கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.17 (சங்குநாதம்)

Page 1
2OOO WebSlte ; WWW.Valamp'UITII. Ik பக்கங்கள் பதினாறு:பதினாறு O
Q) IQ)
E-mail: valampuri(a yahoo.com,
valampuri(a).sltnet.lk Vžzlampy
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 02 ஞாயிற்றுக்கிழை
(யாழ்ப்பாணம்)
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பி வைபவத்தில் கண்டி நடனத்தை சிங்க தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிை பலர் காயமடைந்ததுடன் பல்கலைக்கழ மோதல் உச்சமடைந்ததையடுத்து அங்கு பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்
கலந்துரையாடியதாக எதிர்க்கட் நாடாளுமன்ற உ
அரசியலமைப்பு அரசியல் சாச சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரி மாகாண சபை ! னம் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட் வித்துள்ளார். வவுனியாவில் நேற்று அமைச்சர்கள் மத் டமைப்பு நேற்று (சனிக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொன்று இடம் 0.
GLITiš மிகவும்
(கொழும்பு)
ஐக்கிய நாடுக யோசனைக்கு அன றங்கள் தொடர்பா ഖിgrgഞ്ഞ Lിങ്ക தாக இருக்கும் எ
 
 
 
 
 
 
 
 
 
 

ܝܪ7ܝpܗܝܪܐܝ
SS S L L SS SSS SSS S SSSSLSLSSLSLSS SS SS S SS S S SS சுத்தமான குடி தண்ணிர்
மொத்தமாகவும் சில்லறையாகவும்
)
A.
பெற்றுக் கொள்ள மங்கல நிகழ்வுகள்,விடுதிகள்,
Barrespassir (Hall) V
6ыртБатыfпповті».
றுநீருமுருக விதாலைத் தொடர்பகம் 303. Gas Gesslight side. UIRIÓ LITTEBB ÜD. 1222 5392
டதே
ーシィ
5350 TLD
தால்
...................... ۔
-
- - ܓ
矮
எனப் பிரிந் ாயம், உடைமைகள் சேதம்
து தாக்குதல்
த்தில் நேற்று இடம்பெற்ற புதுமுக மாணவர்களின் வரவேற்பு ள மாணவர்கள் சிலர் பலவந்தமாக திணிக்க முற்பட்டதால்,
யே கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் க உடைமைகள் பலவும் சேதமாக்கப்பட்டன. மாணவர்களின்
பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்
(15ஆம் பக்கம் பார்க்க)
TTE. E. He
filato
| உறுப்பினர்கள், உறுப்பினர்கள், தியிலான சந்திப்
4* பக்கம் பார்க்க.
யாழ்பல்கலை விஞ்ஞான பீடம்
(யாழ்ப்பாணம்)
யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள - தமிழ் மாணவர்களிடை யேயான கடும் மோதல் காரண மாக பல்கலைக்கழகத்தை சூழ பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளதுடன் மோதல் இடம்பெற்ற விஞ்ஞான பீடம் காலவரையின்றி
காலவரையறையின்றி மூடப்பட்டது
மூடப்பட்டுள்ளதாக யாழ்பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் அறிவித்துள் 6TITT.
புதுமுக மாணவர்களை வர வேற்கும்நிகழ்வுகள் நேற்று சனிக் கிழமை விஞ்ஞானபீட வளாகத் தில் இடம்பெற் 5 'பக்கம் பார்க்க.
குற்ற விசாரணை
சிக்கலானது- ரொம்
6ft 660)LDL60. DLDu, Gunitégifo க நடத்தப்படும் வம் சிக்கலான ன ஜனநாயகம், கள் மற்றும்
காக்கும் உங்கள் நாளிதழ்
தொழில் விவகாரங்கள் தொடர் பான அமெரிக்க உதவி இராஜாங்க Glau6orteiTs. 6. JITLö QLD6öG36OT விஸ்கி தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி சேவை ஒன் றுக்கு வழங்கிய விசேட செவ்வி us5Ö 696 NLD
15 * பக்கம் பார்க்க.
பீடாதிபதி மீதும் தாக்குதல்
(யாழ்ப்பாணம்)
யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலின் போது விஞ்ஞான பீடத் தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக் கழகமானவள் ஒன்றிய தலைவரு மான சிசிதரன் 15 பக்கம் பார்க்க.

Page 2
மரண அறிவித்தல்
நல்லசேகரம்பிள்ளை பரமசாமி
சரசாலை வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப் பிடமாகவும் கொண்ட நல்லசேகரம்பிள்ளை ப்ரமசாமி (14072016) வியாழக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் அமரர்களான நல்லசேகரம்பிள்ளை-சின்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், அமரர்களான பொன்னம் பலம்-செங்கமலம் தம்பதியரின் அன்பு மருமகனும், சிவக் கொழுந்தின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.07.2016) ஞாயிற் றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொம்பிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறி வித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற் றுக் கொள்ளவும். தகவல்:-
O7772.88O53 பிள்ளைகள்
(呼-52s)
திருமதி அன்னம்மா க
இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வ கொண்ட திருமதி அன்னம்மா கந்தையா கடந்த (13.07 வனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையாவின் அன்பு ம காலஞ்சென்ற இராசேஸ்வரி மற்றும் பாலசுப்பிரமணி ofiui Ggalungir (Jaffna University) g3GuTiflair L சென்றவர்களான பரஞ்சோதி, தேவராசலிங்கம் மற்று தேவி ஆகியோரின் அன்பு மாமியும், லீலாவதி (No (Denmark), S5fr6ssiguSLDTi (Norway), gnis (Den வதனா (Germany), சுகன்யா (Canada), உமைய6 (London), griiu67a TTT (NewZealand), LDaviianĵngó) (Lond சங்கர் (Canada), சர்வேந்தன் (Australia), சயந்தன் (F gigspair (London), a garait (Agriculture Departmen Figgai, Fé56a air (Kokuvil Hindu College) g3Gu ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.07.2016) 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைெ கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு மு.ப 11. செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவின ஏற்றுக்கொள்ளவும். தகவல்:- பால (LD5air-Cer
பேராசிரியர் உழவர் விதி தாவடி மகள் (am வடக்கு, தாவடி, O7779
(சி-5212)
 
 
 
 
 
 

7.07.2O6
காணி விற்பனை A9 றோட் நுணாவில் சந்தி, பருத்தித்துறை வீதியில், மட்டுவில் துர்க்கை அம்மன் ஆலய வீதி ஆர ம்பத்தில் 24 பரப்பு காணி விற் பனைக்குண்டு.
பிரித்தும் கொடுக்கப்படும்.
0778730.129. வேலையாட்கள் தேவை
QIQOibri
திருநெல்வேலியில் உள்ள உணவகத்திற்கு களஞ்
விளம்பரத் சியக் காப்பாளர் பெண்/ஆண்) வெயிட்டர்ஸ், கொத்து ரொட்டி, அப்பம் மற்றும் சைனீஸ் உணவு வகைகள் தொடர்புகளுக்கு சமைக்கத் தெரிந்த ஆட்கள் உடன் தேவை. 0212217603 வெளி மாவட்டத்தவர்கள் விரும்பத்தக்கது.
021567场32 。Q函mLfu-0721337795
தயர் பகிர்கின்றோம்
அன்னை ஆண்டவன் LDLQuigio- அரவணைப்பில்13.03.1939 13.07.2016 எமது பாடசாலை ஆசிரியர் செல்வி
சத்தியவாணி விசுவலிங்கம் Soniausiassarfaðir Lunarfóg5 35 TuumTiñ அமரர் விசுவலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் கடந்த 13.07.2016 புதன்கிழமை இயற்கையெய்தினார்.
அன்னாரின் பிரிவால் துயரடைந்திருக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கெடுப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஆசிரியர் ஊழியர் நலன்புரிச் சங்கம் கிளி/கனகபுரம் மகா வித்தியாலயம் கிளிநொச்சி
வித்தல் ந்தையா
டக்கை வசிப்பிடமாகவும்
2016) புதன்கிழமை இறை
னைவியும், கமலேஸ்வரி, utb (Central Bank), Gugit ாசமிகு தாயாரும், காலஞ் ம் சாந்தாதேவி, இலட்சுமி Way), புவனேந்திரகுமார் mark), gidgit (Germany), பள் (Australia), மயூரன் On), Gilgis/76Gaor (London) , eople Leasing), Fittbug), t), Garfig. Igair (London), ாரின் பாசமிகு பேர்த்தியும்
ஞாயிற்றுக்கிழமை காலை பற்று பூதவுடல் தகனக் 00 மணியளவில் எடுத்துச் நண்பர்கள் அனைவரும் சுப்பிரமணியம் tral Bank), @Q町T@T a University) S2688

Page 3
7.07.206
உலகை உலு
க்கிய நைஸ்
GAUGAV
š
ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறு
(பாரிஸ்)
பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் நகர் தாக்குதலில் 85 பேர் பலியான சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பிரான்ஸில் @_6াঁ 6া நைஸ் நகரில் கடந்த வியா ழக்கிழமை தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
ஆயிரக்கணக்கானவர் கள் பங்கேற்ற இந்நிகழ்வில்
கனரக வாகன சாரதி ஒருவர் நடத்திய கொடுர தாக்குதலில் 85 CSU 685T6)6OULL60T
உலகை உலுக்கியுள்ள இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறு
(p6565D
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை யில் வாதத்தை முன் வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஜெயக் குமார், ரவிச்சந்திரன், ராபர்ட பயஸ் ஆகிய ஏழு பேரும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களை விடுவிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு, அண்மையில் மத்திய அர
சுக்கு தமிழக அரசு கடிதம்
எழுதியது.
இந்நிலையில், ராஜீவ் கொலைக் கைதிகள் விடு
தலைக்கு எதிர்ப்புத் தெரி வித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா af. LIGOdrL. g.6TL b. BIT60636bably ஆகியோர் அடங்கிய சிறப்பு 9|LDj ഖു ജ*ഞ്ഞ 18 ജൂLb திகதி விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றத்தின் வழக்கு கள் விசாரனைப் பதிவேட் டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி டி.எஸ் தாக்குர் அடங்கிய அமர்வு முன் தமிழக அரச சட்டத்தரணி எம்.யோகேஷ் கண்ணா நேற்று முன்தினம்
அப்போது ராஜீவ்கொலைக கைதிகள் தொடர்புடைய மனு மீதான விசாரணைக்கு ஆஜராக வேண்டிய மூத்த சட்டத்தரணி ராகேஷ் துவி வேதிக்கு உடல்நிலை சரி யில்லை. அதனால், 18 ஆம்
ஜனாதிபதிக்கு பதிலாக
ரோம் செல்கிறார் சுசில்
(கொழும்பு)
ஐக்கிய நாடுகள் சபை யின் உணவு மற்றும் விவ சாய அமைப்பினால் நடத் தப்படும் ஐந்தாவது உலக வன வார நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விஞ்ஞான
தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இத்தாலி 686ബ്ബ].
குறித்த மாநாடு இத்தாலி யின் ரோம் நகரில் நாளை 18 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்
....' ) பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவிற்கு பதிலாக குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுசில் பிரேம ஜயந்த செல்லவுள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த மாநாட்டில் ஜனாதிபதிக்கு பதிலாகவிசேடஉரையொன்றை 18 ஆம் திகதி சுசில் பிரேம ஜயந்த நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ)
Glb|2(J)
O நியாயப் பிரான்ஸில்
O Ꮛ•IBIᎱ• 9ᏑIPᎧ
(பாரிஸ்) பிரான்ஸ் நாட்டின் நைஸ் 55pfle) UTG) 1965 560T கொண்டாட்டங்களின்போது கூட்டத்தினர் மீது பயங்கர வாதி ஒருவன் கனரக வாக னத்தை மோதி தாக்குதல் நடத்தி 85 பேரை கொன்று குவித்திருப்பது உலகமெங் கும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் உருவாக் கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உல கத்தலைவர்கள் கடும் கனன் டனம் தெரிவித்துள்ளனர்.
"இந்த தாக்குதல் காட்டு மிராண்டித்தனமான தாக்கு தல்,கோழைத்தனமானதாக்கு தல்" என ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டித்துள்ளது.
மேலும், "எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் குற்றம்தான். அதை நியா யப்படுத்த முடியாது” எனவும்
 
 
 

ಹಾ~ಡಾ
O
விலை அதிகமா? உடன் 1977க்கு முறையிடவும்
ாக்குதல் ப்பேற்பு ப்பு ஏற்றுள்ளது. ஐ.எஸ் தீவிர வாத அமைப்பின் செய்தி நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள் 6T6OT. (இ)
அரசாங்கத்தினால் கட் டுப்பாட்டு விலைகள் விதிக் கப்பட்டுள்ள 16 அத்தியாவசிய உணவுப்பொருட்களை வர்த் தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 1977 என்ற இலக்கத்துக்குத்தொடர்பு கொண்டு உடன் அறிவிக்கு
மாறு நுகர்வோர் அலுவல் கள் அதிகார சபை தெரி வித்துள்ளது. திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 200பலனாய்வு உத்தியோகத் தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதா கவும் அச் சபை மேலும் தெரி வித்துள்ளது. (இ)
SinoDa GUIT
தகதி பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு அவ ரால் ஆஜராக முடியாது.
6T6IOTG6J, SOU 3F GFLLg5 தரணி ஆஜராகி வாதத்தை முன்வைக்க, ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண் LTÜ.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தாக்குர், இது தொடர்பாக உச்ச நீதி மன்றப் பதிவாளரிடம் உரிய கடிதத்தைக் கொடுக்கவும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, விசார ணையை ஒத்திவைக்கக் கோரும் கடிதத்தை உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலு வலகத்தில், தமிழக அரசுத் தரப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை யில் அளித்தது. (இ)
துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை
(அங்ஹாரா) துருக்கியில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை தொடர பில் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கையொன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
ஜனநாயகரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க சதி முயற்சி இடம் பெற்றுள்ளதாக அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
இந்த சதி முயற்சியில் துருக்கிஇராணுவத்தில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும்நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள்
அந்நாட்டு அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ளதாக வும் மக்களின் பாதுகாப்பு கருதி அந்நாட்டு ஜனாதிபதி மக்கள் முன் தோன்றிய தாகவும் அறிக்கையில் சுட் டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பிரச் ഴിഞ്ഞുങ്ങuിൺ 8601) ഞങ്കuj 6T6) JDLD 605566 LULULL தாக தகவல் ஏதும் இதுவரை இல்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் துருக்கி யிலுள்ள இலங்கை தூதரகம் அதிக அவதானத்துடன் உள்ள தாக அங்குள்ள அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார்.(இ-10)
மிராண்டித்தனமான பருத்த முடியாத செயல்
நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தேச தலைவர்கள் கடும்கண்டனம்
9.g5 LIDLIGSLID60Ť MÓ LÍNU T60Ť6TÓ தயாரித்த கண்டன தீர்மா னத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஒருமனதாக நிறை வேற்றியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரான்ஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கை யில், "அமெரிக்க மக்களின் சார்பில், இந்த தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கொடூரமான பயங் கரவாத தாக்குதல் ஆகும்.
இந்த தருணத்தில் எங் கள் பழைமையான கூட்டாளி LT6OT ST600 6dr SGLD55. ஒன்றுபட்டு, தோள் சேர்ந்து நிற்கிறது. இந்த தாக்குதலில் இருந்து பிரான்ஸ் மீண்டு வரும் என கூறினார்.
"இந்த துயரமான தரு ணத்தில், பிராண்ஸ் மக்களு டன் அமெரிக்கா தொடர்ந்து
உறுதிபட நிற்கும். அவர்க ளுக்கு என்ன ஆதரவு தேவை என்றாலும் அதை வழங்கு
வோம் என அமெரிக்க வெளி
u JD6), 5960) LDö Fři (382 TGot கெரி தெரிவித்தார்.
ஜேர்மனி பிரதமர் ஏஞ் öF60İT 61LDÜ 856Ö, “ULUffil 650 வாதத்துக்கு எதிரான யுத்தத் தில் பிரான்சுடன் ஜேர்மனி சேர்ந்து நிற்கும். பிரான்ஸ் கூட்டாளிகள் வார்த்தைகளை அரிதாகவே வெளிப்படுத்த முடியும்" என தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடே, "இந்த தாக்குதல் கனடா மக்களை அதிர்ச்சி யில் உறைய வைத்திருக் கிறது. பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு எங்களின் அனு தாபங்கள். பிரான்ஸ் மக்களு டன் இந்த நேரத்தில் நாங்கள் ஒன்றுபட்டுநிற்கிறோம்" என டுவிட்டர் வலைத்தளத்தில்
குறிப்பிட்டிருக்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் செய்திதொடர் பாளர், "இது ஒரு பயங்கர மான சம்பவம், நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். மிகுந்த கவ லைக்குள்ளாகி இருக்கி றோம்" என்று கூறினார்.
ஐரோப்பிய யூனியன் சபைத்தலைவர் டொனால்டு டஸ்க், "இந்த நாள் பிரான் சுக்கு ஒரு மோசமான நாள். உரிமையை, சமத்துவத்தை சகோதரத்துவத்தை கொண் டாடிய போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மிகவும் துயரமான நிகழ்வு ஆகும்" என தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குத லுக்கு துருக்கிநாட்டின் பிரத மர் பினாலி யில் டிரிமும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். @)

Page 4
5 04
வேலையாள் தேவை
யாழில் பிரபலமான ஹொட்டேல் ஒன்றுக்கு வேலையாட்கள் உடன் ♔ങ്ങഖ.
O772250566
பெற்றிருந்தது.
NICOCC =
SuSPENSION OPACADEMICACTVITES
FACULTY OF SCIENCE UNIVERSITY OF AFFINA
Academic activities of the faculty of Science have been suspended until further notice. All the students of the Faculty of science are requested to vacate the hostels immediately.
Registrạr
University of Jaffna
16.07.201.6
கண்ணி அஞ்ச
TLDS பாடசாலையின் ஸ்தாபகர்
அமரர் நா:ஆ. சிற்றய
Taira
அவர்களின் பேரனான சர்வன்முத்து ருநீநிவாசன்,அவர்கள்
அமரத்துவம் அடைந்த செய்தியை அறிந்து துயரடைகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கும் அதேவேளை அவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
அதிபர். ஆசிரியர்கள், மாணவர்கள் யா/சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்
proefsluit
காம் முன்னாள் பீடாதிபதி
அவர்களின் அன்புத்தாயார்
அமரர்
Χ
C-5214
கந்தையா அண்னம்மா அவர்களின் இழப்பால்
துயருற்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்
AÉK
வர்
66
அரசியலயை
இந்த நிலையில் குறித்த கூட்டத்தின் நிறை கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு ெ இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத் முக்கியமாக இரண்டு விடயங்கள் குறித்து
அரசியலமைப்பு அர மற்றும் தேர்தல் கலந்துரையாடப்பட்ட
GB Lugintefarfuluñir பேராசிரியர் செல்வகு தொடர்பில் விளக்க
குருநகள் புனித யா நேற்று 16-ம் திகதி ெ ரம்பமாகியுள்ளது. 24 மணிக்குநற்கருணை மறுநாள் 25-ம் திகத பெருவிழாத் திருப்பலி LDTSODSD 4. SO LD500 U6.60sub 6Libelup வழிபாடுகள் தினமும் L 65uLDITSOD6OLLL6öTegli
மரம் தந்தைய அன்னம்மா
shirdi.
பாதிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி 17.07.2016
Dப்பு.
வில் ஊடகங்களுக்கு ரிவித்துள்ளார். | ബബiuി'L 9ഖ്, பேசப்பட்டன. புதிய சியல் சாசன மாற்றம் முறை தொடர்பாக
J. ாலசுப்பிரமணியம், ாரன் ஆகியோர் இது மளித்திருந்தார்கள்.
லய பெருவிழா $ப்பர் ஆலய பெருவிழா காடியேற்றத்துடன் ஆ -ம் திகதி மாலை 5 திருவிழாநடைபெற்று 85T60D6D 5 LD600s,55 பும் அனறையதினம் க்கு திருச்சொரூபப்
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு-கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் இவை குறித்து ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். அதில் உள்ள சந்தேகங்கள் நிலைமைகள் தொடர்பாக தமது கருத்துக்களை பரிமாறி இருந்தனர். இந்தச் சந்திப்புத் தொடரும். இது தொடர்பில் நாம் மீண்டும் கூடி ஆராய்ந்து முடிவினை எட்ட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். சிெ
மரண அறிவித்தல்
திருமதி இராஜேஸ்வரி கனகசபை
கந்தர்மடத்தைச் சேர்ந்த திருமதி இராஜேஸ் வரி கனகசபை நேற்று (16.07.2016) சனிக் கிழமை காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இல.07. குமாரசாமி விதி
b, அத்தோடு நவநாள் கந்தர்மடம், யாழ்ப்பாணம். தகவன ಗಣರಾಖ 5.30 LD50ರೌಹ್ಲಿಅ 0212226369 குடும்பத்தின LDITSLD 69
6TLD5 இணுவில் திருவுர் ஒன்றியம இணுவில், அறிவாலயம் இணுவில் ஆகி யவற்றின் மூதவையில் உப தலைவர் பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின தாயார் திருமதி அன்னம்மா கந்தையா 13.07.2016இல் இறைபதம் 61üSlu60LDumeð guf 2-sögo) இருக்கும் அன்னாரது குடும் பத்தினருடன் நாமும் துயரினை பகிர்ந்து கொள்கறோம். அன னாரது ஆத்மா சாந்தியடைய LSTriggliassor(BDT b. இணுவில் அறிவாலயம், இணுவில் திருவூர் ஒன்றியம்
வேலையாள் தேவை
யாழில் பிரபலமான ஹொட்டேல் ஒன்றுக்கு வேலையாட்கள் உடன் தேவை.
O77 225 O566
புகைப்பட கலையகத்திற்கு வரவேற்பாளர் தேவை. O/L படித்த பெண்கள் விரும்பத்தக்கது. யாழ் நகரை அண்டி இருக்கவேண்டும். GUAGGSIG zog.Jzo2 மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பானம்
DZZZZ 24 : ZA SSRSSG OD
、○○、○57 কােজ সািজ । இந்திராணி ஆகியோரின்
மைத்துனியும் ஆவார்.
திருமதி பரமானந்தன் றோஸ் பெனிவிறட்
திரேஷாபுஸ்பம், மேரி ஜோசபின், காலம்சென்ற மேரி கில்டா, அருட்சகோதரி ஜெம்மா, மேரி லீலா ஆகியோரின்
அன்னாரது பூதவுடல் நல்லடக்க ஆராதனைக்காக
பண்டத்தரிப்பை பிறப்பிட மாகவும் சில்லாலையை வசிப் பிடமாகவும் கொண்ட திருமதி பரமானந்தன் றோஸ் பெனி விறட் 16.07.2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராயப்பு - அன்னம்மா தம் பதிகளின் மூன்றாவது மகளும் பரமானந்தனின் பாசமிகு மனைவியும் கமிற்றணின் பாச மிகு தாயாரும் றாஜினி, றஞ் சினி, சாந்தினி, செல்வராணி,
அன்புச் சகோதரியும் மேரி
18.07.2016 திங்கட்கிழமை (நாளை) காலை 9 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு சில் லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு யாகப்பர்
லய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும். ,
(C-5217)
தகவல் இ.பரமானந்தன் கணவர் சில்லாலை ஆனந்தா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) பஞ்சண்ணன்)
issues தொலைபேசி
O77 35. 55.53

Page 5
துருக்கியில் சதிப்புரடீசியில் ஈடுபட
1500 இராணுவத்தினர் கைது
(அங்காரா) துருக்கியில் நேற்று முன் தினம் இராணுவத்தின் ஒரு துருக்கியில் நேற்று முன்தினம் பிரிவினால் முன்னெடுக்கப் பட்ட இராணுவ சதிப்புரட்சி இராணுவத்தின் 9tt பிரிவினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக " துருக்கி உள்நாட்டு அமைச்சு முன்னெடுக்கப்பட்ட இராணுவ சதிப் அறிவித்துள்ளது. புரட்சியில் ஏற்பட்ட வன்முறைகளால் :
ராணுவத்தினர் பொ இதுவரை öiLDU9O பேர்வரை உயிரிழந் ஸாரால் கைது செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டு செய் துளளதாகவும 1150 C3LT TULDSDS ர் தெரிவிக்கின்றன. துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் இந்த சதிபுரட்சியை திட்ட
LÓLL6)JÜ & செய்தி வெளியிட்டுள்ளன. : : மேலும் சதிப் புரட்சியில் வீரர்களையும் துருக்கி அரசு ரம் கோஷா என்று தகவல் ஈடுபட்ட 1563 இராணுவ கைது செய்துள்ளது. வெளியாகியுள்ளது. (இ)
லசந்த கொலை குறித்து புலனாய்வு அலுவலர் கைது
(கொழும்பு) னாய்வு பிரிவு அலுவலர் ஒருவரை குற் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள் வின் கொலை தொடர்பில் இராணுவ புல ளனர்.
குறித்த அலுவலரை நேற்று முன்தினம்
பெருமாள் கோவில் முன்பாக குறித்த அலுவலரை நீதி மன்றத்தில் யாழ் பல்கலைக் ஆரம்பம் || ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் 5Ա)5 1451(Մ)Ց 20072016 கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு proorouragib.d56160 புதன் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Basic English | pg|ნეანე 5 Dini லசந்த விக்ரமதுங்கவின் கொலை Classes தொடர்பில் இது வரையில் 20 இராணுவ
SaffluuiñT. பி.என்.சுதர்ஷன் அதிகாரிகள் வரையில் விசாரணைக்கு O77 314. 4527 உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்
སྐྱེ་
sifal SULilii இந்து மாமன்ற DolJosipTLDBUT
அழகிய தோற்கடதாசிப் பெட்டகத்தில் இரண்டு தொகுதிகளாக 1260 பக்கங்களுடன்
ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிறப்புக்கட்டுரைகள் மற்றும் பல சிறப்பம்சங்களுடன் " அகில இலங்கை இந்து மாமன்றத்தின் வைரவிழா மலர் வெளிவந்திருக்கின்றது. 78
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் மட்டுமே கையிருப்பில் இருப்பதால்
உடன் வாங்கிப் பயன் பெறுங்கள்
ஒவ்வொரு இந்துவின் இல்லத்திலும், இந்து நிறுவன நூலகத்திலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம்
நல்லூர் துர்க்காமணிமண்டபத்தில் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை : மாலை 03.00 மணிமுதல் நடைபெறும் சுவாமி விபுலானந்தர் விழாவிலும், கொழும்பில் 23-07-2016 சனிக்கிழமை மாலை 0430 மணிமுதல் நடைபெறும் வே.பாலசுப்பிரமணியம் நினைவுப் பேருரையுடன் கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் அவர்களின் நலன்கள் அறுபது நூல்வெளியீட்டு நிகழ்விலும் சகாய விலையான ரூபா 2000ற்கும் பெற்றுக் கொள்ளலாம்
தலைமைச் செயலகம் 191/5 சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை கொழும்பு 02 TTTMM TS 000000 0000 TTTsT TTT S 000000000 TTTTM LLLLLCLLLLLLL0LLLTLLLLLLLLS LLLLLL
யாழ் பணிமனை 12/7 கோவில் வீதி நல்லூர் யாழ்ப்பாணம் TTTTT S 000000000 TTMMT TTT S 00000000 TTTTTTT S LLLLLLL LLLLLLLLmmLLLCB u L S LML
ଝୁ) GOLYmreolae'n gofrestr o Economi விட்டு விலகுவர், வீட்டை أطلقين அழகாக வைத்திருப்பதில் அக்கறை காட்டுவீர்கள், தடைப்பட்ட காரியங்களில்
ன்னேற்றம் காண்பீர்கள்.
நம்பிக்கை நடைபெற
லாம், வசதி வாய்ப்புக்களைப்
பெருக்கிக் கொள்ள முற்படு
வீர்கள், ஆரோக்கியமான C. நாள், காரிய அனுகூலமுண்டு
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும், சமயோசிதப் புத்தியால் பலரை யும் கவர்வீர்கள், முயற்சிகளில்
முன்னேற்றம் காண்பீர்கள், ஆரி தொலைபேசி வழியில் சுப கேது கிரகநிலை *
தகவல்கள் வந்து சேரலாம்.
சந்திராஷ்டமம் பரணி, கார்த்திகை குரு பிற்பகல் 2,34இற்கு TITG25
இகுடும்ப ஒற்றும்ைக்கு பெரிய శస్త్ర வர்களின் ஆலோசனையைக்
கேட்டு நடப்பது நல்லது, தனுசு-சந் வழிபாடு காரிய வெற்றி சணி சந்
வருங்கால நலன்கருதி புதிய முயற்சிகள் எடுப் பீர்கள் பெரிய மனிதர்கள் வீடு தேடி வருவர், திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும், வாக்கு மேன்மையுண்டு.
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முற்படுவீர்கள், சோம்பலை விலக்குவது நல்லது, வெளி யூர் பயணமொன்று உருவாக லாம், வழிபாட்டால் சுகம் காண வேண்டிய நாள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

107 அரச நிறுவனங்களுக்கு
எதிராக வழக்குத் தாக்கல்
நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் பெங்கு பெருகக்கூ டிய சூழலைப்பேனிய07அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ள்ளதாக சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவற்றில் இரண்டு பாட சாலைகள் மற்றும் இரண்டு
முக்கிய அமைச்சின் கட்டட ங்களும் அடங்குவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
இவ் வருடத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங் கள் தொடர்பான 6500 வழக்குகள் தாக்கல் செய்யப் பட்ட நிலையில் அதில் 4100 வழக்குகள் நிறைவு செய்ய
UG6ft 6T60T.
டெங்கு அபாயம் தொடர் பில் மேல்மாகாணத்திலயே அதிகமான வழக்குகள் தாக் கல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளைபெங்குதொடர் பான பரிசோதனைகளை மேலும் முன்னெடுக்கப்படவு ள்ளதோடு அதற்கான சட்டநட
மேலும் தெரிவித்தார். (இ)
திருமுறைப் பெருவிழா
(UTUDUT600TLb)
அகில இலங்கைத் திரு முறை மன்றம் வருடந்தோ றும் ஆடிமாத பூரணைத் தினத்தில் நடத்திவரும் திரு முறைப் பெருவிழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் யாழ்ப் பாணம் பலாலி வீதி இந்து சமயப் பேரவை முரீ நடரா ஐப்பெருமான் திருக்கோயில்
LDBIT LD600TLuibbleb B60L6 L றவுள்ளது.
அன்றைய தினம் காலை 7 மணியவில் ஆலயப் பூசை யைத் தொடர்ந்து அகத்தியர் தேவாரத்திரட்டு முற்றோதல், பன்னிரு திருமுறைப்பராய 600TLb. 5606060DLDL60J, 96.60 இலங்கைத்திருமுறைமன்ற திருமுறை இசைமாமணி பட்டத்திற்கான திருமுறைப்
U60ör6Oof60õ6JgÜÜlsõ Uu லும் யாழ். இந்து மகளிர் கல் லூரி யாழ்.சிவதொண்டன் நிலைய மாணவர்களின் தேவாரப்பண்ணிசை, திரு முறைச்சுவடிகள், நாயன் மார் நால்வர் ஆகியவற்றுக்கு சோடசோபசாரபூசை, திரு முறை இசைவல்லாராகக் கெளரவம் பெறவுள்ள நுண் கலைமாணிசெல்விசித்திரா கந்தசாமியின் தேவாரப்பண் ணிசை வல்லார் கெளரவிப்பு ஆகியவை நடைபெறும் (இ)
S.
BITBOLIGOffasib (på COITIG
0IDÍ OIGOTIIDIDIT NjOBILIT
܀
எனது பெருமதிப்புக்குரிய பேராசிரியர் கதேவராசா அவர்களது அன்புத் தாயார் மரர் அன்னம்மா கந்தையா
அவர்களது மறைவால்
g
ಉ೮
ற்றிரு
5
(5
Lib
* ஆறுதலை தெரிவிப்பதுடன்
இன்னாரது ஆத்மா சாந்தியடைய
CÉLUM, UT, SITGI, 5, 6, LITTLIGTIGOS)
திேர் வட்டுஇந்துக்கல்லூரி
தேவை,
கேட்டு நடப்பது
செலவுகள் ஏற்படலாம், உடல் நலனில் கவனம் குடும்ப பெரிய வர்களின் ஆலோசனைகளைக்
இராசிபலன்
77 σ7.2οτε
(ஆணி 02, ஞாயிற்றுக்கிழமை) ஆரிய உதயம் காலை 6.0 மணிக்கு திரயோதசி பின்னிரவு 448 மணிவரை கேட்டை பிற்பகல் 2.35மணிவரை கபநேரம் 9.00-10.30 மணிவரை இராகுகாலம் 4.30-6.00 மணிவரை பிரதோச விரதம்
இளைய சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கப்பெறுவீர்கள், Lu TUIITILGub புகழும் கூடும் நாள், இணங்களால் பலனுண்டு.
வளவன்
யோன்னியம் அதிகரிக்கும், நண்பர்களின் சந்திப்பால் பரவசமடைவீர்கள், ஆசைப் பட்ட பொருளொன்றை வாங்கி மகி
சுப நிகழ்வுகளில் புதியவர் களின் சந்திப்பு இடம்பெற
ஆர்வம் காட்டுவீர்கள், புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் உருவாகும், உதிரி வருமானங்கள் வந்து சேர antib. - ,
தூரத்துச் சொந்தங்களால் நன்மையுண்டு, களில் நம்பிக்கை கூடும் இல்லத்தில் சுகங்களும் சந்தோ சங்களும் கூடும், சுகமுண்டு.
bவிர்கள்.
பகை விலகி பாசம்
வழிபாடு
வாகன

Page 6
பத்தந் 06
விளக்குகள் பொருத்தும் பணி நெல்லியடியில் துரிதகதியில்
நெல்லியடிநகரில் உள்ள பிரதானசந்திக்கு சமிக்ஞை விளக்குகள் பொருத்துவதற் கான பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடமராட்சிப்பகுதியில் அதி களவிலான நெரிசலைக் கொண்ட சந்தியாக நெல்லி யடிச்சந்தி காணப்படுவத னால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய சூழ்நிலை காணப்பட்
இதனால் நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட் L6Offi.
இச்சந்திக்குசமிக்ஞைவிள க்குகள் பொருத்துமாறு மக்க ளால் கோரிக்கை விடுக்கப் பட்டுவந்தநிலையில் இச்சமி க்ஞை விளக்குகள் பொருத்து வதற்கான வேலைகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை
சங்கிலியன் சனசமூக நிலைய 71வது ஆண்டு நிறைவு விழா
(யாழ்ப்பாணம்)
நல்லூர் சங்கலியன்மன் றம் சனசமூக நிலையம் 71 ஆவது ஆண்டுநிறைவுவிழா நிலையத்தலைவர் செ.நிற் கந்தா தலைமையில் இன்று இரவு 7மணிக்கு சங்கிலியன் மன்றத் திறந்த வெளியரங் கில் இடம்பெறும்.
இதில் பிரதம விருந்தின JT856).jLLDITST600T 360)LeH6O)6). த்தலைவர் சி.வீ.கே. சிவஞா னமும் சிறப்பு விருந்தினர்க ளாக யாழ். கஜமுகன் ஹாட்
வெயார் நிறுவன தொழில திபர் ஈ.எஸ்.பி. நாகரத் தினமும் வடமாகாண சபை
உறுப்பினர்களாக 6TLD.
கே.சிவாஜிலிங்கம், பா.கஜ தீபன், இ. ஆனோல்ட் ஆகி யோர் கலந்து கொள்ளவுள் 6T6orff.
(கரணவாய்
யாழ்.குடாநாட்டில் வால் வெட்டு, கொள்ளை, ரவுடி தனம், கஞ்சாகடத்தல் போன் றவற்றுக்கு விரைவில் முடில் கட்டப்படும் என யாழ்.மாவட் பிரதிப்பொலிஸ்மா அதிப சஞ்சீவதர்மரத்தின உறுதிப தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் வெள்
கல்வித்திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராகவும் அதிகளவுமுறைப்பாடுகள்
யாழ்.மனிதவுரிமை ஆணைக்குழுவில்
யாழ்.மாவட்டத்தில் பொலி ஸாருக்கு அடுத்தபடியாக கல் வித்திணைக்கள அதிகாரிக ளுக்கு எதிராகவே கூடுத லான முறைப்பாடுகள் கிடை க்கப்பெற்றுள்ளதாக தெரி வித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். LDT6) is L660)6OOT LITGI flate07. கராஜ், கிளிநொச்சி மாவட் டத்தில் காணப்பிணக்குள் தொடர்பிலே அதிகம் மனி தவுரிமை ஆணைக்குழுவை நாடுவதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிரா ந்திய அலுவலகத்தில் அண் மைக்காலமாக மேற்கொள் ளப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில், "இலங்கை மனித
வரிமை ஆணைக்குழுவின் um þ. ÚUTíbgóu Slgj6).1608;ö5 ற்கு கிடைக்கின்ற பெரும்பா லான முறைப்பாடுகளில் இலங் கைப் பொலிஸ் திணைக்கள த்திற்கு எதிரான முறைப்பாடு களே அதிகளவில் கிடைக்கப் பெறுகின்றன.
பொதுமக்களின் பிரச்சி னைகள் தொடர் பில் முறை யான நடவடிக்கை எடுக்கப்ப LT60)LD, 6LT66 OTUIT6b 6LJTg மக்கள் அச்சுறுத்தப்படுகின்ற தன்மை, பொலிஸ் நிலையங் களில் மொழி உரிமை மீறப் படுகின்றமை என இவ்வாறு பொலிஸாருக்குஎதிராகமுறைப் பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்த தாக கல்வித் திணைக்களத் திற்கு எதிராகவே அதிகள விலான முறைப்பாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடமிருந்தே அதி களவில் இத்தகைய முறைப்
பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன திணைக்களத் தலைவி ர்கள்மற்றும்திணைக்களஉய அதிகாரிகள் ஆகியோர்களு க்கு எதிராகவே இந்த முை ப்பாடுகள் பதிவு செய்யப்படுக 6olygot. GLDDLb UILDUIII60. மாவட்டத்தில் உள்ளூராட் மன்றங்களிலிருந்தும்முறை பாடுகள் கிடைக்கப் பெறுகி ன்றன. அதாவது உள்ளூர ட்சி மன்றங்களின் நியமனா கள், கட்டட அனுமதிகள் என்பன தொடர்பிலே உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு எத ரான முறைப்பாடுகள் கிை க்கப் பெற்றிருக்கின்றன.
இதேவேளை, கிளிநெ ச்சி மாவட்டத்தைப் பொறு தவரையில் காணிப் பிரச் னைகள் தொடர்பிலே அதி ளவிலான முறைப்பாடுகள் LD60f35 2_flóOLD &60600: குழுவிற்குகிடைக்கின்றன. அத வது அரச காணிகளை பங்கீடு செய்வது தொடர்பி6ே
வழங்கி வைத்தனர்.
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் தி உதயகுமார், வேள்ட் விஷன் றிவோஷ் திட்ட இணைப்பாளர் பி.அலெக்ஸ்
வருடாந்த பரிச
 
 
 
 

ரவில் முடிவு
திப் பொலிஸ்மா அதிபர் உறுதி
ளிக்கிழமை வல்வெட்டித்து றைப் பொலிஸ்நிலையத்தில் இடம்பெற்ற வருடாந்த பொலிஸ் அணிவகுப்புமரியா தையில் கலந்து கொண்ட தன்பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ் அணிவகுப்பு மரியா தையில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தி
யட்சகர் ரஞ்சித் மாசிங்க உத விப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம். ஜஃபர் ஆகியோர் கல ந்து கொண்டிருந்தனர்.
அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், யாழ்.குடாநாட்டைப் பொறுத்தளவில் அண்மைக் smeoLDnes surr6íT6nsu LGBěřeFLib
707,206
தத்திற்கு
ജ്
பவம், கொள்ளையடிததல், ரவுடித்தனத்தில் ஈடுபடல், கஞ்சா கடத்தல் இவைகளே முக்கியசவால்களாகஉள்ளன. இவற்றுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
இதன்மூலம் நல்லதொரு சமுதாயத்தினை உருவாக்க முடியும் என நம்பிக்கை ബബി'Li. (S-6O)
இத்தகைய முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. காணிப்பங்கீட்டில்சமஉரிமை அடிப்படையில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள் 6TUL6, abó0)6O.
காணி உள்ளவர்களு க்கே காணி வழங்கப்படுகி ன்றது. தொடர்ச்சியாக குடிய மர்ந்திருந்தவர்கள் புறக்க ணிைக்கப்பட்டு தற்போது ஆக் கிரமித்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் என்பன தொடர்பிலே குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டு முறைப்பாடுகள் பதிவு Gaius LGBd65dyD6OT. ET600slabeit பங்கீடு தான் அங்கு பெரும் பிரச்சினையாக இருக்கின் றது. அது குறித்துதான்முறைப் UTCBö6IBLb U56), GlafüUÚUCB கின்றன. அத்தோடு ஏனைய சில சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் இவ்வாறு எமக்கு கிடைக்கப் பெறுகி 6óDUp6ODUUTC656fl6ó élgL
படையில் நாம் உரிய விசார
ணைகளையும் சட்ட ரீதியான
டுத்துவருகின்றோம்என அவர் மேலும் தெரிவித்தார். (இ-4)
விதிப்போக்குவரத்து தொடர்பில்
மாணவர்களுக்கு கருத்தரங்கு
கரவெட்டி திரு இருதயக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வீதிப்போக்
மையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் நெல்லியடி பொலிஸ் நிலையபோக்குவரத்
குவரத்து மற்றும் சுகாதாரம்
சம்பந்தமான கருத்தரங்கு ஒன்று நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
இலங் ਲਸ கத்தின்வடமராட்சிக்கிளையின ரின் ஏற்பாட்டில் அதன்தலை வர் பொ.அருந்தவராசாதலை
துப் பொலிஸார் வீதிப் போக்
குவரத்து சம்பந்தமான அறி வுரையினை மாணவர்களு க்கு வழங்கினர். சுகாதாரம் சம்பந்தமான கருத்துரை யினை கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர் பிரபாகரன் வழங்கினார். (S-6O)
ளிப்பு விழா
リ。
அண்மையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் தி.மோகனபாலன்
ருமதி அனந்தி சசிதரன், சங்கானை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சூ.நொபேட்
வைத்திய கலாநிதி சி. உமைபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசில்களை
(படங்கள்:-பொ.சோபிகா)

Page 7
  

Page 8
மதிநுட்பத்தான் மகத்தான காரியத்தை செய்து முழக்கும் மிதுன ராசி நேயர்களே!
ஆடிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானா திபதி சூரியனுடன் சேர்ந்து தனஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது யோகம்தான். பொருளா தார நிலை உயரப்போகின்றது. விரைந்து செயற்பட்டு வெற்றிகளைக் குவிக்க வேண்டு மென்று நினைத்த உங்களுக்கு, கடந்த சில மாதங்களாகவே கவலைகள் பின்தொடர்ந்து வந்திருக்கலாம். பணப்புழக்கத்தில் தடைகள் ஏற்பட்டிருக்கலாம். நம்பி இறங்கிய காரியங் களில் எதிர்பார்த்தநற்பலன்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். எல்லாவற்றிற்கும் கிரகங்க ளின் வக்ர இயக்கமும், சுழற்சியும் தான் காரணம். நன்மை செய்யும் கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வ துதான்நல்லது.
இம்மாதம் 6,1 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ர நிவர்த்
கொள்கையை தளர்த்தியாவது கொடுக்கும் வாக்குறுதிகளை நிறை வேற்றும் கடக ராசி நேயர்களே! ஆடி மாதக் கிரகநிலைகளை ஆராய் ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக் கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், செவ்வாயோடு இணைந்து சந்திர மங் கள யோகத்தை உண்டாக்குகிறார். எனவே இதுவரை மனையில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும், துணிந்து எடுத்த முடிவு களால் சில காரியங்களில் வெற்றி கிடை க்கும்.
உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்திற்கு அதிபதியானசூரியன் 11ஆம் இடத்திற்கு அதிபதியான சுக்ரனோடும் 12ஆம் இடத் திற்கு அதிபதியான புதனோடும் இணை ந்து உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக பணப்புழக்கம் அதிக மாகும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும், ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக
எதிர்ப்புகளைக்
அதிகரக்கும் அதிகாரப்பதவியில
தியாகிவிட்டார். அதேநேரத்தில் 8,9க்கு அதிபதியான சனிபகவான், இன்னும் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். 8க்கு அதிபதி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். இழப்புகளை ஈடுசெய்ய நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். அதே சமயம் 9க்கு அதிபதியாகவும் சனிவிளங்குவதால் பெற்றோர் வழியில் பிரியங்கள் குறைந்து பிரச்சினைகள் 2 (b6) ITB6DTLD.
வெற்றிவாய்ப்புகள் வீடு வந்துசேர விழிப்பு ணர்ச்சி அதிகம் தேவை. வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்த புதிய கடன்களை வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக்கொடுப்பர். தன ஸ்தானத்தில் விரயாதிபதி சுக்ரன் சஞ்சரிப பதால், தனவரவின்போது விரயங்களும் வந்து சேரும். எனவே வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களையும் அத்தியா வசியப் பொருட்களையும் வாங்குவதில் கவனம் செலுத்துவது நல்லது செவ்வாய்க கிழமை தோறும் விரதமிருந்து வடக்கு நோக்கி அம்பிகையை வழிபடுவதன் மூலம் வளர்ச் சியைக் கூட்டிக் கொள்ளலாம்.
சிம்ம புதனின் சஞ்சாரம் ஜூலை 24ஆம் திகதி சிம்ம ராசிக்குப்புதன் செல்கிறார். ராசிநாதன் சகாய ஸ்தானத்திற்கு செல்லும்பொழுது எல்லா வழிகளிலும் உங்க ளுக்கு நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்
பொதுநலத்தில் பு
கள் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர் களாலும் உடன்பிறப்புகளாலும் நன்மை ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் இதுவரை கிடைக்காத சலுகைகள் கிடைக்கக கூடும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்
க்குநல்ல வாய்ப்புகள் 6) JUGSUT - LDIITUD6ŐT, AZOanan O
ஜோதிடத் செய்து கொடுப்பர். சிவல்புரி
விரயாதிபதி உங்கள் ராசியில் சஞ்சரி ப்பதால், விரயங்கள் கூடுதலாக இருந் தாலும் விருப்பங்கள் நிறைவேறிவிடும். அரைகுறையாக நின்ற பணிகளை முடி த்து விடுவீர்கள். இறை வழிபாட்டிற்கென்று ஒதுக்கும் நேரம் தான், உங்கள் முன்னே ற்றத்திற்கு கைகொடுக்கும். மறைமுக вѣ600ї (Б அஞ்ச வேண்டியதில்லை. வழக்குகள சாதகமாக முடியும். வாய்ப்பு களை உபயோகப்படுத்திக் கொள்ள முன் வருவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை
உள்ளவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்,தொழில் முன்னேற்றம் உண்டு.
குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சகோதர ஸ்தானம் பலப்ப டுவதால், உடன்பிறப்புகள்
உங்கள் குணமறிந்து நடந்து .ܚ கொள்வர். உயர் விற்கு வழிகாட்டுவர். என்ன இருந்தாலும்
ஆதிக்கம்
அலைச்சலுக்ே
கூடுதலாகவே இருக்கின்றது. ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலை மாறவும் மாற்றுக் கருத்துடையோர் பகை
ராகு,கேதுக்களின்
அகலவும் சர்ப்பதோஷ நிவர்த்திப்
பரிகாரங்களை யோகநாள் பார்த்து செய்து கொள்வது நல்லது சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுவது நல்லது.
சிம்ம புதனின் சஞ்சாரம் சிம்ம ராசியில் ஜூலை 24ஆம்திகதி புதன் சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்திற்கும் 12ஆம்
 
 
 
 

ம்புரி
ாசி பலன்கள் 16.07.2016-16.08.2016
துழைப்பு கிடைக்கும். இழுபறி நிலையில் இருந்த பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம் ஓகஸ்ட் முதலாம் திகதி சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 12க்கு அதிபதி மூன்றா மிடத்தில் சஞ்சரிக்கத் தொடங்கும் பொழுது, உடன்பிறப்புக்களால் விரயங்களும் சில சங்கடங்களும் ஏற்படலாம். சகோதரர் இல
17.07.2016
கன்னி ராசிக்கு குரு செல்கிறார். இதன் 656061T6).JT85 தொழில் ஸ்தானம் புனிதமடைகிறது. தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். லாபம் எதிர்பார்த்தபடிவந்துசேரும் நகர்ப்புறங்களில் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று எண்ணுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பிவந்துசேருவர். நன்மை தரும் காரியங்கள் இல்லத்தில் நடைபெறத் தொடங்கும். ஒரு சிலருக்கு நாடு மாற்றம் கூட ஏற்படலாம்.
தோறும் அம்பிகையை வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கான சிறப்பு
Lugosorasaft பணப்புழக்கம் அதிகமாகும் மாதம் இது பக்கத்து வீடு, எதிர் வீட்டில் உள்ள பகை மாறும் நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர கள், கணவனமனைவிக்குள் கனிவு கூடும். கடல் தாண்டிச் செல்லும் முயற்சியில் அனுகூலம் உண்டு. லத்தில் நடைபெறும் திருமணங்களை முன் பிள்ளைகள் வழியில் சுபவிரயம் ஏற்படும். னின்று நடத்துகிற வாய்ப்பு கைகூடி வரலாம். அவர்கள் உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு
யே பொறுப்புக்கள் கிடைக்கும் நேரம்
கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். பெண் குழந்தைகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் அடகு வைத்த நகைகளை அணிந்து அழகு பார்ப் பீர்கள். வாகனங்களின் பழுதுச்செலவால் புதிய வாகனங்கள்வாங்குவதில்அக்கறைகாட்டுவீர்கள்
குதூகலம் தரும் குருப்பெயர்ச்சி கலமணி : சிங்கரம். . யான புதன், தனஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் சகோதரர்களின் ஒத்துழைப் போடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். அவர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமணங்களையோ அல்லது சுபகாரியங்களையோ முன்னி ன்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ வாய்ப்பு
கைகூடி வரும். நீண்ட நாட்களாக நடை பெறாத காரியங்கள் இப்பொழுது நடை
நற்ற ஆதாயம் கிடைக்கும் நேரம்
பெறத் தொடங்கும்.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம் ஒகஸ்ட் முதலாம் திகதி சிம்ம ராசிக்கு சுக்ரன் வரப்போகிறார். அதன்பிறகு உங் களது குடும்பப் பிரச்சினைகள் Լյլջնւյլջաո5 மறையும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் உங்களுக்கு
நடப்பர் ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோக வாய்ப்புகள் கைகூடும். கந்தப் பெருமான் வழிபாடு கவலையைப் போக்கும். குருப்பெயரச்சிக்குப் பிறகு அதன் பார்வை பலத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோக த்தில் இடம்மாறுதல் கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வந்து தனியாக தொழில் செய்ய எண்ணுவார்கள். ஆன்மீகப் பய னங்கள் அதிகரிக்கும். அனுகூலமாக நடந்து கொள்வர். N
குருப்பெயர்ச்சி பலன்கள்
ஒகஸ்ட் 2ஆம் திகதி கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். அதன் பார்வை உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தான த்தில் பதிவதால், மங்கல ஓசை மனை. யில் கேட்கும் வாய்ப்பு உண்டு வெளி நாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். புண்ணிய ஸ்தலங்க ளுக்கு குடும்பத்துடன் சென்று வரு வீர்கள் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக அமை யும் சொத்துக்களால் லாபம் உண்டு.
இந்த மாதம் சக்தி வழிபாடு உங்கள் சஞ்சலங்களைத் தீர்க்கும்.
பெண்களுக்கான சிறப்பு
Luso 6of sei
இந்த மாதம் சகோதரர்களின் ஒத்து ழைப்பு கிடைக்கும். தனிப்பட்ட முறையில் வளர்த்துக்கொண்ட பகை மாறும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் வாழ்க் கைத் துணையோடு அனுசரித்துச் செல் வது நல்லது. பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய சம்பவங்கள் நடை பெறும், 8இல் கேது இருப்பதால் சந்தர்ப்
பங்கள் சாதகமாக அமைந்தாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா? என்பது சந்தேகம் தான். விரதங்களும், வழிபாடுகளும் நீங்கள் விரும்பும் பலனைக் கொடுக்கும். செவ்வாய் மற்றும் சனி சேர்க்கையாகி இருப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை அதி கரிக்கலாம். செவ்வாய்க்கிழமை தோறும் அம்பிகையை வழிபட்டு வரு வதன் மூலம் காரியங்களில் வெற்றி கிடைக்கும். (தொடரும்)

Page 9
、鼠
17072016
ର) {
கனேடிய வெளிவிவகார அமைச்சர் இம்மாத இறுதியில் இலங்கைக்குவ
(65supbLD
ஸ்டீபன் டியன், இம்மாத இறுதியில் இலங்கைக்கு மூன்று நாள் உத்தி யோகபூர்வ பயணத்தை மேற் கொள்ளவுள்ளார்.
35(360Tipu 66.6tfolio).JBITU 960)LD ச்சர் ஒருவர் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு JUGOOTLD மேற்கொள்ளவிருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிர LD5f5ad5, 66J6f6Ó6J85 TU 5916ODLDěFGÜ மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சாத்தியமான எல்லா வழிக ளிலும் இலங்கைக்கு சீனா உதவிய ளிக்கும் என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் வர்த்தக விவ காரங்களுக்கான அதிகாரி வாங் யிங்கி உறுதியளித்துள்ளார்.
தம்புள்ளவில் உள்ள விடுதிகள்
பயிற்சி பாடசாலையில், சீன மொழி பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம் பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு
LUTUDLJT600T55 d5(5th UUJ600TLD மேற்கொள்ளவுள்ள கனேடிய வெளி விவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், வட மாகாண முதலமைச்சர் சிவிவிக் னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சாத்தியமான எல்லா வழிக இலங்கைக்கு சீனா உத
உரையாற்றிய போதே அவர் இவ் வாறு தெரிவித்துள்ளார்.
"இலங்கை, சீனாவின் நெருங்கிய நண்பன், இலங்கையின் அபிவி ருத்தியில் சீனா முழுமையாக தொடர்புபட்டுள்ளது.
உதவிகள் தேவைப்படும்போது, கொழும்பில் உள்ள சீனத்தூதரகம் இலங்கையுடன் இணைந்து பணி யாற்றும் என்று தெரிவித்தார்.
அத்துடன் LD
மற்றும் சிவில்
களையும் கனேடி அமைச்சர் சந்தி DD9ਈ। நல்லிணக்கம், ஆகியவற்றுடன் அதிகாரிகளையும் 6f6J85 TU SH6ODLI பேசவுள்ளார்.
அத்துடன் கன் யுடன் வடக்கில் ே கண்ணிவெடி 8 66ugTu ១L6 களின் முன்னே அவர் நேரில் ப தாகத் தகவல் கின்றன.
ෆිබ0ffüණෆආභීෂී , சீன சுற்றுலாப் பய மற்றும் சுற்றுல மொழிப் பிரச்சி கொள்கின்றனர்.
இதனைக் கரு சீன மொழிப் பட திட்டத்தை சீனா6 இலங்கை அரச
டுத்துள்ளது.
இலங்கையில் அதிகரித்துள்ள எச்.ஐ.வி.
6Si6OTËSODEBuóbÖ 6TäFe2.6ól 6TUÓN" ASMÖ நோயின் அதிகரிப்பு கண்டறியப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
65T publisb GibsbD) (Up60, i550Tib இடம்பெற்ற செய்தியா ளர்சந்திப்பின் போது அமைச் சர்ராஜித சேனரத்ன
இதனை தெரிவித்துள்ளார்.
66030) 5ubo (IT653UIT, forgot ம்மை, உட்பட்ட பல நோய்களின் தாக் BLD 35LGBCUTLGB5g,6ft 65T600 G வரப்பட்டுள்ளது.
எனினும் எயிட்ஸின் தாக்கம் அதி
கரித்துவருகிறது 6 ராஜித சேனரத்ன
இந்நிலையில் டுத்த நடவடிக்கை கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
60
கேள்வியு
பதிலும்
ஸ்வபயின் நாட்டு மன்னரான அல்பான்ஸோ தம் ஆட்சிக்காலத் தில் தம்மை இன்னாவரனத் தெரிவித்துக்கொள்ளாது நாடு முழுவ தும் அடிக்கடி சுற்றிக்கொண்டு வருவாள்.அந்நேரங்களில் மன்ன ருக்குரிய தோற்றம் எதுவும் அவரிடம் இருப்பதில்லை.காட்சிக்கு ஒரு ағпрБпут60от шпшарт ш060fig56бт (BLIm6086 இவரது நடையுடைய
பாவனைகள் இருக்கும்.
ஒருமுறை இவர் தலைநகரத்துக்கும் மிகத் தொலைவிலுள்ள நகரம் ஒன்றுக்குப் போய் ஒரு விடுதியில் தங்கியிருந்தார்.விடுதித் தலைவனிடம் இவர் தமக்கு சவரம் செய்து கொள்ள ஒரு கண் ணாடி வேண்டுமெனக் கேட்டார்.அவன் அவருக்கு ஒரு நிலைக் கண்ணாடியைக் கொடுத்து உதவினான்.
மன்னர் தம் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.விடுதித்
தலைவன் இவரையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். TtTmLLLLLLmmLLL TGMCLMmT T LCTCmLL TCCCLT TCCL ssTT MCCTmtTTMTLLLTLCLT நீங்கள் தெரியவில்லையே! அரசர் அரண்மனையில் இருப்பவரோ என்று வினவினான்.
மன்னர் இதற்கு' குறிப்பாகச் சொல்லிவிட்டீர்களே! ஆம் நான் அங்கே இருப்பவன் தான்' என்று பதிலளித்தார்.
விடுதித்தலைவன்மன்னரிடம்"உங்களைப்பார்த்ததும் எனக்கு அப்படித் தோன்றியது. எனது ஊகம் சரியாயிற்றல்லவா! அங்கு நீங்கள் ஊழியராக இருப்பீர்கள்.அப்படித்தானே" என்று கேட்டான். "ஆம் அதுவும் தவறில்லை"என்று பதில் கொடுத்தார்மன்னவர். "உங்களுக்கு அங்கு என்ன வேலையோ' என்று மீண்டும் வினவினான் அவ்விடுதித் தலைவன்.
"அங்கே ஒன்றா.இரண்டா? எத்தனையோ வேலைகள் எனக்கு. இப்போது மன்னருக்கு நான் சவரம் செய்து கொண்டிருக்கிறேன்" என்று கூறினார் அவர்.
கவிஞர் தே.ப.பெருமாள்
பிரான்ஸ் நை பெற்ற பயங்கர குறித்து இலங்ை ருவர் தனது திகி ബങിധി'(66||6|[[
நைஸ் நகரி
ந்தி கதனாராச்சி ஒன்றுக்கு தனது பகிர்ந்துள்ளார். அனுபவத்தை திெ "சுதந்திரதினர சதுக்கத்தில் அை டல் ஒன்றில் தா6 வும், பணியை நி னர் நிகழ்வில் கல ந்ததாக அவர் கு நானும் எண் 1 நிகழ்வில் கலந்து எங்களுக்கும் 8 ஏற்பட வாய்ப்புகள் ਸੁਥOLDਥ8 நான் அங்கு செல் னும் காலை ந ஹோட்டலுக்கு 6 போது மிகவும் அது உயிரிழந்த சி FL6OF5560) 6T 6T. காட்சிகள் கொடுை என்னுடன் பன னொருவர் இது 856î6ö60,060. ôFLibU6 அதிர்ச்சியிலேயே
 
 
 
 
 
 
 

D
DeLuar
கான ஆளுநர் Fமூகப் பிரதிநிதி ய வெளிவிவகார கவுள்ளார்.
மீள்குடியமர்வு ിgTL LIഞLu ) 88ങ്ങgu ബണി ச்சர் சந்தித்துப்
ாடாவின் உதவி மற்கொள்ளப்படும் கற்றல் மற்றும் ருத்தித் திட்டங் |ற்றங்களையும் ர்வையிடவுள்ள கள் தெரிவிக்
(இ-10)
ணிகள் விடுதிகள் I 60LDuJIE56lfo) னைகளை எதிர்
நத்திற் கொண்டு. பிற்சி அளிக்கும் புடன் இணைந்து ாங்கம் முன்னெ
(Θ-1ΟΟ
ான்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்ப கள் முன்னெடுக்
(Θ-1O)
09
மகிந்தகோத்தாவின்
ராணுவப்பாதுகாப்பு
oilavdiabilimulleLabi afG சரத் பொன்சேகா தெரிவிப்பு
(6)&ովքլbւD
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பை விலக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு சரி யானதே என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல்
சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத் தபாய ராஜபக்ஷவின் பாதுகா ÜL fiúbb &IBE56). கள் முக்கிய பிரமுகர்க ளுக்கான பாதுகாப்பு பயிற்சிகளைமுறையாகப்
தமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள்என்பதற்கா கவே இராணுவத்தில் சேர்க்கப்பட்ட
முறையான வழிமுறைகளின் ஊடாக இவர்கள் முக்கிய பிரமு கர்கள் பாதுகாப்பு அணியில் சேர்த் துக் கொள்ளப்படவில்லை. மகிந்த ராஜபக்ஷ,ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அவரது உத்தரவின் பேரில் தான் இவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
நான் இராணுவத் தளபதியாக இருந்த போது, இரண்டு சார்ஜண்ட் கள் இவ்வாறு தான் மேஜர் மற்றும் அதற்கு மேலான தரத்துக்கு பதவி
~ -) ܠ ܠ . :8 ._"
* ,
உயர்த்தப்பட்டனர்.
இவர்கள், இராணுவத்தில் இரு ந்து கொண்டே மேலதிகாரிகளை மதிப்பதில்லை. ஒழுக்கநெறிமுறை களை மீறி பெருமளவு பணத்தை குவித்து வைத்திருக்கின்றனர்.
நான் இராணுவத் தளபதியாக இருந்தபோது, எனக்கு 80 ஆயிரம் ரூபா ஊதியம் பெற்றேன். ஆனால், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவில் இருந்த இவர்கள் மாதம், இரண்டு மில்லியன் ரூபா வரை சம்பாதித்தனர் என்றும் அவர் 6ਸੁ6.ਪੀਉ। (Θ-1O)
ஸ் பயங்கரவாத தாக்குதல்: பெண்ணின் திகில் அனுபவம்
ஸ் நகரில் இடம் வாத தாக்குதல் D5 6L600 66OOTT ல் அனுபவத்தை
.
வசிக்கும் இல ன சஜீவனி பிரிய T60TL6), San L5Lib அனுபவ த்தை தாடர்ந்து தனது ரிவிக்கையில், கழ்வு இடம்பெற்ற Dந்துள்ள ஹோட் it U600flufouglas றைவு செய்த பின் ந்து கொள்ள விரு IÚILil' (B6igIIIIÚ. ள்ளையும் இந்த கொண்டிருந்தால் ந்ேத நிலைமை
இருந்தன. ருந்தமையினால் ബിബ്, ബങ്ങി ன் பணி புரியும் சன்று பார்க்கும் ரச்சியடைந்தேன். று பிள்ளைகளின் }த்துச் செல்லும் DLUT5 & 55,560T. ரிபுரியும் பெண் 1ரையிலும் உறங் ம் தொடர்பிலான அவர் உள்ளார்.
சிறு பிள்ளைகளே உயிரிழந்துள் ளனர். அந்த சிறுபிள்ளைகளின் சடலங்களை பெற்றோர் தூக்கி செல்லும் காட்சிகளும் அதிர்ச்சி UT5C36) is 6ft 6T60T.
சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாமையினால் சம்பவத்தை நேரடியாக பார்க்கவில்லை. சம்ப வத்தின் இடையில் வீட்டின் மாடி யில் இருந்து பார்த்தேன்.
காலை விடியும் வரை அம்பு லன்ஸ் வண்டிகள் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தன.
பொதுவாக மிகவும் மகிழ்ச் சியாக வாழும் நைஸ் நகர மக்கள் தாக்குதலின் பின்னர் மிகவும் அதிர்ச்சியடைந்து வீட்டினுள்ளே தங்கியுள்ளனர்.
அந்த மக்கள் நாள் முழுவும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
655 (FLDU61556) (95.5LDries
எவ்வளவு அனுபவித்து வாழ்ந்
தார்கள் என்று எனக்கு கூறுவதற்கு
வார்த்தைகளே இல்லை.
நைஸ் நகரத்தில் கிட்டத்தட்ட
75 இலங்கையர்கள் வாழ்ந்து
வருகின்றனர். அங்கு வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அழைப்பிதழ்கள் உணவகத்தில் 26T660T.
எப்படியிருப்பினும் நான் அறிந்த வகையில் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
Lõl856JLõuJL JÜUT85 LDöö56 கூட்டமாக வாழும் நைஸ் நகரத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், மக்கள் மிகவும் அதிர்ச்சியுடனும் பயத்துடன் வாழ்ந்து வருவதாக நைஸ் நகரில் வசிக்கும் இலங்கை பெண்ணான சஜீவனி பிரியந்தி கதனாராச்சி மேலும் தெரிவித் துள்ளார். (இ-1O)

Page 10
Jõ1
ரானுவ சதிப்பு
துருக்கியில் முறியடி 90 பேர் பலி! 100 பேர் படுக
(துருக்க) "துருக்கியின் நேற்று முனர்தினம் முனர்னெடுக்கப்பட்ட திடீர் இராணுவ புரட்சி நே கொணர்டு வரப்பட்டது என அந்நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந் புரட்சியின் 90 பேர் உயிரிழந்த அதேவேளை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அ
இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளார். அங்காராவின் வா துருக்கியில் இராணுவத்தின் ஒருஇராணுவக்குழுநாட்டைஒரு னங்கள் பறக்கத்த ஒரு பிரிவு அதிரடியாக ஆட்சியைக் "அமைதிக் கவுன்சில்” நடத்துவதா டிருப்பதாகவும் து கைப்பற்ற முனைந்ததையடுத்தே கவும் நாடெங்கிலும் ஊரடங்கு உத்த பினாலி யில்டிரிம் அங்கு போர் மூண்டுள்ளது. ரவு மற்றும் இராணுவச் சட்டம் பிறப இஸ்தான்புல்லு
இதையடுத்து அந்நாட்டு ஜனா பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தது. மூலம் வந்தடை திபதி எரதுவான் தலைநகர் அங்கா நிலைமை தற்போது பெருமளவு எர்துவானை அவ ராவலிருந்து நாட்டின் பெருநகரான கட்டுக்குள் இருப்பதாகவும் தலைநகர் ர்கள் கழ்ந்துகொ
பதிவுக
1203 - நான்காம் சிலுவைப்படைகள் கொன்ஸ்டனடீன 1994 - NGEagles இத்தாலின
போல நகரைத்தாக்கிக்கைப்பற்றினர். பைசண்டைன் பெனால் டி அடிப்படையில் பேரரசர் மூன்றாம் அலெக்சியஸ் ஆஞ்செலஸ் உதைபந்து உலகக்கினன்ன தலைநகரை விட்டுத் தப்பியோடினான். (d. 1996 - நபியூயோர்க்கில் லோங் தீவி 1755 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான கொண்டிருந்த போயிங் 747 டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து வெடித்துச் சதறியதில் 230 பேர் திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறும 0 1998 - பப்புவாநியூகினியில்நிலநடுக் தியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின. காரணமாக 10 கிராமங்கள் அழி 1791 - பிரெஞசுப் புரட்சியின் போது பரிசில் இடம்பெற்ற 6).j60) Juleo Gas TG)6OCULLGOTU
துப்பாக்கிப்பிரயோகத்தின்போது பெண்கள் குழந்தை 2006 - இந்தோனீசியா, ஜாவாவில் 56TT DI LLUL 5O G&LUÜ 6J6ODJULÓ6Ö 6a5T6ð6DÜLH LL6OTÜ веотпш5) а првоотшпа. ОО (Bugb. 1815 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் LIL60T).
பிரித்தானியர்களிடம் சரணடைந்தான். 9 2006 - இந்தியா சத்தீஸ்க 1816 - பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்லுக்கு தந்தேவாடா மாவட்டத்தில் எ அருகில் மூழ்கியதில் 140 பேர் கொல்லப்பட்டனர். ரண முகாம் மீது தீவிரவா 1841 - முதலாவதுபஞ்ச இதழ்லண்டனில்வெளியிடப்பட்டது தாக்குதலில் 30 பேர் கொல் 1856 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடரூந்து 9 2007 - பிரேசிலில் விமானம்
விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். மோதியதில் 199 பேர் கொள் 1911 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் பிறப்புகள்
திருமண வதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பான 9 1894 - ஜார்ஜஸ் இலமேத்ர ெ திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது 6) ПeofluЈерпепу. 1918 - டைட்டானிக்கப்பலில் இருந்து 705 பேரைக்காபு 1941 - பாரதிராஜா, இந்தியத் திை பாறறிய “கர்பாத்தியா” என்ற கப்பல் அயர்லாந் 1954 - அங்கெலா மேர் கெல துக்கருகல மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர் அரசியல்வாதி. 8வது அரசுத் 1936 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினில் 0 1971 - செளந்தர்யா, தென்ன)
அனமையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக 52605. கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது 0 1977 - Digi96iਥTLD, 1944 - இரண்டாம் உலகப் போர் கலிபோர்னியாவில் இறப்புகள்
ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் 1762 - உருசியாவின் மூன்றாம் வெடித்ததில் 320 பேர் கொல்லப்பட்டனர். 9 1790 - ஆடம் சிமித், ஸ்கொட்ட் 1955 - கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் லாளர், பொருளியலாளர்.
ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் 0 1918 - உருசிய மன்னர் இரண் காண்பிக்கப்பட்டது. (5GBL bulb. 1967 - நாசாவின் சேர் வயர் 4 ஆளில் லா அலெக்சானட்ரா ஃபியோதரொவ்னா
விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை ஒல்கா, இளவரசி, என்ற இடத்தில் மோதியது. தத்தியானா, இளவரசி, 1976 - கனடாவின் மொண் ட்ரியால் நகரில் மரீயா, இளவரசி,
கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அனஸ்தாசியா, இளவரசன். ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு )ே அலெக்சி இளவரசன். எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் 1972 - எமிலியானுஸ் பிள்ளை இப்போட்டிகளைப் புறக்கணித்தன. முதலாவது தமிழ் ஆயர். 1976 - கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் 2012 - பிருனாள் கோரே,
இணைக்கப்பட்டது. யல்வாதி 1979 - நக்கராகுவா அதிரஅனஸ்தாசியோ சமோசா டெய ↔ 2ot4 - 研um agü, மலேசியத்
யில் பதவியல்இருந்துவிலகிமயமிக்குத்தப்பிஓடினர் திரைப்பட நடிகை. 1981 - மசசூரியில் கன்சாஸ் நகரில் நடைப்பாலம் சிறப்பு நாள
O
ஒன்று இடிந்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். தென் கொரியா - அரசியலமைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7.07.2016
ற்று முழவுக்கு த இராணுவப் டைந்துள்ளனர்.
டை விதிக்கப்பட் ருக்கிப் பிரதமர் தெரிவித்தார்.
லுக்கு விமானம் ந்த ஜனாதபதி ID5 εδ55UΕΣΠΕΠ Oன்டு அவருக்கு
DLU 3-2 6T60ï * வென்று உலக த்தை வென்றது. h6b LIT্যhিeাb சென்று வுறுயு விமானம் கொல்லப்பட்டனர். EEA bLDjiDjib fi GOTTLD தன. 3,183 பேர்
லநடுக்கம் மற்றும்
குமேல் கொல் t
englesais! ர்ராபோரே frour திகள் நடத்திய BDÜLUÜL6ÜTÜ.
ஒன்று தரையில் 36DULLGOTD.
16Ùցիա மதகுரு
@. 1966) ரப்பட இயக்குனர். செருமானிய தலைவர். ந்தியத் திரைப்ப
(S. 2004) ப் இசைப் பாடகி
iÜLÜ. Gî, 1728)
லாந்து հաամալ
(մl, 1723) LTLö நிக்கலாஸ் (1.1868) C (1872). (11.1895) (լի, 1897) Cմ, 1899)
Gf. 1904) பாழ்ப்பாணத்தின்
C 1900 இந்திய
(մ. 1928) தொலைக்காட்சி, (ĵ), 1976)
பு நாள்.
அரசி
தொலைக்காட்சியில் தோன்றி கருத்துத் தெரிவித்த துருக்கி ஜனா தபதி எர்துவான் இந்த அதிரடிப்புர ட்சிமுயற்சி ஒரு தேசத்துரோக நடவ டிக்கை என்று தெரிவித்துள்ளார்.
படையினர் இஸ்தான்புல்லில் முக்கய இடங்களில்நிலை கொண்டி ருந்தனர். அங்கராவில்போர் விமா னங்கள் வானில் தாழப்பறந்து சென்றுள்ளன.
இஸ்தான்புல்லின் மையப்பகுதி யில் இருக்கும் தக்ஸிம் சதுக்கத்தில் இரு பெரிய குண்டு வெடிப்பு நிக பூழ்ந்துள்ளது.
அங்காராவில் உள்ள பாராளு மறைகட்டட்த்தில் குண்டு வெடிபபுகள நடந்ததாகவும் செய்திகள் தெரிவி க்கின்றன. பாராளுமன்ற உறுப்பி னர்கள் தற்போது பதுங்குமிடங்களில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
இதேவேளை சி.என்.என். துரு க்கிப் பிரிவு தொல்லக்காட்சி நிலை LLD LeoLuî60Țf60T BL(BULTLipeb இருப்பதாக தெரிவிக்கப்படுகி ன்றது. அதன் நேரலை ஒளிபரப் புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
முயற்சிக்கு தலைமை தாங்குகி றார்கள் அல்லது அவர்களுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாகவில்லை.
சில உயர் இராணுவ அதிகாரி கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் மக்கள் குழப்பத் திலும் ஆச்சரியத்திலும் இருக்கி றார்கள் என்று இஸ்தான்புல்லில் உள்ளனர்.
அமெரிக்கஜனாதிபதி பராக் ஒபாமா துருக்கியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் "ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை' ஆதரிக்குமாறு கோரியுள்ளார்.
துருக்கியில் ஜனநாயக அமை ப்புகளுக்கு "முழுமையான மரி யாதை" தரப்பவேண்டுமென்று நேட்டோ அமைப்பு கோரியுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு "இனை அமைப்பால்" மேற்கொள்ளப்ப ட்டது என்று ஜனாதபதி எர்துவான், சிஎன்என்துருக்கி தொலைக்காட்சி க்கும் தொலைபேசி மூலம் தெரி வித்தார். இதற்கு தேவையான பதிலடி தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த அதிரடிப்புரட்சி
万戸 AOے
ནི་ 不
மரக்கறி లలో நெல்லியடி கொடிகாமம் இந் கிளிநொச்சி
aanpassassir Dun e5 UT U5UIT D5UT ওচLIT
கத்தரிக்காய் 12O 1OO 11O 18O 12O உருளைக்கிழங்கு OO 12Ο 8O 11Ο OO பச்சைமிளகாய் 5OO 1OOO 6OO — 7OO | 7OO தக்காளி 16O 2OO 14O 2OO 16O LDU6 si6fliápigs OO 12O 8O OO 8O Gstein во 2oo 12O 18O 16O கரட் 2OO 3OO 15O 24O 2OO
பூசணி 14O 2OO 14O 12O 16O புபோல் 8O 1OO 6O 8O 8O வாழைக்காய் 8O 15O 1OO 8O 8O சின்ன வெங்காயம் 100 15O 11 Ο 12O 12O பெரியவெங்காயம் 80 OO 7Ο 8O OO LITEsibesTuiu 2OO 4OO 2OO 24O 14O வெண்டிக்காய் 100 100 트인_1_1이 1OO கருணைக்கிழங்கு 140 2OO - 18O 16O பயற்றங்காய் 15O 15O 12O 2OO 100 லீக்ஸ் 16O 2OO 14O 16O 12O பீற்றுட் 4O 2OO 1OO 12O 16Օ கறிமிளகாய் 38O ΘOO 32O BOO 32O முருங்கைக்காய் 35O 4OO 400 400 32O போஞ்சி 2OO 3OO 13O 1во 2OO கத்தரிதம்புள்ள eO | OO OO 12O 12O கீரை-1பிடி 2Ο 2O 2O GBO 2Ο தேசிக்காய் 14O 1ΟΟ 12O 140 16Օ தேங்காய் ஒன்று 5O 15-25 40 2O-3O இராசவள்ளி | 50 4OO 250 - வெங்காயப்பூ 200 BOO 14O 2OO 2OO முள்ளங்கி 4O 1OO 5O 8O 8O பொன்னங்காணி 4.O. 1Ο 3O 4O வல்லாரை 1Ο 2O 1Ο 1Ο 2O ஈரப்பலா 6O. 1OO 3O 6O. 6O.

Page 11
17.07.2016
0:ണ് Seneg நடவடிக்கை ت;0ن
மகிந்த ராஜபக்ஷ குற்ற
(கொழும்பு)
மிகவேகமாக அதிகரித்துவரும் வாழ்க் கைச் செலவு குறித்து மக்களின் கவனத் தைத் திருப்பும் ஒரு நடவடிக்கையாகவே அரசியல்வாதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதாக முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசுக் எதிராக செயற்படும் அரசிய வாதிகளையே கைது செய் வருகின்றனர்.
இன்று யார் கைது செய்ய படுகின்றார்.நாளையார்கை செய்யப்படப் போகின்றார்.
அவரைப் பிடிப்பாரா? இ ரைப்பிடிப்பாரா? என மக்க நினைப்பதற்கு இந்த அ சாங்கம் மேற்கொள்ளும் ஒ சதியே இந்த கைதுகளாகு
தேர்தலில் போட்டியிட
மகிந்த அமரவீர தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் விண்ணப்பங்களில் 40 வீத மானவை பெண்களது என கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் மகிந்த அமரவீர தெரி வித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டு நடை பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் விண்ணப்பித்துள்
ளதாகத் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பங்க ளில் 40 வீதமான ଭୌଣOdiଶoot üUNESü8:56, 6 Lu6005İ856f6:OTIT 6Ö சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விண்ணப்பங்க ளில் தகுதிகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கு தேர்த லில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அரசியலில் பிரவேசிப்ப
O 6.
தற்கான முதல் சந்தர்ப் த்தை வழங்க கட்சித்தலைை தீர்மானித்துள்ளதாகத் தெ வித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளை வி 6Lib &LDUp60s) 6L600TB6 அதிகளவில் தேர்தலில் போ
துறைமுக நிர்வாகத்தில் பாதி ஏற்படுத்த அனுமதி வழங்கப்ப
துறைமுக நிர்வாகத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்து வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அமை ச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்
துறைமுகப்பணிகள், நாட் டின் முக்கிய பொருளாதார கட் டமைப்பை கொண் டுள் ளன. எனவே அந்த பொரு ளாதாரத்தை குழப்புவதற்கோ,
அமைதியை குழைப்பதற்கோ எவருக்கும் அனுமதி வழ ங்கப்படாது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அவ்வாறு பிரச்சினை களை ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடு க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
துறைமுகத்தில் எவ்வித ஊழல்களும் மோசடிகளும்
இடம்பெற அனுமதி வழங்க பாது எனினும்கடந்த10வ
கொலையாளியுடன் ெ நான்கு பேர் பிரான்ஸி
பிரான்ஸ் தாக்குதலில் ஈடு பட்ட துனிசிய நாட்டு நபருடன் தொடர்புடையதாக கருதப்ப டும் நான்கு பேரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் கடந்த வியாழக்கி Up6OLD8J6ljLIT6ügso:55OT6YET60öT டாட்டங்களின்போது கூட்டத் தினர் மீது பயங்கரவாதி ஒருவனர் கனகர வாகன த்தை மோதி தாக்குதல் நட
த்தி 85 பேரை கொன்று குவி த்தான். இந்த சம்பவம் உலக 6)ւDIEi&Լb 6)ւյց 5ւք Ցight) &&l யையும் பதற்றத்தையும் ஒரு சேர உருவாக்கியுள்ளது.
குறித்த பயங்கரவாதியை பொலிஸார் சுட்டு வீழ்த்தி னர். 85 பேர் பலிக்கு காரண மாக இருந்த அந்த வாகன த்தை பொலிஸார் சோதனை யிட்டபோது சில ஆவணங் கள் கைப்பற்றப்பட்டன. அதில், தாக்குதல் நடத்திய நபர் நைஸ்
பகுதியில் வசித்து வந்த தெரியவந்துள்ளது. 31 வ தான அவர் துனிசியாநாட்ை சேர்ந்தவர் எனவும் பிரெஞ் குடியுரிமையுடன் அங்கு வ த்து வந்ததாகவும் பிரான்ஸ் ஊ கங்கள் செய்திகள் வெளி LL6OT.
இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த 6) JDLib, Liu T606b GUIT66sort அவரது மனைவியை கைது செய்து விசாரணை நட
 
 
 
 
 
 

到
எனவும் அவர் வித்தார்.
மேலும் தெரி (இ-10
ab 11.
5ள் ஆர்வம்
L
D 团
டியிட ஆர்வம் காட்டி வருகின் றனர் என தெரிவித்துள்ளார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதனை ஊக்குவிக்க முநீலங்கா சுதந்திரக் கட்சி g) 66fl:L e 55lu LD556fi சுதந்திரக் கூட்டமைப்பு நடவ டிக்கை எடுக்கும் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித் துள்ளார்.
இதேவேளை, உள்ளூ ராட்சி மன்றத் தேர்தலில் இளைய தலைமுறையின d5ög5 in CB56ö F55jLJLJL5 வழங்குமாறுஜனாதிபதிமைத் திரிபால சிறிசேன அறிவுறுத் தல் வழங்கியுள்ளார்.(இ-10)
செய்தித்துளிகள் விபத்தில் ஒருவர் பலி
ஹொரவல - பிட்டிகல வீதியில் மீகஹதென்ன பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக் கிள் ஒன்றும் மோதி விபத் துக்குள்ளானதில் நபர் ஒரு வர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காய ங்களுக்குள்ளான மோட்
டார் சைக்கிளை செலுத்திய
நபர், மீகஹதென்ன வைத் தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நிலையில், மேல
திக சிகிச்சைக்காகநாகொடை வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்ட போது உயிரி ழந்துள்ளார்.
44 வயதான மீகஹதெ ன்ன கல்முல்ல பிரதேசத் தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை மீகஹ தென்ன பொலிஸார் மேல திக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாக தெரி @)
இலஞ்சம் அதிபர் கைது
இலஞ்சம் பெற்ற குற் றச்சாட்டின் அடிப்படையில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலநறுவை பகுதி Libbs 6f 6ft UTLTT60)6OGLIT ன்றின் அதிபர் ஒருவர் பாடசாலையில் இருந்து விலகிச் சென்ற ஆசிரிய
ரின் ஆவணங்களில் கையெ ழுத்திட இலஞ்சம் பெற்றுக் கொண்டபோதே இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்கு ழுவினால் கைதுசெய்யப் LLCB66TT.
குறித்த ஆசிரியரிடமி
ந்து 2750 ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். @)
|ப்புக்களை ILIDITIELTS
டங்களில் பாரிய ஊழல்க ளும் மோசடிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் உலகின் 26ஆவது தரத்தில் உள்ள 5/60յDԱք5ԼDIT5 615rl(ԼքԼճւ துறைமுகம் விளங்குவதா கவும் அவர் தெரிவித்தார்
எவ்வாறாயினும் இதனை 20ஆவதுதரத்துக்குகொண்டு வர முயற்சிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்து 66TT. (6-1O)
தாடர்பு; ல் கைது
தியுள்ளனர்.
இந்நிலையில் கொலை யாளியுடன் தொடர்பு வைத் திருந்ததாக நம்பப்படும்மேலும் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவ தாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பேரில் ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட் டுள்ளார். மூன்று பேர் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர். (இ)
மதுபோதையில் இருந்த இராணுவ சிப்பாய் கைது
கருவெலகஸ்வெவ பகு தியில் மதுபோதையில் ஒழு ங்கற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவ சிப்பாய் ஒருவரை பொலி ஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம் ©Մ6ւ 6)ւյII6մl6ïÙ Ց16)յծՄ இலக்கத்திற்கு கிடைத்த
முறைப்பாட்டின் அடிப்ப டையில், இராணுவ சிப் பாய் கைதுசெய்யப்பட்டுள் 6াৰ্য্য,
குறித்த இராணுவ சிப் பாய் வைத்திய பரிசோத னைகளுக்காக புத்தளம் சட்ட வைத்திய அதிகாரி LLÚDILLĎ 6QÜLJ6ODL&5&5L'ULGB 66. (இ)
வேம்படியில் நாளை தமிழ்த்தின விழா
UTup. (36JLDUg 6L600t கள் உயர்தரப் பாடசாலை யின் தமிழ்த்தின விழா, நாளை திங்கட்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு 66 g|Tpfluflao DLD60) ULLJIT மண்டபத்தில் தமிழ் மன்ற த்தின் தலைவி சிவசொ ரூபி கன பதிப்பிள்ளை யின் தலைமையில் நடை
பெறும். இவ் விழாவில் பிரதம விருந்தினராக வவு னியாத் தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகரும் சொற்பொழி வாளருமாகிய தமிழருவி த.சிவகுமாரன் கலந்துகொ ள்ளவுள்ளார்.
சான்றிதழ் வழங்கல், நாட்டியநாடகம்போன்ற பல
நிகழ்வுகள்நடைபெறும் இ
பண்பாட்டு மலர்ச்சிக்கூட தொடக்க விழா செவ்வாயன்று
(யாழ்ப்பாணம்)
Lu6öoTurn:GB|LD6Vorï&diflai, 856).L. தொடக்க விழாநாளை மறு தினம் செவ்வாய்க் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு
யாழ்ப்பாணம் கந்தர்மடம்
பழம் வீதியில் இலக்கம் 07 இல் இடம் பெறும்.
கருத்தாடல்அரங்கு, ஆற் றுகை நிகழ்வுகள் , சிறுவர் களின் வில்லுப்பாட்டு மட் டக்களப்பு கூத்து செய் முறை விளக்கம், உயிர்ப் பைத் தேடி சக்தியைப் பகி ரும் ஆற்றுகை நிகழ்ச்சி என் பனவும் இடம் பெறும். இ

Page 12
மாணவர்கள் நீதிமன்றின் ஊடாக எச்சரிக்கப்பட்டு பாடசாலைக் கல்வியை தொடர்வதற்கு ஏற்பாடு
கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட நீத வான்நீதிமன்றத்தின் உத்தர விற்கமைய கிளிநொச்சி மாவட்டநன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள அதி காரிகள்,பொலிஸார், கரைச்சி பிரதேச செயலக உத்தியோ கத்தர்கள்,கிளிநொச்சிமாவட்ட செயலகஉத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று முன் தினம் கிளிநொச்சியிலுள்ள புதுமுறிப்பு சாலோம்நகர், கோணாவில்யூனியன்குளம், ஊற்றுப்புலம், காந்திகிராமம், செல்வாநகர் ஆகிய கிராமங் களில் பாடசாலைக்குச் செல் லாமல் இடைவிலகிய மாண வர்களை மீண்டும் கல்வி கற்க ஏற்பாடுசெய்யும் நோக் குடன் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கை முற் பகல் 10 மணிக்கு முன்னெடு க்கப்பட்டு 24 மாணவர்கள் S6OLum 6Tib 5ff600TÜLLG மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
குறித்த மாணவர்களின் பெற்றோரும் நீதிமன்றிற்கு
மணச்சேய்ன்பதுதிகளிளுக்குவேறுவினவித்திரதிர்தத்துரண்
அழைத்து வரப்பட்டனர்.
செல்லாமை தொடர்பில் கேட் டறிந்தநீதவான்குறித்தமான வர்களில் ஒருவர் சீர்திருத்தப் பாடசாலைக்கும் ஆறு பேர் சிறுவர் இல்லங்களுக்கும் ஒரு மாணவி பாதுகாப்பு இல் லத்திற்கும் அனுப்பி வைக் கப்பட்டதுடன் மிகுதி16 மாண வர்கள்கடும் எச்சரிக்கை செய் யப்பட்டு பெற்றோருடன் இணைக்கப்பட்டுதொடர்கண் காணிப்பை மேற்கொள்ளு மாறு சிறுவர் உரிமை மேம் Lumit G p ësGurrasëgjitës ளுக்கு பணிக்கப்பட்டது.
இதேவேளை இந்நட வடிக்கையில் ஈடுபட்ட அதி காரிகளுக்கு கடமைகளை செய்ய விடாமல் இடையூறு விளைவித்த பெற்றோர் ஒரு வரை பொலிஸாருக்கு செய் யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பிரஸ்தாப நபரை மன்றில் உட்படுத்துமாறுநீத வானால் பணிக்கப்பட்டது.
ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நடவடிக்கையின்போதுஅடை
umemb5m500IÜLILLITft56it.
சிலமானவர்கள்ஒருவருட காலமாகவும் பாடசாலை கல் வியை விட்டு இடை விலகிய நிலையில் இருந்தனர்.
இந்நடவடிக்கையினால் தற்போது பெற்றோர் மான வர்களைபாடசாலைக்குஒழுங் காக அனுப்பி வைப்பதாக அதிபர்கள்தெரிவிக்கின்றனர். அத்துடன் அநேகமான மாணவர்களை பெற்றோர் காலை பாடசாலைக்கு கூட்டிச் சென்று UrTLETapo CUPL26) பெற்றதும் மீண்டும் கூட்டிச் செல்வதை அவதானிக்க முடி வதாக ஆசிரியர்கள், அதிபர் கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சிமாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந் நட வடிக்கைஎதிர்வரும்நாட்களில் முன்னெடுக்கப்படும் என சிறுவர்நன்னடத்தைஅதிகாரி கள் தெரிவிக்கின்றனர். 2-27)
... ... . జ
*、
நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாழ்வின் எழுச்சி திணைக்கள
அடிப்படை வங்கி இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி ஏ முருங்கனில் நடைபெற்ற போது.
ஆடை வடிவமைத்தல்,அழகுக்கலை மனைப்பொருளியலுக்கானகண்காட்சி
(சிவநகர்) கிளிநொச்சி மாவட்ட LDLL 52,60DL 6 JL26J60DLD55 லுக்கும் அழகுக் கலையும் LDങ്ങ്) ബിന്ദ്രങിuഇ(Iങ്ങ് கண்காட்சி எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கண்டி வீதியிலுள்ள பாரதி ஸ்ரார் ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இக் கண்காட்சி வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனு சரணையுடன் கிளிநொச்சி LDIT6)JLL 6lőfu60555T6ö úJ தேச மகளிர் அபிவிருத்தி நிலையங்களால் நடத்தப்பட உள்ளது.
LDT6JLL GÉUTILID GHLÚl6ns ருத்தி அலுவலர் திருமதி: சுனேத்திரா சுதாகர் தலை மையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தின ராக கிளிநொச்சி மாவட்டச் 63 LIGOT6lly disbDJLib 9kD60)LD 5Tuabb, 6 Lig) LDTBT600T
கிராம அபிவிருத்தி அமைச்
சின் செயலாளர் சி.சத்திய சீலன் ஆகியோர் கலந்து 6laѣп6ії6п6ц6ії6П60тй.
சிறப்பு விருந்தினராக 6.LööLDTöT600 ඡාIITLD ජීව[[]] விருததிதிணைக்களப்பணிப் UT6TD (382.(38.2. 6U65-flugot, கெளரவ விருந்தினர்களாக கரைச்சி பிரதேச செயலர் கோ,நாகேஸ்வரன், பச்சி லைப்பள்ளி பிரதேச செய லாளர் திருமதிபரமோதயன் 62up IT600ft,35600TLT 6). 6061T பிரதேச செயலர் த.முகுந் தன், பூநகரி பிரதேச செயலர் சி. ச.கிருஸ்னேந்திரன், கரைச்சி கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர் க.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்வில் கலை நிகழ்வு கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்குதல், சங் கங்களின் உள்ளூர் உற்பத்தி களை ஊக்குவித்து பரிசில் வழங்குதல் என்பன நடை பெறவுள்ளன. (2-254)
&ം
புதிய அரசியலை த.தே.கூட்டமை
(குருமன்காடு) புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு, தீர்வுத் திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து, தமிழ்த் தேசிய கூட் LósöILDěkaŝluu 856Ofi யாடல் நேற்றுவவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி யில் இடம்பெற்றது.
எதர்க்கட்சித் b. தமிழ் தேசியக் கூட்டமைப் Liből 560606ld BLDT6OT &JTöLD பந்தன் தலைமையில் இக் கலந்துரையாடல்இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பு, வெளி நாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் தொடர்பாகவும், கட்சியின் எதிர்கால செயற் பாடுகள் தொடர்பாகவும் ஆரா uuLL60T. 666605560D
--- ബ
 
 
 
 
 
 

ம்புரி
O முழுநிலவுக் கலைவிழா
(கிளிநொச்சி பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியும் யோகர் சுவாமிகள் நற்பணி மன்றமும் காவேரிகலாமன்ற மும் இணைந்து நடத்தும் மாதாந்த முழுநிலவுக்கலை விழா எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6 மணிக்கு கல்லூரி வளாகத் தில் ஆசிரியர்ஈ.மயூரன்தலை மையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்விற்கு விருந் தினர்களாக கிளிநொச்சிமாவ ட்ட தமிழ்ச் சங்கப் பெருந் தலைவர் வே.இறைபிள்ளை, மூத்த நாடகக் கலைஞர் அண்ணாவியார் அ.வல்லி புரம், கனகபுரம் கிராமத்தின் மூத்த குடிமகனாரும் சமூக ஆர்வலருமான சி.குணசேக ரம்பிள்ளைஆகியோர்கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள চিতা,
இதில் மங்கல விளக்கேற் றல், வரவேற்பு நடனம், வர வேற்புரை, ஆசியுரை தலை மையுரை, இறுவெட்டு வெளி யீடு, நிலவின் முற்றம் பாகம் 02. கரகாட்டம், இசைப்பாடல் போட்டி தொடர்-03 என்பன இடம்பெறும். (2)
707,206
நற்பெயருக்குகளங்கம் ஏற்படுத்தியமையைஅடுத்து சமூர்த்திஉத்தியோகத்தர்பொலிஸில்முறைப்பாடு
(GCBLD6öféBITG)
வவுனியா வடக்கு பகுதி us6ö SiJěř (35.6006)Jusbö FFCB படும் உத்தியோகத்தரை அவதூறுபடுத்தும் நோக்கு
டன் பொய்யான செய்தியை
வெளியிட்டு, மக்கள் மத்தி யில் தவறான எண்ணக் கருத்தை வெளிப்படுத்திய, இருவர் மீது பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர் நேற்று Up6örg56OTLb 66.66flief up60LD ഖഖങ്ങിur ബTങിൺ [ിഞ്ഞുങ്ങ யத்தில் முறைப்பாடு செய் துள்ளார்.
6.1660furt Leisurfig6ITLD கிராமத்தில் சமுர்த்தி உத்தி யோகத்தர், தற்காலிக வீடு
கள் கட்டிக் கொடுப்பதற்காக
பொதுமக்களுக்கு வழங்கப் பட்ட பணத்தில், இலட்சக் கணக்கில் நிதிமோசடி செய் துள்ளார் என்று பொதுமக் களிடம் பெற்றுக் கொள்ளப் பட்ட வீடியோ பதிவுகளுடன் செய்தி வெளியானது.
இதனை அடிப்படையாக கொண்டுதனிப்பட்டபகைமை காரணமாக பழிவாங்கும் நோக்கோடு இச்செயற்பாடு இடம்பெற்றதாகவும், இதன் காரணமாக தனது நற்பெய ருக்கு களங்கம் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் குறித்த
அரச உத்தியேகத்தர்பொலிஸ 560)6Oug556) (Up60DDLUIT. டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு இலட்சம் eunusab 960)LD551 UL5 கூடிய வீட்டின் அளவுத்திட் டங்கள் வவுனியா வடக்கு தொழில்நுட்ப உத்தி யோக த்தர் வழங்கியதன் அடிப்படை யிலேயே, பயனாளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு 65656ft 660LD55 ULGB6s ளமை மற்றும் பயனாளிகள் 5TCSLD U60Org5605. GlusbD60)LD போன்ற ஆதாரங்கள் உள் ளது என்ற வகையில் குறித்த அர்சஉத்தியோத்தர் தன்னை அவதூறாக இணையத்தளம் மற்றும் முகப்புத்தகத்தில் புகைப்படத்துடன் பதிவேற் றம் செய்தவர்களுக்கு எதி JT85 61J 6,60fluT GUT66) நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் சட்ட நட வடிக்கை எடுக்கவும் தீர் மானித்துள்ளார்.
வீடுகளுக்குரிய பணம் பயனாளிகளின் வங்கிக் ab6OOT3535C36DCBL 606 Lilled டப்பட்டு அவர்களினாலேயே மீளவும் பெறப்பட்டுள்ளமைக் குரிய ஆவணங்களும்சமுற்த்தி 6) Is Easluie) 2 6f 6T60LDLLD gr) Lil 5,5555. (2-25O)
த்தின் சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் முருங்கன்
வாழ்வின் எழுச்சி சமுதாய
ற்பாடு செய்த எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியொன்று கடந்த 14 ஆம் திகதி
மப்பு தொடர்பில் ப்பினர் ஆராய்
un Leólicó al"LGOLDüLflo நாடாளுமன்ற உறுப்பினர் களான மாவை சேனாதி JT82T, 6TL5.6J.ëffLD55)J6of, சி.சிறிதரன், சிவசக்தி ஆனந் தண், செல்வம் அடைக்கல நாதன், சாந்தி ழுநீஸ்கந்த Uাগ্রা, ভা6া6b ট্যLD60চাgচ6OT, யோகேஸ்வரன், சிறிநேசன் உட்பட நாடாளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபை உறு ப்பினர்கள்,அமைச்சர்கள் என U6DDLD 3560 Bg5 6151600ttg
Bਸੁ60
இதேவேளை, இக்கலந் 56OULUTL6Ö506)LäöLDTöT60OT முதலமைச்சர் சி.வி.விக்கி னேஸ்வரன் கலந்து கொள்ள வில்லை என்பதும் குறிப் பிடத்தக்கது. (2-25O)
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி முருங்கனில் எதிர்ப்பு:விழிப்புணர்வு பேரணி
நானாட்டான்பிரதேச செய லகபிரிவிற்குட்பட்ட வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் முருங்கன் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிஇணைந்துஒற்பாடுசெய்த போதைப்பொருள்வதிப்புபேரணி யென்று கடந்த 14 ஆம் திகதி முருங்கனில் இடம்பெற்றது.
இப் பேரணியில் கலந்து கொண்டவர்கள்'மதுசுரப்பாவ னையினை யாரும் எவ்வாறு எவ்விதத்தில் மேற்கொண்டா லும் அதுதணக்கும் அடுத்தவ ர்களுக்கும் த்திற்கும்நாட் டிற்கும் ஏர் 蠶 2த்திற் றாகும். மதுசாரத்தில்இருந்தும் போதையிலிருந்தும் அழி
வுற்ற கிராமங்களில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகா த்து போதையற்றநாட்டைஉரு வாக்குவோம்மதுசாரம் மற்றும் புகையிலைப் பாவனையிலி ருந்து மக்களைப் பாதுகாப் போம்" எனும் வாசகங்கள் அட ங்கியபதாகைகளைதம்முடன் ஏந்தியவாறு இருந்தனர்.
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மேற்கொள் ளப்பட்ட குறித்தஏதிர்ப்பு விழிப் புணர்வு பேரணியில் வங்கி முகாமையாளர்கள், ஊழியர் கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பதாகை களை ஏந்தி குறித்த பேரணி யில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (2)
மீனவர்களுக்கு விளக்கமறியல் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட 4 இராமேஸ்வர மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலக்ஸ்ராஜா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினம் அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற் படையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், மன்னார் மாவட்ட கடற்றொழில்
திணைக்கள அதிகாரிகளினூடாக மன்னார் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, குறித்த 4
மீனவர்களில்
3 பேரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை 21ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள mഖ]©ബbണ്ണി ம்உத்தரவிடப்பட்டது. (2)
Passes
ܥܸ29 ܡܢ.
ബ

Page 13
17.07.2016
அக்கினிக்குஞ்சொன்று ਲ66 - ஆங்கொரு வியந்திடைைேவத்தேன்வந்துதணி |ந்தது காடு.
墮 560QUO5。
கண்டிநடனம் ஆடினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ் ஞானபீடத்தில் தமிழ்-சிங்களமானவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் மீண்டும் இனவன்மம் சார்ந்த அச்சஉணர்வை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட சிங்களமாணவர்கள்பட்டப்படிப்பைமேற்கொள்வ தற்காக அனுமதிக்கப்பட்டநிலையில்-குறித்த சிங் கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் வெசாக் கூடுகளைக் கட்டி தமது வளத்த அடையாளங்களை காட்சிப்படுத்து வதில் மிகத் தீவிரமாக இருந்தனர்.
இது தொடர்பில் பலரும் தமக்குள் ஆதங்கப்பட் டுக் கொண்டாலும் ஒரு பல்கலைக்கழகத்தில் அமைதியைபேணவேண்டும் என்றநல்லநோக்கில் பல்கலைக்கழக நிர்வாகம் இவற்றைக் கண்டும் காணாமல் விட்டிருந்தது.
இதேநிலைப்பாடு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்களிடையேயும் இருந்தது. இன ஒற்றுமை; மத ஒற்றுமை; பல்கலைக்கழகத்தில் ஏற்படுகின்ற இனஉறவு இந்த நாட்டின் இன ஒற்று மையை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் சிங்களமானவர்களின் திட்டமிட்ட மத அடையாளப்படுத்தல்கள் ஜீரணிக்கப்பட்டன. விவசாக் தினங்களில் யாழ்ப்பாணம் ஆரிய குளம் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குச் சென்று வழிபாடு செய்யாத சிங்களமானவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முழுமையி லும் விவசாக் கூடுகட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதன்பின்னணியில் ஏதோ ஒரு சக்தி செயற்படுகின்றது என்ற உண்மை உணரப் LIT Lig).
இருந்தும் சிங்கள மாணவர்கள் தம்மை மாற்
மைகள் கையாளப்பட்ட போதிலும்,
நேற்றையதினம் விஞ்ஞானபீடத்தில் புதுமுக
படுத்தப்பட்டு அரங்கேற்றப்பட்டது.
மேற்கொள்ள வந்த சிங்கள மாணவர்களுக்கு கண்டி நடனம் ஆட வேண்டிய தேவை என்ன? என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
மங்கள வாத்தியங்களுடன் விருந்தினர்களும் புதுமுக மாணவர்களும் அழைத்துச் செல்லப்படு வதே வழமை. அந்த வழமையை உடைத்துகண்டி
கள மர்ணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் தென்பகுதியில் இனக்கலவரத்தை உண்டுபண்ணும் சதித்திட்டங்கள் இதற்குள் இரு ப்பது தெரிகிறது.
அதேநேரம் சிங்களமானவர்கள் அனைவரும் பல்கலைக்கழக மாணவர்கள்தானா? அல்லது இவர்களால் சிலர் , மாணவர்கள் என்ற போர் வையில் உரிய ஏற்பாடுகளுடன் வந்தவர்களா? என்ற ஐயம் தமிழ் மாணவர்களிடையேயும் அவர் தம் வயற்றோர்களிடையேயும் ஏற்பட்டுள்ளதால் அச்சஉணர்வு மீண்டும் தலையெடுத்துள்ளது.
ஆடி மாதப்பிறப்பாகிய நேற்றையதினம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே கண்டி நடனம் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற சந்தேகமும், ஆடிக் கலவரத்தை மீண்டும் ஆரம்பிக்க எடுத்த திட்டமே இது என்று தமிழ்மக்கள் தமக்குள் பேசிக் கொள்வதும்நல்லாட்சியினர் அறியவேண்டியவை. எதுவாயினும் தமிழ்-சிங்கள மாணவர்களி டையே ஒற்றுமையை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். இல்லையெனில் யாழ்ப்பாணப் பல்க லைக்கழகத்தில் கலகத்தை ஏற்படுத்தி தென்பகுதி யில் ஆடிக்கலவரத்தை நடத்துகின்ற தீய சக்திக |ளின் நோக்கம் கைகூடி விடும் கவனம்.
தறை - பெலியத்த வரை
வரும் 31-ம் திகதி நிறைவு
அமைச்சர்
(கொழும்பு)
மாத்தறை - கதிர்காமம் இடையிலான ரயில் பாதை நிர்மாணிப்பு பணிகள் தொட ர்பில் தான் திருப்தி கொள்ள வில்லை என போக்குவரத்து மற்றும் சிவில்விமான சேவை கள் அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
LDIT5560p - 855 assil Dub இடையிலான ரயில் பாதை யின் முதல் கட்டமான மாத்
யான பாதை நிர்மாணிப்பு பணிகளை நேற்று பார்வை யிட்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இந்த ரயில் பாதையின் நிர்மாணிப்பு பணிகள் எதிர்
செய்யப்படவிருந்தது. எனி னும் நிர்மாணிப்பு பணிக
| மின் விநியோகம் தடைப்
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்தமின் விநியோக LDITjás assiss6floor as L60LDL மற்றும் பராமரிப்பு வேலை களுக்காக நாளை திங்கட் கிழமை காலை 8 மணியி லிருந்து 5.30 மணி வரை யாழ். பிரதேசத்தில இடைக காட்டிலும் வவுனியா பிர தேசத்தில் கோவில்குளம் சிவன் கோவிலடி பிரதேசம் ஆகிய பிரதேசங்களிலும்
(இ-9)
*உபநிசாத்
றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிலை
மாணவர்களை வரவ்ேற்கும் நிகழ்வில் கண்டிநட ம்ை ஆடும் ஏற்பாடுகள் வெளியில் இருந்து செயல்|
நடனத்தை ஆடச் செய்வதன் மூலம் தமிழ்-சிங்
mL ಶೌgD F-ಕ್ತಿ இன்று எமக்கு தரப்படும் பைபிள் பகுதியில் மார்த்தாமரயாசகோதரர்களின் கதை விளக்கப்படுகிறது.
அக்காலத்து வழக்கப்படி போதகருக்கு உணவளிக் கும் முறையில் மார்த்தாமரியா வீட்டிற்கு இயேசு விருந்தினராகச் சென்றார். இங்கு மரியா இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார” நாம் இங்கு மார்த்தாவின் மன நிலையை நோக்கும்போது, மார்த்தாவுக்கு நல்ல எண்
ணம் இருந்தது. இயேசுவை நன்கு உபசரிக்க வேண்டும், அவருக்கு நன்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற பண்பு இருந்தது. அதனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசு விடம் வந்து, "ஆண்டவரே, BT6ör LU6Oossól6ODL GEFLÜluu 6T6IÖT சகோதரி என்னைத்தனியே விட்டு விட்டாளே, உமக்குக் 56).j60)6Ouleo60)6Our26T6Orig, உதவ புரிய அவளிடம் சொல் லும்" என்றார். இது இயேசு வின் கவனத்தை ஈர்த்தது. மார்த்தா இயேசுவின் பாத த்தில் அமர்ந்து அவர் சொல் வதைக் கேட்டுக்கொண்டிரு ந்த மரியா பற்றி இயேசுவி
டமே உரிமையுடன் புகார்
 
 
 
 
 
 

கதிர்காமம் ரயில் பாதை பணிகளில் திருப்தி இல்லை
LIăsib 13
நிமல் சிறிபால கருத்து
ளில் 66 வீதமே நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரயில் பாதை நிர்மாணிப்பு பணிகளை நிறைவு செய்யும் காலத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24-ம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதிக்குள் நிர்மாணிப்பு பணிகளை நிறைவுசெய்யாது போனால், ஒப்பந்தகாரர்களிடம் தாமத கட்டணத்தை அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ରଥF)
யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடு இல ங்கை என உலக சுகாதார அமைப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்க உள்ள தாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத் துவர் பாலித மகிபால தெரி வித்துள்ளார்.
இந்த அறிவிப்புடன் தென கிழக்கு ஆசிய நாடுகளில் யானைக்கால் நோயை முற் றாக ஒழித்த இரண்டாவது நாடாக இலங்கை இருக்கும். 2020 ஆம் ஆண்டுக்குள் தனது உறுப்பு நாடுகளில் யானைக்கால்நோயை ஒழிக்க உலக சுகாதார அமைப்பு செய ற்படுத்தி வரும் வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை யானைக்கால் நோயை முற் றாக ஒழித்த நாடாகியுள்ளது. இதனடிப்படையில் உலக சுகாதார அமைச்சின் ஆசிய பிராந்திய பணிப்பாளர், சுகா தார அமைச்சர் ராஜித சேனா ரத்னவிடம் யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த
இலங்கையில் யானைக்கால் நோய் முற்றாக ஒழிக்கப்பட்டதாக தகவல்
நாடு என்பதற்கான சான்றி தழைவழங்கவுள்ளதாகவும மகிபால குறிப்பிட்டுள்ளர்(செ)
எம்.பிகளுக்கு கடனுதவி
நாடாளுமன்ற உறுப்பி னர்களுக்கு குறைந்த வட்டி யில் 50 லட்சம் ரூபாய் கட னுதவியை வழங்குவது தொடர்பானயோசனை ஒன்று ஆராயப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
சுதரனபொதுமக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிக்கு அறவிடப்படும் வட்டியை விட இரண்டு மடங்கு குறை வான வட்டி வீதத்தில் இந்த கடனுதவி வழங்கப்படவிரு ப்பதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக ஏற்கெ னவே சில அரச வங்கிகளி டம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளநிலையில் இதன் ஒரு தொகையைதிறை C&GFÚeUp6Dub 65 giğž5 (UpupLLJUDIT என்பதுசம்பர் செலுத்தப்பட்டு வருகிறது. (செ)
தோப்பூரில் கைகலப்பு அறுவர் காயம்
திருகோணமலை சேரு நுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் உப்பூரல் பகுதியில், இரண்டு குழுக்களுக்கிடை யில் ஏற்பட்ட கைகலப்பில் அறு வர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர் என்று சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுபான்மை இனங்களைச சேர்ந்த இரண்டு குழுக்களுக் கிடையிலேயே, நேற்று முற்பகல் 10 மணியளவில் இந்தக் கைக லப்பு இடம்பெற்றுள்ளது. சம்ப வத்தையடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் காயமடைந்த அறுவரில் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இரு வர் மூதூர் வைத்தியசாலை யிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். as IGOossCous f.OLD 661600T டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர் கமே கைகலப்பாக மாறிவிட்ட தாக ஆரம்பக்கட்ட விசாரணை களிலிருந்து தெரியவந்துள் ளது என்று பொலிஸார் தெரி வித்தனர்.
சம்பவத்தில், தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீது நஜிமுதீன் (57)நஜிமுதீன் இர்சாத் (20) நூர் முஹம்மது குபைபுல் லாஹற்(45) ஏ.எம்.சிராஜிதீன் (58) ஆகியோரும், உப்பூரல் பகுதியைச் சேர்ந்த நாகராசா (40) மற்றும் ந.சிவசோதி (45) ஆகியோருமே காயம டைந்துள்ளதாக தெரிவித்த சேருநுவர பொலிஸார், இச் சம்பவம் தொடர்பில் விசார ணைகளை மேற்கொண்டு
வருவதாக தெரிவித்தனர்.(இ)
என்ற இந்திய மெய்யியல் தத்துவம் துவத்தைப்பின்பற்றுவோமா?
சொல்கின்றார். என்னைத் தனியே விட்டுவிட்டாள் என்ற குற்றச்சாட்டுடன், எனக்கு உதவி புரியும்படி சொல்லும் என்ற விண்ணப்பத்தையும் இயேசுவிடம் வைக்கிறார். இயேசு அவளது தவறான மனநிலையை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். இயேசு அவளைப் பார்த்து, "மார் த்தா, மார்த்தா! நீ பலவற் றைப்பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்
* BİLG03 அது அவளிடமிருந்து எடுக்கப் படாது" என்றார். நல்ல எண் னடம் கொண்டவர்களும் தவறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்வு எடுத்துக் காட் டாக இருக்கிறது. எனவே, நாம் கவனமாக இருப்போம். பிறரை பற்றி அவசரப்பட்டு தீர்ப்பிட்டு விடாமலும், குற்றம் சுமத்தாமலும் நம்மைக் காத் துக்கொள்வோம். அத்துடன், வாழ்க்கையில் நல்ல பங்கு எது என்கிற தெளிவையும் கற்றுக்கொள்வோம்.
உபநிசாத் என்ற இந்திய மெய்யியல் தத்துவம் ஆசி ரியரின் காலடியில் அமர்ந்து அவரது மெய்யறிவை கேட் பது சீடத்துவம் என்கிறது. சாதாரணமாக பெண்கள்
சீடர்களாக ஆசிரியர்களின் கால்களில் அமர்ந்து அவர் கள் சொல்வதைக் கேட்பது மிக அரிதாகவே பைபிளில் காணப்படுகிறது. சீடத்துவம் என்பது ஆண்களை மையப் படுத்தியதாகவே அதிகமாக வரலாற்றில் நாம் பார்க்கின் றோம். ஆனால் இங்கே 6Guan LeODLLs) 6L600. களுக்கு கொடுத்த அதே அதி காரத்தை இப்பொழுதும் கொடுக்கிறார். பெண் சீடரு க்கு இங்கே நீதி கிடைக் கிறது.
மார்த்தாவுக்கு இயேசு கொடுத்த பதில் மார்த்தாவை விட நமக்கே சரியாக பொரு ந்துகிறது எனலாம். நாம் எதனைப் பற்றி கலங்குகி றோம் என்பதை வெளிச்சமா க்குகிறார். மரியா நல்ல பங்கை தெரிந்து கொண்டார் என்றுஇயேசுகூறுவது தெரிவு எவ்வளவு முக்கியம் என்பத னைக் காட்டுகிறது. இயேசு இவரை வேலைசெய்ய வேண்டாம் என்றோ அல்லது வேலை செய்வது தேவை யற்றது என்றோ சொல்ல வில்லை, மாறாக இப்போது எது தேவையோ அதனையே மரியா தெரிந்தார். அந்த தெரிவை கடவுள் மாற்ற மாட்டார் என்கிறார். இந்தப் பதிலின் பின்னர் மார்த்தா இயேசுவின் காலடியில் நிச்ச யமாக அமர்ந்திருப்பார்.பின்
னர் இரண்டு சகோதரிகளும் இயேசுவிற்கு பணிவிடை செய்திருப்பர், அத்தோடு இயேசு கூட அவர்களுக்கு உதவி செய்திருப்பார் என நாம் நம்பலாம். கடவுளுக்கு சேவைசெய்வதா அல்லது அவர் சொல்வதைக் கேட்
ம.பிரான்சிஸ்க்
கத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர்
பதா என்ற கேள்வி நம்மை குழப்பமடையச் செய்கிறது. உண்மையில் கடவுளுக்கு சேவை செய்ய அவர் என்ன சொல்கிறார் என்பதை முத லில் கேட்க வேண்டும். பின்னர் அதனை அப்படியே 6LTLD6), Gyulu (36).j600r டும். சொல்வதற்கு செவிம டுத்து அதனை செயலில் காட்டு வதும இணைந்து செல்லும போது அங்கே நிறைவான சீடத்துவம் துலங்கும்.

Page 14
44, 22
J.P.L வெற்றிக்கிண்ணம் சென்றலைட்ஸ் வெற்றி
A
 ܼ ܸܝܼ .
J.PL வெற்றிக்கிண்ணத் திற்கான யு.ஆர் பவுண்டே சன் நான்கு வருடங்களாக நடத்தி வரும் 20 பந்துப்பரி மாற்றங்களை கொண்டதுடு ப்பாட்டசுற்றுப்போட்டியின் இறு திச் சுற்றில் 6 ஆவது போட்டி யில் சென்றலைட்ஸ் அணி கிறாஸ்கொப்பர்ஸ் அணியை 103 ஓட்டங்களால் வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்
6Tg5).
முதலில் துடுப்பெடுத்தா டிய சென்றலைட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 இலக்கு களை இழந்து 239 ஓட்டங்
ஜேம்ஸ் -134 லதுசன்12 ஜூனியன்ஸ் -44 ஓட்ட ங்களை பெற்றனர். பந்து வீச்சில் கபிலன் -01 ஜன ன்தன்-O2 சரண்ராஜ்-02, கோகுலன் -01 இலக்கினை கைப்பற்றினர். பதிலுக்கு துடு ப்பெடுத்தாடிய கிறாஸ் கொப் பர்ஸ் அணி 18 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழ ந்து 136 ஓட்டங்களை பெற் றது. டிலோசன்-17,மதுாஸன்24. கபிலன்-14, அஜித்-14, றஜின்-13. சாரங்கன் ஆட்டமி ழக்காது -22 ஓட்டங்களை பெற்றனர். களத்தடுப்பில்
anal
சென்றலைட்ஸ்அணிசார்பாக எரிக்-O2 கோகுலன -02, கிருபா-04, ஜேம்ஸ்-01 இல க்கினை கைப்பற்றினர். போட் டியின் ஆட்ட நாயகனாக ஜேம்ஸ் தெரிவு செய்யப்பட் LITñI.
இப்போட்டியின் மூலம் யாழ்.சென்றல் விளையாட் டுக்கழகம் 7 ஆவது ஆண் டாக தொடர்ந்து நடத்திவரும் யாழ்.நகரில் சிறந்த கழக
றலைட்ஸ் அணி 6.42 புள்ளி களையும் கிறாஸ் கொப்பர்ஸ் அணி 196 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. இ
மாகாண சம்பியனாகியது பள்ளிமுனை சென்.லூசியா
6)JLLDITSET6OOT LDL Lij UITL சாலைகளுக்கிடையில் நடை பெற்று வரும் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், 19 வய துப் பிரிவில் மன்னார் பள்ளி முனை சென் லூசியா மகா 65755lutebu LD 3FLóLlu50Tr கியது.
சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த 10.07.2016 நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியும், மன்னர் பள்ளிமுனை சென். லூசியா மகா வித்தியாலய அணியும் மோதின. போட்டி
நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் அடிக்கவில்லை.
இந்நிலையில் வெற்றியா ளரைத் தீர்மானிக்க சம நிலை தவிர்ப்பு உதை நாடப் LILL-gl.
இதில் சென். லுசியா அணி 4:3 என்ற கோல் கண்க்கில் வெற்றிபெற்றது. மூன்றாமிடத்துக்கான போட் டியில், இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணி 4:O என்ற கோல் கணக்கில் செட்டிகுளம்மகாவித்தியாலய அணியை வென்றது. (க)
LDITafiúLITi FibíuLIGOTIT
6LiDITST600Ts656f 6f 606 யாட்டுத்திணைக்களத்தால் 6JLL DIT ST6ODTÜ LumTLEFT GOD6AD களின் காற்பந்தாட்ட அணிக ளுக்கிடையில் நடத்தப்பட்டு வரும் காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 17 வயதுப் பிரி வில் சென்.பற்றிக்ஸ் கல் லூரி அணி சம்பியனாகி
U5).
இச்சுற்றுப்போட்டி சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதான த்தில் அண்மையில் நடை பெற்றது. இதன் இறுதிப் போட்
கழுகுகள் வி.கழ
சென்அன்ரனிஸ் வெற்றி Pܦܼܲܝܛܘܦ݂ܘܣܛ
தாட்ட சங்க அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விக நடத்தும் வடமாகாண வல்ல வன் உதைபந்தாட்ட தொட ரில் 10.07.2016 அன்று நடைபெற்ற சுப்பர் 8 சுற்றுக் குள் நுழைவதற்கான போட்டி
பருத்தித்துறை உதைபந்
யில் பாசையூர் சென் அன்ர
னிஸ் விக, எதிர்த்து மயிலங் காடு ஞானமுருகன் விக மோதியது. போட்டியின் ஆரம்பத்திலிருந்து கோல் பெறுவதனை நோக்காக கொண்டு இரு அணிகளும் வேகமான ஆட்டத்தினை
வெளிப்படுத்தியதுடன் 15 ஆவது நிமிடத்தில் சென்.அன் ரனிஸ் அஜித் முதலாவது கோலினை அடிக்க 19 ஆவது நிமிடத்தில் ஞானமுருகன் ஜெகன் பதிலுக்கு கோலினை அடித்து மீண்டும் சமன் செய் தார்.
 
 
 
 
 
 
 
 

றந்த பளுதூக்கும் போட்டி
அன்ரனிசுக்
6) LLDTG5ITSOOT6fl6006muLITLG அமைச்சினால் நடத்தப்படட நிறந்த பளுதூக்கும் போட் யில் சென்.அன்ரனிஸ்றோ. 5.ம.வி.மாணவிகள் 3 பதக் கங்களை வென்றுள்ளனர்.
75kg எடைப்பிரிவில் ஆர்.சுகன்யா 82kg நிறை பினைதூக்கிதங்கப்பதக்கமும்
75 kg மேற்பட்ட எடைப் SNrf6filesio (Bg. GELDİrf, 6Moës&f35IT 71 kg நிறையை தூக்கி தங்கப்
பதக்கமும்
அதே எடைப்பிரிவில் E. ஜெப்ரின் ரிக்ஷா 58kg நிறையினை தூக்கி வெள் ளிப்பதக்கம் வென்றுள்ளார். மேற்படி பாடசாலையானது பளுதூக்கலில் இவ்வருடம்
சுண்டுக்குளிக்கு தங்கம்
(யாழ்ப்பாணம்)
6)JLUDIT5IT60OT 65160D6(TUIT ட்டு அமைச்சினால் நடத்தப் பட்டதிறந்தபளுதூக்கும்போட் டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி வி. ஆவழிகா 63kg எடைப்பிரி வில்145kgநிறையைதுக்கி
தங்கம்வென்று சாதனை படை ឆ្នាំgoff6ffi.
இவர் மூன்றாவது முறை யாகவும் வடமாகாணத்தின் சிறந்த பளுதூக்கும் வீராங் கணையாக தெரிவுசெய்யப் பட்டு கெளரவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. இ
இந்துவை வீழ்த்தி கியது சென்.பற்றிக்ஸ்
டியில் சென்.பற்றிக்ஸ் கல் லூரிஅணியைஏதிர்த்துமானி ப்பாய் இந்துக்கல்லூரி அணி மோதியது. ,
முதற்பதியாட்டத்தில் மானி ப்பாய் இந்துக்கல்லூரி அணி கோல் ஒன்றை அடித்து முன் னிலை பெற்றது.
இருந்தும் இரண்டாவது பாதியாட்டத்தில் பதில் கோல டித்த சென். பற்றிக்ஸ் அணி போட்டியை சமனிலைப்படு த்தியது.
வழமையான ஆட்டநேரம்
வரையில் இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றி ருந்தமையால் போட்டியின் முடிவு தசம நிலை தவிர்ப்பு உதைக்கு சென்றது. இதில் சென்.பற்றிக்ஸ் அணி 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்
D5).
மூன்றாமிடத்திற்கான ஆட் டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 2:O என்ற கோல் கணக்கில் மன்னார் சென்சேவியர் அணியை
வீழ்த்தியது. இ
I ترکی
இதுவரை நடைபெற்ற போட் டிகளில் பல பதக்கங்களை வென்றதுடன் வடமாகாண பாடசாலை ரீதியில் நடைபெ ற்ற போட்டியில் சம்பியன் கேடயம் வென்றமை குறிப்பி டத்தக்கது. இ
இன்றைய போட்டிகள்
J.PL வெற்றிக்கிண்ணத் திற்காக யு.ஆர். பவுண்டே சன் 4 வருடமாகநடத்திவரும் 20 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்ட போட்டி யில் இன்றுஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு யாழ். இந் துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும்போட்டியில்கேசி சி.சி. விளையாட்டுக்கழகத்தை எதிர்த்துதிருநெல்வேலி சி.சி. விளையாட்டுக்கழகமும் தொடர் ந்து 11 மணிக்குநடைபெறும் போட்டியில் ஸ்கந்தா ஸ்ரார் வி.கழகத்தை எதிர்த்து ஜொனி யன்ஸ் விளையாட்டுக்கழக மும்பிற்பகல்2மணிக்குநடை பெறும் போட்டியில் சிறிகா மாட்சி விளையாட்டுக்கழக த்தை எதிர்த்து மானிப்பாய் பரீஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இ
கம் நடத்தும்
வெற்றியை தீர்மானிக் தம் ஆட்டமாக அமைந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் 52 ஆவது நிமிடத்தில் சென். அன்ரனீஸ் மதுஷன் கோல் எப்பாளரைகடந்துகோலினை அடிக்க 74 ஆவது நிமிடத் நில் சென்.அன்ரனீஸ் அருள்
தர்சன் ஒரு கோலினை அடி த்து வெற்றியை உறுதிப்ப டுத்த ஆட்ட நேர முடிவில் 31 என்ற கோல்கணக்கில்பாசை யூர் சென்.அன்ரனீஸ் வெற்றி பெற்று சுப்பர் 8 சுற்றுக்குள்
முன்னேறியது.
போட்டியின் ஆட்டநாயக
னாக சென்.அன்ரனீஸ் வீரர் சஜந்தன் தெரிவு செய்யப்பட்டு அவரிற்கான பணப்பரிசு மற் றுமபதக்கத்தினைகழக ஆலோ சகரும் வவுனியா வடக்கு பிர தேச செயலக அபிவிருத்திஉத் தியோகத்தருமான இசுகந்தன் வழங்கி கெளரவித்தார். (க)

Page 15
  

Page 16
76
பெண்ணின் சடலம் மீட்பு.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலோ பகுதியில் சங்குப்பிட்டியை அண்மித்த கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்தநிலையில் பெண்ணின் சடலம் ஒன்று நேற்றுக் காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது நேற்றையதினம் அப்பகுதியால் மாடுமேய்ப்பதற்கு சென்ற ஒருவர் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து பொலிஸார் அப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியிசாலையில் ஒப்படைக் கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றிரவுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு
நீர்க்கசிவைத் தடுப்பதற்கு
Water Proofing
உங்கள் வீடுகள், வியாபார ஸ்தாபனங்களில் உள்ள சீமெந்திலான கூரைகள், நீர்த்தொட்டிகள் ஆகியவற்றில் ஏற்படும் நீர்க்கசிவை நிரந்தரமாகத் தடுப்பதற்கும் மற் றும் கம்பிகள் துருப்பிடிப்பதால் விழுந்துள்ள சீமெந்துப் படையையும் உத்தரவாதத்துடன் சீர் செய்து தரப்படும்.
FNCO ஸ்தாபனத்தின் ஏக விநியோகஸ்தர்கள் ஆகிய எங்களிடம் ஒப்பந்தகாரர்களுக்கு விசேட கழிவு வழங்கப்படும்.
021222 2363,077 524. 4177,077. 232 3000 ο
Study in Australia
(5237)
North and East Engineering No.55 Stanly Road, Jaffna. பிப்பிள் லிசிங்குக்கு முன்பாக
జ్వ S. ܐܬܐ
*韃 Why Study in Australia? &After G.C.E. O/L or G.C.E A/L or Degree & Foundation I Diplomas Bachelors Masters
படிக்க ஓர் அரிய வாய்ப்பு
*அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் *July 1" இருந்து இலகு Visa நடைமுறைகள் *குறைந்த பாடநெறிக் கட்டணங்கள்
U(55 (35U (36) 606) 6ITUILILa56 (2OHours per Week)
O ر Admission Help line
CS
O77 30 13060 Foreign Education
7 மணிக்கூட்டு கோபுரவிதி யாழ்ப்பனம் Services 107 B 11 Galle Road, Colombo - 06
Admission open for
யாழ்ப்பாணம், சண்டி (அப்பளாக்கே கண்ண வீதியிலுள்ள5பரப்புக்ே கிணறு, தென்னைமரம் உறுதிக்காணி உடன்
525 OA 66 794
அடிப்படையிருந்து கிரம
மொழிகளும் GCE (O/ LDr6OOTenuiraser. uitlertsode unei g_LUL grei au
கடிதங்கள், ஆய்வுக்கட்டு பிரத்தியேக மொழிபெயர்
SAGAEVA
Trilingua Tutto Tra
CNR) géo
- s
9_Goële நிறுவனத்தின் வீட்டில் இரு
பொதிகளை து
| Den 32 U
RegNo. EVESS
நவீன உபகரணங்களின் உதவியுடன் விசேட வைத்திய நிபுனர் களினால் பல்லுக்கு கிளிப் (pே) போருதல், நிரந்தர பஸ்கட்டுதல் உட்பட மற்றும் பல உயர்தர சேவைகள் தற்போது யாழ் நகரில்
- பல், வாய், வைத்திய சேவை (விசேடமாக வேர - பல், வாய், முகம் அறுவைச் சிகிச்சை (அன்ன
பல், வாய், முகம் சீரமைப்பு ஒழுங்கற்ற, மித
514/18, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
(C-5205)
Te = O21 221 9595. O 21 22
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்
முன்னாள் பீடாதிபதியும் எமது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது மதிப்புக்கும் அன்புக்கும் உரிய
UBć வாகம்
616Dլbւլri லிப்பாய், மாகியப்பிட்டி னகி அம்மன் கோயில் விளம்பரத்
சுற்றுமதிலுடன் கூடிய தொடர்புகளுக்கு விற்பனைக்குண்டு. 02量2217603 9 O24 222323 O2 567 1532
(C. S. I J SINIFIL (e) N ( SC-C
மான பாடங்கள்.மொழிபெயர்புப் பயிற்சிகள் ஊடாக இரு வரை கற்பிக்கப்படும். ஆறாம் ஆண்டுக்கு மேற்பட்ட 0 விலகியோர், அரச மற்றும் தனியார் நிறுவன சேவை தினரும் எத் திகதியிலும் இணைந்து கொள்ளலாம்.
மொழிபெயர்ப்பு வேலைகள் ரைகள், நூல்கள், இணையத்தளக் குறிப்புக்கள் உட்பட்ட ப்பு வேலைகள் மூன்று மொழிகளிலும் செய்து தரப்படும் :/ 6 பங்குளம் வன்
As aastaarruariosassar unjuntarb Siator (PV1) /3 + p : ეფე 222, ვეფე 7ეroვ27ე 17ვ
ண் முதல் தர கூரியர்
SerLrrs 9 naset நீதவாறே உள்நாட்டு/ முக்கிய ஆவணங்கள் flyš absoluílač egolů úlu
NR wara wara Express No.4O1 Cocktower road
ana
729, 31 062 a. E.
(யாழ்.போதனா வைத்தியசாலை முண்பாக) 21 9797, Mob = 077 220 2769
60 hours (Week, Weekends)
UKBAஇன் புதிய நடைமுறைக்கேற்ப Settlemenவிசாக்களுக்கான ELISA பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
LONDON METROPOLITAN COLLEGE
No 136, palali road, ONDON METROPOLITAN COLLEGE parameswarajunction, Jaffna.
*、
MIEROPOLAN COLLEGE
Student Visa e Skill Migration APPLIED SPOKEN Certificate in MS
ELTS ENGLISH (with Grammar Office 2013 LIFESKILLSA, B1 Duration:48 hours (Week, Weekends) » Certificate in JAWA, (S beakina & Listeni ஆங்கிலத்தில் சரளமான உரையாடல் திறனை VB, Net: Cl
peaking & Listening) வளர்த்துக்கொள்ள விரும்புவோர்க்கான Duration: 48 hours (Week, Weekends) Internet & Email
DPLOMAIN ENGLISH
Duration: 60 hours (Week, Weekends
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 17072016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
மாபெரும் கருத்தரங்குத் தொடர் in guide/M-206
DCM uLumijnbesi வேம்படிச் சந்தி அருகாமை 19 2072016 செவ் வியாழன்)
3QSLub.
அ வெளிமாணவர்கள் 8.30க்கு முன்னர் அன்றைய தினம் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர் - க.சந்திரலிங்கம் B.A(Hons), Ta-Spil, PGDE, M.A. (Tamil) - ind, MED (Hons) ஆரம்பம் - 1B - D7 - 2016 air-lass 2.30 till
தொடங்து 8 தினங்கள் நடைபெறும் வெளிமானவர்களும் பங்குபற்றலாம் தினம் ஒரு கையேடு வழங்கப்படும்
அனுமதிகள் வழங்கப்படுகின்றன
DCMயாழ்நகர்
சிறுநீரகம் தேவை 34 வயது சிறுநீரக நோயாளிக்கு 04 குருதி வகை சிறுநீரகம் தேவைப்படுகிறது. 45 வயதிற்கு உட்பட்ட ஆண்/பெண் இடமிருந்து எதிர்பார்க்கின்றோம். தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
தொடர்பு O76 9.BB 250
உடனடி வேலை வாய்ப்பு
விளம்பரத்துறையில் ஆர்வமும் ஆற்றலும் அனுபவமும் உள்ள ஆண்,பெண் இருபாலருக்கும் உடனடி வேலைவாய்ப்பு
6 மாத காலத்திற்குள் உங்கள் திறமையை பொறுத்து குறைந்தது 2 லட்சம் ரூபாயை பெறக்கூடிய வாய்ப்பு.
தகுதி - OL
V2 Travels and Tours (Pvt) Ltd. 5 வருடங்களுக்கு மேல் சிறந்த சேவையாற்றி வரும் எமது எஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு நன்மை பெறுங்கள்
0763225248 : லேன்
աղինաTSւb
comple COURSES
Diplomain Computer Studies
Diploma in Computer Programing
ONE 745995.27538.895

Page 17
2○47
 


Page 18
பண்டிதர் பரமலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப் பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறை வணக் கத்துடன் மாநாட்டை ஆரம்பிப்பம் என்று பண்டிதர் அறிவிக்க அனைவரும் எழுந்து நின்று ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத் தமர் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண் டும் பெருமை பெறு நின் புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடிக்கதிருக்க வேண்டும். என்ற இராம லிங்க சுவாமிகளின் திருப் பாடலைப் பாடினர்.
இராமலிங்க சுவாமிக ளின் இத்திருப்பாடலை மூப்பரும் சேர்ந்து பாடி யது மாநாட்டில் ஆச்சரியத் தைக் கொடுத்தது.
சாத்திரியார் என்ன மூப்பர் அண்ணே நீங்கள் இராமலிங்க வள்ளலாரி 60T U L TLGO) a) LD GOTGOTLD செய்து வைத்திருக்கிறியள். மூப்பர்: சாத்திரியார் என்ர அப்பாற்ற அப்பர் சைவசமயம் தானே. அந்த நேரத்தில எங்கட பேரா னார் வள்ளலாற்ற இந்தப் LUTIL அடிக்கடி பாடு வார். அதால எனக்கும் மனனமாகிப் போய்ச்சுது. அதுசரி ஓமந்தை, தாண் டிக்குளம் என்ற பிரச்சி னைக்குத் தீர்வு கிடைச்
சிற்றுதாமோ
விதானையார்: அதெங்க கிடைக்கிறது. வடக்கு
மாகாணத்தில தீர்மானிச் சபடி தாண்டிக்குளம் தான் என்று எங்கட சிவஞா னம் ஐயா சொல்லுறார்.
வாத்தியார்: அப்ப ஏனாம் வாக்களித்தவர். தாண்டிக்குளம் என்று வாக்களித்து அந்த வாக் கெடுப்பு தோல்வியில் முடிந்து போனால் உடன வடக்கு மாகாண சபைத் தீர்மானம் என்று சொல்லுறதோ?
கங்காணி; வவுனியா வில ஒரு கொஞ்சப்பேர் தாண்டிக்குளத்திலதான் பொருளாதார மத்திய நிலையம் அமையவேண் டும் என்று சொல்லுகின LDITb.
வாத்தியார் சொல்லுவிக் கினமோ அல்லது சொல்
லுகினமோ.
விதானையார் ஒருபகுதி சொல்லுவிக்க இவையள் சொல்லுகினம் அவ்வ ளவுதான். இவையஞம் பெரும்பான்மை இனத்த வர்கள் எண்டு கேள்வி.
பண்டிதர் அட சங்கதி அப்படியோ அதுதானே பார்த்தன் கொஞ்சப்பேர் தாண்டிக்குளம் எண்டு அடம்பிடிக்கினம்.
சாத்திரியார்: அது சரி சிங்களவர்களோட சேர்ந் தால்தானே ஏதும் அஞ்சு பத்து கிடைக்கும் பதவிக்
பண்டிதர்: GİTGOMOfLLIITri ge
வின்ர கட்டை கெடுப்பு ந இடம் என்று வேணும். அ கெடுப்பில அமோகவெ ன்ன தாண்டி வாத்தியா ஐயா நீங்கள் பியமும் நிக தல்லாது அர ක7ණ්ඤගඛo.
பண்டிதர்: எதுவா இருந்
ஓமந்தையா தாண்டிக்கு
திருகுதாளம் இன்னும்மு
கும் பாதுகாப்பு. வியாபார மும் ஒகோ எண்டு நடத்த 6ADITID
எங்கட மன்னார் அமைச் சருக்கும் தாண்டிக்குளம் தானே விருப்பமாம்.
கங்காணி அது பாரு ங்கோ ஓமந்தையில பொரு ளாதார மத்திய நிலைய த்தை ஆரம்பித்தால் சில தொழில் நிறுவனங்களைப் பூட்டவேண்டி வருமாம். அப்படியொரு நிலை வந் தால் தொழில் நட்டம் தானே. அதால எப்பாடு பட்டும் தாண்டிக்குளத்திற் குக் கொண்டு போயிற்றா ஓமந்தையில இயங்கிற தொழிற்சாலையும் தொட ர்ந்து இயங்கு மல்லோ அதுதான் சங்கதி.
95LDIT53- G)3FIT தியார்.
வாத்தியா 82шп o ணத்திற்கான மத்திய நி3 டால் அதை வேண்டியவ முதலமைச்ச
இதன்படி (UP9 ഓഞD#9 வரன் ஐயா தீர்மானிச்சுப் எனினும் ( க்கு எதிரான இனமல்லோ பெரும்பான சார்ந்தவர்க கொண்டனர் எதிரி என என்ற தத்
 
 
 
 

இஞ்சே கங் ம்பந்தர் ஐயா ளப்படி வாக்
டத்தி எந்த தீர்மானிக்க நன்படி வாக் ஓமந்தைக்கு iறி. பிறகெ க்குளம். f: பண்டிதர் தொல்காப் ண்டும் படித்த சியல் படிக்க
வாத்தியார்
DT
லுங்க வாத்
ர்: பண்டிதர் க்கு மாகா பொருளாதார |a)ulb Grøör தீர்மானிக்க ர் வடக்இன் தான்.
விக்னேஸ் ஏற்கனவே போட்டார். தலமைச்சரு வர்கள் இருக் அவர்களை மை இனம் ள் பிடித்துக் என் எதிரியின் கு நண்பன் வத்தின்படி
பெரும்பான்மை இனத் தைச் சேர்ந்த சில அமைச்சர் கள் வடக்கின் முதலமைச்ச ருக்கு எதிரானவர்களை வரவழைத்துப் பிடிக்க அவர்கள் எப்பாடு பட் டாவது பொருளாதார மத்திய நிலையத்தை தாண் டிக்குளத்தில் அமைத்துப் போட வேணும் எண்டு விடாப்பிடியாக நிற்கினம்.
பண்டிதர் அப்ப தமி ழர்களின்ர பிரச்சினை தாண்டிக்குளம்- ஓமந்தை என்பதுதானோ! இதுக்கு முடிவு கட்டிவிட்டுது எண்
TaÜ GTaÜaUTö Jeruum போய்விடுமாமோ!
(பண்டிதர் இப்படிச் சொன்னதும் ஆலடியில் சிரிப்பொலி எழுந்தது)
விதானையார்: பண்டிதர் ஐயா எல்லாம் அரசியல். தமிழினம் என்பது சும்மா வெறும் பேச்சுக்கு மட்டும் தான். மற்றெல்லாம் பதவி
ஆசை.
இந்த நோய் தமிழ் இனத்தின்ர அரசியல்
தலைமையிட்ட இருக்கும் வரைக்கும் தமிழினத்திற்கு உய்வில்லை.
வாத்தியார் பண்டிதர் ஐயா நீங்கள் அரசியல் தலைமை யைப் பற்றிச் சொல்லாதீங்க. எங்கட சனத்தைத்தான் சொல்ல வேணும். எங்கட தமிழ் மக்கள் விழிப்பா இருந் தால் இப்படியொரு கேடு கெட்ட அரசியல் பிழைப்பு நடக்குமோ, ஓமந்தை
7-O72O6
என்பதற்கு வாக்கெடுப்பும் நடத்திப்போட்டு இப்ப ஒருசிலர் ஊர்வலம் நடத்து Glasrid-Irlè.
வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய சகோதர இனங்களும் பொருளாதார மத்திய நிலையத்தால நன்மை பெற வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம் இது வடக்கு மாகாணத்திற் குரியது என்றால் வடபு லத்தில் வாழுகின்ற தமிழ் மக்கள் அதிலும் போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களின் நலன்களும் கவனிக்கப்படவேண்டும்.
இதைவிடுத்து, ஒரு சில சிங்களச் சகோதரர்கள் தாண்டிக்குளத்திலதான் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண் டும் என்று கேட்பது சோலிய உண்டுபண்ணி பொருளாதார மத்திய நிலையத்தை வடக்கில அமையவிடாமல் தடுப் பதுதான்.
விதானையார் அப்ப இந்தத் திட்டத்திற்கு எங்க டயளும் ஒத்தாசை கொடுக் கினம். பாவப்பட்ட தமிழி னத்திற்கு இப்படியொரு தலைவிதி.
மூப்பர் விதானையார் மன்னாரில அண்மையில தடகளப்போட்டி ஒன்று நடைபெற்றதல்லோ அந் தப்போட்டியில பெரும்பா ன்மை இனம் சார்ந்தவர் கள்தானாம். நடுவர்கள் அவர்கள் பிழை பிழையா முடிவுகளை எடுக்க அங்க பார்த்துக்கொண்டிருந்தவர் கள் கொதிப்படைந்ததா கக் கேள்வி.
பெரும்பான்மை இனத் திற்கு வெற்றியைக் கொடு ப்பதற்காக இப்படியொரு ஏற்பாடு. இதை நினைக் கும்போது எங்கட தமிழ் அதிகாரிகள் கொஞ்சமா வது சிந்தித்துச் செயற்பட் டால் என்ன என்றுதான் எண்ணத் தோன்றுகின் D51.
வாத்தியார்: மூப்பர் எங்கட விளையாட்டுக்கழ கங்களும் இது தொடர்பில விழிப்பா இருக்கவேணும். பண்டிதர் சரி. சரி. ஆடி மாதம் பிறந்துவிட் டது. இது தமிழருக்கு நல்ல மாதம் இல்லைதானே!
இந்தியாவில ஆடித்தள் ளுபடி எங்களுக்கு ஆடிக் கலவரம், நாங்கள் என்ன செய்யிறது. கடவுளைக் கும்பிடுகிறதுதான் ஒரேவழி. இப்படிப் பண்டிதர் கூற அதை ஆமோதிப்பது போல ஆலடிப்பிள்ளை யார் கோவில் மணியும் ஒலிக்க ஆலடியில் இருந் தவர்கள் எழுந்து கோயி லுக்குச் சென்றனர்.
ஆதித்தன்

Page 19
வன்னிப் பெரு நிலப் பரப்பில் நடந்த போர்க் குற்றம் தொடர்பான விசா ரணையில் சர்வதேச நீதி பதிகள் இடம்பெறுவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பதானது தமிழினத் திற்கு நீதி கிடைப்பதைத் தடுக்கின்ற முயற்சி என்றே கூறவேண்டும்.
வன்னிப் பெருநிலப் பரப்பில் நடந்தது தமிழின அழிப்பு என்று கூறும் அளவில் நிலைமை இருக் கும் போது, போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்துவதால் தமிழ்மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.
சர்வதேச விசாரணை இடம்பெறுமாக இருந்தால் வன்னிப் பெரு நிலப்ப ரப்பில் கொல்லப்பட்ட பொதுமக்கள், குழந்தை கள், சிறுவர்கள் என் றொரு கணக்கெடுப்பு இடம்பெறும். இதன்மூலம் தமிழின அழிப்பு நடந்ததற் கான ஆதாரங்கள் வெளிப் படும். -
இதற்கு மேலாக இரா ணுவத்திடம் சரணடைந் தவர்களுக்கு நடந்தது என்ன? காணாமற்போன வர்களின் விபரம், கொத் துக்குண்டுகள் வீசப்பட்ட மைக்கான சான்றுகள் என்பனவும் கண்டறிப் படும்.
எனவே இவற்றைத் தடுப்பதற்காக சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாதென்பதில் இல ங்கை அரசு உறுதியாக உள்ளது.
வன்னிப் பெருநிலப் பரப்பில் தமிழின அழிப்பு இடம்பெறவில்லையெ னில், அதனை சர்வதேச நீதிபதிகள் மூலம் உறுதி செய்வது இலங்கை அர சுக்கும் நல்லது.
இரண்டு இனங்களுக் இடையேயான பிணக்கில் ஒரு இனம் பெரும்பா ன்மை என்பதற்காக அந்த இனம் ஆட்சியைத் தனது கைக்குள் வைத்துக் கொண் டிருப்பதால் சிறுபான்மை இனத்தின் பாதிப்புக்கள் பற்றிய விசாரணை தானே மேற்கொள்வதென்பது
வலம்புரிசங்குநாதம்
எந்த வகையில் நியாய
LDIT661951.
வன்னிப் பெருநிலப் பரப்பில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதனால் எந்தப் பிரயோசனமும் ஏற்படாது என்பதுடன் உள்ளக விசா ரணைக்கு தமிழ் மக்கள் அனுமதி வழங்குவார்களா யின் கிடைக்கின்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டுமே தவிர அதன் பின்னர் உள் ளக விசாரணையில் எங்க
ளுக்குத் திருப்தியில்லை
676560a). LDI குற்ற விசார வதேச நீதிப பெறவேண்டு வலியுறுத்த தமிழ்த் தே மைப்பின் த சம்பந்தன் 8 மொன்றுக் வழங்கியதே தகவலாக உ6
நான் அ வில்லை என பந்தர் மறுப்
560LD 35 L – S யிருக்கலாம்
சர்வதேச
ராகரிக்கு
என்று சொல்வதை உலகம் ஒருபோதும் ஏற்றுக்கொள் ளொது.
ஆக, சர்வதேச நீதிபதி கள் இல்லாத போர்க்குற்ற விசாரணை என்பது உலகை ஏமாற்றுகின்ற ஒரு நாடக மேயன்றி வேறில்லை என் பது உணரப்படவேண்டும்.
போர்க்குற்ற விசாரணை யில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டும் என் பதை தமிழ் அரசியல் தலைமை அடிக்கடி வலி யுறுத்த வேண்டும்.
இருந்தும் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலோ அல்லது சர்வதேச நீதிபதி களின் பங்கேற்புத் தொடர் பிலோ தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைமை
வலியுறுத்துவதாகத் தெரிய
கத்தை ஏற்படு கிறது.
போர்க்குற் யில் சர்வதே அவசியம் எ வலியுறுத்த என்று குறித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாறாக போர்க் னையில் சர் திகள் இடம் ம் என நாம்
Աpւգաո51 6T6ծT இயக் கட்ட லைவர் இரா. கிங்கள ஊடக 罗 செவ் வி தற்போதைய
வ்வாறு கூற iறு இராசம் புத் தெரிவித் புவர் சொல்லி என்ற சந்தே
நித்தவே செய்
ற விசாரணை ச நீதிபதிகள் ன்பதை நாம் LD IT'. G. It lib த சிங்கள
ஊடகத்திற்கு இரா.சம்பந்தர் கூறியிருந்தால், அவர் தன்னை ஒரு பெரும்பான்மை இனம் சார்ந்த எதிர்க்கட்சித் தலை வராகப் பாவனை செய்து விட்டார் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
இவை ஒருபுறம் இருக்க, ஈழத்தமிழினத்தின் உரிமை என்பதை இலங்கை அரசு ஒருபோதும் மனமுவந்து தரப்போவதில்லை.
மாறாக தமிழர்கள் தமக் கான உரிமையைப் பெற் றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், அதற்கான ஒரே வழி வன்னிப்போரில் தமி ழினம் அழிக்கப்பட்டதை சர்வதேச விசாரணைகள் மூலம் நிரூபிப்பதாக மட் டுமே இருக்க முடியும்.
வன்னியில் நடந்தது தமி
ழின அழிப்பு என்பது சர்வதேச விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டால் தமிழி னத்தின் உரிமையைப் பெற் றுத்தரும் பொறுப்பை சர் வதேசம் ஏற்றுக் கொண் டாக வேண்டும்.
இதற்காக வன்னிப் போரில் தமிழ்மக்களுக்கு நடந்தது என்ன? ஐ.நா. சபையும் அதன் செயலா ளர் நாயகமும் எங்களுக்கு இழைத்த கொடுமைகள், தமிழ்மக்களைப் பாதுகாக் கத் தவறிய சர்வதேச சமூகம் என்பன பற்றி நாம் அடிக்கடி சர்வதேச சமூகத் திற்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். தமிழினத்தின் அழி வுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஐ.நா. சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனம் உள் விட்ட அனைத்தும் கார ணம் என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்து வதன்மூலமே சர்வதேசத் தின் பார்வையை எம்பக் கம் திருப்ப முடியும்.
இதை நாம் செய்ய மறந்தால் சர்வதேசம் இதைவிட ஒருபடிமேலாக எம்மை மறந்து போய் விடும் என்பதே உண்மை. எதுவாயினும் எங்கள் அரசியல் தலைமையே சிங்கள ஊடகத்திற்கு அப்படிச் சொல்லியிருக் கும் போது நடந்ததை ஞாபகப்படுத்துவது எங்ங் னம் சாத்தியமாகும் என்ற உங்களின் கேள்வியில் நிறைந்த நியாயம் இருக் கவே செய்கிறது.
விதுரன்

Page 20
17。●7。2○重G
95ugbóODLu ஆட்சிக்காலத்தில் தலைநகரில் பெயர் பெற்ற நகை வியாபாரி ஒருவர் இருந்தார்.
©ഖ്വി b ഞഖg el pങ്ങാങ്ക செய்து தருமாறு அக்பரின் பட்டத்துராணிகேட்டுக் கொண்டிருந்தார்.
p্যা600flufl6টো வேண்டுகோளுக்கிணங்கி, அந்தநகை வியாபாரிதிறமை வாய்ந்த நகைத் தொழிலாளிகளை வைத்து அட்டிகை செய்ய ஏற்பாடு செய்தார்.
வேலைசிறப்பாக நடந்து
திடீரென வைர அட்டிகை காணாமற்போய்விட்டது. விடயமறிந்தவியாபாரிக்கு பெருத்த அதிர்ச்சியாக இருந்தது.
இன்னும் ஓரிரு நாள்களில் தந்து விடுவதாக ராணியிடம் கூறியிருக்கிறோம்.
அரசர் கேட்டால் என்ன பதில் கூறுவது? வைர அட்டிகையை எப்படி கண்டுபிடிப்பது? ராணிக்கு தருவதற்கு என்ன வழி? என்ற கேள்விகள் அந்தநகை வியாபாரியை பெருத்த
வியாபாரிதன்னிடம் வேலை பார்க்கும் நகைத் தொழிலாளிகள் ©ങ്ങങ്ങഖങ്ങjujb elഞ!pg. அட்டிகை பற்றி விசாரித்தார்.
பலன் ஏதுமில்லை. வேறு
வழக்கை ஒப்பை பீர்பால் அவ கூறி, வழக்கு கு விபரத்தையும் ே மேலும், வியாபா 8ഖങ്ങബ unjpg, அழைத்து வரும மறுநாள் அந் அந்த ஆறு ബൈ6 பீர்பாலிடம் அை
பீர்பால் அவர் "உங்கள் அறுவர் ஒருவர்தான்நை திருடியிருக்கவே எனவே நான கொடுக்கும் இந்த
JubLaB6061Tub, ஒன்றாகத்தரப்ே இதனை உங்கள்
வழியின்றிபீர்பாலிடம் சென்று தலையணைக்கு
 
 
 
 

டத்தார். நக்கு ஆறுதல் பித்த முழு கட்டறிந்தார். flushub ஆறு பேரையும் ாறு கூறினார். தவியாபாரி
CD6"Tu quib pத்துவந்தார்.
ரில் யாரோ கயைத் 60drGib. * மந்திரித்துக்
ஆறு ජීර්ණ්l5ණිෂ பாகிறேன்.
} eiguിങ
வைத்துக்கொண்டு தூங்க
காலையில் விழிக்கும்போது வைர அட்டிகையை திருடியவனுடைய பிரம்பு LDÜGBLİb 905 sehiffüğ56DLİb வளர்ந்திருக்கும்" என்று கூறி ஒரே அளவான ஆறு பிரம்புகளை ஆளுக்கொன்றாக கொடுத்து அவர்களை தனித்தனி அறைகளில் வைத்து பூட்டிவிட்டார்.
தனித்தனியே பூட்டப்பட்ட அறைகளில் ஒருவன் மட்டும் தூங்காமல் யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு, தான்தான் திருடன் என்று பீர்பால் கண்டுபிடித்துவிடுவாரோ என்று uuLDras & Diggs.
பீர்பால் மிகவும் புத்திசாலி.
செனல்கள் இப்பொழுது PEOTVயில்
அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய PEOTV யில் இப்பொழுது நீங்கள் சன் TV, சன் மியூசிக்,
அவருக்குத் தெரியாத 6Lu(SLD 66060D60.
என்ன செய்வது? 6Tupursug. 6565kDfbg. தப்பித்துத்தான் ஆகவேண்டும் என்று தூங்காமல் சிந்தித்தவன், கடைசியில் தான்தான் திருடன் என்று
வலம்புரிசங்குநாதம்
பிரம்புகாட்டிக் கொடுத்துவிடும் |
என்று பயந்து தன்னிடமிருந்து பிரம்பை ஓர் அங்குலம் வெட்டிவிட்டான். இனிதன்னுடைய பிரம்பும், மற்றவர்கள் பிரம்புபோன்று சமநீளத்துடன் இருக்கும் என்றுநிம்மதியுடன் உறங்கப் О3 п6олп60т.
விடிந்ததும் ஆறு பேருடைய பிரம்புகளும் சோதனை இடப்பட்டன.
குற்றவாளியின் பிரம்பு மட்டும் ஓர் அங்குலம் குறைவாகக் காணப்பட்டது. திருடன் தம்முடைய தவறை உணர்ந்து பீர்பாலின் மதிநுட்பத்திற்கு முன் அடிபணிந்தான்.
வைர அட்டிகைநகை வியாபாரியிடம் ஒப்படைக்கப் பட்டது. குறிப்பிட்டநாளில் அந்த அட்டிகை ராணியிடம்
LDgDjupuquib 695 UP6ODD பீர்பாலின் மதிநுட்பம் உலகத்தார் முன்புநிரூபிக்கப் பட்டது.
Sri Lanka Telecom
KTV, விஜய் TV, கலைஞர் TV இசையருவி, சிரிப்பொலி, ஆதித்யா TV, ராஜ் TV மற்றும்
ராஜ் மியூசிக் போன்ற 10 தென்னிந்திய செனல்கள் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச TV
செனல்களை மிகத் துல்லியமாகப் பார்த்து மகிழுங்கள். தென்னிந்திய செனல்களில்
உடனுக்குடன ஒளிபரப்பாகும் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள், றியாலிட்டி ஷோக்கள்,
அறிவுபூர்வமான போட்டிகள், குடும்பப் பாங்கான நாடகங்கள் மற்றும் புதிய, பழைய
திரைப்படங்களைப் பார்த்து மகிழுங்கள்.
PEOTV யில் உள்ள சிறப்பம்சங்கள்
ബൈ ടൂള്
8)
PED TV-SS
TV பார்க்க சிறந்த வழி
PEO:'റ്റങ്ങിബ (L.) அழையுங்கள்
(1212

Page 21
வலம்புரி சங்குநாதம்
இ
உலகத்தில் முதலாவது தர கிரிக்கெட் அணி எது?
கனகநாயகம் 鄒
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க மாட் டோம் என தமிழ் தலைமை கூறுகிறதே?
N தலையிடி காய்ச்சல் தனக்கு வந்தால்தான் தெரியும். என்ன செய்ய எம் தலைவிதி போரின் உச்சக்கட்ட வலியை அறிந்தவர் - புரிந்தவர் யாரும் இந்த வீட்டில் இல்லையே.
எமக்கு உசுப்பேற்றிப் பேசவும் தெரியும், சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்துவிட்டு காளி அம்மன் வாகனம் சிங்கம் என நாசி மறுக்கவும் தெரியும். தமிழா நீ மீட்சி பெறுவது என்பது இனி கடினமானதே.
வியாசர் பதில்கள், ක්‍රිකo.3,2 ங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்
வெளிநாட்டவர்களி விட்டு அவர்களை
இனப்பிரச்சினை
களுக்குள்ளா அல் அரசியல்வாதிகளு
தமிழர்களுக்கு சமஷ் மக்கள் குழம்பி விடு டாப்பை எப்போதும் கள் காட்டிக்கொண்ே
எதிர்க்கட்சியில் இரு எதிர்ப்பது இல்லை. களில் சர்வதேச நீதி தமிழர் குழம்பிவிடுவ தானே? கூறவில்:ை
திருமணத்தின் பின் கணவனை ஏமாற்
றும் பெண்கள் பற்றி?
N அப்படியென்றால் திருமணத்தின் முன்பு
ஏமாற்றலாம் என்று சொல்ல வருகிறீரோ?
S தமிழ் தலைமைத்துவம்?
N கூனல் வீழ்ந்த முதியவர் ஒருவர் தள்ளாடி தள்ளாடி நடந்து செல்கிறார். எதிரே வந்த இளைஞர் கேலியாக "தாத்தா தவண்டு தவண்டு எதையேர்,தேடுகிறீர்களோ?" என் றான். அதற்கு அந்த முதியவர்.
"ஓ தொலைத்த என் இளமையைத் தேடு கிறேன்" என்றார் என்று ஒரு கதை இருக் கிறது. தமிழனின் நிலை இப்போது இக்கதை போலத்தான். தொலைந்த தலைமையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
Y காதல் என்பது எப்படிப்பட்டது?
N எங்காவது மரங்கள், வேலி ஓரங்களில் சிலந்திவலை பின்னி இருக்கும்.நடந்து செல் லும் போது முகம் அந்த வலையில் பட்டுவிட் டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
ësi ாழ்ப்பாணம்
காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்
டாம். இதைப்பற்றிய தங்கள் கருத்து?
அது கல்யாணத்தின் அவஸ்தை ܗ ܘ ܠ எதிரிக்கும் வேண்டாம் என்றுதான் எழுதி
S வெளிநாட்டவர்களிடம் காசு வாங்
sífili": GB அவர்களையே கேளாக் கேள்வி கேட்பவர் கள் பற்றி?
N வியர்வையின் பெறுமதி தெரியாதவர்கள்.
மானிப்பாய்
N
வீரம் இருக்கா கேட்டு, அண்டு அரசன் சவால் விட்டிருக்கிறா6
"உடனே 6 டி.வி.டி.யை அ அவன் சவாை முறியடியுங்கள்
S உலகத்தில் முதலாவ
எது?
R ஐ.சி.சியின் தரப்படுத்த இந்தியா 12, பாகிஸ்த 108. நியூசிலாந்து - ! பிரிக்கா, இலங்கை, ே
சாதாரண அம்பு ஒன் ஏவப்பட்டதும் அசுரவே தவறாமல் தாக்குகிறே வும். வாழ்வுநாண் என் தான் அம்புகள் வாழ்6 யங்கள் ஏவப்படும் அடைந்து விடுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SMS குறுந்தகவல் O21 567 1532
LLib SITS 6)ITTälé3 GEBuLu GB56TITës...
3.
பொலிகண்டி சிங்கள - தமிழ் மக் லது சிங்கள - தமிழ் க்குள்ளா?
ஐடி கொடுத்தால் சிங்கள
வார்கள் என்கின்ற காட் சிங்கள அரசியல்வாதி
ட இருக்கிறார்கள்.
நக்கும் நாம் எதற்குமே போர்க்குற்ற விசாரணை பதிகளை விலக்கினால் ார் என்றேனும் கூறலாம் NDGEBuLu!
Driggs to
என்று OLJBTLG
ນຶ່ງມີ
து தர கிரிக்கெட் அணி
ல் அவுஸ்திரேலியா-18, ான் - 11, இங்கிலாந்து - 98 முறையே தென்னா மற்கிந்தியத்தீவுகள், பங்
று வில்லில் நாணேற்றி கத்தில சென்று இலக்கை த அதுபோல்தான் வாழ் றால் எம் இலட்சியங்கள் வனும் நாணில் இலட்சி போது அது இலக்கை
77.07.2O6
இ
தில்லுக்குத்துட்டு படம் 6Tulg?
என்னைவிடஒருவது அதிகமான பெண்ணை காதலிப்பது தப்பா?
நான் என்னைவிட ஒருநாள் மூத்தவராக இருந்தாலும் அக்கா என்றுதான் அழைப் GÉLIGঠা.
நாளை உலகம் அழியும் என்றால் நீங் R கள் செய்யும் விடயம்?
என் பொண்டாட்டியைப் பார்த்து நாக்கை பிடுங்கிற மாதிரி நான்கு வார்த்தை கேட்பது. உன் புடைவையை நான் ஏன் துவைக்கனும் நீ வீட்டில் இருக்கும்போது நான் ஏன் சமைக் கணும். இனிமேல் உன் புடைவையை நீயே துவை. நாக்கிற்கு ருசியா சமைச்சுப்போடு. தம்பி நாளைக்கு உலகம் அழிஞ்சிடும் தானே) தர்சிகா மைதிலி
Y. ஒருவர் மீது அதிக அன்பு ை
666 Uum ?
N பட்டி மண்டபத்திற்கு அருமையான தலைப்பு
இ
羲 உத்துப்பார்த்தார். அதன் அர்த்தம் என்ன?
யார் யார் திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று மாப்பிளை பார்ப்பதில் ஒன்றும் தப்
ShebeosoGuu.
N "சொந்த நிலத்தில்தான் உயிர் பிரிய வேண் டும்" என ஏங்கிக் கிடந்த உறவுகளுக்கு நல் லாட்சி அரசு வார்க்கும் பால்.
ইিঞ্জ । மருதனார்மடம்
S தில்லுக்குத்துட்டு படம் எப்படி?
N ULüb எப்படியோ என்று எனக்குத் தெரிய வில்லை.தில்லுக்குதுட்டின் முதன்நாள் வசூல் 3.5 கோடிஇ இது சூர்யா, தனுஷ் படங்களின் முதன்நாள் வசூலுடன் ஒப்பிடக் கூடியது. LSLS உரும்பிராய் Y. ஆடம்பர பிரியர்கள் ஏழைகளின் ஏக்கத்தை
உணர்ந்து கொள்வார்களா? N ஆடம்பரக் குடும்பம் ஒன்றின் ஒருநாள் செலவு ஏழைக்குடும்பம் ஒருமாதம் மூன்று வேளை உணவு உண்ணப் போதுமானது. இதை அவர்கள் புரிவதுமில்லை இல்லாதவன் மன நிலையை அறிவதுமில்லை.

Page 22
வலம்புரிசங்குநாதம்
யார் பொறுப்பு சலங்கை கட்டிய பொய் காலொன்று அலைந்து திரிய கண்டேன் சன்னவமான்றில் சிதறியதாக சொல்லிக் கொண்டாள் பொய்க்கானுக்கெதற்கு சலங்கை என்றேன்! உறக்குத்தானதுபொய்க்கால் எனக்கில்லை
θIDΠ05Π00ΙΊDΠΗ
எண்டு சொல்ல தெரிஞ்சவைக்கு
குண்டு செய்ய வேண்டாம்
பருத்தித்துறை
எண்டு சொல்ல திராணியில்லை ܵ ܵ . சொல்லிச்சிறித்துவிட்டு ಹಗರಿಹರಾ ಇಂ ಇಣ್ರ கடந்து போனாள் சோலைப்புஷ்பங்கள் 6.
வதனத்தில் மெல்லப்பட நிக்கஞ் சேகா எங்கோ நடந்து செல்கிறேன்
566D. ଅ5@L#if3Q). அவமானப்பட்டால் அவதாரவமடு குப்பிவிளக்கில் பழத்து-நானும் விழுந்தால் விஸ்வரூபவமடு என்ற குருவானவன் உள்ளம் ஆசானின் வார்த்தைகள் குன்றியிருந்த உணர்வினாலே மீண்டும் மீண்டும் மனதிற்குள் அறிஞன் ஆனவன். ஒலிக்க ܓܝܨ 9 ہے ۔ துப்பியெறிந்த எச்சில் போல சந்தோஷம், ಹಾಯ್ದಿಹೆ &:5f55յոb ܘܓ தூக்கியெறியப்பட்டேன்-அயல் 6IGO LGU ng Gapag55 ஒப்பில்லாத பல பேர்களினால் உணர்வுகளை மீட்க எங்கோ ஒழயலாகினேன். நடந்து செல்கிறேன் கடைசியிலே. இன்று வாழ்க்கைப் பயணத்தில் dF6ршр பல கல்விக் கடலில் மூழ்கி விழுந்து வரப்படு பயிற்சி எடுத்ததனால் பலர் பெற்றோர்களின் கைத்தாங்கலில் பாராட்ட வருகின்றார்கள் எழுந்து நடக்கின்றேன் முகம் தெரியாத உறவுகள் எல்லாம் சிறு குழந்தையாய் 一(
பி.சீதாரம் ஈசுசீபா
பெரியபொக்கனை
滚
lo
O jLčil D பழக்கதோஷம் நெஞ்சு ནི་ மண்வெட்டியோடு ബ് ബ്ലെ, பஞ்சம் இ பசியும் ஊ இங்கே வானம் பார்த்த தோளிலோ மண்வெட்டி pååg a வாடி இங்ே தோழரோ உணக்கில்லை 66Lipu 66060 வறண்டு வெடி மண்ணிலே நீசெய்ய-உனக்கு *ಗ್ವಾಲ! வாய்க்கால் வெ மழையேது பயிர் ಶಿರಾ வாழ்வும் வீழ் : தலைமட்டும் குனிந்து "வருவி நீஎதையிங்கு தேடிச் செய்ய 560 ಙ್ எதிர்செ
நீண்டநாள் கடந்தால் நீரின்றிநிலம் வெடித்தது ಖರೇಖರಾ ಖಯಾಲ್ವರು மண்ணில் நீவிதை போட 5aogaDuů umíšenomů papLuní - மழையில்லை வளம் சேர்க்க Gö5 11 ܠ ܐ
afG groer 60 பங்காததுமா மரங்களை அழித்ததற்கு ~~ எனறுமுன உள்ளத்தை ೧nLGib flafluບໍ່ຜິດ
வறுமை நிலையைப் போக்கி Danmuuteeno" . வாடும் மக்கள் தேற orumompu சிறுமை நினைவை நீக்கி 51.85 plo ಜಿಲ್ಲ್ Fianr | சிதைந்த சிந்தை மாற # உழைப்பே உலகில் என்றும் உயர்வை வழங்கும் என்று உறுதிகொண்ட நெஞ்சினால் உரைப்பாய் உண்மை அஞ்சிலாய் கோடையின் கொடுமையில் துணிவு கொண்ட காளை வறுமையின் தேடல் துள்ளி எழுந்த வேளை உழைத்து வாழும் நிலையால் தம பதியா
ஐதது திறன்கொண்டே தேடினாலும் 9. Ш05D (5,1606п 9 60бD
நலன் உண்டோ..? zélgiliszilur uബര് ഉ (Lt.? யா/பண்ணாகம் L.G.Literatif __3) sisysofur
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17.07.2O6
இழ விழட்டும் ஐயகோஜயகோ என்று தலைமேல் குண்டுவிழ் கத்திக்கதறியோ உயிiபிச்சை கேதே
எம்உறவுகள்
குண்டுகள் வந்துவிழா அதில் பச்சைப்பிஞ்சுகளை பறிகொடுத்து கத்திக் கதறியழுத தந்தை கண்ணி நிறைந்துநின்றதே எம்உயிர்கள் கருதிநின்றதே
தெய்வம் வந்து எமை தூக்கிவிடுமென்று-குழியில்
பதுங்கிஇருந்த உயிர்கள் பக்கம்வீழ்ந்த குண்பால் புதைகுழியாய்போனதுவே
தனிமையிலே விக்கின்றேன் என்
A வேதனைகளைத் தீர்த்துக்கொள்ள
வழிகள் இன்னும் கிடைக்கவில்லை
அதைப்புரியும் எண்ணம்
உனக்கேனோ தோன்றவில்லை நீதிவேண்டும் என உலகு
B நேர்மை வழியில் நிற்க
நீதிபதிகள் வேண்டாமென்று எம்தமிழ்த்தலைமை
தலையில் மண்ணை வரியிறைத்ததே
ے
கனவிலே காணும் இன்பம் உன்னிடம் நேரில் சொல்ல கனவாகிப் போகின்றதே எந்தன் சிறு மனஏக்கங்கள் கற்பனையின் நேசிக்கின்றேன்-என் கண்களை மூழக்கொண்டு கற்பனைகளை நீமாற்றுகின்றாய் மனதின் கண்ணீர் கோலங்களாக இனியவள் பார்வைகள் வீசி இதயத்தினுள் குழகொண்பாய் உன் கண் அழகைச் சொல்ல O கடவுள் பூமி வரவேண்டும்
முல்லை அன்ரன்
ஐயகோ இறைவா இனிவேன்பம் இந்த நிலை இவர் தலையில் இழவிழட்டும் Soopang Douro தமிழ்த் தலை இனி நிமிரட்டும்
மாவை நாகஜேந்திரன்
A 涧 A 多 SA
தேடல்- 50 தறி
வானம் பார்த்த பூமி வறியூ றுெம்ெ வறண்டு போனது வழக்குதிங்கே வயிற்றை சோலைவனம் யாவும் துப் போவதனால் அரிக்கும்போது umevamog ங்கே பரவிடும் 661 pg. 66f(pg. ಡಿಕ್ಸಗ್ಗಹಸ್ಸೇಹಡಿಗ ரீல் கூடிவிடும் இளமையில் வறுமை sibalೇರಿ பயிர்கள் எல்லாம் உலகில் விஞ்ஞானம் 6.8FIB5ID
வீழ்வதனால் விடிந்து கொண்டிருக்கிறது கொண்டாடியது த்த குளத்தினிலே எம்நாட்டில் மட்டும் விண்ணீரால் நணையாத பட்ட துணிந்த மனம் 6. இந் றி
ԱՔ5/56II 1555 516, வும் நம் கையில் தை நாமும் அஸ்தமித்துக் விவசாயி கண்ணீரால் LIGGBaumb கொண்டிருக்கிறது நணைகிறது
Sensupér த.சர்மினி நிசிந்துரன் ஒட்டுசுட்டான் புதிய கற்பகபுரம் ଔଣୀ:ଗଣutilo Gudiଞ୍ଚ
ஊனத்தின் தேடல்=51
அன்பு வாசகர்களே ! ரது உங்கள் எண்ணத்தில் தோன்றும்
/ கவிதைகள் மற்றும் வியாசர் 32 பதிலுக்கான கேள்விகளை
ஆசிரியர்
மெளனத்தின் தேட்ல் சங்குநாதம் இல32ம் ஒழுங்கை, பிறவுண்விதி,
யாழ்ப்பாணம்.
: எனும் முகவரிக்கு 20.07.2016ஆம்
திகதிக்கு முன் அனுப்பிவைக்கவும்.
குறிப்பு :- குறைந்த வரிகளில் அமையும் கவிதைகளுக்கே
முன்னுரிமை வழங்கப்படும்.
-ஆசிரியர் -

Page 23
வலம்புரிசங்குநாதம்
வியப்பின் உச்சர் ஒரே நேர்கோட்ரன்
எட்டு சிவாலயங்கள்
சிலர் இதை அறிந்திருக்கலாம் : சிலர் இதை அறியாமல் இருக்க லாம். ஆனால் இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மீக விடயமாகும்
எந்தவொரு அறிவியல் C நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்ச பூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து L கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட் 1995&ailed DeOT.
மிகக் கச்சிதமாக ஒரே நேர்
3.
சந்திரன் வழக்க
பூமி தனது அச்சில் சுழல்கிறது. பூமி ஒரு தடவை சுற்றி முடித்தால் அதை ஒரு நாள் என்கிறோம். சந்திரனும் தனது அச்சில் சுழல்கிறது. ஆனால் சந்திரனில் பகல் என்பது சுமார் 4நாள் இரவு என்பது சுமார் 4 நாள் பூமியுடன் ஒப்பிட்டால் சந்திரன் தனது அச்சில் மிக மெதுவாகச்சுழல்கிறது.
சந்திரன் தனது அண்சில் சுழன்றாலும் எப்போதும்சந்திரனின் ஒருபுறத்தைத்தான் நாம் காண்கிறோம் சந்திரனின் மறுபுறத் Bois as IGOOT (p19.6 glebaodeo
வீட்டில் குளோப் இருந்தால் அல்லது
ஏதாவது உருண்டையான பொருள் இருந் தால் அதை இலேசாக சுழலும்படி செய்யுங் கள இது ஒருதடவை சுற்றி முடிக்கும்போது அந்த உருண்டையின் எல்லாப் புறங்க ளையும் நம்மால் பார்த்துவிடமுடியும்
ஆனால்சந்திரன் தனது அச்சில் சுழன் றாலும் அதன் ஒருபுறத்தைத்தான்நம்மால் காண முடிகிற்து. இதற்கு பூமி தான் காரணம் சந்திரனை விட பூமி வடிவில் பெரியது. ஆகவே பூமிக்கு ஈர்ப்புசக்தி அதிகம் இதன் விளைவாக பூமியானது சந்திரன் தனது அச்சில் வேகமாக சுழல முடியாதபடி
s மாகக் காட்டும் முகம்
一う。 சந்திரன்தனது அக்சில்சுழலும்விதம்.முதல் சுற்று அமாவாசுை 4 முக்கால்சுற்று மறுபடிசந் তহেিত্যন্ত அச்சில் ஒருதடவை சுற்றி முடித்து பழைய
தடுத்துவருகிறது.
ஒரு கார் நான்கு அடிக்கு ஒரு தடவை பிரேக்போட்டபடிசென்றால்எப்படி இருக்கும்? அந்த மாதிரியில் சந்திரன் பிரேக் போட்டபடி தனது அச்சில் சுழல்கிறது. இந்த நிலையில் சந்திரன் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க 27.322 நாட்கள் ஆகின்றன. சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றி முடிப்பு தற்கும் அதேபோல 27.322 நாட்கள் ஆகின் றன. ஆகவே சந்திரன்எப்போதும்தனது ஒரு புறத்தை மட்டும்காட்டுவதாகிறது.
சோவியத்யூனியன் 1959 ஆம்ஆண்டில் பு
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விடயமாக கருத முடியாது. கேதார் நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் Barranesasadet 6 rug. 6555 காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.
பஞ்சபூத ஸ்தலங்கள் நிலம் - காஞ்சிபுரம் ரகாம்பரநாதர் கோயில்
6চখচfnL = 5kgচ6ueOCাঁecommubarop০০
Do6oਘ (86) நீர் - திருவானைக்கா ஜம்புகேசு வரர் கோயில்
ஆகாயம் - சிதம்பரம் [ELnाTछी கோயில்
காற்று - திருக்காளத்தி காளத்தீசு வரர் கோயில்
ஆயிரம் ஆண்டுகள்
JeODIQeoIDS
சிவனின் இந்த பஞ்சபூத ஸ்த oங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆலன் டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும் அப்போது
roreog
எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமன்றி இமாலயத்தில் இருக்கும் கேதார் நாத் மற்றும் காலுேஷ்வரம்-காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் இராமேஸ்வரம் இராமநாத கோவில் கள் கூட இதே (BBFC&ast 196OTOT Ééé58geOeSuileb (longitude) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
ജൂിub ഞഥൺജങ്
கேதாற்நாத்திலிருந்து இராமேஸ் வரம் வரை SeDL fiLio i 65TEDED6. ஏறத்தாழ 2583 கிலோமீற்றர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.
நிலைபெளர்ணமி2.கால்சுற்று5அரை நிரன்முதல்நிலைக்கு வந்துசேரும்போது
படிஅதே முகத்தை பூமிக்குக்காட்டுகிறது) சலுத்தியலுனா-3 விண்கலம்சந்திரனை ற்றியபோதுசந்திரனின்மறுபுறத்தைப்படம் rடுத்து அனுப்பியது. சந்திரனை சுற்றிய
pதல் வின்ைகலம் அதுவேயாகும் அதன்
ன்னர் சந்திரனுக்கு அமெரிக்கா அனுப்பிய விண்வெளி வீரர்கள் சந்திரனின் மறுபுறத் தைப் படம் எடுத்தனர். அமெரிக்காவின் வறு விள்ைக லங்களும் சந்திரனின் றுபுறத்தைப்படம் எடுத்து அனுப்பின.
சந்திரனின் மறுபுறம் உண்மையில் பித்தியாசமாகத்தான் உள்ளது. கருமை ான திட்டுகள் அதிகம் காணப்படும்.
2 5ðLonTasb asTeoor Cupgulungi szájpadfadör LDDDb
அதாவது சந்திரனின்மறுபுறத்தில் கருமைத் திட்டுகள் அநேகமாக இல்
கருமைத் திட்டுப் பகுதிகள் ஓரளவில் சமதரைகள், சந்திரனின் வட்ட வடிவப் பள்ளங்கள் நிறையவே உள்ளன. இவை ஏதோ ஒருகாலத்தில் விண்கற்கள்தாக்கிய தால்ஏற்பட்டவை.சந்திரனின்முன்புறத்தை விடசந்திரனின் பின்புறத்தில் வட்ட வடிவப் பள்ளங்கள் அதிகமாக உள்ளன.
சந்திரன் பூமிக்குத்தான் தனது மறுபுறத் தைக் காட்டுவதில்லையே தவிர சூரிய னுக்குதனதுஇருபுறங்களையும்காட்டுகிறது. அமாவாசையன்றுசந்திரனின்ரும்காணாத) மறுபுறம்சூரியனை நோக்கியபடி அமைந்திரு க்கும் அமெரிக்காவுக்கும் சோவியத்யூனிய னுக்கும் இடையே கடும் விரோதம்நிலவிய காலத்தில் சந்திரனின் மறுபுறத்தில் இரக சியமாக அணுகுண்டுகளைவெடித்துசோதனை நடத்துவது பற்றி அமெரிக்காவில் சிந்திக்கப் பட்டது. பூமியில் அணுைகுண்டு வெடித்து சோதனை நடத்தினால் கண்டுபிடித்துவிட முடியும் என்ற காரணத்தால் இவ்விதம் சிந்திக்கப்பட்டது. ஆனால் நல்ல வேளை யாக அந்த எண்ணம் கைவிடப்பட்டது.

Page 24
டுன்யருடைய வீட்டில் ஓர் அழகான தங்கப்பெட்டி,அதன்மீது
வேலைப்பாடுகளெல்லாம்
பதித்திருக்கிறார்கள். ஆஹா,இந்தப் பெட்டி அருமையாக இருக்கிறதே என்று அதை ஆசையாகத் திறந்து பார்த்தால் உள்ளே அனைத்தும் பழைய ஒட்டை உடைசல் சாமான் கள்
யோவ் உனக்கென்ன கிறுக்கா?இத்தனை அழ கான பெட்டியில் இப்படிக் குப்பை சமாசாரங்களைப் போட்டு வைச்சிருக்கியே என்று நண்பரைக் கோபி க்கிறோம்.அவர் சிரித்தபடி நான் செஞ்ச இதே தப் பைத்தானே நீங்க தினமும் செய்துகிட்டிருக்கீங்க?என்கி றார்.
என்ன உளர்றே?என் கிட்ட தங்கப்பெட்டியே இல்லை.அப்படி இருந்தா அதில விலைமதிப்புள்ள பொருட்களைத்தான் வைச்சிருப்பேன்.இந்த மாதிரி ஒட்டைப்பொரு ட்களையெல்லாம் போட்டு வைச்சு அசிங்கப்படுத்த மாட்டேன்.
ஒஹோ உங்க மூளை யில் இப்ப என்னவெ ல்லாம் இருக்குதென்று கொஞ்சம் யோசிங்க என்கிறார் அவர்.இன்றைக்கு என்னென்ன வேலைகளைச் செய்யவேணும் என்கிற பட்டியல்,சில நண்பர்கள் , உறவினர்களோடு தொலை பேசி எண்கள்,போனவாரம் பார்த்த படத்தில ஹிரோயி னோடு காதோரத்தில இருந்த மச்சம். தேங் காய்ச்சாதம் செய்முறை இதையெல்லாம் தானே மூளையில் நிரப்பி வைச்சி
GeoLusco ... “SiÜun , LIDMTÜ LeniškasGar? earGripT,
என்னைப் பார்த்து கிரிக்கிறான்
ஒரு நாள் அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார்."குளிர்காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலையிலே துணைக்குப் போவேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம்.
அவ ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க
"மாட்டேன். தராளமாச் சொல்லு" "அந்த முன் வீட்டில் இருக்கானே, கிஷோர்? அவன்
ருக்கீங்க?
என்னோட தங்கப்பெட் டியை விட விலை மதிப்பு மிகுந்த பொருள் உங்க மூளை,அதை நீங்க வெறும் நோட்டுப்புத்தகம் மாதிரித் தானே பயன்படுத்துறிங்க? எப்பவாவது போனாப் போகுதுன்னு கொஞ்சம் சிந்திக்கிறீங்கமற்ற நேரமெ ல்லாம் அது உங்களுடைய விபரங்களை நினைவில வைச்சுக்கிட்டே சிரமப் படுது
ஞாபகசக்தியும் மூளை யினுடைய வேலை தானே?
ஆமாம் ஆனா அதைச் செய்வதற்கு வேற பல
கருவிகள் இருக்கே,
மொபைல் போனைத் திறந்து தேடினா போன் நம்பரெல்லாம் கொட்டும், டயறியைத் திறந்தா இன் றைய வேலைகள் என்னெ ன்னன்னு பார்த்துக்கலாம்.
அதையெல்லாம் மூளையில போட்டுவைச்சா
அது எப்படி உருப்படியான வேலைகளைச் செய்யும்?
மனிதனுக்குள்ளேயிருக்கிற
உள் மூளை சிந்தனை க்கானது. அதோடு சில வெளிமூளைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒரு நோட்டுப்
செய்து விலை மதிப்புமிக்க
புத்தகமோ ஒ இயந்திரமோ штатGлт Glлға வேலையை ந மூளைக்குத் த டிக்கக்கூடாது சுவாரஸ்யமான வலியுறுத்தும் மீசெல் எழுதி Less Doing.
குறைவாகச் நிறைவாக வ அதுதான் இந்: கத்தின் சாராம் முழுக்கக் கஷ் வேலைசெய்து ஒரு கட்சி என சில மணி நே añUL DITri *LL LITS அதே அளவு அதைவிட அதி சம்பாதிக்கலா வோடு வாழல இன்னொரு க அதெப்படி வேலைசெய்த சம்பாதிக்க இ
குறைவாக செய்வது வே யைக் குறைத் வேறு, கொஞ் தால் நம் உை குறைத்துக்கொ பலனை அடை இயலும்.
ஒருவர் தில் மணிநேரம் .ெ துணிகளைத் றார். அவர் ஒ துவைக்கும் இ a Tá66) LT ருடைய துணி ல்லாம் அது துவைத்துவிடு நேரத்தில் அவ
e o PP, P P P * P P P R ; # படித்ததி LSLS S S S S S S SS S SS SS S S S S S S S S S S S SSS S SS “சரி” என்றேன் கொஞ்ச இவளை விட ஒரு வயசு சு முதல்ல அந்தப் பைய பேசிட்டிருந்தேன். நாலுநா6 நீ எனக்கு ஸ்பெஷல் ஃப்ரெ
நீ என்ன சொன்னே? "ம்ம். நான். ஷட்அப் 6 ஆனா, அவனைப் பார்க்கற படபடன்னு வருதப்பா"
நான் மவுனமாக இருந் "இது தப்பாப்பா? எனக்கு BCLUGOdrGD360TT2"
நான் இன்னும் அமைதி “GeSHüUT” 6TGöTDIT6İT GALu60ö வீதி என்றும் பார்க்காம பிடித்துக்கொண்டு
"சாரிப்பா, நான் தப்பா என்று அழுதாள்.
"இல்லேம்மா" என்றேன
முதலாம் ஆண்டு படிக்கிற
பாத்றும் போயிட்டே சட் 6 JITLDU 56.2L JULL.g5 L607
தப்பில்லை. ஏன் என்றால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரமாதமான கற்களைப்
ஒலிப்பதிவு ஒர் உதவி ù 6o ம்முடைய ந்து விண என்கிற இந்த ா கருத்தை
புத்தகம் அரி u The Art Of
* செய்து ாழ்தல். தப் புத்த
சம்.நாள் டப்பட்டு
சம்பாதிப்பது
ன்றால் தினமும்
ரம் மட்டும்
ஏதாவது ஒரு வேலையைச் Одғtilша) пrtb.
ஆக அதே அரைமணி நேரத்தில் துணிகளும் துவை க்கப்பட்டுவிடும். இன்னும் ஒரிரு வேலைகளும் முடிந்து விடும்.காரணம் அவர் துணி துவைத்தல் என்ற வேலையை ஒர் இயந்திரத்திடம் ஒப் படைத்ததுதான்.அந்த இயந் திரத்தின் விலை,மின்சாரச் செலவு போன்றவற்றைக் கணக்கிட்டால் கூட இது இலாபம் தான்.
அவசர உலகில் இதனை அவுட்சோர்ஸிங் என்கிறார்கள்.அதாவது ஒரு வேலையைச் செய்கிற பொறுப்பை வெளியாள் ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது.
எல்லா வேலைகளையும் அவுட்சோர்ஸ் செய்ய இயலாது.நம்மால் மட்டுமே
செய்ய இயலுகிற வேலைகள் என்று சிலது
வேலைசெய்து இருக்கும்.அவற்றை மட்டும் அல்லது நாம் வைத்துக்கொண்டு திகமாகவே மற்றவற்றைத்தான் ம்.மனநிறை அவுட்சோர்ஸ் செய்ய ாம் என்பது வேண்டும்.
"g.
குறைவாக ால் அதிகம் யலும்?
வேலை று, வேலை துச்செய்வது சம் சிந்தித் ழப்பைக் ண்டு அதே பந்து விட
எமும் அரை சலவு செய்து துவைக்கி ரு துணி யந்திரத்தை ଉd ୬{ରu களையெ
ம். அந்த ர் வேறு
மூளை உதாரணத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ சிந்திக்கிற வேலை மூளையு டையது. ஆனால் அதைஎழுதுகிற வேலையை இன்னொ ருவரிடம் அவுட்சோர்ஸ் செய்யலாம்.
பெரிய கவிஞர்கள், எழுத்தாளர்கள் இப்ப டித்தான் எழுதுகிறார்கள்.
அதாவது சிந்தனைதான் மூளையின் முதன்மையான கடமை.இதனை Core Activity என்பார்கள்.அதைத் தவிர மற்ற எல்லா வற்றையும் அவுட்சோர்ஸ் செய்துவிட்டால் அந்த முதன்மைக்கடமையைச் செய்ய அதற்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும்.
■7_O7。201G
அதன் மூலம் அது இன் னும் சிறப்பாகச் செயல் படும்.இதைத்தான் குறை வாகச் செய்து அதிகம் பெறுதல் என்கிறோம்.
வங்கி அதிகாரி ஒருவர் அலுவலகத்துக்குச் செல் லும் போது, தானே கார் ஒட்டாமல் அதற்கென்று ஒர் ஒட்டுநரை நியமிக்கிறார்.அதாவது தனது மூளையைக் கார் ஒட்டும் செயல் அது தொடர்பான சிந்தனைகளில் ஈடுபடுத்தாமல் வேறு சிந்தனைகளுக்குச் செலவிடுகிறார்.
இதனால் கார் ஒட்டுவது மோசமான செயல் என்று பொருளல்ல.அந்த அதிகாரிக்கு அது Core Activity இல்லை.ஆகவே அதை இன்னொருவரிடம் ஒப்படைக்கிறார்.ஆக நமது Core Activity grairar stair பதை முதலில் கண்டறிய வேண்டும்.அதற்கு வெளியே எதிலெல்லாம் நாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். அவ ற்றை நிறுத்த இயலுமா? அல்லது இன்னொரு வரிடம் அவுட்சோர்ஸ் செய்துவிட இயலுமா? என்று யோசிக்க வேண்டும்.
இப்படி நம் Core Activity க்கு வெளியே ஒவ்வொரு நாளும் நம் நேரத்தை, உழைப்பைத் தின்று கொண்டிருக்கும் வேலைகளைக் கண்டு பிடித்து அவற்றை Outsource Gaiugi தொடங் கினால் திடீரென்று நமக்கு அதிக நேரம் கிடைக்கிறாற் போலிருக்கும். எந்நேரமும் பரபரவென்று சுற்றிக் கொண்டிருந்து விட்டு பிறகு நேரமே போதாது என்று புலம்பாமல் சில விடயங்களில் மட்டும் கவனம் செலுத்தி சிறப்பாக சாதிக்கத் தொட ங்குவோம் ெ
ல் பிடித்தது :
ம் எச்சரிக்கையாக, அவனுக்கு
இயற்கை உபாதையை அடக்கத் தெரியாது. ஆனால் இப்பு
நீ எவ்வளவு பெரிய பொறுப்பான பெண்ணாயிட்டேன்னு
நினைக்கிறப்போ பெருமையா இருக்கு"
"அப்பா?" என்றாள் அவள் குழம்பிப்போய். இதுக்கும்,
ட இருக்கும். 10ஆம் வகுப்பு ன் கிட்ட ஒழுங்காத்தானப்பா i முன்னாடி, திடீர்னு அவன் ண்ைடு என்றான்."
என்று முதல்ல சொல்லிட்டேன்.
ப்போ என்னமோ ஒரு மாதிரி
தேன்.
ரொம்ப பயமா இருக்கு நான்
தியாக நடந்தேன்.
குரல் உடைந்து. ல் திரும்பி என் கைகளைப்
Begin T6ö65 CBLGB6OTTr? &#Tyf &#Tyfir
1. நினைச்சுப் பார்த்தேன். நீ போ ஸ்கூல்ல வகுப்பிலேயே டை எல்லாம் நனைஞ்சு . வெட்கப்பட்டு நின்றாய். அது
அந்த வயசுக் குழந்தைக்கு
அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு என்று நினைச்சி ருக்கலாம்."இப்போ வகுப்பில இருக்கிறப்போ பாத்றும் வந்ததுண்னு வைச்சுக்கோ. அது இயற்கைன்னு வகுப்பிலேயே போயிடமுடியுமா?"சீச்சீய்" என்றாள் அவள் 66).J. SLDIT35,6T60T 60D360)uis SeiressOTIT6ir.
"வகுப்பு முடியிற வரை அடக்கி வைச்சிருந்து, இடை வேளை வரும் போது ஓடிப்போறேல்ல? அதுமாதிரித்தான். இந்த பையன் பற்றிய உணர்ச்சியெல்லாம், இயற்கையோட வேலை.நாம படிக்கிறப்போ இதைத் தவிர்த்திடனும் அப்புறம் காலம் வந்தப்போ அதுபாட்டுக்கு நடக்கும்."
அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன் என்னைப் பார்த்தாள்."ஸோ, இனிமே அந்தப் பைய னைப்பார்த்தா பாத்றும் னு ஞாபகம் வரும் இல்
லையா?"உவ்வே" என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக்
காட்டி, பஸ் திருப்பத்தில் வந்திருந்தது."நண்பர் சொல்லி
முடித்தார்.
எப்படி ஒருநாசுக்கான விடயத்தை"நாயே, அதுக்குள்ள காதல் கேட்குதோ?"என்றெல்லாம் பொங்காமல், மிக அமைதியாக ஒரு நகைச்சுவையுணர்வுடன் கையாணன் டிருக்கிறார்?வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம். பொறுப்பு தெரிந்திருந்தால்இது தான் உண்மை
நல்ல அனுபவ பாடம் III

Page 25
ஒருவேளை செல்ஃபோனில் சார்ஜ் போதாது என்றால், செல்லும் இடத்தில் எங்கேயாவது சார்ஜ் போடுகிறோம், சிலர் காரிலேயே செல்போனை
சார்ஜ் செய்து
கொள்கிறார்கள்.இதற்கென்றே External Chargerspaircopg தூக்கிச் செல்கிறவர்களும்
உண்டு.
செல்ஃபோன் பற்றரியின் சார்ஜுக்கே இவ்வளவு முக்கியத்துவம் தருகிற நாம், நம்முடைய உள்பற்றரியில் சார்ஜ்
இருக்கிறதா? என்று saugafaji GGpITLDir?
(> அதென்னஉள்பற்றரி2)
ஒரே வேலையை இரண்டு வெவ்வேறு
நபர்களுக்குக்
கொடுக்கிறோம்.இரண்டுபேரும் ஒரேமாதிரியா வேலை செய்கிறார்கள்?சிலர் சுறுசுறுப்பாக அந்த வேலையை ஏற்றுக் கொண்டு செய்து முடிக்கிறார்கள், சிலர் ஏனோ தானோ என்று செய்கிறார்கள். அல்லது மற்றவர்கள் தங்களை வழிநடத்த வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
அதற்காக இரண்டாவது
வகையினர்
திறமையற்றவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது அவர்களும் திறமை சாலிகள் தான், ஆனால் அவர்களுக்குள்ளே பற்றரியில் சார்ஜ் வற்றிப் போயிருக்கிறது. மீண்டும் சார்ஜ் ஏறும் வரை அவர்கள் இப்படித் தான் தூங்கி வழிவார்கள்.
இங்கே சார்ஜ் என்றால் சாப்பாடு, தண்ணீர் , கார், விடு, மனைவி, மக்கள் போன்றவை அல்ல.
܀
அதற்கும் மேலே ஒன்று இருக்கிறது. அது தான் தன் முனைப்பு. அந்த பற்றரியில் சார்ஜ் உள்ளவரை நாம் சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்வோம், இல்லாவிட்டால் சோர்ந்து விடுவோம்.இதனைப் புரிந்து கொண்டு பற்றரியை எப் போதும் சார்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் எதிலும் வெற்றி பெற இயலும் என்கிறது ஒரு சமீபத்திய Liggesti Are You Fully Charged? Graip sign புத்தகத்தை எழுதியவர் டாம் ரேத்நம்முடைய பற்றரியை சார்ஜ் செய்வது எப்படி? மூன்று எளிய வழிகளைச் சொல்கிறார் டாம் ரேத், அர்த்தம், உறவுகள், ஆற்றல்
முதலாவதாக நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று தேட ஆரம் பிக்க வேண்டும்."தேடிச் சோறு நிதம் தின்று' என்று ஒரு பாரதி பாடல் வருமே, அதற்காகவா நாம் வாழ்கிறோம்? நாமும் அந்த வேடிக்கை மனிதர்களில் ஒருவர் தானா?எல்லோரும் செய்வதையே செய்வதற்கா நாம் பிறந்தோம்? தனித்துவமாக நாம் என்ன செய்யப் போகிறோம்? இந்த உலகுக்கு நம் ւյթնg ofունւ என்ன?
2 ΦΠDGOOTIOΠ 35, 6Tabadit வசதிகளும் இருக்கிற ஒருவர் ஞாயிற்றுக்கிழ மைகளில் ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு புத்தகம் படித்துக் காட்டுகிறார். அதில் தான் அவருடைய வாழ்க்கைக்கு
ஓர் அர்த்தம் ! அவருக்குத் தோன்றுகிறது. ஒருநாள், அடு நாட்களுக்கு அ பற்றரியை (Մ), வைத்திருக்கிற இது போல் வாழ்க்கைக்கு தருவது என்ன கவிதை ஒரு க நான்கு அன்பா மனிதர்கள் , ஏ புன்னகை முக இவையெல்ல காசைவிட முக்கியம்!
> உறவுகள் நம்மைச் சு எல்லோருடனு படிப் பழகுகி தனித்து ெ மகிழ்ச்சி இல் உங்களுடைய ஒவ்வொன்றிலு தகுதியுள்ளவர் அழைத்துச் ெ அவர்களுடைய பலவினங்களை நிரப்புங்கள், ! பலவீனங்களை நிரப்பட்டும், சேர்ந்து பல ம ஜெயிக்கலாம்.
ற்றல் நிறைவாக பெருக்கிக் கெ கள் உங்கள் உடல் கவனியுங்கள் சரிவிகித உண சாப்பிடுங்கள். எதைச் சாப்பிட உங்களுடைய எப்படி மாறுகி என்பதைத் தெ கொண்டு , அ உங்கள் உணவு கத்தை அமைத் ளுங்கள்.
அதே போ: நினைப்பது ஏ நடக்காவிட்டா றப்படாதீர்கள். களைக் கண்டு விடாமல் எதிர் திறனை வளர் ளுங்கள், புன் போதும் மறக் வேண்டாம்.
இதையெல் ஒழுங்காகச் ெ உங்களுக்குள்
பற்றரியில் எப்
(35оод шл951 в
 
 
 
 
 
 
 
 
 

e
கிடைப்பதாக
அந்த த்த ஆறு PJONJICU5GODIL – ULI ழுச்சார்ஜில் |51.
உங்கள் அர்த்தம் r? p(D) ண்டு பிடிப்பு ,
OST гGдурц"Gий பங்கள்
TI5
ற்றியிருக்கிற
"LID J5 TLD GTL றோம்? ஜயிப்பதில்
ബ
முயற்சிகள் லும் களை உடன் சல்லுங்கள்.
நீங்கள் உங்கள் Ir 9 aigeir. அனைவரும்
டங்கு
ஆற்றலைப் ாள்ளுங்
நலத்தைக்
வுகளைச்
LLITet) மனோநிலை றது
ரிந்து தற்கேற்ப |ப் பழக் ந்துக் கொள்
ல், நீங்கள் தேனும் ல் பதற் தோல்வி
துவண்டு த்து நிற்கும் த்துக் கொள் னகையை ஒரு
சய்தால், இருக்கும் பேதும் சாஜ்
வீட்டு வேலை செய்ய இவ்வளவு
ழகான ஆம்பிளையை வச்சிருக்கியே, உன் புருஷன் எப்படி சம்மதிச்சார்.? சத்தம் போடாதே அவர்தான்
என் புருஷன். ܗܝ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS
எங்க வீட்டு சாப்பாட்டுல
கண்டிப்பா உண்டு. இ ஈசியா ஜீரணம் ஆகணும்னா? இல்ல ஈசியா தட்டைக் கழுவணும்னு.
அமைச்சரே. நான் சுயசரிதை எழுதப் போகிறேன். அதெப்படி மன்னா. தங்களால் பயசரிதை தானே எழுத முடியும்?
காய்கறியெல்லாம் பச்சையாவும் இரைவேக்காடாவும் FITS'. It இடம்புக்கு நல்லது செல்லம்
ஆயுது.இன்னிக்கு சாப்பாட்டுல
^ காய்கறியெல்லாம் சரியா வேகலை, அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் அதானே மம்மீ
பொண்டாட்டி இப்படி மரணப்படுக்கையில கிடக்கும் போது ரெண்டாங் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்கியே.? நீ செத்த பிறகு நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அவகிட்ட நான் சத்தியம் பண்ணிக்கொடுத்திருக்கேன் தெரியுமில்ல.
ஹெல்மெட்டுக்கும் பொண்டாட்டிக்கும் பெரிய வித்தியாசமில்லை. தலையிலேயே தூக்கி வச்சிருந்தீங்கன்னா பிமைச்சுக்குவீங்க.
S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S LSL LSL LSL LSL LSL
இந்த மிக்சர் பக்கெட் என்ன விலை? பத்து ரூபா. லூசுன்னா எவ்ளோ? எல்லாருக்கும் ஒரே விலை தான்டா.
ஜோதிடர் வலது கையில் இருக்கும் இந்த மச்சத்தால் உங்களுக்கு நல்ல மனைவி அமையும். வந்தவர் அடேய் அது சூடு வச்ச தழும்பு) அதை வச்சதே என்மனைவிதான்! N
நீ திருடினது மட்டுமில்லாம உன் மனைவியையும் திருட்டுல ஈடுபடுத்தியிருக்கே.இந்தக் காலத்துல வீட்டில இரண்டுபேரும் சேர்ந்து சம்பாதிச்சாத்தான் குடும்பத்தை காப்பாத்த - . . , முடியும் எஜமான்
பொதுவாக சினிமாவிற்கு பூஜை போடறவங்க.பூபழம் வெச்சிதானே ஆரம்பிப்பாங்க.
இவங்க என்ன விளக்குமாறு இ முறம்பிஞ்சுபோன செருப்பெல்லாம் வெச்சி பட பூஜை போடறாங்க. அவுங்க பேய்ப்படம் .பண்ணப் போறாங்களாம்.
நீங்க்"குடுத்த தூக்க மாத்திரையைச் 18 ܚ சாப்பிட்டா 15 நிமிடம்வரை தான் தூங்கவே முடியுது டாக்டர்
அது குட்டித்துக்க மாத்திரைங்க

Page 26
வலம்புரிசங்குநாதம்
வேலைத்தளத்திலிருந்து வந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்து இறை வணக்கம் செலுத்திவிட்டு வந்து இரவு உணவுக்காகச் சாப்பாட்டு மேசையில் இருந்த தமிழரசன் ஒருகணம் தடுமாறிவிட்டான்.
எழிலி இங்கே 6)JTCBLDüUIT, é96Oor6OLDuîloù என்ன சினிமா பார்த்தனி? களைத்து வந்தனிங்கள் சூடாற முன்னர் சாப்பிடுவதை 6úLGB 6T6ör6OT óf6OfLDT LUITñT த்தது பற்றிய விசாரணைகள் எதற்கு சாப்பிடுங்கள்.
உம்,இல்லை எழிலி ஒருகாரணமாய்த்தான். முருங்கையிலை வறுவல், முருக்கங்காயும் கத்தரிக்காயும் போட்டு குழம்பு, முருங் கையிலைச் சொதி என ஒரே முருங்கைக்கறிகளாக இருக்கின்றதே அதுதான் GEBLY LL6OTT6ÖT.
மரக்கறி ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. நீங்கள் பசளைப் பையில் மண் நிரப்பி வளர்க்கிற கத்தரியில் நல்ல பிஞ்சுக்கத்தரிக்காய் மொழு மொழுவென அழகாய்க் காய்த்திருந்தது. முருங்கை மரத்தைப் பார்த்தேன். பருவத்துகாய் ஒன்றிருந்தது. 685 T560)85UT6D 65TL60)LL பிடித்து இழுத்துக் காயைப் புடுங்கலாம் என இழுக்க கொப்பு முறிந்து விட்டது. செழித்த நல்ல இலை கருகரு 666OT LIBF60FILC8866D6CF இருந்தது. அதுதான், முருங்கையில் நிறைய இரும்புச்சத்தும், மக்னீசியமும் நிறைந்திருக்கின்றது. முருங்கைக்காயில் அயடீன் இருக்கு என எண்ணித்தான் சமைத்துள்ளேன். சீக்கிரம் சாப்பிடுங்கள்.
LIDGOD6O Tu5uLJ6OD6RDIĊI LI JITLL DETEEġis கற்ற மனைவி எனக்கு அமைந்தது நல்லதாய்ப் போய்ச்சு, ஆனாலும் எல்லாவற்றுக்கும் நீ கொடுக்கிற விளக்கங்கள்தான் தாங்கமுடியவில்லை.
SerieselsoedeoGulf அல்லது விருப்பமில்லையோ சளி, சரி கதையை விடு. நான் சாப்பிடுகின்றன். LýsirsOo6TTE56ñT EFTÜLÓli GB 6óll" LITÄT கள? கடிதங்கள், செய்திகள் தகவல்கள் ஏதாவது.
ST60D6DuGeoGu வேலைக்கென்று போய் இரவு 8, 9 மணிக்கு வந்தால் பிள்ளைகள் விழித்திருப்பார்களா? அவர்கள் இப்பதான் படுத்தவர்கள். அதிலும் எழிலன் அப்பாவுடன்தான் படுப்பன் என அடம்பிடித்து விட்டுப் படுத்தான். தென்மராட்சி இலக்கியப்பேரவையிலிருந்து ஒரு அழைப்பு வந்திருக்கு திருவாசக மணிவிழாவாம். வாற ஞாயிற்றுக்கிழமை
LDITGOD6D 3D6DOfisastb.
வாறஞாயிற்றுக்கிழமை, LDIISODSD 8 LD5005635-17 அன்றுதானே சிறுகதைத் தொகுப்புநூல் வெளியீடு சாவகச்சேரி பிரதேச அலுவலகத்திலை நடக்க இருக்கு என்ன செய்ய. சரி, சரி இன்னமும் 5 நாட்கள் இருக்குத்தானே. அது பற்றிப் பிறகு யோசிக்கலாம், வேலை செய்த இடத்திலை காசு 5556) fres(36TT2 தபாற்கந்தோரில் எடுத்த கடனுக்கான தவணைப்பணம் நாளை கட்டவல்லோ வேணும்.
அது இருபதாம் திகதியெல்லோ கட்டுறது. ஏன் அவசரப்படுறாய். L76া5056াgচ60D6া8 கூட்டிக்கொண்டு கோவிலுக்கு ஒருதடவை போய்வரலாம் என்றிருக்கிறன்.
கோவிலுக்குப் போகத்தான் வேணும், அப்பதான் எங்கடை சமய அனுட்டானங்கள் கிரியைகள் வழிபாட்டு
ஒழுங்குகள் பற்றிப் பிள்ளைகள் அறிந்து கொள்ள முடியும். 6TriassODL FLDLJ35 airfloodu B6i சொல்லிக் கொடுத்தல்ல, பார்த்துப் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் கடன் தவனைப் பணம் ஒழுங்காய்க் கட்டவேண்டும் அல்லவோ? இருபதாம் திகதிநாளைக் 656Gaon.
என்ன, அதுக்கிடையில் திகதி இருபதாயிற்றா? நாம் நினைப்பது ஒன்றும் நடக்குதேயில்லை. என்ன Gautu.
கடன்படாமல் இருந்திருக்க (36) GOdrGib. 6 LibéOLDIGLIT6) நடுத்தர வர்க்கத்தவர்கள் உள்ளதைக் கொண்டு வாழப்பழகவேண்டும். சரி விடுங்கோ, கோவில் இருக்கும் தானே அடுத்த கிழமையும் (BuffalobПLD. GNIHitlu i B 60601 ஒழுங்காகக் கட்டிமுடிப்பம் ஓமோம் சரி, சரி, நீயும் சாப்பிட்டு விட்டு வந்து படு என்று கூறியபடி தமிழரசன் தனது நாட்குறிப்புநாட்கணக்குகள் எழுதி வைத்துவிட்டு,
(1. ````
நேர்கோடுகள் வை என்ற சிறுகதைத் எடுத்து வாசிக்க ஆ நாவற்குழி மகா வி உயர்தர வகுப்பு ம சோபனா ஜெயச்சர் சிறுகதைத் தொகு
புத்தகம் வாசிக்
ஆரம்பித்தால் எல் உங்களுக்கு மறந் இந்தப்பாலைச் சுட விட்டுப்படியுங்கள் குசினியில் கொஞ்ச இருக்கு என்று கூற ÉTUL buluu 56.J6OD6Te வைத்துவிட்டுச் செ எழிலி.
கண்டோ, பொருள கருதியோ தமிழர8 இவளைத் திருமண Gastoiremeleo6O)6O.
இன்னமும் 3 பெண் குடும்பத்து 2ஆவது இவள், நாவற்குழி LDST655urtaug தமிழரசன் படைத் சாதனைகள் கண் ஒருவகை ஈர்ப்பு ஏ பின்னர் காதலாக இவனையே திருப GaGOdrCBL) 6T6OT 6. நின்று கட்டிக் கொ தமிழரசனின் இல Gursiglio, 6L600res LD555ub U600TLLB வேண்டுவதில்6ை கோட்பாடும், மூத்த திருமணத்துக்குத் இருந்தபோதும், ே திருமணம் நடந்த தங்கள் பொருளாத நிலைக்கேற்ப சீத6 வழங்கமுன்வந்த தமிழரசன் ஏற்றுக் Garreira T66)6O)6). படித்த எழிலியின்
 
 
 
 
 
 
 
 

ளவதில்லை 5 Tg5 6.OL ம்பித்தான். 55uTGOU 6OOT6 திரனின் அது.
DITGBLD து விடும். சுடக் குடித்து எனக்குக் Lib G86606)
June)
DU
ன்றாள்
6085
ாதார வளம் ன் OTLD 63 Lig. இவளுடன் ர்கள் உள்ள பெண்தான்
Lëkut
O6T.
56OTLD என்ற வள் துளி
5LLJITUTE ଶ୍ରେଣୀଣdit |
பெற்றார்
町
TLD போதிலும்,
D6O)6OTuuj6) AL LLÓILL
வாழ்க்கை முறையால் வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருக்கின்றது.
உயர் பட்டப்படிப்புக்
கற்றுக்கொண்டாலும் தமிழரசன்
அரச தொழிலைத்
தேர்ந்தெடுக்காமல் தனது
ஆச்சர்யத் தொழிலையே
7.07.2O6
உற்சவத் திருவிழாவுக்கு பிள்ளைகளையும் எழிலியையும் கூட்டிச் சென்றான். மிகவும் மகிழ்ந்து 65T600rUTipu பிள்ளைகளுடன் திரும்பிவரும் வேளை, வம்பு
பண்ணுவதற்கென்றே
விருப்புடன் செய்து வருகிறான். - கோவில் வந்த இளைஞர்
அரச தொழில் செக்கு மாட்டு வாழ்க்கை எனக்கூறும் இவன் ஆற்றல்களை வெளிக் கொணரக் கூடிய நுண்கலைத் தொழில்தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது என்று அடிக்கடி கூறினாலும் எழிலிக்கு உடன்பாடில்லை. ஒய்வுபூதியம் கிடைக்கும் அரச தொழிலில் இவளுக்கு அதிக ஈர்ப்பு உண்டு.
தேர்ந்து முடிவெடுக்கும் தமிழரசன் மாறவேயில்லை. மாற்றவும் முடியாது.
ஓய்வு நாட்களில், வீட்டு வேலைகள் முழுவதையும் இவனே செய்வான், விறகு
சிறுகதை
கொத்துவான், பங்கீட்டுக் கடைக்குச் சென்று பொருட்கள் ഖileി ഖന്ദ്രഖങ്ങ്, ജ്ഞg உடுப்புகளுடன் எழிலியின், குழந்தைகளின் உடுப்புக்களையும் சேர்த்தே கழுவுவான். வீடுவளவு துப்புரவாக்குவான். elugp6) fresceptib தெருவம்பளக்கும் பெண்களும் இவனைப் "பசு" என்றே கேலி செய்வார்கள் எழிலிக்கு இது பெரிய மனக்குறை. இவன் பசு Э606р, g6060lábaы Gd, aып606іп என நிறுவ வேண்டும் என தீர்மானித்திருந்தாள்.
அன்றொருநாள் பெளர்ணமி தினம். வேலம்பராய்
560060060DE eitburoGO (235T66) விசாகப் பொங்கலுடன், மாலை
Boal LLD SIL LBITGFLDII855 சென்றுகொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் எழிலியின் தாவணியைப் பிடித்து இழுத்துவிட்டான். படுகோபமடைந்த எழிலி தனது மனதிலிருந்த ஆதங்கத்தையும் சேர்த்து ஊராரின் நையாண்டியையும் நீக்கும் வகையாக இதைக் 6ODEBUT600TLT6.
இங்கே பாருங்கள், இவன் எனது தாவணியை இழுத்து, இடுப்பைத் தொட்டிட்டான் என்றாள்.
UJITIT, 6T6)J6OT6)J6ÖT? நீல கட்டம் போட்ட சாரம் கட்டியிருப்பவன்தான் என்றதும் பாய்ந்து சென்று அவனை இழுத்துப்போட்டு அடித்துத்துவம்சம் செய்யவே ஏனைய இருவரும் கண்மன்ை தெரியாமல் ஓடிவிட்டனர். அவனை இழுத்து வந்து எழிலியின் காலில் பணிந்து மன்னிப்புக் கேட்க வைத்தான். கூடி நின்ற சனங்கள் ஆச்சரியப்பட்டனர். எழிலிக்கோ வியப்புடன் கூடிய மகிழ்ச்சி இனி இவனைப் “பசு“ என்று கூறமுடியா தல்லவா. காளையாகித் தெரிகிறார் என மகிழ்ந்தாள்.
விசாகப் பொங்கல் முடிய வழமையாக வரும் இயற்கை மழை இவ்வருடம் பெய்யவே பிள்ளைகளைப் பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் சென்றனர். தமிழரசன் நன்றாகவே நனைந்து விட்டான். சுற்றிவர ஆட்கள் நிற்பதையும் பொருட்படுத்தாமல், தனது தாவணி எடுத்து அவனது தலையைத் துவட்டிவிட்டாள். நீங்கள் நனைந்தால் உங்களுக்கு ஈசினோபிலியா மூக்கடைத்து சளி பிடித்துவிடும். விரைவாக வாருங்கள். தலைக்கு வேர்க்கொம்புத்தூள் போட்டுத் தேய்த்து விட வேண்டும் என விரைவாகக் கூட்டிச் சென்றாள்.
மனையியல் படித்த மனைவி கிடைத்தால்
அதிர்ஷ்டம் தான். எனக்கு
அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கு என்று ஆதரவுடன் அனைத்துக் கொண்டு சென்றான்.
சற்றுமுன்னர் வம்பு L6OrgOOflue),606T.
பந்தாடியவேளை முரடாக இருந்த கைகளா இவ்வளவு மென்மையாக இருக்கின்றன என எண்ணி வியந்தபடி உடன் சென்றாள்.

Page 27
வலம்புரிசங்குநாதம்
eeGBITÜLu (335TÜ6OLJä காற்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியின் 5ÜL6ÖT 6.JIT60TT6ÖG3LT 5ITULD
5TU600TLDIT35 வெளியேறினார். பிரான்ஸ் 6ŠUÜ GBLJUJUL"
ரொனால்டோவின் காலைத் தாக்க அவரால் தொடர்ந்து 660D6TTUUNTL QUpLQU JITLD6ö போனது.
முகத்தைப் பொத்திக் 635T600rG 6JT6OTT6)(3LT களத்தைவிட்டு வெளியேற போர்த்துக்கலே அழத் தொடங்கியது. இனிமேல் 6ICBS CBET1605 கிடைக்கப்போகிறது என அகன்ற திரையில் (BUT 1960)UL LIFT5555 கொண்டிருந்த U6D6DITU J3556OOTd,35T60T மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதற்கு முன் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய கோப்பைத் தொடரில் போர்த்துக்கல் அணியில் டீன்ஏஜ் ரொனால்டோ இடம் பெற்றிருந்தார். போர்த்துக்கலில்தான் இந்த தொடரும் நடந்தது. சொந்த நாட்டில் நடந்த உற்சாகத்தில் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய போர்த்துக்கல், கிரீஸ் அணியிடம் ஒரு
கோல் வாங்கி தோல்வி
கண்டு கோப்பையை நழுவ
விட்டது.
உண்மையில் கிரீஸ் அணியும் அதுவரை எந்தக் கோப்பையையும் வென்றது கிடையாது. அந்த அணிக்கும் அதுதான் முதல் கோப்பை சொந்த மண்ணிலேயே
கோப்பையை வெல்லும் வாய்ப்பை போர்த்துக்கல் அணிதவறவிட்டது
அப்போது யூரோவில் அதற்கு
பிறகு இப்போதுதான் போர்த்துக்கல் அணி இறுதி ஆட்டம் வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவும் 5TULD STJGOOTLDTes வெளியேற கோப்பை கைநழுவி விட்டது என்றே போர்த்துக்கல் ரசிகர்கள் கருதினர். ஆனால் பெப் ജൂങ്ങാണുങ്ങLDuിബTങ്ങ് தடுப்பாட்டம் போர்த்துக்கல் அணியைக் காப்பாற்றியது. இதனால் பிரான்ஸ் அணியின் ஜிரார்ட் கிரீஸ்மேன் ஆகியோரின் கோல் முயற்சிகள் எளிதாக முறியடிக்கப்பட்டன.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்தது. கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதில் 109 ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் ஈடர், 25
919 65T606) அடித்த பந்து கோல்கீப்பர் ( வலப்புறமாக கம்பத்தின் க சென்று கோ ஒரு கோல்த அணியை மு ee(BJ[Tt][1ીuJ ઉ;
ബൺൺ ഞഖ ஒரு கோலுக் எத்தனை கே ருக்கிறது தெ
காற்பந்து
பொறுத்தவன் சில உன்னத உருவாக்கிய
 
 
 
 
 
 

வில் இருந்து பிரான்ஸ் 606
uਥ586
ார்னர் பகுதிக்குள்
லானது. இந்த
ண் போர்த்துக்கல்
தன்முறையாக ST60) 60)u
ந்துள்ளது. இந்த கு பின்னால் ாகம் மறைந்தி ful DIT?
6D60).35
ர, போர்த்துக்கல்
6ijjesGOD61 ருக்கிறது.
எஸ்பையோ, லூயிஸ் ஃபிகோ, ராய் கோஸ்ட்டா, டெக்கோ போன்றவர்கள் ரொனால்டோவுக்கு முன்னதாக போர்த்துக்கலின் நட்சத்திரங்கள். ஆனால் உலகக் கோப்பை, ஐரோப்பிய கோப்பைத் தொடர்களில் கோப்பையை வெல்லும் அளவுக்கு போர்த்துக்கல் அணி பலம் வாய்ந்ததாக இருக்காது. அணியில் ஒரு நட்சத்திர வீரர் இருப்பார். அவரை நம்பி அணியும் விளையாடும். இந்த முறை கப்டன் ரொனால்டோதான் அந்த நட்சத்திர வீரர்.
இதனால், முக்கிய தொடர்களில் போர்த்துக்கல்
அணி தொடர்ந்து தோற்றுக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக பிரான்ஸ் அணியிடம்
ܬܝ
7. O72O6
860DLu81OLi களில் தொடர்ச்சியாக போர்த்துக்கல் தோல்வி கண்டுள்ளது. இதில் 1984, 2000 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய கோப்பை அரையிறுதி ஆட்டங்களும் 2006 ஆம் ஆண்டு உலக் கோப்பை அரையிறுதி ஆட்டமும் கூட அடங்கும். தற்போது ஈடர் அடித்த இந்த ஒரே கோல் போர்த்துக்கலின் சர்வதேச காற்பந்தில் சந்தித்த அத்தனை காயத்தையும் ஆற்றும் வகையில் அமைந்து விட்டது.
மைதானத்தைவிட்டு, அழுதபடி வெளியேறிய
6JT60TT6)(3LT36.L. இப்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்.

Page 28
இலைநிமிரத் துடிக்கும்
காங்கேசன்துரை
தமிழ்மக்களின் நிலவிடுவிப் புப்போராட்பங்களில்முக்கியமைல் கள்என்றால்அதுகாங்கேசன்துறை விடுவிப்பே ஆகும். போரியல்ரீதி யாக முக்கியத்துவம்பெற்ற ஓர் இடம், இராணுவத்தினரின் கடற்படையி னரதும் முக்கியபின்தளமாக இய ங்கிய ஓர் இடம் மக்களிடம் கைய ளிக்கப்படுமா? என்ற சந்தேகம் வலுவாக இருந்தவேளையில் அது விடு விக்கப்பட்டுள்ளமை மீள்குடியமர்வு நடவடிக்கையில் வரவேற்கத்தக்க ஒரு விடயமாக உள்ள அதேவேளையில் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்கு கிடைத்த
astatia,ât ...
படம் : படகோட்டி 660s: M.S.V பாடல் : வாலி Lumpuaj : T.m.S.
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை
காலத்தால் அழியாகு
வெற்றி என்றால் அது மிகை uിബ.
இந்நிலையில் காங்கேசன் துறைவிடுவிக்கப்பட்டசெய்திகிடை த்தநாள் முதல் மக்கள் தமக்குள் பேசிக் கொள்கிற அல்லது கேட் டுக்கொள் கிற ஒருவிடயம் காங் கேசன்துறை வளர்ச்சிப்பாதை யின் உச்சத்தை அடையுமா? என்பதே ஆகும். இதற்கு பலரது கருத்து நிச்சயம் வளர்ச்சியடை யும். அதுவும் இன்னொரு திரும லையாகவோ அல்லதுநீர் கொழு ம்பாகவோநிச்சயம்மாற்றம்பெறும் என்று உறுதிபடத் தெரிவிக்கின் றனர். அதற்குக் காரணங்கள் பல
ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி நான் ஒரு குழந்தை
நீஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி
நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியாது நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியாது தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது
பவளக்கொடியே வா சிந்தாமணியே வா LD600fC3LD560603u 6JITLD585LbLDTC36)] 6III நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி
ஊரறியாமல் உறவறியாமல் யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே ஒடிய கால்கள் ஓடவிடாமல் யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே
பவளக்கொடியே வா சிந்தாமணியே வா LD6OOfG3LD56OD6DGEBuLu 6) un LD585LİDLDTG86) 6OJIT நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி
உண்டு.
g56ODCUP5 E காங்சேன்து தைப்போன்ற ஒரு அதுதிருகோணம வும் கொழும்பை
g5 6.O.D(UD51535DLD நகரங்கள் என் ளத்தைக் கொன் சிலப்பதிகாரக்கன் பூம்புகார் பட்டில் வந்துசெல்வதால் க்க விளங்கியை தைகள் மூலம் றோம். அதுபோ GhafGoejeu6tlib Gh கும் துறைமுக ந usb 5má03556 பெறும். அதன் தன்மையை தடு கடந்து போன 2 நிலையே அன்ற காங்கேசன்துை யின் ஆரம்பம் பும் 80களின் அ ஒரு குழந்தை 6 கும் பருவத்தில் முடமாவது பே கேசன் துறையி யுத்தம் தின்று ( இருப்பினும் பீனி அது எழும்பும் தொலைவில் இ6 காங்கேசன்து நகர் என்பதற்கு தனித்துவ அை யும்கொண்டமைந் L5681616Tlib Ghants பிரதேசம், துறை ந்த களஞ்சியச போதுதல்செவன் பாணத்திற்கு அ( யிரததங்குதளம், ற்சாலை, பலாலி ub, u606ot6uan திற்கு உகந்த சிவ இதற்கெல்லாம் : போல் விளங்கும் களை உருவாக்க் கல்லூரி, வெளி பதித்துள்ள இவ் கள், இப்படியா6 காரணிகளும் ே சன்துறையை வி மிக்க பூமியாக்கு கும் அங்குள்ளகட
கடற்பரப்பாக உ6 eng Luusof as த்துவருகிறது. அ 696.916তা 2_69 699 தோற்றம் நீர் கெ யேரஹேட்டல்கை
யும் ஞாபகப்
 
 
 

17.07.2016
கரம் றை யாழ். நகரத் நகரம் இல்லை. 606060Dun GIFTS) ப்போலவும் ஒரு ாகும் துறைமுக றுமே செல்வவ ண்டு விளங்கும். தையிலே வரும் BOTLD GESLULUSO 56ñT செல்வம் கொழி த வரலாற்றுக்க ) படித்திருக்கி ல எப்பொழுதும் காண்டு விளங் நகர்கள் வரிசை ன்துறை வளம் வளம் பெறும் த்து நிறுத்தியது 26 வருட யுத்த றி வேறில்லை. றயின் வளர்ச்சி 70களின் பின் ஆரம்பமும்தான். வளர ஆரம்பிக் அதன் கால்கள் ால்தான் காங் όΙ ΕΣΙΕΥΤήθξθεOu முடித்துவிட்டது. E6T) UD606) LITU நாட்கள் வெகு b606).
160D 560DCUP85 9 Juneo U6) LutetressO)6t துள்ளது.அவை 50TL 35LD560JLI முகத்தோடு சேர் ாலைகள் (இப் விடுதி யாழ்ப் நித்ததான புகை சீமெந்து தொழி விமான நிலை Lb 668-Tuuš ந்த மண்வளம் கரம் வைத்தது பல கல்விமான் யநடேஸ்வராக்
5TCB56rfeo ST6)
பூரின் மைந்தர் அனைத்துக் சர்ந்து காங்கே ரைவில் வளம் வார்கள். ஆக்
66 si6OD6tude of Tளது. இது உல் ளை கவர்ந்திழு ங்கேயுள்ளதல் ਲ6ਹੀBਲੰu]6 1ழும்புகடற்கரை
படுத்துவதால்
தோன்றும்
ULg556) நீர்கொழும்புக்கு நிகராக மாறும் என்பதில் எள்ளள வும் சந்தேகமில்லை.
வளர்ச்சியைத் தடுக்கும்
காரணிகள் மேற்குறிப்பிட்ட காரணங் களால் காங்கேசன்துறை வளர்ச் சியுறும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் அதன் வளர்ச்சியைத்
தடுத்த யுத்தக் காரணிகள் இன்
னமும் விலகாத ஒரு மறைமுக சூழல் காணப்படுவது வேதனை யான விடயம். காங்கேசன்துறை விடுவிக்கப்பட்டது என்று கூறப் LIL LIIglb 63 grăsii LDL(B3LD விடுவிக்கப்பட்டதாக அறிவிக் கப்பட்டமை ஏமாற்றமான விடயம் ஆகும். அந்த63ஏக்கரிலும் பல இடங்கள் இன்னமும் இராணு தினரின் முட்கம்பி bசுற்றப் பட்டுள்ளமை காங்கேசன்துறை மக்களுக்கும் அதன் அபிவிருத்தி குறித்தநம்பிக்கைகளுக்கும் ஏமா ற்றமளிக்கின்ற ஒரு விடயமாகும். சீமெந்து தொழிற்சாலையின் முன் இருந்த காவலரண் அகற்றப்பட்டு தல்செவனவிடுதிவரைஉடல்சேத னைகளின்றி மக்கள் சென்று வரும்நிலை இன்று ஏற்பட்டாலும் சீமெந்து தொழிற்சாலையை அண்டி 59 ஏக்கரில் அமைந் துள்ள பொலிஸ் நிலையம் இன்னமும் அகற்றப்படவில்லை. அதனைத்தொடர்ந்து வரும் போது ராஜேந்திரா வைத்திய சாலைக் கட்டடம்,வளர்மதி கடைக்கட்டடம், ஜெயபாலசிங்கத்தின் காங்கே சன் ரவல்ஸ் கட்டடம்,எரிபொருள் நிரப்பு நிலைய சூழல்,காங்கே சன்துறை சந்தியில் அமைந்து ள்ள பேருந்து நிலையம்,மக்கள் வங்கி, இலங்கை வங்கி கட்டட ங்கள், நடேஸ்வராவிற்கு கிழக்கே அமைந்துள்ள இராணுவ முகா முக்குச் செல்லுகின்ற தார் வீதி இவை பொதுமக்களின் காணி), காங்கேசன் துறை பொதுச்சந் தைக்கு அருகில் உள்ள சட்டத் தரணி குமரகுருவின் வீடு இப்படி பல கட்டடங்களும் காணிகளும் இன்னமும் இராணுவத்தினரதும் பொலிஸாரதும் கட்டுப்பாட்டில் இருக்கும்நிலையில் அவற்றுக்கு அருகில் உள்ள மக்களின் காணி களில் மக்களின் மீள்குடியமர்வும் காங்கேசன்துறையின் அபிவி ருத்தியும் கேள்வியாக மாறி நிற்கின்றன.
அரச அதிபரின் கடமை நிலவிடுவிப்புக்களுக்கு பின்பு லமாக மக்களின் குரலாக இன்று ஒலிப்பவர் யாழ். அரச அதிபர்
வேதநாயகனே ஆவார். காங் கேசன்துறையில் மக்களை விரை
வாக மீள்குடியமரும் படி வேண்
டுகோள் விடுத்துள்ளவரும் அவரே ஆவார்.
மதிப்பார்ந்த அரச அதிபர் அவர் களே மக்கள் மீள்குடியேற்றம், துரித அபிவிருத்தி என்பனவற் றின் மூலம் நீங்கள் எதிர்பார்க் கின்ற இலக்கை காங்கேசன் துறை பெற்றுத்தரும். இராணு வம் உங்களிடம் கேட்கின்ற கேள் விகளுக்கும் முக்கள் குடியமரா தது ஏன்? காங்கேசன்துறை பதில் தரும்.நீங்கள் நெஞ்சு நிமிர்த்தி நிலங்களை மேலும் கோரவும் முடியும். எனவே மக்கள் மத்தி யில் விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள இராணுவ பொலிஸ் பிர சன்னங்களை முற்றாக விலக்கி இன்னும் இராணுவப் பிடிக்குள் உள்ள காங்கேசன்துறையின்சன நெருக்கடி மிகுந்தகிராமங்க ளான குருவீதி,மாங்கொல்லை, மாம்பிராய்,வேவரி,காட்டடைப்பு புகையிரத நிலையச்சூழல் (கல் வளவு போன்றவற்றையும் விடு விப்பதானது காங்கேசன்து றையை வளப்படுத்துவதோடு மயி லிட்டி நோக்கி நிலவிடுவிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.அவ்வாறான நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்ளும் படியே காங்கேசன் துறை வாழ் மக்கள் அரச அதிப ரையும் தமிழ் கூட்டமைப்பி னரையும் வேண்டுகிறார்கள். வல்வை-அராலி வீதியை விடுவி க்க உடன்நடவடிக்கை எடுத்தது போல இப்பிரச்சினைக்கும் உடன டித் தீர்வை மக்கள் எதிர்பார்க்கி றார்கள்.இழுத்தடிப்பு என்பது அர சாங்கத்தில் ஊறிக்கிடக்கி ன்ற ஒரு விடயம்.இந்த 200 ஏக் கர் விடுவிக்க முன் 700 எக்கரை மக்களிடம் கையளித்தநிகழ்வொ ன்றில் பேசிய அமைச்சர் சுவாமி நாதன், இன்னும் ஆறுமாதங் களில் பெருநிலப்பகுதி விடுவிக் கப்படும் என்று கூறியிருந்தார். அந்த ஆறுமாதங்கள் கடந்து ஜூலையும் வந்து விட்டது.200 ஏக்கர் தான் விடப்பட்டுள்ளமை மீள்குடியேற்ற விடயத்தில் பாரா தூரமான விடயமாகும். கழுதை தேய்ந்துகட்டெறும்பான கதையோ என்றே மக்கள் கொதிக்கிறார்கள்
யேற்ற விடயத்தில் நம் பிக்கை
தரும் வகையில் நடந்து கொள்
யானநல்லிணக்கம் உருவாகும்.
இமலர்மகன் காங்கேசன்துறை

Page 29
77.26
பொக்ஸ் ஒபிஸின் சூறாவளி என்றால் அது சல்மான் கான் தான். படம் நன்றாக இருக்கிறதா? இல்லை மொக்கையாக இருக்கிறதா? என்று ஒருவரும் பார்ப்பது கிடையாது, கிங் கானின் சாதனையை முறியடிக்க முதல் நாளே அனைத்து திரையரங்குகளையும் நிரப்பி விடுவார்கள் சல்லு பாய்ஸ்.
பஜிரங்கி பைஜான் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சல்மான் அடுத்து ப்ரேம் ரதன் தான் பாயோ என்ற தோல்வி படத்தை கொடுத்தார். ஆனால், அந்த படமும் ரூ 400 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீண்டும் தான் பொக்ஸ் ஒபிஸ் மன்னன் என்பதை நிரூபிக்க சுல்தானாக களம்
இறங்கியுள்ளார்.
டில்லியில் ஒரு முரட்டுத்தனமான சண்டை ஏற்பாடு செய்யப்படுகின்றது. இந்தியாவில் இருந்து யாருமே இதற்கு சண்டைபோட வரவில்லை, இந்த போட்டியை நடத்தும் இளைஞர் ஒருவருக்கு சுல்தான் என்பவர் அரியானா மாநிலத்தில் இருக்கிறார், அவர் தான் இதற்கு சரியான ஆள் என்று தெரிய வருகிறது.
ஆனால், சுல்தானை போய் பார்த்தால் அங்கு பேர் அதிர்ச்சி அவருக்கு, ஏனெனில் இனி
மல்யுத்தமே செய்வதில்லை என சுல்தான் முடிவு செய்துள்ளார், சில குடும்ப பிரச்சினைகளால்
இதன் பிறகு சுல்தான் இந்த போட்டியில் விளையாட ஒரு வழியாக சம்மதிக்க, அவருக்கு முற்றிலும் வேறுபட்ட தளமான, இந்த
முரட்டுத்தனமான சண்டையில் எப்படி வெற்றி அனுஷ்கா ஷர்மாவை பார்த்தவுட பெற்றார் என்பதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக அவருக்காக மல்யுத்த போட்டியி: காட்டியிருக்கும் படம் தான் சுல்தான் பின் வெற்றி பெற்று திமிருடன் பே
LDITGit (369 T.
சுல்தானாக சல்மான் கான், இவரை தவிர வேறு யாரும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை செய்ய அனுஷ்கா ஷர்மா நீண்ட இடைே முடியுமா? என்று தெரியவில்லை. இந்தியன் பிறகு ஒரு அழுத்தமான கதாபாத் ஹல்க் போல உள்ளார், போட்டியை நடத்தும் ஒரு மல்யுத்த வீராங்கனையாக
இளைஞர் இவரை பார்க்க வரும் போது இவனா? கலக்கியிருக்கிறார். அந்த சுல்தான் என கேலியாக பார்க்கும்
இடத்தில், குழியில் மாட்டிய ட்ராக்ட்ரை தன் கணவனிடம் சண்டைபோட்டு வெளியே எடுத்துவிடும் இடத்திலேயே சல்லு இடத்திலும், அவர் போட்டியை டி பாய் செம்ம ஸ்கோர் செய்கிறார். பார்க்காமல் இருந்தாலும் சல்மாg
உருகும் காட்சி சுப்பர். இத்தனை பெரிய உருவமாக இருந்தாலும் அப்பாவியாக நடிப்பதில் சல்மானை யாராலும் இப்படத்தின் இயக்குநர் அலி அப் அடித்துக்கொள்ள முடியாது. இதுவரை 3 படங்கள் மட்டுமே இய இதில் இரண்டுமே வளர்ந்து வரும் வைத்து எடுத்துள்ளார்.
மூன்றாவது படமே கபாலி ரஞ்சித் ஒரு இமாலய நடிகன் கிடைத்துள் எப்படி ரசிகர்களுக்கு காட்ட வேண் ஒவ்வொரு நொடியும் யோசித்து தி அமைத்துள்ளார் போல.
விஷால் சேகரின் இசையில் ஒப்ப மட்டுமே ரசிக்க வைக்கின்றது, அ முழுவதும் பின்னணியிலும் ஒலிப்
சல்மான் வன் மான் ஆர்மி, படம் மு தாங்கி செல்கிறார். சல்மான்-அது காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் திை மல்யுத்த போட்டிகள் யதார்த்தம் எடுத்தது. படத்தின் வசனம் கவனி வைக்கின்றது, "ஒரு ஆணின் வெறி இரண்டிலுமே பெண் தான் கூட இ அதை வெற்றியாக்குவதும், தோல்வியாக்குவதும் உன் கையி வசனம் கவர்கிறது.
படத்தின் நீளம் இன்னும் கொஞ்ச திருக்கலாம், என்னதான் சல்மான் என்றாலும் இப்படியா எல்லோரை துவம்சம் செய்துக்கொண்டே போ
 
 
 
 

ன் காதல், ல் இறங்குவது, சுவது என வன்
ഖങ്ങബ്ദ്ര திரம், அவரும்
பேசாத 5îu 566) gan L. றுக்காக அவர்
LTGs) பக்கியுள்ளார். நடிகர்களை
ஸ்டைலில் ബ്, ജൂഖങ്ങ] ன்டும் என திரைக்கதை
(3 5յ66): ւIւլb பது சுப்பர்.
Pழுவதையும்
றுவஷ்கா காதல்
ரக்கதை, மீறாமல்
றி, தோல்வி ருப்பாள்,
ல் போன்ற
ம் குறைத்
ஹிரோ பும் அடித்து FujiaßL"GBL
இயக்குநர் தென்னிந்திய சினிமாவின் ரசிகர் போல, பல தென்னிந்திய சினிமாவை ஒரு
கலவையாக பார்த்த அனுபவம்.
மொத்தத்தில் சுல்தான் எவனாலும் வெல்ல முடியாதவன் என நிரூபித்து விட்டான்.

Page 30
வலம்புரிசங்குநாதம்
ஆட்சிமாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் ബണിഖിഖ5[8 686്ഞ8 யில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தியவர் அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் மங் கள சமரவீர
6)IJTJULL Litodio0TË LIGOLib6LIUT தமிழர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்களைப் பொருட் படுத்தாது என்னை என்ன செய்ய முடியும் என்ற இறுமாப் புடன் மகிந்த ராஜபக்ஷ செயற் பட்ட நிலையில் சிங்கள மக் களின் மனநிலையை நன்கு அறிந்திருந்தும் புலம்பெயர் தமிழர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் சந்திப் புக்களை ஏற்படுத்தி சமரச முயற்சிகளை மேற்கொண் டிருந்தார் மங்கள.
மங்களவின் இந்த நடவடிக் கைகள் இலங்கையில் கடு
60DLDUT5 6)îLDñéfl65L'IULL.
போதும் அதனை அவர் பொருட்படுத்தாது செயற்பட்டி ருந்தார்.
மகிந்த ராஜபக்ஷ அரசு செய்யத் தவறிய நல்லினக்க முயற்சியில் மங்கள இறங்கி யதால் சர்வதேச நாடுகளின் ஆதரவையும் பெற்றுக் 65T6OÖTIL LITT.
மகிந்த ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வந்த வெளி நாட்டுத்தலைவர்கள் கண்ட னங்களையும் வலியுறுத்தல் களையும் ஆலோசனைக ளையும் வழங்கிச் சென்ற நிலையில் தற்போது பாராட் டுக்களையும் ஆலோசனை களையும் மட்டுமே கூறிவிட்டு செல்கின்றனர்.
இலங்கை அரசு மீது சர்வ தேச நாடுகளின் பார்வை மாற்றமுற மங்கள முக்கிய பங்காற்றியுள்ளார். இது மகிந் தவுக்கும் அவருடன் கூடியி ருந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற மகிந்த சமரசிங்க போன்றவர்களுக்கும் வருத் தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் தமிழ்
மக்களுக்கு எதிராக இழைக்கப் LULL 6J60Ť 65 TCB6ODLD 56555 சர்வதேச விசாரணை நடத்தப்ப ட்டு குற்றவாளிகள் இனம்கான ப்படவேண்டும் என்ற தமிழர் தரப்பின் கோரிக்கையை ஏற்று செயற்பட்ட அமைச்சர் மங்களவு க்கு அழுத்தங்களைப் பிரயோ கித்து அவரின் போக்கில் மாற் றத்தை ஏற்படுத்தக்கடும் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளவர்கள், சர்வதேச நீதிபதிகளை போர்க்குற்ற விசா ரனைக்கு அழைக்கவில்லை என்று அவரூடாகவே சொல்ல வும் வைத்துள்ளனர்.
தமிழ் மக்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதை சாதா ரன விடயமாகக் கருதமுடியாது என்று வலியுறுத்திய அமைச்சர் மங்கள சமரவீரவின் வெளி விவகாரக் கொள்கை தமிழினத் துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி யிருந்த நிலையில் அவரைத் தடம் மாற வைத்து சிங்கள அரசு போர்க்குற்றச்சாட்டுக்களை மூடி மறைக்க முற்பட்டுள்ளது.
மைத்திரி-ரணில் தலைமை Leo T6OT do. LLJefle) & 35LD வகித்துக் கொண்டு இரண்டு அரச தலைவர்களையும் எதிர் த்து வெளிவிவகாரக் கொள் கையை மாற்றிய மங்கள சமர
வீரவிற்கு பாராளுமன்றத்தில்
எதிர்க்கட்சியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்து ழைக்கத் தவறிவிட்டது.
மங்களசமரவீரவின் அணுகு முறைக்கு ஏற்றால் போல் செயற் பட்டு போர்க்குற்ற விசாரணை க்கு வலியுறுத்த கிடைத்த சந்தர் ப்பத்தையும் தவறவிட்டு விட்டது தமிழர் தரப்பு என்று குற்றம் சாட்டுவதில் தவறுகாண முடி
UT5.
தமிழர் நலன் சார்ந்து சிங் களத் தலைவர்கள் செயற்படு வதைக் கூடவிரும்பாதவர்கள் தமிழர் எதிர்பார்க்கும் விசார னைகளை எவ்வாறு முன்னெ (BUTirabeir.
இறுதிப்போரில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட தாக ஐக்கிய நாடுகள் சபை
வெளியிட்ட அறி ரமாகக் கொன கள் முன்னெடு டும். அதில் வெ. 85660 Lਲ56 வதில் தவறில்ை துரைத்த அை சமரவீர திடீ நிலைப்பாட்ை 65T6OCTL LITT.
ஜனாதிபதி - திலும் அமை 685TCB685 LILL மங்கள சமரவி ப்பாட்டை மாற்
என்பதை மறுப்
ජීව{(335ශී6.J6E6 தமிழ் மக்கள் தொடர்பாக அ6 சமரசிங்க கூறு கொள்ள முடியா
ஒரு இலட்சத் துக்கும் மேற்ப இறுதிப்போரில் 6DULL6OTT 6T6
LD6ör6OTITÄT SUJñT eb6OOTL60b85 at வெளிப்படுத்தியி
இதனை அ யிலிருந்த மகிந் யாக எதிர்த்தது.
 
 
 

க்கையை ஆதா f(B 65-IIJ6006OOT 585 LILC36),600 1ளிநாட்டுநீதிபதி ரிப்பு இடம்பெறு லை என்று கருத் LDਲੋLDਥ56 ரென தனது DL LDTDIlé
பிரதமர் மட்டத் ச்சரவையிலும் அழுத்தத்தால் ர தனது நிலை றிக்கொண்டார்
40 ஆயிரம் தமிழர்கள் கொல் லப்பட்டனர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அரசதரப்பிற்குள் முன்வைக் கப்படும் குற்றச்சாட்டுக்களை யும் நிராகரிக்க முற்பட்டுள்ளார் மகிந்த சமரசிங்க,
40 ஆயிரம்தமிழர்கள் கொல் 6DLULL605 FITBTU600TLDIT60T விடயமாகப் பார்க்க முடியாது என்றும் அது தொடர்பாக விசார னைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மங்கள சமரவீர ஒருபுறமும் மகிந்த ஆட்சியிலும் மைத்திரி
7 O7.2O6
ஈடுபடவில்லை. மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் முயற்சியிலேயே சிங்களப் பேரினவாத அரசு இறங்கி யுள்ளது.
நல்லிணக்கம், நீடித்த சமா தானம்,நல்லுறவு என்றுவார்த் தைக்கு வார்த்தை வலியுறுத் தும் சிங்களத் தலைவர்க ளிடம் நாட்டுமக்களின் ஒற்று மைத் தன்மையைக் கான வேண்டும் என்ற நோக்கம் துளியளவு கூட இல்லை.
தமிழ் மக்களின் கோரிக் கைகளை இனவாதம் என்று
பதற்கில்லை. IT 4O abugLb
கொல்லப்பட்டது.
மைச்சர் மகிந்த றுவதை ஏற்றுக்
ܡ .I5l
து 30 ஆயிரத் ட்ட தமிழர்கள் மட்டும் கொல் ண்று முன்னாள் இராஜப்பு ஜோசப் தாரங்களுடன்
ருந்தார். ப்போது ஆட்சி 5 BUIL 50660)LD அதேபோன்று
ரணில் கூட்டாட்சியிலும் அமை ச்சராகவுள்ள மகிந்த சமரசிங்க, ஒருபுறமும் நின்று கொண்டு தமிழர்களை வஞ்சிக்கின்ற 60Ts.
போரிலே தமிழினத்தவரை கொத்துக்கொத்தாக கொன் றொழித்து விட்டு விசாரணை களைக் கூட நம்பகத்தன்மை யுடன் நடத்த அரசு தயாராக uിണങ്ങാണു.
சர்வதேச நாடுகளுக்கு கொடு த்த வாக்குறுதிகளையும் மதிக்க வில்லை. உள்நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கை யைப் பெறும் முயற்சியிலும்
கூறி அடக்கமுற்படும் போக்கே இலங்கையில் நீடிக்கிறது. இறுதிப் போரில் 40 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மை என்று ஐ.நா. உறுதி ப்படுத்தியதை ஆதாரமாகக் கொண்டு பக்கச்சார்பற்ற விசார
னையை முன்னெடுத்து குற்றவாளிகளை அரசு தனன் டிக்க வேண்டும். இதுவே நல் லாட்சியை எதிர்பார்த்து நிபந்த னையற்ற ஆதரவை அளித்த தமிழ் மக்களின் உறுதிப்பா பான கோரிக்கை,

Page 31
வம்சங்கநாதம்
facebook
injeir
ரு புகைவண்டி
நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத் துக்கொண்டு அமர்ந் திருந்தான்.
ஒரு கனவான் அந்தவழியாகச் சென்றபோது5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகை வண்டியில் ஏறி அமர்ந்தார்.
அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று. அவனது பையிலிருந்த பெண் சில்களை எடுத்துக் கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பெண் சில்களை எடுத்துக்கொள் கிறேன்.
என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல் லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத்திரும்பினார். ஆறு மாதங்களுக்குப்பிறகு அந்த கனவான் ஒரு
பச்சை
விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார்.
அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே ரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் ரை சகிதமான உடையில் கனகச்சிதமான கனவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் 56OT6) iT6O)6OT 660)LUT6TLD கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.
அன்பரே. நீங்கள் என்னை மறந்துபோகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு
வந்து இருக்கிறேன்.
நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் கனவானிடம் பழைய நிகழ்வுகளை நினைவூட்டினான்.
கனவான், எனக்கு நினைவு வந்துவிட்டது. இப்போது என்ன
செய்கிறாய். உடை நல்ல மாற்றம் தெ என்னப்பா? என் கோட் சூட்வா6 சொன்னான்,நீங் என்னுடைய மாற் வளர்ச்சிக்கும் கார என்னுடைய 6 உங்களை மறக்க வாழ்க்கையில் எ6 மனிதனாக மதித் மனிதர் நீங்கள்தா 5 e DUITGOU GT திருவோட்டில் இட் (35Uğögősibē5Ú ÚDOė அந்தரூபாய்க்குச் 6L6Grafsoa56O)6T 6T6 பெற்றுச் சென்றீர்க எனக்குள் ஒளி வியாபாரி அப்போ எனக்கே தெரியவ அதுவரையில் பிச்சையெடுத்துத் அந்த ஒரு நிமிடத் தாக்குதலில் ஒரு 6 உருவெடுத்து உன் ஆரம்பித்தேன்.
அந்த ஒருநிமி முன்னர்வரையில் சோம்பேறியாக அ புகைவண்டிநிை பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவ யாராலும் மதிக்கப் உருப்படாதவனாக நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன்.
என்னுள்ளே ச கொள்கைகளைத்
/ஆடுஃபேஸ்புக்பார்த்ததில்
■ Search for people places and things
LL GME LBBBS LCMGSGGSL S S LLLBBG TTTM TMTTCM LTL LLL T TS ttt
அனைத்து உறவுகளுக்கும் நான் ரிெச்சட்ெடே
இன்னுமட்டும் சொல்லிக்ன்ே
ഗുരുരളി, தொலைக்கட்சியும்
of
DJ G. ;ion :
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில் உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
9a Dango IEEEGT GALIUPSEGTIGLIGörfaceb00k
 
 
 
 

ளிலும் படுகிறது. கேட்டார் 16তো
ர்தான் த்துக்கும் OTLB. ாழ்நாளிலே டியாது. என் 60)6OT QCD முதல்
爪。
Tது பின் சிறிது வந்து
DLDT6OT னிடமிருந்து
T.
திருந்த தான் தான்.
ரிந்த நான் leor luriunfurias ழக்க
பத்துக்கு
ழக்காக Dugglgor 打
SOTT86
JLT5.
இருந்த
ாக்ரடீஸின்
ஆரம்பித்தேன்.
தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க நான் உங்களுக்கு நன்றி ஆரம்பித்தேன். கூறுவதற்கு என்றென்றும் நான் யார்? எனது கடமைப்பட்டுள்ளேன். GasTairgo)856T606012 நன்றிகள் பலகோடி ஐயா", எதற்காகவோ பிறந்துவிட்டேன். என்றான். ஆனால் சாகும்போதாவது அனைவருக்குள்ளும் எதையாவது சாதித்துவிட்டு ஏதாவது ஒரு திறமை
FT356DITGBD. 6T6OT ஒளிந்திருக்கும். முடிவெடுத்தேன். அதை சரியான நேரத்தில் பிச்சையெடுப்பதை நிறுத்தி பயன்பயன்படுத்தினால் எனது புதிய வாழ்க்கையை வாழ்க்கையில் முன்னேறலாம்
ucraínas ases. Lg5giese Rough Note Grigol? Honevork Notte ogg9
தெரியாதவன் எல்லாம்.
Su Samsung Note orial G கத்திகிட்டு இருக்கான்.
facebook.com/valampurii arguib g565353 Lg5a65ñUUTTAGGT த்ததில் பிழத்தவைபகுதியில் பிரசுரமாகும்.

Page 32
வலம்புரிசங்குநாதம்
- sas g. 3F3F
யாழ்மருத்துவக் குழுவினர் தொகுத்து សញ្ជាក់
இனிப்பு குறைந்தளவு கொழுப்பற்ற இறைச்சி
ஏனைய புரதங்கள்
பால் கொழுப்புக்
குறைந்தது
உணவுகள்விருகை
C ன்று நாம் இயந்திரமயமான உலகில் வாழ் கின்றோம். காலையிலிருந்து இரவு வரை வேலை, படிப்பு தொலைக்காட்சி பார்த்தல் என நேரம் கழிந்து விடுகின்றது.
இதனால் நாம் உண்ணும் உணவைக் கவனிப் பதில்லை. இலகுவாகச் சமிபாடடையக்கூடியதும் விரை வாகத்தயாரிக்கக்கூடியதுமான பதப்படுத்தப்பட்ட மற்றும் பொதிசெய்யப்பட்ட உணவு வகைகளையே நாடுகின் றோம். நிறைவான உணவு உண்ணப்படாததினால் எமது உடற்பருமன் அதிகரிக்கின்றது. அத்துடன் விற்ற
| மின்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதக் குறைபாடுகள்
ஏற்பட இடமுண்டு நாம் போதிய உடற்பயிற்சிகளையோ உடலை வருத்தி வேலைகளையோ செய்வதில்லை. இதனாலும் உடற்பருமன் அதிகரிப்பதுடன் சலரோகம்,
உயர்குருதி அமுக்கம் மற்றும் இருதயநோய்கள் ஏற்படு
ஆரோக்கியமாக வாழ்வதற்கு எத்தகைய உணவை
உண்ண வேண்டும் என்று பார்ப்போம். ஆரோக்கிய
மான உணவு என்பது எல்லோருக்கும் பொதுவானது.
சிறு வயது முதல் நாம் ஆரோக்கியமான உணவு
(HealthyDiet) உண்ணப்பழகிக்கொள்ளவேண்டும்
நாம் எமது உணவில் அதிகளவு பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள் எமக்கு விற்ற மின் சி விற்றமின் ஏ போன்ற அத்தியாவசிய விற்ற மின்களை வழங்குகின்றன. பழங்களில் உள்ள
பொட்டாசியம் குருதி அழுத்தத்தைக் குறைக்கின்றது.
பழங்களில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத்தடுக்
கின்றது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் மூல நோய்
(Pies) போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது குறைகின் றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக இனிப்புள்ள
மாம்பழம், பலாப்பழம் என்பவற்றைத்தவிர்ப்பதுநல்லது
அப்பிள் விளம்பழம், பப்பாசிப்பழம், கொய்யா, நாவல்
அவர்கள் கதலி அல்லது இதரை வாழைப்பழம் பச்சை
மருத்துவம் ஆரோக்கியம் சுற்ற
ஆகியவற்றை உண்ண நோயாளிகள் பழங்களை
பழங்களைப் போலே கீரை வகைகள் மிகுந்த 1 உடலுக்குத் தேவையான களைத் தருவதுடன்நார்ச் 85L6OD6AD, 6656TTÜLÓ, GBEFATULIMIT, புரதச்சத்தையும், இரும்பு இவற்றில் காபோவைதே தால் நீரிழிவு நோயாளிக
தானிய வகைகளைப் முழுத் தானியங்களே சி நார்ச்சத்தும், விற்றமின் யாக் கண்டத்தைச் சேர்ந்த சோறு மற்றும் அரிசிமா, ே அதிகளவில் உண்கிறோ
உடலை வருத்திவே தீங்கானது. எனவே நாய
மாகவும் மாச்சத்துள்ள D 600rgoOT G36) 1600i GLib. சிறந்ததாகும்.
6T600 GeoDT 66.0D66 கொள்வதுநல்லது நிரம்பி (Saturated Fatty Acic 5TuareOregooru electual அளவை அதிகரிக்கச் ெ பாவனையைக் குறைப்ப Unsaturated fate மிகச் சிறந்த எண்ணெய் ரோலை அதிகரித்து கூ Cholostoro) geopäg Polyun saturatec கொழுப்பமிலங்களையுன் சோயா எண்ணெய், ர பொதுவாக கொலஸ்ரோ னால் அவை பாவிக்க இ 5l6lrübaibi - 6603D85856f6öTral கொழுப்பமிலம் உள்ள ஏற்படுத்தலாம் என்பதால் ஒரு நிறையுணவு வ6
சந்தேகங்களையும் இந்த வைத்தியச்சட
0768368858 என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வோம்
லாம். சிறுநீரகம் செயலிழந்த முற்றாகத் தவிர்ப்பது நல்லது. வ மரக்கறி வகைகள் மற்றும் யனைத் தருகின்றன. அவை ா விற்றமின்கள், கனியுப்புக் சத்தையும் தருகின்றன. பயறு, அவரை போன்றவை எமக்கு ச்சத்தையும் வழங்குகின்றன. ரற்றுக்கள் குறைவாக உள்ள ஊருக்கு இவை சிறந்தவை.
பொறுத்த வரை தீட்டப்படாத றந்தவை. தீட்டாத அரிசியில் B யும் அதிகம் உள்ளன. ஆசி நநாங்கள் அதிக மாச்சத்துள்ள BargoLD, LDITIL600TL i856D6T
D. லை செய்யாதவர்களுக்கு இது b மரக்கறி வகைகளை அதிக
600T6,56061T (560D6)in 856), b மா வகைகளில் ஆட்டாமா
ளை உணவில் குறைத்துக் ய கொழுப்பமிலங்களால் ஆன S) மரக்கறி எண்ணெய், தேங் இரத்தத்தில் கொலஸ்ரோலின் சய்யும். எனவே அவற்றின்
B60605). ல் ஆன ஒலிவ் எண்ணெயே ஆகும். இது நல்ல கொலஸ் ாத கொலஸ்ரோலைக் (LDL
LD. | fat எனப்படும் நிரம்பாத டய சூரியகாந்தி எண்ணெய், 66.606066OOTui 6T60tueOD6) Dலக் குறைவடையச் செய்வத கந்தவை. மாஜரின் மற்றும் Isfatty Acid Graip Brisngo 1. இது இருதய நோய்களை தவிர்க்கப்படவேண்டியது.பால் ரும் பிள்ளைகளுக்கு பால்
புரதத்தையும், கல்சியம் மற்றும் விற்றமின்களையும் வழங்குகின்றது. பாலிலுள்ள பிரச்சினை அதில் உள்ள கொலஸ்ரோலும் நிரம்பிய கொழுப்புமாகும். எனவே கொலஸ்ரோல் அதிகமுள்ளவர்கள் பசுப்பாலையும் முழு ஆடைப்பால்மாக்களையும் தவிர்த்து கொழுப்பற்ற LunT6ibLDnT60D6)I LJLLu6öTLIG6ğ5ğ56DmTLib. LDrTLI5laFLib 9D L60ör6OOTTIg5 வர்களுக்கு (Vegetarians) விற்றமின் B12 பாலின் மூலம் மட்டுமே கிடைப்பதால் கட்டாயம் அவர்கள் பால் அருந்தவேண்டும்.
மீன் எமக்கு தேவையான புரதம், கல்சியம், விற்ற மின்கள், அயடீன் என்பவற்றை அளிக்கின்றது. மீனி லுள்ள கொழுப்பில் ஒமேகா 3 என்னும் கொழுப்பமிலம் உள்ளது. இது இருதய நோய்களிலிருந்து எம்மை பாது காக்கின்றது. பெரிய மீன்கள் தீங்கானவை என்ற கருத்து நம்மிடையே உள்ளது. இது தவறானது.
இறைச்சிவகைகளில்கோழி இறைச்சிஆரோக்கியமான தாகும். ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி என்பவற்றில்நிரம்பிய கொழுப்பமிலங்கள்(SaturatedFat) கொலஸ்ரோல்என்பன அதிகமுள்ளதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவை(RedMeat)புற்றுநோயையும்ஏற்படுத்தக்கூடியன. உணவில் உப்பை முடியுமான வரை குறையுங்கள் உயர்குருதிஅமுக்கம் உள்ளவர்கள் அதிக உப்புள்ள சூப் வகைகள், கருவாடு என்பவற்றை தவிர்க்க வேண்டும். எந்த வயதினராக இருந்தாலும் எல்லோருமே இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். இனிப்புள்ள மென் +ܢ பானங்களி, ஐஸ்கிறீம், இனிப்பு பிஸ்கட்டுக்கள், கேக் என்பவற்றை தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும்
3 போது மென்பானங்களை தவிர்த்து நீரையே அருந்த (36.600 GLD.
கூடுமான வரை இயற்கையான புதிய உணவு
களை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட பொதி செய்யப்பட்ட உணவுகளில் உள்ள இரசாயனப் பொருட் கள் உடலுக்கு தீங்கிழைக்கலாம்.
ஒவ்வொரு நாளும் போதுமானஅளவு நீரையே அருந்துங்கள். வளர்ந்த ஒருவர் ஒருநாளைக்கு 2 லீற்றர் கொதித்தாறிய நீரை பருக வேண்டும்.இதன் மூலம் சிறுநீரகக் கற்கள் சிறுநீர் கிருமித் தொற்று என்பவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கிய உணவான பால், வயது வேறுபாடின்றி ©ഞ്ഞുങ്ങഖന്ദ്രഗ്രൈം ബungഖങ്ങg്. ജൂGിu് ഉ_ങ്ങഖ உண்பதன் மூலம் நீரிழிவு, உயர்குருதி அழுத்தம், கொலஸ்ரோல் போன்ற நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ளலாம். நோய் வாய்ப்பட்ட பின்னர் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதை விட வரும் முன் காப்பதே சிறந்தது.
வைத்திய கலாநிதி எஸ். கேதீஸ்வரன்
பொதுவைத்தியறினர் штф வைத்திΜε σποο,
சம்பந்தமான உங்கள் Y L YS SS u SS L u S S LL S