TARGET IS BAND 9
IELTS பாடங்களைப் படிப்பிக்கும் அதேவேளை Grammar and Vocabulary போன்றவற்றை புதியதோர் ஆங்கிலப் பாடலநறிமூலம் போதிக்கப்படும். Pearson English Course Level B2
வகுப்புக்கள் - 18.07.2016 ஆரம்பம் LL SS iS S SLSS S
Mon, Tues, Wed, Thus Saturday & Sunday
60 Hours 60 Hours
8.30 - 11.30, 5.00 - 7.00 Time: 8.30 - 12.00
LLLLS SSS0SSSLS LSSLLLLLLS LL LLL LLLLLSSLLLLLL LLLS
LL TTT S SJ LTT TTT L LSJ TT TT CC LLLLLLL u S
■空Q、4·"77°、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் சாதனை
வேக புகையிரதத்திற்கான முன்னோட்டம் கிழமை காலை சீனாவில் இடம்பெற்றுள்ளது. மீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய புதிய ய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் புதிய துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வர்ணித் கயிரதமானது மணிக்கு 420 கிலோமீற்றர் கூடியது என்றும் சீனாவின் மத்திய மாகா கரை ஒரு மணிநேரத்தில் கடக்கும் சக்தி 5 Lil LGBd660 D5. வகையான இரண்டு அதிவேக புகையிரதங்கள் செல்லும் போது இரண்டினதும் கடந்துசெல் 40 கிலோமீற்றராக அமையும் என்றும் இது வகத்திற்கு நிகரானது என்றும் ஆய்வா JUG6frgiTg5.
பரீட்சார்த்த நடவடிக்கையினால் பெறப்பட்ட றுதி செய்யப்படவில்லை என்றும், அவை
Eப்பிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் .
யற்சியான இது எதிர்கால ஆராய்ச்சியாளர் பான முதல்தர தகவல் மூலமாக அமையும்
தெஹிவளைமிருகக்காட்சிச்சாலை குறித்து பொய்க்குற்றச்சாடுக்கள்
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை தொடர்பில் உலகம் முழுவதும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலை இலங்கையிலுள்ள பெண் வர்த்தகர் ஒருவரும், அவரது குழுவினரும் முன்னெடுத்து வருவதாக மிருக வதைக்கு எதிரான சங்கம் தெரிவித்துள்ளது.
மிருகக்காட்சிச்சாலையின் அமைவிடம் பெறுமதியான இடமென்பதால் அதனை அபகரிக்கும் நோக்கில், இங்கு மிருகவதை இடம்பெறுவதாக குறிப்பிட்டு போலியாக தயாரிக்கப்பட்ட ஒளிப்பதிவினையும் குறித்த பெண் இணையங்களில் பதிவேற்றி வருவ தாகவும் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பெண்ணுக்கு நல்லாட் சியின் பிரபல அரசியல்வாதியின் செல்வாக்கு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் இருந்து திருட்டுத்தனமாக வெளி நாடுகளுக்கு மிருகங்கள் கடத்தப்படுவதா கவும் குறித்த பெண் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த மிருகக்காட்சிச்சாலை தொடர்பில் பொய்த் தகவல்களை பரப்பி அரசாங்கத்தினதும், உலக நாடுகளினதும் கவனத்தை திரும்ப வைத்து மிருகக்காட்சிச் சாலையினை மூடுவதே இவர்களுடைய நோக்கமாகும். இது தொடர்பான உணன் மையான அறிக்கையை இம்மாதம் 22ஆம் திகதி வனஜீவராசிகள் அமைச்சிடம் கைய ளிக்கவுள்ளதாகவும் சங்கத்தின் உறுப்பினர் தெரிவித்தார். (Θ-1O)
காணி விற்பனை
KK.S.றோட்டுக்கு அண்மையில் சபாபதி லேன் தலையாளியில் 4 1/2 பரப்பு காணி 12 பாதையுடன் உண்டு.
தொடர்பு:
翌
ரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இ-10) O75 2.33 O392
BOXEAGOOF DAGOGO , மணமகள் தேவை மணமகன் தேவை
இ
பிறப்பு: 1982 இந்து
நட்சத்திரம் அவிட்டம்
:24
தகைமை/தொழில்:BSc OSஒமான் தொஇ B/6086
பிறப்பு: 1987 இந்து
பிறப்பு: 1987 இந்து
நட்சத்திரம் கார்த்திகை
gŚLUIT: 31
ഉ_ujip: '5'5'
தகைமை/தொழில்RNDA/அரசதொழில்
தொஇ G/5762
நட்சத்திரம் ரோகினி கி.பா: 27குரிசெவ் 6 இல் 2) LuLJJJ LID: 168Cm 560356OLD/G 35TS6):BSc, Phd/ பொறியியலாளர் லண்டன்
தொ.இ. Β/6087
பிறப்பு: 1989 இந்து நட்சத்திரம் பூரம் கி.பா 85 செவ் 7 இல் 2 uJLo: 54"
56.560)LD/Gig T56), BSc, MSc/ அரசதொழில்
தொஇ G/5767
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் திருவோணம்
LigginL: 1986 gp5g5 நட்சத்திரம் விசாகம்
蠶。 கி.பா. 59 செவ் 1 இல் தேைதாழில்OLசொந்த :: ல்:AL/தனியார் Gig Typso ign Görgio NOT PR ဦးနှီး””tP” 贝
Ggs.g.: B/6088 G G/5773 பிறப்பு: 1980 இந்து பிறப்பு 1990 இந்த இ நட்சத்திரம் அத்தம் நட்சத்திரம்.அவிட்டம் als. T: 104 a5. LFT: 3.5 உயரம் 5'3" 2 uJulio: 5’2" தகைமை/தொழில்:AL 5603560) D/GgTufeio:BCOM, CIMA அரசதொழில் கணக்காளர்
தொஇ B/6089 GasT.G: G/5775
エ■I)○エ [。す○○
○○、○ ہے۔ og G5a
リ リ 鄞、鄞

Page 8
உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது.
தேங்காயிலிருந்து மூன்று தென்னங்க ன்றுகள் உருவாகியுள்ளன. புதுக்குடியி ருப்புமந்துவில்பகுதியில் வசிக்கும் கதிரேசு தேவராசாஎன்பவருடையகாணியில்நாற்றுப் போடப்பட்டதேங்ணயிலிருந்து மூன்று தென்ன ங்கன்றுகள் முனைத்துள்ளமை குறிப்பிட
திமன்ற அபராதங்கள்
கிளிநொச்சிப்பகுதியில் பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பாது ಅಹಾರ ಹಲ್ಖಾರಾ। சட்டவிரோத செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திய தாய் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மதுபோதையில் பிள்ளைகளை துன்புறுத்திய தந்தையை பிணையில் செல்லுமாறும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவின் கீழ் உள்ள பரந்தன் சிவபுரம் பகுதியில் பாடசாலைகளுக்குச் செல்லாத சிறுவர்களை கற்றல் செயற்பாடுகளில் மீள இணைத்துக் கொள்ளும் பொருட்டு கண்டாவளைப்பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து நேற்றுமுன்தினம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பாடசாலைகளுக்குச் செல்லாத 16 சிறுவர்கள் பிடிக்கப்பட்டு அன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து நான்கு சிறுவர்களை சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் தங்கவைக்குமாறும் ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் இணைக்குமாறும் ஏனைய ஆறு சிறுவர்களை அவர்களது பெற்றோர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது அவர்களை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்திய தாய் ஒருவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மதுபோதையில் பிள்ளைகளை துன்புறுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட தந்தையை பிணையில் செல்வதற்கும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் சிறுவர்கள் பாடசா லைகளுக்கு அனுப்பப்படாமல் அவர்களை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன் படுத்துதல், சிறுவர் தொழிலாளர்களாக பயன்படுத்துதல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குதல் போதைப்பொருள் விற்பனைகளுக்கு பயன்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவற்றை தடுத்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அது சார்ந்த திணைக்களங்கள் நீதிமன்ற ஆலே சனைகளுக்கு அமைவாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதன் அடிப்படையில் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த வாரம் பாடசாலைகளுக்குச் செல்லாத பதினேழு சிறார்களும் கடந்த திங்கட்கிழமை பொன்னகர், இந்துபுரம் ஆகிய பகுதிகளில் பதினாறு சிறுவர்கள் பிடிக்கப்பட்டு இவ்வாறு சிறுவர் இல்லங்களிலும் சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளிலும் ஒப்படைக்கப்பட்டமை
人人人人人人人人人人人人人人人人人人人人人
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவரை துஷ்பிர யோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியரை எதிர்வரும் 28ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சிநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்ற மாணவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து குறித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த ஆசிரியரை எதிர்வரும் 28ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. (2-15)
முல்லைத்தீவு மந்துவில் பகுதியில் ஒரு
நூல் அறிமுக விழா
முல்லைத்தீவு
முல்லைத்தீவு நண்பர்கள் வ்ட்டத்தின் ஆதரவில் வேதநாயகம் தபேந்திரனின் யாழ் ப்பாண நினைவுகள் பாகம்-O3 எனும் நூல் அறிமுக விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி 37 நிமிடத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் மு/புதுக்குடியிருப்பு சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர்கசெல்வ நாயகம் தலைமையில் நடைபெறும்
நூல் அறிமுகவுரையை வவுனியா கலn சார உத்தியோகத்தர் பண்டிதர் வீ.பிரதீபன் ஆற்ற முதல் பிரதியை புதுக்குடியிருப்பு பிற தேச செயலகத்தின் ஓய்வுநிலை நிர்வாக அலு வலர் நல்லையா சிவதாஸ் நிகழ்த்துவார்.
நூல் ஆய்வுரையை வே. முல்லைதீபன் ஆற்றுவார்.ஏற்புரையை நூலாசிரியர் வேத நாயகம் தபேந்திரன் நிகழ்த்துவார். (李
காந்தி இல்லத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வு
கிளிநொச்சி)
கிளிநொச்சிகாந்திநிலையத்தின் ஏற்பாட் டில் ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று சனிச் கிழமை காலை 9.30 மணிக்கு உருத்திரபுரம் காந்தி இல்லத்தில் நிலையத்தலைவர் ஆவடி வேலு தலைமையில் மகாதேவா ஆச்சிரம சுவாமிகள் ருநீமத் கணேசானந்தாசுவாமிகள் கலந்து ஆசீர்வாதம் செய்து சிறப்பிக்கவுள் ETT.
தமிழ் நாட்டில் இருந்து இயற்கை மருத் துவ சங்க இணைச்செயலாளர் மூசீதேவதாஸ் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். (2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி 6.07.206
"அம்மாச்சி உணவகம் கிளியில் திறந்துவைப்பு
(DൺബTഖ) 6)JLä5856OT UITULöUpflu 2 6OOT6usLDIT6OT "அம்மாச்சி உணவகம் கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்கள வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
6Lig, LDTasteOOT 656).Jaru &60)LD5 aff பொ.ஐங்கரநேசனினால் நேற்று முற்பகல் 10 மணியளவில் குறித்த உணவகம் மேற்படி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்ய ப்படுவதற்காக அமைக்கப்பட்ட இவ்வுண வகம் கிளிநொச்சி மாவட்டத்தில் சேவை க்காக திறந்து வைக்கப்பட்டது.
இயற்கை உணவு வகைகளை விற்பனை செய்யும் நோக்குடன் ஐந்து மில்லியன் ரூபா செலவில் குறித்த உணவகம் அமைக்க ப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவ ட்டங்களில் இவ்வாறு உணவகங்கள் திறந்து
முள்ளியவளை கல்யாணவேலவர் ஆலய அற
வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் உண வகத்திற்கான நிர்மாணப் பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதா g5Lib.
இந்நிகழ்வில் அமைச்சீர் பொ. ஐங் கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப் பினர்களான பசுபதிப்பிள்ளை, தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்
தனர். (2-15)
நெறி முன்பள்ளியின்
வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 12 ஆம் திகதி முண்பள்ளி முன்றலில் நடைபெற்றபோது. (படம்-வற்றாப்பளை செய்தியாளர்)
வன்னேரிக்குளத்தின் கீழ் 363ஏக்களில் நெற்செய்கை
நெற்களஞ்சியம் அவசியம்-விவசாயிகள் கோரிக்கை
(கிளிநொச்சி) கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிரா மத்தில் நெற்களஞ்சியசாலையை அமை த்துத் தருமாறு அக்கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 1953 ஆம் ஆண்டு உருவா க்கப்பட்ட இக்கிராமம் கிளிநொச்சி நகரி லிருந்து 30 கிலோமீற்றர் துரத்தில் காண ப்படுகின்றது. இக்கிராமத்தில் தற்போது 500 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வரு வதுடன், வன்னேரிக்குளத்தின் கீழ் 363 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்ப டுகின்றது.
இக்கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதி இல்லை. எனவே, களஞ்சியசா
லையை அமைத்துத் தருவதுடன், நெல் உலர வைப்பதற்கான தளமொன்றையும் அமைத்துத் தருமாறும் இக் கிராம விவ சாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ள 60TT.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சிறுபோகச் செய்கைக்கான கூட்டத்தை நடத்துவதற்காக இக்கிராமத்துக்குச் சென்ற மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், வன்னேரிக்குளத்தின் உவர்ப் பரம்பலைத் தடுப்பதற்கும் குளத்தினை அபிவிருத்தி செய்து வன்னேரிக்குளத்தில் காணப்படு கின்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கிராம மக்களிடமும் விவசாயிகளிடமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (2)

Page 9
卫6。07。20罩6
áão DeL UpDDIOL
எதிராக வழக்குத
கொழும்பு)
ஜனாதிபதி தேர்தலின் போது ரூபா 33 மில்லியன் பெறு திவிநெகும அபிவிருத்தி நிலைய நிதியை தவறாகப் பயன்ப தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமை ராஜபக்ஷ உட்பட மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எ சட்டமா அதிபர் நேற்று வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதி விசா எடுத்துக் கொள்ள உள்ளதாக கொழும்பு உயர் நீ
அறிவித்துள்ளது.
ப.இராச குமார்.அை SITT S. SHLÉDLÚ5ODEBUT6 புனம் தேவிபுரம் அ யோகத்தர்கள் மற் 6) Israeff GT60TL6DDL டிருந்தனர். கனடா ஒருவரின் நிதியுத LU LILL-ġl.
GuLLó:- LD6b6DT6nisk
விசேட தேவையுடைய
மாணவர்களுக்கு போட்டி
(யாழ்ப்பாணம்)
வடக்கு மாகாண கல்வித் திணைக்கள விசேட தேவையுடைய மாண வர்களுக்கான விளையாட்டுப் போட்டி -2016 எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்துரையப்பா விளையாட் டரங்கில் நடைபெறவுள்ளது.வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ உதயகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் இஆனோல்ட் கலந்து கொள்ளவுள்ளார்.சிறப்புவிருந்தினர்களாக கொழும்புடெப்பிலிங் மெதடிஸ் திருச்சபை பிரதம இணைப்பாளர் அருட்தந்தை எஸ்.எஸ். ஞானராஜாவும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளரும் வாழ்வகம்
தலைவருமான ஆ.இரவீந்திரனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இ
சிறுவர்நா.
யாழ்ப்பாணம் ரியின் 200 ஆவது தினத்தை முன்னி பாட்சாலைகளுக் ப்படும் சிறுவர்நா. மத்திய கல்லூரி அ வேந்தன் தலை6 மறுதினம்18ஆம்தி காலை 9 மணிக் மண்டபத்தில் இட பிரதம விருந்தின சண்முகலிங்கம்க
6ίΤΕΠΠή.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யா/ முத்துத்தம்பி மகா வித்தியா லயத் தமிழ் மன்றமும் இணைந்து நடத்தும் தங்கத்தாத்தா நினைவு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு யா/ முத்துத்தம்பி மகா வித்தியாலய மண்டபத்தில் நடை பெறவுள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தின் தலைவர் பேராசிரியர் மனோன் மணிசண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரி வரையாளர் அமிர்தலிங்கம் பெளன ந்தி கலந்து கொள்வார். இதில் மங்கல விளக்கேற்றல், அகவணக் கம், தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ் மொழி வாழ்த்து இடம்பெறும்.
பாடசாலை அதிபர் இ.பசுபதீஸ் வரன் வரவேற்புரையினையும் முதன்மை விருந்தினர் தங்கத் தாத்தா எனும் பொருளில் சிறப்புரை யினையும்நிகழ்த்துவார். தலைமை யுரையும் இடம்பெறும். இன்றைய சமூகத்தை நெறிப்படுத்துவதற்கு இலக்கிய கல்வியே துணை செய் யும்,அறிவியல் கல்வியே துணை செய்யும் எனும் பொருளில் சொல் 6OITG56TLb (SLLö6UpjLö. UITUplUIT ணத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் நடுவராகப் Uri Gabsburst. (இ)
வாழ்வில் உயர்மட்டத் கற்பித்த ஆசான்கை
வடக்கு மாகாண போக்குவரத்து அ
(60flisabeorg56TLD) மாணவர்கள் வாழ்வில் எந்த உயர் மட்டத்திற்கு வந்தாலும் நமக்கு கற்பித்த ஆசான்களை மறக்கக்கூடாது.
அவர்களுக்கு கொடுக்க வேண் டிய மரியாதையை எப்போதும் 65TCB65 G36) 600TCBLb 6T60T 6).JLibg மாகாண போக்குவரத்து அமைச் சர் பா.டெனீஸ்வரன் அறிவுரை ഖpങ്കിങ്ങi.
LD6ơŤ6OTTñ GUēFT60D60 LusiónÓLIDIT மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணி uj6T6 is 6'55uTGOuijab 560L பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தி 6OTUT5 6) Lig LDTBT600T Gunaig வரத்து அமைச்சர் பா.டெனீஸ்வ ரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் தனது உரையில், தற்போதைய மாணவர் சமூகம் சில காரியங்களில் தவறு களை விடுவதாகவும், குறிப்பாக சில மாணவர்கள் ஆசான்களை மதிக் காமல் நடக்கும்தன்மை மாற்றப்பட வேண்டும், எந்த ஒரு சந்தர்ப்பத்
திலும் நீதியாக நட கள் மானவர்கள் அவர்களைத் த களே தவிர ம ளது சுயநலத்துக் மாணவர்களைத் என்பதை புரி 600TCBLb.
Sg5635IG LDr நீங்கள் எப்போது உயர்மட்டத்திற்கு க்கு கற்பித்த ஆசா கூடாது. அவர்கt வேண்டிய மரியா தும் நாம் கொடு என்பதை மனத கொள்வதோடு, தர குத் தோற்றவுள் பெறுபேறுகள் வ பெறுபேறுகளை டெ கனம் அடைந்தவி மலும், அதேவே பெறுபேறுகள் எ( 60L.Bg5 6. ITLD6b பட்டால் மற்றைய ளுக்காக திறக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுமதியான 655L60DLD ச்சர் பசில் டுக்குமாறு
uഞങ്ങ&രൂ திமன்றம் (6-1O)
புதுக்குடியிருப்பு 6Í SISOLDÚLssor
பேருக்கு உல I (960060DLDulab ன. இந்தநிகழ்வில் மப்பின்தலைவர் LDÜLÜl6Ö 6)ğU6OT
பிவிருத்தி உத்தி றும் அங் கத்த கலந்து கொண்
6J MTU SH6OŤ Luff வியில் வழங்க
ச் செய்தியாளர்)
Bů GUTC
மத்திய கல்லூ ஆண்டுநிறைவு "G6 Big5LDIST600T கிடையில் நடத்த கப்போட்டியாழ். அதிபர் சி.க எழில் மையில் நாளை கதிதிங்கட்கிழமை த றொமைன்குக் ம் பெறும்.இதில் ாக குழந்தை ம. லந்து கொள்ளவு
(S-10)
gägga) 09
வர்ணவிருது வழங்கலும் விளையாட்டு வீரர்களை கெளரவப்படுத்தும்நிகழ்வும்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூ ரியின்200 ஆவது ஆண்டுநிறைவு விழாவை முன்னிட்டு இப் பாடசா லையின் முன்னாள் பல்துறை சார் விளையாட்டுச் சாதனையாளர்களை கெளரவிப்பதற்கு 200 ஆவது ஆண்டு விழாக்குழு தீர்மானித்து ள்ளது.
மேற்படிசாதனையாளர்கள்வர்ண விருது வழங்கும் நிகழ்வில் கெளரவி 585 LILIL66T6T60TT.
இதற்காக முன்னாள் விளையா ட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்ப ங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பப்படிவத்தை விளை யாட்டுத் தலைவர் அல்லது பாட
சாலை இணையத்தளம் http:// www.colk மூலம் பெற்றுக்கொள்ள லாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ண ப்பப்படிவங்களை எதிர்வரும் 05.03.2016 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விளையாட்டுத் தலைவர், யாழ். மத்திய கல்லூரி என்னும் முகவரிக்கு அல்லதுgugan 125டு gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பின்வக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு 077 673 7598、Oアア 122 9545 எனும் தொலைபேசி இலக்கங்களு டன் தொடர்புகொள்ளுமாறு யாழ். மத்திய கல்லூரி அதிபர் கேட்டுள் 6TITs. இ-2
Sið 20Lélelgi óguspre புனே தொழிலதிபர் அடித்துக்கொலை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க உடை அணிந்து ஊடக கவ னத்தை பெற்றவர் புனேவை சேர் ந்த தொழிலதிபர் தத்தாபுகே.
புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் இவர் புனே நகர மாநகராட்சி உறுப்பின ரான இவர் ரூ.1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை அணிந்து 2013 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற் றார். இந்தப் புகைப்படமும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகத்தி லும் பரவியதால், இந்தியா முழுவ தும் பரவலாக தத்தா புகே அறியப் பட்டிருந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தி னம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கல ந்து கொள்ளச் சென்றபோது அங்கு ள்ள கும்பலால், புகே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியள வில் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் மகனு டன் திறந்த வெளி மைதானம் ஒன்றிற்கு சென்றதாக கூறப்படுகி றது. அப்போது 12 பேர் அடங்கிய கும் பல் புகே மீது கற்கள் மற்றும் கூர்
மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பலியாகிய 66In.
இந்த சம்பவம் குறித்து உள் ளூர் பொலிஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணப் பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினையில் தொழிலதிபர் அடித் துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்ற னர். இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்ப G6T6T60T. S.656f LLD GUIT65 ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். (Θ-1O)
ந்தை அடைந்தாலும் ளை மறக்கக்கூடாது மைச்சர் மாணவர்களுக்கு அறிவுரை
க்கின்ற ஆசான் து நன்மைக்கே ண்டிக்கின்றார் ாறாக அவர்க காக ஒருபோதும் தண்டிப்பதில்லை
துகொள்ளவே
ணவர்களாகிய b வாழ்வில் எந்த வந்தாலும் நம ன்களை மறக்கக் நக்கு கொடுக்க தையை 6TUGUIT ä55 36)J600Ť(BLĎ லே இருத்திக் போது பரீட்சைக் п шpп60от6uй866ії ரும்போது நல்ல
ΨΦ6ΠΠΕΕ ISL55Π ளை குறைந்த }ப்பர்கள் மனமு ஒரு கதவு மூடப் கதவுகள் உங்க டும் என்ற நம்பி
க்கையோடு நடந்துகொள்ளுங்கள். ஆகவே இக் கருத்தை மனதில் இருத்திக் கொண்டு இந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் அனைத்துத் துறைக ளிலும் முதலாவது இடத்தை பெறும் மாணவர்களது உயர்கல் விக்கு தான் உதவி செய்வேன் என்று தெரிவித்தார். .
அத்தோடு தனது ஆசிரியரும் கல்லூரியின் அதிபருமான அருட் சகோதரர் ஸ்டனிஸ்லஸ் தம்மிடம் வைத்துள்ள கோரிக்கையான பாட சாலைக்கு ஒரு ஒகன் வாங்குவ தற்கான விண்ணப்பத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், சுமார் 2 இலட்சம் பெறுமதியான தரமான தொரு இசைக்கருவி(ஒகன்) வாங் கித் தருவதாகவும் தெரிவித்தார்.
எதிர்கால எமது சமூகமான நீங்கள் ஒவ்வொருவரும் மதங் களை கொண்டு பிளவுகள் வராத வண்ணமாக சிறந்த எடுத்துக்காட் டுள்ள சமூகமாக திகழவேண்டும் என மானவர்களிடம் கோரிக்கை 6) CB55 ft. (2-231)
ܗ
விபுலானந்தர் விழா மட்டக்களப்பு மாவட்ட இந்து இளை ஞர் பேரவையுடன் இணைந்து அகில இலங்கைஇந்துமாமன்றம்நடத்தும் விபுலானந்தர் விழாநாளை 17 ஆம் திகதிஞாயிற்றுக்கிழமை பி.ப3 மணி க்கு நல்லூர் பில் வீதியில் ந்துள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெறும். இந்துஆராய்ச்சிநிலைய இயக்குநரும் இந்து மாமன்ற உப தலைவரும் ஆகிய கலாநிதி ஆறுதிரு முருகன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்ஆசி திருஞானசம்பந்தர் ஆதீனமுதல்வர் ருநீலருரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளும் , வேதபாராயணத்தை அகில இல ங்கை இந்து மாமன்ற ஆலோசகர் சிவUநீ கு வை. க. வைத்தீஸ்வரக் குருக்களும் , ஆரம்ப உரையினை அகில இலங்கை இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டனும் வழங்கவுள்ளனர். சிறப்புப் பேருரை களை கோப்பாய் ஆசிரியர் கலா துலை பிரதி அதிபர் உள்ளக்கமலம் பொருளிலும், யாழ் பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறை விரிவு ரையாளர் சி. ரமணராஜா அன் பெனப்படுவது எனும் பொருளிலும் திருமதி சிவானந்த ஜோதி ஞான சூரியம் சைவசித்தாந்த நோக்கில் விபுலானந்தரின் சிந்தனைகள் எனும் பொருளிலும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை செயலா ளர் சா. மதிசுதன் இளம் சந்ததியி னரின் நல்வாழ்வுக்கு விபுலானந்த ரின் அறிவுரைகள் எனும் பொருளி லும் உரையாற்றவுள்ளனர். இ
βη

Page 10
பக்கம் 10
(நேற்றைய தொடர்ச்சி.)
இந்தக் கால நீடிப்பின் (இழுத்தடிப்பு) காரணமாக இணைந்த எதிர்க்கட்சிகளின் புத்திசாலிகள் எனப்படு வோரும் திறைசேரியின் இடைத்தரகர்கள் போன்ற அனைவரும் (அல்லது இவர் கள் போன்ற இயலுமான ஏனையோரும்) இன மீள் இணக்கப்பாட்டிற்கு அனுகூ லமான அரசியலமைப்புக் குரிய உள்ளீடுகளான இணை ப்புக்கள், திருத்தங்கள் போன் றவற்றை சம்பந்தப்பட்டவ ர்கள் கருத்திற்கொள்ளு முன்னர் ஏற்கனவே UNHRC பரிந்துரைத்திருந்த பொறுப் புக்கூறலுக்கான விசாரணை என்ற அருமருந்தினை தட்டிக் கொட்டி விடயத்தினை இறுதி முடிவுக்கு கொண்டு வந்து விடலாமென்ற நீண்ட எதிர் பார்ப்புக்களுடன் காத்திருக் கின்றனர். இது சம்பந்தப்ப ட்ட இனப்பிரிவுகளது அரசி யல் நிலைப்பாடுகளை கடி னமாக்கி விடுவதுடன் முஸ் லிம்கள் மற்றும் மலைநாட் டுத் தமிழர்களை ஒட்டு
மொத்தமாகவே புறந்த ள்ளுவது போன்ற நிலையை உருவாக்குவது மூலம் இவர் கள் சம்பந்தப்பட்ட ஏனைய தேசிய பிரச்சினைகளையும் Giorg-Lorrá967).Laurb.
சர்வதேச சமூகத்து புத்தி சாலிகள் சிலராவது பொறு ப்புக்கூறலுக்கான பேச்சு
வழிமுறையானது அரசிய
லமைப்பு ரீதியில் அமைய க்கூடிய மீள் இணக்கப் பாட்டிற்கு இலங்கை அர சையோ சிங்கள அரசியல் வாதிகளையோ நிர்ப்பந்தி க்கும் தந்திரமாக அமையக் கூடும் என்று சிந்திப்பார்க ளேயாகில் அதுவே தமிழ்மக் களுக்கு விசேடமாக இலங் கைப் புலம்பெயர் தமிழ ர்ளுக்கு முற்றிலும் எதிர் மாறான செய்தியை கொடு ப்பதாகவும் இருக்கும். இத னால் உருவாகக்கூடிய உள் ளார்ந்த அதிர்வலைகள் இலங்கை அரசு காலடி எடு த்து வைத்திருக்கும் புதிய பாதை யிலேயே அதற்கு தடுமாற் றத்தை ஏற்படுத்தி அதனது ஊக்கத்தையும் கெடுத்துவிட லாம் என்பதுடன் சர்வதேச சமூகமும் இதன் விளைவு களை விளங்கிக்கொள்ள முடியாது போய்விடலாம்.
இன்றி கேள்விகள் போருக்குப் பிந்திய சூழ் நிலைகளிலும் சமூகத்தில் ஏற்கனவே இருந்து வந்த இனத்துவ முரண்பாடுகளை களைந்து சமாதானத்துடன் கூடிய அமைதி நிலையை
உளப்பூர்வமாக ஏற்படுத்திக் கொள்வதற்கு ஏன் எதுவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது போன்ற பல கேள்வி களுக்கும் மகிந்த ராஜபக்ஷ தலைமைத்துவம் இன்னமும் பதில் கூறவேண்டியுள்ளது என்ற கருத்தினையே புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கூடுதல் அண் மைக்கால வெளிப்படுத்தலாக சுட்டிக்காட்டியுள்ளார்.
2015 ஜனவரியில் தான் அதிகாரத்திற்கு வந்தபோது லங்கை உள்ளக மற்றும் சர்வதேச ரீதியான பாரிய நெருக்கடி மிக்க சிக்கல்களில் மாட்டிய நிலையிலேயே இருந்ததுடன். நீானும் எனது அரசாங்கமும் சிக்கல்களி லிருந்து நாட்டை விடுவிப்பத ற்கான எமது முயற்சிகளை மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையின் பேதும் நாட்டை ஏற்கனவே குழப்பத்தில் ஆழ் த்தியிருந்த முன்னாள் அதிகார சக்திகள் நான் நாட்டையே காட்டிக்கொடுக்கப்போவதாக பிரசாரப்படுத்திவந்ததுடன் இலங்கை மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்வதற்கான சந்த ர்ப்பங்களை எனது அரசு அந்நிய சக்திகளுக்கு ஏற்படு த்திக்கொடுப்பதாகவும் தமது கற்பனையில் உருவாக்கிக் கூறிவந்த இந்த அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களை முற்றி லுமாக அவர் நிராகரித்தார்.
இலங்கையின் வெளிநாட் டுக் கொள்கைபற்றி வெவ் வேறு கருத்துக்களும் வித்தி யாசமான விளக்கங்களும் நிலவுவதாகக்கூறும் ஜனாதி பதி தாம் எந்தவொரு ரிம், டிக், ஹெறியுடைய பேச்சு க்களை பொருட்படுத்தவோ லோசனைகளை கேட்கப் போவதோ இல்லை என்று கூறுகிறார். இதற்குப் பதிலாக நாட்டிற்கு உச்சப் பலன் களையே பெற்றுக்கொடுக்க க்கூடிய விதத்தில் ஆகக் கூடுதல் யதார்த்தமானதும் பொருத்தமானதுமான வெளி நாட்டுக் கொள்கைகளையே தாம் கடைப்பிடிக்கவிருப் பதாகவே அவர் கூறுகிறார். இந்தக் கொள்கையே சர்வ தேச சமூகம் எம்மையும் எமது நாட்டையும் கெளரவ த்துடன் ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்க வைத்திருப்பது மட்டுமன்றி கடந்த ஒன்றரை வருடகாலமாக உலகின் மாபெ ரும் தலைவர்களே கூட வியந்து உற்று நோக்கி வருவ தாகவும் அவர் கூறுகிறார். இதன் சாராம்சம் என்னவென் றால் தனது அரசாங்கத்தை எந்தவொரு அந்நிய சக்தியும் ஆட்டிப்படைத்துவிடமுடியா தென்பதுடன் எவருமே எம க்கு ஆணையிட நாம் அனு மதித்துவிடப் போவதுமி ல்லை. எமக்கு நெருக்கடி களை ஏற்படுத்தவோ அழுத் தங்களைக் கொடுப்பதற்கோ இன்று எவருமே இல்லை என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. எப்படியும் மனித வுரிமைகளும் அடிப்படை
உரிமைகளு பாதுகாக்க
LDDOILD கொள்ை போன்றை வதுடன் ஊடகக் கன் டுமென்ப எதிர்பார்ப் இலங்ை மேற்கொ மென ர விரும்புகி யங்களுட4 ஆட்சியி னைவரும வந்த குை த்தையும் штоT(05L—6 விடயத்தி சிறிசேன இத்தல் சாத்தியக்க
மகிந்த யில் பங்கு விடயங்கள் மைத்திரிப ஆரம்பித் னரதும் ச நிகழ்கா6 ளிடையே வரைந்து இலங்கை தற்போதை நிலையை ளலாம். ர Giggudi, a பார்த்தா அரசின் னர்களதும் ஒரு பகு றாாக ள அரசின் කonrup65 – ரவையிலு ராகவேயி fiuma @ லான இ சுதந்திரக்
Guiri-IV
AONTGOT 29 போதும் வொரு நாட்களே மைத்திரி
பாதுகாப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலம்புரி
6.07.206
o Toro
னறிருபிக்குமா?
நம் இலங்கையில் படுவதுடன் சட்டம் , திகள் ஜனநாயகம் நல்லாட்சிக்குரிய 5 - கோட்பாடுகள் ப வலுப்படுத்தப்படு சுதந்திரமான ஒரு ாசாரம் நிலவ வேண் த சர்வதேசத்தின் பாக இருக்கிறது. கயில் இப்போது ள்ளப்படவேண்டு ர்வதேச சமூகம் அனைத்து விட மகிந்த ராஜபக்ஷ ன்போது மக்கள முகங்கொடுத்து றபாடுகள் அனை முன்னைய ஆட்சி சம்பந்தப்படுத்தி ற்கு மைத்திரிபால குழப்பமானதொரு முடிச்சுப் போடும் கூறுகளும் உண்டு.
ராஜபக்ஷ ஆட்சி வகித்த அனைத்து ளையும் அநேகமாக ால சிறிசேனவுடன் து இரு பக்கத்தி டந்தகால மற்றும் நிலைப்பாடுக தெளிவான கோடு அவதானித்தால் யில் நிலவுகின்ற 5 ULI முரண்பாட்டு தெரிந்து கொள் ணிலுடைய ஐக்கிய கட்சியை தவிர்த்துப் ல் தற்போதைய அனைத்து உறுப்பி முன்னைய அரசின் தியாகவும் இருக்கி இவர்கள் அந்த குதியாக மட்டுமல் அதனது அமைச்ச |ங்கூட பகுதியின ருந்தனர். மைத்தி றிசேன உள்ளடங்க |ந்த பூரீலங்கா
கட்சி உறுப்பினர்கள்
யின் உயர் அதி உறுப்பினர்களா னர். அப்போது ஜபக்ஷவே தீர்மா ப்பவராக இருந்தா உண்மைதானென்ற கூட ஏனையோர் ப்பெதுவும் இல் பறும் எதிர்ப்பினை தெரிவித்துவிட்டு போனவர்களா ந்தனர். க்காட்டாக ஈழப் இன் வெவ்வே து கட்டங்களின் அவற்றின் ஒவ் தடவையும் சில ான் என்றாலும்கூட ால சிறிசேன பதில்
அமைச்சராகவும்
இருந்திருக்கிறார். இது போரின் இறுதிச் சண்டையுடன் அதன் இறுதிக்கட்ட் முடிவுகளையும் உள்ளடக்குகிறது. அது மட்டு மல்லாமல் எந்தவொரு ஜன நாயக நடைமுறைக்கும் உரி யது போன்று பழைய- புதிய ஜனாதிபதிகள் இருவருமே சம்பந்தப்பட்ட அந்த அமை ச்சரவை சார்ந்த போர்க்குற்றப் பொறுப்பின் பாவப்பங்கி லிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. குற்றமெதுவும் இழைக்கப்பட்டிருந்தால் ? அப்படியில்லையென்றால் பாராட்டுக்களும் அவர்களுக்கே
மகிந்த ராஜபக்ஷ தலை மைத்துவத்தின்கீழ் ஒவ்வொரு கட்டத்திலும் இடம்பெற்ற மோசமான நிர்வாகத் தவறுக ளுக்கான பொறுப்பு இருவரு க்கும் பொதுவான பூரீலங்கா சுதந்திரக் கட்சியையேதான் சார்ந்ததென்பதுடன் மகிந்த ராஜபக்ஷ வுக்கெதிராக அப் போது எவருமே கேள்வி யெழுப்பியதுமில்லை! அவை தனிப்பட்ட முறையில் மேற் கொள்ளப்பட்டவையுமல்ல!
அவற்றுள் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் மட்டில் வலு
சண்டே லீடர் பத் திரிகையின் "தனது aretarios a
த்தை நிரூபித்த அரச
ங்கம் நல்லாட்சி க்கான விருப்பத்தை யும் நிரூபிக்குமா? என்ற தலைப்பில் என். சத்திய மூர்த்தி ய அரசியல் கட்டுரையின் தமி ழாக்கம்
வான தனித்துவ நிலைப் பாடுகளை வெளிக்காட்டு வதாயிருந்ததாக நம்பப்படு கிறது. அல்லது பேச்சுவார்த் தைகளுக்கான மாற்று வழி முறைகளை ஏற்றுக்கொள் ளக்கூடிய வாய்ப்புக்களை வெளிப்படுத்தப்படுவதாகவு மிருந்தன. பேச்சு வார்த் தைக்கான அரச தூதுக்குழு அரச தரப்புப் பேச்சுவார் த்தைகளை ஆரம்பித்ததுடன் பின்னர் அவை கட்சி மட்ட த்தில் அமைய வேண்டுமென வும் அதற்குப் பின்னர் இறு தித் தீர்மானம் பாராளுமன்ற த்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் கட்சி மட்டத்திலேயே தெளிவான முறையில் உறுதி செய்து கொள்ளப்பட வேண்டு மென்றும் கூறப்பட்டது.
இன்றோ அரசாங்கத்திற்கு எண்ணிக்கைப் பலம் இரு க்கும். தற்போதைய நிலையில் ஏற்றுக்கொள்ளத்தக்க நீதிநியாய வழிமுறைகளிலிருந்து (அதாவது பாராளுமன்றத் திற்கு மட்டுப்படுத்தப்பட்ட விதமாக இங்கு வாக்கா ளர்களின் முடிந்தவிதமான விருப்பத்தெரிவுக்குரிய தீர் மானமொன்றுதான் அவசிய மென்றில்  ைல விலகிய
ο
விதமாக விண்வம்பு- சண்டைசச்சரவுகளை வரவேற்கும் விதத்திலும் கானல் நீர் போன்ற மாயையே தொட ர்ந்தும் தேடி தமது சக்திகளை விண் விரயம் செய்யாமல் இதய சுத்தியுடன் கூடிய நேரடிச் செயற்பாட்டில் இறங்கிவிடவேண்டும். ஒரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இன்னு மொரு பக்கம் அரசாங்கத் தின் உறுப்புக்கட்சிகளுடனும் மூன்றாவது முனையாகிய சர்வதேச சமூகத்துடனும் பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பித்தேயாக வேண் டும்.
நாட்டின் அரசியலமைப் பிற்கான வரைபு ஒன்று தயாரிக்கப்படும்போது ஏதா வது காரணங்களால் அரசா ங்கத்தின் இந்த முயற்சி தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினாலும் தமிழ் மக் களாலும் நிராகரிக்கப்பட் டாலோ ஏற்றுக்கொள்ளப் படாவிட்டாலோ அது தனித் தவிதமான- ஒரு தரப்பு தயாரிப்பாக உருவாவது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய தாகாது அல்லது பிரசித்த அங்கீகாரம் பெறுவதும் சாத்திய மாகாது அல்லது அதுவே நாட்டிற்கோ மக்க ளுக்கோ அனுகூலமாகவும் அமையாது. இந்த அரசி யலமைப்பு விடயமானது நாட்டிற்குள் முக்கியமானதும் தீவிரமானதுமான பார்வை யுடன் அலசி ஆராயப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் அது எவ்வளவுதான் வரை யறைக்குட்படுத்தப்பட்ட தாகவோ நேர்மை யா னதாகவோ அல்லது நேர்மை யற்றதாகவோ
கூறல் விடயம் சர்வதேசத்தி Gornraij UNHRC geco) Luna) புதிய உத்வேகம் பெற்று வரும்
சூழ்நிலை அதன் உருவாக்கத்
திற்கு தடையாக அமையக் கூடுமென கருதப்படலாம்.
இங்குதான் இலங்கையின் செயற்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் இல ங்கை வலுவான முறையில்
செயற்படவேண்டும். அதன்
பிறகே பேச்சுக்கள் அமைய வேண்டும். மறுவளமாக செயற்படுவது வெறும் இழுத்தடிப்பாகவே முடி யும். இரு விடயங்களையும் சம முக்கியத்துவம் கொடு த்தே செயற்படுத்த வேண்டும்.
し^ (முற்றும்)
தமிழில்-யோகர்

Page 11
6.07.206
சூழலுக்கியைவான பசுமை
GTL5 Lidleoflu
வாருங்கள்
உறவுகளே!
பஞ்சம் பட்டினி என்பன அவ ரவருககு வந்தாலேயே தெரியும் எண்பார்கள். ஆனால் இந்த மணனுக்குரியவர்களுக்கு இவை ஒன்றும் புதிதானவையல்ல. இலங்கையில் நாம் நெல்லுற் பத்தியில் தன்னிறைவு கண்டு ள்ளதாக செய்திகள் வந்தாலும் அது குறிப்பிட்ட போகத்துக்கா னது என்பது நிபுணர்களின் கருததாகும் உற்பத்தியை விரை ந்து பெருக்குவதற்கு பலவழி வகைகள் இருக்கின்றன. இன் னும் அவற்றை கடைப்பிடித்து உற்பத்தி பெருக்கமடைகின்ற போது ஊட்டச்சத்து பிரச்சினை எழுகின்றது. நாம் தற்போது உண்ணுகின்றஉணவுசுகாதார DIT GOTSTES எமது உடலுக்கு தீங்கு விளைவிக்காதது என எவரும் சான்றிதழ் தரமுடியாதிருக்கி ன்ற நிலை தற்போது காணப் படுகின்றது. உணவுற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்பதில் எந்தவிதமாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் உண் ணுகின்ற உணவு ஊட்டச்சத்து உளளதாக சமநிலையான உண வாக இருக்கவேண்டும் என்பது அவசியமானதாகும். ஊட்டச்ச த்து இன்மையால் பல பிரச்சி னைகள் உருவாவதாகவும் அறியமுடிகின்றது.
இப்பூமியில் ஏறக்குறைய 795 மில்லியன் மக்கள் தேகா ரோக்கியமீரக வாழ தேவை யான உணவில்லை என அறி யப்படுகின்றது. இது இப்பூமியில் ஒன்பதில் ஒருவருக்கு என்னும் புள்ளிவிபரவியல் ஆகும். இதில் அநேகமானவர்கள் அபிவிரு த்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இதிலும் 12.9 சதவீதமானவர்கள் ஊட் டச்சத்து குறைபாடுள்ளவர்க 6ITT6 it.
இனியொரு பசுமைப்புரட்சி யென்பது பலரும் எதிர்பார்ப் பதைப் போல வெறுமனே உண வற்பத்திப் பெருக்கத்துடன் முன் னிற்காது வேறு பலவற்றையும் விரைந்து பெற்றுக்கொடுக்கும்
மக்களிணைந்த கூட்டு முயற்சி யாகவே நாம் கருதமுடியும் நடந் தேறிய பசுமைப்புரட்சியின் பலன்களை நாம் உணவில் அதன் உற்பத்தியில் பெற்றிரு க்கின்றோம் என்பதை மறுப் பதற்கில்லை. ஆனால் எந்த வொரு தொழில்நுட்பமாயினும் அதனை தவறான வழியில் பிர யோகிக்கும் போது நாம் எதிர் பார்த்த பலன்களுக்கு மேலாக
ක්‍රිකiබus
பாரதூரமான விளைவுகளையும் நாம் சந்திக்கவேண்டியேற்படு கின்றது. இது தவிர்க்க முடியா ததாக இருப்பினும் பசுமைப் புரட் சியின் விளைவாக திருந்திய கலப்பின பயிரினங்களை பயன் படுத்திய போது அவை உள்ளி டுகளில் முழுக்கமுழுக்க தங்கியி ருந்ததாலும் உள்ளீடுகளின் பாவனை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு பெருகியதாலும் எமக்கும் சூழலுக்கும் இதனால் பாதகமான விளைவுகள் ஏற்பட காரணமாயிற்று. இதனால் தற் போது நாம் இதிலிருந்து வெளி யேறவும் முடியாமல் அதனை
முழுமையாக உள்வாங்கவும்
முடியர்மல் தவிக்கவேண்டியா யிற்று.
உணவுற்பத்திக்கான அடித் தளம் நிறைவாகவே பசுமைப் புரட்சியினால் இடப்பட்டது என்பது நிதர்சனமே. ஆனால் அதன் பின்னரான விளைவுகளில் ஒரு சில பாரதூரமாக இருப்பதனை உறுதி செய்தபோது இவ்வாறான புதிய யுக்திகளையும் அணுகு முறைகளையும் U6D (UP602D நீண்டகால பரிசீலிப்பின் பின்னர் உறுதி செய்து கொள்வதே சாலப்
பொருந்தும் பக்கவிளைவுகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வேறு மறைமுகமான விளை வுகள் என்பனவற்றை நாம் கூர் ந்து அவதானித்து ஆராய்ந்து தொழில்நுட்பத்தை சரியானதும் முறையானதுமான வழியில் எம க்குப் பயனைத்தரக்கூடியவாறு பயன்படுத்தவேண்டும். எமது தவறான செய்கையால் தொழில்
அளவு பங்களிப்பு
என்பதனை நாம் ! ர்ந்து கொள்ளழு யெனில் இதற்கு வினறி தவிக்கும் ப ற்றமுடியாமல் பே நில மன்னர்களா
சாயிகளைப் பற்றிய உற்பத்திப் பொரு றியும் உற்பத்தி
திறனைப்பற்றியு உலக உணவு ஸ் ஒழுங்கு செய்யப்ப எனும் உலகளா நிறையவே அல ளளது. இதில் சிறு
உற்பத்தியை ே தற்கான வழிவ6 цoОшDПа6 &bЈПШЦLJI டுத்தோட்டத்தில் 660),556 floor GT600 நாம் அதிகரிக்கும் உயிர்ப்பல்வகை னிறைவுக்கான ந வாய்ப்புள்ளதல்ல L606)6O)560)LD60) L556) 660g,6JTE த்தக் கொள்ளமுடிய தாவரங்களை அ 8ജ്ഞഖ558 ഖണ്
இனங்கண்டு தெரி
UpLg2 LL||Lib.
குறிப்பாக வீட்டு நாம் வளர்க்கக்க ளைப் பற்றி கவனப் நல்லது. வீட்டுத் வளரும்,வளர்ந்தி னும் நாம் நடுகை G மரங்களைப் பற் களைத் திரட்டினா
TÇU5 Llör60LI
நுட்பத்தை தவறானதாக காட்ட முயலவது எமது விஞ்ஞான தொழில் நுடய வளர்ச்சிக்கும் தொழிற்றுறை அபிவிருத்திக்கும் இடையூறாக இருக்கும்.
வீட்டுத்தோட்டத்தைப் பற்றி பலவகையில் பலவாக நாம் கலந் துரையாடினாலும் அதிலும் இன் னும் பல விடயங்கள் எமக்கு தெரியாத நிலையிலிருக்கின் றன. வீட்டுத்தோட்டம் எமது
உணவற்பத்திக்கு கணிசமான
பங்கு பற்றியும் இன் நாம் எவ்வாறு பு போகின்றோம் 6 கவனத்திற்கொள்ளழு மரங்களின் வயது Lib, 2 uJub, él600 6 LLB அல்லது மரத்தின் வகை, நிழலின் விஸ்திர L656)6O)5 LILLIGOT முக்கியமான தர6 6TTGOFTLib. 6)J6TT irċiegbLi
 
 
 
 
 

1
த் தொழில்நுட்பங்கள்-80
செய்யவல்லது இன்னும் உண pguഖിൺ ബാബ
(ELD6 s 600T
Dä58560D6TT BESTÜLITT ாய்விடும். குறு ன சிறிய விவ பும் அவர்களது ட்களைப் பற் Guusje)6O ம் இறுதியாக தாபனத்தினால் LL njGurth 2O விய மாநாடு சி ஆராய்ந்து 66 fruisefoot }ւDւbւյ65516): கைகள் பற்றி ட்டுள்ளன. வீட் உள்ள தாவர T600ft, GOD8560)u
போது அங்கே மையின் தன் நிலைகிடைக்க
D6DJIT. SÐ LusiñTÜ
வீட்டுத்தோட் 5 நாம் ஏற்படு பும் பல்வகைத் திலும் எமது க்கக்கூடியதை
ந்து வளர்க்க
த்தோட்டத்தில் bւլջա ԼDյTE15 செலுத்துவது தோட்டத்தில் ருக்கும் இன் EFÜLL JÜNGBLUTGg5 Lb றிய தகவல் ல் அவற்றின்
Dப் புரட்சி
னும் அவற்றை பயன்படுத்தப் என்பதையும் pடியும் இங்கே தண்டின் விட் மேற்பகுதியின் 1றுக்கு நீளம்,
கிடைக்கும் OOTLb LDpg)JLb JTG 6T6oTU6OT 2IITB5ë, 6735|T6ft LD866
ঢা600 600াীি க்கை, அதில் பழ மரங் க ள | ந ழ ல மரங்கள், பல் பயன் தரும் மர ங்கள். குறிப்பாக வருவாயை த்தரும் மரங்கள் மற்றும் கால் நடை தீவனமாக பயன்படும் மர ங்கள்,ஏறிகளுக்கு உதவும் LDU ங்கள் என்பனவற்றை இணை த்துக்கொள்ளலாம். மரங்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தால் அவற்றுடன் ஏனைய தாவரங்களையும் இணைத்துக்
கொள்ள எமக்குத் தேவையான
பல்வகைத் தன்மை கிடைத்து விடும். உணவுற்பத்தி வீட்டுத் தோட்டத்திலிருந்து அதுவும் இய ற்கையையொத்த வீட்டுத்தோட் டத்து வேளாண் காட்டிலிருந்து கிடைக்க ஆவன செய்தல் வேணன் GLib. (36).6ITT600T 85TG856T 660TU6OT விவசாய நிலத்தில் மரங்களை நடுகை செய்வதன் மூலம் செயற் கையான காட்டினை உருவாக்கு தலாகும். காடாக இருந்த இட ங்களை கண்டபடி அழித்து நாம் குடியேறி இப்போது தொடர்ந்தி ருக்க முடியாதென்ற நிலைவந்த பின் அழித்த இடங்களில் மீணன் டும் வேளாண்காட்டு மரங்களை நடுகை செய்யமுனைகின்றோம் அல்லவா. இயற்கையை அழித்து அழகும் பார்த்து இப்போது அந்த இயற்கையை செயற்கையாக உருவாக்க முயற்சிக்கின்றோம். மனிதனின் செய்கையால் இயற் கையும் அவ்வப்போது சீறிச்சின ந்து கொள்கின்றது. இவ்வருடம் இயற்கை சாதுவாக ஆனால் வழ க்கத்துக்கு மாறாக மழையை பின் தள்ளி வைத்திருக்கின்றது. வழ மையாக பெய்ய வேண்டிய இடங் களில் மழை எதிர்பார்த்த அளவு 660)L656)fleÓ 6060. Efleo SLIF
56rflö 66)ēFTU GFuj6ODB6Du முழுமையாக செய்ய முடியாதள வுக்கு ஏமாற்றியுமிருக்கின்றது. முளைவிட்ட நெற்பயிர்கள் கருகு வதும் விவசாய பெருமக்களை கலங்க வைத்திருக்கின்றது.
இதனால்தான் மிஞ்சியிரு க்கின்ற இயற்கையையாவது நாம் பாதுகாக்க முயற்சி செய் வோம். அழிந்தது போக இருப் பதை நாம் மேலும் அழிக்காமல்
பேணிப்பாதுகாப்பதுடன் வேளான காடுகளையொத்ததை வீட் டுத்தோட்டத்தில் உருவாக்க (36.1600 Gub. C36),6TT600TBITGB360)6 வீட்டுத் தோட்டத்தில் நடுகை செய்யும் மரங்களூடாக உருவாக் கலாம். திட்டமிட்ட மரங்களின் நடுகை மூலம் வேளாண் காடு களை நாம் மெல்ல மெல்ல கட்டி யெழுப்ப வேண்டும். வீட்டுத் தோட்டங்களில் பல் பயன் தரும்
மரங்களுக்கு முன்னுரிமை
க்கு
வேண்டும். இன்னும் தெரிந்
பேராசிரியர் குமிகுந்தன்
விவசாய உயிரியல்துறை SIGIJELILII fİLİ) யாழ்பல்கலைக்கழகம்
கொடுப்பது மிகவும் நல்லது. குறிப்பாக சீமைக்கிளுவை அல் லது கிளிறிசிடியா ஆகிய பல் பயன்தரும் மரத்திற்கு நடுகை செய்வதில் முன்னுரிமைகெடுப்பது சிறந்தது. கிளிறிசிடியாவின் பயன்பாடுகள் பல. அதனை வீட்டுத் தோட்டத்தில் பரந்த அளவில் நடுகை செய்து பயன் பாட்டை பெருக்கிக்கொள்ள லாம். இன்னும் பழமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க லாம். தினமும் ஒரு பழ மாவது உண்பதற்காகவாவது பழமர ங்களை நடுகை செய்யலாம்.
எமது சூழலை நாமே பாது காக்கவேண்டும். சூழலை மாசு படுத்தும் பொருட்களின் பாவ னையைக் குறைத்து சூழலை இயற்கையின் அழகில் வைத் திருக்கும் மரங்களை நடுகை செயவதும் இயற்கையை பேணி ப்பாதுகாக்கும் செயன்முறைக ளுககு ஊக்கமும்கொடுக்கவேண டும்.இப்பூமித்தாயின் வனத்தை நாம் பேணிப் பாதுகாக்க் வன த்தை வேளாண்மையில் உள் வாங்கி அதனை நாம் வாழும் வீட்டுத் தோட்டத்தினுள் விரு LÓLs, D 6I 6JT nija#Slä5 685 T6T6IT வேண்டும். நாம் நினைத்தால் இது முடியும் பூமித்தாயை நாம வாழும் தேசத்தை வளப்படுத்த இயற்கையை மேம்படுத்த நாம் எமது சூழலைப் பாதுகாக்க
தெடுத்து அரிய வகை தாவரங் களை பயன்படுத்த முயற்சிக் கவும் வேண்டும். எமது உன வுப் பழக்கத்தை மாற்றிக் கொணன் டால் இயற்கையாக கிடைக்கும் தாவரங்களை நாம் எமது உன
வில் சேர்த்துக்கொள்ள வாய்ப் புண்டு. இவற்றை நாம் வீட்டுத் தோட்டத்திலும் வளர்த்து எமது தேவையைப்பூர்த்திசெய்து கொள்
6T6OTLD.

Page 12
as 2.
///7776i/
தேசிய தினத்தை கொண்டாடிக் கொண்டி மக்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பிய கனர செலுத்தி வெடிக்கச் செய்து பயங்கரத் த கொள்ளப்பட்டுள்ளது. இதில் 85 பேர் உடல் 4
பிரான்ஸ்நாட்டின் தேசிய தினத்தை நேற்று முன்தி னம்நாடு முழுவதும் மக்கள் GB85 TGOTEB6OLDT85 685 TGOCITLIT
க்கோ நகரில் இருந்து சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள நைஸ் நகர மக்களும் நகரின் பிரதான வீதியில்
யுள்ளனர் 100இற்கும் மேற்பட்
கூட்டமாக திரண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியாக கொண் பாடினர். அப்போது அந்த வீதி வழியாக வேகமாக வந்த ஒரு 56OTU as 6JT66OTL5 LD6856s கூட்டத்துக்குள் பாய்ந்தது.
வேகம் சற்றும் குறையா LD6) திரளாக இருந்த மக்களை மோதித் தள்ளியபடி சுமார் 2
கிலோமீற்றர் தூரம் அந்த 6) ITB6OTLb (Up607(360T55 6860 றது. இதில் ஏராளமான மக் கள் வாகனத்தின் சில்லுக் க்கு அடியில் சிக்கி நசுங்கி னர். தீவிரவாதிகளின் சதி வேலை என கருதப்படும் இந்தக் கொடுர தாக்குதலில் 85 பேர் உயிரிழந்துள்ள
ஆதரவற்ற சிறுவர் இல்லத்தில்
தென்னாபிரிக்காவின் டர்பன் நகரின் ஆதரவற்ற சிறுவர் இல்ம்ை உள்ளது.
இங்கு நேற்றுமுன்தி 6OTLD 955T60602.2O LD600f UGT வில் திடீரென தீ விபத்து
ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் 8 பேர் தீயில் கருகி பலியாகினர்.
இதில் 6 பேர் குழந்தை கள். தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த னர். தீ விபத்துக்கான கார 600ILb 2_L60!!gUT85 660örLó யப்படவில்லை. இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. (6-1O)
எட்டுப்பேர் தீயில் கருகிப் பலி
 
 
 
 
 
 
 
 
 
 

607-2016
7க்குதல் மேற் %7 Zഞ്ചി/ീ
மடைந்துள்ளனர்
தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்தத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அந்த கனரக வாகனத்தை ஒட்டி வந்தவரை பொலிஸார் சுட் டுக் கொன்றனர். பிரான்ஸில் தொடர்ச்சியாக ஐ.எஸ்.ஐ. எஸ் தீவிர வாதிகள் தாக்குதல்
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில்தின கொண் பாட்டத்தை முன்னிட்டுவான வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. நைஸ் நகரில் இந்த வான வேடிக்கையைக் காண ജൂuി ரக் கணக்கானோர் கூடியி ருந்தனர். அப்போதுவெடிபொரு
களை நடத்திவருகின்றனர்.
L5615L60T 6). Bg5 56OTUE 6) TED னம் ஒன்று, மக்கள் கூட்டத் துக்குள் நுழைந்து பயங்க ரமாக வெடித்துச் சிதறியது. இத்தாக்குதலில் 85 பேர்பலியா கினர். மேலும் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
தெரிவித்துள்ளனர். (இ-10)
இந்தியர்களு
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மக்கள் கூட்டத்திற் குள் கனரக வாகனம் புகுந்த தில் உயிரிழந்தோரின் எண் ணிக்கை 85 ஆக உயர்ந் துள்ளநிலையில் இந்தகொடுர
யாருக்கும் எவ்வித பாதிப்பு மில்லை என இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச் சகத்தின் செய்தி தொடர்பா ബ് ഖിങ്കൺ ബഖന്ദ്ര ബൈബി
யிட்டுள்ள தகவலில், நகரில் உள்ள இந்திய தூதர் அங்கிருக்கும் இந்திய சமூக த்தவர்களிடம் தொடர்பு கொண்டு அறிந்துள்ள தக
க்கு பாதி ܀ ܀
ப்பில்லை
வலின்படி, நைஸ் தாக்குத லில் இந்தியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை என தெரியவந்துள்ளது என் றார். (Θ-1O)

Page 13
6.07.206
க.பொ.த.உத பரீட்ை
--
இரசாயனவியல் பகுதி-1
பகுதி A -அமைப்புக்கட்டுரை எல்லா வினாக்களுக்கும் விடை தருக. அகில வாயு மாறிலி R=8314JK mol அவகாதரோ மாறிலிN=6.022x10 mol Ο )
(a) பின்வரும் வினாக்களின் கீழே தரப்பட்ட இடைவெளிகளில் விடை எழுதுக
(i) Cr „CrOV-OVO-MnO, MnO, ஆகியவற்றின் இரு ஈரியல்புடைய
ஒட்சைட்டுக்கள் (i) CoNi,Cu,Sc ஆகியவற்றில் அவற்றின் உறுதியான சேர்வைகளில் வேறுபட்ட
ஒட்சியேற்ற எண்களைக் காட்டும் இரு மூலகங்கள் (i) Be,B,C,Si ஆகியவற்றில் ஒத்த அணுச்சாலகத்தில் காணப்படும் இருமூலகங்கள் 8 TMn'Cu,V” ஆகியவற்றில் நீர்க்கரைசலில் நிறமற்ற இரு அயன்கள் V) ASBeZn,B ஆகியவற்றில் ஈரியல்புகளைக் காட்டும் இரு மூலகங்கள் (b) பின்வரும் வினாக்கள் சேர்வை HCNO ஐ அடிப்படையாகக் கொண்டது. HCN0
@6őT 66őTGG LGB ಅರಾಟ್ಜು (B ಖೇಣಿ'
(1) இம்மூலக்கூற்றிற்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க லூயியின் கட்டமைப்பை வரைக. (i) இம்மூலக்கூற்றிற்கு பரிவுக் கட்டமைப்புக்களை வரைவதுடன் அவற்றின் சார்புறுதி
களைப் பற்றி கருத்துக்கூறுக. (C) பின்வரும் வினாக்கள் மெதனேமட்டை HCONH, அடிப்படையாகக் கொண்டது.
盟 HCONH இற்கு பரிவுக்கட்டமைப்புக்களை வரைக.
i) மேலே மிக்வும் ஏற்றுக்கொள்ளத்தக்க லூயியின் கட்டமைப்பைப் பயன்படுத்தி
பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க
(1) VSEPR கொள்கையைப் பயன்படுத்திபின்வரும் அணுக்களைச் சூழவுள்ள
வடிவங்களை உய்த்தறிக. AC: (B) N.
III -- 6)
56,out 555
9600T600T6T6T60T
GESTGOOTLD
(I) மேலே கட்டமைப்பில் O பின்வரும் பிணைப்புக்கள் உருவாக்கத்துடன்
சம்பந்தப்பட்ட அணுகலப்பு ஒபிற்றல்களைச் சுட்டிக்காட்டுக. (A)H-C. * S S S S S S S S S S S S S S S S S S S S S S S 恐 S S S S S S S S S
B)C-N: C:........................... Ν............................... C)N-H, N:............................. H:.............................. D)C-O. C:............................ O:.............................
(d) BF NFCIFHF ஆகியமூலக்கூறுகளைப்பயன்படுத்திபின்வரும்வினாக்களுக்குவிடையளிக்க
(1) முனைவு மூலக்கூறுகள் (i) இலத்திரன் பற்றாக்குறையான மூலக்கூறு: 關 பங்கீட்டு இயல்பு உயர்வான மூலக்கூறு:
i) கீழே தரப்பட்ட மூலக்கூற்றிடை விசைகளை கொண்டதுகொண்டவை:
(A) ஐதரசன் பிணைப்பு 隅 இருமுனைவு-இரு முனைவுக் கவர்ச்சி விசை
C) லண்டன் கலைவு விசை: O2) இவ்வினா Fe இனதும் A இனதும் இரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டது. (1) பின்வரும் பதார்த்தங்களின் இரசாயன இயல்புகளை அமிலம் அல்லது மூலம் அல்லது
ஈரியல்பு என்றவாறு குறிப்பிடுக.
(I) Al-O, (III) AlH, (III)FeCl, (IV)Fe(OH), (i) வளியில் A இன் தகனத்தின்போதுநடைபெறும் தாக்கங்களின் சமன்படுத்திய இரசாயனச்
சமன்பாடுகளை எழுதுக. (i) Cl,(g) இனால் நிரப்பப்பட்ட வாயுச்சாடி ஒன்றினுள் செஞ்சூடான இரும்புப் பஞ்சை இடும் போது எதிர்பார்க்கப்படும் அவதானத்தை எழுதுவதுடன் நடைபெறும் தாக்கத்திற்கு சமன் படுத்திய சமன்பாட்டை எழுதுக. (iv) ACL இரு பகுதிய நிலையில் காணப்படமுடியும். இதற்கான ஒரு கட்டமைப்பு சிறப்பியல்
பான காரணத்தைக் கூறுக. (v) ACL இன் இரு பகுதியக் கட்டமைப்பை வரைக. (wi) கரைசல் XFe ஐயும்AP ஐயும்கொண்டஒருகரைசலாகும்.Xஇன்25cmபகுதிஒன்றிற்கு மிகையானNaOH இடப்பட்டது.இதன்போது பெறப்பட்ட வீழ்படிவுவடிக்கப்பட்டு பெறப்பட்ட வடிதிரவத்திற்கு துளித்துளியாக HCI சேர்க்கப்படும் போது உமது அவதானங்களைக் குறிப்பிடுவதுடன் நடைபெறும் தாக்கத்திற்கான சமன்படுத்திய இரசாயனச் சமன்பாடுகளை
6I(Ա25յ5, (V)பகுதி(ர்)இல்லறப்படும் இறுதிக்கரைசலுக்குNHC1உம்NHOHஉம் மிகையாகச்சேர்ப்பதுடன்
பெறப்படும் வீழ்படிவு வெப்பப்படுத்தப்பட்டது. இதன்போது 63.75mgதிணிவுக் குறைவு ஏற்பட்டது. X இல் AF இன் செறிவைக் காண்க (Al=27,0=16) (Wi)ஒத்த சோதனைக்குழாய்களில் பின்வரும் அட்டவணையில் குறிப்பிட்டபடி Fe
கரைசலும் சலிசிலிக் அமிலக் கரைசலும் கலக்கப்பட்டதுடன் ஒவ்வொன்றிலும் நிறச்செறிவு அளக்கப்பட்டது. நிறச்செறிவு விளைவின்செறிவிற்கு நேர்விகிதசமனாகும் (M=moldm GBegint 86DTü க்கம் 2 3 | 4 | 5 | ○ 8. 0.001 MFe”(aq)&së sotsuomej/cmë 10 || 2.0 13.0 14.015.06.0 17.0 || 8.0 0.001M சலிசிலிக் அமிலத்தின்
cm3 JSLLLLSS SLLLSSSLLS SSS0SSSLLLSSJSLLLSSSLL SSSLL SS KJSLLL
O(aq) இன் கனவளவு 9.O 8.O 7.O. 16.O.5. O4.O 3.O 2.O. பின்வரும் வரைபு சோதனைக்குழாயின் இலக்கம் எதிர் நிறச் செறிவு வரைபாகும்
(1) சேர்வையின் சிக்கலும் நிறமும் யாது? (II) பரிசோதனையில் மிகவும் ஐதான கரைசல்
பயன்படுத்துவதன் முக்கியத்துவம் யாது? (II) சலிசிலிக் அமிலக் கரைசலான்றை எவ்வாறு
தயாரிப்பீர்? (IV) 25cm கரைசல் X ஐ (பகுதி(V) இல்
பயன்படுத்தப்பட்டது 2500cm இற்கு ஐ
ாக்குவதன் மூலம் கரைசல் Y தயாரிக்க ج+++++++ 1 2 3 4 5 6, 7 8 . . . .
சோதனைக்குழாய் இலக்கம் அமிலமும் 5cm நீரும் கலக்கப்பட்டது. இதன் நிறச் செறிவுபரிசோதனை3இன்நிறச்செறிவைலுத்திருந்ததுYஇல்உள்ளFeசெறிவைக்காண்க (V) மேலே பரிசோதனை(IV) இல் Y இற்கு பதிலாக சிமகனவளவுடைய இன்னுமோர் Fe" கரைசல் Z பயன்படுத்தப்பட்டது. இதன்போது பெறப்பட்ட நிறச்செறிவு பரிசோதனை இலக்கம் 5 ஐ ஒத்திருந்தது. 2 இல் Fe இன் செறிவைக் கணிப்பது சாத்தியமா? உமது 6ിഞ്ഞLഞu ബിബിന്ദ്ര8, O3) (a)நீருக்கும் குளோராபோமிற்கும் இடையில் X இன் பங்கீட்டுக் குணகம் CV கனவளவுடைய நீரில் காணப்படும் amolX ஆனது V, கனவளவுடைய CHCI உடன்நன்கு குலுக்கப்பட்டு, சமநிலை அடையவிடப்பட்டது. பின்னர்படைகள் வேறாக்கப்பட்ட்து. நீர்ப்படையில் Xஇன் x mol 懿 கண்டுபிடிக்கப்பட்டது. பின்வரும் வினாக்களுக்கு விடையளிப்பதற்கு
( နှီဖွံ့ဖူ(ဟို့(ဇုပ္ပါ]] ஐப் பயன்படுத்துக. i)x &bg. C.V.V.
a என்பவை சார்பாக கோவையொன்றைப் பெறுக
 
 
 
 
 

ம்புரி La55:49:55, 15
ச2016 மாதிரிவினாத்தாள்
கொழும்பு றோயல் கல்லூரி
(i) CHCl, படை முழுமையாக அகற்றப்பட்டு V. கனவளவுடைய CHCI, நீர்ப்படையுடன்
மீண்டும் கலக்கப்பட்டதுடன் நன்கு குலுக்கப்ப்ட்டது. ன்போது நீர்ப்படையில் y mol X இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. y=aW/(CVTV) என உய்த்தறிக.
(iii) C=40, V,-100CM°,V =10CM, a=0.1 mol ஆக இருப்பின் இரண்டாவது
器 டுப்பின் பின்னர் நீர்ப்படையில் மீதியாக விடப்பட்ட X இன் அளவைக் காண்க
(iv) C & கனவளவு 20cm3 ஆக இருப்பின் பகுதி (i) இல் பெறப்பட்ட கோவையைப் பயன்படுத்தி முதலாவது பிரித்தெடுப்பின் பின்னர் நீர்ப்படையில் மீதியாக விடப்பட்ட X இன் அளவைக் காண்க
() பிரித்தெடுப்பு முறைகள் (i) அல்லது (v) இல் எம்முறை சிறந்தது.
(b) () பின்வரும் தாக்கத்தின் வெப்பவுள்ளுறை மாற்றத்தைக் 6ਲ
பிணைப்பு SlsoGOOT Légigs/KJ mol
CEC 837
C-C(பென்சீனில் 513 3H-C=C- H(g)-- (O) (g) C-H 412
(i) CH(g)இன் தோன்றல் வெப்பவுள்ளுறை +226.5k mol எனில் CH(ஜ இன்
தோன்றல் வெப்பவுள்ளுறையைக் காண்க
(i) CH() இன் தோன்றல் வெப்பவுள்ளுறை +49.0k mol எனில் பென்சீனின்
ஆவியாதல் வெப்பவுள்ளுறையைக் காண்க
(iv) C2H2(g) இன் நியமச் தகன வெப்பவுள்ளுறை -1299kJ moll GTG:sfiso C.H.(1)
இன் நியமத் தகன வெப்பவுள்ளுறையைக் காண்க
(V) மேலே பெறப்பட்டபெறுபேறுகளில் இருந்து CO, (g) இனதும் H,0(1) இனதும் தோன்றல்
வெப்பவுள்ளுறையைக் காண்க - -
A. CHON
a) ஒரு சேதனச் சேர்வை A ஆன H, O, N என்பவற்றை மட்டும் கொண்டுள்ளது. இதில் န္တိမျိုးကြီပွါး C-55.17%, H-10.34%, N-16. 器 காணப்படுகின்றது. དེ་ཚོ་
மூலக்கூற்றுத்திணிவு 87 ஆகும்.
盟 A இன் மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் காண்க
i)A இற்கு சாத்தியமான பிரடியின் சோதனைப் பொருளுடன் செம்மஞ்சள் வீழ்படிவைக்
கொடுக்காத கட்டமைப்புகளை வரைக.
關 பகுதி(i) இல் வரையப்பட்ட கட்டமைப்புகளுக்கு IUPAC பெயரை எழுதுக
iv) மேலே பகுதி (i) சேர்வைகள் LAIH உடன் தாக்கம் புரியும் போது பெறப்படும்
விளைவுகளை எழுதுக.
(y) பகுதி (iv) இல் பெறப்பட்ட விளைவுகளின் இரசாயன இயல்பு ஒன்றைக் கூறுவதுடன்
இவ்வியல்பு சார்பாக இவற்றை அதிகரிக்கும் ஒழுங்கில் ஒழுங்குபடுத்துக
(Vi) சேர்வை A யையும் பகுதி (iv) இல் கருதப்பட்ட சேர்வையையும் வேறுபடுத்தி
இனங்காண்பதற்கு சோதனை ஒன்றைத் தருக.
(b) உலர் ஈதரில் CO, இற்கும் CH.MgBr இற்குமான தாக்கத்திற்கு பொறிமுறை ஒன்றை
எழுதுக. (c) 醫 பின்வரும் தாக்கங்களுக்கு தாக்குபொருட்கள்/ஊக்கி என்பவற்றுடன் பொருத்தமான
நிபந்தனைகளையும் எழுதுக.
N, CI CN 3-6
(II) CH, CH, CN -- CH, CHACH, NH,
(III) CH,CONH, -> CH,CN
I) பின்வரும் தாக்கங்களுக்கு விளைவுகளை எழுதுக.
NH,
(I) 学 ConcHC K
5°C H.N.H.
OH
PC, CHONat (III) —> ஊட்ெணை
, CH,OH
பகுதி B இரு வினாக்களுக்கு மட்டும் விடை தருக Օ5) (a) () 25°C கீழே தரப்பட்ட வெப்ப இரசாயனத் தரவுகளைப் பயன்படுத்தி
CO(g)+H.O(g) - H(g)+CO(g) எனும் தாக்கத்தின் வெப்பவுள்ளுறை மாற்றத்தைக் காண்க.
AH=-242kJ molt
CShog) - H(g)+CO(g), AisgikJ moll CO(g)+C(s) - 2CO(g), AH-172kJmol (i) பின்வரும் நியம எந்திரபித்தரவுகளைப் பயன்படுத்தி மேற்படிதாக்கத்தின் ASஐக் காண்க
பதார்த்தம் AS/J moll K-1
CO(g) 198
HO(g) - 189
H.(g) 131
CO(g) 214. -G-
A iv) 25°C இல் மேற்படி தாக்கத்தின் சுயாதீனத்தைப் பற்றிக் கருத்துக் கூறுக b) i)127°C (86. 蠶 305 திோேன்றி ଗୌt
சமமூலர் H(g) உம் , (g)உம் பாத்திரத்தினுள் வாயுக்களின் அமுக்கம் 蠶。 இல் நிரப்பப்பட்டது. பாத்திரத்தினுள் சடத்துவ வாயு X உட்புகுத்தப்பட்டது.இதன் பின்பு 227°C இல் சமநிலை
醬量醬、 அடைந்த போது பாத்திரத்தினுள் அமுக்கம் 10X10 Nm? ஆகக் காணப்பட்டதுடன் H,(g) இல் பகுதியமுக்கமும் X(g) இன் பகுதியமுக்கமும் சமனாகக் காணப்பட்டது. I) H,(g),(g),H(g),X(g) ஆகியவற்றின் பகுதியமுக்கங்களைக் காண்க 出 227C இல் மேற்படி தாக்கத்தின் சமநிலை மாறிலி K ஐக் காண்க I) இதே தாக்கம் ஆனால் X(g) இல்லாத நிலையில் மீள்வும் நிகழ்த்தப்படும் போது
பாத்திரத்தினுள் மொத்த அமுக்கத்தை உய்த்தறிக. (IV)நீர் ஏதாவது எடுகோள் மேற்கொண்டிருப்பின் குறிப்பிடுக.
4 ஆம் பக்கம் பார்க்க
25°C இல் கிப்ஸ்சின் சுயாதீன சக்தி மாற்றம்/AG ஐக் காண்க

Page 14
இது 4 AUGAVAD
இரசாயனவியல் பகுதி-T பகுதி-B தொடர்ச்சி. (i)இன்னுமோர் கண்ணாடிக்குமிழ் 03mol H(g) இனாலும் 0.6 mol H(g) இனாலும் நிரப்பப்பட்டது. குமிழும் அதன் உள்ளடங்கங்களும் ஒரு வெப்பநிலை : இற்கு வெப்பப்படுத்தப்பட்டது. சமநிலை அடைந்த பின்னர் சமநிலைக் கலவை விரைவாக மிகையான K கரைசலினுள் o#ಣ್ಯೀ விளைவுக்கரைசல் அளவறி ரீதியில் கனமான குடுவைக்கு மாற்றப்பட்டதுடன் 500cm ஐதான கரைசல் உருவாக்கப்பட்டது.
மேற்படி கரைசலின் 25.00cmபகுதி மாப்பொருளைக் காட்டியாகப் பயன்படுத்த நிறமாற் றம் நீலத்தில் இருந்து நிறமற்றதாகும் வரை 05mol dm,Na.S.O, கரைசலினால் நியமிக்கப்பட்டது.
மேற்படி சமநிலையில் L இன் அளவைக் காண்க (II) முடிவுப் புள்ளியில் அள்வி வாசிப்பு யாது?
O 6) (a) கரைசல் A இல் ஒவ்வொன்றும் 0.1moldm? செறிவுடையHClஐயும்போமிக்கமிலத்தையும் கொண்டுள்ளது. EPdm NaOH கரைசலாகும். 25°C இல் போமிக் அமிலத்தின்
K17X10 moldm° SgsgLór K„1.0X10“ molo dm SGüb. 1) ப்ோமிக் அமிலத்தின் கூட்டற்பிரிகையின் அளவையும் கரைசல் A இன் pH ஐயும் காண்க i) 25cm Aயும் 12.5cm Bயும் கொண்ட கலவையின் pH ஐக் காண்க i) 25cm Aஐயும் 25cm B ஐயும் கொண்ட கலவையின் pH ஐக் காண்க 歇 மேற்படி கணிப்புகளில் நீர் மேற்கொண்ட எடுகோள்களைக் குறிப்பிடுக. b) FeC1, கரைதலொன்றின் pH4.5 ஆகும்.பினோப்த்தலின் காட்டி முன்னிலையில் இக்
கரைசலின் 25cm.0.2 mol dim NaOH கரைசலுடன் நியமிக்கப்பட்டது. முடிவுப் ள்ளியில் அளவி வாசிப்பு 15cm ஆகும். காட்டியின் pH வீச்சு 83-10.0 ஆகும். (၉)းနှီဦ| அமிலமாகும்” இக்கூற்றை வியாக்கியானம் செய்க.
Fe{OH) இன் கரைதிறன் பெருக்கத்திற்கு ஒரு கோவையொன்றை எழுதுக. (i) பீனொப்த்தலின் காட்டி மென்சிவப்பு நிறமாக மாற ஆரம்பிக்கும்போது Fe" இன்
செறிவைக் காண்க (iv) 25°C @so Fe(OH), Sasör K ஐக் காண்க (w) இக்கணிப்பின் போது நீர் மேற்கொண்ட எடுகோள்களைக் குறிப்பிடுக (C) Fe" அயன்களைக் கொண்ட வெளியில் எடுக்கப்பட்ட குழாய் கிணற்று நீர் வளிமண்டல
ஒட்சிசனால் பின்வருமாறு ஒட்சியேற்றப்படும்.
Fe?" (aq) -> Fet (aq)+e 4H.O(l)+O,(g)+4e- 4OH(aq) குழாய்கிணற்றுநீர் 100ppm Fe' கொண்டிருக்கும் 盟 நீர் கலங்க ஆரம்பிக்கும் போது Fe3+ அயன்களின் செறிவைக் காண்க i)நீர்கலங்க ်မျိုးရှိူးကြီးမျိုးမျိုရီဒီး’ இற்கு ஒட்சியேற்றப்பட்டFe"இன் சதவீதத்தைக்காண்க О 7) (a) சேர்வைAஐ மட்டும் ஆரம்பச் சேதனப் பொருளாகப் சேர்வை B ஐ எவ்வாறு
தொகுப்பீர் எனக்காட்டுக. CH,
CH, CH=CH,
CHCH=CH. C - - CHICH,
A. - (b) OCH உடன் NaOH இன் தாக்கத்திற்கான பொறிமுறையை எழுதுக.
(C) சேர்வை A இன் மூலநீர்பகுப்பால் உருவாகும் விளைவுகளை நிரூபிப்பதற்கு ஒவ்வொரு
சோதனைகளைத் தருக. (d)A மூலக்கூற்றுச் சூத்திரம் CH ஐ உடைய ஒரு அரோமற்றிக் ஐதரோக்காபன் ஆகும். இது
கேத்திர கணிதச் சமபகுதியத்தைக் காட்டாது. இது புரோமின் நீரை நிறம் நீக்கும்.
A. Χ B Y C (C,H,) ʼ (C,H,O) —> (C,H,CI) H.01 Na. F. D-surful Korea
G *E (CHO)
(1)A,B,C,D,E,F,G என்பவற்றை அடையாளங் காண்க
(i) XYZ இற்கு பொருத்தமான சோதனைப் பொருட்களை எழுதுக.
(e) பின்வருவனவற்றை விளக்குக
() பெரும்பாலான காபொட்சிலிக்அமிலங்கள் PC உடன்அமிலக்குளோரைட்டைக்கொடுக்கும்.
<996&III6ồ HCOOH.PC1. Đ_LGöt HCOCl & Đ_J56umặ8ng.
(ii) @idNHCH கூட்டம் ஒரு ஓதோ-பாரா வழிகாட்டி ஆனால்
ଶ୍ରେ~"; * இன் -GNHCoகூட்டம் ஒரு மெற்றா வழிகாட்டி
பகுதி-C இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை தருக O8. (a) ()கரைசல் S ஆனது POP.C.O, என்பவற்றை அவற்றின் சோடிய உப்புக்களாகக் கொண்டுள்ளது. பின்வரும் அட்டவணைக்கு இணங்கதாக்கங்கள் நிறைவேற்றப்பட்டது.
urf Gangoso ভ986960াED அவதானத்திற்கு
6TUGOOTLDITSOT
565-10) டு S இன் ஒரு பகுதிக்கு CaC, (A) வீழ்படிவு (B)
மிகையாகச் சேர்க்ப்பட்டது. இடு இல் பெறப்பட்ட வடிதிரவத்திற்கு
Pb(NO), கரைசல் சேர்க்கப்பட்டது. (C) (D) 30 இல் பெறப்பட்ட வீழ்படிவுHSO
ல் கரைக்கப்பட்டு KMnO சேர்க்கப்பட்டது. (E) (F) ()கரைசல்கள் (G) உம் (H) உம் S இன் (I) .
ஒரு பகுதிக்கு சேர்க்கப்பட்டதுடன் வெப்பப்படுத்தப்பட்டது
ஒவ்வொரு அடைப்புக்குள்ளும் தரப்பட்ட ஆங்கில எழுத்துக்களுக்கு பொருத்தமான சொல்லை/பதார்த்தத்தை உமது விடைத்தாளில் எழுதுக. (ii) NaNO, NaHCO, Mg(NO), Pb(NO). என்பன நான்கு வேறுபட்ட
கொள்கலன்களில் காணப்படுகின்றதுHCI ஐயும் நீரையும் பயன்படுத்துவதுடன் வெப்பப்படுத்துவதன்மூலம் ஒவ்வொன்றையும் எவ்வாறு அடையாளம்காண்பீர் எனக்காட்டுக. (b) சிறு துகள்களாக்கப்பட்ட 20g உருக்கு மாதிரியொன்று மிகையான HNO, கரைசலுடன்
தாக்கம் புரிய விடப்பட்டது. விளைவுக்கரைசலில் Mn' முழுவதும் MnO ஆக ஒட்சியேற்றப்படும் வரை Pb0 உடன் வெப்பப்படுத்தப்பட்டது. இத்தாக்கத்தில் Pb0, ஆனதுPb ஆக மாற்றப்பட்டது. பின்னர் கலவை காய்ச்சி வடித்த நீருடன் 250cm வரை ஐதாக்கப்பட்டது. இக்கரைசலின் 25 cm பகுதியொன்றிற்கு 3,136g Fe (NIH), (SO),6HO சேர்க்கப்பட்டு தாக்கம் முற்றுப்பெற விடப்பட்டது.பின்னர் தாக்கம் புரியாத Fe" 0.02mo dm K.Cr,0, கரைசலினால் நியமிக்கப்பட்டது. Fe' அயன்கள் தாக்கம் புரிவதற்கு K.C.0 இன் 250m தேவைப்பட்டது.(Mn=54) (1) Mn ஐத் தவிர்ந்த உருக்கில் காணப்படும் பிரதான கூறுகளைக் கூறுக (i) Mn இற்கும் P60, இற்கும் இடையே இடம்பெறும்தாக்கத்தின் ஈடுசெய்தசமன்பாட்டைஎழுதுக (iii) Feo" Sibesüb MnO இற்கும் Fe இற்கும் Cr,O,° இற்கும் இடையே நடைபெறும்
தாக்கங்களுக்கு ஈடுசெய்த அயன் சமன்பாடுகளை தனித்தனியே எழுதுக (ty) உருக்கில் காணப்படும் Mn இன் திணிவுச் சதவீதத்தைக் காண்க

6.07.206 கொழும்பு றோயல் கல்லூரி (C) கரைசல் Aவேறுபட்ட கற்றயன்களைக் கொண்டுள்ளது.இக்கற்றயன்களை அடையாளம்
காண்பதற்கு பின்வரும் முறை பயன்படுத்தப்பட்டது.
| 6ansgólfb5 HCl
மஞ்சள்/பச்சை கரைசல் B
匾
ಙ್
மிகையான NaOH(aq)
வடிதிரவம் slapsiba, NH, நிறமற்ற D H.S வெள்ளை வீழ்படிவு G கடும் நீலக் 666ft 66m
கரைசல் H வீழ்படிவு E
)D- E மாற்றத்தைக் காட்டுவதற்கு ஈடு செய்த சமன்பாட்டை எழுதுக. i) வீழ்படிவு C ஐ அடையாளங்காண்க () C இல் காணப்படும் கற்றயனை உறுதிசெய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு இரசாயனச் சோத
னையையும் அவதானத்தையும் தருக. () H இல் கடும் நீல நிறத்துக்குக் காரணமான சேர்வை/சிக்கலை அடையாளங்காண்க (V) H இல் உள்ள கற்றயனை எவ்வாறு உறுதி செய்வீர்? (Vi) B இல் பச்சை நிறத்திற்கு க்ாரணமான சேர்வையை அடையாளங்காண்க (yi) வீழ்படிவு G ஐ அடையாளங்காண்க (x) வீழ்படிவு Gஇல் இருந்து பெறக் கூடிய உலோகத்தை எவ்வாறு பிரித்தெடுப்பீர் எனச்
சுருக்கமாக விளக்குக.
வீழ்ப்படிவு E ஐ அடையாளங்காண்க 1.
O9) a) இவ் வினா பின்வரும்ஒருங்கிணைந்த தொழிற்சாலையை அடிப்படையாகக் கொண்டது.
HO(l) K(s) C2H2(g) A(g) + B(g) - C(g) கற்கரி /A
E(g) + i F(s) D(s)
G(s) HO
)J(s ج (8)1_| (H(ag
G மூலமாவதுடன் ஒரு வளமாக்கியாகும். G குளிர்ந்த NaOH(aq) உடன் தாக்கமில்லை. ஆனால் NaOH(aq) உடன் வெப்பப்படுத்தும் போது மூலவாயுவை விடுவிக்கும். 1 ஐயும் ஐயும் தொற்று நீக்கியாகப் பயன்படுத்த முடியும். (1) பின்வருவனவற்றிற்குண்டுசெய்தசமன்பாடுகளைளல்லாநிபந்தனைகளுடனும்இருப்பின்)எழுதுக
1) D (s) இல் இருந்துE(g) ஐப் பெறல். i) F(S) இல் இருந்து (s) ஐப் பெறல். xح (w_G(sجيSOواF"عcH_F48"8gr
60°Ꮯ X ஒரு வெப்பமிறுக்கும் பல்பகுதியம் W ஐயும் அடையாளங்காண்க (i) W ஐப் பயன்படுத்தி பெறக்கூடிய இன்னுமோர் வெப்பமிறுக்கும் பல்பகுதியத்தைக் கூறுக. (b) (1) பொலியஸ்ரர் ஆடையுற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவான பொலியஸ்ரரில் ஒரு பகுதியங்கள் யாவை? (1) பொலியஸ்ரரின் மீளவரும் அலகு யாது? (ii) நைதரசனைக் கொண்டுள்ள இயற்கை மற்றும் தொகுப்புக்குரிய பல்பகுதியங்களுக்கு
ஒவ்வொரு உதாரணங்களைத் தருக. (iii) Nylone -1, 6, မျိုးခြိ ဂြို” ஆகியவற்றுக்கு கட்டமைப்புக்களை வரைக. (i)NylonN-Hபிணைப்புக்களைக்கொண்டிருந்தபோதும்நீரில்நனையாதுஎன்எனவிளக்குக (C) D ஐப் பெறுவதற்கு பின்வரும் கலத்தில் A இன் ஒரு நீர்க்கரைசல் மின் பகுக்கப்படும்.
(ii)
ಸ್ಕೀ 'ಬಿ
1)WXYZ,RQ என்பவற்றைஅடையாளங்காண்க
i) அனோட்டிலும், கதோட்டிலும் பயன்படுத்தப்படும் W- - Υ உலோகங்கள் யாவை?
i) மின் பகுப்புச் செயற்பாட்டிற்கான மொத்தத்
(தாககததை எழுதுக. ?iv) S என்ன முக்கியத்தைக் கொண்டிருக்கும் 7 ܘܚ ܝ܀
(D) அனோட்டிலும் கதோட்டிலும் கரைசல்கள் வெவ்வேறு மட்டங்களில் பேணப்படுவது ஏன்?
தரப்பட்ட ஒரு யூரியா மாதிரியில் உள்ள நைதரசன் சதவீதத்தை துணிவதற்காக ஒரு பரிசோதனை மேற்கொள்ளுப்பட்டது. * m gயூரியாa mol NaOH (மிகை) உடன்தாக்கம் புரியவிடப்படும் தாக்கம் முற்றுப் பெற்ற பின் விளைவுக் கரைசல் 100 cm இற்கு ஐதாக்கப்பட்டதுசாத்தியமான வாயு o್ அகற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
மேற்படிகரைசலில் 50cm கரைசல் ஒன்றுடன்பினோப்தலின் காட்டிமுன்னிலையில் நியமிக்கப்பட்டதுமுடிவுப் புள்ளியில் HCI இன்b mol தேவைப்பட்டது.
பின்னர் அதே கரைசல் அதேHCl ಇಂಕ್ಜೆ செம்மஞ்சள் காட்டி முன்னி லையில் நியமிக்கப்பட்டது. இதன் போது c mo (85.606 utils. 醬 む"。 5ഞ 邑” (1) இச் செயற்பாட்டில் இடம் பெறும் சாத்தியமான எல்லாத்தாக்கங்களுக்கும் ஈடு செய்த
சமன்பாடுகளை எழுதுக. (i) யூரியா மாதிரியில் காணப்படும் நைதரசனின் சதவீதத்தைக் காண்க
1O)
a) பின்வரும் தாக்கங்களை ஈடு செய்வதுடன் தாக்க நிபந்தனைகளையும் தருக
i) S+HNO -> ii) NH, + L —--> iii) H.O., + MnO.--> iv) NH, + O
b) A,B,C என்பன் மின்னிரசாயனத் தொடரில் அடுத்தடுத்துள்ள மூலகங்களாகும். A உயர்ந்த தாழ்த்தல் மறை அழுத்தத்தை உடையது. மின் வாய் ஒன்றின் அழுத்தமும் இரண்டு கலங்களின் ಕ್ಲಿಯಾ அழுத்தங்களும் பின்வருமாறு
—0,34 V
E. (aq) Besi
856K) LD 2777た/W A*(aq)/A(s) plub B*(aq)/B(s) pub O2 鷺 e Ib Cë (aq)/C(s) e lib O.51 1) A'(aq)As) இன் மின்வாய் அழுத்தத்தைக் காண்க
i) C(a)/C(s), B(aq)/B(s) என்பவற்றால் கட்டமைக்கப்படும் கலத்திற்கு பொருத்தமான
அனோட்டு, கதோட்டு என்பவற்றிற்கு தாக்கங்களை எழுதுக. i)A (aq)/AS), C(a)CS) ஆகியவற்றை ஒரு உப்புப்பாலத்துடன் இணைக்கப்பட்டிருப்பது iv) A (aq)/AS),B'(aq)/B(s) என்பவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கலத்தின்
emf இல் அயன்களின் செறிவின் பாதிப்பை விளக்குக (c) () ஊக்கியின் சிறப்பியல்பு ஐந்தைக் கூறுக
1) ஓரின மற்றும் பல்லின உள்க்கி எனும் பதங்களை வரைவிலக்கணப்படுத்துக. i) தாக்கம் ஒன்றின் வீதத்தை ಔಟ್ಣಗೆ எவ்வாறு அதிகரிக்கும் என விளக்குக

Page 15
போர்க்குற்றங்கள் தெ
Dipale
O O O Salaman GIGANTO, அமெரிக்கா அறிவிப்பு (கொழும்பு) போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் க டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது இலங்ை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று அமெரிக்க இர
ஜாங்கத் திணைக்களத்தின் ಆ615Tuಹb. மனித உரிை கள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி
செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணை ந்து இலங்கைக்கு மேற் கொண்ட பயணத்தின் முடி வில் நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர்க ளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போர்க்குற்றங்கள் தொடர் பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விவகாரம் 65ում Լյո5 67 Աքման LւԼகேள்வி ஒன்றுக்குப் பதிலளி த்த ரொம் மாலினோவ்ஸ்கி,
AS
60pasuísöT S6ODDSODLID60DULUI CUPUp மையாக மதிக்கிறது. சிறப்பு
நீதிமன்றத்தின் கட்டமைப்பு
ஜெனிவா தீர்மானம் இலங்
மற்றும் உள்ளடக்கத்ை தீர்மானிப்பது இலங்ை அரசாங்கத்தைப் பொறுத் 6LLub.
நான் சிறை வைக்கப்பட சிறை உணவைத்தான் 2
தற்போது நாட்டில் மு னெடுக்கப்படும் கைதுக
அன்றைய மகாராஜாக் கள் இன்று சிறைக்கு நாம லுக்கு உணவுகளை எடுத் துச் செல்வதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்து ள்ளார்.
மேலும் தான் 8 மாதங்
கள் சிறையில் இருந்தபோது
சிறை உணவையே உண்ட தாகவும், ஆனால் இன்று நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டு உணவுகள் உண்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.
க்கு அரசியல் தலையீடுக காரணம் என்றும், இை சட்டரீதியற்ற கைதுகள் எ றும் தெரிவித்து வருகி றனர்.
அதில் எவ்வித உண்ை யும் இல்லை என்று தெரிவி
ஷிராந்தியையும் சட்டத் அவசியம் கொண்டுவர
நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்ட நிதிமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அவரது தாயாரான ஷிராந்தி ராஜபக்ஷவையும் விசாரித்து சட்டத்திற்கு முன் கொண்டு வரவேண்டுமென சமூகநீதி is 35T60T LD& 56ft & 60LDL தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்றுமுன் 560TLE நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் அவ்வ மைப்பின் பிரதிநிதியான காமினி வியாங்கொட இத னைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஊடகங்களு க்கு கருத்துரைத்த அவர்,
விஹாரைகளுக்கு சில் துணிகள் விநியோகித்தது எப்படி இலஞ்சமாகுமென பொது நிர்வாக அலுவல்கள் அமை ச்சின் முன்னாள் செயலாளர் கூறியுள்ளார். அப்படியானால் சமுர்த்தியும் இலஞ்சம் தானே எனக் கூறியுள்ளார்.
அமைச்சு ஒன்றின் செய லாளரே இவ்வாறு கூறும் போது நாடு எந்தளவிற்கு அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது என்
பதனை உணரமுடிகிற எனவும் காமினி வியா கொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச ந வாகம் முற்றாக வலுக்கு
 
 
 
 

TListuna
O )))))
防
தமது இறைமைக்குட் பட்ட வரையறைக்குள் இரு ந்து கொண்டே பல்வேறு மட்டங்களில் அனைத்துலக பங்களிப்பைப்பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கை
வாக்குறுதியைக் கொடுத்தி
ருக்கிறது.
இலங்கை நீதிமன்றங்க ளின் மீதான அவநம்பிக்கை களால் தான் இந்த வாக்கு றுதி அளிக்கப்பட்டது.
மீண்டும் நம்பிக்கை 6օա& 5ւtջ6ւա (Լքւնկ6:15, என்பதை 86Dਲ கொண்டு தான், ஒட்டு மொத்த பொறுப்புக் கூறல் செயல்முறைகள் தொடர் பாகவும், இந்த வாக்குறுதி புரிந்துணர்வு அடிப்படையில் கொடுக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் அனைத் துலக பங்களிப்பு குறிப்பிடத் தக்க ஒரு விடயமாக இருக்க ബിൺങ്ങാണു.
ஏனைய நாடுகளுக்கு இலங்கை தனது நீதித் துறை நிபுணத்துவப் பங்க ளிப்பை வழங்கியிருக்கிறது. ஒருவேளை இலங்கை அதி விருந்து பயன் பெற லாம்" என்றும் அவர் தெரி 6.ਪੀ. (இ-10)
មិumg LaTGLGör
SOT
துள்ள அவர் தன்னை கைது செய்தமை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வை த்து என்றும், ஆனால் தற் போது நடக்கும் கைதுகள் அனைத்தும் சட்டரீதியா னவை என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் 65pi6]55fाfi. (ක්‍රි-1O)
றிப் போயிருப்பதாக இவ் ஊடக சந்திப்பில் கருத்து வெளியி
ட்ட ஆசிரியர் சங்கத்தின் செய
லாளர்ஜோசப் ஸ்டாலின் கூறி யுள்ளார். அதிகாரிகளின் கட்ட 6OLDL as U600TLDITSEC36) &Jeff நிர்வாகம் இவ்வாறு நிலை குலைந்து போயிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அரசாங்கம் ஊழலில் ஈடுபட்ட தனது நெருங்கிய சகாக்களை பாதுகாக்க முயற் சிக்கக் கூடாது எனவும் இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.(இ-10)
தேர்வில் தோல்வி அடைந்துவிட்ட மூன்று பேரை நாம் சந்திக்கின்றோம் என்று வைத் துக்கொள்ளுங்கள்.
முதலாமவர் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று நான் எண்ணிக்கூடப்பார்க்க வில்லை. நான் நிச்சயம் வென்றுவிடுவேன் என நம்பினேன். ஆனால் இப்படி ஆகிவிட்டதே என்று தலையைத் தொங்கப் போட்டுக் கொள் 6) IITir.
இரண்டாமவர் நான் தேர்வில் தோல்வி அடைந்ததைப் பற்றிக்கூடக் கவலைப்படவி ல்லை. ஆனால் நீ பாஸா என்று என்னைக் கேட்பவர்களை எப்படி நான் சமாளிப்பது? அவர்கள் முகத்தில் நான் எப்படி விழிப்பது என் பார் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு. மூன்றாமவரோ யார் கேட்டாலும் நான் பதில் சொல்வேன். ஆனால் அடுத்த தேர்விலாவது நான் வெற்றியடைய வேண்டுமே! என்று கவ 6O)6OnLIG6).III.ii.
பிரச்சினை ஒன்றுதான். ஆனால் மூவருக்கு மூன்றுவிதமான பார்வைகள்.
தேர்வில் தோல்வி என்றில்லை. பணத் தைத் தொலைத்திருக்கட்டும். எதிர்பார்த்தது நடக்காமல் போயிருக்கட்டும். சற்றும் எதிர் பாராதது நடந்திருக்கட்டும். மனம் புண்படும் படியாக எவரேனும் பேசியிருக்கட்டும். இப்படிக் கவலைக்குரிய அம்சம் எதுவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். அவை எல்லாம் மேற்கூறியபடி மூன்று நிலைகளில் கவலை களை ஏற்படுத்தும்.
ஒரு முக்கியமான வபாருளைத் தொலைத்து விட்டு அல்லது இழந்துவிட்டு நிற்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது தொடர்பாகச் சாதாரணமாக விமர்சனம் செய்துவிட்டுப்போகி றவர்கள் மிகச் சிலரே. மாறாக நம் துன்பம் பல மடங்காக ஆகும்படி பேசி எரிச்சலைக் கிளப்பு
SmDoorňra56ir LÓlē5ň LIGIOñi.
ஆக எந்த ஒரு கவலைக்குரிய அம்சம் நம்மிடத்திலே தோன்றினாலும் சரி அதை முதலில் தாங்கிக்கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக ஏற்படக்கூடிய விளைவுக ளைச் சந்திக்கத்தயாராகும் ஆற்றலை அடுத்த படியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். வெறு மனே புலம்பிப் புண்ணியமில்லை.
மூன்றாவது ஆற்றலாக அந்தப் பிரச்சினை யைச் சரிக்கட்டுவது எப்படி, ஈடுகட்டுவது எப்படி என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அத்த கைய முயற்சிகளை மேற்கொள்வதோடு அந் தக் கஷ்டத்திலிருந்து நிரந்தரமாகவோ தற்கா லிகமாகவோ விடுபட வேண்டும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கவலை தரும் செய்தியைத் தாங்கும் ஆற்ற லையும் அதன் விளைவுகளைத் தாங்கும் ஆற்றலையும் அதிலிருந்து விடுபடும் ஆற்ற லையும் ஒரு சேரப் பெற்றிருக்க வேண்டும்.
செய்தியைத் தாங்குவதற்கே நாம் சோர்ந்து விட்டால் அதன் விளைவுகளைத் தாங்காமல் bпih tiоп(36и друштабо போய்விடும். 1606 னப்பட்ட நம்மை அவ்விளைவுகள் இருக்கு மிடம் தெரியாமல் செய்துவிடக்கூடும்.
இப்படிப் படிப்படியாக மூன்று தினங்களில் சுயமாக மன வைத்தியம் செய்து கொள்ள முடியாதவர்கள் தாம் வாழ்க்கையில் மீள முடியாத இடத்திற்குப் போய்விடுகிறார்கள்.
இந்த மூவகை ஆற்றல்களைக் கொண் ព្រួញយំLIសារ៉ាយ(36T 5616បា6056 5_606060566T னத் தொடர்ந்து வந்தாலும் கலங்குவதில்லை. லேனா தமிழ்வாணன்

Page 16
Lo35.5 16
anuaransfer கத்திக்குத்துக்கு
O இலக்கான தாவயாருவர் பலி (கொழும்பு) ரூபாயை, வட்டிக்குப் பெற் பெண்ணொருவரின் கத் றுக்கொடுத்துள்ளார். திக்குத்துக்கு இலக்காகி திரு அந்தப் பணத்தை மீளச் கோணமலை பொது வைத் செலுத்தாமையால் அதுதொட
தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஐந்து பிள்ளைக ளின் தாயொருவர், நேற்று முன்தினம் இரவு 8.45 மணி யளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித் தனர்.
இந்தச் சம்பவம், திரு கோணமலை சேனையூர் பகுதியில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை பிற்பகல்315 இற்கு இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக் கான நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அந்தப்பெண் சம்பூர்-சேனை யூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது
கத்திக்குத்துக்கு இலக் கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம்
ர்பில், பொலிஸில் முறைப் LUTOB 6NaFLÜ LULÙ LULGB6Ť ளது. அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து பக் கத்துவிட்டுப் பெண், ஒவ் வொரு நாளும் திட் டிக் கொண்டே இருந்துள் 6াৰ্য্য,
இந்நிலையே இவ்விரு வருக்கும் இடையில் குரோ தம் வளரக் காரணமானது. இந்த விவகாரம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந் நிலையிலேயே, இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது என்று விசார ணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது திரு கோணமலை பொது வைத் தியசாலையின் பிரேத அறை யில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேல திக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகத் தெரி வித்தனர். (6-1O)
Iáil.
199
ஜனாதிபதி ஹால
(unpflerb) பிரான்ஸ் நாட்டின் பட்ட வாகன தாக்குதல் மானவர்கள் கொல்ல UpUp6.g5 Lb é9QUp6Ó6ö é சட்டம் மேலும் மூன்று கப்பட்டுள்ளதாக ஜன ஹாலண்டே அறிவித்
பிரான்ஸ் தலைநகர் பாரி ஸில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இசைக் கச்சேரி அரங்கு, காற்பந்து மைதானம், ஹோட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவா திகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 125இற்கும் அதிகமானோர்
"சிவந்தமண்", பூரீதர் டைரக்ஷ னில் வெளிநாடுக வில் உருவாக்கப் Lul' i LLlb, Glaun ஜிக்கு ஜோடி காஞ்சனா,
UisTU]) இப்படத்தில் UITGRIRsf?”
”
நாட்கள் ஓடிய "பட்டத்து என்ற பாடலும்
*
محمیہ
al
ܐܚܝ.
அந்தக் காட்சி படமாக் கப்பட்ட விதமும் மிகச் சிறப்பானது.
வியட்நாம் வீடு சிவாஜிகே ரின் சொர் தயாரிப்பு "வியட்நாம் வீடு” மேடைகளில் வெற்றிகர மாக அவர் நடித்த நாடகம். குடும்பத்தலைவர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளை வைத்து இந்தநாடகத்தை கேசுந்தரம் எழுதியிருந்தார். சிவாஜி கணேசனும் பத்மினியும் பிராமணத் தமிழ்பேசி அருமையாக நடித்தனர். டைரக்ஷன் பி.மாதவன்.
கதை-வசனத்தை சிறப் பாக எழுதிய சுந்தரம், பின் னர் 'வியட்நாம் வீடு' சுந்தரம் என்று புகழ் பெற்றார்.
எதிரொலி கே.பாலசந்தர் டைரக்ஷ னில் சிவாஜி நடித்த ஒரே படம் "எதிரொலி இது
பாலசந்தர் படமாகவும் இல்லை. எனவே தோல்வி யைத் தழுவியது.
ராமன் எத்தனை ராமனடி , எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் ஆகியவை நூறு நாட்கள் ஒடிய வெற்றிப்ப டங்கள்.
"எங்கிருந்தோ வந்தாள்'
சிவாஜி படமாகவும் இல்லை.
வாஜியின் 125ஆ
犯
ராஜாமணி அம்மாள் நடுவே அமர்ந்திரு 该犯 சிவாஜி மறுபுறம் எம்.ஜி.ஆ
படத்தில் சிவாஜியோடு சாவி, இணைந்து நடித்தவர் ஜெய பிரா லலிதா. இந்தப்படத்தில் தெலுங்கி ஜெயலலிதாவின் நடிப்பு நாகேஸ்வர மிகப்பிரமாதமாக அமைந்து மூக மனசுலு பல பரிசுகளை வாங்கிக் உள்ளங்கள்) கொடுத்தது. மகத்தான ெ திலீப்குமார் வெள்ளி விழ கங்கா- ஜமுனா என்ற யது. பூர்வ பெயரில் நடிகர் திலீப்குமார் பற்றிய கதை இந்தியில் எடுத்த படத்தை அதை தமி தமிழில் இருதுருவம் என்ற விரும்பினா பெயரில் படமாக்கினார் நாகேஸ்வர பி.எஸ். வீரப்பா. இதில் வேடத்திற்கு சிவாஜிக்கு ஜோடி பத்மினி சன் ஒப்பந்த இந்திப் படம் ஒடிய ஆரூர்தாஸ்
அளவுக்குத் தமிழ்ப் படம் ஓடவில்லை.
தினார். கண்டு களை எழு
 
 
 
 
 
 
 
 

16.07.2016
Lbl
வாத தாக்குதல் எதிரொலி
ண்டே அறிவிப்பு
நைஸ் நகரில் நடத்தப் ல் 130 இற்கும் அதிக பட்ட நிலையில் நாடு
ருேக்கும் அவசரநிலை
மாதங்களுக்கு நீடிக் திபதி பிராங்கோயிஸ் துள்ளார்.
கொல்லப்பட்டனர். இதனை யடுத்து அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டது.
பின்னர் பிரான்ஸ் நாடா ளுமன்றத்தில் விவாதிக் கப்பட்டு அவசரநிலை பிரகட 60T b (3LDgQLib 3 LDng Filastal க்கு நீட்டிக்கப்பட்டது. அடுத்
ல் மாதங்களுக்கு அவநிலை நீடிப்பு
தடுத்து நீடிக்கப்பட்டுவந்த இந்த அவசரநிலை சட்டக் காலம் எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்நிலையில், நேற்று நைஸ் நகரில் நடத்தப்பட்ட வாகன தாக்குதலில் 80க்கும் அதிகமானவர்கள்
கொல்லப்பட்ட பின்னர் தற் போது அமுலில் இருந்துவரும் அவசரநிலை சட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடி க்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் ஜனாதி பதி பிராங்கோயிஸ் ஹால ன்ைடே வெளியிட்டார்.(இ-10)
DI QUINDO
பம் உயர்ந்த மனிதன்
0))))U)
ந்திரியின் ப்தம்
சாவித்திரிாவ் நடித்த (ஊமை என்ற LJE Ib வற்றி பெற்று r GasTGăTLITLg ஜன்மத்தைப்
ழில் தயாரிக்க சாவித்திரி. ாவ் நடித்த சிவாஜி கணே
DTGITIT
வசனம் எழு தாசன் பாடல் 5 எம். எஸ்.
விஸ்வநாதன் இசை அமை த்தார். படத்தை சாவித்தி ரியே டைரக்ட் செய்தார்.
நடிப்பில் தன்னிகரற்று திகழ்ந்த சாவித்திரியின் இந்தப் படம் தெலுங்கில் 25 வாரம் ஒடிய படத்தின் தமிழ்ப் பதிப்பு- அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
சவாலே சமாளி மல்லி யம் ராஜகோபால் கதை வசனத்திலும் டைரக்ஷனி லும் உருவான படம் சிவா ஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர்.
இனிய பாடல்களைக் கொண்ட இப்படம் நூறு நாட்களைக் கடந்து வெற்றி 85TLDIT35 2.g. Lig57.
வசந்தமாளிகை விஜயா சுரேஷ் கம்பை ன்ஸ் பிரமாண்டமாகத்
தயாரித்த வசந்த மாளிகை
சிவாஜியின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று. இதில் சிவாஜியின் ஜோடி வாணியூரீ. UITGR) முருகன் வசனம் எழுத கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். டைரக்ஷன் கே.எஸ்.பிரகாஷ்ராவ்.
தமிழ்நாட்டில் பல இடங்
களில் வெள்ளி விழா கொண்
டாடிய வசந்த மாளிகை இலங்கையில் 41 வாரம்
gig. 1957.
தாயார் மறைவு
வெற்றி பவனி வந்து கொண்டிருந்த சிவாஜியின் வாழ்க்கையில் 1972 ஒகஸ்ட் மாதத்தில் பெரும் சோதனை ஏற்பட்டது.
அவருடைய தாயார் ராஜாமணி அம்மாளுக்கு உடல் நலககுறைவு ஏற்படடது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் பலன் இன்றி ஒகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இரவு 9 மணிக்கு மரணம் அடைந்தார்.
உயிர் பிரியும் போது சிவாஜிகணேசன், அவர் மனைவி கமலாம்பாள், அண்ணன் வி.சிதங்கவேலு, தம்பி வி.சி.சண்முகம், தந்தை சின்னையா மன்றாயர் மற் றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
கருணாநிதி
மைச்சர் கருணாநிதி சிவா ஜியின் வீட்டுக்கு விரைந்து சென்றார். அவரைப் பார்த் ததும் சிவாஜி அவரைக் கட் டிப்பிடித்துக் கதறி அழு தார். அவருக்கு கருணாநிதி ஆறுதல் கூறினார்.
முதலமைச்சருடன் அரங் கண்ணல், அன்பில் தர்ம லிங்கம் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
(தொடரும்)

Page 17
1607, 2016
நீதியமைச்சர் விஜய
(கொழும்பு)
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசா ங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ்த்த முடியாது. இன்று பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந் நிலையில் வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹரமகவில் நேற்று முன்தினம் நடை பெற்ற நிகழ்வொன்றில் கலந்து 678 T600 GB உரையாற் றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித் 5Tir.
அமைச்சர் அங்கு மேலும தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்
560 else.fl.bg.g5 Uus007. த்தை ஸ்தம்பிக்கச் செய்வ தற்கு சுயநல அரசியல்வா திகள் சிலர் முயற்சித்து வரு கின்றனர்.
அவர்கள் தாம் செய்த ஊழல்களை மறைப்பதற் காக அரசாங்கத்தை ஸ்திர
செல்ல முயற்சிக்கின்றனர்.
சிறந்த உதாரண
உஷாந்தன் நெய்மார்
இழந்தவனுக்குத்தான் தெரிய உறவின் பெருமை. நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
அவை உங்கள்பெயர்களுடன் Facebook
இன்னும் ஐந்து வருடங்களு க்கு இந்த அரசாங்கத்தை சட்டரீதியாக எவராலும் வீழ் த்த முடியாது.
கடந்த 70 வருடங்களாக இந்த நாட்டை ஐக்கிய தேசி யக் கட்சியும்,ருநீலங்கா சுத ந்திரக் கட்சியும் மாறிமாறி ஆட்சி செய்தன. இன்று அந்த
இரண்டு கட்சிகளும் இணை
f) பார்த்ததி( الانتهتم
ே Sea FC for people paces and higs
தர்மா
ண்களின் இ பெண்களி
அழகானது பெண்களின் ஆண்களின் ஒ வலி நி
*鸟
 
 
 
 
 
 
 
 
 

ந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இந்நிலை யில் வேறு கட்சிகள் இணை ந்து கூட்டணி அமைப்பதில் பலன் இல்லை.
எமது தேசிய அரசாங்கம் மக்களின்அடிப்படைத்தேவை களை பூர்த்தி செய்து வரு கிறது.
நாம் இன்று மக்களின்
ல்பிடித்தவை. பeட்
agedia de
DiffL'IL SANGOOGST ada) - ன் புன்னகை .ஆனால்
கண்ணிரை விட ருதுளி கண்ணீர்
வாழும் உரிமை, ஊடக சுத ந்திரம், நீதித்துறை சுயா தீனம் என்பவற்றை உறுதி ப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டில் காணப்பட்ட மிகவும் கீழ்த்தரமான அரசியல் கலா சாரத்தை நாம் இல்லாதொ ழித்துள்ளோம்.
83(30 TỦLjff6fiLL5lö[55 ஜீ.எஸ்.பி. சலுகையை பெற்
B 17
றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எமது அரசாங்கம் வற் வரியை அதிகரித்து மக்களை சுமைகளுக்குள் தள்ளிய ள்ளது என்று சிலர் குற்றச் சாட்டுக்களை முன்வைக் கின்றனர்.
நாம் மக்களின் மீது பொரு ளாதார சுமையை சுமத்த வில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கான வற்வ ரியை நீக்கியுள்ளோம்.
கடந்த அரசாங்கம் பாரிய கடன்களை பெற்றுவிட்டது. அவற்றின் சாபம் எமது அர சாங்கத்திற்கு வந்துள்
6Tg5).
தேசிய வருமானத்தில் 97 வீதம் கடனும் வட்டியும் செலுத்துவதற்கு பயன்படுத் தப்படுகிறது. அம்பாந்தோ ட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்ற தோல்வியடைந்த திட்டங்கள் எமதுஅரசாங்கத்திடம்இல்லை என அவர் மேலும் தெரி வித்தார். (6-1O)
Ο Ν ஒருவர் போதையில் தள்ளாடியபடி
ー魏。
ஒரு கரண்ட் கம்பத்து அடியில
நின்னுகிட்டு
ஏய் கதவ தொறடி உன் புருஷன்
வந்திருக்கேன்
ஏய் கதவ தொறடி உன் புருஷன்
வந்திருக்கேன்
ஏய் கதவ தொறடி உன் புருஷன்
வந்திருக்கேன்
பக்கத்துல இருந்த மற்றொரு குடிகாரன்-ஏம்பாவிட்டுல
யாரும்
இல்ல போல இருக்கு
இவன்-இல்ல பிரதர் வீட்டிலதான்
இருக்கா.
மாடில லைட் எரியுது பாருங்க!
0ே0impi எனும்தளத்ல்பதிவுசெய்யுங்கள் த்ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
Läg; 18
GNU GWAITHDAI
அதிக மது போதையில் பிக்கு ஒருவர் செலுத்திய கார் நேற்று மண்தினம் வெலிப்பன பிரதே சததில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெலிப்பன - முனமல்வத்த குதியில் கார் ஒன்று நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகியிருந் ததை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்து சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்கு பிக்கு ஒருவர் காயமடைந்த நிலையில் இருப் பதை அவதானித்துள்ளனர்.
குறித்த பிக்குவே அதிக மது போதையில் காரினை செலுத்தி வந்துள்ளதாக அறிந்துகொண்ட
போதையில் வாகனம் செலுத்திய பிக்கு கைது
பொலிஸார் குறித்த பிக்குவை கைது செய்துள்ளனர்.
எனினும் குறித்த பிக்கு எச்ச ரிக்கையுடன் பிணையில் விடு விக்கப்பட்டுள்ளதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.
66165. UGOT p) (8585560t விகாரை ஒன்றைச் சேர்ந்த குறித்த பிக்கு சமய நிகழ்வொன்றில் கல ந்து கொண்டே இவ்வாறு மது அருந்திய பின்பு தனது காரில் அதிவேகப்பாதையில் பயணிக்கும் பொருட்டு வெலிப்பன நுழைவா யிலுக்குள் நுழைய முற்படுகை யிலே இந்த விபத்து இடம் பெற்றிரு ப்பதாகவும் வெலிப்பன பொலிஸார்
தெரிவித்துள்ளனர். (6-1O)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-16.07.2016
5TCB நாணயம் வாங்கும் விலை | விற்பனை விலை
அமெரிக்கா 6LT6 of 14.409 14773 |SlrflLL6ör Lഖുഞ്ഞ്', 192.73 19924 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 15922 16528 சுவிட்சர்லாந்து Symត់ 145.87,151.72 856UTLIT 6) TGİDİ 11102 11544 GYL T6Of: 1091) 11399 6LT6 of 106.78 110.74 இந்தியா ரூபா 21715 -- சீனா Ич6uп6ӧї | 21.7299 | --------
மத்திய கிழக்குநாடு BTG நாணயம் பெறுமதி பகரெயின் g6गा 384922 குவைத் ΙΩ60ΙΠΠ. 48O.6897 ஒமான் flu Ingo 377.2237 SLT furtso 39.88.63 சவுதி அரேபியா furteo 38.7292 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.5443
மரக்கறி లో நெல்லியடி கொடிகாமம் சுன்னாகம் சாவச்சேரி கிளிநொச்சி
35UIT | CDUIT || 35UIT | J5 UIT 5Un 5un 5UP
கத்தரிக்காய் 3O 15O 11O 2O 2O 2O 12O உருளைக்கிழங்கு co 12Ο 8O O OO 12O 1ΟΟ ugosóstemu 6OO 8OO 6OO 6OO 6OO 8OO 5OO தக்காளி 18O 2OO 14O 200 16O. 16O 2OO மரவள்ளிக்கிழங்கு go OO 8O OO 90 1ΟΟ I OO OBSTST 18O 2O 20O 14O 16O 150 api. 2OO 150 24O 240 2OO பூசணி 14O EBO 140 2OO 150 புபோல் 2O OO 60 OO 80 8O GSos OO 140 OO 2O E3O 1ΟΟ சின்ன வெங்காயம் ஒரு O 2O 2O 2O 140 8O O 7O 8O 100 90 பாகற்காய் BOO 4OO 2OO 300 24O 16O 20O 2O OO 18O OO 100 கருணைக்கிழங்கு குரு — 30 laso | 2o பற்றங்காய் 18O 12O 12O 12Ο OO || 2OOO இக்ஸ் 16O. 2OO 14O 16O. 16O 12O | tipa 15O 12O OO 2O 60 150 கறிமிளகாய் 4OO e00 SS SBBBS S Sr0rr SS0SS SS BB B S S SSS S 0LL (pasosbelu. 4OO 4OO 4OO 5OO 4OO 5OO போஞ்சி 2OO BOO 13O 16O 16O. 2OO 2OO கத்தரிதம்புள்ள 1ΟΟ OO OO OO 2O OO கீரை-1பிடி SO 20 30 4O |__30 || 25ت || தேசிக்காய் 14O 3OO 12O 14O 15O , 16O MOO தேங்காய்இன்று 35 低5-25 40 25 20-30 | 40 இராசவள்ளி 18O 3OΟ | 25O - 25O 16O. வெங்காயப்பூ 2OO BOO 14O 200 240 240 2OO முள்ளங்கி 5O 1ΟΟ 5O BO 8O 4O பொன்னாங்காணி 10 Zao || 10 30 40 4O 25 1Ο PO O 1Ο 2O 2O 15 RJULIGJIT 5O 1ΟΟ 6O. 60 6O
விடுதலைப்பு பதற் கிழக்கு மட்ட வாகரையில் நீட வத் தாக்குதலில் தமிழர்கள் 65 மே தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நன் இந்தப் போராட்ட பங்கு வகித்தவ என்பது குறிப்பி விடுதலைப்பு படையினருடன் தலில் ஈடுபட் நேரத்தில் ரவிர கொல்லப்பட்டு
கடந்த கிறிஸ் டிகை தினத்தன்
தேசியக் கூட்ட
சேர்ந்த மற்ெ LS) LIITGEST ஜோ சிங்கம் சுட்டுக்
பட்டார். அவரை வர்கள் இன்னு Gruiului also நிலையில் மேலும் எம். பி. சுட்டு லப்பட்டது ெ பதற்றத்தை ஏற். கொழும்பு ந மனித வெடிகுண் லில் மகிந்த ரா தம்பி கோத்தபா உயிர் தப்பினார். அன்றைய மகிந்த ராஜபக்வு கோத்தபாய ராஜ நாட்டின் பாதுக செயலாளராக வகித்து வந்தார். 1-12-2006 அ அவர் ச கொழும் காரில் சென்று இருந்தார். அப்ே வைத்து வெடிகு தல் நடைபெற். இந்தத் தாக்கு காயம் அடைந்தத இருந்த தகவல்க தன. ஆனால் காய உயிர் தப்பியதாக காரபூர்வ தகவ வித்தன. குண்டு அவர் வந்த கார் கதவுகள் நொறு ஒருவர் கொழும்பு ந திபதியின் வீட்டி பாதுகாப்பு மிகுந் நடந்துள்ள இ. வெடிப்பைத் த படையினர் (ய குண்டு ) நடத்தி என்று கருதப் இதில் ஒருவர் த க்கப்பட்டு பலிய இராணுவ உட்பட 14 பே அடைந்தனர். ப ங்களும் சேதம்
உயர்மட் கூட்டத்து கடந்த ஒரு முன்பு பாதுகா (6) ағаш артталаптау; ஏற்றது முதல் ராஜபக்ஷ விடு ளுக்கு எதிராக
போக்கைத் தன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16.07.2016
GD555 lippij GAUGOTO
களின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் மரணம் 28
க்களப்பின் த இராணு அப்பாவி i LunaS)unitat கொழும்பில் டபெற்றது. த்தில் தீவிர ர் ரவிராஜ் பத்தக்கது. மிகள் கடற் தீவிர தாக்கு தி இருந்த ஜ் சுட்டுக் இருக்கிறார். துமஸ் பண் று தமிழ்த் GO) LD LUGO) Ldg. ாரு எம். Fப் பரராஜ கொல்லப் க் கொன்ற பம் கைது லை. இந்த b ஒரு தமிழ் Ꭿ; ᏣᎧ g5 m Ꮝ காழும்பில் படுத்தியது. கரில் நடந்த ாடு தாக்குத ஜபக்ஷவின் ப ராஜபக்ஷ
ஜனாதிபதி வின் தம்பி ஜபக்ஷ அந் ாப்புத்துறை வும் பதவி
ன்று காலை ம்பு நகரில் கொண்டு பாது குறி ண்டு தாக்கு
தலில் அவர் ாக முதலில் ள் தெரிவித் ம் எதுவுமின்றி பின்னர் அதி ல்கள் தெரி வெடிப்பில் கண்ணாடி 6. LunaS) கரில் ஜனா ற்கு அருகே த பகுதியில் த குண்டு ற்கொலைப் னித வெடி இருக்கலாம் படுகிறது. லை துண்டி ானார்
வீரர்கள் ш0)дѣтшиф
AU GA 95 GRT அடைந்தன. ... 99 জড়িতে ஆண்டுக்கு புத்துறைச் பொறுப்பு கோத்தபாய லைப்புலிக 5050soушоштадт
டப்பிடித்து
வந்தார். சமீபகாலமாக தமி ழர் பகுதிகளில் நடைபெற்ற முப்படை தாக்குதலுக்கு மூளை யாக செயற்பட்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட பாது காப்பு குழுக் கூட்டத்தில் கோத்தபாய கலந்து கொள் ளச் சென்ற போது இந்தத் தாக்குதல் நடந்தது. வெடி குண்டு நிரப்பப்பட்ட மூன்று சக்கர டாக்சியில் வந்த தற்கொலை படையினர் தாக் குதலை நடத்தி இருக்கலாம் என்று முதல் கட்ட விசார ணையில் தெரிய வந்தது.
பிரபாகரன் பிரகடனம்
குண்டு துளைக்காத காரில் குண்டு துளைக்காத கவச உடை அணிந்து பயணம் செய்த தால் கோத்தபாய காயமின்றி உயிர் தப்பினார். உடனடியாக ஜனாதிபதியின் அறைக்குச் சென்ற அவரை மகிந்த ராஜ பக்ஷ கட்டித் தழுவி மகிழ்ச்சி தெரிவித்தார். குண்டு வெடிப் பில் காயம் அடைந்தவர்களில் பலருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது.
அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா வுக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது மாவீரர் எழுச்சி நாள் விழாவில் உரையாற்றிய விடுதலைப் புலிகள் தலை வர் பிரபாகரன், சுதந்திரத் தனித் தமிழீழம் அமைப்போம் என்று மீண்டும் பிரகடனம் செய்தார். அதன் பிறகு நடை பெற்ற முதல் மனித வெடிகு
భ 33.
ண்டு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
O. O. O. O. O.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசி ங்கம் 14-12-2006 அன்று மர ணம் அடைந்தார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசி யல் ஆலோசகராக இருந்து வந்தவர் அன்ரன் பாலசிங்கம். இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அரசுடன் நடை பெற்ற சமரசப் பேச்சுவார்த் தைகளில் விடுதலைப்புலி கள் சார்பில் கலந்து கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கி தங்கள் தரப்பிலான கருத் துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.
IDJeaОТО நீரிழிவு நோயினாலும் சிறுநீரக நோயினாலும் பாதி க்கப்பட்ட பாலசிங்கத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் சிறு நீரக மாற்று அறுவை சிகி ச்சை நடந்து வந்தது. அவர் புற்றுநோயாலும் பாதிக் கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
என்றாலும் சிகிச்சை பலன் இன்றி லண்டனில் உள்ள தனது இல்லத்தில் இங்கிலாந்து நேரப்படி 1412-2006 அன்று பிற்பகல் 1.45 LDSösflugma)zö Lire) Glisig, மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெற்றது.
(தொடரும்)

Page 19
16.07.2016
மத்திய வங்கி ஆளுநர் நி
முதன்முதலில் அரசியலாக்கிய
ஆளுநரின் விருப்ப மும் கிடைக்கப்பெற் கடந்த நாட்களில் றது. இதுவே சந்தேக கொள்வனவாளர்கள் த்தைச் சமுதாயத்தில் 26 பேரின் முறையான ஏற்படுத்தியுள்ளது. அதன் கேள்விப்பத்திர நடை மூலம் நாட்டிற்குப் முறை மூலம் விலைக் பெரும் நட்டம் ஏற்பட் கோரல் நடைபெற்றது. டுள்ளது என்பதும் இன்
(நேற்று முன்தின கட்டுரைத் தொடர்ச்சி)
இந்தச் சரியான செயற் னொரு குற்றச்சாட்டாகும் Llyfr "aros - 67). Disgynigion:ab Gwylai மேற்கூறிய நிறுவனம் யும் ஒருங்கிணைந்த பெரிய தொகைக்கான எதிர்க்கட்சி அன்று கேள்வி மனுவைச் சம வாயே திறக்கவில்லை. ர்ப்பித்திருந்தது. அவர் அப்படிப்பார்த்தால் கள் அதை இலங்கை
வங்கியூடாகச் சமர்ப் பித்தார்கள். இலங்கை
தற்போதைய முறை பற்றி விமர்சிக்கும் உரிமை மக்கள் விடுதலை முன் னணிக்கும் மற்றும் சிவில் அமைப்புக்களுக் கும் மாத்திரமே உண்டு.
மோசடி நடைபெற் றிருந்தால் அன்று வாய்
வங்கியூடாக அது போன்று பெரிய விலை மனுவைச் சமர்ப்பித் தமை குறித்து ஏனை யோருக்கு இருந்த
மூடி யிருந்த வர்கள் பேசுக்கூடாதெனச் சொல்
வில்லை. தங்கள் கால த்திலும் தவறுகள் நடை பெற்றதைக் கூறி எதிர்
ப்பு நடவடிக்கைக சந்தேகமே மேற்கூறப் ளில் ஈடுபடவேண்டும். பட்ட குற்றச்சாட்டிற் அர்ஜூன் மகேந்திரன் குக் காரணமானது என மைத்துனருக்குச் சொந் நான் இன்றேன்.
தமான நிறுவனம் பர் டென்டர் மூலம் பெசுவல் டிரஸ்ரீஸ் பெறக்கூடிய தொகையை
விட அதிகளவு தொகை யைக் கொண்ட முறிக ளைப் பெற முற்பட் டதே காரணமாகும். இந்நிறுவனம் அரசின் தேவைக்காக அவ்வா றான நடவடிக்கைக வில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான சட்டத்தரணிகள் கொண்ட குழுவும் இதுதொடர் Lrg; g-ffluIm Sor 6)FIr ரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஆலோ சனை கூறியுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் அசா தாரணமான விலை மனுக் கோரல் காணப்பட்ட தாகச் சட்டத்தரணிகள் குழுக்கள் கூறியுள்ளன.
முன்னாள் வணிகக் கழகத் தலைவர் சந்திரா ஜயரட்ணமுறிகள் தொட ர்பாக அடிப்படை உரி மைகள் மீறப்பட்ட தாக உயர்நீதிமன்றம் சென்றார். அங்கு அடிப்
என அழைக்கப்படுகி றது. இந் நிறுவனம் 30 வருடகாலமாக மத்திய வங்கியின் முறிகள் வழங்கல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடு பட்டு வந்துள்ளது. அஜித் நிவாட் கப்ரால் காலத்தில் அவரது சகோதரியும் இந்நிறுவ னத்தில் கடமையாற்றி யுள்ளார். அன்று கப் ராலின் காலத்திலும் மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் கள் செய்யப்பட்டது. ஆகவே அர்ஜூன் மகேந்
வனம் அவர் ஆளுந ராக ஆன பின் உரு வான நிறுவனம் ஒன்ற ක්ඨික). கூறிய முறிகள் தொடர்பான நடவ டிக்கைகளுக்கு தகுதி பெற்ற நிறுவனமாகும். மைத்துனராக இருந்தா லும் அதிகளவு முறிக ளைப் பெற்றுக் கொண் டவற்றில் மத்திய வங்கி
அஜித் கப்ரால் காலத்தில் மத்திய வங்கி நாட் டுக்கு ஏற்படுத்திய நடத்தை எவரும் பேசியதி ல்லை. அன்று ஊழியர் சேமலாப நிதியை பங்குச் சந்தையில் இட்டதால் அடைந்த நட்டம் 700 கோழ ரூபா. ஹெஜின் கொடுக்கல் வாங்கலால் அடைந்த T5-Lib 7OOOO (BabilpenIDLIT
படை உரிமை மீறப்பட
றம் தீர்ப்பு வழங்கியது அதனால் நிதித் துஷ்பி யோகம் நடைபெறவி ல்லை என்று அர்த்தம் கொள்ளமுடியாது. இன் னும் விசாரணைகள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. அதன் பின்னர் இதற்கான பொறுப்புக்கூற வேண் டியவர்கள் யார்? எவ்வ ளவு நட்டம் ஏற்பட்டுள் ளது என்பதை அறிந்து (ο) ΦΙΤοΤοΤου Πιό. ஆரம்ப
விசாரணைகள் கோப் கமிட்டியால் நடத்தப் படுகின்றன. கணக்காய் வாளர்களின் அறிக்கை யில் வெளியிடப்பட்டு ள்ள விடயங்கள் பார தூரமாக உள்ளன. கோப் கமிட்டியின் முன்னாள் தலைவர் சி.யூ குண சேகர முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர் ஜூன் மகேந்திரன் பத விக்கு மீண்டும் நியமிச் கப்படக் கூடாதென்று கூறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அறி க்கையே போதுமானது எனக் கூறுகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை யில் 40 பில்லியன் ரூபா தேவையென அறிவித் துள்ளார்கள். ஆனால் கடனாக 80 பில்லியன் ரூபாய்கள் பெற்றுள் ளார்கள் என நாணய நிதியம் அவர்களின் அறிக்கையில் கேட்கின் றது. நாட்டிற்கு 40 வேண்டு மெனக் கூறி 80 எப்ட டிப் பெற்றீர்கள் என் றும் 80 பில்லியன் கூடிய
வட்டி வீதத்திற்சே பெறப்படுகிறது.
நாணய நிதியம் இதன் மூலம் நிதிக்கொள்கை க்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறுகின்றது. (டியூ குணசேகர 28.06, 2016 அதனால் இவ் விடய
 
 
 
 
 
 
 
 
 
 

avlibL
த்தை நல்லாட்சி அரசா ங்கம் ஒருபோதும் புற க்கணிக்க முடியாது.
அன்று கப்ரால் கால த்தில் மத்திய வங்கி நாட்டுக்கு ஏற்படுத்திய நட்டம் பற்றி யாரும் பேச வில்லை. அன்று ஊழி யர் சேமலாப நிதியை பங்குச் சந்தையில் இட்டு அடைந்த நட்டம் 2800 கோடி ரூபாவாகும். கிறிஸ் முதலிடு காரண மாக இடம்பெற்ற நட் டம் 700 கோடி ரூபா வாகும் ஹெய்ன் கொடுக் கல் வாங்கலால் அடை ந்த நட்டம் 7 ஆயிரம் கோடி ரூபா. அன்று பயத்தி னால் இதைப்ப ற்றியரும்கதைக்கவில்லை.
ஆனால் இன்று நல்லா
"GE தத்தில் வெளிப்
பேச இயலுமாகவுள்ளது.
ஆனால் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை அவருக்கும் மத்திய வங்கிக்கும் அரசாங்கத் திற்கும் ஏற்புடையதல்ல. ஆகவே அவருக்கு மத் திய வங்கி ஆளுநர் பத வியை வழங்காமை மத் திய வங்கிக்கும் அரசா ங்கத்திற்கும் சிறந்ததே. எதிர்வரும் காலங்க வில் இதன் நன்மை கள் இந்நாட்டில் நாம் காண முடியும்.
அரசு புதிய மத்திய வங்கி ஆளுநரை நியமிக்க எடுத்த முடிவு நல்லாட் சிக்கான முடிவாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத் தலைவராக எல்லாவற் றையும் ஆராய்ந்து பிரத மரின் ஆலோசனையை யும் பெற்றுப் புதிய மத் திய வங்கியின் ஆளுந ராக கலாநிதி இந்திர ஜித் குமாரசுவாமியை நியமித்துள்ளார். தகுதி வாய்ந்த சரியான தெரி வென சரித்திரத்தில் இத் தெரிவு இடம் பெறும்.
(முற்றும்)
:,: 19
செய்தித்துளிகள்
சிறுகதைத் தொகுப்பு வெளியீடு ஞாயிறன்று
கசட்டநாதன் எழுதிய பொழிவு சிறுகதைத் தொகுப்பு வெளியீடுநாளைஞாயிற்றுக்கிழமை7ஆம்திகதிபிய 3.30 மணிக்கு யாழ். ஆரியகுளம்சந்தியிலுள்ளபுதியஉயர்கல்வி மண்டபத்தில் நடைபெறும்.
தி.செல்வமனோகரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சிரமேஷ்தொடக்கவுரையாற்றுவார்.
சசத்தியதேவன், இ.இரா ஜேஸ்கண்ணன் ஆகியோர் மதிப்பீட்டுரைகளையும் நூலாசிரியர் ஏற்புரையினையும் வழங்குவார். இ
இலங்கையில் இணையம் மூலம் போதைப்பொருள் வியாபாரம்
யின் விற்பனையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தெவிநுவர பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றிருப்பதாகவும், மாத்தறை பொலிஸ் நிலையத்தின் போதை ஒழிப்பு பிரிவினர் இதனோடு தொடர்புடைய சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக் கப்படுகின்றது.குறித்த சந்தேகநபர் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்து ஹெரோயின் வியாபாரத்தினை மேற்கொ ண்ைடு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த பரிடமிருந்து 12கிலோகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். (6-iO) 66triaDaisund 8 LDITGILLIrisGrfsi) டெங்கு தொறறு ஏற்படும் அபாயம் இலங்கையில்எட்டுமாவட்டங்களில்டெங்குநோய்தொற்று ஏற்படக்கூடிய அபாயம்நிலவுவதாக சுகாதார சேவைகள்பணிப் பாளர் மருத்துவர் பாலித மஹறிபால தெரிவித்துள்ளார். கண்டி, கொழும்பு மாத்தளை, இரத்தினபுரி களுத்துறை, குரு நாகல், கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு பரவும் நிலை அதிகமாக காணப்படுகிறது.
குறித்த பிரதேசங்களில் 22 ஆயிரத்து 799 டெங்கு நோயாளர்கள் இந்த வருடத்தில் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 40 பேர் பெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (Θ-1ΟΟ
இரு குழுக்களிடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு
நுவரெலியா - ஹங்குராங்கெத்த பிரதேச பிரிவிற்கு உட்பட்ட லூல்கந்துர அப்பர் கோனாவ தோட்டத்தில் இரு குழுக்களிடையேநடந்தமோதலில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் 06 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் 7 மணியள வில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக உருவெடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 54 வயதான அய்யாக்கண்ணு என்பவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். (இ-10)
குளவிக்கொடுக்கு இலக்கான 100 பேர் வைத்தியசாலையில்
திருகோணமலை - பதவியா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதவிய முரீடர ஜயந்திமகா வித்தியாலயத்தில் நேற்று முன் தினம் முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 7 ஆசிரியர்களும் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் சிற்று ழியர்கள் சிலரும் குளவிக் கொட்டுக் காரணமாக காயம டைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
மேலும் தெரியவந்துள்ளது. (6-1O)
பிரதேச செயலகத்தின் பெயர்ப்பலகை உடைப்பு
பலகை விசமிகளால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிபொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந் துள்ள குறித்தபிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணி க்கப்பட்டிருந்த இப்பெயர்ப்பலகை கடந்த வாரமே புதிதாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை பெயர்ப்பலகை இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட் டுள்ளது. சம்பவம் குறித்து காத்தான்குடிபொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டுள்ளனர். இ-10

Page 20
20
GOYAL GAV
ஆன்மீகத்தினர் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கும் மேஷ ராசி நேயர்களே! துாமுகி வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகி சந்திரனோடு இணைந்து சந்திர மங்கள யோகத்தை உருவாககு கிறார். சுகஸ்தானத்தில் புதனும், சூரியனும் இணைந்து புத சுக்ர யோகத்தை உரு வாக்குகின்றனர்.
எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையில் கண் ணும் கருத்துமாக இருப்பீர்கள். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், பார்க்கும் குருவால் பல வழிகளிலும் உங்க ளுக்குநன்மைகள் ஏற்படும். சுயநிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும். வாங்கிய கடனை திரும்பி செலுத்தும் அமைப்பு ஏற்படும்.
துவண்டு வருபவர்களுக்கு தோள் கொடு த்து உதவும் ரிஷப ராசி நேயர்களே!
துர்முகி வருடம் ஆடி மாதக் கிரக் நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை சந்திரனும், செவ்வாயும், சனியும் பார்க்கி
ஆதித்ய யோகத்தோடும், புத சுக்ர யோகத் தோடும் மாதம் தொடங்குவதால், நல்ல காரியங்கள் பலவும் இந்த மாதத்தில் நடைபெற உள்ளது. பொதுவாக விரயாதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தி ஆகிவிட்டதால் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். என்றாலும் அவை சுப விரயங்களாகவே 660 Duconb.
குடும்பத்தில் மங்கல ஓசை, மழலை யின் ஓசை கேட்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு தடைகள் அகன்று நற்பலன்காணும் மாதம்இது ஆடை ஆபரண ங்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள. சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக பணியாற்ற முற்படுவீர்கள் சொத்துப்பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக இடம் வாங்கி வீடுகட்ட வேண்டும் அல்லது கட்டிய வீட்டைப் பராமரிக்க வேண்டும் என்ற எண் N
வினைகளில் பங்கு கிடைக்க
ழுது எதிர்பார்த்த பங்குகள்
ன்றனர். சந்திரமங்கள யோகத்தோடும், புத
பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே, அஞ்சாது பேசும் பிள்ளைகளால் அதிக செலவு உருவாகலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொ ள்வது நல்லது அவர்களின் கல்விமுயற்சியில் பலன் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.
என்ன இருந்தாலும் அஷ்டமத்துச் சனி யின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்து கொண் டேயிருக்கின்றது. சனி உங்களராசிக்கு 10,12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். எனவே தொழில் மற்றும் லாபத்தைப் பொறுத்தவரை உங்கள் உழைப்பிற்குப் பலன் கொடுப்பது சனியின் கையில்தான் இருக்கிறது. அவர் இந்த மாதத்தில் வக்ர இயக்கத்தில் அல்லவா இருக்கிறார். எனவே கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவரகளுக்கு மேல் அதிகாரிகளால் தொல்லை உருவாகலாம். சக பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறை யலாம். வர வேண்டிய பதவி உயர்வு மற்ற வர்களுக்கு மாறிச் செல்லும். இவற்றுக் கெல்லாம் விமோசனம் சனியை வழிபடுவது ஒன்றுதான். எனவே சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனிபகவானை வழிபடுங்கள்.
55ibutards
சிம்ம புதனின் சஞ்சாரம் இதுவரை கடகத்தில் சஞ்சரித்து வந்த புதன், ஜூலை 24ஆம் திகதி சிம்மத்திற்குச் செல்கிறார். 36 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் புதன் அவர் புத்திரஸ்தானததில்
சஞ்சரிக்கும் பொழுது
ஜோதிடக்
பிளளைகளின் உத்தி
சிவல்புரி
யோகநலன் கருதி எடு
அந்த எண்ணம் நிறை வேறுவதற்கான அறி குறி தென்படும்.
அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருப் பதால் உறவினர் பகை உருவாகலாம். எனவே உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு இலாகா மாற்றங்களோ, இடமாற்றங் களோ எதிர்பார்த்தபடி வந்து சேரும் பாகப்பிரி
வில்லையே என்று கவலை ப்பட்டவர்களுக்கு இப்பொ
தடைகள அகல, முக்கிய புள்ளிகள் வந்து உதவி க்கரம் நீட்டுவர். புது முயற் சிகளில் மாதத்தின் பிற்பகு தியல் வெற்றி கிடைக்கலாம் வழக்குகள் வெற்றிகளைத் தேடித்தரும்.
ராகு கேதுக்களின் ஆதி க்கம் உங்களுக்கு உள் ளது. சுக ஸ்தானத்தில் ராகு வும், தொழில் ஸ்தானத் தில் கேதுவும் சஞ்சரிப்பதால் சுய தொழில் செய்பவர்களுக்கு தசாபுத்தி பலம் பெற்றிருந்
உடன் பிறப்புக்கள்
தால் கவலை இல்லை. பலமிழந்திருப்பவர்க ளுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உயரதிகா ரிகளால் தொல்லை உருவாகலாம். ஊர் மாற் றங்களும், இடமாற்றங்களும் திருப்தி அளிக் காது. எனவே நாக சாந்திப்பரிகாரங்களை யோக பலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.
சப்தம ஸ்தான்த்தில் செவ்வாய், சனி சேர்க்கை பெற்றுள்ளன. இது போன்ற காலங் களில் அனுமன் வழிபாட்டை முறையாகச் செய்வதோடு, ருநீராம ஜெயம் எழுதுவதும்
 
 
 
 
 
 

புரி
16.07.2016
Tö LIGADGÜT கள் N 16.07.206-16,08,206
ததமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வழக்குகள் சாதகமாக அமையும் பிள்ளைகளின் கல்யான க்கனவுகளை நனவாக்க எடுககும் முயற்சிகள் U6D60, 65TCB5g) b.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம் ஓகஸ்ட் முதலாம் திகதி சுக்ரன், சிம்மத் திற்குச் செல்கிறார். கடின உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது. உங்கள்
ராசிக்கு 27 ஆகிய இடங்களுக்கு அதிபதியா னவர் சுக்ரன் தனஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்
கனவுகள் நனவாகும்!
பொழுது பூர்வீக சொத்துக்களால்லாபம் கிடை க்கும். புதிய திருபபங்கள் உருவாகும். ஆபர னங்கள் வாங்குவதில் கவனம் செலுத்து வீரகள். சுப நிகழ்சசிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும்.
குதூகலம் தரும்
சுபகரகம் என்று வர்ணிக்கப்படும் கிரகம் குரு. அவர் ஓகஸ்ட் 2ஆம் திகதி 6ஆம் இடத்திற குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9.12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். 12க்கு அதிபதி 6இல் சஞ்சரிக்கும் பொழுது விபரீதராஜயோக அடிப்படையில், திட்டமிடாத காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் உத் தியோகமாற்றமும் ஊரமாற்றமும்தானாகவே 960)LDuj6DTib. Gung நலததில் இருப்ப வரகளுக்கு புதியதிருப்பங்கள்ஏற்படும். இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கான சிறப்பு
LIGOgof Beir உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும் மாதம் இது குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும், லட்சியங்களை நிறைவேற்றிக்கொள் வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள் ஆரோக்கியத் தொல்லைகள் அகல, மாற்றுமருத்துவம் கை கொடுக்கும். கணவன மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் மீது அதிக அக்கறை எடுத்துக்
கொள்வது நல்லது வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன் வருவீர்கள். புதிதாக உங்கள் பெயரில்நிலம் வாங்க முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்தபடிஊற்மாற்றம்வந்துசேரும் 6இல் குரு சஞ்சரித்த பிறகு எண்ணற்ற மாற்றங்கள் வந்துசேரப்போகின்றன. முருகப் பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.)
குருப்பெயர்ச்சி
நவக்கிரகங்களில்
- ங்காரம் நலது விஷ்ணுவின் -- தசாவதாரப் ULrias6f6),
உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற அவதாரப் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது உகந்தது. சனிக்கிழமை தோறும் சனிபகவான் சந்நிதியில் எள்தீபம் ஏற்றினால் இனிய பலனை எதிர்கொள்ளலாம்.
சிம்ம புதனின் சஞ்சாரம்
ஜூலை 24ஆம் திகதி சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2.5க்கு
| soglö
கிருத்திகை 2,3,4-ம்பாதம்,
ரோகிணி, மிருகரிடம்
, 2-ம் பாதம்,
அதிபதியான புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரி ப்பது யோகம்தான். பாதியில் நின்ற கட்டடப்
ன் உதவி கிடைத்து மகிழும் நேரம்
பணிகள் தொடரும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாத ங்கள் மாறி வளர்ச்சி கூடும்.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம்! உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஓகஸ்ட் முதலாம் திகதி சிம்மத்திற்குச் செல்கிறார். எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி காணன் பீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை
பெறும் செய்தொழிலில் வளர்ச்சி േന്ദ്രീ பிரிந்து சென்றவர் பரியமுடன் வந்திணை வர். குலதெய்வப பிரார்த்தனைகளை நிறை வேற்றுவதில் குறிக்கோளாக இருப்பீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். வேலைக்கான நேர்முகத்தேர்வில் இதுவரை கிடைக்காத வெற்றி உங்களைத்தேடிவரும்
குருப்பெயர்ச்சிக் காலம்
ஒகஸ்ட் 2ஆம் திகதி கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளை வாக பஞ்சம ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே குழந்தைகளுக்காக எடுத்த முயற்சி களில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு, பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் ராசிநாதனுக்கு, குரு பகைக்கிரகம் என்றாலும் கூட குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால், அதன் பார்வை பதியும் போது உங்கள் ராசிபுனிதம் அடைகின்றது. எனவே கேட்ட இடத்தில் உதவிகள் கிடை ä55Lib. LurTa5ÜLíf6ól6OD60T grupa5LDTES QUpiguqub.
இந்த மாதம் பிரதோஷ வழிபாடும், அம்பிகை வழிபாடும் பெருமை சேர்க்கும்.
பெண்களுக்கான சிறப்பு
LIGD60 raises
வாங்கல் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். தடைப்பட்ட காரியங்கள் சுறுசுறுப்பாக நடை பெறும் தெய்வீக நாட்டம் அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும் ஒற்றுமை பலப்படும். உரிய விதத்தில் சகோதரர்கள் பாகம் பிரித்துக் கொடுப்பர். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள் எதிர்பார்த்தபடி அமையும். அலுவலகப் பணியாளர்களுக்கு அதிகாரிகளால நன்மை கிடைக்கும். புதிய திருப்பங்களும், ஒப்பந்தங்களும் வந்து சேரும். செவ்வாய் தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிப டுவது முன்னேற்றத்திற்கு வித்திடும்
(தொடரும்)

Page 21
6.07.2O6
உணர்ச்சிவேகத்தில் அறிவாளியும்மடையனாகி
தனு, கரண, புவன போகங்களைப்படைத்த சிவன் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் எனும் ஐந்தொழில்களை செய்வதாக சைவ சமயம் கூறுகிறது.
இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு சிவனின் ஐந் தொழிலே காரணமாகும் என்பது சைவசமயம் கூறிநிற்கும் தத்துவம்
ஒருவடிவில்; ஒர் உருவில் ஐந்தொழிலையும் செய் தல் சாத்தியமற்றது என்பதால் ஐந்தொழிலையும் செய்யும் இறைவன் அதற்கேற்றால் போல் வடிவங் களையும் தாங்கிக்கொள்கிறான்.
உருத்திரனாக நின்று அழித்தல் தொழிலை செய் யும் சிவப்பரவிபாருள் அருளலை செய்வதற்காக சதா சிவவடிவத்தை எடுத்துக்கொள்கின்றார். இந்த வேறு பட்ட வடிவங்கள் வேறுபட்ட தேவையின் வபாருட்டு இறைவனால் எடுக்கப்படுகின்றது. இதை இறைவன் ԼՈւ՞66In 6)Ժլնացուցարհ..
மனிதர்கள்செய்தால் அதற்குதிருகுதாளம் என்று வபாருள்படும். வபாதுவில் அரசியலில் இத் திருகு தாளங்கள் நடப்பது வழமை ஆயினும் ஒரு அரசியல் வாதி - அரசியல் தலைவன் தன் இனத்திற்கு ஒனம் இழைக்கும் வகையில் திருகுதாளம் செய்தால் அதற்குவோறோர்வபாருள் உண்டு.
சமகாலத்தில் அந்தப் பெயர் எங்கள் தாயகத்தில் அடிக்கடி பேசப்பட்டது என்பதாலும் அந்தச்சொல்லை யும் அதன் வபாருளையும் நம் இளம் சந்ததி அறியா மல் விடுதல் நன்று என்பதாலும் இதனை வெளிப் படுத்தாமல் அப்படியே விட்டுவிடலாம்.
இது ஒருபுறம் இருக்க வன்னிப் பெரு நிலப்பரப் பில் நடந்த போர்குற்றம் தொடர்பில் இடம்பெறவுள்ள விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்வபற வேண்டும் என்பது இனப்பற்றுள்ள தமிழ்மக்களின் உறுதியான முடிவு.
இந்நிலையில்போர்க்குற்றவிசாரணைகளில்சள் வதேச நீதிபதிகள் இடம்பெறுவதற்கு ஒரு போதும் அனுமதியோம் என்கிறது இலங்கை அரசு
நிலமை இதுவாக இருக்கமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவரும், எதிர்க்கட்சித்தலைவரு மான இரா.சம்பந்தர் அவர்கள் சிங்களநாளிதழ்ஒன் றுக்கு வழங்கிய செவ்வியில் போர்க்குற்ற விசா ரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டும்
செய்தி வெளிவந்தது.
இந்த செய்தியை சில தமிழ் ஊடகங்கள் வெளி யிட்டபோது அவ்வாறு தான் கூறவில்லை அப்படிக் கூறவும் முடியாது என்று இராசம்பந்தம் தெரிவித்த தாக பிறிதொரு செய்தி வெளியாகியது.
நல்லது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தரின் இந்தக் கூற்று, பஞ்சகிருத்தியத்தில் எடுத்தவடி வம் போன்றதா என்பது ஆராயப்படவேண்டும்.
வடக்கில் ஒருவடிவம்; தெற்கில் இன்னொருவடி வம், கிழக்கில் பிறிதொரு கோலம் என்றவாறு சம்பந் தர் ஐயாவின் திருமுகங்கள் திசை முகத்திற்கேற்ப மாறுகிறதா என்பதும் அறியப்படுவதுமிகமிக அவசி uLUTħ.
இந்த ஆராய்வில் தமிழ் இனம் ஈடுபட்டு உண் மையை கண்டறியாவிட்டால் எங்கள் இனத்தின் பேரழிவு இனியும் தொடரும் என்பது உண்மை. இது ஒருபுறம் இருக்கதான் சொல்லாததை சொன்னதாக பிரசுரித்த குறித்த சிங்கள ஊடகத்திற்கு எதிராக சம் பந்தன் ஐயா வழக்குத் தொடுப்பாரா? அவ்வாறு வழக்கு தொடுக்காவிட்டால் அதற்கு என்ன காரணம் என்பதை அறிய தமிழ் மக்கள் விரும்புவதில் தவ
றில்லைதானே!
அமெரிக்கா- ரஷ்
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தலை மையிலான அரசை பதவி யில் இருந்து இறக்கும் நோக் கத்தில் அவரது அதிருப்தி UT6i56 iESIL (8 IIIII LLb, 2 6ñT5 TILLGÜ GBUITUTT85 உருவெடுத்தது. கடந்த நான் காண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 12 ஆயிரம்
குழந்தைகள் உட்பட இரண்
டரை இலட்சத்துக்கும் அதிக மான மக்கள் பலியாகியுள்ள 60T্য,
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட் சிக்கு எதிராக போராட்டத் தில் ஈடுபட்டுவரும் புரட்சிப் படையினர் மற்றும் சிரியா வின் சில பகுதிகளை கைப் பற்றி அங்குள்ள மக்களை கொடுமைப்படுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விமானப்படைமுலம தாக்குதல் நடத்த கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி ரஷ்யா முடிவு செய்தது.
என நாம் வலியுறுத்தமாட்டோம் என்று கூறியதாக
இ
பிரான்ஸ் இலங்கைய பாதிப்பு இல் பிரான்ஸின் தென்பகுதி நகரான நைசில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீவிர வாததாக்குதலில் இலங்கை யர்கள் எவரும் பாதிக்கப் பட்டதாகத் தகவல் கிடைக்க வில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரான்ஸின் தேசிய நாள் நிகழ்வின் போது, நேற்று முன்தினம் பொதுமக்கள் கூட்டத்தினுள் உச்ச வேகத் தல் பாரஊர்தியைச் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில், 130 CSU 63576)6OULL.g. டன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சுமார் 2 கி.மீ தூரத்துக்கு வாகனம்
JiGITLÓ GYNCGII சிந்தனைத்
உனது உதவி இல்லாததா வது இறக்கும் என்றுநீநினைக் எவ்வளவு கீழான எண்ணம் BonL 6T6OT6OD6OT eo_6D85L 5 (36)J6OÖ ல்லை. இறைவனுக்காகப் பணி உரிமையை அவளணித்த பே புரிவதல்ல. உதவி என்ற சொல் மனத்திலிருந்து அறவே நீக் உதவ இயலாது. அது அபசாரே உலகம் முழுவதையும். அத்த எண்ணத்தோடு பார். அப்போது
நான் சிறுவனாய் இருந்த ே ஒரு பெரும் பகுதி முரட்டு ை னேன்.ஆனால் எனக்கு வய உண்மையல்ல என்பதை அ செயலும் கேலிக்கு உரிய தன் இயல்பால் ஒரு மனிதனை முறையைக் கொண்டு மதிப் குறைந்த நேரத்தில் உறுதியா ஜோடிச் செருப்புக்களை உை அவனது தொழிலையும் வேை ஆயுளில் ஒவ்வொரு நாளும் விட மேலானவனே.ஒவ்வொரு
ஈடுபாடு கடவுள் வழிபாட்டின் பு
 
 
 

புரி 21.
உள்நாட்டுப் போரில் =
யா ஆலோசனை ஜனாதிபதியின் படை களுக்கு ஆதரவாக ரஷ்யா வில் இருந்து போர்க்கப் பல்களில் ஏராளமான ஆயு தங்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் அனுப்பி வைக் கப்பட்டுள்ளனர். தீவிரவாதத தை ஒழிக்கும் நோக்கத் தில்தான் சிரியா அரசுக்கு ரஷ்யாஆயுதங்களை அளித்து ஆதரித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியிருந்தார்.
சொந்தநாட்டு மக்களை மிகக்கொடூரமாக நடத்திய ஜனாதபதி ஆசுத்தின்அணுகு முறைதான், சிரியாவில் உள்நாட்டுப் போரையும், ஐ.எஸ். தீவிரவாதிகள் என்ற இயக்கத்தையும் உருவாக்கி விட்டது என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலை யில் புடின் இவ்வாறு பேட்டி யளித்திருந்தார் என்பது குறிப பிடத்தக்கது.
இதையடுத்து, சிரியா வில் ஜனாதிபதியின் படைக ளுக்கு ஆதரவாகவும் ஐ.எஸ்
தீவிரவாதிகளின் முகாம்
க்குதல் பர்களுக்கு
66 E
செலுத்தப்பட்டு இந்த தாக்கு தல் நடத்தப்பட்டது.
இதில் இலங்கையர்கள் எவரும்பாதிக்கப்பட்டதாக தக வல் கிடைக்கவில்லை எனறு ഖങിഖിഖs[i] elഞLD59, நேற்று தெரிவித்துள்ளது.
எனினும், பிந்திய நிலை மைகள் தொடர்பான தக ഖൺ8ബ്ര55്ഞ് ബ്രൂണ്ണ இலங்கை தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் 66).j6floojas TJ 6.60)LD5 a. தெரிவித்துள்ளது.
இந்ததாக்குதலை அடுத்து பிரான்ஸில் அவசர நிலைப் பிரகடனம் நீடிக்கப்பட்டுள் 6Tg5). (6-1O)
கையை பணிவு நிறைந்த பூரண பற்றின்மை வரும். Bung, 63 UGSD35 (66.600rpu வராக்கியம் என்றெண்ணி தாக ஆக, இப்போது அது றிந்து கொள்கிறேன்.எந்தச் று செய்யும் செயல்களின் மதிக்கக் கூடாது.செய்யும் பிடு,இயன்ற அளவு மிகக் ഞ് ട്രgങ്കTങ്ങ് ട്രgങ്കTഞ്ഞ ഉന്ദ്ര ன்டாக்கும் ஒரு செம்மான், Dலயையும் கருதும் போது, பிதற்றும் ஒரு ரோசிரியரை செயலும் தூயதே. செயலில் மிக உயர்ந்த முறையாகும்.
குழந்தைகள் உட்பட Goog-b D386 LIG).
களை அழிக்கும் நோக்கத் திலும் கடந்த மூன்று மாதங் களாக பல்வேறு பகுதிகளின் மீது ரஷ்ய விமானப்படைகள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்
D60T. -
இந்நிலையில், சிரியா வில் ஆதிக்கம் செலுத்தி வ ரும் ஐ.எஸ் தீவிரவாதிகள்மீது ரஷ்யாவுடன் அமெரிக்கா வும் இணைந்து தாக்குதல் நடத்துவது தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினு டன் ஆலோசனை நடத்துவ தற்காக அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர் ஜோன் கெரி நேற்று முன்தினம் மாலை மொஸ்கோ நகருக்கு
விரைந்தார்.
ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்ளின் மாளிகையில்
சுமார் 3 மணிநேரம் விளா
டிமிர் புடினும், ஜான் கெரி யும் இது தொடர்பாக முக்கிய &(36OTer606OTuîl6û FF(BULL. εστί.
சிரியாவில் ஐ.எஸ். மற் றும் அல்கொய்தா தீவிரவா திகளை ஒழித்து, அங்கு நிரந்தரமாக அமைதியை நிலைநாட்டும் வகையில் 66LDyflies.T6 b, U6)gurrayLib அங்கு தலைமை செயலகங்களை நிறுவவும், உளவு தகவல் களை ஒருவருக்கொருவர் பகர்ந்து கொள்வதன் வாயி லாக தீவிரவாதிகள் மீதான உச்சகட்ட்தாக்குதலை திட்ட பமிட்டு செயற்படுத்துவதில் இருநாடுகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்திருப் பது என்றும் இந்த ஆலோ சனை கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டதாக தெரியவந்துள்
6TTg5. (6-1O)
பரிசளிப்பு விழாவும் நிறுவுநர்தினமும் இன்று
யாழ்வடமராட்சி இந்துமக ளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவு நள் தினமும் இன்று சனிக்கி ழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்தில் இடம் பெறும். பாடசாலையின் அதிபர் ரிநவ ரட்னம் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிவன அறக்கட்டளை நிறுவுநர் கனேஸ்வரன் வேலாயுதம் கலந்து கொள்ளவுள்ளார்.(இ)
தனித்தனியாக
துஷ்பிரயோகத்துக்கு இலக்கான சிறுமியை துன்புறுத்திய பொலிஸ் UT65u6D6160T 635TCB60)LD க்கு உட்படுத்தப்பட்ட தமிழ் சிறுபரியை பொலிஸார் தாக்கி அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஹப்புத் தளை பிரதேசத்தில் 14 வயதான சிறுமியொருவர் LT65u6b 6.j60T685 TCB60)LD5g உட்படுத்தப்பட்டதாக முறைப பாடு செய்யப்பட்டுள்ளது.
14 வயதான தமிழ் சிறு மியை 29 வயதான பேருந் துச் சாரதி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத் தியுள்ளார்.
இந்த சம்பவத்தை பொலி ஸார் மூடி மறைக்க முயற் சித்துள்ளதாகக் குற்றம் சுமத் தப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி யின விசாரணையின் போது D 60060DLD560)6T 66).j6f L டுத்த வேண்டாம் என பென பொலிஸ் கான்ஸ்டபிள் ஒரு வர் குறித்த சிறுமியை அச்சு றுத்தி தாக்கியதாகத் தெரி விக்கப்படுகிறது.
தாக்குதல்கள், அச்சுறுத் தல்களுக்கு அஞ்சாது குறித்த சிறுமிகடத்தல் மற்றும் பாலி யல் வன்கொடுமைபற்றியவிய ரங்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் அம்பலப்படுத் தியுள்ளதாக ஆசிய மனித வரிமை ஆணைக்குழு தெரி வித்துள்ளது.
ஒரே நாளில் குறித்த சிறுமி2தடவைகள் பாலியல ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விபரங்களை வெளி யிபால் குடும்பத்தையே இல் லாமல் செய்து விடுவதாக பெண் பொலிஸ் உத்தியோ கத்தர் அச்சுறுத்தியுள்ளார். இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடி க்கை உரிய முறையில் 5oslēFTU 60D6OOT 6 GFLÜ ULU ÜLIUL வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வலி யுறுத்தியுள்ளது. (இ-10)
மலசல குழியிலிருந்து
குழந்தையின் சடலம் மீட்பு
கெஸ்ட்ரைட்டிஸ் காரண மாக தனது வயிறு ஊதிக் காணப்படுவதாக வீட்டா ருக்குப் பொய் உரைத்த பெண் ஒருவர் சிசு ஒன் றைப் பிரசவித்து மலசலக் குழியில் வீசியிருந்த நிலை யில் நேற்று அக்குழந்தை சடலமாக பேராதனைப் பொலிஸார் நீதவான் முன் னிலையில் வெளியே எடுத்
தனர். (6-1O)
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த பின் விநி (SuTeiLDTjisastria,6floor 35 L மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை யாழ் பிர தேசத்தில குளப்பிட்டி, கொக் குவில், சாவற்காடு, ஆனைக் கோட்டை காக்கைதீவு நவாலி அட்டகிரி, ஆஸ்பத் திரி வீதி வேம்படி சந்தியிலி ருந்து சத்திர சந்திவரை, கந்தப்ப சேகரம்வீதி மகாத்மா காநதிவீதி முனீஸ்வரன்வீதி கஸ் தூரியார்வீதி ஆஸ்பத் திரி வீதி சந்தியிலிருந்து வின்சர் சந்தி வரை, மின்சார நிலைய வீதி, பெரியகடை
வீதி, வேல க்கை, போதனா வைத்திய சாலை, யாழ் கொமர்சல் வங்கி, யாழ். தேசிய சேமிப்பு வங்கி, யாழ் 66DIEGOD35 6J), foo(885T விடுதி, சுகாதார திணைக் களம், காள்கில்ஸ் பூட் சிற்றி யாழ் வைத்தியசாலை (மூன்று மாடிக் கட்டடத் தொகுதி), அபி கட்டடம், யாழ் விடுதி, பல்கலைக் கழக தங்கு விடுதி ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் ஆதிவிநாய கள் கோவில் பிரதேசம், ஓமந் தையிலிருந்து புளியங்குளம் வரை, கொம்புவைத்தகுளம் இராணுவமுகாம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும். (இ-9)

Page 22
s
Lé5e5e5 22
வடமாகாண விளையாட்டுப்போட்டி
துரையப்பா விளையாட்டரங்
,
リ事***
கில் ஆரம்பம்
வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்க ளத்தின் ஏற்பாட்டில், வட DITEST600T LITLF 16060866floor
யிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப் UT600TLb g5 6.OULULUT 63606i யாட்டரங்கில் நேற்று முன்தி னம் முதல் ஆரம்பமாகியது.
eigLDL 5 labp6. 6.JLLDI கான கல்வி, பண்பாட்டலு வல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலா ளர் ஆர்.இரவீந்திரன் தலை மையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக இந் திய துணைத்தூதர் ஆநட ராஜன் கலந்துகொண்டார்.
நாளை மறுதினம் 18ஆம் திகதி வரையில் நடைபெற . வுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தட கள போட்டிகள் நடத்தப்பட வுள்ளன. தெரிவு அரையி றுதி மற்றும் இறுதி என்ற ரீதியில் போட்டிகள் நடத்தப்ப Lഖുബങ്ങ്.
6JLL DIT GE5F6OOTLÜ LUTLÖFNT 60)6O356f 6f 6f 606 TUTLGBL GUTLigulaÖ 61LidÖ 6606TUT ட்டுப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலை யில், தற்போது தடகள மற் றும் மைதான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீர. வீராங்கனைகள் தங்கு வதற்கான இடங்கள் ஒழு Eleg 63 LIUCIUCB66T60T. (6)
வல்லவன் உதைபந்தாட்ட தொடர்
பருத்தித்துறை உதைப ந்தாட்ட சங்க அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விக நடத்தும் வடமாகாண வல் லவன் உதைபந்தாட்ட தொட ரில் 09.07.2016 அன்று நடைபெற்ற சுப்பர் 8கற்றுக் குள் நுழைவதற்கான போட் டியில் ஊரெழு றோயல் வி. கழகத்தினை அந்தோனியார் புரம் சென்.அன்ரனீஸ் எதிர்த் தாடியதுபோட்டியின் ஆரம் பத்தில் மூன்றாவது நிமிடத்
ஊரெழு றோயல்
தில் றோயல்கஜகோபன்முத லாவது கோலினை அடித்து உற்சாகப்படுத்தினார். தொடர் ந்த 10 ஆவது நிமிடத்தில் சென்.அன்ரனிஸ் சுதர்சன் கோலினை அடித்துமீண்டும் சமப்படுத்தினார்.றோயல் வி. கழகத்திற்கு 40 ஆவது நிமி பத்தில்கிடைக்கப்பெற்றதண்ட உதையினை கஜகோபன் கோலாக மாற்ற முதற்பாதி ஆட்டத்தில் 2:1 என்ற கோல்
வெற்றி
னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத் தின் 54 ஆவது நிமிடத்தில் றோயல் நேசன் மேலும் ஒரு கோலினை அடித்து அணி க்கு பலம் சேர்த்தார். ஆட்டத் தின் இடையில் அந்தோணி யார்புரம் சென்.அன்ரனீஸ் வீரர்கள் மத்தியஸ்தர்கள்தவ றாகதீர்ப்புவழங்குவதாக கூறி தொடர்ந்து விளையாடாது மைதானத்தினைவிட்டுவெளி யேறினர்.அதனை தொடர் ந்து 3:1 என்ற கோல் கண க்கில் றோயல் வி.க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட் -g列、
போட்டியின் ஆட்டநாயக னாக றோயல் வி.க வீரர் கஜ கோபன் தெரிவுசெய்யப்பட்டு பணப்பரிசு மற்றும் பதக்கத் தினை கழக நலன்விரும்பி சி.செல்வமாணிக்கம் வழங்கி
கெளரவித்தார். இ
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி
6.07.206
யாழின் கில்லாழ யார்?
இறுதிப்போட்டிக்கு
சென்.மேரி
யத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டுவருகின் இன்
으. ந்தாட்டத்தொட
ரின் முதலாவது அரையிறு திப்போட்டியில் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதா னத்தில் மின்னொளியில் 12/ 07/2016 அன்று இடம்பெற்
ஸ் தெளிவு
Dġibbli.
இடம்பெற்ற முதலாவது அரையிறுதிஆட்டத்தில்நாவா ந்துறை சென்.மேரிஸ் வி.க. மற்றும் ஊரெழு றோயல் வி. மோதியது. ஆட்ட நேரமுடி வில் சென்.மேரிஸ் 2.0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.
666TGELD riflesino 9600 fi FFTfi' பில்யூட் மற்றும் தங்கன் ஆகி யோர் தலா ஒவ்வொரு கோல் களைதமது அணிக்காகபெற் றுக்கொடுத்தமை குறிப்பிடத் தக்கது. இ
J.P.L.வெற்றிக்கிண்ணம்
LIDITEDyfůLIITui Luff
JPLவெற்றிக்கிண்ணத் திற்காக யுஆர்.பவுண்டேசன் தொடர்ந்து 4 வருடங்களாக நடத்திவரும் 20 பந்துப் பரி மாற்றங்களை கொண்ட துடுப் பாட்ட சுற்றுப்போட்டியின் 5 ஆவது போட்டியில் மானிப் பாய் பரீஸ் அணி, திருநெல் வேலிசிசிஅணியை6இலக் குகளால்வெற்றிபெற்றுதனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தா டியதிருநெல்வேலிசிசி அணி 19.3 ஓவர்களில் சகல இல க்குகரையும் இழந்து151ஓட் டங்களை பெற்றது.லவகாந்23,றொகான்-24யசிந்தன்13. கீர்த்திகன்-18,சுரேந் தி ரன்-42 ஓட்டங்களை பெற் றனர்.
களத்தடுப்பில் அணியை சார்ந்த கிசோ01,கோபிரசாத்-01,வினோத்05டிலக்ஸன்-02 இலக்கினை கைப்பற்றினர்.பதிலுக்கு துடு ப்பெடுத்தாடிய பரீஸ் அணி 17.4 ஓவர்களில் 4இலக்கு களை இழந்து 155 ஓட்டங் களை பெற்றது.
கோபி ரசாத் - 35
Luffesiuo
வினோத்-46 கிசோ-28,
சுபாஸ் ஆட்டமிழக்காது 1,
திரன்-02றொகான் பிரபு தலா 1 இலக்கினை கைப்பற் றினர்.இப்போட்டியில் சிறந்த வீரராக வினோத் தெரிவுசெய் u NILLLITi.
இப்போட்டியின் மூலம் யாழ்.சென்றல் விளையாட் டுக்கழகம்நடத்தும் தரவரிசை பட்டியலுக்குபரிஸ் அணி5.15 புள்ளிகளையும் திருநெல் வேலி சி.சி.அணி 191 புள் ளிகளையும் பெற்றுக்கொண்
இ
L6.
eureய்ேதிகள்
এ94500f\u17b50া,
ஸ் வெற்றி
リー。
¬¬ܐ ¬ ܢ 6.85.
வளர்மதி
5JLIL55 TELLD
புத்தூர்வளர்மதிசனசமூக நிலையம் வியைாட்டுக்கழ கங்களுக்கிடையே நடத்தும் மின்னொளியிலான கரப்பந் தாட்டசுற்றுப்போட்டியில் அண் மையில் நடைபெற்ற முத
கலாநிதி அணியை எதிர்த்து போட்டியிட அச்சுவேலி கலை மகள் B2 அணி முதலாவது செற்றை2518 எனவும் தொட ர்ந்து இரண்டாவது செற்றை ub 25:2O ബങ്ങഖുb ഞ8) பற்றி 20 என்ற செற்கணக் கில் வெற்றி பெற்றுள்ளனர் அச்சுவேலி கலைமகள் B2
இ o6õrappu
நல்லுறவை முன்னிட்டு SIGüLImEL GumEig
யாழ்.மத்தியகல்லூரியின் 200 ஆவது ஆண்டுநிறைவு 6ിgTഞ്ഞുഖ ബ്രാഞ്ഞി IDiങ്ങ வர்கள், பாடசாலைகளுக்கி டையே நல்லுறவை உருவா க்கும்நோக்கில்ாபேர்கொண்ட 10 பரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டப்போட்டியாழ்ப்பா ணத்தில் உள்ள 12 பிரபல பாடசாலைகளின் பழைய மானவர் சங்கங்களுக்கு இடையே இன்று நாளை மற் றும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறுதினங்களில் காலை 8.30 மணிக்கு யாழ்.மத்திய
கல்லூரிமைதானத்தில்நடை பெறவுள்ளது.
பங்குபற்றும் பழைய LDM68Dr6)|ň snhisnáJessiT
சென்.ஜோன்ஸ் கல்லூரி சென்பற்றிக்ஸ்கல்லூரி, கன கரத்தினம் மகா வித்தியால யம், யாழ். இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி மானிப்பாய் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணக்கல்லூரி, ஸ்கந் தவரோதய கல்லூரி, ஜூனி யன் கல்லூரி மகாஜனாகல் லூரி ஹாட்லிகல்லூரி, யாழ்.
போட்டிகள்
JPL வெற்றிக்கிண்ணத் திற்காக யுஆர் பவுண்டே சன் 4 வருடமாகநடத்திவரும் 20 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட போட்டி யில் இன்று சனிக்கிழமை யாழ்.இந்துக்கல்லூரிமைதா னத்தில் காலை 8 மணிக்கு நடைபெறும்போட்டியில் ஜூனி யன்விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஜொலிஸ்ரார் விளை யாட்டுக்கழகமும் தொடர்ந்து 1மணிக்குநடைபெறும் போட் டியில் சிறிகாமாட்சி விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்து திருநெல்வேலி சீ.சீவிளை யாட்டுக்கழகமும் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட் டியில் K.C.C.C. விளையாட் டுக்கழகத்தைஎதிர்த்துமானிப் பாய் பரீஸ் விளையாட்டுக்க ழகம் மோதவுள்ளது. இ

Page 23
6.07.206 ଶ୍ରେ) ର
(யாழ்ப்பாணம்)
அச்சுவேலி முக்கொலை வழக் கில் இரண்டு வருடங்களாக விளக்க மறியலில் இருந்து வரும் சந்தேக நபரை பிணையில் விட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விண்ணப்பம் மீது அவசரமாக முடிவெடுக்க முடி யாது என கடந்த புதன்கிழமை யாழ் மேல் நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை களை நடத்திய யாழ் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியன், இது பற்றிய முற்று முழுதான பிணை கட்டளை குறித்து அடுத்த மாதம் 31 ஆழ் திகதி வரை வழக்கை ஒத்தி வைததுள்ளார். யாழ் குடாநாட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய
O4. O5.2O14.
கதிரிப்பாய் என்ற இடத்தில், கடந்த அன்று நித்தியானந்தன் அருள் நாயகி, நித்தியானந்தன் சுபாங் கண், யசோதரண் மதுஷா ஆகிய மூவரைக் கொலை செய்ததாக கோப்பாய் ஊரெழு மேற்கு அம்மன் கோவிலடியைச் சேர்ந்த பொன்னம் பலம் தனஞ்செயன் எனபவர் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டு களுக்கு மேலாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.
இந்த கொலை வழக்கு சம்பந்த மான நீதவான் நீதிமன்ற விசா ரணைகள் முடிவடைந்துள்ளன.
ஆயினும் இந்த வழக்கின் சந்தேக நபராகிய பொன்னம்பலம் தனஞ் செயன் கடந்த இரண்டு
ഖന്ദ്രLiങ്കണ്ടെങ്ക இருந்து வருகி 6T6OTC86 & செல்ல அனுப என கோரி யா நீதிமன்றத்தில் 56b 68LULL இந்தமனுமி மேற்கொண்ட மன்ற நீதிபதி 5685 668 வரை மேலும்த |1600 600 till:-165 ଗ ); மாறு விண்ண L@·
நீண்ட கால லில் ஒரு சந்ே றார் என்ற கார் சரமாக பினை
அத்தியாவசிய பொருட்களின் வி வர்த்தமானியில் நேற்று வெளிய
G&rl(Լքլbւ) அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 16 அத் தியாவசிய பொருட்களின் ஆகக் குறைந்த சில்லறை விலை அடங் கிய வர்த்த மானி பத்திரம் நேற்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை வர்த்த கள்கள அதிக விலைக்கு விற்பனை செய்தால், அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைஎடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த 16 வகையான பொருட்களும் பொதிகள் செய்யப் பட்டு விற்பனை செய்யப்பட்டால், அதற்காக 5 ரூபாயுக்கும் குறைந்த அளவான விலை அதிகரிப்பையே மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைசூர் பருப்பு கடலை, பாசிப் பயறு, நெத்தலி, வெள்ளை சீனி கோதுமைமா காய்ந்த மிளகாய், கருவாடு மற்றும் மாசி உள்ளிட்ட
பொருட்கள் பொதி செய்யப்பட்டு விற பனை செய்யப்படுகின்றன.
இதற்கமையசீனிகிலோஒன்றின் கட்டுப்பாட்டு விலை 95 ரூபாய் என வர்த்தமானியில்குறிப்பிடப்பட்டுள்ளது. கோதுமை மா கிலோ ஒன்று 87 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு கிலோ ஒன்று 169 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் நெத்தலி கிலோ ஒன்று 495 ரூபாயாகவும், டுபாயில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கிலோ ஒன்றின் கட்டுப் LunTLOB 6i60D6D 41O eib LunTuunTa56aqlib அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசிப்பயறு கிலோ ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாயாக வும், தோலுடனான கோழி இறைச்ச கிலோ ஒன்றின் விலை 410 ரூபா யாகவும், தோலற்ற கோழி இறைச்சி கலோ ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 495 ரூபாயாகவும் விலையிடப்
பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமத உருளை கிழங் as GUITLG 6 6)jub, Gusu 6 ஒன்றின் வி6ை காய்ந்த மிளகா கட்டுப்பாட்டுவி வும் குறிப்பிடப் இதுதவிர @600, 26O। গুপ্ত LD5) GörüUJÜLI பால்மா கிலோ கும் விற்பனை டும் என அறிவு உள்ளூர் ஒன்றின் கட்டும் ரூபாய் என வர் பிடப்பட்டுள்ளது கருவாடு கிலே &uiluigi OO மற்றும் சஸ்டஐ6 ஆகியவற்றின் eulugs.g. 50 குறிப்பிடப்பட்டு:
நெருக்கடியைச் சமாளிக்க.
வாக பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வ தேசரீதிபதிகள் உள்ளடக்கிய விசா ரணை குழுவின் சட்டத்தன்மை தொடர்பாக ஊடகங்களிடம் தெளிவுப்படுத்தும் போதே முன் னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இவ்வாறு குறிப்பிட் டார். அவர் தொடர்ந்தும் கூறுகை use),
இலங்கையின் அரசியல மைப்பைரூழலச்சட்டமாககொண்டே நாட்டின் அனைத்து துறைகளும்
6 கைக்குண். பகுதி வாசி ஒருவர் கிராம அலு வலர் ஊடாக ஓமந்தைப் பொலிஸா ருக்கு அறிவித்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேடஅதிரடிப்படையினர் ஆறு குண்டினையும் மீட்டு செயலிழக் கச் செய்ததாக ஓமந்தைப் பொலி ஸார் தெரிவித்தனர். (66-6O)
நிர்வகிக்கப்படுகின்றன.
சட்டவாக்கச்சபைக்கும் நீதி துறைக்கும் இடையில் பகிரப்பட்டு ள்ள அதிகாரம் முக்கியமான தாகும்.
மக்கள் ஆணையின் பிர காரம் சட்டவாக்கச்சபைக்கு சட் டங்களை உருவாக்கும் அதி காரம் காணப்பட்டாலும் அதனை அமுலாக்கும் அதிகாரம் நீதி துறைக்கே காணப்படுகின்றது.
சட்டங்களை மறுசீரமைப் பிற்கு உட்படுத்தப்படும் போது உச்ச நீதிமன்றின் வியாக்கியா 60TLb (35JüUL (36600GBLb.
இவ்வாறு மூலச்சட்டத்தில் அனைத்து விடயங்களுக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டுள் 6Tg5).
இதனை மீறி செயற்படும் போது தான் அது சட்டத்திற்கு முரணானது என்ற நிலைப்பாடு
ஏற்படுகின்றது கடந்த ஆன் இலங்கைக்கு ஒன்று நிறைே அதற்கு இ EELD ÉS6OD6OOT வழங்கியது. அறிந்த விடய
· ජීව්‍රණIII65 ජීව ST600TLIG560 66D6CD35uila காரம் நடைமு சாத்தியப்படு LUL || LJL (36) 6
35lb.
அன்றைய நீதிபதிகள் வி நெருக்கடியை சாங் கத்தின 6MTÜ LULL 6ÓILL டாலும் அது லுருப்பெறுவது என சரத் என்
 

கமறியலில் இருந்தாலும் பிணை வழங்க முழயாது
விளக்கமறியலில் ன்றார். வரை பிணையில் திக்க வேண்டும் ழ்ப்பாணம் மேல் பிணை மனு தாக் 一@k
TGOT6fi JGO)6OO60). யாழ் மேல் நீதி LslLLĎ, 2 6AJBLITri மறியலில் இருப்ப மதிக்காமல் உடன் Fல்ல அனுமதிக்கு TüULib 68FLÜDLÜ LULT
மாக விளக்கமறிய தக நபர் இருக்கின் ரணத்திற்காக அவ வழங்க முடியாது
என நீதிபதி இளஞ்செழியன் தெரி வித்தார். அத்துடன் இது ஒரு முக் கொலை வழக்கு என்பதால் பல சட்ட நடைமுறைகள் பல பிரச் சினைகள் இருக்கின்றன எண் பதையும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் நீதிபதி கூறுகையில்,
இந்த மனு தொடர்பான குற்றச் செயலில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இந்தக் கொலைச் சம்பவங்கள் நடை பெற்றதையடுத்து யாழ்ப்பா னம் பெரும் பரபரப்படைந்தது.
மக்கள் ஒருவித அச்சநிலைக்கு உள்ளாகினார்கள். இவ்வாறு சமூ கத்தைப் பாதிப்புக்கு உள் ளாக்கி சமூகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்த இந்தச் சம்பவம் தொடர் பாக நீதவான் நீதிமன்றத்தை யடுத்து, மேல் நீதிமன்ற நடை முறைகளுக்கு இந்த வழக்கு உட் படுத்தப்பட வேண்டியிருக்கின் 如g、
அது மட்டுமல்லாமல், மூன்று பேரைக் கொலை செய்தார் என்ற குறச்சாட்டில் சந்தேகநபர் இரண்டு வருடங்களாக நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் இருந்து வருகின்றார். இந்த பினை மனு தொடர்பான வழக்கில் இந்த விடயமும் முக்கியத்துவம் பெறு கின்றது.
எனவே, இந்த பிணை மனு மீது அவசரமாக இந்த நீதிமன்றம் முடிவுகளை மேற்கொள்ள முடி UT5.
பல விடயங்களை மன்று ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதனால், இந்த பிணை மனு தொடர்பில் இந்த சந்தேக நபருக்கு பினை வழங் கலாமா இல்லையா என்பது குறித்த முற்றுமுழுதானகப்டளை3108:206 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்படு கின்றது என்றார் நீதிபதி இளஞ் செழியன். (செ-4)
GOOD
LITGOg
Ո 61Եսն ալյ սGւb கு கிலோ ஒன்றின் 6006D120 euruuta 6) IrisTulb as G36OT D78e BurunaiGab, ய் கிலோ ஒன்றின் 50D6D 385 eBLITUTE பட்டுள்ளது.
35L60D6D 35(36Dr. பாயுக்கும், இறக்கு டும் முழு ஆடைப் ஒன்று 810 ரூபாயிற் GajuuL (86).j600 விக்கப்பட்டுள்ளது.
LUIT 6ÖLDT BSG36ADT un (8 ബിഞ്ഞൺ 735 த்தமானியில் குறிப் | அத்துடன் கட்டா ா ஒன்றின் விலை DUITUTE56)|Lib, LDref Bragg,600T6), UITGOLDIT BÜLOBÜLunTLOB 6Ó60D6D D enturu GT60T6LB iளது. (ରଥF-1])
தனியார் பேருந்தை வழிமறித்து தாக்குதல்
கண்ணாடிகள் சேதம்; சாரதி; பயணி காயம்
(மிருசுவில்) மூன்று பேர் கொண்ட இனந் தெரியாத குழு தனியார் பேருந்தை வழிமறித்து தாக்கியதில் பஸ் சாரதி யும் பயணி ஒருவரும் சிறு காயங் களுக்கு உள்ளானதோடு பஸ்கண் ணாடியும் சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி தர்ம புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது யாழ்ப்பாணத்திலி ருந்து முல்லைத்தீவு நோக்கி பிர யானமான தனியார் பேருந்தை பிற்பகல் 3 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில்வந்த இனந் தெரியாத மூன்று பேர் பஸ்சினை கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தி யுள்ளனர்.
தொடர்ந்து பஸ் பயணிக்க முற் படுகையில் ஒரு முச்சக்கர வண்டி
பஸ்சினை இடைமறித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் மோட்டாள் சைக்கிளில் வந்த மூவரும் பேருந் தின் கண்ணாடியை அடித்து நொருக்கியதோடு பஸ்சின் சாரதி யையும் தாக்கிவிட்டு அருகில் இருந்த ஒழுங்கை வழியாக தப்பி சென்றுள்ளனர்.
இதில் பஸ் சாரதி மற்றும் பயணி ஒருவரும் சிறு காயங் களுக்கு உள்ளாகிதர்மபுரம் வைத் தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் தர்மபுரம் பொலி ஸில் முறைப்பாடு பதியப்பட்டுள் 6Tg5).
பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகள் வேறு ஒரு பேருந்து மூலமாக அவர்களது இடங்களிற்கு பயணமாவதற்காக அனுப்பிவைக் BLULGB66T6OTT. Ga-85)
ன்டு ஜெனிவாவில் எதிராக தீர்மானம் வற்றப்பட்டது. GDIEGODa5 6. JeFITTFil அனுசரணையும் இது அனைவரும் DITg5b. ந்த தீர்மானத்தில் ற பல விடயங்கள் சட்டத்தின் பிர றையில் எந்தளவு ம் என்பது ஆரா ண் டியதொன்றா
சூழலில் சள்வதேச வகாரம் என்பது ਰੋਲLD685 ல் ஏற்றுக்கொள் JLDITE BET600TLL தற்போது செய சாத்தியப்படாதது சில்வா தெரிவித்
Ga-1)
(கொழும்பு) அயல் வீட்டுப் பெண்ணின் கத் திக்குத்துக்கு இலக்காகிதிருகோண மலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பிள்ளை களின் தாய் நேற்றுமுன்தினமிரவு 8.45 மணியளவில் உயிரிழந் துள்ளார் என பொலிஸார் தெரிவித் தனர்.
இந்த கத்திக்குத்துச் சம்பவம் திருகோணமலை சேனையூர் பகுதியில் நேற்று முன்தினம் பிற் பகல் 3.15க்கு இடம்பெற்றுள் 6Tg5.
உயிரிழந்தவர் சம்பூர்-சேனை
யூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளை)
களின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என பொலி ஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத் துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்
கத்திக்குத்துக்கு இலக்கா 5 LÍNGGUNGT656fesör Tui LADJEDNOTLÖ
களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை மீளச் செலுத்தாமை யால் அதுதொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறுமுறைப்பாடு செய்யப் பட்டதில் இருந்து பக்கத்துவிட்டுப் பெண்ணுடன் ஒவ்வொரு நாளும் முரண்பாடு இருந்து வந்துள்ளது.
சம்பவ தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி யுள்ளது. இந்நிலையிலேயே, இந் தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது என்று விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார்
மேலதிக விசாரணைகளை யும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். (செ-1)

Page 24
šsh 24
O O UDGUI60ITGI-e- ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவ ரைக் கைது செய்யவேண்டிய தேவையிருப் பதாக நிதிக் குற்றவியல் விசாரனைப் பிரி வினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிலையாகுமாறு உதயங்க வீரதுங்க வின் வதிவிட முகவரிக்கு அழைப்பானை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ரஷ்யாவுக்கான இலங்கை யின் தூதுவராக கடமையாற்றியிருந்த உத யங்க வீரதுங்கவை பொலிஸார் தேடி வரு கின்றனர்.
இவரைக் கைது செய்வதற்கான நடவடி க்கைகளை இலங்கையின் நீதித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலை யில், குற்றவாளிகளை பறிமாற்றிக் கொள் ளும் உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும், உக்ரேனும் கடந்த மாதம் 25ஆம் திகதி கைச்சாத்திட்டிருந்தன.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ஷ அன்ை மையில் மேற்கொண்டதாய்லாந்து மற்றும் ஜப்பான் விஜயங்களின் போது உதயங்க வீரதுங்கவை சந்தித்தமைக்கு சான்றாக சில புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இத னையடுத்து தாம் உக்ரைனில் வாழ்ந்து வரு வதாக உதயங்க வீரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு உக்ரைனில் தங்கியுள்ளவர் களை தாய்நாட்டிற்கு ஒப்படைக்கும் வகை யிலான ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடு வதற்கு இலங்கை அமைச்சரவை முன்ன தாக அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப் பிடத்தக்கது. G于一f〕
ANCAV)
O பிரதமர் நாளை. பங்கேற்கவுள்ளார்.
மூன்றாவது தடவையாக நடைபெற வுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக் கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற அழைப்பு விடுக்க ப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கு ஆசியாவில் சட்டம் மற் றும் சமாதானம் எனும் தொனிப்பொருளில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பன்ை டாரநாயக்க உரையாற்றவுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது.
இந்த மாநாடு பிராந்திய வர்த்தகம், பொரு ளாதாரம் மற்றும் கொள்கைகள் தொடர்பி லான சவால்களை வெற்றி கொள்ளும் நோக் கில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள் 6Tg5.
இந்த மாநாட்டு அமர்வுகளில் சிங்கப்பூர் பிரதமர் லீஹற்சியென் லூங் உள்ளிட்ட பிராந் திய அரசியல்வாதிகள், கல்வி மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், வர்த்தகர் கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு மற் றும் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமை ச்சின் கூட்டு ஏற்பாட்டில் சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கற்கைகள் நிறுவகத்தின் ஆதரவில் இந்த மாநாடு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (செ-1)
O
சர்வதேச. வர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பான த்தில் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் வற்வரி அதிக ரிப்பு தொடர்பில் யாழ்.மத்திய பேருந்துநிலை யத்தில் மக்களுக்கு விழிப்புன்ைர்வை ஏற்படு த்தும் வகையில் நேற்றைய தினம் துண்டுப் பிரசுர விநியோகம் நடைபெற்றது. இதன் போது மக்கள் விடுதலை முன்னணியின் ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திசாநாய க்க கலந்து கொண்டு துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நீண்டகா
முன்னாள் செயலாளருமாகிய பேராசிரியர் கந்தையா தேவராசா அவர்களின் பாசமிகு தாயார்
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி
DN.Góෂණි.
திணைக்களம் வடமாகாணம்
நலன்புரிச்சங்கம் கால்நடை உ
அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்
பாடசாலை நம்பிக்கை நிதியம்
ഉ F:Flagsson
16ஆம் திகதி இன்றுBMCH இல் நடைபெறும் பரீ ஜெயவர்த்தனபுர பல்
விழாவில் எமது மதிப்பிற்குரிய மாகாணப் பணிப்பாளர் Drs.வசீகரன், உதவிப் Dr.(Mrs) சிகிரிஜகலா, கால்நடை வைத்தியர் Dr.T மாறன் ஆகியோர் பொது நிர்வாக భ% ജ്ഞ பெற்றுக் கொள்வதையிட்டு பாராட்டி வாழ்த்துவதுடன் மேலும் பல பட்டங்க
புகழுடன் வாழ மனம் மகிழ்ந்து வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துவோர்: ற்பத்தி சுகாதார திணைக்களம், முல்ை
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
 
 
 
 
 
 

ம்புரி
அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும் எனவும், இலங்கை மீதான போர்க்குற்றங்களை சர்வதேச நீதிபதிகளே 6fleft U60600T Ghafuju (36.1600TCBL) 6T60T6Lib, தமிழ்த்தரப்புக்கள் வலியுறுத்திவரும் நிலை uűlggJLib,
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செய லாளர், மனிதவுரிமை ஆணையாளர், ஐக் கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையா ளர்கள் மற்றும் சர்வதேச நாடுகள் இலங்கை மீது சரவதேச தரத்திலான விசாரணை வேண்டும் எனவும் அந்த விசாரணையை சர்வதேசநீதிபதிகளை உள்ளடக்கமேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும்
கேள்வி கேட்கப்பட்டது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எமது நாட்டில் இருக்கும் அரசியல் அமைப்புக்கு ஏற்ற வெளிநாட்டு நீதி பதிகளுடனான ஒரு நீதிமன்றை அமைப்பத ற்கு இலங்கையில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டிய காரணம் ஏதும் இருக்குமானால், அதனை விசாரிக்க வேண்டியிருப்பது இலங்கையில் உள்ள சட் டமும் அரசியல் அமைப்பும் தான்.
இலங்கையின் அரசியல் அமைப்புக்கு முர னாக இது நடைபெறுமானால் கட்டாயமாக சர்வஜன வாக்கெடுப்பை நோக்கி செல்ல நேரிடும். எனவே இவ்வாறன சிக்கலான பிர ச்சினைகளுக்காக நீதியை நிலை நாட்டுவ தற்காக இருக்கின்ற யந்திரத்தை பயன்படுத் துவதே சரியான முறையாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். (செ-4)
இலங்கைக்கு சீனா. வாங்க் இங்கி இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு சாத்தியமான விடயங்களி லும் இலங்கைக்கு உதவ சீனா தயாராக இரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நட்புநாடு என்ற அடிப்படையில், தேவைப் படும் நேரத்தில் இலங்கைக்கு சீனா உதவி அளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
சீன தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற சீன மொழிபயிற்சி மைய திறப்புநிகழ்வில் உரை யாற்றுகையில் அவர் இந்த தகவலை வெளி யிட்டார். (ର8-1])
தடம் மாறுகிறதா. வற்றதா?,குறுகிப்போகும் தமிழர் தாயகமும் குறையாத மேட்டிமைவாதமும், "2009ம் ஆண்டிற்கு பிந்திய தமிழ் மென்சக்தியின் நகர்வியல் ஆகிய தலைப்புகளில் ஆக்கபூர்வு மான கருத்துப்பகிர்வு இடம்பெறவுள்ளது.
ஆறு தசாப்பத்திற்கு மேற்பட்ட இன விடு தலைப் போராட்டத்தின் நகர்வியல் சார்ந்த நிகழ்தகவின் தமிழ் தேசிய தலைமைகளும் உயர் நிலை சிந்தனைக்குழாமினரும் ஒரு ங்கிருப்பில் பங்கேற்கும் நிறை நிலை கருத் துக்களம் இது ஆகும். எனவே அழைப்பா ளர்கள் அனைவரையும் இதில் பங்கேற்று ஆக்கபூர்வமாக கருத்துறவாடுமாறு அழை ப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இராசம்பந்தன் உட்பட கூட் டமைப்பின் பங்காளிகட்சித் தலைவர்கள் மற்றும் வட கிழக்கு மதத்தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல துறைசார்ந்த வல்லுநர்கள் கலந்துகொள் 6пт66iт6п60тйт 6 т60 தெரிவித்த மன்னார் LDIT6)Jt L6)LJIIg5Jé946ODLD ப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன், இக்கலந்து ரையாடலில் அழை க்கப்பட்ட பிரமுகர்கள் மாத்திரமே கலந்து GlastT6ír 6T (Upig LILb என குறிப்பிட்டுள் 6TTT. (6)Ժ-4)
1றன்
கத்தின் பட்டமளிப்பு LIGOOf Luteti,
Upg|JUDIT60ofi (MPA) ளைப் பெற்று பாரில்
தொடர்பு :-
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 6.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
16.07.2016
O 5TLDQlóbÓboo மற்றவர்கள் சந்திக்க முடியாத பாதுகாப்பு வச திகளும் இந்த சிறைக்கூடத்தில் உள்ளது.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஷவைப் பரிசோதித்த சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர்களின் சிபாரிசுக்கமைய அவரு க்கு சொகுசு மெத்தையொன்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர் தன்வீட்டிலிருந்து சொகுசு மெத்தையொன்றை தருவித்துக் கொண்டு ள்ளார். அதனை உள்ளே எடுத்து வந்து பயன படுத்திக் கொள்ள சிறைச்சாலைநிர்வாகமும் அனுமதியளித்துள்ளது.
எனினும், நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் சிறைச்சாலை நிர்வாகம் வழங்கிய தலைய னையை பயன்படுத்தி வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. Ga-1)
18 ஆயிரம்.
கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட் L.
முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீர ர்கள் உத்தியோகபூர்வமாக் பதவி விலகுவத ற்கு அரசாங்கத்தால் கடந்த யூன் மாதம் 13 ஆம் திகதி முதல் இம்மாதம் 12ஆம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட் L函·
இதனடிப்படையில் இராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றிய இராணுவ படைப் பிரிவுக்கும், விமானப்படை-விமானப் படை தலைமையகத்துக்கும், கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமிற்கும் வரு கைத் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே குறித்த பொதுமன் னிப்பு காலத்தில் ஆஜராகிய 18 ஆயிரத்து 417 இராணுவ வீரர்களே சட்டரீதியாக நீக்கப்பட்டு 6660. (செ-1)
விளம்பரத்தொடர்புகளுக்கு 212217608, 021567. 1532
AL - 2016 இறுதிக் கருத்தரங்கு தமிழ்
ஆசிரியர் - க.சந்திரலிங்கம் B.A(Hons), Ta-Spi, PGDE, M.A Tamil)-ind, MED (Hons) ஆரம்பம் - 1B — O7 — 2O16 ag5hrÉia56sñr 2.3O ufh.Lu
(வதாடங்து 8 தினங்கள் நடைபெறும்
வெளிமானவர்களும் பங்குபற்றலாம் EI DT5 zog EG auptabfluBi அனுமதிகள் வழங்கப்படுகின்றன
உடனடி வேலை வாய்ப்பு
O விளம்பரத்துறையில் ஆர்வமும் ஆற்றலும்
அனுபவமும் உள்ள ஆண்,பெண் இருபாலருக்கும் உடனடி வேலைவாய்ப்பு
6 மாத காலத்திற்குள் உங்கள் திறமையை பொறுத்து குறைந்தது 2 லட்சம் ரூபாயை
GLIBE&ռtցա 6ւյր սնւնւլ: Y
தகுதி - OL
V2 Travels and Tours (Pvt) Ltd.
5 வருடங்களுக்கு மேல் சிறந்த சேவையாற்றி வரும் எமது ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு நன்மை பெறுங்கள்.
O768,226243 49 A GEFÜLIGIÖ GEGNUNGÖ
Lõb
O GSE o GDS55g பலாலி வீதி, கந்தள்மடத்தில் 6 அறைகள் மற்றும் இரண்டு விறாந்தைகளுடன் கூடிய வீடு வாடகைக்கு விடப்படவுள்ளது. அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். (4 அறைகள் குளிரூட்டப்பட்டுள்ளன)
O779566,761 O775365.155