கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.18

Page 1
6th60so : 2O.OO பக்கங்கள் இருபத்து நான்கு
Website: www.valampurii.lk
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk
Vizlaznog
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆணி 03 திங்கட்கிழமை
க.பொ.த (உத) ISDN
ஒற்றை ஆட்சிக்குள் தீர்வை ஏற்கோம்
(யாழ்ப்ப புதிய அரசியலமைப்பில் ஒற் றையாட்சிக்குள் தீர்வு வழங்கப்பட் பால் அதனை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவ ருமான இராசம்பந்தன், தற்போ தைய கால சூழலில் தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும் என
வும் தெரிவித்துள்ளார்.
மன்னார் பொது அமைப்புக்க
23* பக்கம் பார்க்க.
பொது அமைப்புகளி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறி னைக்கான நிரந்தர தீர்வு கிடைக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது திற்கு திடமானமுறையில் எடுத்துக்க காலங்களிலாவது நாம் தீர்வை பெ னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Ti6560605 606.
5TODOGOTLIGOD
யாழ்பல்கலைக்கழக
(யாழ்ப்பாணம்) யாழ்பல்தலைக்கழகத்தில் தமிழ -சிங்களமாணவர்களிடையேநேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலை அடுத்து வவுனியா வளாகம் உட்பட பல்கலையின் அனைத்து பீடங்க ளையும் காலவரையின்றி மூடுவ
70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 128 பவுண் தங்கநகைகள் மீட்பு
(யாழ்ப்பாணம்) யாழ்மாவட்டத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வழிப்பறி மற்றும் கொள்ளைச்சம்ப வத்துடன் தொடர்புடைய 2 பேர் சந் தேகத்தின்பேரில் அதிரடியாக கைது செய்யப்பட்டதுடன் அவர்களால்
議。で。リ。
கொள்ளையிடப்பட்ட சுமார் 70இல ட்சம் ரூபாய பெறுமதியான 128 பவுண் தங்கநகைகளையும் கைப் பற்றியுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்ம ரட்ண தெரிவித்துள்ளார்.
24* பக்கம் பார்க்க.
தாக பல்கலைக்க வித்துள்ளது.
இதனடிப்பை த்தல் வரை பல் எந்த கற்பித்தல் ளும் இடம்பெற க்கப்பட்டுள்ளது.
கண்டிய &UTബ്ര
(նյուք யாழ். பல்க 560drigu BL60TL என கோரும் 8 கள், ருகுணு ப லும், பேராத6ை த்திலும் தமிழ் ம 6248660D6T ƏgQDİLDİ கேள்வி எழுப்பி நாடாளுமன்ற 2 பிரேமச்சந்திரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOUDVIG DIGI006)
GíĪGIEGE ÉTIDIGUUT GEEFGDIGI LPE 21 720 15
ing Kahananalainagmation Thិ Lī | 1000/- Dr. GBI
(18.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 212
|ள் தீர்வு கிடைக்காவிடின்
ன் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்து
வித்தது போல் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இனப்பிரச்சி ாது விட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பதவிகளைத் துறந்து தமிழர்களின் கோரிக்கைகளை சர்வதேசத் ாட்ட வேண்டும். இதன்மூலமே 2016-ம் ஆண்டின் பின்னரான றமுடியும் என பொது அமைப்புக்களின் மக்கள் பிரதிநிதிகளி ன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இராசம்பந்தனிடம்
(23-ம் பக்.)
வெடிபொருட்கள்
பின்றி மூடப்பட்டது 5 நிர்வாகம் அறிவிப்பு
ழகநிர்வாகம் அறி யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான பீடபுதுமுகமாணவர்களை வரவேற டயில் மறு அறிவி கும் நிகழ்வுநேற்றுமுன்தினம் விஞ கலைக்கழகத்தில் ஞானபீட இரண்பாம்வருடமாணவர UT600TLD கற்றல் நிகழ்வுக களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பாவனையில் இல்லாத பாழ து எனவும் அறிவி இதன்போதுவழமைக்குமாறாக டைந்த கிணற்றில் இருந்து கைக்கு 24ஆம் பக்கம் பார்க்க. 23ஆம் பக்கம் பார்க்க.
O நடனம் நல்லிணக்க செயலணியின் வ ஏற்பாடு O
லைக்கழகத்தில் (யாழ்ப்பாணம்) வும் மற்றும் மீள்குடியேற்றம் தொட | SAL G86)J6OÖTIGBL b நல்லிணக்க பொறிமுறைகள் ர்பாகவும் பாதிக்கப்பட்டவர்களிடம் |ங்கள மாணவர் பற்றி கலந்துரையாடுவதற்கான இருந்து கருத்துக்கள் பதிவு செய்ய
ல்கலைக்கழகத்தி செயலனியின் யாழ் மாவட்டத்துக் ப்பட்டுள்ளன.
ா பல்கலைக்கழக கான குழுவின் முதல் அமர்வு நேற் இலங்கையில் நல்லிணக்கத்து ரபு கலாசார நிகழ் றைய தினம் யாழில் ஆரம்பிக்கப் க்கான பொறிமுறைகள் மற்றும் திப்பார்களா? என பட்டுள்ளது. செயல்முறைகள் பற்றி பொதுமக்க புள்ள முன்னாள் கச்சேரிநல்லூர் வீதியில் அமை எளின் கருத்துக்களை பெறுவதற்கு உறுப்பினர் சுரேஷ் ந்துள்ள சாந்தியகத்தில் நடைபெற்ற ஜனாதிபதியால் கடந்த ஜனவரி
யாழ். பல்கலைக்
SS 23* பக்கம் பார்க்க.
காக்கு
குறித்த அமர்வில் வடகிழக்கில் காணாமல் போனோர் தொடர்பாக
24 பக்கம் பார்க்க.
Istwa
ib o agai நாளிதழ்
மாதம் சுதந்திரமான முன்னணி
24* பக்கம் பார்க்க. சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தவில்லை
(கொழும்பு) போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள பொறிமுறை
23* பக்கம் பார்க்க.

Page 2
J, 02 6) GAV
மாணவர் ஒன்றியம் அறிக்கை அஜ: அறிக்கையில் தெரின்
(யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணப் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளினைப் பாதிக்காது விஞ்ஞான பீடத்தின் பல்கலைக்கழகத்தை விரைவில் மீள ஆரம்பித்து சகல மான வர்களுக்கான வரே வர்களும் கற்றல் செயற்பாட்டைத் தொடர அனுமதிக்குமாறு 802.208இல் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. மாணவர்களால் வ போல் தீர்மானிக்கப் இந்நிலையி: மாற்றம் செய்து நிக 6T60T HDC5 LDT60OT6) LOYLLTLLLLLT LLTLLL LLLLSTtyuL eMMMMTuTkS 195E5E5DTGOTICUP:55, 5 JUGESTINTI வேண்டும் என விஞ் 11.07.2016 அன்று இறைபதம் அடைந்த எமது இன்னொரு மாணவி முரண்பாடு ஏற்பட் பீடாதிபதியும் மாண நிகழ்ச்சி நிரலில் பு வழமைபோல நிக விழாக்குழுவிடம் வ அத்துடன் துன் வர்களுக்கும் மலர் அஞ்சலி நிகழ்வை ஒழுங்கு செய்த மதி பெறாத நிகழ்ச்சி பாடசாலை சமூகத்திற்கும் திருப்பலியில் கலந்து கொண்டு என்ற அடிப்படையி ஆறுதல் அளித்த குருக்கள் அருட்சகோதர சகோதரிக UnG856ir ஏறபடடது. 山
LDIT600T6) J (5up8556 ளுக்கும்15.07.2016 அன்று இடம்பெற்றளட்டாம்நாள் நிகழ் வலுப்பெற்றது. இந் வின் மதியபோசனத்தில் கலந்து கொண்ட வர்களுக்கும் பீடாதிபதி சிரேஷ்ட L шоп600т6u Эь036опағаь கள் ஈடுபட்டு சுமுக ந எமது குடும்பத்தின் சார்பில் உளம் நிறைந்த நன்றிக னர். சகல மானவர் ளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கருதி பாதுகாப்புக்கு 6poor Longtsasi, தகவல்: மேற்கொள்ளப்பட்டது முழங்காவில். . மனைவி, பிள்ளைகள் யாழ்ப்பாணப்
அன்புத்தந்தை அமரர் அந்தோணிமுத்து கிரகோரி
மேலும் பல வழிகளில் உதவி புரிந்த அனைவருக்கும்
சேவை முகவர் காணிகள், வீடு விற்பனைக்கு
பிறவுண் வீதி மணிக்கூட்டுவீதி 8.M.C லேன், மணல்தறைலேன் 312,212, 3 பரப்பு அளவுகளில் யாழ், நல்லூர்
(5248)
சுந்தரம் - O7481980
5Taaf Gabua Dan
KK.S.றோட்டுக்கு அண்மையில் சபாபதி லேன் தலையாளியில் 4 1/ 2 பரப்பு காணி 12 பாதையுட உண்டு.
Թ5frւtiւյ։ O75 233 0392
s
O. O. O
அறிவித்தல்
வவுனியா வளாகம் உட்பட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. மீள ஆரம்பிக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும்.
பதிவாளர் (C-5224)
állt: பாடசாலையில் அண்மையில் SídlLIň CJamaučil: இணைந்து கொண்ட ஆசிரியை திருமதி asaluñunasa Alemaičaičiai
nagiging igEl யால்லும் மங்கையர்க்கரசி வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ւմ
அவர்கள் விடுத்துள்ள க்கப்பட்டுள்ளதாவது பல்கலைக்கழகத்தின் Up56DTLD 6.5L LDIT6007 வற்பு உபசார நிகழ்வு ஞ்ஞானபீட சிரேஷ்ட ருடாந்தம் நடத்துவது ட்டிருந்தது.
நிகழ்ச்சி நிரலில் ச்சி நடத்த வேண்டும் குழுவும் நிகழ்ச்சி Bத்தாது நிகழ்ச்சிநடத்த நானபீடத்தைச் சேர்ந்த ர் குழுவுக்கும் கருத்து டது. இந்நிலையில் வ ஆலோசகர்களும் ாற்றம் ஏற்படுத்தாது பூழ்ச்சி நடத்துமாறும் லியுறுத்தி இருந்தனர். pணவேந்தரின் அனு 5ள் நடைபெறக்கூடாது லும் கருத்து முரண் ன்னர் இம்முரண்பாடு ரிடையே மோதலாக நிலையில் விஞ்ஞான ானவர் ஆலோசகர், கள், விரிவுரையாளர் லையினை ஏற்படுத்தி களினதும் பாதுகாப்புக் ரிய நடவடிக்கைகள்
. பல்கலைக்கழகத்தில்
ciouւbւրի விளம்பரத் தொடர்புகளுக்கு O21 2217.603
●2囊、
பைாருளு
திரு. சின்னத்தம்பி இந்தக
இபின்கந்தை அரநோட்பாடசாலை 3985 ésuluñT | 15.05.1977 - 15.07.198օ இபின்கந்தை அரசினர் தமிழ் ஆசிரியர் 16.07.1980 - oto3.1981 6555urTSOUL5
யாகோப்பாய் ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரியர் O2O3.1981 3O.O6.1982 இவேவல்வத்தை தமிழ் வித்தியாலயம் ஆசிரியர் O.O7.1982 - 3 O.O6.1986 கிளிமாசார் தமிழ் வித்தியாலயம் ஆசிரியர் O1.07.1986 - 31.08.1991 யா/கரம்பைக்குறிச்சி அத.க பாடசாலை ஆசிரியர் O.O.9.1991 - 15.O6.1996 யா/கரம்பைக்குறிச்சி அத.க பாடசாலை கடமை நிறைவேற்று soseee - 03.03.2000 யா/கரம்பைக்குறிச்சி அ.த.க பாடசாலை میرات alii oaoa 2ooo -- 15.06.2oo யாஎழுதுமட்டுவாழ் 9.5.5 UTLaFT606) அதிபர் 21 16.O6,201O mo 18O7.2O16
வாழ்த்துவோர்:
யா/எழுதுமட்டுவாழ் அ.த.க பாடசாலை gaffluff Sci., Tom GOOIG)Tira, Git వ్వు பெற்றோர், பழைய மாணவர்கள் : * |
3.07.2016
மூவின மாணவர்களும் ஒற்றுமையாகவே படித்து வருகின்றார்கள் இதனை மாணவர்கள், பெற்றோர், கல்விசார் பணியாளர்கள், கல்வி சாராப் பணியாளர்கள், சமூகம் முழுமையாக அறிந்து கொள்ளும். அதிகமான மாணவர் எண்ணிக்கையினைக் கொண்ட தேசிய் பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்நிலையில் ஒரு சிலரை உள்ளடக்கிய மாணவ குழுக்களுக் கிடையில் பல அடிப்படையில் பிணக்குகள் ஏற்படுவதுண்டு.
ஆனால் அடுத்த நிமிடமே நாம் யாவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து ஒற்றுமை யாகவே படித்து வருகின்றோம். இந்நிலையில் சிலர் சிறிய பிணக்குகளையும் பூதாகரம் ஆக்கி சுய நன்மை அடைய முனை கின்றனர். இத்தகைய நிலைமையினை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது.
மேலும் தொடர்பு சாதனங்களுக்கும் ஒரு உன்னத சமூகப் பொறுப்பு உண்டு. உண்மையினை அறிந்து மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் தகவல்களை வழங்குமாறும் தொடர்பு சாதனங்களை வேண்டுகின்றோம். குறிப்பாக தென்னிலங்கை சார்ந்த தொடர்பு சாதனங்கள் மக்களுக்கு உண்மையான தகவல்களையும் உண்மையானநிலைமைகளையும நடுநிலமையுடன் சேர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுடையது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
ஓரளவு சுமுகமான அரசியல் சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியை தடையின்றி கற்கின்ற சூழ்நிலையில் ஒருசில அரசியல் சக்திகள் தன்ன்லம் கருதி மாணவர்களிடையே ஊடுருவி மாணவர் கல்வியினைப் பாதிக்கின்ற, அமைதியைக் குழப்புகின்ற சூழ்நிலையினை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என்ற வகையில் உண்மை நிலையினை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு உரியது.
இந்நிலையில் மாணவர்களுடைய கல்வியினைப் பாதிக்காது விரைவில் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து சகல மாணவர்களின் கல்வியினையும் தொடர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் துணைவேந்தரை வேண்டி நிற்கின்றது.
நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்பதனையும் தெரி வித்துக் கொள்ளுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (செ-49)
SLPS 2.
அதிபர்- யா/ எழுதுமட்டுவாழ் அரசினள் தமிழ்கலவன் பாடசாலை தென்மராட்சிக் கல்விவலயத்தின் யா/எழுதுமட்டுவாழ் அ.த.க பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி 18.07.2016ஆம் திகதியாகிய இன்றுடன் தனது சேவையிலிருந்து ஓய்வுபெறும் திரு.சின்னத்தம்பி கந்தசாமி அவர்களின் சேவையினைப் பாராட்டுவதோடு அவரது ஓய்வுகாலத்தில் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ மனமுவந்து வாழ்த்துகின்றோம்.
EGEDAGOGICADH
பதவி

Page 3
3.07.206
DušanůIL Galla
as a
பல்கலைமோதல் குறித்துஜேவிபிகருத்து
(கொழும்பு)
யாழ்பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் சிங்கள மாண வர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் உடனடியாக அழிக்கப்பட வேண்டிய இனவாதம் ஒன்று புதிதாக மீள வும் தோன்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.
குறிப்பாக யாழ். பல்க லைக்கழக விஞ்ஞான பீடத் 56) 6LLD Gupp FLDU6) Lib மீண்டும் ஓர் இரத்தக்கறை தோற்றுவிக்காத வண்ணம் தடுக்கப்பட வேண்டிய விட யம் எனவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் மற்றும் பல் கலைக்கழக நிர்வாகம் ஆகி யன இணைந்து இதை தடு
க்காவிட்டால், இதுவரையும் தோன்றிடாத மிக பயங்கர மான இனவாதமாக இது மாறும் எனவும் அதற்கு முன் னர் இதனை தடுக்க வேண் டும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையா ற்றிய அவர், சுயாதீன கல்வி உரிமையை மாணவரிடம் இருந்து பறித்து, அரசாங்கம் பணம் படைத்தவரிடம் கல் வியை விற்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும் நரியிடம்கோழியை
மகிந்த அமரவீரவிற்கு இந்தியா அவசர அழைப்பு
இந்தியாவுக்கு வருகை தருமாறு கடற்றொழில் நீரி யல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு இந் திய மத்திய அரசு அவசர அழைப்பு விடுத்துள்ளது.
மீனவர் பிரச்சினை தொடர் பாக பேச்சு நடத்துவதற்கா கவே இவ்வாறு அவசரஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர் பாக கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தகவல்தருகையில், இந் திய மீனவர் பிரச்சினை தொட ர்பாக நேரடியாக பேச்சுவார் த்தைகளை நடத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சு அமைச்சர் மகிந்த அமரவீர வுக்கு இந்தியாவருமறுஉத்தியேக பூர்வ அழைப்பை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் கடற்றொழில் மற்றும் விவசாய அமைச்சர் இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக இந் திய வெளிவிவகார அமைச் சர் சுஷ்மா சுவராஜூடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந் தார்.இதனடிப்படையில் இல ங்கை அமைச்சருடன் நேரடி யான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே இவ் அழை ÜL| 6îl(6ö5ÜLILG6İT6IIğ5).
அத்தோடு மீனவர் பிரச் சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக் கும் இந்தியப் பிரதமர் மோடி äöLö 86OLGULLÖ 6).s.C3öL பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது என்றும் அமைச்சின்
கொடுப்பது போல” பDாலபே 6úLuJLb GT5 T5 TU SP160DLDěFöff டம் வழங்கப்பட்டுள்ளதாக 6.JLb, LD5555T60jb LDT600 வர்கள் எவ்வாறு வதைக் கப்பட்டு உரிமைகள் முடக் கப்பட்டதோ, அது போலவே நல்லாட்சி அரசிலும் மான வர்களுக்கான பாதிப்பு தொடர் வதும் வகுப்புத் தடைகள் விதிக்கப்படுவதும் காணப்பு டுகிறது.
போராட்டத்தை மேற் கொண்டு வீதியில் இருக்கும் LDIT600T6) aberfor Jörefso)6OT
உயரதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை இந்திய மீனவர்களுக்கு வருடத்தில் வரையறுக்கப்பட்ட சில தின ங்களுக்கு இலங்கைக் கடற் பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனு மதியளிக்கப்படுவது தொடர்பில் SQUİTuJÜLJÜGB 656.g5 T5 SO160ÖT மையில் செய்திகள் வெளியாகி யிருந்தன. ஆனால் அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்பட வில்லையென்றும் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைதுசெய் யப்படுவார்கள் என்றும் பிரத மர் ரணில் விக்கிரமசிங்க பாரா ளுமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
அத்தோடு 75 நாட்கள் அல்ல, 75 மணித்தியாலம் கூட இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதியளிக் கப்படமாட்டாது என கடற்றொ ழில் நீரியல் வளத்துறை அமை ச்சர் மகிந்த அமரவீர தெரிவி த்திருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். (66-5)
நாமலின் கைது சரியானதே
பொலிஸ்மா அதிபர் விளக்கம்
(615IIԱքլbւ) பாராளுமன்ற உறுப்பி னர் நாமல் ராஜபக்ஷவின் கைது அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்பதை பொலிஸ்மா அதிபர் என்ற நிலையில் இருந்து நான் கூறுகின்றேன்எனபொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
குற்றம் செய்தவர் யார் என்பது முக்கியம் அல்ல. குறித்த செயல் சட்டத்துக்கு முரணானதா? என்பதே பார் க்கப்படல் வேண்டும். குறிப் பிட்ட பாராளுமன்ற உறுப்பி னரின் செயல் சட்டவிரோ தமானது எனவும் பொலி ஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் அர
சியல் பழிவாங்கல்கள் இடம் பெற்றதுதான். இருப்பினும், இந்த கைதுகளில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின் றதே தவிர, அரசியல் பழி
வாங்கல் அல்ல எனவும்
அவர் மேலும் சுட்டிக்காட் டினார். Ghaf-5)
Gua @ಡಿತ್ತಿಗT6 &(Լ56Մ01
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படு 65IT60)6OLL60, 6.5IILL60L யவர்என்றசந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி, கருனா குழுவை வழிநடத்தியவர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சந் தேகத்தின் பேரில் இராணு வப் புலனாய்வுப் பிரிவைச்
 
 
 
 
 

முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என இதன்போது மக்கள் விடுதலை முன் னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரி 6.ਪੀਉ।
மேலும் 61 இராணுவ சிப்பாய்களை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தி உள்ள பசிலுக்கு தேசியம்
பற்றி பேசுவதற்கு என்ன அதிகாரம் உண்டு என அவர் கேள்வி எழுப்பினார்.
இராணுவத் தனரை மையப்படுத்திகருத்து வெளி யிட்டு அரசியல் நடத்துவது பசிலின் எதிர்காலம் சாதக மற்றது எனவும் அவர் குறிப் பிட்டார்.மேலும் கிரிஸ்நிறுவன
மானது இலங்கையில்
கொள்வனவு செய்தபெறுமதி மிக்க நிலத்துக்கான தொகை யையே நாமலின் கணக்கில் 60)6).JLL 6) ful UL LILC66ft 617 தாகவும் இதுவும் மக்கள் சார்பில் பார்க்கும் போது குற்றம் எனவும் மக்கள் விடு தலை முன்னணியின் தலை வர் அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். (செ-5)
95 வீதமான தமிழர்கள் சமஷ்டியையே கோரினர்
விஜேநாயக்கவுக்கு தவராசா பதிலடி
6) Lig 35 pig LDITEST600T ங்களில் வாழும் 95 வீத மான தமிழர்கள், சமஷ்டி அரசியலமைப்பையே கோரி னர் என்று, புதிய அரசியல மைப்புக்கான மக்கள் கருத்த றியும் குழுவின் பிரதிநிதியா கப் பணியாற்றிய எஸ்.தவ ராசா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக் கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராகப் பணி யாற்றிய லால் விஜேநாயக்க கடந்த 15 ஆம் திகதி கொழும் பில் நடத்திய செய்தியாளர் சந் திப்பில், வடக்கிலுள்ள பெரு LDLIT60I60T LD556 5LD629 யைக் கோரவில்லை என் றும், தமிழ் அரசியல்வாதி
களே அதனைக் கோரியதா கவும் தெரிவித்திருந்தார்.
வடக்கிலுள்ள தமிழ் மக் கள் ஒற்றையாட்சிக்கே பல மான ஆதரவை வெளிப்படுத் தியதாகவும் அவர் கூறியிருந் தார். அவரது இந்தக் கரு த்தை மறுத்துள்ள புதிய அர aflueO60)LDULebate.OT LD556f கருத்தறியும் குழுவின் உறுப் Liaord DLb, 6uLLDITE5T6OOTef6OLI யின் எதிர்க்கட்சித் தலைவ DLDT60T 6T6b.56).jpraft. 6).JL க்கு, கிழக்கு மக்கள் சமஷ் டியைக் கோரினர் என்பதற்கு ஆவண ரீதியான ஆதாரங் களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
6T656OT 3,G36OTaf60D6OTL
பரிந்துரைகளினதும் பிரதி b6f 6T60 roof Libs) 6f 6T6OT GT60t றும் அவர் இந்தியன் எக்ஸ்பி ரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள் ளார். இந் நிலையில் , தமிழர் கள் சமஷ்டியைக் கோரவில்லை என்று கூறுமாறு விஜேநாயக் 5ഞഖ ബഞ5 9]UT கம் கேட்டுக் கொண்டிருக்க லாம் என்று அரசியல் தரப் பில் சந்தேகம் வெளியிடப்பட் டுள்ளது. (ରଥf-5)
ந்த கொலை வழக்கு
ன புலனாய்வு அதிகாரி ா குழுவுடன் தொடர்பு
சேர்ந்த மூத்த அதிகாரியாக சார்ஜன்ட் மேஜர், பிரேமா னந்த உடலகம நேற்று முன்தினம் காலை குற்றப்புல
னாய்வுப் பிரிவினரால் கைது
GoujuuLLIT.
லசந்த விக்கிரமதுங்க படுகொலையை நேரில் கண்ட சாட்சி ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத் தார் என்று இவர் மீது குற்
றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை குற் றப்புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழை 誌リLE亡リ流亡@pgó பிரேமானந்த உடலகம, விசாரனையின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
நேற்றுமுன்தினம்அவரை கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய குற்றப்
நபரிடம் ഖിrigഞ്ഞു மேற் கொள்ள 48 மணிநேர அவ காசம் கோரினர். இதை யடுத்து 48 மணிநேரம்தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி அளித்தார்.
கைது செய்யப்பட்ட சர்ஜன்ட் GELDEgÜLÓC&ULDT60IJIE58D LEIDFELD, இராணுவப் புலனாய்வுப் பிரி 6L600f UT6TD Lif385 puji சுரேஸ் சாலியின் நெருங் கிய உதவியாளராவார்டுச-5)

Page 4
04
யசிர் ஷா சுழலில் அசத்தல் உ0 ஆண்டுகளுக்கு பின் லோடீலில் வென்றது பாக்.
யசர் ஷா சுழலில் அசத்த இங்கி லாந்துக்கு எதிராக லோட்ஸில்நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. லண்டன் லோர்ட்ஸ் மைதா னத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ் தான் 339, இங்கிலாந்து 272 ஓட் டங்கள் எடுத்தன. 3ஆம் நாள் முடி வில் 2ஆவது இன்னிங்ஸில் பாகிஸ் தான் அணி 8 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பிரோட் அசத்தல்: நேற்று 4ஆம் நாள் ஆட்டம் நடந்தது. 2 ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த
பாகிஸ்தான் அணியின் யசிர் ஷா (30), மொஹமட் அமிர் (O), ஸ்ரூ வேர்ட் பிரோட் வேகத்தில் ஆட்ட் மிழந்தனர்.
பாகிஸ்தான் அணி 2ஆவது இன்னிங்ஸில் 215 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந் தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5, ஸ்ரூவேர்ட் பிரோட் 3, மொயின் அலி 2 விக்கெட்டுக் களைக் கைப்பற்றினர்.
ரஹாத் மிரட்டல் பின்னர் 283 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2ஆவது இன் னிங்ஸை தொடங்கிய இங்கி லாந்து அணிக்கு ரஹாத் அலி தொல்லை கொடுத்தார். இவரது
GANGAV அபார பந்துவீச்சில் Luj g55 (8), 66 690, Geogrা গুচL Ge களில் ஆட்டமிழந்
யாசிர் சுழல் ரியாஸ் பந்தில் ஹ அடித்த ஜேம்ஸ் வி தல் தந்தார். அடு பலன்ஸ் (43), பே ബLDnuിഞ്ഞrelൺി 20 (23) ஆகியோர்ய சிக்கினர். மொஹ ஸ்ரூவேர்ட் பிரோ (3) (SurreoLITéléOT 6 JGOOTLT6...g5 இங்கிலாந்து அன களுக்கு சகல வி யும் இழந்து தோ
வியது. ஸ்ரீபன் மிழக்காமல் இரு தான் சார்பில் யாசி அலி 3, மொஹம கெட்டுக்கள் வீழ்த் இந்த வெற்ற போட்டிகள் கெ
இ
భ
இலங்கையின் முன்னாள் நட் சத்திர வீரர் சங்கக்கார சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றா லும் அவரின் துடுப்பாட்டம் இன் னும் மங்கவில்லை.
இதற்கு ஹெயில் தலைமை யிலான ஜமைக்கா அணியின் 108 ஓட்ட வெற்றி சான்று பகர்ந்தது.
கரீபியன் பிரீமியர் லீக்தொடரில் நேற்று நடந்த 17ஆவது லீக் போட்டியில் ஜமைக்காதல்லாவாஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற செயிண்ட் கிட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத் தாடிய ஜமைக்கா அணி 20 ஓவர் கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் குவித்தது.
தொடக்க வீரர் ஹெய்ல் ஒரு ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற் றம் அளித்தாலும் அடுத்துவந்த சங் கக்கார அதிரடியாக ஆடி 65 ஓட்டங் கள் குவித்தார்.
இதன் பின்னர் 6ஆவது வீர ராக களமிறங்கிய சஹிப் அல் ஹசன் 17 பந்தில் ஆட்டமிழக்கா மல் 34 ஓட்டங்கள் குவித்தார்.
184 ஓட்டங்கள் எடுத்தால்
வெற்றி என்ற இலக்குடன் செயிண்ட் கிட்ஸ் அணி களமிறங்கியது.
ஜமைக்கா அணியின் அபார பந்து வீச்சினால் செயிண்ட் கிட்ஸ் அணி திணற ஆரம்பித்தது.
இதன் விளைவு வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அவ் அணியின் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற செயிண்ட் கிட்ஸ் அணி
@ialリー"*
15.5 ஓவர்களில் கெட்டுக்களையு ஓட்டங்களை எடுத் இதனால் ஹெ லான ஜமைக்க ஓட்டங்கள் வித்தி வெற்றி பெற்றது.
26O)LD535T 66. போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்று 2 உள்ளது.
டீரின்யாகோ கலக்கல் வெ
கரீபியன் பிரிமியர் லீக் தொட ரில் நேற்று நடந்த 16ஆவது லீக் ஆட்டத்தில் யெனர்ட் தலைமை đAGOTTGOT LIITILLGÅLITERBÜ ü follL6öTÚ6tö - பிராவோ தலைமையிலான ட்ரின்பாகோநைட்ரைடர்ஸ் அணி கள் மோதின.
பிராவோ சம்பியன்ஸ்
முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் ட்ரிடெண்ட்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் சேர்த்தது.
தொடக்க வீரர் சோயிப் மாலிக் (47). g. 656565ujero (45) eggg காட்டி ஓட்டங்கள் சேர்த்தனர்.
டான்ஸ்
அணித் தலைவர் பமிழக்காமல் 20 ஓட்டங்கள் எடுத்த இதன் பின்னர் எடுத்தால் வெற்றின் களமிறங்கிய ட்ரி ரைடர்ஸ் அணி 1 3 விக்கெட் இழப்பு கள் எடுத்து எளித
றது.
கொலின் முன களில் 68 ஓட்டங்க யின் வெற்றிக்கு மாக இருந்தார். நாயகன் விருது வி
UTj UGSLT6) பெற்றபோது பிராே யன் நடனத்தை உற்சாகப்படுத்தின இந்த வெற்றிக கள் பட்டியலில் டிரி 3ஆவது இடத்தில்
 
 
 
 
 
 
 
 
 

5ւn 3.07.2016
லக்ஸ் ஹேல்ஸ் சொற்ப ஓட்டங் தனர்.
gT6DLõ: 6J85TÜ ட்ரிக் பவுண்டரி ன்ஸ் (42) ஆறு த்து வந்த ஹரி ரஸ்டோவ் (48), கிறிஸ்வோக்ஸ் ாசிர் ஷா சுழலில் மட் அமிர் பந்தில் (), ஜாக் போல்
இன்னிங்ஸில் ரி 207 ஓட்டங் க்கெட்டுக்களை ல்வியைத் தழு Lilso (4) e LL ந்தார். பாகிஸ் ர் ஷா 4, ரஹாத் ட் அபமிர் 2 விக் தினர்.
யின்மூலம் 4 T600 L 6L6)
fra en
அனைத்து விக் ம் இழந்து 75 5g) 3rd 5600TL-g5. ய்ல் தலைமையி ா அணி 108 unaggilso 9LU
0ணி இதுவரை 6 வெற்றியுடன் 9 ஆவது இடத்தில் (க)
பொலார்ட் ஆட்ட
பந்துகளில் 41
. 173 ஓட்டங்கள் =
ன்ற இலக்குடன் ன்பாகோ நைட் 7.4 ஓவர்களில் க்கு 173 ஓட்டங் ாக வெற்றி பெற்
ரோ 39 பந்து ள் எடுத்து அணி முக்கிய காரணா இவருக்கு ஆட்ட பழங்கப்பட்டது. அணி வெற்றி வா தனது சம்பி ஆடி ரசிகர்களை ார். ள் மூலம் புள்ளி ன்பாகோ அணி உள்ளது. (க) =
தொடரில் பாகிஸ்தான் அணி 10 என்ற கணக்கில்முன்னிலைபெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக பாக்கின் யசிர் ஷா தெரிவானார்.
2ஆவது டெஸ்ட் மான்செஸ்ட ரில் வரும் ஜூலை 22இல் தொடங் குகிறது.
வித்தியாச கொண்டாட்டம்: பாகிஸ்தான் அணியினர் வெற்றி பெற்ற பின், இராணுவ வீரர்கள் போல வரிசையாகநின்றனர். பின்
மைதானத்தில் "பிரஸ் - அப்ஸ் எடுத்தனர். தொடர்ந்து ரசிகர்களை நோக்கிசல்யூட் அடித்து தங்களது வெற்றியை கொண்டாடினர்.
2O ஆண்டுகளுக்கு பின்: லோட்ஸ் மைதானத்தில் பாகிஸ் தான் அணி 20 ஆண்டுகளுக்கு பின் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்த மாக இங்கு 4ஆவது வெற்றியை பதிவு செய்தது. (க)
ரூ.8 கோடியில் சொகுசு கார்
போர்த்துக்கல் கால்பந்து அணி யின் தலைவரும் நட்சத்திர வீரரு மான கிறிஸ்டியானோ ரொனா ல்டோ ரூ. 8 கோடி மதிப்பில் Bugatti நிறுவனத்தின் ஒரு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள் GITT্য,
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு முதன்முறையாக சம்பியன் பட்டம்
வாங்கிய ரொனால்டா
**
வென்று கொடுத்த குஷியில் உள்ளார் ரொனால்டோ.
தற்போது இதே உற்சாகத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் ரொனால்டோ Bugatti Veyron 16.4 Grand Sport என்ற சொகுசு கார் ஒன்றை 17 மில்லியன்யூரோகுமார்ரூ.8 கோடி) மதிப்பில் வாங்கி இருக்கிறார். (க)
பெடரர் ஜாம்பவானாக இருந்தாலும் சக வீரர்களுடன் அன்பு காட்டுவார்
Ace against Odds 6T60r D தலைப்பில் சானியா மிர்சா தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் பெடரர் குறித்து அவர் விப ரித்துள்ளார்.
தனக்கு சில முறை பிரச்சினை கள் வந்தபோது அதுகுறித்து தன் னிடம் பெடரர் பரிவுடன் விசாரித் ததாக சானியா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு என் மீது தேசியக் கொடியை அவமதித் ததாக வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்குப் பதிவு செய்யப் பட்ட தகவல் வெளியானதுமே பெடரர் என்னைத் தொடர்பு கொண்டு விசாரித்தார்.
எனக்கு எந்தப் பிரச்சினையும்
சானியா நெகிழ்ச்சி
இல்லையே என்று அக்கறையாக கேட்டார்.
இது மட்டுமல்ல மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல் சமயத்திலும் எனக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ் அனுப்பி நான் பத்திரமாக இருக்கிறேனா என்று விசாரித்தார்.
இதுதான் ரோஜர் ஸ்பெஷல். அவர் விளையாட்டையும் தாண்டி நல்ல மனிதர், நல்ல நண்பர். மிகப் பெரிய ஜாம்பவனாக இருந் தாலும் சக வீர வீராங்கனைகள் மீது அவர் காட்டும் அன்பு பிரமிக்க வைக்கக் கூடியது என்று கூறியுள் GITTI্য, (5)

Page 5
18.07.206
அந்தணச் சிவாச்சாரியர்
மஹோற்சவ பிரதம குரு 9ിഖന്ദ്ര
தியாகராஜக்குருக்கள்
線
(ဖါဂူUကြီ ஸ்கந்த சாம்பசிவக் குருக்கள்
ဖြာခg: Besi)
ன்னை முத்துமாரி
பூத்தவளே புவனம் பதினான் பூத்தவண்ணம் 6D61D காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்த ர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற் றோர் தெய்வம் வந்திப்பதே
- அபிராமி பதிகம்இந்துமா கடலின் நித்திலமென விள ங்கும் ஈழத்திருநாட்டின் வடக்கே அதன் சிரமாக விளங்குவது யாழ்ப் பாணம் எனும் நகரமாகும். அதன் சப்ததீவுகளில் ாய விளங்கும் மண்ைடதீவு நாற் bகடலால் சூழப்பெற்றுவான்தவழும் பனைமரமும்வளமும்வளமானதென்ன களும் தேன்சொரியும் கனிமரங்களும்
( ருமான்கசிவப்பிரகாசம் )
திருமதி அருந்ததி சிவப்பிரகாசம் குறையாத நெல்வளமும் பூவகையும் புகையிலையும்கடல்படுதிரவியங்களையும் நிறைவாகக்கொண்டு விளங்குகிறது.
இத்தீவின் மேற்றிசையில் சிவனும் கீழ்த்திசையில் சக்தியும் கோயில் கொண் டெழுந்தருளி இருப்பது மகிமை பொருந் தியது. போர்ச்சூழ்நிலை காரணமாகபூஜை கள், பிரார்த்தனைகள் இலக்குமி இல் லாமைபோன்ற சில காரணங்களால் இப் பகுதி பொலிவிழந்து பிரகாசமற்றுக்கான ப்பட்டது.
வேப்பந்திடலில் கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து அண்டசராசரங்களை எல்லாம் அருள்பாலித்து ஆட்சி செய்கின்ற அன்னை எனது காணாமல் போன மக னைத்தேடி அலைந்து இறுதியில் முத்து மாரி தாயிடம் அதே தஞ்சமென வாசல் படியிலேயேதலைவைத்தேன். என்வேண் டுதலுக்கு கருணை கொண்டு மகனை க்கே கொண்டு வந்து சேர்த்தமை
பலருக்கும் தெரியும்.
இவ்வாலயம் இறு சமய பீடாதிபதியாக பத்தில் 86.6JITSOU தவருமான சாம்பசிவ மிகவும் எழுச்சிகரம சிவக்குருக்கள் அவ ஆலயவளாகத்திலே UPSST Sudurretress) கொடுத்திருந்தார். அ களில் இப்பகுதிமான
மதத்தைப் பற்றியும் தோடு கார்த்திகேய 6 வேலுப்பிள்ளை அவர் statD6DuSlso utlants அழைத்துபஜனைை களும் வழங்கிவைத் வெள்ளிக்கிழமை மா6
திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்லை ஆதீன முதல்வர் சிவUநீ சபாவா
05
குருக்கள்
18. Ο Ζ 2O1Θ தேர்த்திருவிழா ബ 6 OO Dമി பூஜை ஆரம்பம் #െ 9, OO Dമി வசந்த மண்டபப் பூசை &fതുബ Dരി அம்பாள்தேரில்
ஆரோகணம் செய்தல்
ബങ്ങ് ( ருமான்நா lease, ( ருமான் சிநல்லையா )
திக்காலத்தில் இந்து இருந்தவரும் ஆரம் அர்ச்சகராக இருந் குருக்கள் காலத்தில் ாக இருந்தது. சாம்ப ர்கள் குடும்பத்தோடு Bulu Siguió 5ēš5e9b6Oulu வசதிகளையும்செய்து 16 ft DTSCO6) (36.6061 ாவச் செல்வங்களை விடையையும்சைவ போதித்தவர். அத் பித்தியாசாலை அதிபர் களின் அனுமதியோடு O)6) detents66t வத்ததோடுபிரசாதங் தார். அதுமட்டுமன்றி ൺ ഖേങ്ങാണ് ക്രേണ്ഠ
அம்பாளை எழுந்தருளிவித்து ஆலய வாச லிலேயே வைத்து பிரசங்கங்களை நடத்தி னார். அவ்வேளைகளில் திரு.மு.பரமானந்
மலிங்கம் ஆசிரியர் மிருதங்கம் வாசிப் பார். மகோற்சவத்தின்போதுதீர்த்தஉற்சவ திருவிழாவைதானே பொறுப்பேற்றுச்செய் தார். இவர் அப்படி அம்பாளுக்கு செய்த தொண்டுகளும் பணிகளும் ஏராளம். அவரதுஉடன்பிறப்பானபாலசுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்து 35 வருடங்களுக்கு மேல் மிகக் குறைந்த வேதனத்தோடு அம் பாளுக்கு சேவை செய்து வந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
சிவசக்தி இந்து இளைஞர் மன்றத் தினர் சகல வழிகளிலும் எம் கிராமம் பூரா கச் சென்று பல அளப்பரிய தொண்டுக ளையும்பணிகளையும் ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொது நிறுவனங்
களிலும் முன்னின்று செய்து வருவதை நாம் எல்லோரும் பாராட்ட வேண்டும்.
இத்தோடு பொதுமக்களோடுசேர்ந்து இம்மன்றத்தினர் முன்னின்று இவ்வாலய த்திற்கு செய்த சிரமதானங்கள் மிகமிகப் பெறுமதிவாய்ந்தவை. எம்ஆலயத்திற்கு இன்னும் பல முக்கியமான தேவைகள் மிகவிரைவாகச் செய்யப்படவேண்டியுள் 6Tg5.
தம்பவேலை, தேர்சப்பரம் பீடம் போன்ற செயற்பாடுகள் ஆகும்.
இவ்வாலயத்திற்கு தொண்டு புரிந்த புரிகின்ற புரியப்போகின்ற அத்தனை தொண்டர்களுக்கும் அம்பாளின் அனுக் கிரகம்எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என அவளது பாதார விந்தங்களைப்
கு.க. நடராசா, மண்டைதீவு.
ருவிழா உபயகாரர்களின் வாழ்த்து
செல்வி க.பாக்கியலட்சுமி

Page 6
Jag;ga, b, 06
antial
நீதிபதி இளஞ்செழியன்நடவடிக்கை
(யாழ்ப்பாணம்)
உயிர் காப்பது தர்மம். உயிர் எடுப்பது கர்மம். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் நீதிமன்ற தர்மம் ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருக பலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை அடுத்தமாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.
ஆலயங்களில் மிருக பலி கொடுப்பதை நிறுத்துவதற் குத் தடை ஆனை கோரி அகில இலங்கை இந்து மகா சபையின் தலைவர் சிவக் கொழுந்து சோதிமுத்து தடை யீட்டு எழுத்தாணை மனு ஒன்றை யாழ். மேல் நீதி மன்றத்தில் தாக்கல் செய் திருந்தார்.
வலிகாமம் வடக்கு வலி 5TLDLb 65fbeg, 6j665TLDLb தென்மேற்கு, வலிகாமம் மேற்கு மற்றும் கோப்பாய் Lu (53060Duab6f 6ft 60 UGOT ளர்கள் உள்ளூராட்சி அமைச் சின் செயலாளர், தெல்லிப் பழை, சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் ஆகிய பிரதேசங்களின் சுகா தார வைத்திய அதிகாரிகள் மற்றும் யாழ். பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பா 6ITÜ, 6JLL DITE5nT6OOT GĦē5T35 TU (Si6OLD& fleot 6 fusort 6Tj. சட்டமா அதிபர் ஆகியோரை இந்த மனுவில் எதிர் மனு தாரர்களாகக் குறிப்பிடப் LILIgdђb560lj.
மிருக பலி கொடுக்கும் வேள்விக்கு ஏன் நிரந்தர தடை ஆணை பிறப்பிக்கக் கூடாது என எதிர் மனுதாரர் களுக்கு அறிவித்தல் வழங்கு
மாறும் இந்த மனுவில் மனு தாரர் கோரியிருந்தார்.
இந்த மனுவை பரிசீ லனை செய்த நீதிபதி கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆலயங்களில் மிருக பலி கொடுப்பதற்கு எதிராக உடன டியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந் தார்.
அத்துடன், ஆலயங்க ளில் மிருக பலிகொடுத்து வேள்வி நடத்தப்படுவதற்
காகக் குறிக்கப்பட்டிருந்த
திகதியில் சம்பந்தப்பட்ட ஆலயங்களின் சுற்றாடலில் பெரும் எண்ணிக்கையான GLT66so TGOU is 85L60)LDL lab FF(BLIGB55), Lól 585 U6ól (BL வடிக்கையை நீதிமன்றம்
பலியிடுவதற்காக ஆல Urtijabel55gd, 65T600rG6).J. LULL 6 LUBLb 6T6IOOistr6OOflä560D85 யிலான ஆடுகள் பலியிடப்ப டுவதைத் தடுத்து, அவற்றை வீடுகளுக்குக் கொண்டு செல் லும் நடவடிக்கையிலும் பொலி ஸார் ஈடுபடுத்தப்பட்டிருந் தனர்.
இந்த விடயம் தொடர் பான வழக்கு கடந்த 13 ஆம் திகதி மீண்டும் மேல் நீதி
மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது, எதிர் மனுதா ரர் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, மிருக வேள்வி 35L553OO&6Odr(BBTGOLDITES நடைமுறையில் இருந்து வரு வதாகவும், அதனை நடத்து வதற்கு அனுமதிக்க வேண் டும் என இடைபுகு வாதம் செய்தார்.
அகில இலங்கை இந்து LD5T f60LJuillor FITTL lab 3,82 ராகிய சட்டத்தரணி மிருக வேள்வி பலியை அனுமதிக் கக் கூடாது எனவும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடை பெறுவதனால், இடைக்கா லத்தடை கட்டளையை நீடிக் குமாறும் மண்றைக் கோரி 6OTIT.
6560)6OTUG5g), 3,60LL ங்களில் மிருக பலிகொடுக்க 60ITLDT, BoLiT5T 616OT öfLDITij 45 நிமிடங்கள் வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்றன.
இரு தரப்பு வாதங்களை யும் செவிமடுத்த நீதிபதி இளஞ்செழியன் அந்த விசார னையின்போது தெரிவித்த 乾TQg,
யாழ். குடாநாட்டில் 90 வீதமான கோவில்களில் மிருக வேள்வி பலி நிறுத்த
கணனி வன்பொருள் பயிற்சி நெறி
தேசிய பயிலுநர் கைத் தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ்க் கணனி வன் GhurToBeit (Computer Hard vare) uu5 sbéA 65565
யாழ்ப்பாணம் பயிற்சி நிலை யத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப் பயி ற்சி நெறிக்கு விண்ணப்பிக் கும் விண்ணப்பதாரி கபொத
(சாதி வரை கல்வி கற்றிருத் தல் அவசியமாகும்.
ணப்ப முடிவுத் திகதியன்று 16-35 வயதிற்கு உட்பட்டவ
6)ILL DUTTI" af Sjbg5| LD56ffff கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா ே தேநவரத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை வேலாயுதம் கலந்து கொண்டிருந்தார். இப் பரிசளிப்புவைபவத்தில் மாணவர்கள்
இந்து மடிக்கணனிகளும் மாணவர்களுக்கான உதவிகளும் வழங்கப்பட்டன
 
 
 
 
 
 

ப்பட்டுள்ளது. பத்து வீதமான
வேள்வி பலி பூஜை நடை பெறுகின்றது. எனவே இது அனைத்து இந்து மக்களின் மத உரிமை என வாதம் செய்வது ஏற்புடையதல்ல.
இந்த இடைக்காலத் தடை உத்தரவு சித்திரை மாதத்தில் இருந்து நடைமுறையில் இரு ந்து வருகின்றது. இக்காலப் பகுதியில் இந்த நீதிமன்றத் தின் இடைக்காலத் தடையுத் தரவுக்கு மதிப்பளித்து, மிருக வேள்விபலிபூஜைகள் அனை த்து கோவில்களிலும் நிறுத் தப்பட்டன.
இருப்பினும் இளவாலை கிராண்பற்று கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பொலிஸார் நடு நிசி ஒன்றரை மணி வரை கடமையில் நிறுத்தப் Updffb66OT 6T60rU605LLB கவனத்திற் கொள்ள வேண் டும். மேலும் இடைக்கால தடை உத்தரவை மீறி ஆல யங்களில் மிருக பலி செய் தால் அனுமதியில்லாமல் இறைச்சி வெட்டியமைக்காக கைது செய்து நீதவான் நீதி மன்றத்தில் சம்பந்தப்பட்டவர்
அவ்வாறு கைது செய்யப் படுபவர்களுக்கு எதிராக நீதி மன்ற அவமதிப்பு குற்றத்திற் கும் நடவடிக்கை எடுக்குமா றும் பொலிஸாருக்கு உத்தர விடப்பட்டிருந்தது.
Uநீ இராமபிரான் காலத் தில் அஸ்வமேத குதிரை யாகம் நடத்தப்படுவது வழக் கம். அதில் யாக பூஜையில் முன் நிறுத்தப்படும் குதிரை பலியிடப்படும். அதனை முரீ இராமபிரான் அக்குதிரை பலியிடப்படுவது தவறான 6flulf GT60T LD66 (61585 (8) விளக்கிக் கூறி அஸ்வமேத யாகத்தில் குதிரை பலியிடப்ப டுவது அன்றிலிருந்து நிறுத் தப்பட்டது என இதிகாச வர லாறுகள் உண்டு.
இப்போது நடப்பது கலி யுகம், சட்டங்களுக்குக் கட் (BÜLLG, FLL S.Léflé Gé 85Lʻ.GBL']LJLʼ(3L 85IT gfluJnÉ]856ñ இடம்பெற வேண்டும் புராண இதிகாச வரலாறுகள் என கூறி, தற்சமயம் காரியங்க ளைத் தொடர முடியாது.
இந்து கோவில்களில் வேள் வியின்போது, மிருக பலி கொடுப்பதற்கு இறைச்சிக்
3.07.2016
முக்கிய கேள்வியாகும்.
இறைச்சிக் கடை சட்டத் திற்கும் இந்து சமயத்திற்கும் என்ன தொடர்பு? இறைச்சிக் கடை சட்டத்திற்கும் மிருக வேள்வி பலிக்கும் என்ன தொடர்பு? இந்து சமய இதி காசம் மற்றும் புராண வர லாறு வழக்காறுகளில் இறை ச்சிக் கடை சட்டத்தின் கீழா மிருக வேள்வி பலி பூஜை நடைபெற்றது? இந்துக்கோவில் மிருகபலிவேள்விபூஜைக்கு இறைச்சிக் கடை சட்டத்தின் கீழ் அனுமதி பெறுவது சட்ட ரீதியானதா? அது நியாயமா னதா? மத உரிமைக்கும் மத உரிமையை நிலைநாட்டுவ தற்கும் இறைச்சிக் கடை சட்டத்திற்கும் என்ன தொட ÜL?&goigi ÕLDU5605 (96).JLDIT6OTILIG55 Lib 68LUGOT குமா? இது போன்ற விடயங் களும் இந்த வழக்கின் விசா ரணைக்கு முக்கியம் பெற் றிருக்கின்றன.
உயிர் காப்பது தர்மம். உயிர்களைப் பலி எடுப்பது asTLDLb. 6). Tu (3Ugn S, CB85 ளின் இரத்தம் ஆலயங்க ளில் ஓடவேண்டுமா? அது தர்மமாகுமா? தர்மம் தலை காக்கும் என்பார்கள். இந்த நீதிமன்றத்தின் இடைக்கா லத்தடை உத்தரவு, அப்பாவி ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விக ளில் மிருக பலிகொடுப்பதற்கு எதிரான தடை உத்தரவை எதிர் வரும் 8 - 1 ஆம் திகதி வரை நீடித்து விசாரணையை ஒத்தி வைத்தார். (செ-5)
களை ஆஜர்படுத்துமாறு கடை சட்டத்தின் கீழ் பிரதேச பொலிஸாருக்கு இந்த நீதி சபை அனுமதி வழங்குவதா | 茎、 மன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதே இந்த வழக்கின் யாழ்.செய்திகள் : ராக இருக்க வேண்டும். ணப்பப் படிவத்தை மாவட்ட டன் காகித உறையின் இடது தகுதியுடையவர்கள் முழுப் முகாமையாளர், NATA, பக்கமேல்மூலையில் கணனி
பெயர் முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கல்வித் தகைமை கள், தொலைபேசிஇலக்கம், என்பவற்றைக் குறிப்பிட்டுச் சுயமாகத்தயாரிக்கப்பட்டவிண்
இல 44. சோமசுந்தரம் வீதி, சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு இம் மாதம் 30ஆம் திகதிக்கு முன் னர் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். அத்து
வன்பொருள் கற்கை நெறிக் கான விண்ணப்பம் என தவ றாது குறிப்பிடப்பட வேண் டும் என யாழ் மாவட்ட முகா 6OLDLLIT6mté.316in)600TLJT606öT அறிவித்துள்ளார். செ-5)
8. நற்று முன்தினம் சனிக்கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி விருந்தினராக சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கணேஸ்வரன் ன் கலைநிகழ்வுகளும் பாடசாலைக்கு சிவன்அறக்கட்டளை நிறுவனத்தினரால்
ܬܐ

Page 7
3.07.206 GAG) I
பரமசிவன் விஷ்ணுவும் நீயே அண்டமெல்லாம் திண்ணமுற செய்திடும் என்றுமுள்ள பரம்பொரு ஆரோகணித்து அதிஉயர் ராஜ தேரில் ஏறி நாதஸ்வரத அடியார்கள் போடும் சரண கோஷம் விண்ணெங்கும் எதி: நிகரில்லா அருள் மழை பொழியும் க
"அனலைதீவு ஐயனாரிடம் கையேந்துங்கள்
ஆக்கம் கலாநிதி லயன் கனகசபை சுந்தரலிங்க
கனரக வாகனத்துடன் மோதி
ஐவர் படுகாயம்
மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஒரு
கடைக்குள் புகுந்ததுவான்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட் டுள்ளனர். கனரக வாகனம் ஒன்றும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறி த்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.
வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்
புகள் உங்களின் தகுதியை உயர்த்தும், தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள், மகிழ்ச்சி தரும் செய்திகள்
உன்னதமான வாழ்வுக்கு அடித் தளம் அமைப்பீர்கள், தித்திக் கும் செய்திகள் வந்து சேர
லாம், பொது வாழ்வில் பாராட்
டும் புகழும் கூடும் நாள், மானம் திருப்தி தரும்.
6) CD
வீட்டை அழகுபடுத்துவதில் அக்கறை காட்டுவீர்கள், பக்கு வமாகப் பேசி காரியம் சாதி க்க வேண்டிய நாள், விரயங் கள் கூடும், காரிய அலைச் சல்கள் உருவாகும்.
மற்றவர்களின் விமர்சனங் களை மறந்து செயற்படுவது நல்லது, ஆரோக்கியம் சீராக ஆரோக்கியத்தில் கட்டுப்பாடு தேவை, போசன சுகமுண்டு, கற்பனை மிகுதியான நாள்.
-
முன்னால் சென்ற கெப் ரக வாகன சார தியின் தவறான விள க்கு சமிக்ஞையினால், அதற்கு பின்னால் பயணித்துவந்தவான் G36) 185585 (BLIT 60L இழந்து கனரக வாக னத்துடன் மோதி, அருகில் இருந்தகடை யொன்றுக்குள் புகு ந்து விபத்துக்குள்ளா னதாக அறியமுடிகி ன்றது. விபத்துக்குள் எான வாகனங்களில் பயணித்தவர்களும், குறித்த கடையில் இரு ந்தவர்களுமாக ஐவர் படுகாயங்களுக்குள் ளாகி வைத்தியசா லையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ள னர்.விபத்தில் காய மடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவ லைக்கிடமாக இருப் பதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப் படுகின்றது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைதிக் ിഖബ ബിബ] மேற்கொண்டு வரு கின்றனர். (செ-5)
வுகள் பெருகும் நாள், பயணங் களால் பலனுண்டு, எடுத்த காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள், ஆன்றோர் சந்திப்புண்டு.
ஆரி கேது இத் கிரகநிலை அ சந்திராஷ்டமம் கார்த்திகை-ரோகிணி குரு ፴fö
சற் சE செவ்
உறவினர் வருகையுண்டு, தன
வரவு திருப்தி தரும் வகையில் அமையும், தொழில் வளர்ச்சி
யுண்டு, விவாதங்களைத் தவிர்ப் (பது நல்லது.
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܚ ܀
கந்தனும் நீயே எங்கள் காவல் தெய்வம் காத்தருளும் சக்தியுமாகிய எண்ணியதைத் ள் இனியவன் கருணைக் கடல் மணி கண்டன் தவில் கலைஞர்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க ரொலிக்க அவர்கள் பக்திப் பிரவாகத்தில் மிதந்து வந்து
ண்கொள்ளாக் காட்சி கான வாரீர்!
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
ம், சமாதான நீதவான் (காரை-மணிகண்டன்)
பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் அனுசம் கி.பா:23செவ் 4 இல் உயரம் 5'5" தகைமை/தொழில்:O/L/சொந்த
தொழில்
தொஇ B/6097
ܝܼܗܸܒ݂ மணமகன் தேவை
பிறப்பு: 1979 இந்து
நட்சத்திரம் உத்தராடம் கி.பா 96செவ் 1 இல் உயரம் 54" தகைமை/தொழில்:AL/தனியார்
தொழில்
தொஇ G/5787
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் சதயம் கி.பா. 13செவ் 4 இல் உயரம்: 64" தகைமை/தொழில்:A/L/தனியார்
தொழில்
Gg5T.9Q: B/6098
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் சித்திரை கி.பா 14செவ் 12 இல் 2 lujo; 5'6" 560),3560)LD/Gig T56):BSc, SOR
G5T.9): G/5788
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் சதயம் கி.பா: 25குரிசெவ் 7 இல் உயரம் 5'8" தகைமை/தொழில் A/L/சொந்த தொழில் கட்டார்
தொஇ B/6100
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் பரணி கி.பா: 23செவ் 2 இல் உயரம் 52" தகைமை/தொழில்:MSc/பொறியிய லாளர் அவுஸ்திரேலியா
தொஇ G/5789
பிறப்பு: 1978 இந்து நட்சத்திரம் சித்திரை
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் பூராடம்
ಹೌun 24′ 12 ® கி.பா. 38செவ் 7 இல் 2) LuLJJ LID: 55 /G DA/L தகைமை/தொழில்:BA/வங்கியாளர் தகைமை தொழில்
Gg5 T.(GEN: B/851 தொஇ G/5791
DD LLJS ST J SSSL L OBSLLLLLLL SS SSSSSS BSSLTTS
○ 芭
EE I DA REJ
= ) ()()ーエ(。 -
璧囊萎
யிடுவதைத் தவிர்ப்பது நல் லது வெளியூர் பயணங்களின்
O. இராசிபலன் 78. O7.2O16 (ஆடி 03, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.01 மணிக்கு சதுர்த்தசி பின்னிரவு 522 மணிவரை மூலம் பிற்பகல் 4.04 மணிவரை சுப்நேரம் 12.00 -130 மணிவரை இராகுகாலம் 7.30-9.00 மணிவரை
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும், சுறுசுறுப் புடன் செயற்படுவீர்கள், ஆதா யம் தரும் வேலையொன்றில் ஆர்வம் காட்டுவீர்கள்.
போது பொருட்களில் கவனம்/
வளவன்
உள்ளம் மகிழ்விகள் வெளியூர் தொடர்புகள் அனுகூலம் தரும்.
சிந்தனை ஆற்றலால் சிறப் படைவீர்கள், வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும், சுபகாரியப் பேச்சு முன்னேற்றம்
காண்பீர்கள்.
தொலைபேசி தகவல்கள் வந்து சேரலாம், பேச் சில் கனவு பிறக்கும், பொருளா தார நிலை உயர வழிவகை செய் வீர்கள், அதிகாரிகள் அனுகூல மாக நடந்து கொள்வர்.
வழியில் راپی
ബജ്ഞബ .بحیرہ

Page 8
(குருமண்க்ாடு)
கடல் மீன்பிடி தொடர்பான அதிகாரம் மாகாணசபைகளுக்கு இன்மையால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடிய வில்லை. இதன் அதிகாரம் மத்திய அரசாங் கத்திடமே உள்ளது என வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று முன்தினம்
airship 0.
திகாரசபை ஒன்றைநிறுவு
சனிக்கிழமை வடக்கு மாகான கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக் கையில்,
மாகாணசபைக்கு கடல் மீன்பிடி தொடர் பான அதிகாரம் இல்லை. நன்னீர் மீன்பிடி தொடர்பான அதிகாரம் மட்டுமே உள்ளது. அதற்காக எமது கடல்வளம் அழிவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதனை பாதுகாக்க வேண்டும். எமது அடுத்த சந்த திக்கு இந்த வளத்தை விட்டுச் செல்ல வேண்டும். தற்போது எமது வடபகுதி மீன வர்கள் மூன்று வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறார்கள். இந்திய மீனவர் களின் வருகை, அளவுக்கதிகமான தென் பகுதி மீனவர்களின் வருகை, தடை செய்யப் பட்ட மீன்பிடி முறைகள் என்பவையே அவையாகும். இது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம்.
அவ்வப்போது ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கத்தின் அமைச்சர்களின் அனுமதி பெற்று தென்பகுதி மீனவர்கள் அளவுக் கதிகமாக வடபகுதிக்கு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்
தனியார் பேருந்து
(பரந்தன்)
தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில் வைத்து தனியார் பேருந்து மீது நேற்று முன் தினம் மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய் usu (Beiteteory
குறித்த சம்பவம் தொடர்
மீது தாக்குதல்
பாக மேலும் தெரிய வருவ
5Π6).Ιβ5.
முரசுமோட்டை பகுதியில் இருந்து சமாந்தரமாக பய ணிைத்துக் கொண்டிருந்த இர ண்ைடு மோட்டார் சைக்கிள் களை முந்திச் செல்வதற்காக பேருந்தின் சாரதி ஒலிச் சமிக்ஞை எழுப்பியுள்ளார்.
இதனால் பேருந்தை மோட்டார் சைக் கிளில் வந்தவர்கள் வழி மறித்ததனால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.
அதன்பின் தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில் வைத்து பேருந்தை மீண்டும் வழிமறித்த பிரஸ்தாப நபர்கள் சாரதியை தாக்குவதற்கு முற்பட்டதோடு பேருந்தின்
துள்ளனர்.
அவ்விடத்தில் வைத்து தர்மபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஒருமணி நேரத்துக்குள் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்
துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீத வான் நீதிமன்றின் பதில் நீதவானின் வாசஸ் தளத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தர்ம புரம் பொலிஸார் தெரிவித்தனர். (2-312)
முன் கண்ணாடியையும் அடித்து உடைத்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவ பாது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைவாக பேசாலை பிரதேச வைத்திய காலை இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது. சோலை பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் குறித்த இரத்ததானநிகழ்வில் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானவர்க பேசாலை பங்கின் உதவி பங்குத்தந்தை குறித்த இரத்ததான நிகழ்வை வைபவ ரீதியாக அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւn 3.07.2016
O O
၅ ၅l၅မီး)၊ (၂)!! @l၍ရှီးရှူ)ရဲ့
தற்கு நடவடிக்கை GDIDigit GLG
இதனால் எமது பகுதி மீனவர்கள் பாதிக் கப்படுகிறார்கள். எமது கடல் வளம் அழி வடைகிறது. எமது மீனவர்கள் தென்பகுதிக்கு இவ்வாறு சென்று மீன்பிடிக்க முடியுமா?. எனவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்திய மீனவர்கள் இழுவை மடிப் படகுகளை பயன்படுத்திமீன்பிடித்து வருகின் றனர். இதனால் அவர்களது கடற்பரப்பின் சில பகுதிகளில் மீன்வளம் அழிவடைந்துள் ளது. தற்போது எமது பகுதி நோக்கி வருகி றார்கள். இதனால் எமது மீனவர்கள் மட்டு மன்றி கடல்வளம் கூட வெகுவாக பாதிப் படைகிறது. எதிர்காலத்தில் இந்த கடல் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் படும். வடக்கு மாகாண மீன்பிடி அதிகார சபை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத் துள்ளோம். வடக்கு மாகாண முதலமைச்ச ருடன் பேசி நடைபெறும் இந்த வேலைத் திட்டம் மீனவ அமைப்புக்களின் ஆதரவுடன் முன்னேற்றகரமாக சென்று கொண்டிருக்கின் றது. இதன் மூலம் எதிர்காலத்தில் எமது கடல் வளத்தை பாதுகாக்க முடியும்.
கடல் தொடர்பான பிரச்சினைகள், அதன்
ஸ்வரன் தெரிவிப்பு அபிவிருத்தி தொடர்பாக நாம் கூறினாலும் அதனை நடைமுறைப்படுத்த எம்மிடம் அதிகாரம் இல்லை. மத்திய அரசாங்கத் திடமே இதன் அதிகாரம் உள்ளது. இதனால் எமது கடல் வளத்தை நாம் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் மூலமே எமது வளத்தை நாம் பாதுகாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இவ் ஊடக சந்திப்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாஸ், வடக்குமாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் (2-25O)
சோமசுந்தரப்புலவர் சிலை முன்பாக
. 2 . வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந் துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலைக்கு முன்பாக ஆடிப்பிறப்பு கொண்டாட் டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப் பின் ஏற்பாட்டில் ஆட்டோ உரிமையாளர் சங்கம், வன்னிப்பட்டறை என்பவற்றின் அனுசரணையுடன் நேற்று முன்தினம் 685 T600TLITLJULg).
தமிழர்களின் கலாசாரங்களில் ஒன்றாக ஆடிப்பிறப்பு நிகழ்வு விளங்குகின்றது. இதன்போது ஆடிக்கூழ் காய்ச்சி அதனை குடித்து மகிழ்ந்ததுடன் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களேlஎன்ற பாடல் மற்றும் ஆடிப்
ஆழப்பிறப்புக் கொண்டாட்டம்
\\**ے چھنگ
இ பிறப்பு பற்றிய கருத்துரைகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தகுருகுலராஜா, வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேசன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் உள்ளிட்ட பெருமள வானோர் கலந்து கொண்டனர். (2-250)
த்தி செய்யும் வகையில் மன்னார் மாவட்ட ாலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சான்டர் சில்வா தலைமையில் இடம் பெற்ற ள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். ரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை - ஜேர்மன்நிறுவனத்தில் பயிற்சிகளுக்கு பதிவுகள் ஆரம்பம்
இலங்கை - ஜேர்மன் பயிற்சி நிறுவனம் கிளிநொச்சியில் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை அமைப்பினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குறித்த பயிற்சி நிலை யத்திற்கு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த யுத்தத்தி னால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் நாட்டின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த வர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப் பட்டு கடந்த 12 ஆம் திகதிகாலை 9 மணியள வில் கிளிநொச்சி நைட்டா அலுவலகத்தில் நேர்முகத்தேர்வுகள் பதிவுகள் என்பன ஆரம் பமாகி நடைபெற்று வருகின்றன.
இவர்களுக்கு வாகன தொழில்நுட்பம், நிர்மான தொழில்நுட்பம், உணவு பதப் படுத்தல் தொழில் நுட்பம், இயந்திரவியல் பொறியியல், மின்சார மற்றும் மின் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் உயர்தரம் வாய் ந்த தொழிற் சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி நெறியே நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (2-312)

Page 9
3.07.26
காணாமல் போன சிறுவன் கிணற்றினுள் சடலமாக மீட்பு
リー。リー
(பரந்தன்) காணாமற்போன நிலையில் பெற்றோர் மற்றும் பொலிஸா ரினால் தேடப்பட்டு வந்த சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள் ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி வட்டக்கச்சி புதுக் காடு பகுதியைச்சேர்ந்த காந்தரூபன் தர்ஷன் (வயது-5 என்ற சிறுவன் கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக் கிழமை தொடக்கம் காணாமற் போன நிலையில் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில்நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணி யளவில் பாதுகாப்பாற்ற கிணறு ஒன்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று ஞாயி ற்றுக்கிழமை காலை சிறுவனின் சடலம் திடீர் மரண விசாரணை அதி களிததிருலோகமூர்த்திமுன்னிலை யில் மீட்கப்பட்டு பிரேத பரிசோத னைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட் டுள்ளது. சிறுவனின்மரணம் தொடர் பாக கிளிநொச்சிபொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருகின் றனர். 2-312
35GOTLITLIF
(UbD60i) யுத்தத்திற்கு அழியா சொத்த 6 CSU. Eb6b6f 61 யும் அங்கீகாரத் தருகின்றது. எ இளைஞர்களின்
6T6IOT 8560TLIT UNTUT னர் ஹரி ஆன வித்தார்.
கிளிநொச்சிய அறக்கட்டளையி LDITഞഖ]5ങ്ങാണ് ( LD600fU6T6365 5 ர்கள் விருந்தின வைத்து ஹரி எம்.பி. சந்தித்தா LLITUp LIT600TLb UFIT60)6OL U600 எஸ். சத்தியலிங் இந்நிகழ்வு நடை
தடம் மாறுகிறதா தமிழ்த்ே
5Ա5
*l_
A 3ܬܐ ܀
LD6060TTLDT6). L6 UTg5 (960)LDI புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தடம்மாறுகிறதா தமிழ்த்தேசியம் எனும் தொனிப்பொருளில் கருத்தா ய்வும் கருத்துப்பகிர்வும் மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் மறை மாவட்ட ஆயரும் மன்னார் மாவட் டத்தின் அப்போஸ்தலிக்க பரிபால கர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, திரு கோணமலைமாவட்டஆயர்நோயல் இமானுவல், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம் பந்தனர், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ. சேனாதிராஜா, ஈ.பி. ஆர்.எல். எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இல ங்கை தமிழரசுக்கட்சியின் செய லாளரும் கிழக்குமாகண விவசாய
(படங்கள்:-
த்தாய்வும் கருத்துப்
Si6OLD& FebLDIT6. 6Lib, 6)ILöG LDT after 65g LDTabr அனந்தி சசிதரன் ழரசுக்கட்சியின்
தலைவர் கே.வி. அரசியல் ஆய்வு 8.56 ຫົວນີວງ Llugë pëlas6f e Li
இராஜ் காணி
အmicးစု၏ நை யுத்தத்தை அடுத்
S S S S S S S S S S S S S S S S S S SMS SM S M S SM M MSMS S S S S S S S S S S S S SMS S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னர் எமது க அமைவது கல் மக்கு அந்தஸ்தை தையும் பெற்றுத் மது எதிர்காலம் கையில் உள்ளது |ளுமன்ற உறுப்பி ந்தசங்கரி தெரி
ல் உள்ள கல்வி னால் பயன்பெறும் நேற்று முற்பகல்10 ளிநொச்சி நண்ப ார் மண்டபத்தில் ஆனந்தசங்கரி
『。
போதனா வைத்தி TüUT6İTÜ LTöLÜ கம் தலைமையில் பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், !
கல்விஎமது மிகப்பெரும் அழிக்க முடியாத சொத்து. எனவே கல் விக்கு நாம் தொடர்ந்தும் உதவி 66 UG6ЈПLD.
குறிப்பாக பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் அது மிக முக்கியமானது 6I6ՕT6ւյլք குறிப்பிட்டார்.
கல்வி வளர்ச்சி அறக்கட்டளை யானது வருடந்தோறும் பல்கலைக்க ழகத்திற்கு அனுமதி பெற்ற மான வர்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வட்டி இன்றி கடன்களை வழங்கி வருகிறது. குறித்த கடனை அந்த மாணவ ர்கள் பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளியேறி வேலை வாய் ப்பை பெற்றுக்கொண்ட பின்னர்
கல்வி வளர்ச்சி அறக்கட்டளைக்கு திருப்பிச்செலுத்த வேண்டும்.
அவர்கள் அதனை பிறிதொரு மாணவனின் கல்வி வழங்கு வார்கள். இவ்வாறு சுழற்சி முறையில் இவ்வுதவித்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக கனடா கல்விக் கனைக்சன் அமைப்பு மற்றும் புலம்பெயர் உறவுகள் உதவி வருகிறார்கள். தற்போது முந்நூ றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி அறக்கட்டளை அமைப்பிடம் இருந்து பல்கலைக்கழக கல்விக் கான உதவிக் கடனை பெற்று வருகின்றார்கள்.
இந்த நிகழ்வில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளைச் சேர்ந்தவர்கள பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் 2D556OTT. (2-312)
துரைராஜசிங் கான பிரதி தவி ன உறுப்பினர் இலங்கை தமி கொழும்புக்கிளை 56) UT82T & LL.L ாளர்கள், புத்தி Si6OLDUL3556 floor பட பலர் கலந்து
கொண்டனர்.
இக்கலந்துரையாடலின்போது சமகால அரசியல் நிலைமைகள், அரசியல் தீர்வு பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் தொடர்ச் சியாக வெளிப்படுத்திவரும் நிலைப் LIIIG, 5LÖlpä5(35éflué BaLL60)LD CLladr Gafujibur Gab6ft, 66.6tsu60L j5356oT6ODLID, Bon, LL60DLDLIL fl6oli 6Qlib
றுமை, காணமால் போனவர்கள், அரசியல் கைதிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.
அதனைத்தொடர்ந்து எதிர்க் கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் பதில ளித்து உரையாடினார். (2-4)
ணுவத்தின் பயன்பாட்டில் இருந்த
இராணுவத்தின்
S S S S S S S MS S S S S S S S S S S S S S M S S S MT S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நிர்வாகத்தினரிட
பற்று முடிந்த
பயன்பாட்டில் இருந்த முல்லைத்தீவு LDITSICL, புதுக்குடியிருப்பு பிரதேச
ம் கையளிப்பு
6Fu 66 பிரிவிற்குட்பட்ட மு/பாரதி வித்தியாலயத்திற்கு சொந்த மான காணியின் ஒரு பகுதி பாடசாலை யின் சமூகத்தின் வேண்டுகோளுக் கிணங்க நேற்று முன்தினம் பாட சாலை நிர்வாகத்தினரிடம் இராணுவ உயர் அதிகாரிகளின் முன்னிலை யில் கையளிக்கப்பட்டது.
இக்காணி பாடசாலையின் அபி விருத்தி செயற்பாட்டிற்கு எதிர்வரும் காலத்தில் பயன் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (2-295)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

Page 10
துருக்கி இராணு
வ புரட்சி முற
2656 666 OLLGOT மூவாயிரம் வீரர்கள் கைது
துருக்கி, தொடர்ந்து 4 முறை இராணுவ புரட்சிக ளால் பாதிக்கப்பட்ட ஐரோப் பிய நாடாக பதிவாகியுள்ளது.
இராணுவ புரட்சி அங்கு கடந்த வெள்ளிக் கிழமை மீண்டும் இராணுவ புரட்சிக்கான முயற்சியாக இராணுவத்தில் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகர த்தில் உள்ள பாஸ்போரஸ் ஜலசந்தி மீதுள்ள 2 பாலங் களில் ட்ாங்கிகளை நிறுத்தி அவர்கள் ஆட்சி கவிழ்ப்பு முய ற்சியை இரவு 7.20 மணி க்கு தொடங்கினர். இதனால் போக்குவரத்து திருப்பி விடப் ULg).
துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்புகள் தலைநகர் அங்காராவி லும், இஸ்தான்புல் நகரிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூ டுகள், குண்டு வெடிப்புகள் நடந்தன. வீதிகளில் இரா ணுவத்தினர் அணிவகுத்த னர். அங்காரா நகரின் மீது இராணுவ விமானங்கள் தாழ்வாக பறந்தன. அதைத் தொடர்ந்து அங்கு இராணுவ புரட்சிக்கான முயற்சி நடை பெறுவதாக பிரதமர் பினாலி யில் டிரிம் அறிவித்தார். இரா ್-iq್ ಬೆಲೆ? வினர் புரட்சி முயற்சியில் ஈடு UCLODIUST66 b, 9Jeff L60)L கள் பதிலடிதருவதற்கு அழை க்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இராணுவ பிரிவு
அறிக்கை கிளர்ச்சி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இராணுவ பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், நாட்டை அமைதிக் கவுன்சில் வழி நடத்துகிறது. ஊரடங்கும், இராணுவ சட்டமும் அமுல்ப டுத்தப்படும் அரசியல் சட்ட ஒழுங்கையும், ஜனநாயகத் தையும், மனித உரிமைக ளையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காகத்தான் இந்த புரட்சி என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இராணுவ புரட்சி முயற்சி க்கு மத்தியில், ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் பாதுகாப் பாக இருப்பதாக தகவல்வெளி யானது. அதுமட்டுமன்றிபுரட்சி நடைபெற்றிருப்பதாக இரா ணுவ தரப்பில் வெளியான தகவல், இராணுவ தலை மையின் அங்கீகாரத்தை பெறாத ஒன்று என கூறப் பட்டது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்
தளங்கள் கட்டுப்பாட்டுக்குள் GabrigOdrCB 6). ULIUCL60T.
ஓய்வு எடுத்த ஜனாதிபதி இராணுவ புரட்சிக்கான முயற்சி தீவிரமாக நடை பெற்றுக் கொன டிருந்த வேளையில், அந்த நாட்டின் ஜனாதிபதிஎர்போகன், மர்மா ரிஸ் சுற்றுலா தலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். புரட்சி முயற்சி பற்றி தகவல் கிடைத்ததும், அவர் தனது தொலைபேசிவழியாக நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்தார். அது தொலைக்காட்சியில்
மையத்தில் உள்ள தாக்சிம் சதுக்கத்தில் கடுமையான துப்பாக்கிக்சண்டையும் குண்டு வெடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்றன. அங்காராவில் கிளர்ச்சியாளர்களின் ஹெலி கொப்டர் ஒன்று, படைவீரர்க ளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. எங்கு பார்த்தாலும் கலகங் கள் நடந்தன. இதனால் மக்க ளிடையே பெரும் குழப்பம் நிலவியது.
நள்ளிரவு 12.45 மணி க்கு இராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரிவில் ஒரு குழு,
இராணுவ புரட்சியை எதிர் த்து மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பின்னர் அவர் அங்கிருந்து இஸ்தான்புல் நகருக்கு புறப்பட்டார். அவ ரது அழைப்பை ஏற்று நாட்டு மக்கள் களத்தில் இறங்கி கிளர்ச்சியாளர்களுடன் சன்ை டையிட்டனர். இதனால் பல இடங்களில் இராணுவத் தினர் கிளர்ச்சியை கைவி ட்டு சரண் அடைந்தனர்.
பாராளுமன்றம் மீது
தாக்குதல் அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகை, பாரா ளுமன்ற கட்டடம் கடுமை யாக தாக்கப்பட்டன. பாராளு மன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பும் நடந்தது. எம்.பிக் கள் பாதுகாப்பான இடங் களில் பதுங்கிக் கொண்ட னர். அந்த நகரின் மத்தியில் பெரும் சத்தத்துடன் குண்டு கள் வெடித்தன. பாராளுமன் றம் பெரும் சேதம் அடைந் தது. இஸ்தான்புல் பொலிஸ் தலைமையகத்தின் வெளியே துப் பாக்கிச்சண்டை நடந் தது. விமான நிலையத்தின் வெளியே டாங்கிகள் நிறுத் தப்பட்டிருந்தன.
ஹெவிகொப்டர் வீழ்த்தப்பட்டது இளம்தான்புல் நகரின்
ஒளிபரப்பானது. அதில் அவர்
பொலிஸ் படைகள் முன்
சரண் அடைந்தன.
ஜனாதிபதி எச்சரிக்கை அதிகாலை ஒரு மணி க்கு இஸ்தான்புல் வந்து சேர்ந்த ஜனாதிபதினர்போகன், விமான நிலையத்தில் ஆத ரவாளர்கள் மத்தியில் பேசி னார். அப்போது அவர் நட ந்து கொண்டிருப்பது தேச த்துரோகமும், கிளர்ச்சியும் ஆகும். அதை நடத்துகிற வர்கள், அதற்கான கடும் விளைவை சந்திப்பார்கள்" என எச்சரித்தார். கோல்கக் என்ற கடற்படை தளத்தில் ஒரு போர்க்கப்பலை அரசு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக கிரீஸ் இராணுவ வட்டாரங்கள் தெரி வித்தன. இரவில் நடந்த மோதல்களில் மட்டுமே 104 கிளர்ச்சிப்படையினர் கொல் லப்பட்டனர் என தகவல்கள் கூறுகின்றன.
வான் தாக்குதல் புரட்சி முயற்சியை எதிர் த்து கிளர்ச்சியாளர்கள் போரா LLLö நடத்தியபோது, அவர்களை நோக்கி கிளர்ச்
சியாளர்கள் ஆத்திரத்தில்
சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கிளர்ச்சியாளர்கள் நிறுத்தி இருந்த பீரங்கிகள்
 
 
 
 
 
 
 
 
 

EDUCATION 5guajar வருடாந்த விருது வழங்கல் விழா -2016 DMI COMPUTER EDUCATION (ypassir Goud த்துவ இயக்குநர் இ.நிரோஷன் தலைமையில் யாழ்ப் பாணம் வீரசிங்கம் மண்ட பத்தில் அண்மையில் நடைபெற்ற போது.
3.07.2016
DMI COMPUTER
யழப்பு
மீது எப்-16 ரக போர் விமா னங்கள் வான்தாக்குதல்கள் நடத்தின.
புரட்சி முயற்சி (ՄյIflալՁմւ நேற்றுமுன்தினம்காலை யிலும் சிறிது நேரம் பல இடங்களில் தொடர்ந்து துப் பாக்கிச்சூடு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இறுதி யில் இராணுவப் புரட்சி முய ற்சியை மக்கள் முறியடித்து விட்டதாகவும், ஜனாதிபதி யும், அரசாங்கமும் நாட்டின் பொறுப்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்ச கம் கூறியது.
265 GLuj цвећ நிலைமை முழுக்கட்டு ப்பாட்டுக்குள் வந்து விட்டது. அரசு படைத்தளபதிகள் மீண் டும் பொறுப்புக்கு வந்து விட்ட னர்" என்று முற்பகல் 10.20 மணிக்கு பிரதமர் யில்டிரிம்
அறிவித்தார். "இராணுவ புரட்சிமுயற்சியினால் நடந்த மோதல்களில் 161 பேர் Gleb T656OLULL6OTD, 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், வீரர் கள் என 2839 பேருக்கு அதிகமானோர் கைது செய்யப் பட்டனர்" என பிரதமர் யில்டி ரிம் அறிவித்தார். இருப்பி னும் 265 பேர் பலியாகிய ள்ள தாக இறுதியாகக் கிடைத்த தகவல்கள் கூறுகி ഞ]ാങ്ങ.
E5TU6OOTLĎ uLunyj?
இந்த புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் பென்சில் வேனியா மாகாணத்தில் தங்கியுள்ள துருக்கி மத குரு பெதுல்லா குலன் என்பவர் தான் காரணம், அவர் பல் 6OT6OOTGB asTGOLDTa5 8,Ldld, கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட் டுள்ளார் என பிரதமர் யில் டிரிம் குற்றம் சாட்டினார். இதேவேளை "துருக்கி மக் கள்அமைதிகாக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், உலகத் தலை 6).jpg|Bib Gib Gib GBTGOdr G6 ளனர். ஜனநாயகரீதியில் தேர் ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு oä கள் ஆதரவுக்கரம்நீட்டவேண் டும் என்றும் அவர்கள் வேண் டிக் கொண்டுள்ளனர்.(செ-5)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
கருத்துக் கணிப்பில் ஹிலாரி முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில்
ஹிலாரி கிளிண்டன் முன்
னிலை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் ஒபாமா வின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதி லாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர் தல் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடக்கிறது.
அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளிய
டனும், குடியரசு கட்சியின் 9i][ിൺ ബ[pb 8ങ്കTeൺഖ] 6LT6OTT6ÖGS QUILÖLLÖ GILDITg5 வது உறுதியாகி விட்டது.
இதன் காரணமாக தேர் தல் களம் சூடு பிடித்து விட் டது. இருவரும் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 4 முக் கிய மாகாணங்களில் கருத் துக்கணிப்புகள் நடத்தப்பட் (B6ft 66OT.
கொலராடோ, புளோரிடா, வடக்கு கரோலினா, வெர்ஜீ னியா ஆகிய 4 மாகாணங் களில் எண்.பி.சி. நியூஸ். வால் ஸ்டிரீட் ஜர்னல், மாரி ஸ்ட் போல் ஆகியவை இந்த கருத்துக்கணிப்புகளை நடத் தியுள்ளன. இந்த மாகா ன ங்கள், ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்ற மாகாணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலராடோ மாகாணத் தில் ஹரிலாரியை 43 சத வீதம் பேரும், டிரம்பை 35 சதவீதத்தினரும் ஆதரிக்
கின்றனர்.
புளோரிடாவில் ஹரிலா ரியை 44 சதவீதத்தினர் ஆதரிக்கின்றனர். டிரம்புக்கு 37 சதவீதத்தினரின் ஆதரவு 6T6Tg5).
வடக்கு கரோலினாவி லும் ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 38 சத வீத ஆதரவும் இருக்கிறது.
வெர்ஜினியாவில் ஹிலா ரிக்கு 44 சதவீத ஆதரவுள் ளது. டிரம்புக்கு 35 சதவீத த்தினரின் ஆதரவிருக்கிறது. இந்த வார தொடக்கத்தில் குயினிபியாக் பல்கலைக்கழ கம், புளோரிடா, பென்சில் வேனியா, ஒஹியோ, இயோவா மாகாணங்களில் நடத்திய கருத்துக்கணிப்புகளில்ஹறிலா ரிக்கும், டிரம்புக்கும் இடையே இழுபறி ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது குறிப்பிடத் தக்கது.
அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பா ளருக்கான தகுதியை அடை ந்து வரலாறு படைத்துள்ள ஹிலாரி அந்தநாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற புதிய வரலாற்றை படைப்பாரா என்பது நவம்பர் 8ஆம் திகதி நடக்கவுள்ள தேர்தலுக்கு பின்னர் தெரியவரும்.(செ-5)
2O
ஐ.எஸ்.உடன் மோதல்;
வீரர்கள் உயிரிழப்பு
கடாபியின் வீழ்ச்சிக்கு பின்னர் பல்வேறு
பயங்கரவாத குழுக்கள் உருவாகி, அரசு படைகளுடன்
மோதி வருகின்றன. அதை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ்.
இயக்கத்தினரும் கால் பதித்தனர்.
அங்குள்ள முக்கிய நகரமான சிர்ட்டே ஐ.எஸ். இயக்
கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சிர்ட்டே நகரில் மாநாட்டு அரங்கம் அருகே நேற்று முன்தினம் ஐ.எஸ். இயக்கத்தினரும், ஐக்கிய அரசு படையினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில், 20 வீரர்கள் பலி யாகி விட்டனர். 105 பேர் காயம் அடைந்தனர். சிர்ட்டேயில் கடந்த 2 மாதமாக நடந்து வருகின்ற சண்டையில் 250 படை வீரர்கள் பலியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. (செ-5)

Page 11
18.07.2016
தமிழ்மொழி
&UDGDDITGOT
முதுகல்விமாணி கற்கை
வடக்கு மாகாண கல்வி , பண்பாட்டலுவல்கள் விளை யாட்டுத்துறைமற்றும் இளை ஞர் விவகார அமைச்சின்கீழ் தமிழ்மொழி மூலமான முது கல்விமாணி பாடநெறியை (MEd) நோத் லங்கா IT நிறுவனம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இதற்குபல்கலைக் கழகமானியங்கள் ஆணைக் குழுவும் அனுமதியளித்துள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
566flueOLDS-dest 6hafusort ளர் இ.இரவீந்திரன் முது மாணிக் கற்கை நெறியை வடமாகாணத்தில்மேற்கொள் வதற்கானஅனுமதியைவழங்கி NIP/03/07/16 6Tgirp siġb றறிக்கை மூலம் சகலவலயக் கல்விப் பணிப்பாளர்களுக் கும் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ஆசிரியர் களுக்கான உயர்கல்வி வாய் ப்புவிஸ்தரிக்கப்பட்டுள்ளமை
நெடுந்தீவிலுள்ள சுற்றுலாச்சின்ன
*్కవ స్లమ్డా
இதன்படி வட மாகாண குறிப்பிடத்தக்கது. செ-78
திரவ இயற்கை எரிவாயு
மின்நிலையம் அமைக்கப்படும்
கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்திற்கு பதிலாக 300 மெகாவோட் மின் உற்பத்தி செய்யக் கூடிய திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையத்தை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவே இலங்கையில் முதல் திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையமாகும். இதை உருவாக்குவதற்கான கேள்விப்பத்திரங்களை கோருவதற்காக பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது.
நவம்பர் மாதம் நடைமுறைப்படுத்த இருக்கும் இந்த திட்டத்திற்கான கேள்விப் பத்திரங்களை கோருவதற்காக தகுந்த முதலீட்டாளர்களை தெரிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபையிடம் பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவைக் குழு குறிப்பிட்டுள்ளது. சம்பூரில் இந்திய நிதி உதவியுடனும், அம்பாந்தோட்டையில் சீனாவின் வணிக திட்டத்தின் உதவியுடனும் இந்த திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையில் திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையம் அல்லது அனல்மின் நிலையத்தை அமைக்க ஜப்பானும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. G5-50
நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவ ரும் நோக்கில் அங்கு காணப் படும் வரலாற்று முக்கியத்து வம்வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாது காத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
ஆபிரிக்காவைத் தாயக மாகக் கொண்ட இப் பெருக்கு மரம் அரேபிய வர்த்தகர் களால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டதாகக் கருதப்படு கிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தற்போது இலங்கையில் எஞ்சியிருக் கும் 40 வரையான மரங் களில் நெடுந்தீவில் உள்ள பெருக்குமரமும் ஒன்றாகும். தலைகீழான மரம் போல விசித்திரமான தோற்றத்தில் காணப்படும் இம்மரம் நெடுந்
பெளத்தர்கள் இல்லாத இட
புத்தர்சிலைகள் நிறுவப்ப
வேதனையான விடயம் என்கிறார் துை
(சாம்பல் தீவு) திருகோணமலை சாம் பல் தீவு சந்தியில் வைக் கப்பட்ட புத்தர் சிலை தொடர் Lsl6ö SHUTEFTİmršas Lió 856).J6OTLÖ செலுத்த வேண்டும். நீண்ட காலத்திற்குப் பின்னர் இந்த நாட்டில் சிறுபான்மை மக்க ளும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்து வரும் நிலையில் இவ்வா றான செயற்பாடுகள் இடம் பெறுவது வேதனையான விடயமாகும் என திரு (335 TéOOTLD60)6O LDT 6). ILL நாடாளுமன்ற உறுப்பினர் க. துரை ரெட்னசிங் கபம் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர் பில் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிடுகையி லேயே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக் கையில், இவ்விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிதலை வர் இரா.சம்பந்தனின் கவ னத்துக்கு கொண்டு வரப் பட்டுள்ளது குறித்த சில மக்களில்லாத இடங்களில் இவ்வாறான சிலை வைப்பு மற்றும் பெளத்த ஆலயம் அமைக்கும் பணிகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.
J56ô6DIL8f 9 JGTIE135LĎ தமிழ் மக்களுக்கு இதுவரை யிலும் எவ்வித நண்மை
as60D6Tub 68 fuelsbeOD6D.
எனினும், இப்பெளத்த விகாரை அமைப்பதில் அர சாங்கத்திற்கு நேரடி தொடர்பு எதுவும் கிடையாது என நான் நம்புகின்றேன்.
மாறாக இது ஒரு சிலரின் திட்டமிட்ட செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. குறித்த இடத்தில் உள்ள பேருந்துதரிப்புநிலையம் இரா ணுவத்தினர் விடுவித்ததன் L5)6ajr6OTÜ LDä5a56iT Luuu6öTLunTL" டிற்கு துப்பரவு செய்யப்பட்ட நிலையில் கடந்த 10 ஆம் திகதி அன்று இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் திருகோணமலை பிரதான பேருந்து நிலை
ܚܼܲ ܢ ܢܥ ܢܝ . யத்தில் இவ்வாறான சிலை ஒன்று வைக்கப்பட்டதனால் எழுந்தநிலைமையால்மாவட் டத்தில் மக்கள் பல பிரச் சினைகளைச் சந்திக்க நேர்ந்
தது.
குறித்த காலத்தில் தற் போதைய ஜனாதிபதிஅமைச் சராகவிருந்தார், அவரும் இன்னும் சிலரும் இங்கு வருகைதந்து நிலைமை களை அவதானித்து சிலநடவ டிக்கைகளை எடுத்திருந்த னர்.
மட்டுமன்றி அந்த விட யம் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டதனால், குறித்த சிலை வழிபாட்டிற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւրհ 11.
பெருக்கு மரம் மாக்கப்பட்டது
தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு பசுமைச் சின்னமாகவுள்ளது.
இம்மரத்தை பாதுகாத்துப் பராமரிக்கும் நோக்குடன் முருகைக் கல்லினால் ஆன பகள்வேலி தற்போது அமைக் கப்பட்டிருப்பதுடன் மரத்தைச் சுற்றி சீமெந்து நடைபாதை (BLITTLÜLJÜLGB affluu Lól6öra56Dmi களும் பொருத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அமைச்சி னால் ஒதுக்கப்பட்ட ரூபா 2.2 மில்லியன் நிதியில் புனர மைக்கப்பட்டுள்ள இச் சுற் றுலா மையத்தை அண்மை யில் வடக்கு விவசாய அமைச் சள் பொ.ஐங்கரநேசன் திறந்து வைக்க, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இதற்கான பெயர்ப்பலகையைத் திரை நீக்கம் செய்துவைத்துள் 6TTT (ରଥf-5)
ங்களில் ருகிறது
தது.
அது இன்றும் நடை முறையில் உள்ளது. இந் நிலையில் இவ் விவகாரம் மீளவும் உருவாகியுள்ளது கடந்த குச்சவெளிப் பிரதேச அபிவிருத்திக்குழுவில் நடந்த கூட்டத்தில் குச்சவெளிப் பிரதேசத்தில் 14 விகாரைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இது புல்மோட்டை அரிசி மலை மற்றும் தமிழ் முஸ் லிம் மக்கள் வாழும் பல இடங்களில் அமைப்பதற் காக ஒதுக்கப்பட்டது.
இவ்வாறு பெளத்த மக் கள் இல்லாத இடங்களில் ஆலயங்களை அமைப்பது நல்லிணக்கத்திற்கு குந்தக DT60T 6LULDITg5Lib.
பெளத்த மக்கள் உள்ள இடங்களில் அமைப்பது தேவையான ஒரு விடயம் தான்.அந்த மக்கள் வழிபட அது வழி வகுக்கும்.மாறாக பெளத்த மக்கள் இல்லாத இபங்களில்அமைப்பதுஏனைய
படுத்தும் விடயமாகும். இவ் வாறான விடயங்களை அரசு அனுமதிக்கக்கூடாது. இவை எந்தவிதமான அங்கீகாரமு மின்றிச் செய்யப்படுகின்றன. என அவர் மேலும் தெரி
வித்துள்ளார். (ରଥf-5)
செய்தித்துளிகள் கொக்கேய்னுடன் ஒருவர் கைது
நோர்வுட் பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த கொக்கேய்ன் என அழைக்கப்படும் ஒரு தொகை போதைப்பொருளை நேற்று முன்தினம் நோர்வுட் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை இப் போதைப்பொருளை தன் வீட்டில் வைத்திருந்த குற்றச் சாட்டுக்கென சந்தேக நபராக ஆண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரகசிய தகவல் ஒன்றினையடுத்து விரைந்த பொலி ஸார் இந்த போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர் எனவும், பொலிஸ் விசாரணையின் பின் சந்தேக நபரை ஹற்றண் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வுட் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (618-1D
கொக்கேயின் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது
கொக்ஹெய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவரை நோர்வுட் ரொக்கில் பிரதேசத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வர்களிடமிருந்து 35 இலட்சம் பெறுமதியான 300கிராம் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் நோர்வுட் ரொக்கில் மற்றும் மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர். கொட்டாவ பகுதியில் தலைக்கவசம் விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளரிடம் உதவி யாளராக இருந்த இருவரே அவர்களது வீட்டில் வைத்து இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கடையின் உரிமையாளர், தம்மிடம் கொக்கேய்ன்போதைப்பொருளை கொடுத்து விற்பனை செய்து தருமாறு கூறியதாக கைது செய்யப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவலை யடுத்து குறித்த இளைஞர்களை நீண்ட நாட்களாக அவதானித்து வந்த களுத்துறை பொலிஸார், சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும் குறித்த இளைஞர்களை கொக்கேய் னுடன் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (செ-5) சபாநாயகர் கரு ஜயசூரிய சிங்கப்பூர் வைத்தியசாலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய சுகயினம் காரணமாக தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10 ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சபாநாயகரின் சுகயினத்துடன் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதில் முன்னர் மருத்துவ ரீதியில் பிரச்சினைகள் இருந்ததாகவும், இதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சுமார் 10 மணித்தியாலங்கள் வரை தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (செ-5) துப்பாக்கிச்சூ ஒருவர்
பிலியந்தலை - மஹரகம வீதியின் ஜெயமாவத்தை பகுதியில் காரொன்றில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 740 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நபர், பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளதாக பொலி ஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (ରଥf-5) சுற்றுலாப்பயணிகள் மீது சிகிரியாவில் குளவித்தாக்குதல் சிகிரியாவுக்கு சென்ற 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 17 சுற்றுலாப்பயணிகள் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
10 சீனப் பிரஜைகள்,5உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள. ஒரு இந்தியர் மற்றும் ஒரு ஜேர்மன் சுற்றுலாப்பயணி ஆகியோரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள் ளனர். குளவிக் கொட்டுக்கு உள்ளாகியவர்களை கிம்பிஸ்ஸ மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வாரத்தில் சிகிரியாவுக்கு சுற்றுலா சென்ற 15 சீனப் பிரஜைகள் உட்பட 20 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(செ-5)

Page 12
Liggio 12
ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு
(அங்காரா) துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை மரண தண்டனை குறித்த விவாதம் நை புள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தயிட்
தெரிவித்துள்ளார்.
GLUTř 6íhLDITGOTŘI56řT சிரியாவில் குண்டுவீச்சு
பொதுமக்கள் 28 பேர் பலி
உள்நாட்டு போர் நடை பெறும் சிரியாவில் போர் விமானங்கள் குண்டு வீசிய தில் பொதுமக்கள் 28 பேர் பலியாகினர்.
சிரியாவில்ஜனாதிபதிபஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் சுமார் 2 இலட்சம் பேர் பலி யாகி உள்ளனர். 5 இலட்
சத்துக்கும் மேற்பட்டோர் ബങിധേഴ്സി ബൈബിg[Gങി தஞ்சம் அடைந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் கட் டுப்பாட்டில் அலெப்போ நகரம் உள்ளது. அதை மீட்க சிரிய இராணுவம் தீவிரமாக போரி ட்டு வருகிறது. ஐ.எஸ். தீவிர வாதிகளை அழிக்கும் போர் வையில் அவர்களுக்கு ரஷ்யா ஆதரவாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று
முன்தினம் போர் விமானங் கள் அலெப்போ நகரம் மீது பேரல் குண்டுமழை பொழி ந்தது.
அதில் ஒரு குண்டு வைத் தியசாலை கட்டடத்தின் மீது விழுந்து வெடித்தது. இந்த தாக்குதலில் கட்டடம் இடிந்து சேதமடைந்தது. வைத்திய சாலை ஊழியர்களும் நோயா ளிகளும் காயம்அடைந்தனர்.
பல இடங்களில்இதுபோன் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்தன. அதில் பொதுமக் 856s 28 (SLü Lj6ÓhLIII660Tú. பலர் காயம் அடைந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். இத்தகவலை dffluff LD60f5 2_fl60DLD56ñ கண்காணிப்பு மையம் தெரி வித்துள்ளது. இக்குண்டு வீச் சில் சிரிய அல்லது ரஷ்ய போர் விமானங்கள் ஈடுபட்டிருக்க லாம்எனகூறியுள்ளது.(செ-5)
வெனிசுலா மக்கள் கொலம்பியாவுக்கு உணவைப் பெறுவதற்கு படையெடுப்பு
தென்அமெரிக்க நாடான 666OffigoT6T60566OOTL 6.6T b மிக்கது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை சரிவு
காரணமாகவும் அரசியல்குழப்
uLð a5ITU6OOTLDT856. Jub 9 mišlg5 பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
உணவு பொருள் பற்றாக் குறை, மின்சார தட்டுப்பாடு, அதனால் வேலையில்லா 560ös LTLLLö GUIT6ösp6O6. உருவாகியுள்ளன. இதுவெனி சுலாவை ஆளும் நிகோலஸ் மதுரோவுக்கு கடும் பின்ன டைவை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் முக்கிய நகரங்களில் உள்ள சுப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் வர்த்தக வளதுங்களில்உணவு பொருட்கள் இல்லை. அனை த்தும் காலியாக உள்ளன. இதனால் உணவு பொருட்
கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள் 6II60) ෙලීෆායීBjööÜමl666f600L நாடான கொலம்பியாவில் உணவு பொருட்கள் தாராள மாக கிடைக்கின்றன. எனவே அங்கு சென்று பொருட்களை 6) In Elias LD5656f 6flip LLB 60कृfl6bjरृकृ60ाj.
எனவே, இருநாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சமீபத்தில் எல்லைகள் திறக் but L60T. 66.60fereosT656b தசிரா என்ற இடத்தில் இரு ந்து கொலம்பியா செல்லும் பாலம் திறக்கப்பட்டது.
(9G5CUTGorgol 65ITGOLD பியாவில் இருந்து வெனிசுலா
ட்டது. அதன் வழியாக கொல ம்பியாவுக்கு படையெடுத்த 66.60fligort LD556ft 9 6006) பொருட்களைவாங்கிவந்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 ஆயிரம் பேர் எல்லை வழியாக கொலம்பி LLJIT6...d5(5) 6T6bb60)LLJIT5 BL ந்தும், வாகனங்களிலும் சென்று வந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 2ஆவது தடவையாக எல்லை திறக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொலம்பியாவின் எல்லை பாதுகாப்பு இராணு வம் வெனிசுலா இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நட த்தியது. அதில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். எனவே 656OLDLÎu III 665 606060Du. மூடஅடர்நிக்கோலஸ்மதுரோ உத்தரவிட்டார். அதுவே உணவு பற்றாக்குறைக்கு காரணம் என வர்த்தகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். (செட5)
 
 

தொடர்ந்து பெற வாய்ப் oriteLTsar
3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
(ஜம்மு) இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 3 தீவிர வாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். காஷ் மீரின் பூஜ் மாவட்டத்தில் உள்ள சஜயன் பகுதியில் இந்திய எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாதிகள் ஊடுருவ முயன்ற னர்அதுேபதுகப்புபணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் கள் அவர்களை எச்சரித்த னர். ஆனால், அவர்கள் துப் பாக்கியால் சுட்டுக் கொண்டே முன்னேற முயன்றனர்.
இதையடுத்து, இருதரப்பி னருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந் தது. இதில், 3 தீவிரவாதிக ளையும் வீரர்கள் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும்நிலையில் இந்த தீவிர வாதிகள் ஊடுருவல் எல் லைப் பகுதியில் மேலும் பதற் றத்தைஏற்படுத்தியுள்ளதுடுச5)
துருக்கி இராணு வத்தினர் திடீரென ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் இராணு வத்தினருக்கும், அரசு தரப்பு பொலிஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த தாக்கு தலில் சுமார் 365 பேர் கொல்
லப்பட்டனர். ஆயிரக்கனக்
கானேர்படுகாயமடைந்தனர். ஜனாதிபதி தயிப் எர்டோ கண் இஸ்தான்புல் நகருக்கு ஓய்வெடுக்கச் சென்றிருந்த நிலையில் தலைநகர் அங் காராவில் இராணுவத்தின் ஒரு பிரிவினர் இத்தகைய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் RGULL60TD.
உடனடியாக இந்த முய நற்சி முறியடிக்கப்பட்டதுடன் LDLAfulsÖ FFCBULL öiLDTÜ 3 ஆயிரம் பேர் கைது செய்ய
JULL60Tj.
இந்நிலையில், செய்தி யாளர்களிடம் பேசிய ஜனாதி பதி தயிப் எர்டோகன், துருக் கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற் சியை தொடர்ந்து, குற்றவா ளிகளுக்கு மரண தண்
18.07.2016
| ) டனை அளிப்பது குறித்த விவாதம் நடைபெற வாய்ப்பு ள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறியதா
6) g5),
இராணுவத்தில் உள்ள சிறு பிரிவினரால் ஆட்சி கவிழ்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயன்றவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும். அவர்களுக்கு மரண தண் L60)6OT 66flies (36600 CSLD என்ற கோரிக்கையை பாரா ளுமன்றத்தில் சிலர் எழுப்ப வாய்ப்புள்ளது.
இராணுவம் நம்முடை யதுதான். துணை அமைப்பு கிடையாது. நான் தான் தலைமை கமாண்டர் என அவர் தெரிவித்தார்.
Upadroorg T65, 5kDáile:260T திபதிக்கு ஆதரவாக இஸ்தான் புல் நகரில் நூற்றுக்கணக் கான பொதுமக்கள் தெருவில் இறங்கி ஆதரவு தெரிவித்த னர். அவர்கள் துருக்கிக் 685 TL260) U உயர்த்திப் பிடித்தபடி ஊர்வலமாகச் சென்றிருந்தனர். (செ-5)
காதலனை தவறுதலாக சுட்டுக் கொன்ற காதலி
காதலிதவறுதலாக துப்பா க்கியால் சுட்டதில் காதலன் குண்டு பாய்ந்து பலியாகியுள் 6mmñ.
இதுகுறித்து பொலிஸார் கூறியதாவது,
அமெரிக்காவின் டெக் ஸாஸ் மாகாணம், ஹவிஸ் டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் லாரா (வயது 19). இவர் தனது 16 வயதே ஆன காதலியை கடந்த வெள்ளிக் கிழமை சந்தித்துப் பேசி ഞ[i].
அப்போது லாராவிடம்
இருந்த துப்பாக்கியை எடு சத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க அவரது காதலி முய ன்றார்.
இந்த நிலையில் அந்த துப்பாக்கி எதிர்பாராதவித மாக வெடித்தது. இந்த சம்ப வத்தில் லாராவின் முகத்தில் குண்டு பாய்ந்து இறந்தார். இச்சம்பவம் குறித்து காதலி கைதான நிலையில் மேல திக விசாரணை நடை பெற்று வருகிறது என்று பொலிஸார் தெரிவித்த ഞ]. (செ-5)
31 ஆம் றnள்
நினைவஞ்சலி
6TLD g5. Unt LaFT60)6Ouilléor ஆசிரியர் திருமதி சசிக்குமார் கமலைோஜினி அவர்களின் அன்புத் தந்தையார் அமரர் சங்கரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த
அன்று இயற்கையெய்திய மையின் 31 ஆம் நாளாகிய இந்நாளில் (18.07.2O16) அன்னாரின் ஆத்ம சாந்திக் காக இறைவனை இறைஞ்சுகின்றோம் = ஆசிரியர்ஊழியர்நலன்புரிச்சங்கம் கிளிகனகபுரம்மகா வித்தியாலயம்,கிளிநொச்சி

Page 13
3.07.206 GYGV)
6 ाट छ =
இ பொருளியல் பகுதி-1
(O) நேர்க்கூற்றை இனங்காண்க. |போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு இறக்குமதி வரியை அமுல்படுத்தல் i, பொலருக்கான ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க வேண்டியதன் காரணமாக வெளிநாட்டு
ஒதுக்குகளின் பெறுமதி தேய்வடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. i.2014 தொடர்பாக 2015இல் சிறு பகுதியளவில்ான வளர்ச்சி பணவீக்கத்தில் காணப்பட்டது. iv. வற்வரி அதிகரிப்பதனால் அரசின் கடன் சுமை அதிகரித்தது. V. தற்போதைய வேலையின்மை பிரச்சினை சுமையை தாங்குவதில் உள்ள கஷ்டங்களுக்கு
பொருளாதாரம் முகங்கொடுக்கின்றது. (O2 பொருளாதார முறைமையின் பிரதான குறிக்கோள் 1.அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்தல் i.பொருட்கள், சேவைகள் தொடர்பான உற்பத்தித் தீர்மானங்களை மேற்கொள்ளல் i.பொருட்கள், சேவைகள் தொடர்பான பங்கீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளல் iv.அருமை என்னும் அடிப்படை பிரச்சினையை தீர்த்தல் V. சந்தை முறைமையை அமுல்படுத்தல் (O3) உற்பத்தி சாத்தியவளையி நகர்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியை இனங்காண்க 1.பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளும் போது i.கேள்வியில் ஏற்படும் குறைவினால் நிறுவனங்கள் இயலுமை மட்டத்திற்கு கீழ் செயற்படல். i.அதிகளவு வேலைநிறுத்தம் காரணமாக ஊழிய வளங்களின் குறைந்தளவு பயன்பாடு iv.ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீன்பிடி இறக்குமதிகளில் உள்ள தடைகள் நீக்கப்பட்டமை V.அரசதுறையில் காணப்படும் முகாமைத்துவ குறைபாடுகளினால் ஊழியஉற்பத்திதிறனில் வீழ்ச்சி (O4) அதிகரித்துச் செல்லும் அமையச் செலவு நிலைமை காணப்படுவது 1.உற்பத்தி புள்ளிக்கு குவிவாக உள்ள உற்பத்தி சாத்திய வளையி. i.ஒரு உற்பத்தி படிப்படியாக சம அளவினால் குறைவடைந்து செல்லும்போது மற்றைய
உற்பத்தியின் அளவு படிப்படியாக குறைவடையும். i.குறித்தபண்டஉற்பத்தியை அதிகரிக்கும்போதுகாரணிசேர்க்கைகளின் வீதமானது மறதிருக்கும். iv.உற்பத்தி சாத்திய வளையி வழியே கீழே செல்லும் போது எல்லைப்பதிலீட்டு வீதமானது
படிப்படியாக அதிகரிக்கும். Vநிறுவனங்களுக்கிடையிலான உற்பத்தி வளங்கள் பூரண பதிலீட்டுத் தன்மையினால் (O5குறித்த பொருளாதாரமொன்றில் தற்போதைய உற்பத்தி சாத்தியமானது. புள்ளி A
இலிருந்து புள்ளி 曾 க்கு மாற்றமடைந்தால்
நுகர்வுப் பண்டம்
B
\A மூலதனப் பண்டம் جاپان
மேலுள்ள பொருளாதாரத்தின் எதிர்காலத்தில்ஸ் உற்பத்தி சாத்தியம் மாற்றமடைவதை இனங்காண்க
2. 3.
1宇 4.9 5邹 影 影 ト、『編|ミ 影
二 ->Y 器 蛋 중 -- リ
悔 $
因曾 மூலதனப் இற மூலதனப் ஆ0 மூலதனப் ெ
- - ། .r , usõTLb பண்டம் மூலதன
L6-Lld J600 TLD U650TLLD
(06) அரச தலையீடுள்ள முறையே கீழ்மட்டத்தில் இருந்து படிப்படியாக அதிகரிக்கும் போக்கை
காட்டும் பொருளாதார முறைகளைக் காண்க iசந்தைப் பொருளாதாரம், சமூகச்சந்தைப் பொருளாதாரம், திட்டமிடல் பொருளாதாரம் iiதிட்டமிடல் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம், சமூகச் சந்தைப் பொருளாதாரம் i.கலப்பு பொருளாதாரம், திட்டமிடல் பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் iv.சந்தைப் பொருளாதாரம், கலப்பு பொருளாதாரம், குலமரபுப் பொருளாதாரம் Vசந்தைப்பொருளாதாரம், சமூகச் சந்தைப் பொருளாதாரம், கலப்பு பொருளாதாரம் (O7)குறித்த பண்டத்தின் விலை மற்றும் கேள்வித் தொகை கீழே தரப்பட்டுள்ளது.
6606ు கேள்வித்தொகை விலைகள் கேள்வி நெகிழ்ச்சி
2O 1OO -O.5
iO .............. ............... விலை ரூ.10 ஆகக் காணப்படும் போது கேள்வித் தொகையை இனம்காண்க i.25 அலகு i.5Oஅலகு iii.75560.5 iv. 1OOSS96-os V.125e9H6Vogg5
(p8விலைசார் கேள்வி நெகிழ்ச்சியுடைய பண்டமொன்றின் விலை வீழ்ச்சியடையும் போது
1.நுகர்வோர் செலவு அதிகரிக்கும்
iநுகர்வோர் செலவு வீழ்ச்சியடையும்
iநுகர்வோர் செலவு மாற்றமின்றி இருக்கும்
ivநுகர்வோர் செலவு முடிவிலி வரைக்கும் அதிகரிக்கும்
Vநுகர்வோர் செலவு பூச்சியம் வரைக்கும் குறைவடையும்
(O9) இரண்டு கேள்வி வளையிகளை பின்வரும் வரைபடம் காட்டுகின்றது.
இரண்டு கேள்வி வளையிகளும் இடைவெட்டும் A புள்ளியின் நெகிழ்ச்சியை காட்டும் சரியான கூற்கை இனங்காண்க
6ിബ
D1 D2 1.ஒன்றைவிட குறைவு ஒன்றைவிட கூட A iஅலகு நெகிழ்ச்சி அலகு நெகிழ்ச்சி N།། །། iஒன்றைவிட குறைவு ஒன்றைவிட குறைவு
D. ivஒன்றைவிட கூட ஒன்றைவிட கூட தொகை Vஅலகு நெகிழ்ச்சி ஒன்றை விட கூட (O) விலை அதிகரிப்பால் கேள்வித்தொகை அதிகரிப்பின்அது ஒரு ர்.இழிவுப்பண்டம் i.பதிலீட்டுப்பண்டம் iஇணைப்புப்பண்டம் iv.சாதாரண பண்டம் V.கிஃபன் பண்டம்
X usio Lib
Xபண்டத்தின் X பண்டத்தின் X பண்டத்தின்
(1)
i.
iii iv.
V. (2இலங்கையின் உள்ளூர் சந்தையில் சீனிக்கான கேள்வி மற்றும் நிரம்பல் சமன்பாடுகள்
கீழே தரப்பட்டுள்ளது.
Qd=320-3p (35stsí) Qd=80+2p நிரம்பல்
சீனியின் உலாச்சந்தை விலை 50 ரூபா.இவ்விலையில் இலங்கையினால் இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு யாது? i.20அலகுகள் i.4Oஅலகுகள் i.60 அலகுகள் iv.8O 3160556it VO அலகுகள் (3) குறித்த பண்டமொன்றின் கேள்வி பூரண நெகிழ்ச்சியற்றதும் நிரம்பல் பூரண நெகிழ்ச்சி உடையதுமாயின் இப்பண்டம் மீது உற்பத்தி வரி விதிப்பின் வரிச்சுமை யாதாக இருக்கும்? 1.நுகர்வோர் தாங்கும் வரிச்சுமை அதிகம் i.உற்பத்தியாளர் தாங்கும் வரிச்சுமை அதிகம் i.மொத்த வரிச்சுமையும் உற்பத்தியாளர் மீது சுமத்தப்படும் ivநுகர்வோரின் மீது மொத்த வரிச்சுமையும் சுமத்தப்படும் V.உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் மீது வரிச்சுமை சமமாக சுமத்தப்படும் (4) நிறைபோட்டிச் சந்தையில் விவசாய பண்டமொன்றுக்கானகேள்வி நிரம்பல் சமன்பாடுகள்
கீழே தரப்பட்டுள்ளது.
 
 
 

bւմ Lägslið 133
ச-2016 மாதிரிவினாத்தாள்
கொழும்பு றோயல் கல்லூரி
Qd=120-20p QS-40+20p
மேலுள்ள பண்ட உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் ரூ 2மானியத்தை ஒவ்வொரு
உற்பத்தி அலகுக்கும் வழங்குகின்றது.அரசினால் மானியம் வழங்கிய பின் நுகர்வோர்
LS60).56OLLI BIT600Ts.
i.গুচ9O" i.e56O iii.eti.2.5O iv.e518O V.eb5225
(5குறித்த பண்டமொன்றின் இழிந்த பட்ச விலையை அமுல்படுத்திய பின்னர் விலை
ஆதரவுக் கொள்கை முறையில் மிகையைக் கொள்வனவு செய்வதன் பொருளாதார விளைவை பின்வரும் வரைபடம் காட்டுகின்றது.மேலுள்ள பொருளாதாரக் கொள்கையின்
பிரகாரம் தேறிய சமூக இழப்பு யாது? ,
i.D s ii.E. إتم iii.C.H.G. FE в iv. E,F,G,H pم E V.C.H.G.F 'イa | 。
(6) குறுங்கால உற்பத்தி செயல்முறையின் உற்பத்தி வளையிகள் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் இழிவு மட்ட சராசரிச் செலவு ஆனது
உள்ளீடு L ভ্যাক্তাীি I)ஊழிய உள்ளீடு L உற்பத்தி எல்லை I)ஊழிய ഉ_ണ്ണ് L. உற்பத்தி iv)ஊழிய உள்ளீடு L, V)ஊழிய உள்ளீடு L
Mይ AP
ם t: t: t u דם
AP pleit6ifGB
(7) சராசரி மொத்த செலவு மற்றும் சராசரி மாறும் செலவும் கீழே தரப்பட்டுள்ளது. 1) சராசரி நிலையான செலவுக்கு சமனானது i) மொத்த நிலையான செலவுக்கு சமனானது i) எல்லைச் செலவுக்கு சமனானது iv) வெளியீடு வீழ்ச்சியடையும் போது வீழ்ச்சியடையும் V) வெளியீடு அதிகரிக்கும் போது நிலையானது. (8) குறைந்து செல்லும் அளவுத்திட்ட விளைவு விதி கூறுவது. i) உள்ளீடு அதிகரிக்கும்போது உள்ளிட்டு உயர்ந்த அளவில் அதிகரிப்பிலும் பார்க்க வெளியீடு
உயர்ந்த அளவில் குறைவடையும். i) நிலையான மற்றும் மாறும் காரணிகளை அதிகரிக்கும் போது அவை அதிகரிக்கும்
வேகத்தை விட வெளியீடு குறைந்த அளவில் வீழ்ச்சியடையும். i)நிலையான மாறும் காரணிகள் இரண்டையும் அதிகரிக்கும்போதுவெளியீடுவீழ்ச்சியடையும். iv) குறித்த வெளியீட்டில் நிலையான மற்றும் மாறும் காரணிகளை அதிகரிக்கும் அதே
நேரத்தில் அக்காரணியின் சராசரி மற்றும் எல்லை உற்பத்தி வீழ்ச்சியடையும். V) நிலையான மற்றும் மாறும் காரணிகள் இரண்டையும் அதிகரிக்கும் போது உள்ளீடு
அதிகரிக்கும் வீதத்திலும் பார்க்க வெளியீடு உயர்ந்த வேகத்தில் அதிகரிக்கும். (9) வெளியீடு மற்றும் செலவு தொடர்பான தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
வெளியீடு அலகுகள் ಐಯಣ್ಣ ബാഖ
Q (TC)
O 200
360
2 380
3 390
4. 410 4 அலகு வெளியீட்டுக்கள் சராசரி நிலையான செலவு மற்றும் சராசரி மாறும் செலவு
i) 50:52.50 ii) 40;42 iii) 100;52.50
iv) 200;280.50 v)80;1 10.20
(20 நிறை போட்டிச சந்தையில் வெளியீடு Q இலிருந்து Q,ஆக அதிகரிக்கும் போது
செலவு மற்றும் கேள்வி நிலைமைகளை வரைபடம் காட்டுகிறது.
விலை செலவு 1) இலாபம் வீழ்ச்சியடையும்
i) பொருளியல் இலாபம் உழைக்கும் i)இலாபம் அதிகரிக்கும் iv)சாதாரண இலாபம் V)செலவுகுறையும் ஆனால் வருமானம் அதிகரிக்கவில்லை.
a தோகை
(2) நிறைபோட்டிச் சந்தையில் குறுங்காலத்தில் பொருளியல் இலாபமானது
1)எல்லை வருமானம் எல்லைச் செலவுக்கு சமனாகும் போது
i)பண்டத்தின் விலையானது எல்லைச் செலவிலும் பார்க்க உயர்வான போது
i)தொழிலில் பல நிறுவனங்கள் காணப்படும் போது
iv)சராசரி செலவிலும் பார்க்க பண்டத்தின் விலை உயர்ந்த மட்டத்தில் காணப்படும் போது
V)வெளியேறவும் உள்வரவும் சுதந்திரம் காணப்படும் போது,
(22) சில உரிமைச் சந்தையின் பண்பல்லாதது எது?
1)சில நிறுவனங்கள் மட்டும் காணப்படும்
i)நிறுவனத்தில் உள்வர தடைகள் காணப்படல்
i)இடமிருந்து வலமாக கீழ் நோக்கிய சரிவைக் கொண்ட கேள்வி வளையியை கொண்டிருத்தல்
iv)நிறுவனம் ஒன்றில் ஒன்று தங்கியிருத்தல்
V)நிலவும் பூரண தகவல்களைக் கொண்டது.
(23) மொத்த உள்நாட்டுநிலையான மூலதன வாக்கம் + தேறிய ஏற்றுமதி+இருப்பில் ஏற்பட்ட
மாற்றம் என்பன சமனாவது
)மொத்த உள்நாட்டு சேமிப்புக்கு
i)மொத்த உள்நாட்டு செலவுக்கு
i)மொத்த உள்நாட்டு முதலீட்டுக்கு
iv)மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவுக்கு
V)மொத்தத் தேசிய சேமிப்புக்கு
(249 தேசிய உற்பத்தியை செலவீட்டு அணுகு முறையில் கணிப்பீடு செய்யும் போது எந்த
செலவுதவிர்க்கப்படுகின்றது.
1)வெளிநாட்டுக் கடன்களுக்காக அரசாங்கத்தினால் செலுத்தப்படும் வட்டி கொடுப்பனவு
i)வீட்டுத் துறையினால் நுகர்வுக் கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டிக் கொடுப்பனவு
i)வீட்டுத்துறைக்கான மாற்றல் கொடுப்பனவு.
iv)நிலத்தைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட கொடுப்பனவு
V)இடைநிலைப் பொருட்களுக்கான செலவீடு
(25மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மொத்த உள்நாட்டுச் செலவு அதிகரிப்பது.
1)தேறிய ஏற்றுமதி நேர்ப் பெறுமதியை கொள்ளும் போது
i)சேவைக் கணக்கு எதிர்க் கணிய பெறுமதியை கொள்ளும் போது
i)முதன்மை வருமானக் கணக்கு மீதி எதிர்க்கணிய பெறுமதியை கொள்ளும் போது
iv)தேறிய ஏற்றுமதி எதிர்க்கணிய பெறுமதியை கொள்ளும் போது
V)சமூக வருமான கணக்கு மீதி எதிர்க்கணிய பெறுமதியை கொள்ளும் போது
(26குறித்த வருடத்தில் மெய் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.8000 மில்லி, மொத்த உள் நாட்டு உற்பத்திச் சுருக்கி 150 அதே ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியாது?
i)2OOO
ii) 9ooo
iii)12OOO
iv)6OOO
v)1OOOO 4 ஆம் பக்கம் பார்க்க

Page 14
ଉଇ)
பொருளியல் பகுதி-1 தொடர்ச்சி. (27) தன்னிச்சையான நுகர்வு அதிகரிக்கும் போது 1)மொத்த சேமிப்பு அதிகரிக்கும் i)மொத்த நுகர்வு செலவு வீழ்ச்சியடையும் i)செலவிடத்து வருமானம் வீழ்ச்சியடையும் iv)மொத்த சேமிப்பு வீழ்ச்சியடையும்
V)தன்னிச்சையான நுகர்வு வீழ்ச்சியடையும் - (28) எளிய பொருளாதாரம் ஒன்றின் நுகர்வு, முதலீட்டு தரவுகள் கீழே தரப்பட்டுள்ளது.
p565G = 10OO எல்லை நுகர்வு நாட்டம் 0.9 தன்னிச்சையான நுகர்வு = 250 மேலும் பொருளாதாரத்தில் சமநிலை மட்டத்தில் சராசரி நுகர்வு நாட்டம் யாது?
i)o.9 ii)O.82 iii)o.1 iv)o.72 v)O.92
(29 முதலீட்டு செலவு 50ஆலும் தேசிய வருமான சமநிலை 200 ஆலும் அதிகரிப்பின்,
முதலீட்டுச் செலவுப் பெருக்கி மற்றும் எல்லை சேமிப்பு நாட்டம் எவ்வளவாக இருக்கும்.
பெருக்கி எல்லை சேமிப்பு நாட்டம்
... 4 0.7
ii. 5 0.25
iii. 10 0.75
iV. 4 0.25
V. 4 0.2 (30) மூடிய பொருளாதாரத்தில் தன்னிச்சையான வரிப் பெருக்கி-7 செலவீட்டுப் பெருக்கியின்
பெறுமதியாது? i) 10 ii) 8 iii) 0 iv) 9 V) கணிப்பிட முடியாது (3) குறித்த பொருளாதாரம் ஒன்றின் சமநிலை வெளியீடு கீழே தரப்பட்டுள்ளது வருமானம்
ஆக இருக்கும் போது "
1.மொத்தக் கேள்வியை விட மொத்த நிரம்பல் உயர்வாக C+1
இருக்கும் i.உட்பாய்ச்சல்கள் வெளிப்பாய்சசல்களுக்கு சமன் i.மொத்த நிரம்பலை விட மொத்தக் கேள்வி உயர்வாக
இருக்கும் iVபொருளாதாரத்தில் நிறை தொழில் மட்டம் காணப்படும் V.பணவீக்க இடைவெளி தோன்றும்.
(32) திறந்த பொருளாதாரத்தில் வெளியீடு அதிகரிப்பு இடம் பெறக் கூடியது.
ஏற்றுமதி வீழ்ச்சியின் போது i.இறக்குமதி வீழ்ச்சியின் போது 1.சேமிப்பு அதிகரிக்கும் போது ivவரி அதிகரிக்கும் போது V.வட்டி வீதம் அதிகரிக்கும் போது (33கற்பனைப் பொருளாதாரமொன்றில் வங்கி முறைமையில் உள்ள வணிகவங்கி
யொன்றின் ஒதுக்கு வீதம் 20% எனக் கருதுக. புதிய வைப்பின் பெறுமதி ரூ.20000 எனின் வங்கியால் வழங்கக்கூடிய ஆகக் கூடிய கடனின் அளவு யாது? i. 16OOO ii. 2OOOO iii. 4OOOO iV. 8OOOO V. 1OOOOO (34) வட்டி வீத வீழ்ச்சிக்கு காரணமாவது
திறைசேரி உண்டியலின் விலை பணத்துக்கான கேள்வி
அதிகரிப்பு வீழ்ச்சி அதிகரிப்பு மாற்றமில்லை வீழ்ச்சி வீழ்ச்சி வீழ்ச்சி அதிகரிப்பு அதிகரிப்பு அதிகரிப்பு
(35குறித்த பொருளாதாரமொன்றில் வெளியீடு 5%ஆலும் காசு ஒதுக்கு 5% அதிகரித்தது
பணச்சுழற்சி வேகம் நிலையானது எனின் விலைமட்டம் மற்றும் மொத்த வெளியீட்டின் அதிகரிப்பு பெறுமதியாது?
விலைமட்டத்தில் மொத்த வெளியீட்டில் ஏற்பட்ட
ஏற்பட்ட அதிகரிப்பு பெயரளவும் பெறுமதியின் அதிகரிப்பு
1.56 5%
i5% O%
iii. O% 5%
iV.O% O%
V.5% 1O% (36மத்திய வங்கியினால் அரசபிணைகள் விற்கப்படின்,
பணநிரம்பல் வங்கிகளின் ஒதுக்கு நாணயத்தளம்
1. வீழ்ச்சியடையும் வீழ்ச்சியடையும் வீழ்ச்சியடையும்
i வீழ்ச்சியடையும் வீழ்ச்சியடையும் அதிகரிக்கும்
i. வீழ்ச்சியடையும் அதிகரிக்கும் அதிகரிக்கும்
iv. அதிகரிக்கும் அதிகரிக்கும் அதிகரிக்கும்
V அதிகரிக்கும் வீழ்ச்சியடையும் வீழ்ச்சியடையும்
(37)பணவீக்க இடைவெளி என்பது 1.சந்தைக்கும் முதன்மைவிலைக்கும் இடையேயான இடைவெளி i.சாத்தியவள வெளியீட்டை விட மெய் வெளியீடு அதிகரிக்கும் போது பணவீக்கம் ஏற்படும். i.மெய்வெளியீட்டை விட சாத்தியவள வெளியீடு அதிகரிக்கும்போது பணவீக்கம் ஏற்படும். ivமொத்தக்கேள்வியை விட சாத்திய வள வெளியீடு அதிகரிக்கும் போது பணவீக்கம் ஏற்படும் V பணவீக்கத்துக்கும் பணச்சுருக்கவீதத்துக்கும் இடையேயான வித்தியாசம், 38 நலன்தருபண்டம் தொடர்பாகசந்தைப் பொருளாதாரம் ஏன்குறையுற்பத்தியைகொண்டுள்ளது. 1.சமூக நன்மையை விட தனியார் நன்மை அதிகம் ஆதலால் iiதனியார் நன்மையைவிட சமூக நன்மை அதிகம் ஆதலால் i.சமூகச் செலவைவிட சமூக நன்மை அதிகம் ஆதலால் iv.சமூக நன்மையை விட சமூக செலவு அதிகம் ஆதலால் Vதனியார் நன்மையைவிட தனியார் செலவு அதிகம் ஆதலால் (392014 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக நடைமுறை மற்றும்
மூலதனச்செலவீனம் முறையே
i.12.7% 3D LLD 1O.2% i45% 2 Lib O.25% iii.22% Duib 1.4% iV. 12.7% Lib 4.5% V.3.3% Duib 27%
(4Oஅரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.5000.அரசின் கடனுக்கான வட்டி ரூ.200
நடைமுறைச் செலவீனம் ரூ.5600 மூலதனச்செலவீனம் ரூ.3000 வெளிநாட்டு உதவி ரூ.100 முதன்மைக் கணக்கு மீதியை காட்டும் சரியான கூற்றைக் காண்க. i.-33OO ii.-38OO iii.-34OO iv.-6OO V.-36 OO (4ற்பொருளாதாரத்தில் மந்தநிலை காணப்படும் போது அரசின் வினைத்திறனான நாணயக்
கொள்கையின் கீழ் காணப்படக்கூடிய இரண்டு நிலைமைகளும் எவை? i.வரி மற்றும் அரச செலவீனம் அதிகரித்தல் i.அரச செலவீனம் அதிகரித்தலும் வரி குறைவடைதலும் iபணநிரம்பல் அதிகரித்தலும் வட்டிவீதம் குறைவடைதலும் ivபணநிரம்பல் மற்றும் வட்டிவீதம்இரண்டும் குறைவடைதலும் Vவரி மற்றும் வட்டிவீதம் இரண்டும் குறைவடையும். (42 X மற்றும் Yநாடுகளில் A,B என்ற பண்டங்களை உற்பத்திசெய்வதற்கான வளங்களின்
அலகுகள் தரப்பட்டுள்ளன.
Y A. 4. 2 B 4.
சரியான கூற்றைத் தெரிவு செய்க. 1.X நாடு A பண்டத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பீட்டு நன்மையை கொண்டுள்ளது. i.Y நாடு Aபண்டத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பீட்டு நன்மையை கொண்டுள்ளது. i.Y நாடு B பண்டத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பீட்டு நன்மையை கொண்டுள்ளது. iv.X நாடு B பண்டத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பீட்டு நன்மையை கொண்டுள்ளது. VX நாடு AB பண்பங்கள் இரண்டையும் உற்பத்திசெய்வதில் ஒப்பீட்டுநன்மையை கொண்டுள்ளது.
 

цtf? 18.07.20Ꮨ 6
கொழும்பு றோயல் கல்லூரி
(43 தொலைபேசிகள் மற்றும் கணனிகளை ஓரலகு வளச்சேர்க்கை பயன்படுத்தி உற்பத்தி
செய்யக்கூடிய அளவு கீழே தரப்பட்டுள்ளது.
Адьп(6 Bநாடு தொலைபேசி 2O 1Ο 95600া6তীি 5 2O
சிறப்புத்தேர்ச்சியின் பின் ஒப்பீட்டு நன்மை அடிப்படையில் கணனி மற்றும் தொலைபேசிகளின் பரிமாற்று வீதம் யாது? 1.ஒரு அலகு கணனிக்கு 4>0.5 தொலைபேசி i.ஒரு அலகு கணனிக்கு 4 அலகுக்கு குறைவான தொலைபேசி i. ஒரு அலகு கணனிக்கு 0.5 க்கு கூடிய தொலைபேசி iv.ஒரு அலகு கணனிக்கு 4>50 தொலைபேசி V.ஒரு அலகு கணனிக்கு 20 அலகுகளுக்கு குறைவான தொலைபேசி (44)பயனுறுதி வாய்ந்த பாதுகாப்பு வீதம் அதிகரிப்பது 1.மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது வரிவீதம் அதிகரிப்பினால் i.முடிவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது வரி வீதம் குறைவடைவதனால் i.மூலப்பொருட்களின் இறக்குமதிச் செலவு அதிகரிப்பினால் ivமுடிவுப்பொருட்களின் சந்தை விலை அதிகரிப்பினால் Vபொருளின்பெறுமதியுடன்ஒப்பிடும்பேதுஇறக்குமதிசெய்யும்உள்ளீடுகளின்சதவீதம்அதிகரிப்பதால் (45) நெகிழும் நாணயமாற்று வீதத்தின்டுமிதக்கும் கீழ் அமெரிக்க டொலரின் ரூபாவின் பெறுமதி
எதுவாக இருக்கும்? i.அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இலங்கையின் மெய்வட்டிவீதம் குறைவாகும். i.இலங்கைக்கு அமெரிக்காவில் இருந்து வரும் இறக்குமதிகளின் அளவு அதிகரிக்கும் i.இலங்கையுடன்ஒப்பிடும்போதுஅமெரிக்காவின்தேசியவருமானம்உயர்ந்தவீதத்தில்அதிகரிக்கும் iv.இலங்கையுடன்ஒப்பிடும்போதுஅமெரிக்காவின்பணவீக்கவீதம்உயர்ந்தபெறுமதியைக்கொள்ளும் V.அமெரிக்காவினால் இலங்கைக்குவழங்கப்பட்டகடனின் அளவுகணிசமான அளவு அதிகரித்தல் (46, 2012/2013 இன் இலங்கைக்கான வறுமைச்சுட்டெண்
18.9 i.e.ア iii. 20.8 iV. 12.7 V.19.4 (47) 2014இல் இலங்கையின் அரச கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் i.76% i.ァO.7% iii. 142.5% V65% V.28.9%
(48) தெற்காசியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே அதிக முதியோர் வாழ்கின்றனர்.
இலங்கையின் 60 வயதுக்கு மேற்பட்டோர் மொத்த சனத்தொகையில் 1.13.9% 1.33% 111.42% V.8% V.61% (49 ஒருநாட்டில் வேலை செய்யும் வயது சனத்தொகை 150மில்லியன் வேலை செய்து
கொண்டிருக்கும் சனத்தொகை 80 மில்லி வேலை செய்யாதோர் i.13% i7% iii.10% v.25% V.2Oʻ% (50 வருமான பங்கீட்டில் சமமின்மை குறைவடைவதால் இடம்பெறக்கூடியது 1.அரச பாதீட்டுப் பற்றாக்குறையில் வீழ்ச்சியின்போது i.சனத்தொகை வளர்ச்சி வீதம் வீழ்ச்சியின்போது i.அரசின் சேவைத்துறைகள் அதிகரிப்பின் போது iv.குறைந்ததகைமையுடைய கூலித்தொழிலாளர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கும்போது V.விகிதசமவரி முறைமை அறிமுகப்படுத்தும் போது
争**
பொருளியல் பகுதி
பகுதி அ இல் 2 வினாக்களும் பகுதி ஆ இல் 2 வினாக்களுக்குமாக எல்லாமாக 5
வினாக்களுக்கு விடைதஞக.
O) 1உற்பத்தி வளங்களை வரையறுக்க மேலே கூறிய வளங்களை எவ்வாறு வகைப்படுத்துவீர்? 1.நேர் கூற்று மற்றும் நியமக் கூற்றுக்கு இடையிலான வேறுபாடு யாது? 1.கற்பனைப் பொருளாதாரமொன்றின்நிலைமை கீழேதரப்பட்டுள்ளது. வளங்கள் முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்தப்பட்டு50 மில்லியன் அப்பிள்களையும் அல்லது 500 மில்லியன் துணிகளையும் உற்பத்தி செய்யமுடியும்.அப்பிள் உற்பத்தியை 10 மில்லியால் அதிகரித்த போது துணியில் 50 751OO 125 மற்றும் 150 மில்லி இழக்கப்பட்டது. a)நிலைக் குத்து அச்சில் துணியையும் கிடையச்சில் அப்பிளையும் குறித்து உற்பத்தி சாத்திய வளையியை
6,608. b) மேலே வரைந்த உற்பத்திசுத்தியவளையியின் வடிவத்தைக் குறித்து அதற்கான காரணத்தைக்கூறுக. IVவியாபாரச்சக்கரத்தின் சாத்திய வளவெளியீட்டுக்கும் உற்பத்திசாத்திய வளையிக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது? Vபாரம்பரிய பொருளாதாரமுறையை உதாரணங்களுடன் விளக்குக O2) 1.கேள்வித் தொழிற்பாட்டிற்கும் கேள்வி விதிக்கும் இடையேயான வேறுபாட்டை விளக்குக 11.நெகிழ்ச்சி எண்ணக்கருவின் நடைமுறை முக்கியத்துவத்தை விளக்குக. 1.தோடம்பழச்சந்தையின் கேள்வி நிரம்பல் தொடர்பான தகவல் தரப்பட்டுள்ளது.அரசாங்கம் ரூ.4 அலகு
வரியை விதித்தது.வரியை அமுல்படுத்த முன்னரான கேள்விச் சமன்பாடு Qd=120-2p வரியை அமுல்படுத்த முன்னரான கேள்விச் சமன்பாடு வரியை அமுல்படுத்திய பின் நிரம்பல் சமன்பாடு QS-28+2p a)வரி விதிக்க முன்னரான சமநிலை விலை மற்றும் சமநிலை தொகையை காண்க b)வரிவிதித்த பின் உற்பத்தியாளர் பெற்ற விலையையும் நுகர்வோர் செலுத்திய விலையையும் காண்க
அரச வரிவருமானத்தையும் மிகை வரிச் சுமையையும் காண்க c)வரிவிதித்த பின்னரான நுகர்வோர் மிகை உற்பத்தியாளர் மிகை யாது? d)பற்றாக்குறைக் கொடுப்பனவுமுறையால் கருதப்படுவது யாது? அது ஏன் பொருளாதார ரீதியாக
வினைத்திறனற்றது. O3) 1.சாதாரண இலாபத்துக்கும், பொருளியல் இலாபத்துக்கும் இடையேயான வேறுபாடு யாது? 11.சராசரி மாறும் செலவு மற்றும் எல்லைச் செலவு வளையிகளுக்கும் சராசரி மற்றும் எல்லை உற்பத்தி
சாத்திய வளையிகளுக்கும் இடையேயான தொடர்பை வரைபு மூலம் விளக்குக Iநிறைபோட்டிநிறுவனத்தின் குறுங்காலநிரம்பல் வளையிக்கும் நிறைபோட்டிதொழிலின் நிரம்பல்
வளையிக்கும் இடையே ஏதாவது தொடர்பு காணப்படுகின்றதா? விளக்குக. IVநிறைபோட்டிசந்தையிலுள்ளநிறுவனமொன்றின் எல்லைச்செலவு மற்றும் எல்லை வருமானம் என்பன சமனாகும். இப்புள்ளியில் நிறுவனம் எந்தநாளும் பொருளியல் இலாபத்தை உழைக்குமா? விளக்குக? Vதரப்பட்ட குறுங்காலத்தில் நிறைபோட்டிசந்தையிலுள்ளநிறுவனமொன்றின்வெளியீடு 100 அலகுகள் ஒரு அலகுக்கான சந்தை விலை ரூ.120. வெளியீடு 100 அலகுகளாக இருந்தபோது சராசரி மொத்தச் செலவு
5.14O. ਥਲ மாறும் செலவு ரூ.90. மேற்கூறிய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு நிறுவனம் தொடர்ந்து உற்பத்தியில் ஈடுபடுவதா? என இனங்காண்க. O4) 1. வியாபாரச் சக்கரத்தின் கட்டங்கள் யாவை?
இக்கட்டங்களை நீர் எவ்வாறு இனங்காண்பீர்? 11.உற்பத்தி இடைவெளி என்பதனால் கருதப்படுவது யாது?
உற்பத்தி இடைவெளியை குறைப்பதற்கான படிமுறைகள் எவை? V நிழல் பொருளாதாரம்(Shadow Economy) என்பதனால் கருதப்படுவது யாது? மேற்கூறிய பொருளாதாரத்தை விரிவுபடுத்தமுற்படும் போது எழக்கூடிய பிரச்சினைகள் எவை? Iகற்பனை பொருளாதாரமொன்றின் பேரின பொருளாதாரதகவல்கள் கீழேதரப்பட்டுள்ளது.
(எல்லாத் தொகையும் மில்லியன்களில்
தனியார் நுகர்வு(C) 4OO
அரச நுகர்வு (G) 12O
உள்நாட்டு சேமிப்பு 150
தேறிய ஏற்றுமதி -50 தேறிய வெளிநாட்டு முதன்மை வருமானம் -2O தேறிய வெளிநாட்டு நடைமுறை மாற்றல்கள் 5O
ਯ6ਲ
1.மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.மொத்த தேசிய உற்பத்தி Iதேசிய சேமிப்பு IV.மொத்த முதலீடு
மிகுதி நாளை வெளிவரும்

Page 15
18.07.2016 է 616
போர்க்குற்றச்சாடுகள் நிரூபிக் தி விசாரணைக்கு இடமளிக்கப்
ஊடகமொன்றுக்கு மங்கள செவ்வி
(கொழும்பு)
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மாத்தி ரமே, விசாரனைப் பொறிமுறை உருவாக் கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
66OTijesÖDaSuleč (SLLbGL ற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ் வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தச் செவ் வியில் அவர் கூறுகையில்,
இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற தீர்ப்பாயங்க ளையோ, கலப்பு நீதிமன்றத் தையோ உருவாக்கவில்லை. இந்த இரண்டு சொற்பதங் களுமே தவறானவை. பிழை யாக வழிநடத்தப்படுபவை.
இங்கு தீர்ப்பாயங்கள் எதுவும் கிடையாது. போர்க் குற்றச்சாட்டுகள் மாத்திரமே உள்ளன. இந்தக் குற்றச்சாட்
டுகள் உண்மையானவை என்று உறுதியானால், மாத் திரமே நம்பகமான விசார னைக்கு பொறிமுறைகள் 660)LD585 LIGLD.
கலப்பு நீதிமன்றங்களை ஐ.நாவேநியமிக்கும். கலப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி களை நியமிக்கும் அதிகாரம்
இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. இலங்கையில் இத் தகைய வழக்கமும் இல்லை.
போர்க்குற்றச்சாட்டுகளை முன்னைய அரசாங்கத் தைப் போல நான் மறுக்கப் போவதில்லை. குற்றச்சாட் டுகள் உண்மையில்லை என்றால், அப்போது அத
பாண் சாப்பிட்ட கடனையும்
(கொழும்பு) நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது எம க்கு முந்திய அரசாங்கம் பாணன் சாப்பிட்ட கடனையும் செலுத் 51360TTLD. & 60TT6) 5p) (BUT தைய அரசாங்கம் எம்மீது கொண்ட வெறுப்பின் கார ணமாக சிறு பிள்ளைகளின் முன்னிலையிலும் எம்மை ஏசித் திரிகின்றது என முன் னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாமே செலுத்தினோம்-மகிந்த
பெலியத்த பிரதேசத்தில்
நேற்று முன்தினம் நடைபெ ற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகை யில் இதனை அவர் கூறிய 6ñ6II[[j].
நான் செய்த மாற்றங்கள் சுமையாக இருக்கவில்லை. பாதைகள் செப்பனிடப்பட்ட போது அதன் சுமை மக்க ளுக்கு விளங்கவில்லை. அதிவேக பாதை அமைத்த போது மக்களுக்கு சுமை தெரியவில்லை.
ஆனால் தற்போது வைத் தியசாலைக்கு சென்றால் மருந்து இல்லை. மருந்து எடுக்கச் சென்றால் வற் வரிச் 36OLD60)u D 6OOTft also றோம் எனவும் மகிந்த ராஜ பக்ஷ சுட்டிக் காட்டியுள் 6TITT. Gla-5)
வற்வரி பாதிப் சு.கட்சி அறிக்
(கொழும்பு) வற்வரி காரணமாக பொதுமக்களின் பாதிப்பு தொட ர்பில் முநீலங்கா சுதந்திரக் கட்சி தயாரித்துள்ள அறி க்கை இந்த வாரத்தில் ஜனா திபதி மைத்திரிபால சிறி (836OT6)fullb 605u6flags LL. வுள்ளதாக அமைச்சர் லக்ஷ் மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையில் வற் வரி தொடர்பாக நான்கு பரி ந்துரைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு 6іт6іт5).
வற் வரி அதிகரிப்பு தொட ர்பாக பொதுமக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்ட நிலை யில், ஜனாதிபதியினால் முநீல ங்கா சுதந்திரக்கட்சியின் நான்கு பேர் கொண்ட குழு
(கொழும்பு)
இந்திய பாதுகாப்புத் தலைமை அதிகாரிகள் குழுக்களின் தலைவரான, எயார் மார்ஷல் அஜித் பொன் ஸ்லே, இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகளைச் சந் தித்துப் பேச்சு நடத்தியுள் GITT্য,
SSDIE 605 6) fll DIISOTil Li டைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத் சிங்களவை விமானப்படைத் தலைமை யகத்தில் எயார் மார்ஷல்
15 ஆம் திகதி சந்தித்துப்
இந்திய பாதுகாப்பு உயர்
இலங்கை தளபதிகளுடன்
அஜித் பொன்ஸ்லே கடந்த பேச்சு நடத்தினார்.
அத்துடன் பாதுகாப்புச்
 
 
 
 
 
 
 

னைக் கூறுவேன்.
போர்க்குற்றங்களுக்கு நம்பகமான சான்றுகள் இரு ந்தால், கீழ்நிலை அதிகாரிக ளைத் தண்டிக்க முனையா மல், உயர்மட்ட இராணுவக் SLL606IT SleoLDü60u Slu சாங்கம் அடையாளம் காணும். அவர்கள் மேலிட உத்தரவுக ளைத் தான் செயற்படுத்தி யிருப்பார்கள்.
எல்லாத் தரப்பினதும், அனைத்துலக சமூகத்தின மும் நம்பிக்கையைப் பெறத் தக்க ஒரு நம்பகமான செயல் முறையை கொண்டு வரு
வதே அரசாங்கத்தின் எண்.
600TLDTg5lb.
இந்த பொறிமுறையானது. எதிர்காலத்தில் இடைமாற்று நீதிப் பொறிமுறைகளுக்கு முன்மாதிரியாக அமையும். வடக்கில்இராணுவமுகாம் களை வைத்திருப்பதால் மாத் திரம், விடுதலைப் புலிக ளின் மீள்எழுச்சியைத் தடு த்து விட முடியாது.
தமிழர்களின் மனங் களை வெற்றி கொள்வதன் மூலமே அது சாத்தியமாகும்" என்று மங்கள மேலும் தெரி வித்துள்ளார். (செ-5)
|பு தொடர்பில் கை தயாரிப்பு
ஒன்று அமைக்கப்பட்டது.
இதில், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அநுர பிரிய தர்சன யாப்பா, மகிந்த அமரவீர மற்றும் ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா gebéé)(Buurtj 2-6ï6ITLIFij éélus) ருந்தனர்.
இந்தநிலையில் அரசாங் கத்தினால் உத்தேசிக்கப் பட்டுள்ள வற் திருத்த வரி நாளை மறுதினம் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப் படாது என்று தெரிய வரு கிறது.
ஏற்கனவே இது தொட ர்பில் உயர்நீதிமன்றத்தி னால் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. (செ-5)
செயலர்கருணாசேனஹெட்டி யாராச்சியையும் பாதுகாப்பு அமைச்சரையும் அவர் சந் தித்துக் கலந்துரையாடினார். இலங்கை இராணுவ மற் றும் கடற்படைத் தளபதிகளு டனும், எயார் மார்ஷல் அஜித் பொன்ஸ்லே பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இருதரப்பு முக்கியத்து வம் வாய்ந்த பலதரப்பு உற வுகள் குறித்தும் இதன்போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள் 6T60T. (ଗ8-5)
பெரிதுபடுத்தக் கடாத ஒரு விடயம் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்தி ருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் ©606060.
ஒன்றை விவாதிக்கும் போது, ஒன்றைப் பற்றிச் சொல்லும் போது சிலர் பேந்தப் பேந்த விழிப்பதைக் காண்கிறோம்.
அவர்களை நோக்கி, இது கூடவா தெரி யாது? என்று கேள்வி கேட்டு அவர்களைத் தலை சாய வைப்பதும் அவமானப்படுத்திக் கூனிக்குறுக வைப்பதும் பலரின் இயல்பாக இருக்கிறது.
நமக்கு நேற்றுத் தான் ஒரு விடயத்தைப் பற்றி தெரிய வந்திருக்கும். உடனே அதில் கரை கண்டவர்கள் போல் மற்றவர்களிடத் தில் விவாதிக்கத் தொடங்கிவிடுவோம். மற்ற வர்களுக்குத் தெரியாததை வெளிச்சம் போட் (685 &ITլ (666)IIIth.
நேற்றைக்கு முன்தினம் நம் நிலை என்ன என்று ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதில்லை. தனக்குத் தெரியவந்த விடயத்தை உடனே மற்றவர்களிடம் சொல்லி, தனக்கு அது தெரியுமாக்கும் என்று காண்பித்துக் கொள் வது மனிதனின் மாபெரும் பலவீனம்.
அதற்காக அதைப் பற்றித் தெரியாதவர்க ளைக் கேலி செய்ய வேண்டும் என்று எவ் விதக் கட்டாயமும் இல்லை.
நாம் ஒன்றைப் பேசும்போது, ஒருவர் அது பற்றித் தெரியாமல் திருதிருவென விழித் தால் அந்த விடயத்தைப் பெருமையாக இல் லாமல் ஒரு தகவலாக விளக்கலாம் அல் லது தெரிந்திருக்கும் என்பதாக நாம் புரிந்து கொண்டவர்களைப்போல் விடயத்தை மேலே தொடர வேண்டும்.அல்லது வேறு விடயத் திற்கேனும் மாற வேண்டும்.
நம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் எவரையும் எவரும் விரும்பு வதில்லை.நாளடைவில் அவர்கள் நமக்கு விரோதிகளாகி நம் அறியாமையைப் பறை சாற்ற ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எதிர் நோக் கிக் காத்திருப்பார்கள்; பகையை வளர்த்துக் கொண்டு பழி வாங்கக் காத்திருப்பார்கள்.
அறியாமை என்பது வபரிய தவறல்ல. சிலர் அந்த அறியாமைப் பாதையை வேக L០T55 5Lö៩BDITរាំ86.fi60 emp៥០60 <91p வைத்து நடக்கிறார்கள்.
அவ்வளவு தான் வித்தியாசம். சில நேரங்களில் மற்றவர்களுக்கு அந்த விடயம் தெரியும் என்பதற்காக எண்ணியபடி பேச வேண்டி வரலாம். ஆசிரியர்கள் மான வர் நடுவே இப்படிப் பேசுவது வேண்டுமானால் தவறாகலாமே தவிர, மற்ற இடத்தில் இது பெருந்தவறாகாது.
இடங்கள், செய்திகள் , மனிதர்கள் ஆகி யவை தொடர்பாகப் பேசும் போது உங்க ளுக்கு அது தெரியுமா , இது தெரியுமா என்றெல்லாம் கேட்காமல் , புதிர் போடாமல், 8BiflooLuIIT 853 63 IT6060 (36.160or (Bih.u IITir, என்ன , எது, எப்படி என்ற கேள்விகளை அவர்களாக எழுப்பட்டும் , அப்புறம் வேண்டு LorgOTIT6) 6T6065 is 635Toiroteolith.
அறிய வேண்டியதை அறியாமல் இருப்ப வர்கள் அனுதாபத்திற்கு உரியவர்களே தவிர கேலிக்குரியவர்களல்லர்.
லேனா தமிழ்வாணன்

Page 16
ബ
அன்பே ஆருயிரே,
ஏழு கன்னியர் மலையில்
காணாமற்போன ஐவர் மீட்பு
(கொழும்பு)
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சப்த கன்னியர் என அறியப்படும்ஏழுகன்னியர்மலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன ஐந்து மாணவர்களும் பாது காப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலி ണ്ഡ[]് ബ്രിബ്ലിക്രങ്ങ].
பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் மலை ஏறச் சென்ற போது, காணாமல் போனதாகவும் அவர் களைத் தேடி பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நேற்று முன் தினம் செய்திகள் வெளியாகின.
நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் ஹற்றண் ரயில் நிலையத்தை வந்தடைந்த இவர் கள் பின்னர் பேருந்தில் ஏறி நோட் டன்பிரிட்ஜ் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஆட்டோ ஒன் றில் சப்த கன்னியர் மலையடி வாரத்துக்கு சென்ற அவர்கள் அங்கு மலையேற முற்பட்டுள்ளனர்.
எனினும் பாதி வழியிலேயே சீரற்ற காலநிலை காரணமாக பாதை தெரியாது பாதிக்கப்பட்ட குறித்த மாணவர்கள், பின்னர் இரவானதும், தாம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை அறிந்து,
தமது உறவினர் பர்களுக்கு அறி வழி தவறிய ஒருவரின் அன கிடைத்த குறுஞ் துக்கொண்டே ே நடவடிக்கைகள் ஈடுபட்டதாக அறி இதில் 4 பேர் கழக மாணவர் றையவர் கொத்த அறிவியல் பிரிவு றும் அறியமுடிகி எது எவ்வா அனைத்து மான் BrTüUITEE Lië. Bij எவருக்கும் எந் UL66)6OD6D 6T6 மற்றும் இராணு பிட்டுள்ளனர்.
சமிக்ஞை விளக்குகள் விரைவில்
上
பொலிஸ் உத் pGuř Leo
கொழும்பு) சட்டவிரோத
தயாரிக்கும் ந1
வைத்திருந்த பொலிஸ் உத்தி Guj u6OOf 660 யப்பட்டுள்ளனர்.
கொலன்னா
வுக்குட்பட்ட ப
হেচ্ছ யாற்றிய மூன் கரணவாய்) - இவ்வாறு பணி நெல்லியடி நகரில் உள்ள பிரதான சந்திக்கு வீதிச் சமிக்ஞை விளக்குகள் 66 LULULGB6ires பொருத்துவதற்கான பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 6LJT666rb ST6 இச் சந்திக்கு சமிக்ஞை விளக்குகள் பொருத்துமாறு பலதரப்பட்ட பேர் மற்றும் ட மக்களினாலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் இச் சமிக்ஞை விளக்குகள் பொருத்துவதற்கான வேலைகள் கடந்த வெள்ளிக்கிழமை ಉrong ജൂിധേ ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தினம் தொடக்கம் இவ் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று விரைவில் நிறைவு வகையில் usoof பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செட5-60 செய்யப்பட்டுள்ள
சிவாஜிகணேச
னின் 200 ஆவது படமான திரிசூலம் 200 நாட்கள் ஒடி யது. இப் படத்தில் அவர் 3 வேடங் களில் நடித்தார்.
சிவாஜி கணே சன் 1973 இல் ஏழு வேடங் களில் நடித்தார். அவற்றின் aչՊւյUւb:-
பாரதவிலாஸ், ராஜராஜ சோழன், பொன்னூஞ்சல், எங்கள் தங்கராஜா, கெளர வம், மனிதருள் மாணிக்கம், ராஜபார்ட் ரங்கதுரை.
1974 - இவகாமியின் செல்வன், தாய், வாணி ராணி, தங்கப்பதக்கம், என் மகன், அன்பைத்தேடி.
1975- மனிதனும் தெய்வ மாகலாம், அவன்தான் மனி தன், மன்னவன் வந்தானடி, ഞ ബ് நெஞ்சம், டாக்டர் சிவா, பாட்டும் பரதமும்.
1976:- உனக்காக நான், கிரகப் பிரவேசம், சத்யம், உத்தமன், சித்ராபெளர்ணமி, ரோஜாவின் ராஜா.
19773- அவன் ஒரு சரித்தி ரம், தீபம், இளையதலை முறை, நாம் பிறந்த மண், அண்ணன் ஒரு கோவில்.
1978:- அந்தமான் காதலி, தியாகம், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி, ஜெனரல் சக்கரவர்த்தி, தச்
சோளி அம்பு (மலையாளம்),
பலட் பிரேம்நாத், ஜஸ்டிஸ்
கோபிநாத்.
1979:- திரிசூலம், கவரி
an
ଔତ୍ତା ୩୫iଠିଉଁr 20
மான், நல்லதொரு குடும்பம், இமயம், நான் வாழ வைப் பேன், பட்டாக்கத்தி பைரவன், வெற்றிக்கு ஒருவன்.
பாரதவிலாஸ் பாரதவிலாஸ், இந்திய ஒரு மைப்பாட்டை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படம். இதை ஏ.சி.திருலோகசந்தர் தயாரித்து இயக்கினார். வச னம் மதுரை திருமாறன் இசை எம்.எஸ்.விஸ்வநாதன்.
சிவாஜியுடன் கே.ஆர் விஜயா இணைந்து நடித்தார். நாகேஸ்வரராவ், சஞ்சீவ்குமார் கெளரவ வேடத்தில் நடித்த னர். பல ஊர்களில் 100 நாட் கள் ஒடிய படம்.
முதல் சினிமாஸ்கோப்
L Lib ராஜராஜசோழன், அரு. இராமநாதனால் எழுதப்பட்டு, டி.கே.எஸ்.சகோதரர்களால் மேட்ையில் நடிக்கப்பட்ட நாடகம். அதை ஜி.உமாபதி சினிமாஸ்கோப் படமாகத் தயாரித்தார். தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் இதுதான். இதில் சிவாஜியுடன் முத்து ராமன், சிவகுமார், டி.ஆர். மகாலிங்கம், எஸ். வரலட்
சுமி, லட்சுமி, விஜயகுமாரி தனர். ஏ.பி.நாக செய்தார். இ குடி வைத்திய கெ சிவாஜி இ தில் நடித்த மி.
கெளரவம். ரஜனிகாந்த வாழ்ந்தார். ( திரத்தில் ஏற்ப தால் சிவாஜிர் இயற்பெயரை என்று மாற்றிச் g:L'yu i Gius I குறிப்பிட்டுள் இதன் கை எழுதியதுடன் 4 ப்பையும் சிற ருந்தார் வியட்ந சிவாஜியுட உஷா நந்தி மேஜர் சுந்தர் யோர் நடித்த6 நீயும் நா பாடல் காட்சி தாம் ஜோர்ச் ம6 றினார். எந்த ஜிக்குப் பொ சொல்லும்படி
 
 
 
 
 
 

லம்புரி
கள் மற்றும் நன்ை வித்துள்ளனர்.
மாணவர்களில் லபேசியிலிருந்து செய்தியை வைத் அவர்களை தேடும் ரில், படையினர் யமுடிகின்றது. களனிப் Li6O2560)605 56II GT60TOLD, LDD நலாவல பாதுகாப்பு цоп600т66бт 6т6óт lன்றது. ாறு இருப்பினும் Dனவர்களும் பாது பட்டுள்ளதாகவும், தப் பாதிப்பும் ஏற் ாவும் பொலிஸார் றுவத்தினர் குறிப் Gla-5)
யோகத்தர்கள்
இடைநிறுத்தம்
5LDT35 LDgUIT60TLD பருடன் தொடர்பு
குற்றச்சாட்டில் யோகத்தர்கள் 3 டநிறுத்தம் செய்
வ பொலிஸ் பிரி குதியில் கடமை று பொலிஸாரே இடைநிறுத்தம் னர்.
ன்ஸ்டபிள் இரண்டு ாதுகாப்பு உதவி ரே நேற்று முன் அமுலுக்கு வரும் இடை நிறுத்தம் 6OT Ga-5)
3.07.206
குறைபாடுகளுடன் இயங்கும்
வடமராட்சி உடுப்பிட்டி சந்தை வளாகம் துப்புரவின்றி காணப்படு வதாகவும் சந்தையின் வளாகத்தில் கட்டட இடிபாடுகள் மற்றும் தகரங் கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது.
பழைய சந்தை இடிக்கப்பட்டு புதிய சந்தை அமைக்கப்பட்டுள்ள நிலையில் பழைய சந்தையின் கட்டட இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளது.
உடுப்பிட்டி சந்தை வளாகம்
மேலும் வெற்றுப்போத்தல்கள், தகரங்கள் என்பன சந்தை வளா கத்தில் காணப்படுகின்றன. மேலும் அங்குள்ள குழாய்க்கிணறு பழுத டைந்துள்ளது. அது திருத்தியமைக் கப்பட வேண்டும் எனவும் தெரிவிக் கப்படுகின்றது. குழாய்க்கிணறு பழு தடைந்த காரணத்தினால் பெளசர் மூலமே தண்ணிர் வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத் தக்கது. (63-5-6O)
சிவசிதம்பரத்தின் பிறந்ததினநிகழ்வு
முன்னாள் பிரதி சபாநாயகர் மு.சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்ததின நிகழ்வு கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் வி.சி.பொன்னம்பலம் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமைபிற்பகல் 4.30 மணிக்கு தச்சை ஐங்கரன் அறநெறிப் பாடசாலை மண்டபத் தில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தின ராக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின்எதிர்க்கட்சித்தலைவர் இராசம்பந்
தன் கலந்து கொள்ளவுள்ளார்.
நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமாகிய ரவூப் ஹக்கீம் நினைவுப் பேருரையினை வழங்குவார்.
கருத்துரைகளை ஓய்வு நிலை மாவட்ட நீதிபதி இத.விக் னராஜா, அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன், வாழ் நாள் பேராசிரியர் சி.சிவலிங் கராசா,தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் வீதனபாலசிங்கம் ஆகி யோர் நிகழ்த்தவுள்ளனர். (68
ÎNDOIUJN Ip
Ο οθι,
குமாரி பத்மினி, ஆகியோர் நடித் ராஜன் டைரக்ட் சை:- குன்னக் நாதன். ளரவம் ரட்டை வேடத் கச் சிறந்த படம் சட்டத்தரணி ாகவே அவர் இந்த கதாபாத் டுத்திய தாக்கத் ாவ் என்ற தன் 1, ரஜனிகாந்த்
கொண்டதாக ர் ரஜனிகாந்த் Titi.) த - வசனத்தை டைரக்சன் பொறு ப்பாகச் செய்தி ாம் வீடு சுந்தரம். ன் பண்டரிபாய், E, நாகேஷ், ராஜன் ஆகி
STI. னுமா? என்ற பில் சிவாஜி ஐந்
வேடமும் சிவா ருந்தும் என்று
இருந்தது.
வது Uடம் 09 、
ராஜபார்ட் ரங்கதுரை குக நாதன் தயாரித்த படம். சிவாஜியின் பலதரப்பட்ட நடிப்பாற்றலை இப் படம் வெளிப்படுத்தியது. குறிப்பாக திருப்பூர் குமரன் வேடம் மிகச் சிறப்பாக அமைந்தது.
இதை பி.மாதவன் ரைடக்ட் செய்தார் . வசனம் பாலமுருகன்.
ஹிந்தியில் ஹேமமாலினி
திரிசூலம் படத்தில் இரட்டை வேடத்தில் சிவாஜி)
அவர் அருமையாக நடித்
திரிசூலம்
இரட்டை வேடத்தில் நடித்த சீதா அவர் கீதா என்ற படம் வாணி - ராணி என்ற பெய ரில் தமிழில் தயாரிக்கப்பட் டது. இது வாணியூரீ படம் என்று சொல்கிற அளவுக்கு
திருந்தார். வாணிபூரீக்கு ஜோடியாக நடித்தவர்களில் சிவாஜி, மற்றவர் முத்து ராமன். (தொடரும்)

Page 17
ܢܝܓܪ
3.07.206 ΘΥΠ
S SSSLSSLSS LSSLS SLSS LS S S LLLLL
LLLLLL S SLLLSS LLLLLLLLL SSYL STJOHNS COLLEGE, JAFFINA
English Language Development Programme A three month foundation course in English, covering the four skills
of the language
Classes: Weekdays 3.30pm-5.30pm
Commencement:25th July 2016
2. Pre-School & Primary Teacher Training (with Games, IT, English
& Sinhala)
A one year Diploma Course (250 hrs) Classes: 2 & 4th Saturdays of each month, 8.00 a.m.-4:30 p.m &
Workshops during school vacations. Commencement:25 July 2016
3.TKT (Teaching Knowledge Test) Cambridge University
TKT is aleading international qualification for teachers in English. Wheather you teach English as a subject, or teach other subjects in the English medium, TKT will help you to improve your skills. Commencement:25th July 2016 Classes: Weekdays 3.30pm-5.30pm
4. Sinhala Language
(A) Spoken Sinhala -Level 1- (6 months course) (B) Second Language Sinhala for G.C.E. (O/L) Examination. Covering
G.C.E. (O/L) syllabus & discussion of past question papers. Classes:Weekdays 4.30pm- 5.30 pm Commencement:25 July 2016
Applications Closing date on or before 23 July, 2016 For more information contact
The Jaffna Academy an School of Technology
のの2722
3.
侬النزاع (f) ஃபேஸ்புக் பார்த்ததி:
് 00
செத்தாண்டா சேகர்.
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
capitalia again facebook in
 
 

DIADA g, 17
அந்தியேட்டி சயிண்டீகரண அழைப்பிதமும்
கடந்த 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் O O O SOUDUTT dB"IpaOHன் விஜயரட்னம் (அருச்சுணன்) அவர்களின் சிவப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள் எதிவரும் 9.072016 செவ் வாய்க்கிழமை காலை 6.00 மணியளவில் கீரிமலை புனித தீத்தக்கரையில் நடை பெறும் அந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து அன்னரது இல்லத்தில் மு.ப 100 மணிய ளவில் நடைபெறும் சபிண்டீகரண நிகழ்விலும் , ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மற்றும் அன்னாரது இறுதிக் கிரியைகளில் கலந்து எமக்கு ஆறுதல் கூறியவர் களுக்கும் தொலைபேசி மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் கண்ணிர் அஞ் சலிகளைப் பிரசுரித்தும் அனுதாபங்களைத் தெரிவித்தோர்க்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு: இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளுமாறு உற் றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
கூவில், புலோலி தெற்கு, புலோலி தொடர்புகளுக்கு:- 07 663662
22, 22 O274 ஆ குடும்பத்தினர்
Singa
/
С82
ஸ்பிடித்தவை. பeாம்
Regin e
அச்சு பிரிட்டானியா பிஸ்கட்டையே ஊற வச்சு திங்குற உனக்கு பிரிட்டன் உள்ள இருந்தா என்ன வெளியே (8UIT6OTT 6T6öT60T?
"தண்னம்பிக்கை துளிகள்" ரிலாக்ஸ் ப்ளீஸ்.
உங்களையோ உங்கள்
குடும்பத்தினரையோ ஏளனம் பேசியவர்கள் முன் வாழ்ந்து காட்டுங்கள். ஏழையா செத்தாலும் பரவாயில்லை. ஒரு போதும்
கோழையா சாகக் கூடாது.
facebook.com Valampuriigiga jäljaanud, த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
Lägs ab 18
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள திட்டம்
நாட்டில் தற்பொழுது நிலவும் ஆசிரியர்பற்றாக்குறைக்குதற்காலிக தீர்வு முயற்சியாக ஓய்வு பெற்ற
ஆசிரியர்களை பlண்டும் சேவையில் இணைத்துக் கொள் ளும் நடவடிக்கையொன்று ஆரம பிக்கப்படவுள்ளதாக கல்வி அமை ச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாடசாலைகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள்
பற்றாக்குறையாக உள்ளனர். இதற் காக இணைத்துக் கொள்ளப்படும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் புதிதாக ஆசிரியர்கள் பயிற்சியை முடித்துக்
யாற்றுவர். இதற்காக 60 வயதாகி ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்ள திட்டமி ட்டுளளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஆசிரியர் பயிற்சிக் கலலூரி களுக்கு இணைத்துக் கொள்வதற்கு புதிய முறைமையொன்று தயாரிக் கப்பட்டுள்ளது. இதன்படி 50 வீதமான வர்கள்மாவட்டமட்டத்திலும், ஏனைய 50 வீதமானவர்கள் பிரதேச செயலக மட்டத்திலும் உள்வாங்கப்படவுள ளதாகவும் குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக கையில் அமைச்சர் இதனைக் தெரி 6कंg6ो6ाiी. Ga-5)
சகல இரத்தப்பரிசோதனைகளும் அரசாங்க வைத்தியசாலைகளில்
அரச ஆதார வைத்தியசாலை மற்றும் அரச மாவட்ட வைத்தி யசாலை என்பவற்றில் சகல விதமான இரத்தப் பரிசோதனை களையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித் துள்ளார்.
இதற்காக வேண்டி சகல வைத தியசாலைகளுக்கும் "ஒடோ அன லைஸர் இயந்திரம் பெற்றுக் கொடு க்கும் நடவடிக்கை ஆரம்பிக கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்
இந்த இயந்திரத்தின் மூலம் 3 செக்கன்களுக்குள் 16 இரத்த பரிசோத னைகளை மேற்கொள்ள முடியும். இதன்பிறகு இரத்தப் பரிசோதனை களை அரச வைத்தியசாலைகளில் செய்து கொடுக்குமாறு வேண்டும் சுற்று நிருபம் வெளியிடபபடவு ள்ளதாகவும் அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
இதனால் அரச பிரதான வைத தியசாலைகளுக்கு அருகாமையில் இரத்தபரிசோதனைநிலையங்களை நடாத்திச் செல்லத் தேவை ஏற்படாது 6T60T6)|Lib அமைச்சர் சுட்டிக
மரக்கறி ಙ್ 6њbsolug θεότεοπαιο கிளிநொச்சி ರಾಷ್ಟ್ರಾಗೆ a GAANDERGasesir eislut E5UTT JE LITT খচতLIT
கத்தரிக்காய் 40 150 140 12O 12O உருளைக்கிழங்கு 10 τρο 11 Ο OO OO பச்சைமிளகாய் 55O 8OO 6OO BOO soo தக்காளி 1ՅO 2OO 18O 2OO 2OO மரவள்ளிக்கிழங்கு 00 OO OO 8O 1ΟΟ (35T6)/IT 18O 2OO 16O. 16O. 16O. கரட் 21O 3OO 18O 2OO 25O பூசணி 14O 150 14O 16O. 16O. புடோல் 12O 1OO 8O 8O 7Ο வாழைக்காய் 1OO 15O 8O 8O 1OO சின்ன வெங்காயம் 20 *50 12Ο 12O 12O பெரியவெங்காயம் OO 8O 1ΟΟ 90 LITabsTü 25C) 3OO 28O 16O. 2OO வெண்டிக்காய் 12O OO 12O 8O 1OO கருணைக்கிழங்கு 30 2Oo 14O 16O 20o பயற்றங்காய் 2OO 16O 1OO 200 T. லீக்ஸ் 16O. 2OO 16O. 16O 2OO பீற்றுட் E I 200 12O 1ΘΟ 18O கறிமிளகாய் зво 6OO 3OO | 32O 2EC) முருங்கைக்காய் aloo 4OO 4OO 32O 4OO போஞ்சி ஆீ 3OO 16O 2OO 2OO கத்தரிதம்புள்ள 28 OO 12O 12O 1ΟΟ கீரை-பிடி 3O 2Ο 3O 2O 15 தேசிக்காய் 140 OO 4.O. 6O. OO தேங்காய்இன்று 3O 5O 4.O 2O-3O 4O இராமவள்ளி 16O. aloo - o வெங்காயப்பூ 18O 2OO 2OO 2OO 200 முள்ளங்கி 4O 1OO | eo | 8O so பொன்னாங்காணி 6 5O 3O 4O 25 6)1606))Π6OU 15 2Ο 1Ο 2O 15 Loo 6O. 1ΟΟ 6O. 8O 7Ο
முக்கிய
அரசியல் நி தனது சொ னாலும் ராஜதந்தி லும் தமிழீழ வி gyung, LuIIGLL நிபுணரான நாட்டிலிருந்து இங்கிலாந்து நாட் லண்டன் நகரில் ( அங்கு இருந்தபடி நலனுக்காக பாடு தமிழர் பிரச்சின காண்பது தொடர்பு விடுதலைப்புலிகளு பூட்டான் தலைந 1985ஆம் ஆண்டு சமரசப் பேச்சுவ ந்தது. அந்தப்பே முதல் 2006ஆ பெப்ரவரி மாத வில் நடந்த பே வரை எல்லா தைகளிலும் புலிகள் இயக்க கு சிங்கம் தலைமை
இலங்கை வ லண்டனில் பாலசிங்கம் 2002 ஏப்ரல் மாதம் நாட் விடுதலைப்புலி தலைவர் பிரபாகர அவர் நிருபர்களு
திரும்பினார். பி தீர்வுகாண பாடு நோர்வே தூது அவர் நல்ல உறவு
பாலசிங்கத்தி பெயர் அடேல் யாவில் பிறந்தவ விடுதலை தொட ங்கமும் அவருடை பல புத்தகங்களை O. O. O. O.
விடுதலைப்பு ப்பாட்டில் இரு நகரமான வாகன ணுவம் கைப்பற் நாட்டின் கிழக உள்ள முக்கிய நக இது விடுதை கட்டுப்பாட்டில் இது விடுதலை போர் வியூக மு வாய்ந்த நகரா நகரை கைப்பற கத்தில் இராணுவ நடத்தியது. அ விடுதலைப்புலி ungă garaol_ul
GoDays Lü Liu தீவிர சண்டை வாகரை நகரை 19-01-2007 அன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

3.07.206
கைத் தமிழர் வரலாறு
நகரை இராணுவம் பிடித்தது
புணர் ல்வன்மையி ர வியூகத்தா டுதலைக்காக ட அரசியல் LiTaglia, b வெளியேறி டுக்கு சென்று குடியேறினார். தமிழர்களின் பட்டு வந்தார். னக்கு தீர்வு TS 9PGSSD க்கும் இடையே கர் திம்புவில்
ITU2560.5 bilச்சு வார்த்தை
ச்சுவார்த்தை பேச்சுவார்த் விடுதலைப் தழுவிற்கு பல தாங்கினார். பந்தார்
வசித்து வந்த ஆம் ஆண்டு டிற்கு வந்தார். கள் இயக்க னுடன் சேர்ந்து நக்கு பேட்டி
ரச்சினைக்கு பட்டு வந்த க்குழுவுடன்
ன் மனைவி
இவர் ஆஸ்திரி ர் . தமிழ் ஈழ ர்பாத பாலசி ய மனைவியும்
0. விகள் கட்டு ந்த முக்கிய )UTG0), LLI இரா றியது. குே பகுதியில் ரம், வாகரை, லப் புலிகள் இருந்தது. புலிகளுக்கு க்கியத்துவம் கும். இந்த றும் நோக் ம் தாக்குதல் வர்களுடன் கள் கடுமை |ட்டனர். ற்றினர் க்குப் பின்னர், இராணுவம் று கைப்பற்
றியது. இத்தகவலை இராணுவ அமைச்சகம் அறிவித்தது.
இது குறித்து இணைய த்தளத்தில் இராணுவ அமை ச்சகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இராணுவ த்தின் அதிரடி தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் விடுதலைப் புலிகள் வாக ரையை விட்டு ஓடி விட்டனர். வாகரை இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அங் குள்ள ஒரே ஒரு வைத்திய சாலையையும் தங்கள் கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
அப்பாவி மக்களை மனித கேடயங்களாக வைத்த இந்த வைத்தியசாலையை விடுதலை ப்புலிகள் பீரங்கித் தாக்குதல் தளமாக பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டு இருந்தது.
சரக்குக் கப்பல் இராணுவக் கட்டுப்பாட் டில் உள்ள யாழ்ப்பாணத் துக்குச் செல்லும் நெடுஞ் சாலை மூடப்பட்டிருந்தால் அங்கு வசிக்கும் இராணுவத் தினருக்கும் தமிழர்களு க்கும் கடல் வழியாகவே உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் சிட்டி ஒப் லிவர்புல் என்ற தனியார் சரக்குக் கப்பலில் 21-01-2007 அன்று கோதுமை மாவு உள்ளிட்ட உணவுப் பொரு கொண்டு செல்லப் பட்டன. அக்கப்பல் யாழ்ப் பாணத்தில் உள்ள காங் கேசன் துறைமுகத்தை அடை ந்தவுடன் உணவுப் பொருட்
இறக்கப்பட்டன. வெடிகுண்டு படகு
மோதல் பின்னர் அந்தக் கப்பல் தொடர்ந்து பயணம் மேற் கொண்டது. அதில் கடற் படை வீரர்களும், 19 சிப்பந்தி களும் இருந்தனர். அவர்க afinaü 10 GBL i SFRJEŠI SEGMTGIiJSGr. 7 பேர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள். மீதி 2 பேர் இந்தியர்கள் ஆவர்.
அன்று மாலை 3.45 மணி க்கு அந்தச் சரக்கு கப்பல் பருத்தித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த போது 20 படகுகளில் விடுதலைப்
ட்கள்
கள்
புலிகளின் கடற்படைப்
வைச் சேர்ந்த கடற்புலிகள் மின்னல் வேகத்தில் வந்த னர்.அவற்றில் ஒரு படகில்
வெடிகுண்டுகள் நிரப்பப் பட்டிருந்தன. கண்ணிமை க்கும் நேரத்தில் கடற்புலிகள் அந்த வெடிகுண்டு படகைச் சரக்குக் கப்பல் மீது மோதி வெடிக்கச் செய்தனர். இத னால் சரக்குக் கப்பல் பலத்த சேதம் அடைந்தது.
கடும் சண்டை மற்ற படகுகளில் வந்த விடுதலைப்புலிகள் சரக்குக் கப்பல் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதை யடுத்து கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் திரும்பச் சுட்டனர். மேலும் துப்பாக்கி பொருந்திய ஹெலிகொப் டர்களை அனுப்பி வைக்கு மாறு விமானப்படைக்குத் தகவல் அனுப்பினார்.
அதன்படி ஹெலிகொப் படர்கள் விரைந்து வந்தன. தரைப்படை வீரர்களும் வந்த னர். அவர்கள் கடற்படை வீரர்களுடன் சேர்ந்து விடுத லைப்புலிகளுடன் சண்டை யிட்டனர். நடுக்கடலில் கடுமை யான சண்டை நடந்தது. இதில் விடுதலைப்புலிகளின் 2 படகுகள் கடலில் மூழ் கடிக்கப்பட்டன.
பாலம் தகர்ப்பு இதற்கிடையே விடுதலை புலிகளின் வசம் இருந்த வாகரையைக் கைப்பற்றிய ராணுவம் அந்த நகருக்குள் தங்களது நிலையை பலப்படு த்தினார்கள் விடுதலைப்புலிகள் வாகரையை விட்டு சென்ற பேது ஒரு பீரங்கியையும் சில வாகன ங்களையும் அழித்து விட்டு சென்றனர். அவற்றை இராணு வம் கைப்பற்றியது. இராணுவம் முன்னேறி செல்வதை தடுப் பதற்காக ஒரு பாலத்தை விடு தலைப்புலிகள் தகர்த்து விட்டு சென்றனர். விடுதலைப்புலிகள் பதித்து வைத்துள்ள கண்ணி வெடிகளையும் இராணுவம் அகற்றியது. இராணுவ த்திடம் 11 விடுதலைப் புலிகள் சரண் அடைந்தனர். ΘLIΠ9560).Ποδ) ΙΙΙ இராணுவம் கைப்பறியவுடன் அங்கிருந்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியேறி நிவரண முகாம்களில் குடியேறினார்கள். JIT SEIT GOD GAU 55 GT நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டன. 40 விடுதலைப்புலிகள்
Lu aS) வாகரை நகருக்குள் இரா ணுவத்தினர் தொடர்ந்து முன்னேறினார்கள் அப்போது 22 விடுதலைப்புலிகளின் உட ல்கள் கண்டெடுக்கப்பட் அவற்றின் அருகே 18 துப்பாக் கிகள், ரொக்கெட் குண்டு கள் ஆகியவையும் கிடந்தன. அவற்றை இராணுவத்தினர் கைப்பற்றினர் பூரீவாகரையை பறி கொடுத்தால் அங்கிருந்து கட்டுப்பாட்டில் உள்ள தொப்பி கலா என்ற காட்டுப் பகுதிக்குள் விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முயன்றனர்.
(தொடரும்)

Page 19
18.07.2O6
&F IT 5 600 60T UJ IT 6TT, U TT  வேண்டுமானால் சாதிக்க வேண் டும். சரி சாதிக்க வேண்டுமானால் 6T6ör6OT GEFLÜJuu GB6J6OCTOBL b? SÐ LIFällas ளுடைய இலக்கை நோக்கி உங் களை வழிநடத்திச் செல்லும் முக் 5u 6OLDUL Lair61f6Ou gflunas அடையாளம் கண்டு, அதில் தொடர் ந்து கவனம் செலுத்துவதை வழக்க மாக்கிக்கொள்ள வேண்டும் என் கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரி யர் "பிரையன் டிரேசி,
கணிசமான அளவிற்கு உங் கள் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய, உறவுமுறைகளில் மேம் பாடு அடைய, மகிழ்ச்சியான தரு னங்களை அனுபவிக்க என வாழ்க்கையின் அனைத்துநிலை களுக்கேற்ப நிரூபிக்கப்பட்ட செயல் முறைகளை இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார் ஆசிரியர். மேலும், எவ்வாறு வாழ்க்கையை ஒழுங்கு படுத்துவது மற்றும் எளிமையாக்கு வது என்பதற்கான வழிமுறைகளும சொல்லப்பட்டுள்ளன. இதன்மூலம் உங்களைப்பற்றியும்உங்களுக்கான உலகத்தைப்பற்றியும் நீங்கள் புதிய வழியில் சிந்திக்கக் கற்றுக் கொள் வீர்கள் என்கிறார் ஆசிரியர்.
6r6or60T G36)J600Ť(6LĎ? உங்கள்வாழ்க்கையின்ஒட்டு மொத்த தரத்தினையும், நீங்கள் நினைத்ததை விடவும் அதிக விரைவாக உங்களால் வியக்கத் தக்க வகையில் மேம்படுத்த முடி யும் என்கிறார் ஆசிரியர். இதைத் தான் எதிர்பார்த்தேன் என்கிறீர் களா?. அதற்கு உங்களிடம் சில பண்புகள் தேவை என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத்தவறவில்லை. நீங்களே தலைவர் உங்களது தனிப்பட்ட செயல் என்பது ஒரு நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்திற்கு நீங்களே முதலாளி ஆம்,அப்படித்தான்நீங் கள் உங்களைப் பார்க்க வேன்ை டும் என்கிறார் ஆசிரியர். அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப் UT6TTU T5 LDLGBILD6b6NDTIL D6Ö, SÐ Trij களை ஒரு தொழிலதிபராகவும் எண்ணிக்கொள்ள வேண்டும் என்கிறார். மேலும், அந்த நிறுவ னத்தின் ஒரே ஒரு பணியாளர், அதுவும் நீங்களே. உங்களது தனிப்பட்ட செயல்பாடு என்னும் உற்பத்திப்பொருளை போட்டிகள் மிகுந்த சந்தையில் விற்பனை செய்யும் பொறுப்பும் உங்களு டையதே. இவை மட்டுமல்லாமல் தயாரிப்பு தரக்கட்டுப்பாடு, பயிற்சி, வளர்ச்சி, தகவல் தொடர்பு, உத் திகள், உற்பத்தித்திறன் மேம்பாடு மற்றும் நிதி போன்ற உங்களது பணியின் ஒவ்வொரு பகுதிக்கும் முற்றிலும் நீங்களே பொறுப்பாளி இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து பொறுப்புகளையும்
கையாளும் மனநிலையின்
"O O".
*曇簽雞
မှိန် နှီးနှီး ... . . .” ■
வாயிலாக, மற்ற அனைத்தையும் விட அதிக மதிப்புடைய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்ட A60 OslLUIE 56ODGIT 9 IEJä56TIT6ö அடையாளம் காணமுடிகிறது என் கிறார் ஆசிரியர். பிறகு, அந்த குறிப் பிட்ட விடயங்களின் மீது மட்டும் உங்களது கவனத்தை முழுமை யாக செலுத்த வேண்டும். இதன் மூலம் நேர விரயம் மட்டுமல்லாது உங்களுடைய ஆற்றல் இழப்பும் கட்டுப்படுத்தப்பட்டு வெற்றிக்கு வழி வகுக்கிறது என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.
பழக்கங்களின் பயன்! பெரும்பாலும் நீங்கள் செய் யும் அனைத்து செயல்பாடுக ளை யும் உங்கள் பழக்கங்களே தீர்மா னிக்கின்றன. காலை உறக்கத்தி லிருந்து விழித்தது முதல், இரவு உறங்கச்செல்லும் வரை நீங்கள் சொல்லும் சொற்கள். நீங்கள் செய் யும் செயல்கள் மற்றும் மற்றவர்க ளின் செயல்களுக்கான உங்க ளின் பதில் என அனைத்தையும் பெரிய அளவில் கட்டுப்படுத்துவதும் கட்டளையிடுவதும் உங்களது பழக்கங்களே என்கிறார் ஆசிரியர். "எளிமையாவதற்கு முன் அனைத்தும் கடினமானதே" என்கி றார் ஒரு ஜெர்மானிய தத்துவஞானி நல்ல பழக்கங்களை உருவாக்குவது கடினம் ஆனால் அதனோடு வாழ் வது எளிது. தீய பழக்கங்களை உரு வாக்குவது எளிது ஆனால் அத னோடு வாழ்வது கடினம். அத னால் தீய பழக்கங்களை உங்களி டமிருந்து அகற்றுவதும், நல்ல பழக்கங்களை உங்களுக்குள் உருவாக்கிக்கொள்வதும் வெற்
றிக்கு மிகவும் அவசியமானது என்
கிறார் ஆசிரியர்.
மேம்பட்ட செயல்திறன்! உங்களது பணியில் நீங்கள் சிறந்த வகையில் மேம்பாடடைய வேண்டுமா? அப்படியானால், நீங் கள் உங்களிடம் வழக்கமாக கேட் டுக்கொள்ளக்கூடிய வகையிலான ஐந்து கேள்விகளைக் கொடுத்துள் ளார் ஆசிரியர். உங்களது இலக்கு அல்லது உங்கள் முயற்சியின் பலன் என்ன என்பதை தொடக்கத்தி லேயே வரையறை செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றீர்கள் என்றால், குழுவிலுள்ள ஒவ்வொரு வருக்கும் நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பது தெள்ளத் தெளிவாக செயலின் ஆரம்பத்தி லேயே தெரிந்திருக்க வேண்டும்.
அடுத்ததாக, எப்படி செயல்ப டுத்தப் போகின்றீர்கள் என்பது தெரிந்திருக்க வேண்டும். செல் லும் வழி சிறந்ததா என்பதை உறு திப்படுத்திக்கொள்ள வேண்டும். அதேசமயம், இதற்கு வேறு ஏதே னும் வழிமுறைகள் உண்டா என் பதையும் அறிந்திருக்க வேண்டும்.
量穹、
:
கே.முருகதாஸ்தி
பங்குச் சந்தை விபரம்
(வார இறுதியில்)
கடந்த இந்த 5.160 ДО asirrDruib asosinrprilib அனைத்துப்பங்கு விலைச்சுட்டி 6.366.31 | 6.422.69 曾 6f6fo & ճի 20 Յrtig 3363.27 341630仓
விலை அசைவுகளின் எப்படையில் Luglossirol (eus5Lurra Lól6o) 4.335.771
உயர்வற்ைபணு புளூ டைமன்ட்(270 சிஐஎப்எல்(0.90 புளு டைமன்ட்ஸ்(x)0.30 ஹேலிஸ் பைபர்8ே20), ஆதம் கப்பிரல்டு 80)
சவிவைக் காபய பங்குகள்ளு, ஜேகேஎச்(W)(5,60), ஹெல்சே54.00 செரன்டிப் இன்ஜி(720 மேர்ச் சிப்பிங்(7720 றோயல் பாம்ஸ்(28.10
மேலதிக தகவல்கள்: Www.cse.lk) யுள்ள பங்குத
அடுத்தபடியாக, ே உங்களது அனு என்பதையும் மி 5ÜLug5 é96) éŁULD உங்களது அ தவறு ஏற்படும் 5LL BL6).I.95608 கான பதிலும் உ வேண்டும். இறு முக்கிய அனுமா போது, அதற்கா ளை மேற்கொள் 6.LLLJ FEJEE56ir go LI னவா என்பதை கொள்ளவேன்ை( e616 Jup வெறுமே நோக்கி தொடர் as606IT6).jsosuTa வதற்கு பதிலாக, களை எப்போது என்பதையும் எ ரிமை தந்து செ
என்பதையும் தெ
6DI
2 பில்,
இலங்கை நாடுகளைத் தவி u umii jlegbub BOV C இலங்கையிலு5 னங்களை உள் களாவிய ரீதியில் நோக்கில் 21 நிதியை முதலீடு
6600T60)LDulab
புதிய நிறு தியம் மற்றும் உ புகளை பெற்று (Bub 6)6OD5ulsů L. 6)J6OTLíb £D (56)III நாட்டின் புதிய ஆரம்பக் கட்டத் செலுத்தும் முத மூலதன நிதி 4 பெற்ற முதலீட்ட தொழில் முனை UITGO3 JLD600flu நாயக்க மற்றுப் தன் போன்றவ கோர்ப்பே இந்த ിളഖി 5 தின் இலக்கு 1OC ரூபாவுக்கு இை யாகும். பமிகப்பா றும் உலக வர் 6lա:Աշնա&&ուջս தொழில்நுட்பம் ச களில் இந்நிதி ( வுள்ளது.
2 பில்லிய னது ஸ்தாபக றும் சிங்கப்பூர் விலுள்ள உய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BRIAN "RACY OCAL
POINT -
ந்ேத செயலுக்கான DIT6OTIES6ft 6T6O)6) sச்சரியாக அறிந்தி ானது. அடுத்ததாக, னுமானங்களில் பட்சத்தில், அடுத்த என்ன என்பதற் ங்களிடம் இருக்க தியாக, உங்களது னங்கள் தவறும் ன மாற்றுவழிக ளத் தேவையான É156lflLLö 9_6f6II பும் உறுதிசெய்து SL D.
பம் முக்கியமும் ன இலக்கினை ர்ந்து செயல்பாடு 5 அமைத்துக்கொள் எந்தெந்த செயல் GafujuG36).j600TCBLD வற்றிக்கு முன்னு U6b UL (36).j6OdrGub நளிவாக அறிந்துக்
கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். இதை 4 வகைகளாகப் பிரித்து அதற்கான விளக்கத்தை யும் கொடுத்துள்ளார். அவை அவ சரமானது மற்றும் முக்கியமா னது அவசரமானது ஆனால் முக்கி யமில்லாதது அவசரமில்லாதது ஆனால் முக்கியமானது, அவசர மில்லாதது மற்றும் முக்கியமில் லாதது. இதில் அவசரமான மற் றும் முக்கிய பணிகளை தீவிரமா னதாக கருதி, உடனடியாக அவ ற்றை செய்யத் தொடங்கிவிட G36).j600TCBLD.
அடுத்தபடியாக முக்கியமான மற்றும் அவசரமில்லாத பணிக ளில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக முக்கியமான அறிக் கைகள் தயார் செய்வது, உடற்பயிற் சிக்கான திட்டமிடல், உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செல விடுவது போன்றவை இதில் அடங்கும். அடுத்ததாக அவசர மான மற்றும் முக்கியமில்லாத
மையப்புள்ளி
U6OOflasgO)6T 68 Liu (86).j600TCBLD. தொலைபேசி அழைப்புகள், ஈமெ யில் தொடர்புகள் போன்றவை இதில் அடங்கும். பெரும்பாலான வர்கள் இந்த வகை பணிகளி லேயே அதிகப்படியான நேரத்தை செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள் ளார் ஆசிரியர். இறுதியாக, அவசரமில்லாத மற்றும் முக்கிய மில்லாத பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். இவை அதிக நேர விரயத்தை ஏற்படுத்தும் என்றும் இவற்றை கொஞ்சம் சாவகாசமாக செய்தாலே போதும் என்றும் கூறுகிறார் ஆசிரியர்
வாழ்வின் பகுதிகள் வாழ்வின் எந்தெந்த நிலை களில் எப்படியான கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக, அவற்றை 7 பகுதிகளாக வகைப் படுத்தியுள்ளார் ஆசிரியர், அவை: தொழில் மற்றும் வாழ்க்கை முன்
னேற்றம், குடும்பம் மற்றும் தனிப்
பட்ட வாழ்க்கை, பணம் மற்றும் முதலீடு, சுகாதாரம் மற்றும் உடல நலம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், சமூக மற்றும் சமுதாய செயல்பாடுகள், ஆன்மிக மேம்பாடு மற்றும் மன அமைதி போன்றவையாகும். இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவீட்டில் மதிப்பெண் அளித்து, அவற்றை வரிசைப்படுத்துங்கள். அதில் உங்களுக்கு பாதகமான பகுதிகளைக் கண்டறிந்து அவற் றை சரி செய்துக்கொள்ளுங்கள். ஆசிரியரின் இந்த செயல் முறைகளின் வாயிலாக உங்க ளது வெற்றியின் திருப்புமுனை யை எளிதில் கண்டறிந்து, அதற் கேற்றவாறு செயல்படும்போது மிகச்சிறந்த சாதனைகளை நிகழ்த் தலாம். பெரிய பெரிய இலக்குகளு க்கு மட்டுமின்றி. உங்களது தினசரி செயல்பாடுகளுக்கும் இந்த வழி முறைகளை உபயோகித்துப் பயன் பெறலாம் என்பது கூடுதல் தகவல்.
கையில் புதிய நிறுவனங்களுக்காக ரூபாதுணிகர மூலதன நிதி வழங்கல்
மற்றும் சிங்கப்பூர் மாகக் கொண்டி apital Épj6)J60TLb ர்ள புதிய நிறுவ நாடு மற்றும் உல 65lb5563 (LLB பில்லியன் ரூபா செய்யவுள்ளதை றிவித்திருந்தது. வனங்கள் பிராந் 5D56|TT6ýílu J 6)JITUůů கொள்ள உதவி ஓவிகப்பிரல் நிறு க்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் ன்ெ மீது கவனம் லாவது துணிகர துேவாகும். புகழ் ாளர்கள் மற்றும் வர்களான ப்ரஜித் ம், எரிக் விக்கிரம ரன்ஜன் ஆனந் 85.65L60TTT60T 60DE5 நிறுவனம் ஆகும். பிரல் நிறுவனத் = 2OOLறில்லியன் டப்பட்ட தொகை ய பிராந்திய மற் தகங்களை கட்டி 66DE60)35U foot ர் புதிய நிறுவனங்
தலீடு செய்யப்பட
ன் ரூபாய் நிதியா ங்காளர்கள் மற் மற்றும் இந்தியா
நிகர பெறுமதி ரர்களிடமிருந்து
பெறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக நாட் டின் புதிய நிறுவனங்களின் உரு வாக்கம் துரிதமாக வளர்ச்சி கண்டு வருவதை நாம் அவதானித்து வரு கிறோம். இலங்கையின் தொழில் நுட்பம் சார் புதிய நிறுவனங்களின் விரைவான வளர்ச்சிக்கு முதலிடுவ தே எமது எதிர்பார்ப்பாகும் என ப்ர ஜித் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். சக்திமிக்க அணியினர், சந் தைக்கேற்ற உற்பத்தி, இலங்கை க்கு அப்பால் விஸ்தரிப்பதற்கான திறன் மற்றும் பிராந்தியம் அல்லது
வெளிநாட்டுநாணயமாற்றுவிதம் இS(வார இறுதியில்)ணுஆவ
உலகளாவிய வர்த்தகத்தை கட்டி யெழுப்புவதற்கான ஆர்வம் போன்றவற்றை கொண்டுள்ள புதிய நிறுவனங்களில் இந்நிதி முதலீடு செய்யப்படவுள்ளன. தனிச்சிறப்புமிக்க தொழில்நுட் பத்துடன் உலகளாவிய ரீதியில் போட்டியிடும் திறன் மற்றும் வாடிக்கையாளர் பெறுமதி முன் மொழிவுகளை வழங்குதல் ஆகி யன பிஓவி கப்பிரல் முதலீடு செய்யவுள்ள நிறுவனங்களிடம் எதிர்பார்க்கும் மிக முக்கிய அளவு கோல் ஆகும்.
நாணயம்
கொ/வு விலை
5LII
gaisastLI 396 Lorflies 6 LITGOff
144.O.9
பவுண்ட்டுஜக்கிய இராச்சியம்)
192.73
யூரோ (ஐரோ.ஒன்றியம்)
159.22
சுவிஸ் பிராங்
145.87
s86OTIgu I6)LIGOi
111.O2
அவுஸ்திரேலிய டொலர்
1 O9.1O
சிங்கப்பூர் டொலர்
O6.78
ஜப்பான் யென்
1.35
&Baju I eBLIIIli
சுட்டி விலை 2.17
ஐக்.அரபு இராச்சிய டிராம்
N T
الصــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــا
சுட்டி விலை 39.54
மூலம்: இலங்கை மத்திய வங்கி

Page 20
20
உள்ளர் வாடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதின் முனர் நிற்கும் சிம்ம ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய் ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக் கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் ஓகஸ்ட் மாதம் 2ஆம் இடத திற்கு வரப்போகிறார். ஜென்ம குரு இருக் கும் பொழுது செயறபாடுகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் எதிர்பார்த்த அளவிற்கு பலன்களைக் கொடுக்காது.
அதேநேரத்தில் குரு மாறியதும் குழப் பங்கள் தீரும். குதூகலம் கூடும். கொடுக் கல் வாங்கல்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய வாய்ப்புகள் கைகூடி வரும். உழைப்பிற்கேற்ற பலனை உடனடியாக வழங்கும் விதத்தில் குரு பகவான் பலன் தருவார். அர்த்தாஷ்டமச சனியின் ஆதிக்கம் உங்களுக்கு இருக்கிறது. எனவே எதையும் ஒரு குறிப்பிட்ட அளவோடு தான் கிடைக்கச் செய்யும். இடையூறு சக்திகள் அவ்வப் போது தலை தூக்கலாம்.
N
: யோசித்து செயறபட்டானர் தானர் யோகங்கள் ஏற்படும் என்று எடுத்து ரைக்கும் கர்ைனி ராசி நேயர்களே!
துர்முகி வருடம் ஆடிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே சகாய ஸ்தான த்தில் சந்திரனும், சனியும், செவ்வாயும் இணைந்திருக்கிறார்கள். எனவே சகோத ரர்களால் சகாயம் கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக அமையும். பிள்ளைகள் வழியிலும் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் விரயாதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் புதனோடும், தனாதிபதி சுக்ரனோடும் இணைந்திருக்கிறார்.
இ
தேவையான நேரத்தில் தேவைப்பட்ட தொகை கைக்கு வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களுக்கு பொறுப்பு மாற்றங்களும், இடமாற்றங்களும் வந்து சேரும். இந்த மாதம் குருப்பெயர்ச்சி நடக்கவிருப்பதால், ஜென்ம குருவின் ஆதிக்கத்தால் திடீர் மாற்றங்கள் உருவா
எனவுே பற்றாக்குறை பட்ஜெட் மாறும்.
அஷ்டமத்துச் சனியில் பாதிப் பங்கு வலிமையுடையது, அர்த்தாஷ்டமச் சனி யாகும். எனவே எதை நீங்கள் செய்ய நினைத்தாலும் அதை ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்வது நல்லது. இது போன்ற காலங்களில் சுப விரயங்களை மேற்கொள்ள முன்வரலாம். வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். பழைய வீட்டைப் பராமரிக்கும் பணியில் &Je).JLD 35T L6DTLD.
தோட்டம் வாங்கி ஏற்ற விதத்தில் செலவு செய்யலாம். பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும். ராகு கேதுக்களின் ஆதிக்கம் உங்கள் ராசியில் பலம் பெறுகின்றது.
கொடுக்கும் ராகு உங்கள் ராசியில் இருந்தாலும், அதற்கு மாற்றுத் தன்மை படைத்த கேது ஏழில் அல்லவா இருக் கிறார். எனவே, சர்ப்ப பிரீதி செய்து கொள் வது நல்லது. மேலும் அர்த்தாஷ்டமச் ਥ6ਹguਥLD85, 5606ਥLDL சனிபகவானையும் வழிபடுங்கள உறவின ர்களை அனுசரித்துச் சென்றால் உனனத வாழ்க்கை அமையும். கூட்டு முயற்சியில் இருந்து தனித்து இயங்க முற்படுபவர்கள், திசாபுத்தி பலமறிந்து செயறபடுவது நல்லது.
சிம்ம புதனின் சஞ்சாரம் சிடம் ம ராசியில் 2, 11 ஆகிய இடங் களுக்கு அதிபதியான புதன் ஜூலை 24ஆம் திகதி சஞ்சரிக்கப் போகிறார். தனலாதிபதி
LDIrmild GUI
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பனப் புழக்கம் அதிகரிக்கும். பற்றாக் குறை பட ஜெட் மாறும் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும், பெண்களின் படிப புக் கான தொகை எப்படியாவது 6) Ishigi (38FFL).
* ". ரனினர் ஜோதிடக் வதைத் தவிர்க்க முடி இவல்புரி யாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மாறுதலைப் பற்றியே சிந் தித்திருக்க மாட்டார்கள். ஆனால் தானா கவே மாறுதல் வந்து சேரும்.
சிலர் நினைத்துப் பார்க்காத இடங் களுக்கு நீண்டதூரப் பயணங்கள் செல்லவும் நேரலாம். ஜென்மராமர்வனத்திலே என்று ஒரு பாடல் உண்டு அதற்காக உங்க
ளுக்கும் வனவாசம் செல்லும் அமைப்பு
உருவாகுமோ? என்று பயப்படவேண்டி யதில்லை. வடநாட்டிற்குச் சென்று உத்தியோகம் பார்க்கும் சூழ்நிலை உருவாகலாம். அவரவர் ஜாதகத்தில் (
குரு இருக்கும் இடத்தையும், அதன்
பாதசார பலனையும் பொருத்தே உங்க 6Tg5. UL600T 6).JTUL356ft 860)LDub.
நிலபுலன்களை வாங்கிச் சேர்க் கும் எண்ணம் உருவாகும். பணிபுரி யும் இடத்தில் நீண்ட காலமாக மறுக் கப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கக் கூடும். பஞ்சம ஸ்தானாதிபதி வக்ர இயக்க த்தில் இருப்பதால், பிள்ளைகளை உங்க ள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. முன்கோபப்படும் பிள்ளைகளிடம்
இடமாற்றங்களை
பக்குவமாக நடந்து கொண்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டிய நேரம் இது குருபீடங்களாக விளங்கும் சிறப்பு ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வாரு
சிம்ம புதனின் சஞ்சாரம் உங்கள் ராசிநாதன் புதன் ஜூலை 24ஆம் திகதி சிம்ம ராசிக்குச் செல்லப் போகிறார். ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயங்கள் கூடுதலாக இருக்கும். அடுத்தவர் நலன்
 
 
 
 
 
 
 
 

bւրth 3.07.206
Tö
16.07.206-16.08.206
சஞ்சாரம்
ஓகஸ்ட் 1ஆம் திகதி சிம்ம ராசிக்கு சுக்ரன் வரப்போகிறார். 310க்கு அதிபதி யான சுக்ரன், உங்கள் ராசியில் சஞசரி க்கும் பொழுது தொழில் 6JGTLD (ELD(36DITE கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு
மகிழ்வீர்கள். எண்றைக்கோ வாங்கிய
சொத்தை இப்பொழுது விற்பதன் மூலம், ஒரு பெரய தொகை வந்துசேரும் சகோதரர்களின ஒத்துழைப் போடு புதிய சொத்துககள்
வாங்குவதில் மும்முரம் காட்டுவீர்கள்.
வால் சேரும் யோகம்1
மனக்கசப்புகள் மாறும் தொழில் வளர்ச்சி க்குப் புதியவர்கள் அறிமுகமாவர். வெளிநாட்டு
பயனங்கள் அனுகூலம்தருவதாக அமையும் ஆரோக்கயத்தொல்லைபடிப்படியாக குறையும்
குருப்பெயர்ச்சிக் காலம்!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்ச
ரித்து வந்த குருபகவான்.
ஜென்ம குருவாகி சிறு
as a ਲੋ606085606
பலன்கள்
O
அலி
கொடுதநிருக்கலாம். இப்பொழுதுமாறும் குருவால், சேரும் யோகம எனறே சொல்ல வேண்டும் காரியத்தடைகளை உடனுக்குடன் அகற்றும் ஆற்றல் குருவின பார்வைக்கு உண்டு கன்னிராசிக்கு செல்லும் குரு உங்கள ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை பார்பபதால் சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டும். ஓய்வு நேரததிலும் சம்பாதிக்க வேண்டும் என்ற உதவே கத்தைக கொடுக்கும். அதகாரப் பதவியல உள்ளவர்களால் அனுகூ 6DD 2 600TGB.
இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற கொள்வது நல்லது.
பெனர்களுக்கான L6D60 resent
மாதத் தொடக்கத்திலேயே விரய ங்கள் ஏற்படலாம். பிற்பாதியில் வருமானம் திருப்திகரமாக இருககும். வளர்ச்சி கூடும். பெருமைக்குரிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைக ளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும், கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக கொடுத்துச் செல்வது நல்
சிறப்பு
லது. ஆன்மக நாட்டம் அதிகரிக்கும். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கலாம். செவ்வாய், சனி சேர்க்கை இருபபதால் பத்திரப்பதிவில் கவனம் தேவை. வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் திருபதியளிக்கும். உடன் பிறபயுகளை அனுசரித்துச செல்லுங்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால், இன்பங்கள் இல்லம தேடிவரும し
சிங்காரம் |
பொருட்களை வாங்குவதில் கவனம்
கூடும். திருமண வயதில் உள்ள பிள்ளை
உத்திரம் 2.3.4-ŭo) urTg5ŭo.
அஸ்தம், சித்திரை
களுக்கு மணவாழ்க்கை அமைய முயற்சி எடுப்பீர்கள்.
சிம்ம சுக்ரனின் சஞ்சார்ம்!
ஓகஸ்ட் முதலாம் திகதி சிம்ம ராசிக்குச்
ஏற்படுத்தும் இனிமையான நேரம்
சுக்ரன் செல்கிறார். இதன் விளைவாக குடும்பத்துடன் குதூகலப் பயனங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடை பெறாத காரியங்கள், இப்பொழுது துரிதமாக நடைபெறும் கொடுத்த வாக்கைக் காப்பாற்
றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியப் பாதிப்பு அகலும், உத்தியோகத்தில் உள்ளவர்கள், வருப்பு ஓய்வு பெறலாமா? என்று சிந் திப்பர்கள்
கருதி எடுத்த முயற்சி களில் ஆதாயம் கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியை முன்னிட்டு புதிய பங்குதாரர்களை இணை த்துக்கொள்ள முன்வருவீர்கள். குடும்ப த்திற்குத் தேவையான அத்தியாவசியப்
556uupă eflă 5ITeOLD N உங்கள் ராசிக்குள் குரு ஒகஸ்ட் 2ஆம் திகதி அடியெடுத்து வைக்கிறார். இதன் விளைவாக நிறைய மாற்றங்கள் உங்க ளுககு வரப்போகிறது. வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும்வரலாம் நாடுமாற்றங்கள் போன்ற நன்மை தரும் மாற்றங்களும் வரலாம் உழைப்பிற்கேற்ற பலன் ஓரளவு தான கிடைக்கும். உறவினர் பகை உருவா காமல் பார்த்துக் கொள்ளுங்கள் தகராறு செய்தவர்கள தானாக விலகவும், தடைக்க ற்களை படிக்கற்களாக மாற்றவும் வழிபாடு தான் ஒரே வழி எனபதை தெரிந்து கொள்ளு ங்கள் வேலைப்பளு கூடும் நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும உங்த ளிடமே வந்து சேரலாம்.
இநத மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபாடு செய்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும் மாதம் இது இல்லத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் பாசமும் நேசமும் அதிகரி
க்கும் பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களை செயற்படுத்து வீர்கள் ஆரோக்கியம் சீராக இருக்க ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள் உத்தியோகத்தில் உளளவர்கள் திடீர் மாற்றம் காண்பார்கள் விவாகபபேச்சுக்கள் தாமதமாகலாம் செவ்வாய் பலம்பெற்றுவிட்டதால் உடன்பிறப்புகள் உங் கள் குணமறிந்துநடந்துகொள்வர் அனுமன வழிபாடு ஆனந்தம் வழங்கும் குலதெய்வ வழிபாடு உங்கள்குடும்பமுன்னேற்றத்திற்கு
வித்திடும்.
தொடரும்)
- - - - -

Page 21
ஒட்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை 6ճյIIջացյIIth.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (16.07.2016) தமிழ்-சிங்கள மாணவர் களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தை எவரும் ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிடக் கூடாது.
ஏனெனில் அந்த சம்பவமானது தென்பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களை மீண்டும் தாக்கி அழித்து, அவர்களின் சொத்துக் களை கபஸ்ரீகரம் செய்து, அங்கிருந்து அவர்களை துரத்துவதற்கான சதித்திட்டமாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழகத் தில் இடம்பெற்ற தமிழ் - சிங்கள மாணவர்களின் மோதல் சம்பவம் அமைந்துள்ளது என்று அனு மானிப்பதில் தவறவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நடந்த புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் முன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் அதிரடியாக கண்டி நடனம் புகுத்தப்பட்டது எனில், இது ஒரு சதித்திட்டம் என்பதை எவரும் மறுக்க முடியாது.
மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நிரலில் கண்டி நடனம் இல்லாதபோதும் அதனை உள் நுழைத்தவர்கள் யார்?
கண்டி நடனத்தில் பங்குபற்ற வந்தவர்கள் எங்கிருந்துவந்தனர்?இவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? இந்த ஏற்பாடுகளை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறிய உரியவிசாரணை நடத்தப்படவேண்டும்.
உரிய விசாரணை இல்லாமல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இயங்குமாக இருந்தால் அதன் விளைவுதமிழ் மாணவர்களுக்கு மிகமோச மானபாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிறுத்திட்டமான 2D GROOTGOOID.
எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டி நடனத்தை அரங்கேற்ற முற்பட்டவர்கள் இனங்காணப்படாதவரை கண்டி நடனத்தில் பங்கேற்றவர்களை கைது செய்து பொலிஸார் விசாரிக்காதவரையாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்
தில் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்துவது மகாகடினம் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
அதேசமயம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தின் பின்னணியாக அமை ந்த கண்டி நடனம் சடுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட தாக ஒருபோதும் இருக்க முடியாது.
ஆக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ் (65ITGOT பீடத்தில் Ligld pais மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் அதிகூடிய எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் இருப்பர்.
இச்சந்தர்ப்பத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக கண்டி நடனத்தை நுழைத்தால் தமிழ் மாணவர்கள் குழப்பம் அடைவர். "
இக்குழப்பத்தை சாட்டாகக் கொண்டு தமிழ் மாணவர்களை தாக்க முடியும் என்பதுடன் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்கினால் அதனை தமக்கு சாதகமாக்கி தென்பகுதியில் ஒரு வபரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தலாம் என்பது யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலின் நோக்கம் என்ற உண்மை உணரப்படக்கூடியது.
எது எவ்வாறாயினும் யுத்தம் முடிந்த கையோடு âmâ186ITLom60Orofras606IT6ludbın 6TGörgooflö56085GBuUTCG யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுமதித் தமைக்குள் தென்னிலங்கை சூழ்ச்சியுடன் செயற் பட்டது உண்மை என்றால்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் - சிங்கள மாணவர்களிடையேயான முரண்பாடுகள் தொடரவே செய்யும்.
ஆனால் பல்கலைக்கழகத்தை மீள இயக்கு வதற்கு முன்னதாக தென்பகுதியில் இருந்து யாழ்பல்கலைக்கழகத்துக்கு வந்தவர்கள் அனை வரும் மாணவர்களா? அல்லது மாய மான்களா?
என்ற உண்மை கண்டறியப்படவேண்டும்.
மின்விளக்குகளை மாற்றியமையுங்கள்
(கரணவாய்) நெல்லியடி நகரில் வர்த் தக சங்கம் கோரிக்கை விடு த்த பகுதிகளுக்கு மின் விள க்குகள்மாற்றியமைக்கப்படா மையால் பாதுகாப்புப் பணி u96o RGBUL’(66îT6TU600fluUIT6Tñ கள் பெரும் சிரமம் அடைவ தாக தெரிவிக்கப்படுகிறது.
நெல்லியடி நகரில் வர்த் தக சங்கத்தால் வீதி விளக் குகள் பொருத்தப்பட்டிருந் தன. பின்னர் அதிபிரகாசம் கொண்ட வீதி விளக்குகள் போடப்பட்டமையால் வர்த் தக சங்கத்தினரால் பொருத் தப்பட்ட விளக்குகள் பயன ற்று இருக்கிறது.
அவற்றை நெல்லியடிகொடிகாமம்மத்தியகல்லூரி வீதிகளுக்கு பொருத்துமாறு நெல்லியடி வர்த்தக சங்கம் கரவெட்டி பிரதேச சபை செயலாளரை கடிதம் மூலம் கோரியிருந்தது.
ஆனால் இதுவரை அவ் வீதி விளக்குகள் மாற்றிய மைக்கப்படாமையால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடு படும் பணியாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாக வும் இது தொடர்பில் பிரதேச F6DU 2 L60Tiguitas bl6, le. க்கை எடுக்க வேண்டும் என
வும்கோரப்பட்டுள்ளது. செ-60
ஆவரங்கால் முன்பள்ளி sâansmunic(8 sfign
ஆவரங்கால்மேற்குமத்தி முன்பள்ளி 42ஆவது வரு டாந்த மழலைகள் விளை யாட்டுவிழாமத்திய முன்பள் ளியின்தலைவர்காசிவசோதி
தலைமையில் நாளை செவ்
வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முன்பள்ளி மைதா னத்தில் இடம்பெறும்.
ந்நிகழ்வில்பிரதமவிருந் தினராக யாழ். பல்கலைக் கழக கல்வியியற்றுறை சிரே ஷ்டவிரிவுரையாளர்கலாநிதி ஜெயலட்சுமி இராசநாயகம் கலந்து கொள்வார். சிறப்பு விருந்தினர்களாக புத்தூர் மக்கள்வங்கிமுகாமையாளர், ஆவரங்கால் மேற்கு வாழ் வெழுச்சி அபிவிருத்தி உத்தி யோகத்தர்பரமானந்தம்சேவற் கொடியோன் ஆகியோர் கல ந்துகொள்வர். கெளரவ விரு ந்தினர்களாக மத்திய முன்ப ள்ளிபழைய மாணவிகளான திருமதி திவாகரன் ஆனந்த கெளரியும் திருமதி இராஜரத் தினம் சாந்திமலரும் கலந்து கொள்வர்.
3.07.206 ରTର)
ஒளிப்படங்களின்
கொழும்புத்துறை
பல் சமயக் கருத்தாடல் நிலையம் மற்றும் யாழ். ராக ஸ்வரம் இசை மன்றத்தின் ஏற்பாட்டில் ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தலும் கருத்தாட லும் நிகழ்வு நாளை 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு யாழ். பிரதானவீதியில்அமை ந்துள்ள புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் புகைப் படக் கலைஞர் ஜோ. ஜெஸ் ரின்தலைமையில்நடைபெற வுள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கரிதாஸ் கியூ டெக்நிறுவனஇயக்குநர்அருட் பணி எஸ்.இயூயின் பிரான்
வுள்ளார்.அத்துடன் சிறப்பு விருந்தினர்களாகயாழ் சமூக செயற்பாட்டுமையஇணைப்
 
 
 
 

ஒற்றையாட்சியை ஏற்கும் மனநிலையை தமிழ் மக்களிடம் உருவாக்க முயற்சி
až 27
த.தே.ம.முன்னணி குற்றச்சாட்டு
தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றையாட்சிதீர்வை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான மனோநிலையை உருவாக் கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே மக்கள் கரு த்து அறியும் குழுவின் தலை வர் லால் விஜேநாயக்கவின் கருத்துக்கள் அமைவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்களமுன்னணியின தலைவருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரி வித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முன் னெடுப்புக்களை அரசாங் கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பி லான மக்களின் கருத்துக் களை அறிந்து கொள்வதற் காக அரசாங்கம் சட்டத் தரணி லால் விஜேநாயக்க வின் தலைமையில் மக்கள் கருத்தறியும் குழு ஒன்றை நியமித்திருந்தது.
இந்நிலையில், வட மாகாண மக்கள் சமஷ்டி முறையிலான தீர்வு திட்டத் தில் ஆர்வம் காட்டவில்லை எனவும், அவர்கள் ஒற்றை யாட்சிக்குள் வாழ்வதற்கே விரும்புவதாகவும் மக்கள் கருததறியும் குழுவின்தலை வர் லால் விஜேநாயக்க கொழும்பில் கடந்த வெள்
தமிழ்த் தேசிய மக்கள் முன் னணியின் தலைவர் கஜேந் திரகுமார் பொன்னம்பலத் திடம் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டபோதே கஜேந்திரகுமார் பொன்னம் பலம் மேற்கண்டவாறு கூறி யுள்ளார்.
இதன்போது லால் விஜே நாயக்கவின் கருத்துத்
தொடர்பில் கண்டனம் வெளி
யிட்ட கஜேந்திரகுமார் பொன னம்பலம் மேலும் தெரிவித் துள்ளதாவது,
"மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராக லால் விஜேநாயக்க நியமிக்கப் பட்டவுடன், இனப் பிரச் சினைக்கான அரசியல் தீர்வு ஒற்றையாட்சி முறையின் கீழேயே சாத்தியம் என்றும், ஒற்றையாட்சிக்கு அப்பால் தீர்வைக் கோருபவர்கள்
தீவிரவாதிகள் எனவும் கூறி
uിന്ദ്രസ്ത്ര.
இலங்கையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற் பட்டுள்ளது என்று கூறினா லும், வெறுமனே ஆள்மாற் றமே ஏற்பட்டுள்ளது. இவர் கள் முன்னதாகவே தீர் மானித்த ஒற்றையாட்சி என்ற நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் மக்களை படிப்படியாக தயார்படுத்தும் ஒரு வேலைத் திட்டத்தினை மேற்கொள் கின்றனர்.
முறையிலான தீர்வினையே வலியுறுத்தி வருகின்றனர். ஒற்றையாட்சிமுறையிலான தீர்வுக்கு 2010ஆம் ஆண்டு சர்வதேச சமூகம் வலியுறுத திய காரணத்தினாலேயே, நான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இருந்து வெளி யேறினேன்" என அவர் மேலும் தெரிவித்தார். (செ-1)
திருடப்பட்ட மாடு மீட்கப்பட்டது
(கரணவாய்)
வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் அண்மைக் கால மாக மாடுகள் திருடப்பட்டு வரும் நிலையில் அவ்வா றான முறைப்பாடு தொடர் பில் நெல்லியடிப் பொலி ஸார் மேற்கொண்ட முயற்சி யில் காட்டுக்குள் கட்டப்பட்டி
| ருந்த மாடு ஒன்று நேற்று | ஞாயிற்றுக்கிழமை மீட்கப் | பட்டதுடன் சந்தேகத்தின் | பேரில் கரவெட்டி தெற்கைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது
6n&Fujuuu üu L’ILITñi. 6ALUT 6Ól6ño
நிலையத்துக்கு கிடைத்த
இரகசியத்தகவலையடுத்தே
குறிக்க மாடு மீட்கப்பட்டது.
அத்துடன் மாட்டின் உரி மையாளர் மாடு தொடர்பாக அடையாளம் காட்டிய பின்
| னர் மாடு அவ் உரிமையாள
ளிக்கிழமை நடத்திய செய்தி 65 வருட காலமாக ரிடம் கையளிக்கப்பட்டதாக யாளர் சந்திப்பில் தெரிவித் தமது உரிமைகளுக்காக நெல்லியடிவாலிஸ் நிலைய திருந்தார். போராடிய தமிழ் மக்கள் பொறுப்பதிகாரி ஆர்.பி.ஏ.
இவரது இந்தக் கருத்து இனப் பிரச்சினைக் கான | பிரியந்ததெரிவித்தார். தொடர்பில், ஊடகங்களிடம் அரசியல் தீர்வாக சமஷ்டி இச5-60)
பதில் கருத்து വൈങിധിL_I SS
(யாழ்ப்பாணம்)
திருநெல்வேலி வடக்கு முருகன் வீதி புவனையம்பதி அருள்மிகுருநீபுவனேஸ்வரி அம்பாள் ஆலய மஹோற்ச வம் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்ப கல் 10 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகி தொடர் ந்து 15 நாட்கள் இடம்பெறும். இதன்படி அடுத்தமாதம் 04 ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்
(68
SS
காட்சிப்படுத்தல் பாளர் என்.சுகிர்தராஜ், யாழ் மாநகரசபை சுகாதார வைத் தியஅதிகாரிமருத்துவர்பியசி தரன், சாந்தீகம் இயக்குநர் வி.முருகதாஸ், திருமறைக்க லாமன்ற பிரதி இயக்குநர் யோயோண்சன் ராஜ்குமார்
இணைப்பாளர் முகமட் இம் தியால், புனித சாள்ஸ் மகா வித்தியாலய அதிபர்திருமதி ஜெ.கிறிஸ்ரபல், மாவட்டகலா சார உத்தியோகஸ்தர் திரு மதி.கு.மாலினி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மேற்படி நிகழ்வுக்கு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பாட சாலைஉயர்தரமாணவர்கள் மற்றும் அதிபர், பொறுப்பாசி ரியர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள் STS- செ-5)
O வேதாத்திரி மகரிஷியின்
O நற்கிந்தனை இறைவனின் நிழல்
மனத்தின் இயக்க நிலைகளை இப்போது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம். ஜீவகாந்தமானது உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள்களின் விரை வான சுழற்சியினால் எழும் அலைகளே. ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித் துகள் களிலிருந்து இவ்வாறு வெளியாகும் அலைகள் அனை த்தும் உடலில் சுழன்று கொண்டே இருக்கின்றன.
பொதுவாக, எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும் தின்ைமை உடைய பகுதி மத்தியில் போய்ச் சேர்வதும், லேசான பகுதி புறத்தே நிற்பதும் துல்லியச் சமதளச் சீர்மை (Specific Gravity) தத்துவம் ஆகும். இந்த இயல்பின்படி, ஜீவகாந்தத்தின் பெரும்பகுதி தனது சுழலியக்கத்தினால் உடலின் மையப் பகுதிக்கு வந்துசேருகிறது. அங்கு இறுகி. குறுகி அழுத்தம் பெற்று ஜீவகாந்த நிலைக்களமாக அமைகிறது. இதனைக் கருமையம் என்றும், ஆன்மா என்றும் வழங்குகிறோம்.
மனிதன் எந்தச் செயல் செய்தாலும் உடலில் ஓடிக் கொண்டிருக்கும், ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் கருமையத்தில் போய்ச் சேருகின்றன. இந்த நிகழ்ச்சியை வினைப்பதிவு என்று கூறுகிறோம். பதிவு என்றால் இங்கு எழுதி விளக்கக் கூடியதோ, அல்லது புலன்களுக்கு எட்டும்படியாக அடையாளம் கொடுக்கக் கூடியதோ அன்று. கருமையத்தில் இறுகிக் குறுகி நிலை பெற்றிருக்கும் ஜீவகாந்த அழுத்தம் ஒவ்வொரு செயல் அல்லது அனுபோக அனுபவங்களுக்கும் ஏற்ப, தரமாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அப்படி மாற்றம் பெற்றதன்மைகள் அதே மன அலைச் சுழல் மறுபடியும் வரும்போது மூளையின் காந்த அலைகளால் விரித்துக் காட்டப்படுகிறது. அப்பொழுது உண்டாகும் அகக்காட்சியே எண்ணங்கள்.
இறைநிலைக்கும் மனநிலைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும் என்றால், அவற்றை உருவத்துக்கும். அதிலிருந்து தோன்றும் நிழலுக்கும் ஒப்பிடலாம். உருவத்தை விட்டு நிழல் பிரிவதே இல்லை. ஆனால், நிழலை எடுத்துக்காட்டவல்ல ஒளியானது உருவத்தின் மீது படும் கோணத்திற்கு ஏற்ப, நிழலானது அளவில் மாறுபடும். அது போன்று மனிதமனம் இறைநிலையை விடுத்து இயங்குவதே இல்லை.

Page 22
395 22
கம் கிை
a o*
添
3.
முநீ முருகன் விகழக
மென்பந்து சுற்றுத்தொடர்
ஞானம்ஸ் வெற்றி
11
*** pK
மல்லாகம் முரீமுருகன் விளை யாட்டுக்கழகத்தினால் நடத்தப்படும் மென்பந்து சுற்றுத்தொடரில் அண் மையில் நடைபெற்ற போட்டியில் கரவெட்டி ஞானம்ஸ் விளையாட் டுக்கழகத்தை எதிர்த்து அளவெட்டி ஞானவைரவர் வி.க.முதலில் களத்
தடுப்பை தீர்மானித்தது.
முதலில்துடுப்பெடுத்தாடியஞான ம்ஸ் அணி 8 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களைப் பெற் றது. பதிலுக்கு 84 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அள வெட்டி ஞானவைரவர் விளையாட் டுக்கழகம் 8 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 67ஓட்டங்கள் மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஞானம்ஸ் அணி வீரர் சேந்திரன் தெரிவானார். இவர் 11 ஓட்டங்கள் பெற்று 4இலக்கைபெற்றுஅணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.இ
சைனிங்ஸ் வி.க. நடத்தும் இருபது20 கிரிக்கெட் போட்டி
அமரர்களான கந்தசாமி, குக தாஸ், ஜெயலட்சுமி பார்த்தீபன் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளை யாட்டுக்கழகம் நடத்தும் இருபது 20 போட்டியில் அண்மையில்நடை பெற்ற (play of) சுற்றில் தீருவில் அணியை எதிர்த்து ரெஜின்போ அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ரெஜின்போ 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களை பெற்றது. ரெஜின்போ
ரெஜின்போ வெற்றி
.
݂ ݂
சார்பில்ருநீ20 ஓட்டங்கள், தீருவில் சார்பில் மயூரன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கைநோக்கிபதிலு க்குதுடுப்பெடுத்தாடியதிருவில் 192 ஒவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்கள் பெற்று தீரு வில் சார்பில் பிரதீப் 14 ஓட்டங்கள் ரெஜின்போ சார்பில் பிரணவன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
ரெஜின்போ அணி 17 ஓட்டங் களால் வெற்றி பெற்றது. இ
6) ILLDITST600T6 ச்சினால் அண்ை திறந்த பளுதூக்கு மாவட்டத்தை பிரத கலந்து கொண்ட டுக்கழக மாணவி
திறந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւմ 3.07.206
பருத்தித்துறை உதைபந்தாட்ட சங்க அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் வி.க. நடத்தும் வடமா ങ്കnങ്ങ് ഖൺണുഖങ്ങി ക്രൈTL്വീൺ 11.O7, 2016 அன்று நடைபெற்ற சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதற்கான போட்டி யில் மன்னார் கில்லரிவிக எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் வி.க. மோதியது. முதற்பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கில்லரி விக ரெக்சனின்கால்களால்30,38ஆவது நிமிடங்களில் இரண்டு கோல் களை பெற்று முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் 48 ஆவது நிமிடத்தில் கில்லரி கோல் காப்பாளரின் உதையினை கில்லரி வீரர் பின் நோக்கி உதைய பந்து நவஜீவன்ஸ் பிரியந்தனின் கால் களில் அகப்பட கோல் காப்பாளரின் மேலால் தூக்கிப்போட்டு கோலாக மாற்றினார். தொடர்ந்த ஆட்டத்தில் 78 ஆவது நிமிடத்தில் நவஜீவன்ஸ் கெளதமன் மேலும் ஒரு கோலினை உட்செலுத்த ஆட்டம் மீண்டும் 22 என சமநிலை பெற்றது.
வெற்றியை தீர்மானிக்கும் இறுதி 5 ஆவது நிமிட ஆட்டத்தில் விறுவிறுப்பாக்கிய கில்லரிவிக 89 ஆவது நிமிடத்தில் தாசன் மற்றும் இறுதி நிமிடத்தில் ரஞ்சா ஆகி யோர் கோலினை போட ஆட்ட நேர முடிவில் 42 என்ற கோல் கன க்கில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக கில்லரி வீரர் டிலக்சன் தெரிவு செய் uJULIL G 06OOflö5T6OT U6OOTLI Uji சினை பருத்தித்துறை உதை பந்தாட்ட மத்தியஸ்தர் சங்க மத்திய ஸ்தர்களான ம.நிதர்சன் வழங்க பதக்கத்தினை நா.ரவீந்திரன் வழ ங்கி கெளரவித்தார். (க)
螯
காண விளையாட்டு அமைச்சினால் ப்பட்ட பளுதூக்கும் போட்டி
யாழ் வீரர்கள் பதக்கம்
ளையாட்டுஅமை களை வென்றுள்ளனர். 62 Kg மும் 94Kg எடைப்பிரிவில் விவிஜய்ச மயில்நடத்தப்பட்ட எடைப் பிரிவில் . ஜெயல் பிரிவின் ங்கர் 198 Kg நிறையினை தூக்கி ம்போட்டியில்யாழ் 140 Kgநிறையினை தூக்கி வெள் தங்கப்பதக்கத்தையும் 105Kgஎபைப் நிதித்துவப்படுத்தி எளிப் பதக்கமும் 8Kg எடைப் பிரி பிரிவில்சுபுஷந்தன் 75 Kg நிறை யாழ். விளையாட் வில் உவினோத்குமார் 195 Kg யினைதூக்கிதங்கப்பதக்கத்தையும் ர்கள் 4 பதக்கங் நிறையினை தூக்கி வெள்ளிப்பத்தக பெற்றுக்கொண்டனர். இ
芷fö பளுதூக்கும் போட்டி :
தூக்கி வெள்ளிப்பதக்கத் தையும் 69
தடும்ப கன்னியர்மடம் ைேவில்ேைதினை பதக்க வேட்டை 69ke நிறையினைதூக்கிதக்கப்ப
தக்கத்தையும்அதேடைப்பிரிவில்அதிவி
భ
2ளயாட்டு அமைச் ந்த பளுதூக்கும் போட்டியில் திருக் ஷாலினி53Kg நிறையினைதூக்கி ல்நடத்தப்பட்டதிற குடும்பகன்னியர்மடம்பாடசாலையைச் வெண்கலத்தையும்பெற்றுள்ளனர்.இ

Page 23
1807-2016 வெடிபொருட்கள்.
ண்டு ஒன்றும் ஒரு தொகுதி துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளது.
கொக்குவில் ராஜா மில் வீதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்தே மேற்படி வெடி பொருட்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள் எாது.
காணியின் உரிமையாளர் நேற்று முன் தினம் மாலை கிணற்றினை துப்புரவு செய்து அதனை இறைக்க முற்பட்டவேளை வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள் 6T5).
நேற்றுக் காலை இது தொடர்பில் சுன்னா கம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த வெடி பொருட்களை மீட் டுச் சென்றுள்ளனர். சிெ
O O 56DOTipu SLGOTLD... கழகத்தில் இராணுவத்தின் துணையுட னேயே கண்டிய நடனம் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது என பகிரங்கமாக தெரிவித்துள் 6াIT্য,
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன் றியத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஆறு மணிவரை தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் எனும் தொனிப் பொருளிலான கருத்தாய்வு நிலை கருத்துப கிர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நல்லா ட்சி அரசை குழப்ப வேண்டாம் எனவும், பொறுமை காக்கும் படியும் எமது அரசியல் தலைமைகளால் தொடர்ச்சியாக எம்மிடம் கூறப்பட்டு வருகின்றது. நாமும் கடந்த கால ங்களில் பொறுமை காத்து வந்தோம். ஆனால எம்மால் ஆட்சிக்கு வந்த அரசே தற்போது பெளத்த மயமாக்கலையும், இராணுவ மய மாக்கலையும் மேற்கொண்டு வருகின்றது.
இது தொடர்பில்நாங்கள் பொறுமை காக்க முடியாது. ஏனென்றால், எம்மால் கொண்டு வரப்பட்ட அரசு எமக்கு எதிராகவே செயற்பட ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ள்மது மக் களை அன்னச் சின்னத்திற்கு வாக்களிக்க கோரிய எமது கூட்டமைப்பு அரசுடன் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பேசியதாக எமக்குத் தெரியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி கதிர்காமராசா (பேபி) அவர்கள் நேற்று (17.07.2016)
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - இராசம்மா தம்பதிக
O GAOL
திருகோணமலை சாம்பல்தீவு, நயினா தீவு, முல்லைத்தீவு உட்பட வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகளை இராணுவத்தின் துணை யுடன் வைத்து வருவதோடு, சிங்கள குடியே ற்றங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு போனால் எமது தேசம் முழுமை யாக சிங்களமயமாக்கப்பட்டு விடும். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் இடம்பெற்றுள்
6Tg5).
வரவேற்பு நிகழ்வில் கண்டிய நடனம் வேண்டும் என கூறி சிங்கள மாணவர்க ளால் கண்டிய நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தட்டிக்கேட்ட தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னரே கலவ ரம் வெடித்துள்ளது. தமிழ் மக்களுடைய ஒரே ஒரு அறிவியல் சொத்தாக உள்ள யாழ்.பல்க லைக்கழகத்தில் வழமைக்கு மாறாக கண் டிய நடனத்தை கோரும் சிங்கள மாணவர் தென்பகுதி பல்கலைக்கழகங்களில் தமிழ் மரபு கலாசார நிகழ்வுகளை அனுமதிப்பார் களா? யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனம் அரங்கேற்றுவதற்கான உபகரணங் கள் எங்கிருந்து வந்தன? அவற்றை இராணு வமே திட்டமிட்டு வழங்கியிருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (செ-4)
O O
ஒற்றை ஆட்சிக்.
ளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஆறு மணிவரை தடம்மாறுகிறதா தமிழ்த்தேசி யம் எனும் தொனிப்பொருளிலான கருத்தா ய்வு நிலை கருத்துபகிர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்க ளின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற் றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி த்துள்ளார்.
எமது தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட் டது போன்று நாங்கள் வடக்கு- கிழக்கு இணைந்த சமஷ்டி கோரிக்கையைதான் தற்போதும் முன்வைத்து வருகின்றோம். ஒற் றையாட்சிக்குள் தீர்வு வழங்கப்படுமாகவி ருந்தால், அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் வெளிநாட்டு முதலீடுகள் நன்கொடைகளை பெறுவதற்கு அதிகாரம் வேண்டும் என கூறுகின்றோம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங் களை குழப்புவதற்கு மகிந்த அணி செயற்
ரன அறிவித்தல்
ளின் மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா - பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும், கதிர்காமராசா அவர்களின் அன்பு மனைவியும், மதுரா அவர்க ளின் பாசமிகு தாயாரும், செல்வக்குமார் (குமரன் - சுமங்கலி நகை மாடம்) அவர்களின் பாசமிகு மாமியாரும் கவின்சன், அஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் இரத்தினம்மாவின் அன்புப் பெறாமகளும், வசந்தாதேவி (லண் டன்), பிறேமா (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.07.2016) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். முத்தட்டுமட வீதி, கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்,
தகவல்: ந.கதிர்காமராசா (கணவர்) செ.செல்வக்குமார் (குமரன்-மருமகன்) O21492 OO43, O77 O3O 6.738
(5258)
 

bLíf
பட்டு வருகின்றது. இந்த குழப்பத்திற்கு ஆதர வாக நாம் செயற்பட்டு மீண்டும் ஒரு அழிவு ஆட்சியை ஏற்படுத்திவிடக்கூடாது. தமிழ் மக் கள் இந்த விடயத்தில் பொறுமை காக்க வேண்டும். ஒற்றையாட்சிக்குள் வழங்கப் படும் தீர்வை ஏற்றுக் கொள்ள மாட்டோம். வடக்கு - கிழக்கு இணைந்த கூட்டாட்சிமுறை யிலான தீர்வையே நாம் கோரிநிற்கின்றோம். இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
தற்போது முக்கிய விடயமாக உள்ள காணாமல் போனோர் தொடர்பில் கொழும் பில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் கிளிநொ ச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை ஏற் றுக்கொள்ளக்கூடியதுதான். மேலும் நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் உணன் மைகள் கண்டறியப்படவேண்டும். உண்மை கண்டறியப்படுவதன் மூலம் நீதி வழங்கப்பட (36).J600TCBL b.
கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவ ங்கள் மீளவும் நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். பாதி க்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நாங்கள் இவற்றை எல்லாம் கோரும் போது சிங்கள மக்களுக்கு எதிரான வர்கள் என யாரும் கூறமுடியாது. அவர்களு க்கும் எங்களுக்குமிடையே கருத்து வேற்று மைகள் இருந்தாலும் அவர்களை நாங்கள்
எதிரியாக பார்க்கவில்லை என்றார் அவர் (செ4)
சர்வதேச நீதிபதி.
க்கு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலி யுறுத்தவில்லை. அதற்கு பதிலாக இலங்கை அரசாங்கம், தமது உள்ளூர் ரீதியில் மேற் கொள்கின்ற நடவடிக்கைகளை பொறுத்திரு ந்து அவதானிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன் றியத்தின் கொழும்பு கிளையின் உதவித் தலைமையாளர் போல் கோட்ப்ரே தெரிவித் துள்ளார்.
மேலும் உள்ளூர் விசாரணைகள் காத்திர மில்லை என்ற நிலைமை ஏற்படும்போது தான் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். (செ-1)
பதவிகளை துற.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன் றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் காலை ஒன்பது மணிமுதல் பிற்பகல் ஆறு மணிவரை தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் எனும் தொனிப் பொருளிலான கருத்தாய்வுநிலை கருத்துபகி ர்வுறவாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் சந்தர்ப்பத்தின் போதே பொது அமைப்புக்களின் மக்கள் பிர திநிதிகளால் மேற்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளே முழுநேர அரசியல் செயற்பாட்டாளர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நிலைத்து நீடிப்பதற்கு இது வும் காரணம். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கிடைத்துள்ள ஜன நாயக வெளியை உரிய வகையில் பயன்படுத்த வில்லை. மக்கள் பிரச்சினையை பன்னாட்டு மயப்படுத்த இதனைப் பயன்படுத்தியிருக்க
பக்கம் 23
முடியும். ஜனநாயக வெளி உரியவகையில் பயன்படுத்தப்படாமையினால் அது சுருங்கிச் செல்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
கூட்டமைப்பை மக்கள் மயப்படுத்த வேண்டும். தமிழ்மக்களுக்காக எடுக்கப்படும முடிவுகளை, இராஜதந்திர வரையறைக்குள் வைத்துக் கொண்டு அதனை வெளிப்படுத்தா மல் விடக்கூடாது. கூட்டமைப்பில் தற்போது வெளிப்படைத் தன்மை இல்லை. மக்களுக் காக எடுக்கப்படும் முடிவுகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யார் செல்வது என்ன பேசுவது என்பது தொடர் பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூடி முடிவெடுக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்று மையில்லை. இவர்களை ஒற்றுமைப்படுத்த கூட்டமைப்பு தலைமை நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறியது போல் 2016-ம் ஆண் டின் இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினை தொடர்பான நிரந்தரத் தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பதவிகளை துறந்து எமது கோரிக்கையை சர்வதேசத்தி ற்கு திடமாக கூற வேண்டும் என்ற கருத்து க்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தற்போது ஒர ளவு விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. காணி விடுவிப்பு படைக் குறைப்பு என்பன ஓரளவாவது நடந்திருக்கின்றது. வடக்கில் நடைபெறும் இந்த விடயங்களை தென்பகுதி யில் காண்பித்து குழப்புவதற்கு மகிந்த தரப்பு முயல்கின்றது. மகிந்த தரப்பினர் எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரை செல்ல இருக்கின்றார்கள்.
இந்த அரசினால் முன்னெடுக்கப்படும் அரசமைப்பு உருவாக்க முயற்சியையும் அவ ர்கள் குழப்ப முயற்சிக்கின்றார்கள். தென்பகு தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் அவர்கள் தீவிரமாக இருக்கின்றார்கள். வடபகுதியில் அதேவகையில்குழப்பங்கள்உருவாகக்கூடாது. இங்கு குழப்பங்கள் உருவாகினால் மகி ந்த ஆட்சி அமைவதற்கு அதுவே வழிகோ லும். எனவே மக்கள் இயன்றளவு பொறு மையாக இருக்கவேண்டும். குழப்பங்களினால மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து விடக் கூடாது எனப் பதில் தெரிவித்தார். (செ-4)
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூ ருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொ ண்டு, நேற்று அதிகாலை 01.30 மணியள வில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இரு ந்து புறப்பட்டுச் சென்றார்.
அவர் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் ஜனாதி பதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை, மூன் றாவது தெற்காசிய டயஸ்போரா மாநாட்டில் கலந்துகொள்வதே ரணில் விக்ரமசிங்கவின சிங்கப்பூர் விஜயத்தின் பிரதான நோக்கம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்வு இன்று மற்றும் நாளை இடம்பெறவுள்ளது. அத்துடன் பிரதமரின் இந்த விஜயத்தின் போது, அமைச்சர் மங்கள சமர வீர உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொள்கி ன்றனர். (6)agF —11)
எச்.ஐ.வி தொற்று இவ்வருடம் அதிகரிப்பு தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவு தகவல்
(கொழும்பு) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக் குள் சுமார் 6 இலட்சம் பேரிடம் எச்.ஐ.வி பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக் குள், எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபு னர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கடந்த ஆறு மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 127 பேர் அடை யாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கான உரிய சிகிச்சைகள் 6)Աք ங்கப்பட்டுவருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் சிசிர லியனகே கூறியுள்ளார்.
குறிப்பாக ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகமாக ஏற்படுவதாகவும் தேசிய பாலியல் நோய்தடுப்பு பிரிவின் விசேட வைத் திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற உடலுறவுகளில் ஈடுபடுவ தால் ஆண்களுக்கு அதிகளவில் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள் 6TTU,
பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமா
கவே 95 வீதமானவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதாகவும் தேசிய பாலியல் நோய் தடு ப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். (63-11)

Page 24
LIă5b 24
பல்கலையின் அனை.
சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம மாணவர்களை தாமும் வரவேற்க வேண் டும் எனவும் முரண்பட்டனர். எனினும் தமிழ மரபுப்படி மாணவர்கள் அழைத்து வரப்பட்ட வேளை,திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள்.
இதனால் கொதிப்படைந்த தமிழ் மான வர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றியும், நிகழ் ச்சி ஒருங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டி நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர்களிடம் கேட்டனர். இதன்போது வாக்குவாதம் முறுகல்நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்க ளாலும் தாக்குதலில் ஈடுபட பல்கலைக்கழ கமே கலவர பூமியாக காணப்பட்டது. இதன் காரணமாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து உட னடியாகவே நேற்றுமுன்தினமிரவு) மோதல் சம்பவம் இடம்பெற்ற பீடமான விஞ்ஞான பீடத்தையும், மாணவர் விடுதிகளையும் மூடுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்தது. இதன்படி மாணவர்களை உடனடியா கவே விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டு, அவர்கள் பஸ் நிலையம் மற் றும் ரயில் நிலையங்களுக்கும் செல்வதற்கு பல்கலை நிர்வாகத்தால் போக்குவரத்து ஒழு ங்குகள் செய்யப்பட்டிருந்தன. இதன்படி விஞ் ஞான பீடத்தை சேர்ந்த தென்பகுதி மான வர்கள் பலர் நேற்று முன்தினம் பின்னிரவுக் கிடையில் வெளியேறியிருந்தனர்.
யாழ் நகரில் அமைதியான சூழலில் உள்ள பாதுகாப்பான வீட்டில் அறை உடன் வாடகைக்கு உண்டு. பெண் உத்தியோகத்தர்கள், மாணவிகள் மட்டும். தொலைபேசி
O77 367 33 O9.
முகாமையாளர்:
பத்தக்கது.
play Calabavali
யாழ்நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கணனிசார் முகாமைத்துவம் மற்றும் நிழல் போட்டோ பிரதி எடுக்கும் இயந்திரங்களின் காட்சி அறைநிர்வாகத்தைநடத்தகூடியவராக இருக்க வேண்டும். மும்மொழிகளுடன் ஆங் கிலம் விசேடதகைமையாகவுள்ளவர்கள்விரும்
குறிப்பு:வேதனம் நேர்முக பரீட்சைக்கு வரும்போது பேசிக்கொள்ள முடியும்
தொடர்புகளுக்கு :
O77 085 6058, O767667224
la இந்த நிலையில் பல்கலையில் இடம்பெ ற்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் கூடிய யாழ்பல்கலைக்கழக பேரவை, குறித்த மோதல் சம்பவத்தில் மாணவர்கள் பாதிப்ப டையாத வகையில் அவர்களது இருப்பிடத்தி ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியதுடன், விரிவுரையாளர்களும் மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல் விசார்நடவடிக்கைகளை தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை பல்கலைக்கழக நிர் வாகம் ஏற்படுத்திகொடுக்கும் என்பதைமான வர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக் கும் அறியத்தருகின்றோம் என யாழ்பல்க லைக்கழகத்தின் பதிவாளர் மூலமாக அறி வித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற மோதல் ஏனைய பீடங்களிலும் தொட iந்து விடக்கூடாது என்ற நோக்கிற்காகவே அனைத்து பீடங்களையும் மூடும் முடிவை நிர்வாகம் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை பல்கலையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, பல்கலைக்கழகத்தை சூழ பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளமையும் குறிப்பிடத்தக்கது. Ga-4)
70 இலட்சம் ரூபா.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக் 60D35U fillo),
யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில்யாழ்பொலிஸ்நிலையதலைமை பொலிஸ் பரிசோதகர் வீரசிங்க தலைமையில் அமைக்கப்பட்ட விஷேட பொலிஸ் அணியி னரே மேற்படி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடு பட்டவர்களை தொடர்ச்சியாக கண்காணித் தும் விசாரணை மேற்கொண்டும் வந்ததன் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி சந்தேக த்துக்கு இடமான வகையில் கார் ஒன்றை சோதனையிட்டபோது அவற்றில் கொள்
AIL 2016 Gl பிரிவு சகல
மான கருத்
O7.2O6
(5255)
செய்யப்படும் மாதிரி வினாத்தாள்கள் பயிற்சி செய்யப்படும்.
வகுப்பிலும் வழங்கப்படும் தமிழ் விளக்கங்களுடன் கூடிய வகுப்புக்கள்
வகுப்புக்கள் ஆரம்பம் 19 2016
BUSINESS SCHOOL
(4 ғ-ға 260
100% பரீட்சைக்கான தயார் படுத்தலும் வழிகாட்டலும் வழங்கப்படும் அனைத்து Aே கடந்தகால பரீட்சை வினாத்தாள்கள் பயிற்சி
பரீட்சையில் சித்தியடைவதற்கான நுணுக்கங்கள் ခွ၈:းခ၈nပျံ့;
Q KAIMAS BUSINESS SCHOOL
No 149 - 2/1 K.K.S. Road, JAFFNA.
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்.
கொழும்பு முன்னணி விரிவுரையாளர்களினால்
Aேறிட்டல் வகுப்புகள்
Timetable sep2016 Exam
KE 2 Wedi - 4.30pm - 6.30pm Kumanan Vettive KEA Sat 9.00an-1.00pn Thanushika Rajendran
КЕ 1 Sa& -1-30pm-430pm Gajanihan Veerakatihthipillal
@ O76 82682 09 O773 722 104.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bLíf
18.07.2016
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்திருந்ததுடன் அவரது காரையும் கைப்ப ற்றியிருந்தனர்.
மேலும் தொடர்ச்சியாக அவரிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படை யில் மேலதிகமாக தங்கநகைகள் மீட்கப்பட் டிருந்தன. இவ்நகைகள் கடைகளில் விற்கப் பட்டிருந்த நிலையில் கொழும்புவரை சென்று அவற்றை மீட்டிருந்ததாகவும் அவற்றில் பல நகைகள் உருக்கப்பட்ட நிலையில் கட்டி களாகவும் சில ஆபரணங்களாகவும் மீட்கப் பட்டுள்ளன.
அத்துடன் மோசடியான வகையில் பனப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட வங்கி கணக்கு புத்த கங்கள் நான்கையும் கைப்பற்றியுள்ளதா கவும் தொடர்ச்சியான விசாரனையின் மூலம மேலும் ஒருவர் நேற்றுமுன்தினம் கைது GafujuuLLILGB6ire ITU
கைது செய்யப்பட்டவர்களிடம் விசா ரனை மேற்கொண்டதில் மேலதிக தகவல் கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் கைது செய்யப்பட் டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (செ-9)
நல்லிணக்க செய.
நபர்கள் 11 பேரை உள்ளடக்கி கலந்தாலோ சனை செயலனி ஒன்று அமைக்கப்பட்டது. குறித்த செயலனியின் கீழ் வடகிழக்கில் மாவட்ட ரீதியிலான 8 வலயச் செயலனியும் ஏனைய மாகாணங்களில் தலா ஒரு மாகா னச் செயலனியுமாக 15 செயலனி அமை 585 LILGB6ire IGOT.
குறித்த செயலனியில் அங்கம் வகிப்பவ ர்களுக்கு பொலநறுவையில் கடந்த 1,1213 ஆம் திகதிகளில் மக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை பெறுவது தொடர்பாக செயல மர்வு ஒன்று நடைபெற்றது.
இந்த வகையில் யாழ் மாவட்டத்துக்கு 7 GuT6a5T6OÖTL65FuJ6O6Oos-Si6ODDä5a5ÜLÜGB SD16) jJ கள் சிறு குழுக்களாக பிரிந்து வட கிழக்கில்
காணாமல்போனோர் தொடர்பாகவும், மீள் குடியேற்றம், முன்னாள் போராளிகளின் பிரச் சினைகள், பெண் தலைமைத்துவ குடும்பங் களின் பிரச்சினைகள் இளைஞர்கள் மத்தி யில் உள்ள பிரச்சினைகள் தொடர்பான 5 வகையில் பொதுமக்களிடம் இருந்து கருத்து க்களை பெற்று ஆவணப்படுத்திவருகின்றா ர்கள். அந்த வகையில் நேற்றைய தினம் யாழ மாவட்டத்தில் முதன்முறையாக இக்கலந்து ரையாடல் நடைபெற்றுள்ளது.
அத்துடன் இச் செயலனியால் இந்த மாதம் வேலணை,சாவகச்சேரி, சண்டிலிப் பாய், கரவெட்டி, மருதங்கேணி, யாழ்ப்பா ணம் ஆகிய பிரதேச செயலகங்களில் தலா 6 பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ஏனைய கலந்தரையாடல்கள் பாதிக்கப்பட்ட வர்களுடன் குழுநிலை கலந்துரையாடல்க ளாக நடைபெறவுள்ளன.
உண்மையை கண்டறிதல் மற்றும் விசா ரணை செய்தல் போன்ற செயற்பாடுகள் எவை யும் இச்செயலனியில் இல்லை. மாறாக மக் களின் பிரச்சினைகள் தேவைகள் அறிந்து அரசு எவற்றை செயற்படுத்த வேண்டும் என் றது போன்ற விடயங்களை மக்களிடம் இரு ந்து பெற்று தரவுகளை ஆவணப்படுத்தி நல் லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரை யாடுவதற்கான செயலணிையிடம் வழங்கவுள் 6া60াৰ্য্য,
இதன்படி பொதுமக்கள் பொது இடத்தில் கதைக்க முடியாத விடயங்களை இந்த செய லணியிடம் நம்பகமாக அறிவிக்க முடியும், பொதுமக்களின் கருத்துக்களை ஆவணப்படு த்துவதற்காக இக்குழுவுக்கு கொடுக்கப்பட்டு ள்ள கால எல்லை எதிர் வரும் ஓகஸ்ட் மாதம வரையே வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிடையில் குறித்த தரவுகளை ஆவ ணப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் குழுவி னர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குழுநிலை கலந்துரையாடலில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தமது கருத்து க்களை பதிவு செய்து கொண்டனர். (செ-9)
ன் கல்லூரி 66 Jessel க்கு முன்பாக) தாழில்நுட்பப் பரடங்களுக்கு தரங்குகள்19. ноalo 9.00 шарi
அண்மையில் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செய லாளர் ரொம மாலிநவ்ஸ்க்கி ஆகியோரை கொழும்பில் வரவேற்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இருவருக்கும் குறுக்காக கைகுலுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் இரு அதிகாரிகளும் அதற்கு ஒத்துப் போகவில்லை. இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர், சாதாரணமாகவே கைகுலுக் 853, 635T600TLITj. Ga-1)
எஸ்.எஸ் மனோகரன்) LேOGCமாணவர்கள் 100% வெற்றிகரமான
முறையில் விடையளிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட நூல்
*விடைகளுடன் கூடிய M.CO வினாக்கள், ஏனைய வகை
வினாக்கள், கடந்தகாலப் பரீட்சை வினாக்கள், எதிர்பார்க்கை வினாக்களையும் உள்ளடக்கியது! 2016 மாணவர்கள் ஒரே வாரத்தில் மீட்கக்கூடிய நூல்
பூபாலசிங்கம் புத்தகசாலை அன்னை புத்தகசாலை
ஆஸ்பத்திரி வீதி - யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி - யாழ்ப்பாணம்
சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை கரவெட்டி - நெல்லியடி
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 18.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.