கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.19

Page 1
66O)6O 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு
website: www.valampurii.lk
೧೨ut
E-mail: valampuri(a)yahoo.com, V
valampuri(a).sltnet.lk žu/ат/. சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 04 செவ்வாய்க்கிழை
இறக்குமதி வரி சீனிக்கு குறைவு
(கொழும்பு)
சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட் டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்து ள்ளது. இதுவரை சீனி ஒரு கிலோ
24* பக்கம் பார்க்க. BigTLD
கைவிடப்பட்டது
(முல்லைத்தீவு) தமது பூர்வீக நிலங்களை விடு விக்குமாறு கோரி முல்லைத்தீவு G5ÜLITÜLIGO6), LDö56í LÉGOöt(BLb முன்னெடுக்கவிருந்த உண்ணா விரதப் போராட்டம் தற்காலிகமா கக் கைவிடப்பட்டுள்ளது.
தமது பூர்வீக நிலங்களை விடு மாறு கடந்த மார்ச் மாதம் 24 ஆம்
23* பக்கம் பார்க்க.
தமிழரு வழங்க
அப்போதுதான் சி
நிம்மதியாக வாழ
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிர வைத்தால் மாத்திரமே சிங்கள மக்கள் வாழமுடியும் என தெரிவித்த ஜன சிறிசேன, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் தான் வும் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்திக
சிங்கப்பூர் இணைந்து கொள்
(சிங்கப்பூர்)
இலங்கையி அரசாங்கம் புத 91 Lúból 5ğËSÉ LULLU6 கொண்டுள்ளதா 6685 JLDefiab வித்துள்ளார்.
சிங்கப்பூர் ஐ GLIE (35TE603;
ര ܀ ܀ ܀ ܀
Naam தவி யாழ்பல்கலைக்கழக மோதல்;
O O
ஆராய வருகிறது அமைச்சர் குழு நேற்
(யாழ்ப்பாணம்) உள்ளிட்ட அமைச்சர் குழுவினரே
யாழ்பல்கலைக்கழக விஞ்ஞான வருகை தரவுள்ளனர். (யாழ்ப்பான பீடத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம் இவர்கள் இன்று காலை 1 மணி 6.16OTL1500 US பெற்ற மோதல் சம்பவம் தொடர்பா யளவில் யாழ்பல்கலைக்கழகத ೧ಹT6ಠಾಣು ೧೮uu கவும் பல்கலைக்கழக கற்றல் நட 23'பக்கம் பார்க்க LDIT600T6) விதி
வடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஆராய்வதற்கு இன் றைய தினம் அமைச்சர் குழு ஒன்று யாழிற்கு வருகை தரவுள்ளது.
அமைச்சர்களான டி.எம்.சுவாமி நாதன், அனுர பிரியதர்சன யாப்பா
மருத்துவபீடம் நாளை ஆரம்பம்
(UITUp UT600TLD)
யாழ்பல்கலைக்கழகத்தின் கல் விச் செயற்பாடுகளில் முதற்கட்ட மாக மருத்துவ பீட மற்றும் சித்த மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சியும் பரீட்சைகளும் நாளை புதன்கிழமை தொடக்கம் ஆரம்பி க்கப்படவுள்ளது.
மருத்துவ பீட மாணவர்களுக் கும் சித்த மருத்துவ அலகு மான வர்களுக்கும் மருத்துவ பயிற்சியும் மருத்துவபீட விவசாயபீட பரீட்சை களும் நாளை ஆரம்பிக்கப்படவுள் ளதுடன் ஏனைய கல்விச் செயற்பா டுகள் மிக விரைவில் ஆரம்பிக்க
24* பக்கம் பார்க்க.
. ܕ ܢܝ 溺 அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவின் நேற்றையதினம் இடம்பெற்ற போது அங்கு வடம் பிடித் படையினரைப்படத்தில் காணலாம்
இந்தியா, சிங்கப்பூ வர்த்தக உடன்படி
(சிங்கப்பூர்) வருட இறுதியி இந்தியாவுடன் செய்து கொள் சுதந்திர வர்த்த ளப்படவிருக்கும் எட்கா உடன்படி ஒன்று கைச்சாத் க்கை இந்த வருட இறுதியில் கை கவும் பிரதமர் ர
யெழுத்திடப்படும் எனவும் அடுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a NeWSpopes in Srilanko
GOUINTIGO DTIGD
சர்வதேச திருமண சேவை
P O2 720 1005
இல,144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
Enakalyanamalaaffna agnaitor A Y uGolgi ition
A Dou/- DGEI.
8
மை (19.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 213
க்குரிய தீர்வு
ப்பட வேண்
a
ங்கள மக்கள். முடியும்-ஜனாதிபதி
சினைகளைத் தீர்த்து நாட்டில் நிம்மதியாக ாதிபதி மைத்திரிபால LIDIT GROOTaufigsafaOLGuLu
கவலையடைவதாக
ளில்
ாளும்
ன் தற்போதைய நிய பொருளாதார 2ணம் ஒன்றை மேற க பிரதமர் ரணில் சிங்கப்பூரில் தெரி
ஜனாதிபதி டொனி நேற்று சந்தித்த
SS 23% பக்கம் பார்க்க.
*象
23* பக்கம் பார்க்க. இ இ ं 隨
மாணவர்களிடையேயான மோதலை அரசியல் தேவைக்கு பயன்படுத்தாதீர்
(யாழ்ப்பாணம்) L. 96).J. யாழ். பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பான பல்கலைக்கழகத் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தில் இடம்பெற்ற மாணவர்களிடை மோதலை பிழையாக பயன்படுத் யோயான மோதல் சம்பவத்தை திக் கொள்ள முயற்சிப்பதாக தென் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பக்ஷ மற்றும் தேசிய சுதந்திர முன் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறிதெரிவித் னணியின் தலைவர் விமல் வீரவ துள்ளார். ன்சவினதும் அரசியல் தேவைக கொழும்பில் நேற்று நடை ஞக்காக பயன்படுத்திக் கொள்ளக் பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கூடாது. அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை மக்களை அர இது குறித்து கருத்து வெளியி சியல் ரீதியாக கவர்ந்து இழுக்கும் கருவியாக பயன்படுத்திக் கொள்ளக்
க்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
ஸ்குமாரின் தாய் று திடீர் மரணம்
பின் பின்னர் படு ப்பட்ட புங்குடுதீவு LLUT 655 T60D60 6. Up
AO தேர்த்திருவிழா து தேர் இழுக்கும்
க்கை ݂ ݂
ல் சிங்கப்பூருடன் க உடன்படிக்கை திடப்படவிருப்பதா 600fab 6355JLD
SS 23* பக்கம் பார்க்க.
க்கு நடைபெறும் காலப்பகுதியில் வித்தியாவின் தாயாரை மிரட்டினா ர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் இருந்த சுவிஸ் குமாரின் தாயாரான மகாலிங்கம் தவநிதி என்பவர் நேற்றைய தினம் சிறைச்சாலையில் திடீரென சுக வீனம் ஏற்பட்டு மரணமடைந்துள் 6Tn.
இந்த மரணத்தை அடுத்து சுவி ஸ்குமாரை பிணையில் விடுதலை செய்யுமாறு பினை விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கடந்த வருடம்
24* பக்கம் பார்க்க.
பவறில் நேற்று கைது
முதலாம் திகதி வரை மறியல்
(6)Ֆոլքլbւ)
நேற்றைய தினம் கைதுசெய்யப் பட்ட முன்னாள் பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பசில் ராஜப க்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட் G66m.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்
24* பக்கம் பார்க்க.
கூடாது. இச் சம்பவத்தை இனவாத கோணத்தில் அணுகக்கூடாது. அவ் வாறு செயற்பட்டால் எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடும். வடக்கு மற்றும் தெற்கைச்
க.பொ.த (உத)
IGD மாதிரி விவாத்தாள்
பொருளியல் பகுதி
றி காக்கும் உங்கள் நாளிதழ்

Page 2
;
பக்கம் 02 வலம்
மரண அறிவித்தல்கள் திருமதி இராஜேஸ்வரி கனகசபை
கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி கனகசபை கடந்த 16.07. 2016 சனிக்கிழமை இரவு காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - நல்லம்மா தம்பதியரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம் பையா - மாரிமுத்து தம்பதியரின் மருமக ளும், கனகசபை (இளைப்பாறிய பிரதம சிறாப்பர், யாழ்.மாநகரசபை, நிதி ஆலோ சகர் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாப னம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராசம்மா மற்றும் இராச
சகோதரியும் காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் விஜயகுமாரி, சாந்தமலர், காலஞ்சென்ற சிவ சுப்பிரமணியம் மற்றும் தெல்லியூர் நடராசா
இராஜமனோகரன் (முகாமையாளர் - வர்த்தக் வங்கி, திருநெல்வேலி), இராஜமோகன் (Software Developer, Canada) g6Gunfair
பிரகாச வித்தியாலயம், கந்தர்மடம்), சுஜீதா (Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரியந்தி, ஆரபி, ஆதிரை, ஆரணி ஆகியோ ரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (19.07.2016) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் மாலை 3.00 மணிய ளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பையன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
இல, 07, குமாரசாமி வீதி, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் கந்தர்மடம், யாழ்ப்பாணம். தகவல்:த.கனகசபை (கணவர்) 635 mT. Gäu : 021222 6369 (சி-5232 மற்றும் பிள்ளைகள்.
திருமதி செல்வநாயகியம்மா குமாரையா
வற்றாப்பளையை பிறப்பிடமாகவும் தண்ணீரூற்று மேற்கை வசிப்பிடமா கவும் கொண்ட திருமதி செல்வநாயகியம்மா குமாரையா கடந்த (16.07.2016) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் தா.குமாரையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஆறுமுகம் உடையார் - சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Dr.சுப்பிரமணியம், மயில்வாகனம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், வசந்தகுமாரி, விஜயகுமாரி (அவுஸ்திரேலியா), சந்திரகுமாரி (லண்டன்), ரவீந்திரன் (லண்டன்), மகேந்திரன் (குமாரையா றேடிங் சென்றர் - தண்ணீரூற்று) ஆகியோரின் பாசமிகு தாயாரும், Dr.பொ.கணேசன், Dr.செ.திவ்வியநேசன் (அவுஸ்திரேலியா), ச.கந்தசாமி (பொறியியலாளர் - லண்டன்), றுசாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், Dr. தயாபரன், Drநிரூஜா, லக்ஸ்மணா, விஷ்மா, சரவணா, கோபிகா, அர்ச்சயன், அக்சரன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் நாளை (20.07.2016) புதன்கிழமை காலை அவரின் தண்ணீரூற்றிலுள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கற்பூரப்புல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தண்ணிரூற்று, தகவல் : முள்ளியவளை. (சி-523) குடும்பத்தினர்
 
 
 
 

if ': ' 19.07.2016
NOTICE
1. Clinical appointments of Faculty of Medicine and Unit
Of Siddha Medicine Will COmmenCe On 2007.2016
2. The examinations of faculty of Medicine and faculty of
Agriculture will also commence on 20.07.2016
- Registrar
தசாக கிருஹயக்ஞ அழைப்பு
அன்புடையீர்!
துர்முகி வருஷம் ஆனி மாதம் 27-ம் நாள் (1.07.2016) திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்த எமது குடும்பத் தலைவர்
முகக்குருக்கள் சோமசுந்தர சர்மா
அவர்களுடைய தசாகக் கிரியைகள் கீழ்க் காணும்
தினங்களில் எமது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
20.07.2016 புதன்கிழமை as T606) iO.OOLD600s 53rd Lib
21.07.2016 வியாழக்கிழமை காலை 10.00 மணி ஏகோதிஷ்டம்
虞
22.07.2016 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி சபிண்டீகரணம் 23.07.2016 சனிக்கிழமை காலை 10.00 மணி கிருஹயக்ஞம்
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், அதனைத் தொடர்ந்து 23.07.2016 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ள சமாராதனையிலும் (மதிய போசனத்திலும்) தவறாது தாங்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு:- இதனை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும் பிராமணர் தெரு, இங்ஙனம் தும்பளை, பருத்தித்துறை ఇజాజా ఇస్తాణా குடும்பத்தினர்
* SK 寧Syご○、○ー●ー SNSSCOM
5-நாள் நினைவஞ்சலி
, , அமர் , முத்துச்சாமிபாலசுப்பிரமணியம் (மீசை, ராசன்)
தேற்றம்:203.1984 - மரவு 9.06.20
உயர்வு
ólfsjá)
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை இன்று (19.07.201
முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் தொடர்ந்து நிகழும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

Page 3
ஜனவரி 8 தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்ற நாளாம்
கம்மன்பில கண்டுபிழப்பு
(கொழும்பு)
2015 ஜனவரி8ஆம்திகதி என்பது இலங்கையர்களு க்கு அழிக்க முடியாதநினைவு அடையாள தினம் என பிவித் துரு ஹெல உறுமய கட்சி யின் தலைவரான நாடாளு மன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனவரி 8ஆம் திகதி என்பது முழு இலங்கை யர்களும் இணைந்து தங்க முட்டையிடும் வாத்தின் வயி ற்றை கிழித்து தங்க முட்டை
எடுக்க முயற்சித்த தினம் எனவும் அவர் கூறியுள்ளர். கொழும்பில் நேற்றுநடை பெற்ற ஊடகவியலாளர் சந் திப்பில் அவர் இதனை தெரி வித்தார். நாட்டிற்கு தற்போது தலைவர் ஒருவர் இல்லை. நாடு பலவிதமான நெருக் கடிகளில் சிக்கியுள்ளது.
ஒரு காலத்தில் வீடொ ன்றில் தங்க முட்டையிடும் வாத்து இருந்தது.
அந்த வாத்து தினமும் ஒரு முட்டையிடும். அந்த
முட்டையை விற்றுத்தான் வீட்டினர் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டினர் ஒருநாள். வாத்தைக்கொன்றால் அதி களவான தங்க முட்டைகளை ஒரேநாளில் எடுக்கலாம் என எண்ணினர். வாத்தைக் கொன்று முட்டைகளை எடு த்து துரிதமாக முன்னேற அவர்கள் எண்ணினர்.
அப்படி நினைத்து வாத் தைக் கொன்றனர். இப்படி யான ஒரு நிலைமை தான் ஜனவரி 8ஆம் திகதி எமக்கு நேர்ந்தது என உதய கம்மன் பில தெரிவித்தார். (இ-10)
( கொழும்பு
பசில் மீண் நமலுக்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அ ராஜபக்ஷ நேற்று மீண்டும் கைது செய்யப்ட சிறை வைக்கப்பட்டிருந்த பாராளும னர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவி
நேற்று நிதி மோசடி விசா
ரணைப்பிரிவில் முன்னிலை
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
(கொழும்பு)
6LDUGOT rrj65TL LILig வத்த - வத்துகென்தர பகுதி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வியாபாரி ஒருவரே உயிரி
ழந்துள்ளதாகவும் பொலி
ஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் திட்டமி LÜLILL 65ÍT606OLLITö580555 6DMLĎ 6T6OT6)|LĎ GNUT6Úl6|OITÚ சந்தேகிக்கின்றனர்.
சம்பவம்தொடர்பான மேலி திக விசாரணைகளையும் SDHL biLJ6JOITTÄJ6a5 TIL 6 LUFT6Ó6MOTIŬ
மேற்கொண்டுள்ளனர்.(இ-10)
யான போதே பசில் ராஜபக்ஷ
(கொழும்பு)
அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நடத்த உள்ள பாத யாத்திரையை சீர்குலைக்கவே நாடாளு மன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்
அதிவேக பாதையை அமைத்தவர் சஜித்
தெற்கு அதிவேகப் UT 605560) U 960)LD556). If அமைச்சர் சஜித் பிரேமதாச 6T6OT புகழாரங்கள் öLLÜ பட்டுள்ளதோடு அவரை வாழ் த்தும் பல பதாகைகளும் அம்பாந்தோட்டை, பெலி யத்த பிரதேசங்களில் காட்சி ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வாரம் பிரதமருடன் சீனாவிற்கு சென்றிருந்த அமைச்சர் சஜித் பிரேமதாச சீன ஜனாதிபதிய டன் இணைந்து புகைப்பட ங்களையும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புகைப்படங்களை இணைத்தே"சர்வதேசத்தை வெற்றிகொள்ள தெற்கு அதிவேகப் பாதையை அம் பாந்தோட்டைக்கு கொண்டு வந்த அமைச்சர் சஜித்துக்கு எமது நன்றிகள்"என குறிப் பிட்டு பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. (இ-10)
சிங்கப்பூர் - இலங்ை
சிங்கப்பூருக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம்ஒன்றைமேற்கொண் டுள்ள பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, சிங்கப்பூர் பிரத மர் லீ ஷியோங் லுன் ஆகி யோருக்கு இடையிலான சந் திப்பு சிங்கப்பூர் ஜனாதிப தியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசி ங்க இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர், இந்த சந்திப்பு
நேற்று நடைபெற்றுள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் ஜனா திபதிடொனிவேன் ஆகியோ ருடன் இருதரப்பு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந் துரையாடப்பட்டுள்ளது. இதனை யடுத்து இரண்டு நாடுகளுக் கும் இடையிலான முக்கிய மான 5 உடன்படிக்கைகளில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கையெழுத்திட்டுள் 6াT্যি, -
SqSMSMSqSMSMMMSM M MMMMTTTTTTTTqTTTTTTTTTTT TTTT TTT TTTTTT TTS
5 உடன்படிக்கைகள்
இரு நாடுகளுக்கு இடை யிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான புரிந் துணர்வு உடன்படிக்கை, கலாசார நிகழ்ச்சி பரிமாற் றம் தொடர்பான புரிந்துணை ர்வு உடன்படிக்கை அரச ஊழியர்களின் திறமையை அதிகரிப்பது சம்பந்தமான உடன்படிக்கை, மேல்மாகாண பெருநகர அபிவிருத்தி தொடர் பான புரிந்துணர்வு உடன் படிக்கை தொழிற்கல்விதொட ர்பான புரிந்துணர்வு உடன் படிக்கை ஆகியன இங்கு கைச்சாத்திடப்பட்டன.
 
 
 
 
 
 

ம்புரி
и даљић (03.
(Gаљебlačljišрib)
புமைச்சர் பசில் பட்ட நிலையில் ன்ற உறுப்பி விக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ளார்.
திவிநெகும நிதி மோசடி தொடர்பிலான விசாரணைக் காக பசில் நேற்று அழைக்கப் பட்டிருந்தபோதே கைதுசெய் யப்பட்டார். இதேவேளைநாடா ளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்குநேற்றுபிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதி மன்றில் நாமலை முன்னி
லைப்படுத்தியபோதே பிணை யில் செல்லநீதிமன்றம் அனு மதியளித்தது.
70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தி அண்மையில் கைதுசெய்யப் பட்டுவிளக்கமறியலில்வைக் கப்பட்டிருந்தார்என்பது குறிப் பிடத்தக்கது. (8-10)
திர்க்கட்சியின் யாத்திரையை க்கவே கைது நடவடிக்கை
பட்டதாக நாடாளுமன்ற உறுப் பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாளுக்கு நாள் அரசாங் கம் தனக்கு எதிரான நிலை CUTG 35606M 685 T600 G6f 6ft வர்களை கைது செய்து வரு
குறித்த உடன்படிக்கை கள் கைச்சாத்திடப்பட்ட பின் னர். சிங்கப்பூர் பிரதமர் வழ ங்கிய மதிய போசன விருந்து உபசாரத்தில் பிரதமர் ரணில் உட்பட தூதுக்குழுவினர் கல ந்து கொண்டனர்.
பிரதமரின் பாரியார், பேரா சிரியர் மைத்திரி விக்கிரம frES, Si6OLDjafjab6f LD66 FLDJ 6) slöpJLD, LDPE) 56IT FLDJ விர, துஷ்மந்த மித்ரபால உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமருடன் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-10)
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S MS MS MS S S Sq S S S S S S S S S S S S S S S S S S S
வதாகவும் அவர் தெரிவித்
DITfी.
கண்டியில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந் திப்பில் பேசும் போதேதிலும் அமுனுகம இதனை தெரி வித்துள்ளார்.
எப்படியான மோசடி யாளராக இருந்தாலும் அர சாங்கத்துடன் இணைந் திருந்தால், அவருக்கு பாது 5ITÚL 660DLög5LĎ 6T6076)|LĎ அவர் மேலும் தெரிவித் தார். (இ-10)
அதிகாரம் பகிரப்படும் -ரவி
கணக்காய்வாளர் நாய கத்திற்கு இருக்கும் அதிகா ரங்களை மூன்று பேர் அடங் கிய ஆணைக்குழுவிற்கு வழ ங்கும் ஏற்பாடுகளுடன் கூடிய புதிய கணக்காய்வு சட்ட மூலம் மிக விரைவில் நாடா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித் துள்ளார்.
தற்போதைய நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக் கும் ஒரே ஒரு பட்டயக்கனக் காளர் என்ற வகையில்,
இந்த சட்டமூலத்தை துரித மாக நிறைவேற்றும் தேவை தனக்கு அதிகமாக இருப்பதா கவும் புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் அரசா ங்க தரப்பு எந்த தாமதத் தையும் செய்யாது எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
ஒரு நபரிடம் இருக்கும் அதிகாரங்களை மூன்று பேரு க்கு பகிரும் ஜனநாயக நட வடிக்கையை அரசாங்கம் செயற்படுத்த முயற்சித்து வரு கிறது என்றும் அவர் தெரி வித்தார். (இ-1O)
அமெரிக்காவில் ராஜித
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இரண்டு நாட் கள் உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக சபை ஆய்வுகளில் கலந்து கொள்வதற்காகவே அமை
ச்சர் அமெரிக்கா சென்றுள் ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் உலகில் கான ப்படும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர் பிலும் கலந்துரையாடல்கள் அங்கு இடம்பெறவுள்ளதா கவும், மேலும் இந்த கலந் துரையாடலுக்கு பல நாடுக ளின் சுகாதார பிரதிநிதிக ளும் கலந்து கொள்ள வுள்ளனர். (Θ-1O)

Page 4
Lásub 04
வலம்பு
ஐ.சி.சி தரவரிசை
ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சனை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தானின் லெக்ஸ் பின்னர் யசிர் ஷா முதலிடம் பிடித்தார்.
சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு லெக்ஸ்பின்னர் ஒருவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஷேன் வோர்ன் முதலிடம் வகித்தார். லோர்ட்ஸ் டெஸ்ட்போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்குக் காரணமான யசிர் ஷா 141 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து முதலிடம் பிடித்தார்.
மேலும் 13 டெஸ்ட் போட்டிகளில் 86 விக்கெட்டுகளை யசிர ஷா இதுவரை வீழ்த் தியுள்ளார். 1OO விக்கெட்டுகளை விரைவில் இவர் வீழ்த்தினால், 1896-ம் ஆண்டு இங்கிலாந்து ப்வுலர் ஜோர்ஜ் லோமான் 16 டெஸ்ட் போட்டிகளில் 1OO விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அதிவேக 100 விக்கெட்டுகள் சாதனையை யசிர் ஷா முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாக
யசீர் ஷா முதலிடம்
தரவரிசையில் 4-ம் இடத்தில்இருந்தர்யசிரஷா
பவுலர்கள் தரவரிசை: யசிர் ஷா, அஸ்வின், ஜேம்ஸ் அண்டர் சன், ஸ்டூவர்ட் பிராட் டேல் ஸ்டெய்ன், ரவீந திர ஜடேஜா, டிரெண்ட் போல்ட், ஜோஷ் ஹே சில்வுட் மேற்ணிமேற்கெல் வெற்ணன்பிலாண்டர்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஹஷிம அம்லா, ஜோ ரூட் ஏ.பி. டிவில்லியர்ஸ்
மிஸ்பாஉல்ஹக் அஞ்சலோமத்யூஸ் (க)
ரொனால்டினோ அடித்த 5 கோலால் கோவா அணி 7-2 என பெங்களுர் அணிய்ை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது
இந்திய உள்ளுர் அணிகள் பங்கேற்று விளையாடி வரும் பிரிமியர் புட்சல் லீக் தொடரில் சென்னையில் நடந்த லீக் போட்டியில் கோவா - பெங்களுர் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் கோவா அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டினோ முதல் கோல் அடித்தார். இதற்கு 10வது நிமிடத்தில் பெங்களுர் வீரர் மேக்கிமி லியானோ ஒரு கோல் அடித்து சமன் செய்தார். தொடர்ந்து15வதுநிமிடத்தில் பெங்களுள் அணி வீரர் பியர்ஸ் கோல் அடித்து அசத்தினார்.
நான் ஒரு கிரிக்கெட் வீராக
ரொனால்ழனோ அதிரழ கோவா அசத்தல் வெற்றி
এ9600াীি
இதைதொடர்ந்து கோவா தலைவர் ரொனால்டினோ 19வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோலடித்து ஹாட்ரிக் சாதை ன படைத்தார். தொடர்ந்து 32வது நிமிடத் தில் மேலும் ஒரு கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கோவா அணிக்குமார்ஷல் 33வது நிமிடத்தில் கோல் அடித்தார். 39வது நிமிடத்தில் ரபெல் ஒரு கோல் அடித்தார்.
கடைசி நிமிடத்தில் கோவா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை வீணடித்த ரொனால்டினோ, ஒரு சில வினாடிகளில் தனது 5வது கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டநேர முடிவில் கோவா அணி 7-2 என்றகோல் கணக்கில் பெங்களுள் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. (க)
5
என எனது தந்தை விரும்பி
நாட்டுக்காக தான் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று தன் தந்தை விரும்பி யதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவி த்துள்ளார்.
டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவி 6ór Ace Against Odds 6T6drp drug floog, prob வெளியீட்டு விழாவில் பேசிய சல்மான் கூறிய தாவது,
என் தந்தை நான் கிரிக்கெட் ஆட வேண் டும் என்று விரும்பினார். அது மிக எளிதாக நடந்திருக்கும், ஆனால் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து கிரிக்கெட் பயிற்சி செ ல்வதென்பது எனக்கு ஒத்துவராது என்பதை புரிந்து கொண்டேன். அது என்னால் முடியா காரியம். கிரிக்கெட் மிகவும் கடினமாகவே இருந்திருக்கும். எனது பயிற்சியாளராக முன்னாள் இந்திய விரர் சலீம் துரானி நியமிக்கப்பட்டார். முதல்நாள் நான் விளை ாடுவதை அவர் பாற்த்தார். நான் உண்மை
யில் நன்றாகவே ஆடினேன். 2-வது நாளும் நான் நன்றாக ஆடினேன். 3-ம் நாள் சலீம் துரானி என் தந்தையை அழைத்து எனக்கு கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாகக் கூறினார். என் தந்தை என் ஆட்டத்தைப் பார்க்க வரும்போது நான் வேண்டுமென்றே மோசமாக ஆடினேன்.
பள்ளிக்குச் செல்லும் போது கூட காலையில் எழுந்து தயாராவது எனக்கு பெரும்பாடாக இருந்த நிலையில் கிரிக்கெட் பயிறசிஎன்பது சாத்தியமில்லாத ஒன்றாயிற்று. காலையில் 8.30 மணிக்கு எழுந்திருக்கும் நான் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்வதே சிரமமாக இருந்தது. நான் உண்மையில் இயக்குநராகவே விரும்பினேன். என்னுடைய குடும்பம் இன்றி நான் சல்மான் கானாக இன்று அறியப்பட்டிருக்க முடியாது. குடும்ப த்தினர் குழந்தைகளை ஆதரிக்க வேண் டும். குழந்தைகளை ஆதரிக்காத, அவர்கள்
a.
莎
 
 
 
 
 
 
 
 

19.07.2016
தேசிய ஸ்குவாஷ் சம்பியன் போட்டியில் ஜாஷ்னா சின்னப்பாவை வீழ்த்தி பட்டம் வன்றார் தீபிகா பல்லிகல்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 3வது தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் பாட்டிகள் நடைபெற்றன. கடந்த 12-ம் திகதி தாடங்கிய போட்டிகள் தொடர்ந்துநடைபெற் வருகின்றன. இதில் முன்னணி வீர ராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றுநடைபெற்றமகளிர்பிரிவின் இறுதிப் பாட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஷனா ன்னப்பா ஆகியோர் மோதினர்.
முதல் சுற்றை 4-1 என ஜோஷ்னா கப்பற்றினார். பின்னர் சுதாகரித்துக் கொ ன்ட தீபிகா 11-6, 11-2,1-8 என அடுத்தடுத்த சட்களை தனது வசமாக்கினார். இதை டுத்து 3:1 என்ற புள்ளிகள் கணக்கில் வற்றி பெற்று தீபிகா பல்லிகல் சம்பியன் LLLb 66)j6örpTü.
சம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிக லுக்கு பரிசுத் தொகையாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படுகிறது. இவர் கடந்த 2011ம் ஆ ண்டு தேசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் பட்டம்
வென்றது குறிப்பிடத்தக்கது. (க)
கரிபியன் பிறிமியர் லீக்
GODINJILGÓTGñU
霹”
கரிபியன் பிறிமியர் லீக் இருபது-2O தாடரில் நேற்று இடம்பெற்ற லூசியா bவுக்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் ார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி 25 ஓட்டங் ளால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பார்படோஸ் ரைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங் ளை பெற்றது.
பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சார்பாக திரடியாக துடுப்பெடுத்தாடிய பூரன் 4 ஆறு ட்டங்கள் 9 நான்கு ஓட்டங்கள் அடங் லாக 81ஓட்டங்களையும், வில்லியர்ஸ் 32
லூசியா ஸ்வுக்ஸ் அணி சார்பில் ஜெரோம் டெய்லர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
174 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லூசியா ஸ்வுக்ஸ் அணி20 ஓவர்களில் 8 விக்கெட்டுககளை இழந்து 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
லூசியா ஸ்வுக்ஸ் அணி சார்பில் பிளட்சர் அதிகபட்சமாக 20 ஒட்டங்களை பெற்றுக் கொண்டார். பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி சார்பில் பார்னெல் மற்றும் ராம்போல் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றனர்.போட்டியின் ஆட்டநாயகனாக லூசியா ஸ்வுக்ஸ் அணியின பூரன் தெரிவு செய்யப்பட்டார். (க)
ட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ருப்பத்துக்கு இனங்காத பெற்றோரை ான் பார்த்திருக்கிறேன், ஆனால் அந்தக் ழந்தைகள் தங்கள் பெற்றோர் தவறு என்ப த நிரூபிக்க விழைந்து வெற்றி பெற்றை quib umTÜĝ5gók 5ä586K&MD6ör.
இவ்வாறு கூறினார் சல்மான் கான். (க)
கூடைப்பந்தாட்ட
A
கே.சி.சி விளையாட்டுக்கழகம் நடாத்தும் கூ டைப்பந்தாட்டபோட்டியின்இறுதிஆட்டம இன்று மாலை 3, 30 மணிக்கு கொக்குவில் இந்துக கல்லூரியில நடைபெறவுள்ளது. நடைபெறும் பெண்களுக்கான இறுதியாட்டத்தில் சிவன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து யமகா விளையாட்டுக் கழகம் ஆடவுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் சென்றல்லைட்ஸ் விளையாட்டுக் கழகததை எதிர்த்து பற்றீசியன் விளையாட்டுக் கழகம் ஆடவுள்ளது. (5)

Page 5
1907,206
மாணவி வித்தியா கொன சகோதரர்கள் பிணைமலு
(யாழ்ப்பாணம்)
மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான மகா லிங்கம் சசிக்குமார், மகாலிங்கம் சிவான ந்தண் ஆகியோரை பிணையில் விடுவிப் பதற்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் மறுத்து ள்ளது. இவர்களின் தாயார் சிறையில் மரணமானதை தொடர்ந்து, அதனை காரண மாக முன்வைத்து குறித்த இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு அவரது சட்டத்தரணியால் நேற்றைய தினம் ஊர்காவ ற்றுறை நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. இதன்போது, சுவிஸ்குமாருடைய தாயாரோடு கைதாகி விளக்கமறியலில் உள்ள அவரது உறவு முறையான மற்றொரு குடும்ப பெண்னை யும் பிணையில் விடுதலை செய்யுமாறு கோராப்பட்டது.
மேலும்பினை அனுமதிக்கான காரணங் களாக, சுவிஸ்குமாருடையதாயின் மரணம், சட்ட உதவியை பெறுவதற்கான நிலைமை, Lj600T5562LLib, 3LJULlos6061T6606IT LJTLD ரிக்க ஆளில்லாமை என பல காரணங்கள் கூறப்பட்டன. இவர்களை பிணையில் விடுவிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சட்டத்தரணி கே.சுகாஸ்,
இவரது மரணத்திற்காக இருவரை பிணை யில் விடுவிக்க முடியாது எனவும், சாட்சி களை பாதுகாக்கும் சட்டத்தில் சாட்சிகளை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை வழங்கும் நியாயாதிக்கம் இல்லை எனவும், அது மேன்முறையீட்டுநீதிமன்றத்துக்கே உள்ளது எனவும் வாதாடியதோடு, பிரதிவாதி சட்டத்
தரணி வழக்கினை திசைதிருப்ப முயல்
வதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிரதிவாதி சட்டத்தரணி கூறியது போல் வித்தியாவின் கொலை மட்டும் இவ் வாறு நடைபெறவில்லை, கிருசாந்தி மற்றும் பலர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள ଶ୍ରେ0].
வித்தியாவின் கொலை வழக்கு எங்கும் நடைபெற்று இருக்காத ஒன்றுதான். அத னால்தான் இலங்கை மட்டுமல்ல வெளிநாடு களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் சுவிஸ் குமாருடைய தாயாரது இறுதிச் சடங்கில் அவரை அனுமதிப்பது மனிதாபிமான கடைமையாகும்.
எனினும் வித்தியா கொலை செய்யப் பட்டதன் பின்னர் பொலிஸாரால் கைதுசெய் யப்பட்ட சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பு சென்றார் என்பது அவதானிக்கப்பட வேண் டியது. ஆகவே சுவிஸ்குமார் மீண்டும் தப்பித்து சென்று விடக்கூடாது. எனவே கடும்
கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்
சங்கம், பருத்தித்துறை
கடந்த 16 ஆம் திகதிBMICH இல் நடைபெற்ற முநீ
பணிப்பாளர் Dr.S.வசீகரன் வபாது நிர்வாக முதுமாணி (MPA) utub
எபற்றுள்ளார்.அவர் மேலும்
பல பட்டங்களைப் பெற்று
மகிழ்வுடன் வாழ எல்லாம்
வல்ல இறைவனை 5TU. வேண்டிப் பாராட்டுகிறோம்.
UTğ515 MILÜLJö556IBL | 11 ශූය1(gul 66).j DITUT ரது இறுதிச் சடங்கில் பங்கு பற்ற அனுமதி க்க வேண்டும் என சட்டத்தரணி சுகாஸ் மன்றில் கூறினார்.
ஜெயவர்த்தனபுர பல்க க்கழக த்தி இந்த ಲೌರಾಠ। 6600 பகுபமளிப்புவிழாவிலே மாகாணப் | ணப்பத்திற்கு பொலி
ஸாரும் கடும் எதிர் ப்பு தெரிவிக்க, எதிர் 6).JbLib 27 8,LD திகதி வரை வழக் ിങ്ങിങ്ങ് ഉഴ്ത്തിങ്ങഖg,
நாளை மறுதி னம் இடம்பெறவுள்ள தமது தாயாரது இறு திச் சடங்கில் கலந்து
தலைவர் நெறியாளர்கள் பொது முகாமையாளர்
GROOTSTGEGT
உற் சாகத்துடன் பணிபுரிவீர்கள்,
லம் வந்து சேரலாம்,
உறவினர்களும் நண்பர்களும்
வலிய வந்து உதவுவார்கள்
வருமானம் திருப்தி தரும் வகையில் அமை
திட்டமிட்ட காரியங்களில்
இறைவழிபாட்டுச் சிந்தனை உருவாகும், சுப விரயம் கூடும்
நாள் , பயணங்களால் பய
வீர்கள், கற்பனை மிகுதியான
மாக சமாளிப்பீர்கள், போசன சுகமுண்டு .
யும், அந்நிய தேசத் தொடர்
திருப்பங்கள் ஏற்படலாம்.
வழிபாட்டில் ஆர்வம் காட்டு
நாள், சவால்களை சாமர்த்திய
னேற்றம் காண்பீர்கள், திட்ட மிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும், நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள்.
ஆரி
கேது அக்
கிரகநிலை 25
சந்திராஷ்டமம்
ரோகிணி, மிருகசிடம் குரு
இரவு 11.23 மணிக்கு ATIT65
சந் அணி
செவ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւմ இந் 05
O ல வறுத்தில் 'அ' நாமல் எம்.பி.தெளிவிப்பு O நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப் பட்டு நேற்று பிணையில் செல்ல அனுமதி க்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் கருத்துப் பதிவேற்றம் செய்துள் கொள் வதற்கு அவர்களது மகனான ஒன்ப | ளார்.
தாம் சந்தேகநபரான, மகாலிங்கம் இதில், எனக்கு ஆதரவளித்த அனைத்து சிவானந்தன், நாலாம் சந்தேக நபரான மக்களுக்கும் நன்றி நான் என்றும் எப்போ மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய இருவர் தும் உங்களுடன் இருப்பேன், அரசாங்கத்
Lab தின் நீதி அமைப்பில் என்னை கேலி தொடர் முறையான நடைமுறைகளை செய்வது போல் தோன்றினாலும், நான்
பின்பற்றி இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குற்றமற்றவன் என்பது விசாரணைகளின் முடியும் என நீதவான் தெரிவித்துள் மூலம் தெரியவரும் என பதிவேற்றியுள் 6া0. (இ-4) | ளார். (Θ-1O)
3ம் நாள் நினைவஞ்சலி
அமரர் திரு பொன்ன்ையா சிவபாதம் J.P (முன்னாள் தலைவர், பனை அபிவிருத்திச் சபை)
கடந்த18.06.2016 சனிக்கிழமையன்று சிவபமடைந்த எமது குடும்பத் 。 தலைவர் அமரர் திரு பொன்னையா சிவபாதம் அவர்களின்
வீட்டுக்கிருத்தியைகள் 18.07.2016 அவரது இல்லத்தில் நடைபெற்றது. இன்று (19/07/2016 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில்
னாரின் நினைவேந்தல் நிகழ்வும் மதிய போசன நிகழ்வும் நாவலர் வீதி niju ணத்திலுள்ள தியாகி அறக்கொடைநிலையத்தின் சொர்ணாம்பிகை ண்டபத்தில் (TCTHal) இடம்பெறவுள்ளதால் அத்தருணம்தங்கள் கிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலு
ர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கல கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
34. மூத்தவிநாயகர் வீதி
| Б6091 . LIPLJIGOLD குடும்பத்தினர்
கும், பழைய சடங்கு சம்பிர தாயங்களில் அதிக நம்பிக்கை ஏற்படும், நண்பர்கள் நம்பிக்
காட்டும் சூழ்நிலை உருவா கும், சிரித்துப் பேசும் நண்பர்க
ளால் சில சிக்கல்கள் ஏற்பட
கைக்குரியவர்களாக நடந்து
லாம், பிரயாண பயமுண்டு. கொள்வர்
உறவினர்களின் வருகையால்
உற்சாகம் அதிகரிக்கும், வியா பார விருத்திக்கு வித்திடு வீர்கள், ஆரோக்கியமான
19. O7.2O16
(ஆடி 04, செவ்வாய்க்கிழமை) குரிய உதயம் காலை 6.03 மணிக்கு பூரனை பின்னிரவு 525மணிவரை பூராடம் பிற்பகல் 5.05 மணிவரை கபநேரம் 10.31-12.01 மணிவரை இராகுகாலம் 3.01-4.31மணிவரை ஆடிச் செவ்வாய், பூரனை விரதம்
ରାରୀ ରାଉଁit
நாள், போசன சுகமுண்டு.
பிரபலமானவர்களின் சந்திப் புகள் இடம்பெறலாம், வாழ்க் கைத்தரம் உயர வழிவகை
செய்வீர்கள், பூர்வீகச் சொத் துக்களால் ஆதாயமுண்டு, சிறப்பான நாள்.
பெற்றோர் மீது பிரியம் கூடும் நாள், கொள்கைப் பிடி ப்போடு செயற்படுவீர்கள், வாகன சுகமுண்டு, அதி காரிகளின் ஒத்தாசை கிடை க்கப் பெறுவீர்கள்
புத்திசாதுரியமான செயற்பா டுகளால் புகழ் பெறுவீர்கள், நீண்ட நாளைய ஆசையொ ன்று நிறைவேறலாம், உடன் பிறப்புக்கள் வழியில் உற்சாக மான தகவல்கள் வந்து சேரலாம்.
- - - -

Page 6
  

Page 7
1907, 2016
குற்றமிழைத்த
Jelibipi
பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை
(கொழும்பு)
நல்லாட்சியின் கீழ் குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கல்பகுதியில்நேர் முன்தினம் இடம்பெற்ற நிக ழ்வு ஒன்றின்போதே இதனை
அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலை யில் பொலிஸ்துறை பக்கச்
சார்பாக நடப்பதற்கு ஏதுக்கள் இல்லை. எனவே, குற்றங் களில் ஈடுபட்டவர்கள் விரை
56DL GiuliuEL 2.876. BrabGuy-9 சந்தையில் இரகசியமாக விற்பனைக்கு
தடைசெய்யப்பட்டஉணவு சுவையூட்டிப் பதார்த்தமொ ன்று இரகசியமான முறை யில் விற்பனை செய்யப்படு வதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.எஸ்.ஜ எனப்படும் 6LDIT36OTITGeFIIIgu JLD 565LII மேட் எனப்படும் உணவு சுவையுட்டியே இவ்வாறு இரகசியமாக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்
Dது.
அஜினோமோட்போ எனற பெயரில் இலங்கையில் இந்த உணவு சுவையூட்டி விற் பனை செய்யிப்பட்டது.
எனினும் இந்த ஆண்டு மாரச் மாதம் சுகாதார அமை ச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால இந்த உணவு சுவையூட் டியை இலங்கையில் விற் பனை செய்வதற்கு தடை விதித்திருந்தார்.
இந்த உணவு சுவையூ
ட்டி உடலுக்கு தீங்கானது எனவும் புற்றுநோயை ஏற்ப டுத்தும் எனவும் நரம்பு மன்ை டலத்தை பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கை வர்த்தக நிலை யங்கள் மற்றும் சந்தைகளில் பகிரங்கமாகஅஜினோமோட்டோ விற்பனை செய்வது தடை செய்யப்பட்டது.
சுமார் நாற்பது ஆண் டுகளாக இலங்கையில் இந்த உணவு சுவையூட்டி பயன் பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் உணவு வகை தயாரிப்பின் போது இந்த உணவு சுவையூட்டி இன் றியமையாத ஒன்றாக கான ப்பட்டது.
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி, டெவல் போன்ற பலவேறு உணவு வகைகளு
க்கு அஜினோ மோட்டோ பயன்படுத்தப்பட்டது.
தடை செய்யப்பட்ட இந்த உணவு சுவையூட்டி வேறு வழிகளில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டு புறக்கோ ட்டை மொத்த விற்பனை நிலையங்களில் இரகசிய மாக தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு மூடை சுமார் பத் தாயிரம் ரூபாவிலிருந்து அத ற்கும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த உணவு சுவையூ ட்டி பயன்பாட்டை தடை செய் வதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஊடக ங்களில் அறிவித்த போதி லும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கவில்லை
என சில இறக்குமதி யாளர்கள் தெரிவித்துள் 6ा60]. (6-1O)
அமெரிக்காவில் மீண்டும்துப்பாக்கிச்சூடு அமைதி பேணுமாறு ஒபாமா கோரிக்கை
(வோஷிங்டன்) அமெரிக்காவின் லூசி யானா மாநில தலைநகர் பாட்டன் ரூச்சில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் 356ft 6 L G565 IT6)6OLULL நிலையில், அமைதியைப் பேணுமாறு ஜனாதிபதி ஒபாமா அறிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளாக கடற் படை வீரராக பணியாற்றிய ஆபிரிக்க அமெரிக்கரே இந்த தாக்குதலை நடத்தியுள்ள துடன், குறித்த நபர் பொலி ஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கறுப்பினத்தவரான ஒல்டன் ஸ்ரேலிங் கொலை செய்யப்பட்டதை அடுத்து பாட்டன் ரூச்சில் பதற்றம்
தீவிரமடைந்துள்ளது.
கறுப்பினத்தவரின் கொலை க்கும் தற்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கும் இடை யில் தொடர்புகள் உள்ள னவா? என்பது குறித்து இது வரை தெரியவரவில்லை.
அத்துடன் பமினசோட்டா மாநிலத்தில் பொலிஸாரால்
மற்றுமொரு கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட நிலை யில், நாடளாவிய ரீதியில் இந்த கொலைச் சம்பவங்க ளுக்கு எதிராக ஆர்ப்பாட் டங்கள் நடத்தப்பட்டிருந்தன. கறுப்பினத்தவர்களின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் டாலாஸ் நகரில் கறுப்பின இராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் பலியாகியிருந்தனர்.
இந்த நிலையில் அனை த்து அமெரிக்கர்களும் ஒற் றுமையுடன் இருக்க வேணன் டும் என குறிப்பிட்ட பராக் ஒபாமா, மொழிப் பிரிவி னையை தவிர்க்க வேண் டும் எனவும் வலியுறுத்தியுள் 6াৰ্য্য, (6-O)
 

is 0.7
eosotoucí
நிறுத்தப்படுவர்
வில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்படுவார்கள்.
பொலிஸ்துறை தற்போது வலுப்படுத்தப்பட்டு வருகி
如@、
இதன்காரணமாக குற் றம் செய்யும் வழிமுறைகள் 5GB585 JUGLb.
ஊழல் செய்தவர்கள் சிறை களுக்கு நிச்சயம் செல்வார் கள், சட்டத்தின்படி அனை
த்தும் முன்னெடுக்கப்படும்.
மற்றவர்களின் அட்டவ ணைப்படி வெள்ளைவான், கறுப்பு வான் மற்றும் சிவப்பு வான் என்பன செயற்படாது என்றும் பூஜித தெரிவித்து
6T6 TITU.
எதிர்காலத்தில் சமூக த்துடன் இணைந்த சேவை ஒன்றை பொலிஸார் முன் னெடுக்கவுள்ளனர்.
இலங்கையில் பயங்கர
வாதம் இல்லை. பொலி ஸாரை பொறுத்தவரையில் அவர்கள் அரசியல்வாதிக 6ffect 35016OTG) 6.36060 (36.1600 டியதில்லை.
பொலிஸை பொறுத்தவ ரையில் இன்று அது பொது மக்கள் தேவைகளை நிறை வேற்றவே செயற்படுகிறது என்றும் பூஜித ஜயசுந்தர மேலும் தெரிவித்துள் - (6-1O)
6TITU.
இலங்கை மருத்துவருக்குபிரிட்டனின் உயர்விருது
(கொழும்பு) இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு பிரித் தானியாவில் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் லிலந்த வெதிசிங்க விற்கு இவ்வாறு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு ஒன் றுக்காக இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வழங் asůuGub Edgar Gentili Prize என்ற விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
பாக்டர் லிலந்த முதுமான பட்டத்திற்காக மேற்கொண்ட
ஆய்விற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. (இ-10)
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம்:பூசம் கி.பா:19 உயரம் 5'3" தகைமை/தொழில்:BSc/அரசதொழில்
தொ.இ B/5332
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் அவிட்டம்
கி.பா. 15
உயரம் 411" தகைமை/தொழில் MSc/தனியார் தொழில்
பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம் அனுசம் கி.பா 30குரிசெவ் 3 இல் உயரம் 56" தகைமை/தொழில்:வங்கியியல்/ வங்கியாளர்
Qg5IT.9Q: B/1949
தொஇ G/5799
பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம்: கேட்டை கி.பா. 31செவ் 2 இல் உயரம் 59"தகைமை/தொழில்:BSc/ பொறியியலாளர் சிங்கப்பூர்
தொ.இ B/4028
பிறப்பு: 1983 இந்து
நட்சத்திரம்: உத்தரம்
கி.பா. 17செவ் 7 இல்
உயரம்: 5'
தகைமை/தொழில்:A/L
தொஇ G/5802
பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் மூலம் கி.பா. 40செவ் 4 இல் உயரம் 6தகைமை/தொழில்:A/L கனடா குடியுரிமை
தொ.இ B/4029
பிறப்பு: 1975 இந்து
நட்சத்திரம் கார்த்திகை
நிபா 28
2) LuuJLb: 5ʼ5"
தகைமை/தொழில்:A/L/கணக்காளர்
தொஇ G/5803
பிறப்பு: 1990 இந்து நட்சத்திரம் உத்தராடம் கி.பா: 45செவ் 1 இல் தகைமை/தொழில்:A/1
தொஇ G/5807
2555 UTGIT DIGGO
(சர்வதேச திருமண சேவை) ଔରo-144 till:୩୬ର୍ଦ୍ଦି ରୋଗ,
နန္တချန္တီး]] கட்டணம் ரூபா 1000 மட்டுமே
адѣтейцғ-og17go1oo5,б21ӕg154за E-mail kalyanamalaijaffnagogmail.com
J M LL LLLLL SSTTTL LMMMTTMMMLLLLLL STTTT SLLTSTLS0 L S L S S S S S S S S S S S S S S S S S SS CS SM SYTTTTS TTLSSLLLLS SS STLLLSLLSMMSSSLSS SLSLSLS S SLSLS STSLSeS SSLSL LL SLSS

Page 8
முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு முன்பள்ளியிள் வரு போது.
டாந்த விளைய
பொருளாதார மத்திய நிலைய விடயத்தில் ஜனநாயக ரீதியில் முடிவு எட்டப்படும் எதிர்க்கட்சித்தலைவர் உறுதிமொழி
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 严
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரை யாடல் கடந்த 16 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்றதன் பின்னர் விவசாய சங்கங் களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொரு ளாதார நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் குழப்பநிலை நீடிக்கிறது. சுகuபீனம் காரணமாக கூட்டமைப்பின் இந்தக் கூட்டத்திற்கு வடக்கு முதலமைச்சர் கலந்து கொள்ளமாட்டார் என அறிந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்து பேசியிருந்தேன். அப்பொழுது பொருளாதார மத்திய நிலையம் தொடர்பினும் கலந்துரையாடியுள்ளேன். அது எங்கு அமைப்பது என்பது தொடர்பில் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் பேசி முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார். அது விரைவாக எடுக்கப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்
ளேன். நான் ஒரு ஜனநாயகவாதி. ஆயுதம்
விற்பனை சங்கத்தினரால் தாண்டிக்குளத்
இந்த விடயத்தில் குழப்பம் காணப்படு கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது பற்றி உறுப்பினர்களுடன் பேசி பொது முடிவுக்கு வர முயற்சி எடுப்பார். ஓமந்தை தாண்டிக்குளம், மூன்று முறி ப்பு காணிகள் குறித்தும் முதலமைச்சர் தெரிவித்தார். ஓமந்தையே சிறந்தது எனத் தெரிவித்தார். அதில் அமைக்க முடியாது போனால் மூன்று முறிப்பு காணியில் அமை க்க வேண்டும் எனவும் கலந்துரையாடினார். அது நீண்டகால குத்தகைக்கு கொடுக்க ப்பட்டதாக கூறப்படுவதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் அப்படி கொடுக்க ப்படவில்லை, அதனை விடுவிக்க முடியும் என முதலமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் விரைவாக முடிவு எட்டப்பட
8ഖഞ്ഞ്(BLD.
நாங்கள் ஏற்கனவே இது தொடர்பில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஜன நாயக ரீதியாக முடிவெடுக்குமாறு கூறியுள்
தூக்கவில்லை. வன்முறைகளை மேற் கொள்ளவில்லை. அதனால் இந்த விடயத் திலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் 6T LILL வேண்டும். விரைவாக முடிவினை முதலமைச்சர் எடுத்து அதனை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இதன்போது வவுனியா விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தை யில் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு ஒன்றினை கையளித் திருந்தனர். வவுனியா மொத்த மரக்கறி
தில் அமைக்க வேண்டும் எனவும் மனு
ஒன்று கையளித்திருந்தமை குறிப்பிடத் தக்கது (2-25O)
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத் தின் குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள உவரடை ந்த நிலப்பகுதியில், ஆமணக்கு போன்ற பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறு அக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள் 6া6OT্য,
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடை பெற்ற கூட்டமொன்றில், உவரடைந்த 450
ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களில், உவர் நிலத்தில் வளரக்கூடிய ஆமணக்கு போன்ற பயிர்களை நாட்டுவதென முடி வெடுக்கப்பட்டது.
ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைப்ப டுத்தப்படவில்லை. தற்போது, குஞ்சுக்குளம் கிராமம், முழுமையாக உவரடைந்த நிலை யில், 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. இந்நிலையில்,
 
 
 
 
 
 
 
 
 

ாட்டு விழா கடந்த 15
(படங்கள்:-பனிக்கன்குளம் செய்தியாள்ா)
புரி 1907:06
S. 後梁
இ
29 ܬܐܠ ܐ .
கல் 2 மணியளவில் நடைபெற்ற
சாதிக்கும் சந்ததி செயற்றிட்டம் ஊடாக
90 மாணவர்கள் பயனடைவு
மாணவர் நலனோம்பலை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் "சாதிக்கும் சந்ததி செயற்றிட்டமானது அதன் 19ஆம் கட்டத்தில் தொண்ணுறு மாணவர்களை உள்ளீர்த்துள்ளது.
மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகவும் பாடசாலை இடைவிலகலை முற்றாக நீக்கும் வகையிலும் சாதிக்கும் சந்ததி செயற்றிட்ட மானது முல்லைத்தீவில் கடந்த ஈராண்டு களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த செயற்பாட்டுக்கான பங்களிப் பினை அவுஸ்திரேலியா, கனடா மற்றும் லண்டனில் வசிக்கும் புலம்பெயர் உறவுகள் எண்மர் வழங்கியுள்ளனர்.
பொருண்மிய நலிவுற்ற மாணவர்
களுக்கான புத்தகப்பை, குறிப்புநூல்கள், மூடிய காலணி, சீருடை, மிதிவண்டிகள் என மாணவர் நலனோம்பல் முன்னெடுப்புகளை கடந்த கட்டங்கள் ஊடாக மேற்கொண்ட இச்செயற்றிட்டம் அதன் பத்தொண்பதாம் கட்டத்தில் கடந்த ஆண்டு புலமைப்பரிசில் தேர்வில் வெட்டுப்புள்ளியை விட கூடுதல் புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மான வர்களை ஊக்குவித்துள்ளது.
இச்செயற்றிட்டம் தொடர்பில் ரவிகரன் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமாரசாமி வித்தியாலயம், வள்ளிபுணம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம், இரணைப் பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தி யாலயம், குமுழமுனை மகா வித்தியாலயம், ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் பாட சாலை, முத்துவிநாயகர் தமிழ் வித்தியா லயம், கற்சிலைமடு அ.த.க.பாடசாலை, செம்மலை மகா வித்தியாலயம், சிலா வத்தை தமிழ் வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயம், விசுவநாதர் ஆரம்ப பாடசாலை, வற்றாப்பளை மகா வித்தியாலயம், முள்ளியவளை தமிழ் வித்தியாலயம் ஆகிய பதினாறு பாடசாலை களைச்சேர்ந்த தொண்ணுறு மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாணவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. இயலுமானவ ரையில் ஊக்குவிக்கப்பட வேண்டிய மான வர்கள் இனங்கானப்பட்டு அவர்களின் தொடர்ச்சியான கல்வி முன்னெடுப்பை உறுதிசெய்யும் வகையில் இப்படியான உதவிகளை செய்துவருகிறோம். தொடர்ந் தும் இம்முன்னெடுப்புகளோடு இணைந்தி ருப்போம் என்று தெரிவித்தார். (2)
இக்கிராமத்தில் வளரக்கூடிய பயிர்களை நாட்டுவதன் மூலம், உவர் நிலத்தினையும் Uuggleifeng Tab LDTDD6OTL b.
பூநகரியின் மண்டைக்கல்லாறு வழியாக கடல் நீர் உட்புகுவதன் காரணமாக, பூநகரி யின் பல பூர்வீகக் கிராமங்கள் உவரடை வதன் தொடர்ச்சியாக, கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வன்னே
இரு கிராம அலுவலர் பிரிவுகளும், முழு மையாக உவரடையும் ஆபத்தினை எதிர் 635T600rGB6ire T60T.
2000ஆம் ஆண்டில், பூநகரியின் பல்லவ UITLU6öra5 LGB LîUC855FLb உவரடையத் தொடங் கியுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்ட போதி லும், தற்காப்பு முயற்சிகள் எடுக்கப்படாததன் காரணமாக, இக்கிராமம் தற்போது முழு மையாக உவரடைந்துள்ளது. (2)
ரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் ஆகிய
கிளிநொச்சி சிவநகர் அ.த.க.பாடசாலையில் தரம் ஒன்று шDп600Т6uп85gr585ёѣп60т மாதிரிச்சந்தையொன்று கடந்த 13 ஆம் திகதி புதன்கிழமை LuTLST60)6Ou56) நடைபெற்ற போது. (படங்கள்:-சிவநகர் செய்தியாளரி

Page 9
1907, 2016
வைக்கப்பட்ட போது. .
கிளிநொச்சி அறிவியல் நகரில் இ
லங்கை-ஜேர்மன் பயிற்சி நிலையம் நேற்று
bea)
திய அரசி
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கே கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப் LILL 25 g65া প্রচাGOOlিudk60 ஜேர்மன் அரசின் நிதியுத வியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை-ஜேர்மன் பயிற்சி நிலையம் ஜனாதிபதி மைத் திபால சிறிசேனவினால் நேற்று முற்பகல் 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் மகிந்த
சமரசிங்க, இலங்கை மற்
றும் மாலைதீவுக்கான ஜேர் மன்தூதுவர்கலாநிதிஜெகான் மோகாட்சுவிஸ் நாட்டின் துTதுவர் , யாழ். இந்திய துணைத்தூதுவர்ஆநடராஜா, தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம் பந்தன், பாராளுமன்ற உறுப "Lisories6T6OT DITGO)6) C3360T திராஜா, தர்மலிங்கம் சித்தா ர்த்தன், அங்கஜன் இராம நாதன், மஸ்தான், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோ 65 g (3D, LDT85 TéOOT 360) உறுப்பினர்கள் ,அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலா ளர்கள், அதிகாரிகள், மான வர்கள்உள்ளிட்ட பலர் கல ந்து கொண்டிருந்தனர்.
நினைவுக்கல்லை நீக் கம் செய்து வைத்த ஜனா திபதி புதிய கட்டடத்தையும் நாடாவெட்டி திறந்து வைத் தார். தொடர்ந்து தொழில் நுட்ப கல்லூரியை பார்வை uűLLITÜ.
அதனை தொடர்ந்து ஜேர் மன் தூதுவர் உரையாற்று கையில்,
இலங்கைக்கும் ஜேர்
மனிக்கும் உள்ள உறவு தொடர்பில் கருத்து தெரி வித்தார். இக்கட்டடம் அமைக் கப்பட்டதன் நோக்கம் தொட ர்பிலும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் தனது உரையில், ஜேர்மன் நாட்டைப் போன்று இங்கும் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர் பில் அவர் கருத்து தெரி வித்திருந்தார். இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர் பிலும் அவர் கருத்து தெரி வித்திருந்தமை குறிப்பட தக்கதாகும்.
ஜனாதிபதி தனது உரை யில் தெரிவிக்கையில், சம்ப ந்தன் தனது உரையில் நாட் டின் நல்லிணக்கம் பற்றி பேசினார்.உருவாக்கப்படுகி ன்ற புதிய அரசியலமைப்பு பற்றியும் யாழ். பல்கலை கழகத்தில் இடம்பெற்ற சம்ப வம் பற்றியும் பேசியிருந் தார்.அவருடைய உரைநல்ல தொரு உரையாகும். அந்த உரைக்குப் பின்னரே நானும் இப்படி பேச வேண்டும் என்று எண்ணுகிறேன்.
கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி நாட்டு மக்கள் புதியதொரு அரசாங்கத்தை ஏற்படுத்தினார்கள் எங்க ளுடைய தேர்தல் விஞ்ஞா பனத்தை ஏற்றுக்கொண்டே மக்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி எமது தேர்தல் விஞ் ஞாபனத்தின் மூலம் மக்க ளுக்கு தெரிவித்த அனைத்து விடயங்களையும் நிறை வேற்றியே தீருவோம் என் பதனை நான் இந்த இடத்தில்
கூறிக்கொள்ள விரும்புகின்
றேன்.
நாட்டில் சில பேர் புதிது
புதிதாக சிலசில இயக்கங்
களை உருவங்குகின்றமையை
நான் அறிகிறேன், இந்த புதிய இயக்கங்கள் எல்லாம் எதற்காக என்று நான் அவர் களை பார்த்து கேட்கின் றேன். நான் எப்பொழுதும் ஒரு அடி முன்னால் வைப் பேனே தவிர பின்னால் வைக் கமாட்டேன். எல்லோரும் இந்த நாட்டில் உள்ள பிரச்சி னைகள் பற்றி சரியாக தெரி ந்து கொள்ள வேண்டும். நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இந்
நாட்டில் வாழ்கின்ற சிங்கள
பெளத்த மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் ஏனைய மக்களின் பிரச்சி னைகளை புரிந்து தெரிந்து செயற்பட வேண்டும். நாட் டில் வடக்கில் உள்ள மக்களு க்கு பிரச்சினைகள் உண்டு என்பதனை நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். நாட்டில் உள்ள எல்லா இன மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தநாம் செய்ய வேண் டிய பல விடயங்களை புரி ந்துகொண்டு அந்த அடிப் படையில் செயற்பட வேண் டும். ஆனால் இதற்கு அப் பால் சிலர் கொழும்பிலிருந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கொழும்புக்கு மட்
டும் வரையறுக்கப்பட்டிருக்
கின்றார்கள். அவர்கள் ஊடக வீரர்களாக மறிவிட்டிருக்
கின்றார்கள். ஆனால் அந்த
ஊடக வீரர்கள் வடக்குக்கு
 
 
 

லம்புரி is 09
முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து (படங்கள்-மல்லாவிபரந்தண் செய்தியாளர்கள்)
வந்து மக்களின் பிரச்சினை கள் என்ன என்பதனை கேட் டறிந்துகொள்வதில்லை. அதே போன்று தென்னிலங்கை மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு சரியாக தீர்த்து வைக்கலாம் என்றும் அவர் கள் சிந்திப்பதில்லை. எனவே இவ்வாறு புதிய புதிய இயக் கங்களை உருவாக்குகின்ற வர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் தேசிய நல்
பற்றி தெரிந்துகொள்ளுங்கள் அவர்கள் ஆட்சி செய்த போது எவ்வாறு செயற்பட்டா ர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
எனவே நாட்டை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் சரி யான வழியில் வழிநடத்த வேண்டும். அந்த நாட்டில் நல்ல நேர்மையான எவ்வித தவறுகள் செய்யாத நல்ல தலைவர் இருக்க வேண் டும்.ஆனால் நாட்டில் இன்று அந்த தேவை இல்லை என்று எண்ணுகிறோம்.கடந்த வரு டம் ஜனவரி மாதத்திற்கு
பின்னர்நாம்அந்தக்குறையை
தீர்ப்பதற்கே பொறுப்பை ஏற் றுக்கொண்டிருக்கின்றோம்.
நாங்கள புதிய அரசியல மைப்பை உருவாக்குவது என்பது நாட்டை பிரிப்பதற் காக அல்ல. எல்லோரையும் ஒன்றாக ஒரே குடையின் கீழ் வைத்து சமாதானமாக வாழ க்கூடிய நிலைமையினை உருவாக்கவே புதிய அரசி யலமைப்பை ஏற்படுத்துகின் றோம். எனவே நாட்டு மக் கள் மத்தியில் உண்மை யானநல்லிணக்கத்தை ஏற்ப
டுத்த நான் செயற்படுகின்
றேன் என்பதனை கூறிக்கொ ள்கிறேன்.
தேர்தல் விஞ்ஞாபனத் தில் நல்லிணக்கத்தை உரு வாக்குவேன் என்று கூறிய தோடு நிறைவேற்று அதி
கார ஜனாதிபதி முறையை யும் ஒழிப்பேன் என்றும் நான் அன்று கூறிய அத்
தனை விடயங்களையும்
வாக்குறுதியையும் அதே விதத்தில்நிறைவேற்றுவேன்.
எனவே நாம் அனை வரும் உண்மையை சரி யாக புரிந்துகொள்ள வேண் டும். நேர்மையாக மக்களு க்காக பணிபுரிய வேண்டும். எங்கள் மத்தியில் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக்
ങ്കTങബ8ഖഞ്ഞ്(BLD.
இங்கே யுத்தம் நிலவிய காலத்தில் இங்கு சமாதா னத்தை ஏற்படுத்துவதற்கு ஜேர்மன் நாடு பல வழிகளில் உதவியது. உலகின் கைத் தொழில் துறையில் பலம் வாய்ந்த நாடு என்ற வகை யில் நாம் ஜேர்மனியை ஏற் றுக்கொள்கின்றோம். எமது பிள்ளைகளின் எதிர்காலத் திற்காக இப் பயிற்சி நிறுவ னத்தை வழங்கி வைத்த மைக்காக ஜேர்மன் நாட்டு" க்கு நாம் நன்றி கூறுகின் றோம்.
இந்த நிறுவனம் இலங் கைக்கும் ஜேர்மனுக்கும் இடையில் இருக்கின்ற நட்பு ä5g5 6916ODLuurT6TTLDT85 6ól6Tr til கும். எனவே எமது அரசு எதிர்வரும் காலங்களிலும் ஜேர்மன் நாட்டுடன் இறுக்
கமாகவும் நெருக்கமாகவும்
பணியாற்றும்.
எமது நாட்டில் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளி யேறுகின்ற கலைப்பிரிவு பட்டதாரிகள் வேலை இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டம், ம்ோராட்டங்களை நடத்துகி ன்றார்கள். அவர்கள் வேலை யில்லை என்று கூறிக்கொண்டு இவ்வாறு போராட்டம் நட த்துவதற்கு காரணம் என்ன எண்பதனை நாம் அவதா னித்தால் அது கல்விபயின்ற இளம் பட்டதாரிகளின் தவறு அல்ல. நாட்டின் கல்விக்
கொள்கையில், கல்வித்திட்ட மிடலில் உள்ள தவறே இந்த தவறை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். எனவே தான் தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய கல்வியை வழங்க வேண்டும்.அதற்கு எங்களுடைய கல்விக்கொள்
கையிலும் திட்டமிடலிலும்
மாற்றங்களை ஏற்படுத்த G36).j600rGLib.
அடுத்ததாக பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய் யப்படாத இளைஞர், யுவதி களுக்கே இவ்வாறானதொழிற் பயிற்சிநிலையங்கள்தேவை. உலக நாடுகளில் பட்டதா ரிகளை உருவாக்குகின்ற போது அவர்கள் தங்களு டைய நாட்டுக்கு தேவை யான பட்டதாரிகளையே உரு வாக்குகின்றார்கள்.
எனவே நாமும் புதிய அரசாங்கம் என்ற வகையில் புதிய தொழில் பயிற்சி துறை களை ஏற்படுத்துகின்றோம். இந்த நிறுவனங்களில் படிக் கின்ற, பயிற்சி பெறுகின்ற இளைஞர், யுவதிகளுக்கு நல்தொரு எதிர்காலம் காத்
திருக்கின்றது.
இந்த பயிற்சிக்கு பின்னர் அவர்கள் வேலை வேண் டும் என்று கூறிபோராட்டம், ஊர்வலம் நடத்தவேண்டிய தில்லை. இங்கு பெறுகின்ற சான்றிதழ்கள் மூலம் உள் நாட்டிலோ வெளிநாட்டிலோ வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே இங்கு கல்வி பயில்கின்ற அனைவருக்கும் நல்லதொரு எதிர்காலம் உரு வாக வேண்டும் என்று நான் ஆசீர்வதிக்கின்றேன் என றும் குறிப்பிட்டார்.(2-312-15)

Page 10
Lägi 10
இறக்கைகள் கொண்டி
இறக்கைகள் கொண்டி ருந்த மிகப்பெரிய டைனோ சர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் இரண்டு மீற்றர் நீளத்துடன், மிக வேகமாக ஒடக்கூடியதிறனைக்கொண் டிருந்த இந்த வகை டைனோ சர்கள் விலங்குகளை ഉ_ങ്ങ്(B ഖppgങ്ങഖ.
வடகிழக்கு சீனாவில் எரிமலை ஒன்று திடீரென வெடித்ததன் காரணமாக, இந்த உயிரினம் அப்படியே புதையுண்டிருந்தது.
வெலாசிரப்டர் இனத் திற்கு முன்னோடியாக இந்த டைனோசர் இருந்திருக்க 6OTLb.
இந்த டைனோசருக்கு
ஜென்யுவாண்லாங் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டி யுள்ளனர். ஜின் ஜெளவில ருந்த அருங்காட்சியகத்திற்கு இந்தப் படிமத்தை அளித்த
"ஒருநாள் என்னைப்பற்றி அறிவீர்கள் குற்றவாளி அனுப்பிய குறுஞ்செய்தி
C. Unfab ) நைஸ் நகர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிதாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சில ருக்கு குறுஞ்செய்தி அனுப் பியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
85 GL60J U656.85 ToOOTL இந்த தாக்குதலை நடத்திய Mohamed Lahouaiej Bouhlet என்ற நபர் துனிசியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் தாக்குதல் நடத்து வதற்கு சில மணி நேரங் களுக்கு முன்னர் தனது சகோதரனுக்கு செல்பி புகைப்படங்களை அனுப்பி L6ft 6 ITT.
அதில், பிரான்சில் உள்ள கடற்கரையோரம், வாய் நிறைய சிரிப்புடன் நின்று கொண்டு செல்பி எடுத்த புகைப்படத்தை அனுப்பியுள் 6াT্যি,
மேலும்மற்றொரு இரண்டு நபர்களுக்கு, நிறைய ஆயு தங்கள் கொண்டு வாருங் கள். இது நல்லது என்னிட மும் உபரகனங்கள் உள் ளன என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
தற்போது இந்த இரண்டு நபர்களையும் பொலிஸார், காவலில் எடுத்து விசா ரணை நடத்தி வருகின்ற
*
ش:SC28
60ᎢᎠ .
மேலும் இந்த தாக்குதல் öFLÖU6).JLÖ 605/TLÜLTB 200 பொலிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Mohamed Lahouaiej Bouhlet குறித்து இவனது வீட்டிற்கு அருகில் வசித்த நபர் கூறியதாவது, நான் பயனற்றவன்.
ஆனால் ஒருநாள் என் னைப்பற்றி உங்களுக்கு தெரியவரும் என கூறியுள் 6TT60r.
மேலும் அற்ககோல், மாட்டிறைச்சி, போதை மருந்து போன்றவற்றிற்கு அடிமையான இவனுக்கு தான் என்ன செய்யப் போகி றோம் என்பதை தெளிவாக அறிந்துதான் செய்துள்ளான் என கூறியுள்ளார்.
இதுபோன்ற பாதகச் செய 66b PFGULL Bouhlel, 560 னைத்தானே தீவிரப்படுத் திக்கொண்டிருக்க வேண் டும் அல்லது யாரேனும் ஒரு வரால் மூளைச்சலவை செய் யப்பட்டிருக்க கூடும்.
மேலும் அவர் ஒரு இஸ் லாமியராக இருந்தபோதும் ஒருநாள் கூட மசூதிக்கு சென்று தொழுகை செய்தது கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. (இ-10)
ܥܡܢ
(அங்காரா)
துருக்கியில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையி லான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரி வினர் நடத்திய இராணுவ புரட்சியை பொதுமக்கள்
வெற்றிகரமாக முறியடித் தனர்.
அப்போது ஏற்பட்ட மோத லில் 290 பேர் உயிரிழந்த 6OT্য.
ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த
ଶାଣ
6OOC
(அங்காரா) துருக்கியில் முறியடிக் கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஐ எட்டி யுள்ளது என்று அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இராணு வத்தில் ஒருபிரிவினர் புரட்சி us) REGUL6OTU. LD556 fad உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இருதரப் புக்கும் நடந்த பயங்கர போரில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர் பாக 3 ஆயிரம் வீரர்கள் கைதுசெய்யப்பட்டதாக முதற் கட்டதகவல்கள் வெளியாகின இந்த இராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்ல குலன்தான் சதிசெய்துள்ளார் என குற்றம் சாட்டும் துருக்கி அவரை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால் அமெரிக்கா மத குருவை நாடுகடத்தவேண்டு மென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்றுநிபந்தனை விதித்துள்ளது.
29O-ஐ எட்டியது இந்நிலையில் நீதித்
iii) F706 LILL d
666
6OT্য.
இராணுவ புரட்சியில் FF(BULL 6 obusJLň (3UT கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸாருக்கும். இராணு வீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசய
இ
நபரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவற்றின் இறக்கைகள், கழுகுவல்லுறு ஆகிய பறவை களின் இறக்கைகளை ஒத்தி
ணுவப்புற
on பேர் இதுவை
ܠܢ ܢ . துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் கூறுகையில், 'இராணுவப்புரட்சி தொடர் UT85 6 debu5JLibĞLÜ60D85ğ56öLLI யப்பட்டுள்ளார்கள். இந்த கைது நடவடிக்கை தொட ரும்” என தெரிவித்தார்.
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஐ எட்டி யது என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளி யிட்டு உள்ள செய்தியில் துருக்கியில் முறியடிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில்
ருந்தன என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ள GOT্য.
சரின் இறக்கைகள் தெளி
萎。 290 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. "உயிரிழந்தவர்களில் 100 பேர் சதியாளர்கள் என் றும் 190 பேர் எங்களுடைய மக்கள்." என்றும் வெளி யுறவுத்துறை தெரிவித்து ε) 6Π6Πg:I.
மரண தண்டனையை கொண்டுவர பரிசீலனை
இதற்கிடையே துருக்கி நாட்டில் மீண்டும் மரண தண்டனைநிறைவேற்றத்தை கொண்டுவர பரிசீலனை செய்து வருவதாகவும் செய்தி கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி எர்டோகன்,
OEDITG) ரிழப்பு
Ꭰ ᎶᎠ88 | 韋言霄
30
19.07.2016
டைனோசர்
வாகப் பதிந்திருந்தன.
ஆனால், இந்த டைனோ சர்கள் பறந்திருக்க வாய்ப் பில்லை என்றும் முட்டை களை அடைகாக்கவும் காட் சிக்காகவும் பயன்படுத்தியி ருக்கலாம் எனவும் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். சுமார் 125 மில்லியன் வரு டங்களுக்கு முன்னர் வாழ்ந்த இந்த டைனோசர்கள் ஜூராஸிக் பார்க் படங்கள் eUp6DLĎ ©MÓluLJÜLJÜLL 66J6DIT சிரப்டர் டைனோசர் குடும் பத்தைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது. (இ-10)
டும் அமுலுக்கு கொண்டு
வருவதை துருக்கி கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டி உள்ளது." என்று தெரி வித்தார். துருக்கி கடந்த 2O14 &Lb 5,600 GB LDU6OOT தண்டனை விதிப்பை ரத்து செய்தது.
இதற்கிடையே துருக்கி மீணடும் மரண தண்ட னையை அமுலுக்கு கொண்டு வரும் விவகாரம் ஐரோப்பிய யூனியன் மற்றும் அங்காரா இடையே கூடுதல் பிரச்சி னையை உருவாக்கும் என்று கருதப்படுகிறது. (Θ-1O)
இராணுவத்தினரை துன்புறுத்திய மக்கள்
ஜனாதிபதி
கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி மக்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவ வீரர் களின் ஆடைகள் களை шILJU OB, 66njaboliko 60085856ft 85LLLJ LJLL GB Sirnak 686ö
உள்ள உடற்பயிற்சி கூடத் தில் படுக்கவைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி LL6ft 6T6OT.
இந்த புரட்சியில் ஈடுபட்ட வர்களுக்கு மரண தணி டனை வழங்குவது குறித்து
நாடாளுமன்றத்தில் பரி சீலிக்கப்படும் என கூறியுள்ள ஜனாதிபதி எர்டோகன், இதில் உயிரிழந்த மக்க ளுக்கு கண்ணிர் அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அவ ரும் கண்ணிர் விட்டு அழு துள்ளார்.
மேலும், துருக்கி நாடு ஒற்றுமையோடு இருக்க G6u600াঁ GLD 66Oা চা6Oাঁ ஆசைப்படுவதாகவும். இந்த இராணுவ புரட்சிக்கு பின் னணியில் நிச்சயம் பெதுல் லாவே காரணமாக இருக் கிறார் என்பது எனக்கு தெளி வாக தெரியும் எனவும் தெரி 6i55Iाfी. (Θ-1ΟΟ

Page 11
907,206
இத்திய பிரதேச
வெள்ளத்தில்
(டில்
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த இருவரங்களாக பருவ
மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ள
த்தில் சிக்கி இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில்
பருவமழை தீவிரமடைந் துள்ளது. மொத்தமுள்ள 51 LDIT6JLLIE856ffleb 23 LDIT6) ட்டங்கள் வெள்ளத்தால் பாதி assul G6 reteCT, 3 66DE த்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ள்ளனர். சுமார் 8 ஆயிரம் பேரின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அவர்கள் 27 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்க ப்பட்டுள்ளனர். மழை வெள் ளத்தால் 2ஆயிரத்து 500 வீடுகள் முற்றிலும் சேதம டைந்துள்ளன.
33 LDT6).J. Lilasersleb FJIT சரியை விட அதிக மழை பொழிந்துள்ளது. 14 மாவ ட்டங்களில் சராசரியாகவும், 4 மாவட்டங்களில் சராச ரியை விடக் குறைவாகவும் மழை பொழிந்துள்ளது.
தலைநகர் போபாலில்
அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு வெள்ளத்தால் 5 பேர் பலியா கியுள்ளனர். பன்னா, ஜபல் பூர் மாவட்டங்களில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர். ரேவா மாவட்டத்தில் தம்ஸா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி, 5 இளை ஞர்கள் உட்பட 9 பேர் கானா மற் போய்விட்டனர்.
உத்தரகாண்டில்கனமழை க்கு 5 பேர் பலியாகியுள் ளனர். கனமழை காரண மாக அனைத்து ஆறுகளி லும அபாய அளவைத்தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள் ளது. பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட ஆலயங்களுக்குச் செல்லும் பாதைகள் வெள் ளத்தால் தடைப்பட்டுள்ளன.
56OTLD60) up 5s IJGOOTLDITES, கார் தடுமாறி 200 மீற்றர் பள்ளத்தில் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். நந்த
கான் பகுதியில் மரம் விழு ந்ததில் 2 பேர் உயிரிழந் தனர். உத்தம் சிங் நகர், ஹரித்வார், டேராடூன் மாவ ட்டங்களில் அதிகபட்ச மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில இடங் களில் மழையால் வீடுகள் இடிந்துள்ளன.
ரூர்கி பகுதியில் 318 மி.மீ மழை பதிவாகியுள்ளது. லக் ஸரில் 150 மி.மீ, ஹரித்து வார் 101.8 மி.மீ. அல் GSLDITUT 103.2, GLUTCB60s 74.5 மி.மீ மழை பதிவாகி யுள்ளது.
ரத்மா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பதேதி கிராமத்தில் கால்நடைகளும் குடிசைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இ=O)
இந்தியா என்.எஸ்.ஜி.உறுப்பி மடக்கூடிய விடயமல்
% (பிஜிங்) என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி விநியோக நாடு கள் குழுமத்தில் இந்தியா இடம்பிடிப்பது எளிதில் நடக்க க்கூடிய விடயமல்ல என்று சீனா தெரிவித்துள்ளது. அணு சக்தி வணிகத்தில் ஈடுபட வும், அணு தொழில்நுட்ப
எளிதில் எ
ஏற்றுமதி செய்யவும் என். எஸ்.ஜி. என்னும் அணு சக்திவிநியோகநாடுகள் குழு வில் இந்தியா உறுப்பினர் ஆகவேண்டும்.ஆனால் இதில உறுப்பினராக சேருவதற்கு என்.பி.டி. என்னும் அணு ஆயுத பரவல் தடை உடன் பாட்டில் கையெழுத்திடவேன டும். இந்தியா இந்த உடன் படிக்கையில் கையெழுத்தி டாத நாடு என்பதால், என். எஸ்.ஜியில் சேர்ப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் இந்தியாவுக்கு ஆத ரவு அளித்தாலும், என்.எஸ். gé. SÐH6ODLDÜLÓ6Ö ED 6T6IT 48 நாடுகளும் ஏகோபித்த ஆத ரவை வழங்கினால் மட்
டுமே, உறுப்பினர் ஆக முடி யும் சியோலில் கடந்த மாதம் நடந்த என்.எஸ்.ஜி. பேரவை கூட்டத்தில், இதே நிலைப் பாட்டை சீனாவும், சில நாடு களும் வலியுறுத்தியதால் இந்தியாவின் விருப்பம் நிறை வேறாமல் கைநழுவியது.
இதனால், இந்த விவ காரத்தில் இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் என். எஸ். ஜி.எனப்படும் அணுசக்தி விநியோக நாடுகள் குழும த்தில் இந்தியா இடம்பிடிப்பது எளிதில் நடக்கக் கூடிய விட யமல்ல என்று சீனா தெரி வித்துள்ளது.
இது குறித்து இந்தியா
அடுக்குமாடி குடியிருப்பில் மி
விழுந்து நொறுங்கி
(பீஜிங்)
கிழக்கு சீனாவில் அடுக் குமாடி குடியிருப்பு ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, அங் கிருந்த மின் தூக்கி (லிஃப்ட்) ஒன்று 18 மாடிகளை கடந்து தரையில் விழுந்து நொறுங் கியது.
மின்தூக்கிக்குள் இருந்த 8 பேரும் உயிரிழந்தனர்.
யதில் 8 (
 
 
 

g; 11.
இலங்கை அகதி பலி கரும்புலிக்கு காயம்
தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் எட்ட யபுரம் பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
6 TIL LUULUTLÖ 595C385 u ள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த 34 வயதான ராஜ்குமார் என் பவரே இவ்வாறு உயிரிழந் துள்ளார்.
விற்கான சீன தூதர் லியு ஜிங் சாங் தெரிவிக்கை
lab,
என்.எஸ்.ஜி உறுப்பின ராகும் விவகாரத்தில் இந்தி பாவிற்கும், சீனாவிற்கும் இடையே வேறுபாடு இருப்ப தாக நிலவி வரும் வதந்தி களை நீக்க வேண்டும். இது சாதாரண விவகாரம் அல்ல. அதிக அளவில் விவாதங்கள் தேவைப்படுகின்றன.
இந்தியா என்.எஸ்.ஜி உறுப்பினராவது எளிதில் நடக்கக் கூடிய விடயம் அல்ல. இது புதிய உறுப்பினர்கள் என்.எஸ்.ஜியில் சேருவது தொடர்பான விவகாரம், அது முறைப்படி செயல்முறைகள் பின்பற்றப்படும் என அவர் Bupg|Lib Sigijelja,nij. (8-10) ன்தூக்கி BLIñr LIGó BLIT L6Ů
ஷான்தொங் மாகாணத்தில் உள்ள லெங்கோவ் நகரில் இந்த விபத்து நடைபெற் Djairaig).
சில முன்னேற்றங்கள் உள்ள போதிலும், கட்டு மானப் பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் புறக்கணிக்
கப்படுவது சீனாவில் வாடிக் கையாகவுள்ளது என சுட்டிக்
காட்டப்பட்டுள்ளது. (இ-10)
வர்ணம் பூசும் தொழி லாளியான கரும்புலி என்பவ ருடம் ராஜ்குமார் கடந்த சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண் tջՎ5յ55Tն,
இதன்போது இருக்கன் குடியிலிருந்து எட்டயபுரம் நோக்கிப் பயணித்த வான் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இதில் சம்பவ இடத்தி
லேயே ராஜ்குமார் உயிரழந் துள்ளார். அத்துடன், பலத்த காயங்களுக்குள்ளான கரு பம்புலி என்பவர் கோவில் பட்டி அரச வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டு 66.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசா ரணைகளை மாசார்பட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (இ-10)
2050 ஆம் ஆண்டில்
பத்தில் ஒருவருக்கே தண்ணீர் கிடைக்கும்
எதிர்வரும் கால கட்டங் களில், தண்ணிருக்கு கடும் தட்டுப்பாடு வரும். 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் உயிர் வாழும் பத்து பேரில், ஒருவருக்கு மட்டுமே தனன் ணிைர் கிடைக்கும். மற்ற வர்களுக்கு தண்ணிர் கிடை க்காது என மத்திய சிறு மற்றும் குறுந்தொழில்இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
PEGJITOB LDIT6). Lib, G35TISË செட்டிபாளையம் அருகிலு ள்ள கெட்டிசெவியூர் அருகே பனை சீனி மற்றும் பனை பொருட்கள் ஆராய்ச்சி வள ர்ச்சி நிறுவனம் என்ற தனி
யார் நிறுவனம் இயங்கி
வருகிறது.
இந்நிறுவனம் பதனீரை கொள்முதல் செய்து பனை சீனி (சர்க்கரை) தயாரிக் கிறது. மத்திய சிறு மற்றும் குறுந்தொழில் இணை அமை ச்சர் கிரிராஜ் சிங், இந்நிறு வனத்தை நேற்று முன்தி 6OTLD Urij6O)6) Jult LTT.
அப்போது அவர் கூறிய தாவது பனைசார்ந்த பொரு ட்களை பயன்படுத்தினால், உடலுக்கு ஆரோக்கியம் கிடை க்கும். இவற்றை மதிப்பு கூட்டி, சீனி உற்பத்தியும் செய்யலாம். இயற்கையாக நமக்கு மழை நீர் மூலம்
முறையில்பயன்படுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்க G36) 16OdrGLib.
எதிர்வரும் கால கட்டங் களில், தண்ணிருக்கு கடும் 5 LGBÜLJITGB 6.J5L Ď. 2O5O ஆம் ஆண்டில் இந்தியாவில் உயிர் வாழும் பத்துப் பேரில், ஒருவருக்கு LDLGCSLD தண்ணிர் கிடைக்கும். மற்ற வர்களுக்கு தண்ணிர் கிடை க்காது.
அந்தளவுக்கு தண்ணிர் தட்டுப்பாடு வரும். சீனி ஆலைகளில், தண்ணிர அத கமாக செலவாகும். ஆனால், பனை சார்ந்த பொருட்களில், சீனி தயாரிக்க அதிகம் தேவைப்படாது. காமராஜர் முதல்வராக இருந்தபோது, 1967 இல் குன்னத்தூரில் பதனீர் மற்றும் சீனி ஆலை தொழிலாளர்களுக்கு நலவா ரியம் ஏற்படுத்தினார்.
இன்றைய சூழலில், கரு பம்பு சீனி ஆலைகளின் ஆதிக்கத்தாலும், மக்களின் மோகத்தாலும் பனை தொழில் நலிவடைந்து விட்டது. இந்த தொழிலை மீண்டும் புது ČLílá55 (36)6OOT (BL), Lj60D60T தொழில் குறித்து விரிவான அறிக்கை தயாரித்து, தமிழக முதல்வரிடம் கூறி இத்தொ ழில் புத்துயிர் அளிக்க பரிந் துரை செய்வேன் என தெரி வித்துள்ளார். (6-1O)

Page 12
துருக்கியில் இ இலங்கைக்குஇ
இமெரிக்காவுக்கு
(கொழும்பு)
துருக்கியில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்கு மான அமெரிக்காவுக்கு, பயங்கரவாத தடைச் நீக்குமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் த யாது என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவி:
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் போர்முடிந்து விட் டது. தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இல்லை. பய ங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு மாறு கோருவதற்கு அமெரிக்காவுக்கு
தகுதி கிடையாது. துருக்கியில் இராணுவப் புரட்சி ஏற்படுவதற்கு கார னமரன அமெரிக்கா, இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக எவ்வாறு கேள்வியெழுப்பமுழயும்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா அழுத் தம் கொடுப்பதை எங்களால் நிரா
Efti.5 (UpgLUT5. துலகத்துக்கு ெ ய அவர் நிை ஆனால், ை சேன தலைமை அமெரிக்கா அழு ஏற்றுக்கொள்ள அவர் மேலும் தெ
வுத் திட்ட அலுவலகமொன்று நிறுவப்படவுள்ளது. சுயாதீன அதிகாரி ஒருவரின் கீழ் இந்த வரவு-செலவுத் திட்ட அலுவலகம் இயங்க உள்ளதாக அரசாங்கத்
பாராளுமன்றில் வரவு செல
பாராளுமன்றில் ப
அரசாங்கத்தின் நிதி விவகா ரங்களுக்கு தேவையான தகவல் களை வழங்குவதே இந்த அலுவ லகத்தின் பிரதான பணி எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளை நடத்துதல், அரசா
ங்கத்தின் நிதி குறித்து ஆய்வுற பணிகள் இந்த ஒப்படைக்கப்பட
515 LT856) த்தில் அமைச்சர் шпа поoотп56,615.
2 600T6...f6 9,516LDT60T காரம், எண்ணெய் பொருட் கள், காலம் தவறி சாப்பிடு வது இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பது போன் றவற்றால் உடல் உஷ்ண மாகி கல்லீரல் கெட்டுப் போகி றது. மது குடிப்பது, நீரில் கலந்து வரும் நச்சுக்கள், கிருமிகள் போன்றவற்றால் ஈரல் கோளாறு ஏற்படுகிறது. எளிதில் கிடைக்கக் கூடிய சுக்கு, மிளகு, சீரகம், பப் ust 6fl. 66585Tub CSUT60 றவை கல்லீரலை பலப்படுத் தும், நோயை தடுக்கும் மருந் 5Hö ජීවl6GLDéjpgl.
JÜLJT6f6ODULU ULUGÖTUGSğögố கல்லீரல் நோய்களை குணப் படுத்தும் மருந்து தயாரிக்க லாம். தேவையான பொருட் "கள், பப்பாளி, சீரகம், பப்பாளி upbé05 U600 UT85 (960J த்து, 2 ஸ்பூண் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகப் Eijibohib. ஒரு டம்ளர் நிர்விட்டு கொதி க்கவைக்கவும் இதைவரம் ஒருமுறை எடுத்து கொண் டான் கல்வீரன் பாதிப்பது
தடுக்கப்படும். மஞ்சள் காமா லையின் அளவு குறையும்.
தொற்றினால் வரும் மஞ் சள் காமாலைக்கு இது மருந் தாகிறது. ஈரல் வீக்கத்தை வற்றிப்போக செய்கிறது. கல்லீரல், ஈரல் பலப்படுவ துடன் நன்றாக செயற்படும். பப்பாளியில் உள்ள வேதிப் பொருள், உடலுக்கு பாதி ப்பை ஏற்படுத்தும் நச்சுக்
கொண்டது.
வெங்காயத்தைகொண்டு கல்லீரலில் ஏற்படும்கொழுப்பை குறைக்கும் மருந்து தயாரிக்
கலாம் சின்ன வெங்காயத்தை தோல்நீக்கி பசையாக அரை த்து ஒரு ஸ்பூண் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப் பொடிசேர்க்க வும். ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடி கட்டி குடித்தால் கல்லீர லில் உள்ள கொழுப்பு குறை யும். இந்த மருந்தில் உப்பு. சீனி சேர்க்கக் கூடாது. இரசா யன மருந்துகளால் கல்லீரல் கெட்டு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஈரலை பாது காக்கும் மருந்தாக வெங்கா uLb, LóbIIg5 6űbÍTÉlöépg5).
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
ராணுவப் புரட்
di lipi
3.07.206
இருகதையில்லை
I- pooraj Gh (SLIDIT dipdisabi IG
5 85m U600T Fட்டத்தை ததி கிடை ந்துள்ளார். னெனில் அனைத் 5ாடுத்த வாக்குறு றவேற்றவில்லை. மத்திரிபால சிறி யிலான ஆட்சிக்கு த்தம் கொடுப்பதை
முடியாது என்றும் ரிவித்தார். (இ-10)
683. அலுவலகம்
படும் என அரசாங்கத் தகவல்கள்
லகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
புதிய அலுவலகத்திற்கான அதிகாரிகள் தெரிவின் பின்னர் அலுவலகத்தை நிறுவும் பணி கள் துரித கதியில் மேற்கொள்ளப்
நடவடிக்கைகள் செய்வதில் எழும் பிரச்சினைகளின் நடத்துதல் போன்ற போது இந்த அலுவலகம் ஆலோ
அலுவலகத்திடம் சனைகளை வழங்கவுள்ளது. வள்ளன. ஒவ்வொரு வரவு- செலவுத்திட்ட ாவு- செலவுத் திட்ட த்திற்கும் முன்னதாக நாடாளு களுக்கும் அந்தந்த மன்றிற்கு விசேட அறிக்கை சமர்ப் க்கும் நிதி ஒதுக்கீடு பிக்கும் பணியும் இந்த அலுவ
தெரிவிக்கின்றன.
(இ-10)
பாகல் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். தற்கால த்தில் நீரிழிவு நோய் குறை பாட்டால் துன்பப்படுவோர் கள் பச்சையாக அரைத்து முகம் சுளிக்க குடிக்க உதவும் பாகற்காய் நமது முன்னோர் கள் பயன்படுத்திய மூலிகை களில் ஒன்றானது என்பதை
அறிந்தவர்கள் ஒருசிலரே.
காயை சமையல் செய்து வற்
| றலாக்கிவறுத்து உணவுடன்
சாப்பிடுவதும் நமது வழக்கம்
0:'റ്റങ്ങബങ്ങബ്ബങ്കTങ്ങിL
கொடி வகையை சேர்ந்தது
பாகல், இதன் பூக்கள் மஞ்சள்
நிறத்துடனும், காய்கள் நீண் (BLĎ 2-d5600Ť60DLUT56)|LĎ
சொரசொரப்பாகவும் அமைந் திருக்கும். பார்ப்பதற்கு அதன்
மேல் முட்கள் அமைந்திரு
ப்பது போல் இருக்கும். நிலப்
பாகல், மிதிப்பாகல், நரிப்பா
| கல், நாய்ப்பாகல், கொம்புப்
பாகல், வேலிப்பாகல், காட்டுப்
பாகல் என பலவகையுண்டு.
வேலிப்பாகல், நரிப்பாகல்,
நாய்ப்பாகல் இம்மூன்றும் குத்துகாடுகளிலும் வேலிக
ளிலும் படர்ந்து வளரும்.
இவைகளின் காய் சிறிய
தாகவும் அதிக கைப்புள்ள
| தாகவும் இருக்கும். நிலப்பா
கல், மிதிப்பாகல் இவ்விர
| ண்டும் மிகப்பெரிதும்
மிகச்சிறிதுமில்லாமல் நடுத்
భ தரமாய் தரையில் படர்ந்து வளரும். காய்கள் ஏராளமாய் காய்க்கும். இந்த இனங் களை சமையல் செய்து உண் பது வழக்கமாக உள்ளது. பொதுவாக பாகல் முக்குற்றங் களால் ஏற்படும் பெருக்கை அடக்கும். கழிச்சல் உண்டா கும்.வயிற்றில் உள்ள புழுக் களை வெளியாக்கும். ஈரல் நோய், வாதநோய் உள்ளவர் கள் பழத்தை சமைத்து சாப் பிடதீரும் முழுப்பயனும்பெறு வதற்கு மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிட வேண்டும். இதனால் களை ப்பு நீங்கி ஆயாசமும் தீரும்.
சிலருக்கு மாலை நேரம் சூரியன் மறைந்தவுடன் பார்வை மங்கி எதுவும் தெரி யாது. மீண்டும் காலையில் சூரியன் உதயம் ஏற்பட்டவு டன் தான் பார்வை தெரியும். இதை மாலைக்கண் நோய் என்பார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றுடன் சிறிது
அளவு மிளகை சேர்த்தரை த்துக் கண்ணைச்சுற்றி பற் றிட மாலைக்கண் குறைபாடு படிப்படியாக நீங்கும்.
பறிதிப்பாகல் பழச்சாறு, நாவல்பட்டைச்சாறு சமஅளவு எடுத்து காலை வேளையில் 30மி.லீ வீதம் 40முதல் 120 நாட்கள் வரை குடித்து வந் தால் மதுமோகம் முற்றிலும் தீரும். இதை குடிக்கும் கால த்தில் அசைவம் சாப்பிடக் கூடாது. பாகல் இலையை உலர்த்திபொடித்து பெருநோய் களின் புண் மீது தூவிவர நோய் குறையும், புண்கள் ஆறும் குட்டநோய் உள்ளவர் கள்தானாக பழுத்த பழத்தை BIT6060 (36.6061Tulab fool Dis காமல் சாப்பிட குட்ட நோய் தீரும். ஆனால் தொடர் மருந் துண்பவர்கள் கொம்பு பாகற் காயை சாப்பிடக் கூடாது. சாப் பிட்டால் மருந்துகளை முறிக் குடற் உடலில் கரப்பாள்ை உண்டாகும்.
*بریں

Page 13
1907, 2016
பொருளியல்-I பகுதிஅ தொடர்ச்சி கொழும்பு றோயல் கல்லூரி
(Օ5) 1.நுகர்வுச்சார்பு நகர்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை? 11.அரச செலவீனம் உட்பாய்ச்சல்களாகவும் வரி வெளிப்பாய்ச்சல்களாகவும் கருதப்படுவது ஏன்? Iதிறந்த பொருளாதாரமொன்றின் திட்டமிட்ட முதலீட்டைவிடதிட்டமிட்ட சேமிப்பு குறைந்த பெறு மதியை கொண்டிருப்பின் அது எவ்வாறு சமனிலை தேசிய வருமான மட்டத்தை அடையும் என விளக்குக. IV. கற்பனை பொருளாதாரமொன்றின் பேரினப்பொருளாதார தகவல்கள் தரப்பட்டுள்ளன.
(எல்லா பெறுமதிகளும் மில்லியன் ரூபாவில்
செலவிடத்தகு வருமானம் , நுகர்வுச்செலவு yd C
O 1OO
1OOO 9 OO
2OOO 17 OO முதலீடு(1) 1OO தன்னிச்சையான வரி (T) 8O அரச செலவு (G) 5O வீட்டுத்துறை மாற்றல் கொடுப்பனவு 25
a) நுகர்வுச்சார்பு, சேமிப்புச்சார்பு என்பவற்றை எழுதுக. b) சமனிலை வருமானமட்டத்தை கணிக்க? c) உட்பாய்ச்சல்கள், வெளிப்பாய்ச்சல்களுக்கு சமன் என்பதைக் காட்டுக. d) இப்பொருளாதாரத்தின் நிறைதொழில் வெளியீட்டுமட்டம் 1000 மில்லியன் நிறைதொழில்
மட்ட நிலைமையை அடைவதற்கு எவ்வளவு அரச செலவீனத்தை குறைக்க வேண்டும்?
O6) 1.வணிக வங்கியின்முதன்மை ஒதுக்குகளாகவும் உழைக்கும் சொத்துக்களாகவும் உள்ளடக்
கக்கூடியது?
கையிலுள்ள 2அரச பிணைகள் 3)பணக்கூட்டு 4)கடன்களும் முற்பணங்களும்
I. இலங்கையில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை விட ஏன் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் நுகர்வோரின் விலை மாற்றல்களை அளவிட மிகவும் பொருத்தமானது?
I. அடிப்படை பணவீக்கத்தை வரையறுக்க
நாணயக்கொள்கை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள அடிப்படை பணவீக்க எண் ணக்கரு எவ்வாறு முக்கியத்துவம் கொண்டது என விளக்குக.
IV இலங்கையின் நாணயமுறைமை தொடர்பாக கற்பனையான தரவுகள் தரப்பட்டுள்ளது.
மொத்த நாணயம் 492 வணிக வங்கியில் உள்ள நாணயம் 1Ο4. மத்திய வங்கியிலுள்ள நாணயம் 182 வணிக வங்கியிலுள்ள பொதுமக்களின் கேள்வி வைப்புக்கள் 327 வணிக வங்கியிலுள்ள பொதுமக்களின் சேமிப்பு தவணைவைப்புக்கள் 334-2 கணிக்க, நாணயத்தளம்
2ஒடுங்கிய பண நிரம்பல்(M) 3அகன்ற பணநிரம்பல்(M) 4)அகன்ற பண பெருக்கி
V பணப்பெருக்கியின் பெறுமதி ஒன்று அல்லது ஒன்றுக்குகூடுதலாக இருப்பதற்கான
காரணங்களை விளக்குக. -
O7)
1.பயன்பாட்டு அடிப்படையில் கடற்கரை எந்தவகையான பண்டத்தை சார்ந்தது?
11.அரச வருமானத்தின் கூறுகள் யாவை?
※。 5.6, 息 @ ಫ್ಲಿ ೫೧uré(೩)
இ கணக்கீடு பகுதி-1
த பரீட்ை
1 தொடக்கம் 30 வரையுள்ள வினாக்களுக்குச் சரியான விடைய்ை தெரிந்தெடுத்து அதன் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக்கோட்டின் மீது எழுதுக. O) சஜினி வணிகத்தில் 2016 ஜனவரி 01 இல் பின்வரும் மீதிகள் பிரித்தெடுக்கப்பட்டன.
- மொத்த சொத்துக்கள் ரூ. 200 000 - உரிமைத்துவம் 140 000 - வெளிபொறுப்புகள் 60 000 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பின்வரும் கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெற்றன. 1 ரூ. 30 000 கிரயமுடைய பண்டங்கள் கிரயத்தில் 1/3 பங்கு இலாபம் சேர்த்து கடனுக்கு
விற்கப்பட்டன. இவற்றுள் 50 % வீதம் கடன்பட்டோரிடம் காசாக வசூலிக்கப்பட்டது. 1 ரூ. 40 000 வருமதியான கடன்படுநர் மீதியில் 10 % சதவீதம் ஐயக் கடன் ஏற்பாடு
செய்யப்பட்டது. துவக்க ஐயக்கடன் ஏற்பாடு மீதி எதுவுமில்லை. மேற்கூறப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சீராக்கிய பின்னர் காணப்படக்கூடிய நிலைமைகளை பிரதிபலிப்பது
சொத்துகள் உரிமைத்துவம் + வெளிபொறுப்பு Deb. 204 OOO ept. 144 OOO eb. 6O OOO 2)2O4 OOO 126 OOO 6OOOO 3.186 OOO 124 OOO h 64 OOO 4)2O8 OOO 14-OOOO 68 OOO 52O6 OÖO 146 OOO 6OOOO
02) பின்வரும் கூற்றுக்களில் கணக்கீட்டு தொழிற்பாடுகளின் விளைவால் எழும் கணக்கீட்டு
வெளியீடுகளை மிகச் சரியாக விபரிப்பது. 1.வருமான கூற்றும் நிதிநிலைமை கூற்றும். 2.நிறுவன பெறுபேற்றினை பிரதிபலிக்கும் வருமானகூற்று 3.பரீட்சை மீதி 4.தகவல்கள் தேவைப்படுவோருக்கு வழங்குவதற்கென தயாரிக்கப்படும் பல்வேறு கூற்றுகள் 5.முகாமைக்கு தேவைப்படும் தகவல்களை வழங்கும் அறிக்கைகள். O3)சப்புமல் நிறுவனத்தின் கொடுக்கல்வாங்கல்கள் சில்
-குத்தகை ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்ட மோட்டார்வான் -வெளித்திரும்பல் -சம்பளகொடுப்பனவு -கடன்விற்பனை மேலே தரப்பட்ட கொடுக்கல்வாங்கல்களுடன் தொடர்புபடும் மூல ஆவணங்களை விபரிப்பன. 1.நாட்குறிப்பு கைச்சாத்து வரவுகுறிப்பு, கைச்சாத்து, பட்டியல் , 2.நாட்குறிப்பு கைச்சாத்து, செலவுகுறிப்பு, கைச்சாத்து பட்டியல் 3.கிரய பட்டியல், வரவுகுறிப்பு, பட்டியல், கைச்சாத்து 4.கிரய பட்டியல், செலவுகுறிப்பு, கைச்சாத்து, பட்டியல் 5.கைச்சாத்து பற்றுச்சீட்டு, செலவுகுறிப்பு நாட்குறிப்பு, கைச்சாத்து O4)விற்பனை கிரயத்தினை கணிப்பதில் துவக்க, இறுதி கையிருப்புக்கள் சீராக்குவதுடன்
தொடர்புடைய கணக்கீட்டு எண்ணக்கரு 1.முன்னெச்சரிக்கை எண்ணக்கரு 2.கொள்கை மாறா எண்ணக்கரு 3.கைக்கிட்டிய எண்ணக்கரு 4.வணிக அலகுசார் எண்ணக்கரு 5.இணைதல் எண்ணக்கரு O52O16 மார்ச் 31 இல் , வங்கி கணக்கு மீதி ரூ. 250 000 இத்தினத்தில் வங்கிகூற்று மீதி
ரூ. 360 000 ஆக இருந்தது. வேறுபாட்டிற்கு ஏதுவான காரணங்கள் வருமாறு 9 வசூலிக்கப்படாத காசோலையின் பெறுமதி ரூ.70 000 வேங்கி நேரடி வசூலிப்பு ரூ.10 000 வங்கி கட்டணம் ரூ.3000 நிறுவன வங்கி கணக்கில்
சீராக்கப்படவில்லை. வைப்பிலிட்டு மறுக்கப்பட்டகாசோலை ரூ20000 நிறுவன வங்கி கணக்கில் சீராக்கப்படவில்லை. கொடுப்பனவுக்கு சமர்ப்பிக்கப்படாத காசோலையின் பெறுமதியாய் அமைவது?
Derb. 237 OOO 2 e5 250 OOO 3) eb.190 OOO 4) e.t.193 OOO 5) e5 2OO OOO
 

}ւth g, 13
I.அண்மை ஆண்டுகளில் இலங்கையின் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்
சதவீதமாக குறைவடைந்துள்ளது? அதற்கான காரணங்கள் யாவை?
IV.கணக்கு வாக்கெடுப்பு மற்றும் குறைநிரப்புப் பாதீட்டுக்குமிடையிலான வேறுபாட்டை எழுதுக.
V. பாதீட்டு பற்றாக்குறைக்கு நிதியீட்டம் செய்ய உள்நாட்டு வளங்களில் தங்கியிருப்பதன்
ബിഞ്ഞുണഖങ്കഞണ് ട്രസ്6.
(O8)
1. ஒப்பீட்டு நன்மையின் அடிப்படை எடுகோள்கள் யாவை?
Iதரப்பட்ட ஊழிய அலகுகளைக் கொண்டு இந்தியா மற்றும் இலங்கையில் உற்பத்தி
செய்யக்கூடிய அரிசி மற்றும் தேயிலைக்கான அலகு எண்ணிக்கைகள் தரப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் ஊழியம் ஓரினத்தன்மை வாய்ந்தது.
இலங்கை இந்தியா 巴洲fi明 1O 6 தேயிலை 3 3.
a.ஒவ்வொரு நாட்டிலும் ஒப்பீட்டு நன்மையை அனுபவிக்கும் பண்டங்கள் எவை? b.இரண்டு நாடுகளும் நன்மைபயக்கக்கூடிய சர்வதேச வர்த்தக பரிமாற்றுவீதத்தை காண்க II. கீழுள்ள கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு சென்மதி நிலுவையில் இரட்டை பதிவுக்கு
உட்படும் எனக்காட்டுக.
a)இலங்கைக்கம்பனியால் தென்கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 100 மில்லியன்
பெறுமதியான வைரம். b) தாய்லாந்தில் கம்பனி ஒன்றை வைத்திருக்கும் இலங்கையரால் 500மில்லியன்
ரூபா பங்கிலாபம் இலங்கைக்கு கொண்டுவரப்படல் c) மத்திய கிழக்கு நாட்டில் வேலை பார்க்கும் இலங்கையரால் அனுப்பப்பட்ட 50 மில்லி
மாற்றல் கொடுப்பனவுகள் d)இந்தியன் கம்பனியிடம் இருந்து இலங்கைக் கம்பனியால் கொள்வனவு செய்யப்பட்ட
ரூ.200 மில்லியன் பெறுமதியான ஆக்க உரிமை IV.வர்த்தக மாற்றுவீதம் இறக்குமதி இயலளவுகளுக்கு இடையேயான வேறுபாடு யாது? Vடொலருக்கான கேள்வி அதிகரித்தும் டொலருக்கான நிரம்பல் நிலையானதுமாக இருக்கும் ஆயின் நாணயமாற்று வீதத்தை தீர்மானிக்கும் முறையை வரைபடம் மூலம் விளக்குக அத்துடன் டொலர் நிரம்பல்,கேள்விக்கிடையிலான வேறுபாட்டையும் காட்டுக. O9) 1. பொருளாதார வளர்ச்சி, பொருளாதாரவளர்ச்சிவீதம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுயாது? 11. நிலைத்துநிற்கும் அபிவிருத்திமற்றும் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு சமூக முதலை
எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குக. I, நிலைத்துநிற்கும் அபிவிருத்தி தொடர்பான பூகோள ரீதியாக 2030 நிகழ்ச்சி நிரல் வேலைத்
திட்டங்களை விளக்குக. IV. அபிவிருத்தியின் அளவீடாக மனிதவள அபிவிருத்தி சுட்டெண்ணில் உள்ள குறைபாடுகள்
uബ V நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கு அவசியமான இயற்கை மூலதனத்தையும் நிலைத்து
நிற்கும் அபிவிருத்தியையும் விளக்குக. GO - 1. முழுவறுமை,சார்பு வறுமை என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு யாது? 11.வறுமையின் பொருளாதார விளைவுகள் எவை? ܦ I.அண்மைக்காலங்களில் வறுமையைக் குறைப்பதற்கு எடுத்த முயற்சிகளின் பிரகாரம் இலங்கையின் வறுமை குறைவடைந்துள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்க. IV இலங்கை சனத்தொகை அதிகரிப்பு நன்மை யுகத்தில் இருந்து முதியோர் சனத்தொகை யுகத்திற்கு மாற்றமடைந்த காலகட்டத்தின்போது முகங்கொடுத்த சவால்கள் எவை? V வேறுநாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் பெண் ஊழியர் பங்குபற்றல் வீதம் குறைந்த
மட்டத்தில் காணப்படுகின்றது. ஊழியப்படையில் பெண்களை அதிகம் கவருவதற்கு எடுக்கக்கூடிய கொள்கைத் தீர்மானங்கள் unബ?
ச-2016 மாதிரிவினாத்தாள்
கொழும்பு றோயல் கல்லூரி
06) தனிவியாபாரமொன்றில் நடப்பாண்டில் சொத்துக்களும் வெளிக்கடன்களும் முறையே ரூ. 800 000, ரூ. 90 000 இனால் அதிகரித்திருந்தது. கணக்காண்டில் நிறுவனம் உழைத்த இலாபம் ரூ. 250000 ஆகவும் இத்தொகையில் நிறுத்திவைத்த இலாபம் ரூ. 200000மாயும் இருப்பின் உரிமையாளர் மேலதிக மூலதனமாக ஈடுபடுத்திய தொகை யாது? Deg:5. 410 OOO 2) ei. 510 OOO 3) EB-4OOOOO 49ep.71O OOO S) er 5.5OO OOO 07) இயந்திரமொன்றை 2014 ஏப்ரல் 01இல் உடைமையாக்கிக் கொள்வதுடன் தொடர்புடைய
தரவுகள் வினோதி கம்பனி பின்வருமாறு தருகிறது.
ரூ. (OOOகளில் -கொள்வனவுகிரயம் 2 OOO -இறக்குமதி கட்டணம் 1OO -நிறுவுதல் கிரயம் 25O -ஊழியர் பயிற்சியளித்தல் செலவு 2OO -துவக்க பரீட்சார்த்தல் கட்டணம் 15O -பரீட்சார்த்த உற்பத்திகளை விற்பனை செய்தமையினால் தேறிய காசு 5O -வருடாந்த பராமரிப்பு கிரயம் 3 OO
2015 ஒக்டோபர் 01 இல் இயந்திரம் ரூ. 400 000 செலுத்தி நவீனமயப்படுத்தப்பட்டது. இது இயந்திரத்தின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யும். 2016 மார்ச் 31 இல் இயந்திரத்தின் கிரயமாக அமைவது
) EU, 3050 OOO 2) et, 2650 OOO 3) eb.2850 OOO 4) e5.3350 OOO 5) e5. 34OOOOO 08) விஷ்வகலா நிறுவனத்தின் பரீட்சை மீதி இணங்கவில்லை. வேறுபாடு ஒரு தொங்கல்
கணக்கில் இடப்பட்டதுடன் தொங்கல் கணக்கினை கருத்தில் கொள்ளாது வருமானக் கூற்றை தயாரித்து நிகர இலாபமென ரூ. 180 000 இனங்காணப்பட்டது. பரீட்சை மீதி வேறுபாட்டிற்கான காரணங்கள் வருமாறு மின்கட்டண கணக்கு மீதி ரூ.56 000. பரீட்சை மீதிக்கு ரூ.65 OOO என மாற்றப்பட்டிருந்தது. 2)வாடிக்கையாளரிடம் வசூலித்த காசோலை ரூ.86 000 கடன்படுநர் கட்டுப்பாட்டு
கணக்கிற்கு மாற்றப்படவில்லை. 3)முற்பணமாக செலுத்தப்பட்டிருந்தகட்டடவாடகை ரூ.50000 கணக்குகளில் சீராக்கப்படவில்லை. தொங்கல் கணக்கு நிலுவையாகவும் தவறுகள் சீராக்கியபின் இலாபமாகவும் அமைவது.
Dec. 95 OOO, etb. 239.OOO 2 e5.95 OOO, et 23OOOO 35 95 OOO, e5 325 ÖOO 4) e B.77 OOO, etc. 230 OOO 5)B.77 OOO, ept. 239 OOO
09 சன்ஜீவ வணிகத்தின் 2016 மார்ச் 31 இல் காணப்பட்ட இருப்பு விபரம் வருமாறு
அலகொன்றின் இருப்பு வகை கணியளவு கிரயம் தேறக்கூடிய நிகர
D5UT பெறுமதி ரூபா
A. 1ΟΟ থেচ 2 গুচি 3 B 3 OO 3. 2/5O C 3 OO 3. 2/5O
நிறுவனம் இருப்புக்களை தனித்தனி உருப்படிகளாக கருதும் அடிப்படையில் மதிப்பிடுகிறதென கொண்டு இருப்பு பெறுமதி பதிவழிப்பு தொகையினையும் 2016.03.31 இல் நிதி நிலைமைக் கூற்றில் பிரதிபலிக்கும் தொகையினையும் பிரதிபலிப்பது
இருப்பு பெறுமதி வீழ்ச்சி நிதி நிலைமைக்கூற்றில் பிரதிபலிக்கும் தொகை 1...et 150 খাচী ৪BOO 2. 2OO 145O 3. 15O 18OO 4. 3OO 17 OO 5. 3OO 145O 4 ஆம் பக்கம் பார்க்க

Page 14
GAYA 60 I கணக்கீடு பகுதி
1Oபியூமி டிரேடர்ஸின் 2015 மார்ச் 31இல் கடன்கொடுநர் கட்டுப்பாட்டு கணக்கு மீதி ரூ.230
000 காட்டியது. இத்தினத்திலான கடன்கொடுநர் பேரேட்டு பட்டியல் மொத்தத்துடன் இணங்கவில்லை. வேறுபாட்டிற்கான காரணங்கள் வருமாறு, 1கொள்வனவு திரும்பல் நாளேட்டின் மொத்தம் ரூ.15 000 கடன்கொடுநர் கட்டுப்பாட்டு
கணக்கிற்கு ரூ 1500 என மாற்றப்பட்டிருந்தது. 2.கடன்கொடுநரில் விதிக்கப்பட்ட தாமதவட்டி ரூ 4500 குறித்த கடன்கொடுநர் கணக்கில்
பதியப்படவில்லை. - 3.கடன்கொடுநரிடமிருந்து கிடைத்த கழிவு ரூ.8000 அவர் கணக்கில் செலவு
வைக்கப்பட்டிருந்தது. கடன்கொடுநர் பேரேட்டு பட்டியல் மொத்தம் (திருத்தமுன்) 1.et 228 OOO 2. et 250 OOO 3.e. b. 231 OOO 4.eb 263 5OO5.eb 243 5OO 1) பின்வருவன 2015 ஏப்ரல் 01 இல் ஆரம்பிக்கப்பட்ட பங்குடமை தொடர்பான தரவுகள்
Luria, T6. If 6Luft 9d6) LD6) நாமல் 2016.03.31 (S6) until8516Tit
மூலதன கண"ரூ 2OOOOO 2OOOOO 2OO OOO 2016.03.31 இல் மொத்த
D life oupurteoTeod 35OOOO 33O OOO 32OOOO
பங்காளர் அமல் ரூ.30000 இணையும் பங்காளர் நாமல் ரூ.20000 பெறுமதியான பண்டங்களையும் கணக்காண்டில் பற்று செய்திருந்தனர். மூேலதனவட்டி ஆண்டுக்கு 10 % ஆகும். பகிர்வுக்கு முற்பட்ட இலாபமாய் அமைவது. j) eiö 4OO OOO 2) EB-45O OOO 3) e.t.390 OOO 4) eb. 420 OOO 5) e5. 380 OOO 12 சில்வா கம்பனியில் 31 மார்ச் 2015 இல் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெருமளவிலான பண்டங்கள் அழிவடைந்தது. பின்வரும் தரவுகளை அறியப்படக்கூடியதாக உள்ளது.
2014 ஏப்ரல் 01 இல் தொக்கு eb. 4-OOOOO - கொள்வனவுகள் 18OO OOO - விற்பனைகள் 2OOOOOO -பண்டபற்று 2OOOOO -வழிச்சரக்காக காணப்பட்டவை 5OOOO
ரூ.50000 பெறுமதியான பண்டங்கள் காப்பாற்றப்பட்டன. நிறுவனம் பொதுவாக கிரயத்தில் 25% இலாபமாக பேணிவருகிறது. தீயினால் அழிவடைந்த பண்டபெறுமதியாய் அமைவது. ) e.t.45O OOO 2) eb. 5OOOOO 3 e5.2OOOOO 4) eb.250 OOO 5) eb. 3OOOOO 13) இந்து மதி இலாப நட்டங்களை 2:1 என பகரும் பங்காளர்கள். இப் பங்குடைமையில் ராஜா
புதிய பங்காளராக சேரும் பொருட்டு ராஜாவின் நன்மதிப்பு பங்கு ரூ 20 000 என மதிப்பிடப்பட்டது. புதிய இலாப நட்ட விகிதம் 321 நன்மதிப்பு சீராக்கத்தினால் இந்து மதி
அடையும் நயத்தொகையாவது
b5. மதி D2O OOO 2) 2OOOO 2O OOO 3) 4-O OOO 2OOOO 4) - 2OOOO 5) 10 OOO 1O OOO
14) சுபாஷ் லிமிடெட் 2016 ஜனவரி 01 இல் ரூ.1 மில்லியன் பெறுமதியான இயந்திரமொன்றை கொள்வனவுசெய்தது இதன்மதிப்பிட்டஆயுட்காலம்10ஆண்டுகள்எஞ்சியபெறுமானம்ரூபா29000 கம்பனி ஒடுங்கு மீதிமுறையில் ஆண்டுக்கு 10% ப்படி முதல் 03 ஆண்டுகளுக்கு தேய்விட்ட பின் 04காம் வருடத்தற்கு நேர்கோட்டு முறைக்கு பெறுமான தேய்விடல் முறையினை
மாற்றுகிறது. -
நான்காம் வருட வருமான கூற்றில் பிரதிபலிக்கும் தொகையாவது ј) е5 166667 2) et 150 OOO 3) eit 90 OOO 4) e B 1OOOOO 5) e5 12O OOO
15 சுதந்தா பொதுக்கம்பனி பெறுமதி சேர்வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.
கம்பனி மருத்துவ சேவைகளை வழங்குகிறது. 2016 ஜனவரி மாதத்திற்கு சேவை மூலமான வருமானம் பெறுமதி சேர்வரி உட்பட ரூ.1380000 கொள்வனவு ரூ 800 000 பெறுமதி சேர்வரி நீங்கலாக) ஜனவரி மாதம் செலுத்திய பெறுமதி சேர்வரி ரூ 50 000 பெறுமதி சேர்வரி 15% வீதமாகும்.2016 ஜனவரி 31இல் பெறுமதி சேர்வரி கட்டுப்பாட்டு கணக்கு மீதியாய் அமைவது.
) eG 6O OOO 6yge) 2) et 10 OOO 6ef606), 3) et 50 OOO 636)6.
4) et 20 OOO 6ig6. 5) EB 130 OOO 65606)
16) மிராத் கம்பனி லிமிட்டெட்டின் 31.03.2014 இல், ஏடுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட
ஆதனப் பொறி உபகரண விபரம் வருமாறு.
உறுப்படிகள் கிரயம் திரண்ட மதிப்பிட்ட எஞ்சிய
et). OOO தேய்மானம் ஆயுட்காலம் பெறுமானம்
et OOO (ஆண்டுகளில் et OOO eld 3OOO 8OO 25 5OO
GBuDn LLTri வான் 4OOO 15OO O7 5OO 56TUTLLD OOO 35O 18 1OO கட்டடம் முதன் முறையாக 31 மார்ச் 2015 இல் ரூ 1.9 மில்லியனாக மீள விலை மதிக்கப்பட்டது.
2015 ஜனவரி01இல்ரூ5.8 மில்லியன்பெறுமதியானபுதியலொறியொன்றைகொள்வனவு செய்வது தொடர்பாக மோட்டார்வான் 2.2 மில்லியன் பெறுமதியிட்டு கையளிக்கப்பட்டது. மிகுதிகாசாக செலுத்தப்பட்டது. புதியலொறியின் மதிப்பிட்ட ஆயுட்காலம் 05 ஆண்டுகள் எஞ்சிய பெறுமதி ரூ300000.2015.03.31இல் முடிவுற்ற ஆண்டுதேய்வு தொகையும், ஆதனம் பொறி உபகரணங்களின் முன் கொண்டு வரும் தொகையும் முறையே ஆண்டுக்கான தேய்வு ரூடுOO) முன் கொணரும் தொகை ரூடுOO
78O 1OOOO 2) 8 OO 96.25 3) 8OO 8O25 4) 875 11OOO 5) 75O 1O25O
17) சேனகப் பொது கம்பனி லிமிடெட்டின் 2015 மார்ச் 31இல் முடிவுற்ற ஆண்டில் வருமான
வரி தொடர்பான தரவுகள்
-காசாக செலுத்திய வருமான வரி 2013/14) தொடர்பில் ரூ 6O OOO
(2014/15) தொடர்பில் ரூ 2OOOOO 2014 ஏப்ரல் 01 வரி பொறுப்பு (2013/14) e5 75 OOO
சென்ற ஆண்டிற்கான வருமான வரி ரூ 60 OOO என இணங்கிக் கொண்டு இவ் வருடம்
செலுத்தப்பட்டதுடன் இவ்வருட வரி ரூ350 000 என மதிப்பிடப்பட்டது. வருமான வரியெனவும்
2015 மார்ச் 31 இல் உள்ள நிதி நிலைமைக் கூற்றில் வரி பொறுப்பெனவும் பிரதிபலிக்கும்
தொகைகள் முறையே
) e5 315 OOO duplb, EB 1OO OOO
2) et 335 OOO (pub, et 150 OOO
3) e5 315 OOO (Upub , e585 OOO
4) et 285 OOO (pub, et 1.OOOOO
S) EB 3OO OOO (Lplb, EB 1OO OOO
18நூலக பொதுக் கம்பனி 2015, ஏப்ரல் 01 இல் கூட்டிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
2016 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான தகவல்கள்
வருமான வரிக்கு முன் இலாபம் et, 15O OOO ஆதனம் பொறி உபகரணங்கள் தேறியது 6OOOOO பெறுமான தேய்வு 4-OOOO கையிருப்பு 6OOOO முற்கொடுப்பனவு 9 OOO கடன் கொடுநர் 36 OOO செயற்பாட்டு நடவடிக்கையினால் உருவான தேறிய காசு 0e5 19O OOO 2)et, 103 OOO 3)e, 158 OOO 4)c5 157 OOO 5)et 121 OOO
வினா எண் 19,20 என்பவற்றுக்கு விடையளிக்க கீழ்வரும் தரவுகளை பயன்படுத்துக பின்வரும் தரவுகள் 31.03.2015 இல் முடிவுற்ற ஆண்டிற்கான ஜேராஜ் கம்பனி லிமிடெட்டின் நிதிகூற்றுக்களிலிருந்து பெறப்பட்டவைகளாகும்.
et(OOO)
மொத்த சொத்துக்கள் 6OOO கூறப்பட்ட சாதாரண பங்கு மூலதனம் 2OOO
S S S S S S S S MM S S S S S SqSqMMMTM qq qSqqqq MMT S TTTqMq SqMqMqT qMq qMMMMMMqMMMTSq MMqMMMMMS
 

リ・27。 கொழும்பு றோயல் கல்லூரில்
20% வீத திபெஞ்சர்கள் 3OOO நிறுத்தி வைத்த வருவாய் 8OO நடைமுறை கடன் 2OO
2014.04.01 இல் நிறுத்தி வைத்த வருவாய் எதுவுமில்லை கணக்காண்டு 2014/15 இல் சாதாரண பங்குதாரருக்கு இடைகால பங்கிலாபமாக ரூ 200 000 செலுத்தப்பட்டிருந்தது.
செலுத்திய வருமானவரி ரூ 500 000 19உரிமை பங்குதாரர்களுக்கான இலாபமாக அமைவது
Dent, 8 OOOOO 2)e, 10OOOOO 3)et 11OOOOO 49ers, 15OOOOO 5) EB 16OOOOO (20) கம்பனியின் மொத்த சொத்து மீதான திரும்பல் வீதமானது
20% 2.25% 31.8% 4)26.67% 5)32% 2)பின்வரும் தரவுகள் மூலப்பொருள் M தொடர்பானது
சராசரி நுகர்வு வாரமொன்றிட்டு 2OO அலகுகள் இழிவு நுகர்வு வாரமொன்றிட்டு 1OO அலகுகள் முதன்மை காலம் -வாரங்களில்-உச்சம் 05 -இழிவு O4. உச்ச நுகர்வு (அலகுகளில் இழிவுஇருப்பு மட்டமாய் அமைவது
4.OO 6OO . 2) 3OO 6OO 3) 3 OO 4OO 4) 5OO 6OO 5) 4OO 3 OO 22சாவித்திரி கம்பனி லிமிட்டெட் நிதி நிலைமை கூற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மீதிகள்
6lU5LDTOI,
31.O3.2O15 31.O3.2014 சாதாரண பங்கு மூலதனம் e5.8OO OOO e5.75O OOO நிறுத்தி வைத்த வருவாய் 8OOOOO 55OOOO பொது ஒதுக்கம் - 9 OOOO 6OOOO மீள விலை மதித்தல் ஒதுக்கம் 5OOOO - மொத்தப் பொறுப்புக்கள் 55OOOO 35OOOO
31.03.2015 இல் முடிவுற்ற ஆண்டிற்கான வருமான வரி ரூபா.100 000 கணக்காண்டிற்கு பிரேரிக்கப்பட்ட பங்குலாபம் ரூ. 60 000 2015 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான இலாபமாகவும் உரிமையாண்மையிலேற்பட்ட அதிகரிப்பாகவும் அமைவது முறையே 1. et 44O OOO, et, 380 OOO
2.e., 380 OOO, et, 380 OOO
3.e., 280 OOO, et, 6OO OOO
4.e., 380 OOO, e.g. 580 OOO
5.e5 28O OOO, et, 380 OOO 23) ராஜேஷ் கம்பனி தனது ஊழியர்களின் வேதனம் மற்றும் நியதிச் சட்ட ரீதியான
கொடுப்பனவுகளை தொடர்ந்து வரும் மாதத்தின் 10 ஆம் திகதி செலுத்துவது வழமை. *ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பங்களிப்பு = ஊழியர் 10%
-நிறுவனம் 15% *ஊழியர் மாலிக்கின் வீட்டுக்கடனுக்காக மாதம் ரூ 5000 கழிப்பது வழமை "ஊழியர் மாலிக்கின் ஊழியர் சேமலாபநிதியத்திற்கான பங்களிப்பு தொகை ரூ.3800 எனின்
*மாலிக்கின் மாதச் சம்பளமாகவும் நிறுவனத்தின் மொத்தச் சம்பளம் தொடர்பான செலவாகவும் அமைவது முறையே
மாதச் சம்பளம் சம்பளம் தொடர்பான மொத்தச் செலவு 1.e.B. 38OOO গুচি- 437 OO 2. 4-OOOO 31 OOO 3. 435OO 425OO 4. 4464O 322 OO 5. 4484O 292 OO
வினா எண் 24, 25 என்பவற்றுக்கு விடையளிக்க கீழ்வரும் தரவுகளை பயன்படுத்துக கம்பனி தனித்த பொருளொன்றினை உற்பத்தி செய்கிறது. அதன் மதிப்பிடப்பட்ட தரவுகள் 6105LDITO),
-அலகொன்றின் விற்பனை விலை ரூ. 200 -திட்டமிடப்பட்ட வெளியீட்டு அலகுகள் ரூ.14 OOO -மொத்த நிலையான கிரயம் ரூ.400 000
-விற்பனைக்கான பங்களிப்பு வீதம் 20% 24 சமப்பாட்டு புள்ளி (அலகுகளிலும் பாதுகாப்பு எல்லை (ரூபா) இலும் முறையே
1.14 OOO 96.Oga,61 ep.1OOOOOO
2.1OOOO 8-OOOOO 3.8OOO 1OOOOOO 4.8OOO 8OOOOO 5.4OOO 8OOOOO
25) வணிகம் விற்பனை விலையினை O5% அதிகரிக்க தீர்மானிப்பின் எதிர்பார்க்கப்பட்ட
விற்பனை 13000 அலகுகளாக மாற்றமடையுமாயின் இலாபம் யாது?
Deb.33OOOO 2.e.B.3OOOOO 3.e5.25O OOO
4-et-4-OOOOO 5.225 OOO
26) தேஜாசிறி லிமிட்டெட் புதிய இயந்திரமொன்றை கொள்வனவு செய்வது தொடர்பாக
பின்வரும் தரவுகளை திரட்டியுள்ளது
-புதிய இயந்திரத்தின் கொள்விலை et.250 OOO -பழைய இயந்திரத்தின் விற்பனை விலை 3OOOO -புதிய இயந்திரத்தின் பொருத்துதல் கிரயம் 15 OOO -புதிய இயந்திரத்தின் எஞ்சிய பெறுமதி 25 OOO
-தொழிற்படுமூலதன தேவையானது ரூ.100000 இலிருந்து ரூ.150000மாக அதிகரிக்கும் மேலதிக தொழிற்படுமூலதனத்தொகை செயற்றிட்ட இறுதியில் தேறும் செயற்றிட்ட இறுதியில் செயற்பாட்டு நடவடிக்கையினால் தேறும் காசு ரூ.100 000 தேவைப்படுவது செயற்றிட்டத்தின் ஆரம்ப காசு வெளிப்பாய்ச்சல் தொகையாகவும் இறுதி காசு உட்பாய்ச்சல் தொகையாகவும் அமைவது முறையே Det. 285 OOO, 175 OOO 2) eb.275 OOO,285 OOO 3)eb.385 OOO, 175 OOO 4)e(5.3OO OOO,250 OOO 5)eb.275 OOO,275 OOO 27)கொள்வனவு திரும்பல் ரூ. 10 000 கடன்கொடுநர் கணக்கில் பதித்த போதிலும்
தவறுதலாக கொள்வனவு கணக்கில் செலவு வைக்கப்பட்டது மேலே இடம்பெற்ற தவறு தொடர்பாக சில கூற்றுக்கள் வருமாறு a) இத்தவறு தேறிய இலாபத்தினை ரூ.10 000 ஆல் அதிகரித்துக்காட்டும் b) இத்தவறு விற்பனை கிரயத்தினை பாதிக்காது C) இத்தவறு தேறிய இலாபத்தினை ரூ.10 000 ஆல் குறைத்துக்காட்டும் இத்தவறு காரணமாக இலாபம் ரூ.20 000 மிகையாகக் காட்டும் e) இது தேறிய இலாபத்தில் எத்தகைய தாக்கத்தினையும் ஏற்படுத்தாது மேற்கூறப்பட்ட கூற்றுக்களில் சரியான தொகுதி 1(a) (b) ஆகியன 2(b) (C)ஆகியன 3.(c) (d) ஆகியன 4.(b) (e) ஆகியன 5.(a) (0) ஆகியன 28) கல்பனா லிமிடெட் இயந்திரமொன்றை 扇 ക്രജ്ഞ8 உடன் படிக்கையின் கீழ் ராம் லீசிங் கம்பனியிடம் கொள்வனவு செய்தது. குத்தகை தொடர்பான தரவுகள் 6.5LDITO
இயந்திரத்தின் நியாயப் பெறுமதி e5 1 OOOOOO உடன் கட்டுப் பணம் 3OOOOO வருடாந்த தவணைக் கட்டணம் (மார்ச் 31 இல் செலுத்தப்படும்) 3OOOOO மதிப்பிடப்பட்ட ஆயுட் காலம் (ஆண்டுகளில் O5 குத்தகை வட்டி-ஆண்டுகளுக்கு முறையே
এ96600া0686া 1 2 3. 4. குத்கை வட்டி ரூ 200 000 15OOOO 1OOOOO 5OOOO
குத்தகை ஒப்பந்த கால முடிவில் ஆதனத்தின் மீதான உரிமை குத்தகைக்கு பெற்றவரை சேர மாட்டாது. இரண்பம் வருடமுடிவில் நடைமுறையல்லாப் பொறுப்பின் கீழ் பிரதிபலிக்கும் குத்தகை கடன் கொடுநர் நிலுவையாயும், பெறுமான தேய்வு தொகையாயும் அமைவது முறையே
et 250 OOO et 250 OOO
2) EB 25O OOO গুচি 2OO OOO
3) et 350 OOO et 150 OOO
4) et 200 OOO et 25O OOO
5) e5 150 OOO eit 450 OOO ള്ള ബ്ളേബദ്ര

Page 15
9.07.206
(கொழும்பு)
அரசாங்கம் வடக்கின் பிரிவினை வாதி களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றது எனவும் யாழ்ப்பான பல்க லைக்கழகத்தின் விஞ்ஞான பீட சிங் கள மாணவர்கள் தாக்கப்பட்டமையை வண்மையாகக் கனடிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவண்ச தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் குறி த்து விமல் வீரவன்ச ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் 35600r L60TLD 66).j6tful G6ft GITT্য,
அவர் அந்த அறிக்கை யில் மேலும் தெரிவிக்கையில்
மாணவர் வரவேற்பு நிக ழ்வில் சிங்கள கலாசாரத்தை பிரதபலிக்கும்நிகழ்வு ஒன்றை நடத்தியமையே இந்த கடும் போக்குடைய தாக்குதல் நடத்தப்படுவதற்கான கார
600TLDT.g. b.
சிங்கள கலாசார நிகழ் வுகளை எமது பிரதேசத்தில் நடத்தக் கூடாது எனக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இனவாத மான வர்களும் வெளியில் இருந்து வந்த நபர்களும் மாணவர் களை மட்டுமன்றி நடனக் கலைஞர்களையும் தாக்கிய ள்ளனர்.
2O15ஆம் ஆண்டு ஜன வரி மாதம் 8ஆம் திகதி
ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின பின்னர் ஆட்சியாளர்கள் பிரவினைவாதிகளுக்கு ஆத வளித்து வருகின்றனர்.
இதன் காரணமாக வட கில் கடும் பிரிவினைவாதப் தலைதூக்கியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் யாழ்ப்பான பல்கலைக்கபூ கத்தில் மாவீரர் தின நிகழ் வுகள் நடத்தப்பட்டன.
இந்த கடும் போக்காளர் கள் மத்தியில் சிங்கள விரோத
பேருந்து-ஆட்டோவியத்தில் மூன்று பேர்பரிதாபமாக பலி
(கொழும்பு)
பேருந்து மற்றும் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான தில் மூன்று பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஹபராதுவ கஹாவெண்னாகம பிரதேச த்தில் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்
கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காலி - மாத்தறை பிர தான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசா ரனைகளை பொலிஸார்
மேற்கொண்டுள்ளனர்.(இ-10)
தொலைபேசிக் கட்டண வற்வரி சேர்க்கப்படம
(கொழும்பு)
தொலைபேசிக் கட்டணங் களுக்கு வற்வரி சேர்க்கப் படாது என தொலைத்தொ டர்பு கட்டுப்பாட்டு ஆனைய கத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரி வித்துள்ளார்.
வற்வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அணி மையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு
பிறப்பித்திருந்தது.
இந்த தீர்ப்பிற்கு அமைய தொலைபேசிக் கட்டணங்களில் வற்வரியை சேர்க்க வேண் டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு ஆலோ சனை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி வற்வரி அதி கரிப்பின் அடிப்படையில் தொலைபேசிக் கட்டண அதி கரிப்பு மேற்கொள்ளப்படாது
என நிறுவனங்கள் உறுதி யளித்துள்ளதாக அவர் தெர வித்துள்ளார்.
பெறுமதி சேர்வரி எனப் டும் வற்வரியை அரசாங்கப் உயர்த்தியதன் பின்னர் தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசிக் கட்டணங் களை உயர்த்தியிருந்
560Ꭲ.
இதன்படி தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள்
வற்வரிக்கு எதிராக கடைகளில் எதிர்ப்
வற்வரிக்கு எதிராக கடை களில் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அரசாங்கத்தினால் எதிர் வரும் நாட்களில் நாடாளும ன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வற்வரி திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக் கில் கடைகளில் எதிர்ப்பு
பதாகைகள் காட்சிப்படுத்த ப்படவுள்ளன.
சுமார் 2500 எதிர்ப்பு பதாகைகள் கடைகளில் காட் சிப்படுத்தப்படவுள்ளதாக கள னிவெலி வர்த்தகர் சங்கத் தின் தலைவர் கங்கானாத் ஜயசிங்க கொழும்பு ஊடக மொன்றுக்குத் தெரிவித்து
6া6াৰ্য্য,
வெலிக்கடை, ராஜகிரிய மாலம்பே, அதுருகிரிய, கொட கம, ஹோமாகம, கொட் டாவ, மஹல்வராவ, ஹோக ந்தர மற்றும் விதயால சந்தி ஆகிய இடங்களில் காணப் படும் வர்த்தக நிலையங்க ளின் அனைத்து கடைகளி
 
 
 

லம்புரி
šasib 1155
மனோநிலை உருவாகியு ள்ளது.
இந்த அரசாங்கம் வட க்கின் பிரிவினை வாதிக ளுக்கு ஆதரவாகவே செயற் பட்டு வருகின்றது.
வடக்கில் தற்போதைய Él60606OLDGOL LDrtió el6OLD க்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம் என விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ளது. (6-1O)
தாலும் பாதிக்கப்பட்டதாக வெளியில் காண்
ங்களில்
TELTS
6TTTTU.
49.5 வீதத்தினால் உயர்த் தப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவி Deg5 946ODLDuLJ LJIET 6) j60D6OT LI JIT ளர்களுக்கு சலுகை வழங் கும் நோக்கில் அதிகரிக்கப் பட்ட வற்வரி கட்டணத்தில் சேர்க்கபபடாது என தொலைத் தொடர்புகட்டுப்பாட்டு ஆனை யாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்துள் (Θ-1O)
பதாகைகள்
லும் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ள தாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வற்வரி திரு த்தச் சட்டத்தை நீக்காவிட் LT6) 3G60)LDUT60T (BUT JIT ட்டங்கள் வெடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்து 6ो6ाj. (இ-1O)
சோகச் செய்திகளைச் சொல்லும் முறைகள் சோகச் செய்தியை மற்றவர்களுக்கு -அது வும் பாதிக்கப்பட இருப்பவர்களுக்குச் சொல் வது என்பது, நம் கையில் இருக்கும் நெருப்புத் துண்டை அவர்கள் கையில் கொடுப்பதைப் போன்றது. அதைக் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.ஆனால், முடிந்தவரை அதன் சூட் டைத் தணித்துக் கொடுப்பது தான் முறை.
ஒருவருடன் மிக நெருங்கிய இரத்த உறவு கொண்டவர் இறந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்.அதைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் வருகிறது என்றும் வைத் துக் கொள்வோம்.எப்படித் தெரிவிப்பது?
ஐயையோ உங்க.செத்துட்டாங்க! என்றா? ஒருக்காலும் கூடாது. ஆற அமரவும் படிப்படி யாகவும் சொல்ல வேண்டும். அதற்கு முதல் LIguIIIT85 , pIr:(BIO LITré5ööfn II"L6) Iñres56ITITö5 @(U56
பித்துக் கொள்ளக் கூடாது. முதலில் நம்மைத் தேற்றிக் கொண்டு, பின்னர் விடயத்தைச் சொல்லத் தொடங்க வேண்டும்.
១០៩៦60 peo៩ (BLITL 86606. ខ_កំ களுக்கு மிகவும் அதிர்ச்சி தரக் கூடிய ஒரு செய்தியைச் சொல்லப் போகிறேன். அதைத் தாங்கிக் கொள்ளக் கூடிய மனத் திடத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு மிகவும் சீரியஸாக இருக் கிறது. பிழைப்பதே கஷ்டம் - பிழைக்க மாட் டார்கள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார் கள். எந்த முடிவையும் தாங்கிக் கொள்ள நீங் கள் தயாராகுங்கள்.என்று ஆரம்பித்து கடை சியில்தான் விடயத்தை விட வேண்டும்.
எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தையே உங்க ளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று கருது ៩8pó.
நான் திருப்பரங்குன்றம் சந்நிதியில் என் மனைவி மைத்துணி, சகலை, இரண்டு மைத் துனர்கள் எல்லோருடனும் இருந்த போது, எனக்குக் கோயில் அலுவலகத்தில் போன் வந்திருக்கிறது என்றார்கள். போய்ப்பேசினேன். என் மாமனார் இறந்து விட்டதாகத் தகவல் கிடைத்தது. இரத்த உறவு சம்பந்தப்பட்ட 4 பேர்களுக்கு அந்த அதிர்ச்சிச் செய்தியைத் தெரிவிக்கும் பொறுப்பு என் தலையில் விழுந் தது. முதலில் என்னைத் தேற்றிக் வகாண்டேன். மேலே சொன்ன அதே பாணியைப் பின்பற்றி னேன். முதற் காரணம் படிப்படியாக அவர்க ளுக்கு அதிர்ச்சியைத் தர வேண்டும் என்பது. இரண்டாவது, நாங்கள் பல மைல்கள் தூரம் பயணம் செய்து உடலைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். உண்மையை உடைத்திருந்தால் வழியில் பெரிய களேபரம் ஆகியிருக்கும்.
சிலர் சோகச் செய்தியைச் சொல்லிவிட்டு, உடனே துக்கத்தைக் கிளறுகிற மாதிரியே பேசிக் கொண்டிருப்பார்கள். இது கூடாது. பொங்கியெழும் வருத்தத்தை அடக்குகிற மாதிரி ஆறுதலாகவே பேச வேண்டும்.
8ចTចចំ 6986Duចំ 6FT៩៦៩D656, தங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டுமே தவிர, சம்பந் தப்பட்டவர்களைக் கலவரப்படுத்தக் கூடாது.
அது மற்றவர்களைக் கடுமையாகப் பாதி க்கும் என்பதோடு, அப்படி நடந்து கொள்வது மனிதப் பண்பும் அல்ல! -
லேனா தமிழ்வாணன்

Page 16
歴赛。16
GAYA 6
ஓர்சமூகத்தின்பண்பாட்டைப்பேணிக்காத்தபெருமைக்குரியவர் சட்டத்தரணி இராதாகிருஷ்ணன் ア N
தி ரு நெ ல் வே லி கிழக்கு சட்டநாதர் விதி யிலே அரச பணி புரிந்து வரும் நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளராக வும் விளங்கியவர் அம ரர் கார்த்திகேசு ஆவார்.
செல்வாக்கு மிக்க குடும்பத்திலே 15.05.1954 இல் பிறந்த இவரது பரம் பரையினரே வாழையடி வாழையாக நல்லூர்க் கந்த சுவாமி ஆலயம் திருநெல்வேலி நீலாய தாட்சி சமேத காயாரோக ணேஸ்வரர் ஆலயம் (சிவன் ஆலயம்) நல்
லூர் சட்டநாதர் ஆலயம்,
என்பவற்றின் கந்த சஷ்டி இறுதி நாளாகிய சூர சங்காரத்தின் போது முரு கனது துணைவர்களாக நவ வீரர்களாக பவனி வரும் வீர வாகு தேவர் உட்பட படைவீரர்களது படைக் கலன்கள், ஆடை கள், முடிகள், ஈட்டி, வேல், கொடி என்பவற்றையும் பல நூற்றாண்டுகளாக பேணி வரும் பரம்பரை யின் வாரிசாக விளங்கி யவரே அமரர் இராதா கிருஷ்ணன் ஆவார்.
வருடந்தோறும் விரத மிருந்து படைக்கலங்கள், ஆடைகளை நல்லூர் சிவஞானப்பிள்ளையர் ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து
நவ வீரர்களும் வேட மிட்டு நல்லூர் ஆலயத் திற்கு அணிவகுத்து செல் வது மரபு. தொடர்ந்து பின்னர் நல்லூர் சின்னத் தம்பிப் புலவரால் பாடப் பட்ட கொன்றையடி ஞான வைரவர் ஆலயத் திற்கு வந்து இளைப் பாறிய பின்னர் இரு பிரிவாகி திருநெல்வேலி சிவன் ஆலயம், சட்ட நாதர் சிவன் ஆலயம் என்பவற்றிற்கு நவ வீரர் செல்வது மரபாகும். பன்னெடுங்காலமாக இத னைப் பேணிக் காத்த தொல்குடி மரபின் வாரி சென வந்தவரே சட் டத்தரணி இராதா கிருஷ் ணன் ஆவார்.
இவர் பொதுப்பணிக ளிலும் ஈடுபட்டு சமூக சமயப் பணியும் ஆற்றி шөuff.
திரு நெ ல் வே லி கிழக்கு வாலையம்மன்
சனசமூக நிலை யத்தின்
மூத்த உறுப்பினராக விளங்கியதோடு செங் குந்த இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங் கத்தினதும் மூத்த உறுப் பினராக விளங்கி சமூ கப்பணி ஆற்றிய பெரு மைக் குரியவராவார். எமது பண்பாடு, பாரம் பரிய தொன்மங்கள் தொலைந்தும் தொலைத் தும் போகின்ற இக் காலத்திலே பல நூற் றாண்டாக பரம்பரை யின் பாரம்பரியத்தை பேணி வந்தமை போற் றுதற்குரியதே. நல்லை நகர் மண்ணில் வந்து தித்து நாளும் நல்லூ ரானை தொழுது வாழ்ந்த ஒரு பண்பாளர் முரு கனுக்கு முன்துணையாய் தோன்றிப் பெருஞ் சமரை வென்ற நவவிரர் களை விதியுலாச் செய்த அமரர் அவர்கள் திடீ ரென 03.07.2016 இல் அமரத்துவமடைந்தது பேரிழப்பாகும். அன்ன வனின் ஆத்மா நல்லூரான் பாதக் கமலங்களில் நித்தியானந்தத்தை அடைய அவனருளாலே அவன் தாள் பணிவோமாக,
முனைவர் சின்னத்தம்பி
பத்மராஜா விரிவுரையாளர்
தங்கப்பதக்கம்
சிவாஜிகணேசன் முத்திரை பதித்த மகத்தான படங்க வில் ஒன்று தங்கப் பதக்கம்.
சிவாஜிகணேசன் மேடையில் நடிப் "
كيبيين.
பதற்காக மகேந்திரன் எழுதிய நாடகம், பின்னர் சிவாஜி புரோடக்ஷன்ஸ் அதைப் படமாகத் தயாரித்தது. வச னத்தை மகேந்திரன் எழுத பி.மாதவன் ரைடக்ட் செய் தார்.
மகேந்திரன் உருவாக்கிய கடமை தவறாத எஸ்.பி. செளத்திரி என்ற பொலிஸ் அதிகாரிய்ை நம் கண் முன் டமாடவிட்டார் சிவாஜி. உணர்ச்சிகளை முகத்திலும் நடை- உடை பாவனைகளிலும் பிரதிபலித் தார்.
அவர் மகனாக பூரீகாந்த, மனைவியாக கே.ஆர்.விஜயா சிறப்பாக நடித்தனர்.மற்றும் மேஜர் சுந்தரராஜன், வி.கே. ராமசாமி, பிரமீளா, மனோ ரமா ஆகியோரும் இடம் பெற்றனர்.
கண்ணதாசன் பாடல்க ளுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம், சுமை தாங்கி சாய்ந்தால், சோதனை மேல் சோதனை முதலான பாடல்கள் நிரந்தரமான ஹிட் List Gibsor.
பாட்டும் பரதமும் டைரக்டர் பி.மாதவனின்
607
2O
இ
* ,
சொந்தப் படம் பாட்டும் பரதமும், சிவாஜியுடன் ஜெய லலிதா இணைந்து நடித்தார்.
இதில் சிவாஜிகணேசன் சில நடனங்களைப் பிரமாத மாக ஆடியிருந்தார்.
கை எலும்பு முறிவு 1978 இல் தச்சோளி அம்பு என்ற மலையாளப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, உயரத்தில் இருந்து கீழே விழுந்தார் சிவாஜி.
அதனால் அவ முறிந்து விட்ட முறிந்த எலு க்க கையில் 9 செய்யப்பட்டு பொருத்தப்பட் இந்த விபத் சிவாஜி சில பிடிப்பில் கல முடியவில்லை
தச்சோளி யாளத்தில் ெ
 
 
 
 
 
 
 

ம்புரி
(கொழும்பு)
சமுதாயஞ்சார் சீர்திருத் தத் திணைக்களத்தின் மட் டக்களப்பு பிராந்திய அலுவல கத்தால் புனர்வாழ்வளிக் கப்பட்ட 146 கைதிகள் கடந்த 6 மாதகாலத்தில் விடுவிக் கப்பட்டுள்ளதாகீஅத்திணைக் களத்தின் மட்டக்களப்பு பிராந் திய அலுவலகத்தின் உத்தி யோகத்தர் கே.சுதர்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை சிறு குற்றங்கள்
டக்களப்பு நீதவான் நீதிமன் றத்தாலும் 45 கைதிகள்
இழைத்த 101 கைதிகள் மட்
ஏறாவூர் சுற்றுலா நீதிமன் றத்தாலும் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத் தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் ஒப்படைக் BELILL60TD.
இவர்கள் புனர்வாழ் 616 flieb LLCS 65B6 debut டுள்ளதாகவும் அவர் தெரி வித்தார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றநியாயாதிக்க எல்லை யினுள் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் செங் கலடி, ஆரையம்பதி, வவுன தீவு ஆகிய பிரதேச செய லாளர் பிரிவுகளையும் காத் தான்குடி, மட்டக்களப்பு, ஏறா
1907,206
புனர்வாழ்வளிக்கப்பட்ட 146 கைதிகள் விடுவிப்பு
வுர், வவுனதிவு, கரடி யனாறு, ஆயித்தியமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய GILIT6ól6:ó Lflfló),ö606IIu LÖ உள்ளடக்கி சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத் தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகம் செயற்படுகின்
D@,
இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சிறு குற்றங் கள் இழைத்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி சமு தாயஞ்சார் சீர்திருத்தப் பிரி விடம் ஒப்படைக்கப்பட்டால் அவர்கள் புனர்வாழ்வளிக் கப்படுவதாகவும் அவர்
தெரிவித்தார். (இ-10)
புலோலி பொது நூலகம் இப்பகுதியிலிருக்கும் ஆக்க, இலக்கிய, கருத்தாக்கங்களை uqtib LDrT6OOT6)ufta556OD6ITulqub 6)JrTegi கர்களையும் ஊக்குவிக்கும் வகையில் அரையாண்டு சஞ் சிகையை வெளியீடு செய் வதற்கு தீர்மானித்துள்ளது.
எனவே ஆக்க இலக்கிய கர்த்தாக்களிடமிருந்துகவிதை கள், கட்டுரைகள், சிறுகதை கள், கேலிச்சித்திரம், துணுக்
சஞ்சிகை வெளியிட ஆக்கங்கள் கோரல்
குகள், விடுகதைகள், வரலா றுகள், ஆராய்ச்சி கட்டுரை கள் போன்ற ஆக்கங்களைப் பெற்று நூலகர், புலோலி பொது நூலகம், புலோலி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ 31.07.2016 ஆம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்குமாறு பிர தேச சபை செயலாளர் அறி
வித்துள்ளார். @
குருபூர்ணிமாநிகழ்வு
வேதவியாசபகவானின் ஜனன தினத்தை முன்னிட்டு குரு பரம்பரையை போற்றி வழிபடும் "குரு பூர்ணிமா நிகழ்வு இன்று செவ்வாய்க் 65up60)LD LDT6060 5 LD600f u6T6...f65 UT Up UT600TLD d60.LDun LD6.960, deo LDu. ஞானவேல் ஆச்சிரமத்தில் வதிவிட ஆச்சாரியார் பிரம் மச்சாரி ஜாக்ரத சைதன்யா தலைமையில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் குரு UTg|b11 !ഞ്ജ്, LIജ്ഞ60്, சத்சங்கம் என்பன இடம் பெறும். (இ-5)
0 ஆவது Uடம் தீர்குலம்
ர் கை எலும்பு து. அம்பை இணை
த்திர சிகிச்சை
-gile
து காரணமாக நாட்கள் படப் ந்து கொள்ள
அம்பு மலை ரிய வெற்றிப்
படம், 100 நாட்களுக்கு மேல் ஒடியது.
திரிசூலம் சிவாஜியின் 200 ஆவது படமான திரிசூலம் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பு. 200 நாட்கள் ஓடிய மெகா ஹிட் திரைப்படம்.
கன்னடத்தில் வெளியான சங்கர் குரு என்ற படத்தின் கதைதான் திரிசூலம்.
தந்தையாகவும் இரு மகன் களாகவும் சிவாஜி நடித்தார். அவர் நடிப்பு கொடி கட்டிப் பறந்தது.
சிவாஜியுடன் எம்.என். நம்பியார், மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, கே.ஆர். விஜயா, பூரீபிரியா, ரீனா, புஷ்பலதா, மஞ்சுளா, தேங் காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.
வசனங்களை ஏ.எல.நாராய ணன் எழுத, கண்ணதாசன் பாடல்களுக்கு இசை அமை த்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன், டைரக்ஷன். கே. விஜயன், சிவாஜிகணேசனின் 223 வது படமான சங்கிலி 1982இல்
வெளிவந்தது. அதில் அவரு
டைய இளைய மகன் பிரபு, நடிகராக அறிமுகமானார்.
சிவாஜிக்கு ராம்குமார், பிரபு என்று இரண்டு மகன் கள். இவர்களில் பிரபுவை அவருடைய கலை உலக வாரிசு என்று சொல்லலாம். அவர் பட உலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களைக்
கொடுத்திருக்கிறார். குறிப் பாக சின்னத்தம்பி மகத்தான வெற்றிப்படம்.
சங்கிலி
சிவாஜியும் பிரபுவும் நடி த்த சங்கிலி 1982 தமிழ்ப் புத் தாண்டு தினத்தன்று ( ஏப்ரல் 14) வெளிவந்தது. அதில் பிரபு திரை உலகுக்கு அறிமுக மானவர். முக்கிய குணச்சித் திர வேடத்தில் நடித்தார்.
இந்தப்படத்தை அருண் சுஜாதா கம்பைன்ஸ் பட நிறுவனம் தயாரித்தது. வச னத்தை ஏ. எல். நாராயணன் எழுத, சி.வி. ராஜேந்திரன் டைரக்ட் செய்தார்.இந்தியில் வெளியான காளிச்சரண் என்ற படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது இப் படம். (தொடரும்)

Page 17
1907, 2016
neuthuruhů | nalaisiլից RIUTsuT ULi
வலம்புரி 15.07.2016 வெள்ளிக்கிழமை தினசரியில் பசுவின் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்என்று பேஸ்புக் பக்கத்தில் ஒரு படம் பிரசுரிக்க ப்பட்டு பசு கூறும் இரக்கமான வேண்டுகோளும் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
பசு கூறுகின்றது என் கன்றுக்காக நான் சுரந்த பாலை நீ பிறந்தது முதல் இறக்கும் வரை உன க்குக் கொடுக்கின்றேன். நீயும் என் மகன் அல்லவா? என் னைக்கொல்ல கடத்திச்செல் கிறார்கள். வேடிக்கை பார்க்
றாயேதடுக்கமாட்பாயா? என்ற பசுவின் இறக்கமான கேள்விக்கு பசுவதை செய்பவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்?
மிக முக்கியமான இடம்இருக் கிறது. நாம் தினமும் அணி யும் சிவசின்னமான விபூதி பசுவின் சாணத்தில் தயார் செய்வதுதான். அபிஷேகத் திற்கு உபயோகப்படும் பால், தயிர், அக்னி வழிபாட்டிற்கு உபயோகப்படும் நெய். அந்த நாளில்ஆலயம்,வீடுகள்மெழு குவதற்கு உபயோகப்படும் usefheist FIT600TLD 6T6060IGLD
கோமாதா நமக்கு தருவது தான். யசுர்வேதத்தில் கோ சூக்தம் என்று ஒரு அத்தியாயம் கோமதாவின் பெருமைகளை விரிவாகக் கூறி அதை நாம் எப்படிக் காப்பாற்ற வேண்டும். தினசரிஅதனைதரிசிக்கவேண் டும் என்பதைக்கூறுகின்றது. வாழ்க அந்தணர் வான வர் ஆணினம்
வீழ்க தண்புனல் வேந்
கழுதையைப் பார்த்தா யோகம் வரும் என்று சொன்னாங்க அதுதான் உன்னை பார்க்க வந்தேன்.
அதுக்கு ஏன்டி இவ்ளோ தூரம்வந்தாய்.உன் வீட்டு கண்ணாடிலயே பார்த்திருக்கலாமே.
"0Q心UQ
GLCaCOO
காட்டிக் கொடுக்கும் அரசாங்க அ
மகிந்த அரசாங்கத்தில் மோசடிகளுக்கு துணைபோன அரசாங்க அதிகாரிகள், குற் றவாளிகளைக் காட்டிக் கொடு க்க தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆட்சியில் முன்
னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிதி முறைகேடு களுக்கு ஆதரவு வழங்கி யமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் பலர், தேசிய அரசாங்கத்திற்கு
ஆதரவாக செயற்படவுள்ளனர்.
குறித்த அதிகாரிகள் தம க்கு எதிராக வழக்குகளில் அரசாங்க சாட்சியாளர்களாக மாறுவதற்கு இணக்கம் வெளி யிட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
 
 
 
 
 
 
 
 

5ւn 歴五。17
கள்விக்கு பதில் சொல்லுங்கள்.
முதல் இறக்கும் வரை உனக்கும் றேனே நீயும் என் மகன் அல்லவா..?? கால்ல கடத்தி செல்கிறார்கள்.
பார்க்கிறாயே..தடுக்கமாட்டாயா?
தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
ஆழ்க வையக முந் துயர் தீர்கவே
என்ற தேவாரத்தில் பசுக் கள் வாழ வேண்டும் என்று தனியாகக் கூறப்பட்டிருக்கி றது.பசுக்கள்வாழ்ந்தால்தான் அதிலிருந்து பெறப்படும் நெய்
யக்ளுங்கள் நடைபெற்றால் லோகம் ஷேமமாக இருக்கும். அதைத்தான்கழகவையகமும் துயர்தீவேஎன்றுபடியிருக்கிறா ர்கள் அருளாளர்கள்.
ஒருகும்பாபிஷேகம் நடக் கும் ஆலயத்தில் கோதரிச னம் முக்கிய இடம்வகிக்கிறது. இந்தியாவில் பல ஆலயங்க ளில் தினசரி கோபூஜை நடை
பெறுவதைக்காணலாம். மண மக்களுக்குதிருமணம்நிறை வெய்தியவுடன் கோதர்சனம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இப்படியான சிறப்பு மிக்க கோமாதாவை வதைப்பது கொடிய பாவம், பேஸ்புக்கில் பார்த்ததில் பிடித்தது என்ற இடத்தில் வந்த இந்த பிரசுரம் பலரைக்கவர்ந்திருக்கும் என
நினைக்கிறேன்.
வலம்புரியின் தினசரியில் ஒவ்வொரு நாளும்
இப்பிரசுரங்களை நான் தவ றாது பார்ப்பது உண்டு. பல சமயங்களில் மிகச் சிறப்பான ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பங்களும்வருகின்றன. வலம் புரிக்கு எனது பாராட்டுதல்கள்
யக்ஞத்திற்கு உபயோகப்படும். சிவபூர் தா. மகாதேவக்குருக்கள்
2 наgenaат ноте
ல்ராஜ்
நான் தேர்தல் நேரம் சொன்னது பூராத்தையும் நீங்க அப்பிடியே நம்பிட்டிங்க
திகாரிகள்
அதற்கமைய சில அனுஷ் Lானங்களுக்கான துணி மோசடி தொடர்பில் அரசா ங்க அதிகாரிகள் பலர் தற் போது அரசாங்க சாட்சியாள ாக மாறவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரி
பக்கெற் உள்ளே போன் இருந்தால் அது நம்ம
99.60 D.
பக்கெற் வெளியே
போன் இருந்தால் நம்ம அதற்கு
99.60LD
விமலேந்திரன்
வித்துள்ளன.
அப்போதைய அரசாங்க த்தின் முக்கியஸ்தர்களின் அழுத்தங்களுக்கு அமை யவே முறைகேடுகளில் ஈடுபட்டதாக தற்போதுவாக்கு மூலம் அளித்துள்ளனர்.
தங்களுக்கு எதிரான விசா ரனைகளில் ராஜபக்ஷ குடு ம்பத்தினரின் ஆதரவும் கிடை
க்காமை, இவ்வாறான குற்
றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு ள்ளமையினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள அவமரியாதை, குடும்ப உறுப்பினர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சிக்கல் காரணமாக இந்த அதிகாரிகள் அரசாங்கத் தின் சாட்சியாளர்களாக மாறு வதற்கு தீர்மானித்துள்ள தாக தெரிவிக்கப்படுகின் D5). (இ-1O)

Page 18
šasib 18
மரண தண்டனையின் பின்பும் போதைப்பொருள் வர்த்தகம்!
மரண தண்டனை
விதிக்
கப்பட்ட பெண் கைதியொருவர் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டே போதைப் பொருள்
வர்த்தகத்தில் ஈடுபட்டுள்
6T60)LD
குறித்து தகவல்கள் வெளியா
கியுள்ளன.
போதைப்பொருள் வர்த்த கத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்
பெண்னொருவருக்கு
நீதிம
னறம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நிலையில் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சிறைச்
சாலைக்குள் இருந்து கொண்டே
தனது முகவரான இன்னொரு
பெண்ணின் மூலம் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தொடர்ந்
துள்ளார்.
அதற்காக குறித்த பெண்ணு க்கு பொரலஸ்கமுவை பிரதேசத் தில் 25 ஆயிரம் ரூபா வாடகையில்
வீடு ஒன்றையும் துள்ளார்.
பெற்றுக் கொடுத்
இந்நிலையில் குறித்த பெண் ணிைன் போதைப்பொருள் வர்த் தகம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பொலிஸார்
அவரைக் கைது
செய்துள்ளனர்.
குறித்த பெண் கல்கிஸ்ஸை
படோவிற்றை
சேர்நதவர் என்று தெரியவந்
பிரதேசத்தைச்
†jinရှူး. @ါးခြံကြီibjင့် jöUGODTUILDIÖOOJI Gfässjöli)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-19.07.2016
քbr/G நாணயம் வாங்கும் விலை | விற்பனை விலை
அமெரிக்கா 6n mor 144.16 14780 L5lorofito L6ö பவுண்ட் 190.33 196.79 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 15855 164.58 சுவிட்சர்லாந்து Lញmត់ 145.63 15148 9560TLT 6LT6 of 110.61 115.01 அவுஸ்திரேலியா 6LT6 of 108.43 11329 சிங்கப்பூர் 6LT6Off 106.51 110.45 இந்தியா eDUIT 2.1650 ------- &#f60া шц6ошпойт 21.6943 一一一一一一一一
மத்திய கிழக்குநாடு JBTCB நாணயம் பெறுமதி
பகரெயின் ig60TTf 38.4.9.212 குவைத் 1960TTT 48O,6897 ஓமான் rfuT6) 377,2237 கட்டார் furteo 39.8858 சவுதி அரேபியா furtso 38.7292 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டிராம் 39.5464
மரக்கறி లో நெல்லியடி கொடிகாமம் கன்னாகம் சாவச்சேரி கிளிநொச்சி ஆண் 66965656 BDLLTLL SS BaTTLLL SSSsGaaLLSLLL S S BBBLLLLLLL SSS sBLTLLL SSS SBrLLL SLaaaTTT
கத்தரிக்காய் 14O 1OO 11Ο OO 120 2O 12O உருளைக்கிழங்கு oo OO 8O 11Ο OO 1OO 1OO List 550 Boo 5oo 600 600 600 600 தக்காளி 18O 2OO 14-O 20O 18O 2OO OO மரவள்ளிக்கிழங்கு 20 OO 8O OO OO 8O 12O Caster eo || 2oo 2O 2OO 16O 16O 16O கரட் 23O 4OO 15O 20O 2OO 200 250 பூசணி 1OO 15O 14O 15O 13O 8O 2OO புபோல் 12Ο 1OO 6O 8O 8O 8O 8O வாழைக்காய் 1OO 150 1OO OO 12O 8O 1OO சின்ன வெங்காயம் 20 150 11O 12O 12O 12O 12Ο பெரியவெங்காயம் co 1OO 7Ο 80 80 1OO 90 UTögös,Tü 22O 3OO 2OO 22O 2OO 16O 2OO வெண்டிக்காய் 8O 20o so I too so 1ΟΟ Ι 1ΟΟ கருணைக்கிழங்கு 40 2OO 2OO 120 16O 2OO பயற்றங்காய் go 15O 8O 16O. 12O 1ΟΟ 12Ο லிக்ஸ் 15O 2OO 14O 12O 16O 16O 12O பீற்றுட் 13O 2OO 1OO 16O 12O 16O 15O கறிமிளகாய் 4OO 6OO 32O 4OO 24O 32O 2OO முருங்கைக்காய் یeo | 4oo | Geo | 4ےesO ہےOO | 32صO | esOO போஞ்சி 18O 3OO IGBO 16O. 1ՅO 2OΟ 2OO கத்தரிதம்புள்ள 12Ο ΟΟ τρο 8O - 1ΟΟ OO கீரை-பிடி 3O 50 2Ο 30 40 20 15 தேசிக்காய் 12O OO OO 1ΟΟ 14-O 16O 1OO தேங்காய்இன்று 35 5O 15-25 40 2O 20-30 40 இராசவள்ளி GO 5oo 250 — 1 160 வெங்காயப்பூ 18O 3OO | — 4O 20o 200 200 முள்ளங்கி 4O 15O 5O 8O eo | so || 4o பொன்னங்காணி 6 5O 1O 3O 4O 4O 25 616)6OTSOU 1Ο 2O 1Ο 1O 2O 2O 侬5 ஈரப்பலா 6O 1ΟΟ 3O 6O 6O 6O.
O
முக்கிய
அவர்களை பின் தொடர்ந் சென்றனர். . இடத்தில் புலிக அப்போது இ ருக்கும் gിഭ சண்டை நை இதில் 18 விடுத பலியானார்கள் தப்பி ஓடி விட் வத் தரப்பில் ஏ
சேதம் பற்றி எதுவும் தெரிவி இதற்கிடை
LL 55 595 GYTLAD போரிடும் திற
இருப்பதாக புலிகள் செய பாளர் இரான திரையன் கூறின் விடுதலை (LP 95 ld i i 3. g5 Sir டத்தில் விடுதை முகாம்கள் மீது தாக்கியது. இதி கள் இராணு பிடிக்கப்பட்டத வம் தெரிவித்த பிரிகேடியர் பி ங்க கூறியதாவ ld J. J., GT டத்தில் விடுத மீது இராணுவம் 30 விடுதலைப் தனர். அவர்க விதியில் சிதறி இந்த தாக்குதலி வீரர் ஒருவர் இ பேர் காயம் அ விமானங்கள் கிழக்குப் பகு
விமானங்கள் ஈடுபட்டன. வி கள் எதிர்ப்பும்
விடுதலைப் முகாம்களைக் இருக்கிறோம். இ உளவு சொன்ன தலைப்புலிகளு செயற்பட்டவ சித்திரவதை ெ களும் கண்டு உள்ளன. இந்: படம் எடுத்து இணையத்தளத் யிட்டு இருக்கி இவ்வாறு அ விடுதலைப்பு இதை வி கள் மறுத்தனர். புலிகளின் ெ பாளர் இராசை யன் கூறியதாவ வத்துடன் நடந் விடுதலைப்புலி காயம் அடைந் கொல்லப்படவி வத்தினர் மி சொல்கிறார்கள் στεί σε δί υ. உள்ள எந்த பகு வத்தின் கட்டு போகவில்லை. அ முகாம்கள் என ற்றவில்லை. சி கைப்பற்றி உள் முகாம்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைப்புலிகள்
மற்றவர்கள் டனர். இராணு ற்பட்ட உயிர்ச்
இராணுவம் ]ණිණක60ක්oෙහෙu. யே போரா மாறினாலும் ன் இன்னும் விடுதலைப் ப்தித் தொடர் சயா இளந்
TITU.
ப்புலிகள் Tub ப்பு மாவட் லப்புலிகளின் இராணுவம் ல் பல முகாம் வத்தினரால் ாக இராணு து. இதுபற்றி ரசாத் சமரசி
鲇
ப்பு மாவட்
லைப்புலிகள் தாக்கியதில் புலிகள் இறந் GT 2 LG.)56T க் கிடந்தன. மில் இராணுவ இறந்தார் . 15 டைந்தனர். ir g5 Irdig5g5ati தியில் இராணுவ தாக்குதலில் டுதலைப்புலி இருந்தது. புலிகளின் 15 கைப்பற்றி ராணுவத்துக்கு வர்கள், விடு க்கு எதிராக ரை பிடித்து சய்யும் அறை பிடிக்கப்பட்டு த அறைகளை எங்களது தில் வெளி றோம். வர் கூறினார். லிகள் மறுப்பு டுதலைப்புலி விடுதலைப் ய்தித்தொடர்
ா இளந்திரை
து, இராணு ந சண்டையில் கள் 7 பேர் தனர். யாரும் ல்லை. இராணு கைப்படுத்தி
ட்டுப்பாட்டில் தியும் இராணு ப்பாட்டிற்குள் வர்கள் எங்கள் தயும் கைப்ப ல குடிசைகளை sளனர். எங்கள் சித்திரைவதை
வாறு இளந்திரையன் கூறினார்.
மகிந்த ராஜபக்ஷ
விடுதலைப்புலிகளிடம் இருந்து இராணுவம் கைப்பற்றிய வாகரை நகரை ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ சென்று பார்வை யிட்டார். அப்போது அவர் மீண் டும் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வரும் படி விடுதலைப்புலி களுக்கு அழைப்பு விடுத்தார். அதுபற்றி அவர் நிருபர்களி டம் கூறியதாவது, தமிழ் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான திட்டங்களை முன்வைக்க தயாராக இருக் கிறோம் இதை ஏற்று விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படை த்து விட்டு சமரசப் பேச்சுவார் த்தை நடத்த முன்வர வேண்டும் இல்லையென்றால் விடுதலை
இராணுவ தீர்வில் எனக்கு நம்பிக்கைஇல்லை. அதே நேரத்தில் நம் அனைவரும் நாட்டின் பிரஜை கள். நாட்டை பாதுகாக்க வேண் டியதில் நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
வாகரை நகரில் தீவிர வாதிகளிடம் இருந்து பொது மக்களுக்கு விடுதலை அளி த்து இருக்கிறோம். அப்பாவி பொதுமக்கள் ஒருவருக்குக் கூட பாதிப்பு இல்லாமல் வாகரையை மீட்ட இராணுவ த்தினருக்கு நன்றி தெரிவி க்கவே இங்கு வந்துள்ளேன். இவ்வாறு மகிந்த ராஜபக்ஷ
கூறினார்.
↔ ↔ ↔ ↔ ↔
கொழும்பு நகரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் 3 பேர் பலியானார்
1907-2016
義 கள். மேலும் 2 ஹெலிகொப் டர்கள் நாசமாயின.
தமிழர்கள் அதிகம் வசிக் கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வந்தது. போர் விமானங்கள் குண்டுகளை வீசின.
இந்தத் தாக்குதலில் ஏராள மான அப்பாவி தமிழர்கள் பலி யானார்கள். உயிர் தப்புவதற் காகப் பலர் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு புலம் பொயர்ந்தனர். சிங்கள இராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்கு தலுக்கு விடுதலைப்புலிகள் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் இராணுவம் முன்னேறி வந்த தால் அரசுக்கு அவர்கள் மிகப் பெரிய அளவில் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது.
விமானத்தாக்குதல் அதன்படி 25-03-2007 அன்று இரவு அவர்கள் கொழும்பு நகரில் விமான த்தாக்குதல் நடத்தினார்கள்.
கொழும்பு நகரில் உள்ள பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அருகே இராணுவத்தின் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் உள் ளது. கொழும்பு நகரில் இருந்து 35 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இந்த விமானப்படை தளத்தின் மீது இரவு 12:45மணிக்கு விடுத லைப்புலிகளின் 2 போர்
விமானங்கள் குண்டுகளை
விசி தாக்குதல் நடத்தின. மொத்தம் 4 குண்டுகள்
வீசப்பட்டன.
(தொடரும்)

Page 19
9,072O6
|fanmi
திமோடிவிசாரணை
சரத் என் சில்வா குற்றச்சாட்டு
(கொழும்பு)
நிதிமோசடி விசாரணைப்பிரிவு என்பது அரசாங் கத்தின் கைப்பொம்மை என முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன் றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித் தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரசாங்கத்தின்
தலைவர்களை சிறையில் அடைப்பதற்கு, தற்போதைய அரசாங்கம் போலிக் குற் றச்சாட்டுகளை சுமத்தி வரு கின்றது.
நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்க ஆட்சியா ளர்களை பழிவாங்குகின் றது. பசில் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தார்கள்.
அதேபோன்று யோஷித
சாலாவ ஆயுதக்கிட அரசே வெடிக்கச் செ விமல் வீரவன்ச பரபரப்புக் குற்
C 685 TupubL) அரசாங்கமே சாலாவ
ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்தது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
பெலியத்தவில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு ஒன் றில் அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் 605ueb.
சாலாவ ஆயுதக் களஞ்சி யத்திற்கு என்ன செய்தார்கள்?
ஆயுதக் களஞ்சியம வெடிக் கச் செய்யப்பட்டது.
அந்த ஆயுதக் களஞ்சி யம் வெடிக்கச் செய்யப்பட்டு அடுத்த நாளே மேலதிக வெடிபொருட்கள் அழிக்கப் U(BLD 6T6OT 36OLDööj jT856O ரட்நாயக்க தெரிவித்தார்.
இதன் அடிப்படையிலேயே வியாங்கொட ஆயுதக் களஞ் சியத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக ஆயுதங்கள் பல திருகோண
சீனக்கப்பல்களுக்கு இலங் எரிபொருள் நிரப்ப அனும
சீனக்கடற்படைகப்பல்கள். எரிபொருள் நிரப்பலுக்காக இலங்கை வருவதை ஏற்றுக் கொள்ளப்போவதாக அர சாங்கம் அறிவித்துள்ளது.
உரியமுறையின் கீழ், இந்த நடைமுறை பின்பற் றப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங் கையை பொறுத்தவரை, இது சீனா உட்பட்ட நாடு களின் முதலீடுகளை ஏற்றுக் கொள்ளும் யதார்த்தவாதி யாக செயற்படவுள்ளதாக சிங்கப்பூரின் இணையம் ஒன்றுக்கு அரசு அறிவித் துள்ளது.
இலங்கையை பொறுத்த வரையில் அது சீனாவுடன், இந்தியாவுடன், ஜப்பானுடன் என்று அனைத்துநாடுகளின் முதலீடுகளையும் ஏற்றுக் 65T6ft 6i5Lb.
இதில் எந்த நாட்டுடனும் தமது நாடு வெறுப்பை கொண் டிருக்கவில்லை என்றும் பிரத
மர் ரணில் தெரிவித்தார். சீனாவைப் பொறுத்தவரை இலங்கையில் விமானத் தளம் மற்றும் துறைமுக நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அத்துடன் இயற்கை வாயு மற்றும் சுத்திகரிப்பு பணிக 6tfigub PFGUL6,6f 6frg5).
இந்தநிலையில், ஐரோப்பா வுக்கான வர்த்தகத்தின்பாதை மற்றும் பட்டுப்பாதை திட் டத்தை செயற்படுத்தி இலங் கையை இந்து சமுத்திரத்
தின் வர்த்தக மையமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக் கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையை பொறுத்த வரை இந்தியாவுடன் பாது காப்பு விடயங்களில் நெருங் கிய உறவைக்கொண்டிருக் கிறது.
இது இந்தியா சீனாவுடன் கொண்டிருக்கும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக பிராந் தியத்தின் கவனத்தை ஈர்த் துள்ளது.
 
 
 

ராஜபக்ஷவையும் சிறையில் அடைத்தார்கள். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் s5ITLD6Ö JT82Uë56)960)6)JULLI) சிறையில் அடைத்துள்ளார் கள் என அவர் மேலும் குற்றம் சாட்டினார். (இ-10)
ங்கை ஈய்தது
O
O றச்சாட்டு
LD60)6O BL656) CSUTLCLJ L6OT.
கோடிக் கணக்கான ஆயு தங்களை இந்த அரசாங்கம் அழித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதிமகந்த JT82L66)g, poteoTT6s furt நாயகர் சமல்ராஜபக்ஷ நாடா ளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (இ-10)
கையில் தியளிப்பு
இந்தியாவை பொறுத்த வரை சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை அவதானித் துக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை, இந்தியா வுடன் இலங்கை கொண் டிருக்கும் விசேட நெருக் கத்தை தக்கவைத்துக் கொண்டு சீனா அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகள் உரிய முறைகளின் கீழ் எரி பொருள் நிரப்பலுக்காக இலங்கைக்கு வந்துசெல்ல அனுமதியளிக்கப்படும் என் றும் ரணில் தெரிவித்தார்.
சீனா, ஜப்பான்,இந்தியா என்ற ஆசியாவின் பலமிக்க நாடுகள், மேற்கத்தேய நாடு களுடன் அவை கொண்டி ருக்கும் உறவுகளின் அடிப் U60)Lufa) LJ&dsO)6OT856O)6] கொண்டிருக்கலாம்.
எனினும் இவையாவும் போருக்கு வழிவகுக்கும் என்று தாம் நம்பவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். (இ-10)
செய்தித்துளிகள் தன்னுயிரைத் துறந்து குழந்தையை காத்ததாய்
ஹப்புத்தளை, அங்கமலே புகையிரத கடவையில்,
புகையிரதத்துடன் மோதுண்டதில், தாய் அவ்விடத்திலேயே பலியானதுடன் அவரின் குழந்தை காப்பாற்றப்பட்டு
615T6OOT (B65-6ö60LüLjLGB Si6)JőFg öflašlő 60D3FüLílpfle) flsó அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த விபத்து நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. (Θ-1O)
கட்டுநாயக்க விமான நிலையம் அடுத்த வருடம் மூடப்படும்
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய விமான ஓடுபாதைகள் அடுத்த வருட ஆரம்பகால 3 மாதங்கள் புனரமைப்பு பணிக ளுக்காக மூடப்படவுள்ளது.
வரை காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 வரையான காலப்பகுதியில் விமான பிரதான ஒடு பாதைகளை மூடவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.சீநிமல்சிரி தெரிவித்தார். (Θ-1O)
உரிமை கோரப்படாத சடலம்
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பெயர், வயது , முகவரி தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தரால் கொண்டுவரப்பட்டு உரிமை கோராத நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.எனவே அச் சட லத்தை உறவினர் அல்லது உரித்துடையோர் வந்து பெற் றுக் கொள்ளுமாறு வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வி. சண்முகராஜா அறிவித்துள்ளார். இ
தொடர்சொற்பொழிவு
யாழ்.மானிப்பாய் - சாத்தாவத்தை அருள்மிகு ஞான வைரவர் ஆலய வருடாந்த ஆனி உத்தர பட்ஷ அலங்கார
5 மணி தொடக்கம் 6 மணிவரை இந்துமதம்காட்டும்ஆன்மீ கம் எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவினை மதுரகவி காரை.எம்.பி.அருளானந்தன்நிகழ்த்திவருகின்றார் @
மவேறாற்சவம் 27 ஆம் திகதி
யாழ்ப்பாணம்-திருவண்ணைநகர்பரீமத்வாலாம்பிகா சமேத முரீ வைத்தீஸ்வர சுவாமி ஆலய தேவி திவ்விய மஹோற்சவம் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 5ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறும். இ முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விளையாட்டு விழா புத்தூர் கலைமதி முன்பள்ளி மாணவர்களின் வருடா ந்த விளையாட்டுநிகழ்வு-2016 எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கலைமதிகரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது.
திருமதி சிவலேகா இலட்சுமணன் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் யாழ். வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.விமலநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். இ சட்டவிரோத விளையாட்டில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
திருகோணமலை, ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சட்டவிரோத விளையாட்டில் (சூது) ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஆறுபேரை, நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் சூரியபுரப் பொலிஸார் தெரிவித்தனர். (Θ-1O) சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி
பயன்படுத்தப்படாத தேயிலை மடுவத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயதுச் சிறுமி பலியான சம்பவ மொன்று நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள் ளது. நாவலப்பிட்டிய, கெட்டப்புலா தோட்டத்திலேயே இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.40இற்கு இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு முன்பாக விளையாடிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. (Θ-1O)

Page 20
šasib 20)
திர்காலத்திற்கு கணனும் கருத்துமாக செயறபடும் துாைபர் ராசி நேயர்களே!
துர்முகி வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் வாக்கு ஸ்தானாதிபதி செவ்வாய் வக்ரநிவர்த்தியாகிவிட்டார். எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள் கொடுக்கல வாங்கல்கள் ஒழுங்காகும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் நடைபெறப் போகிறது.
வாங்கிய கடனையெல்லாம் தீர்ப்பீர்கள் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரன், செவ்வாயோடு இணைந்து சந்திர மங்கள யோகத்தை உருவாக்குவதால், குடும்பத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். பொதுவாக ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது.
உங்கள் ராசிநாதன்சுக்ரனுக்கு சனிநப்புக் கிரகம். அதுமட்டுமல்லாமல் உங்கள் ராசிக்கு ஸ்தானம் மற்றும் 5ஆம் இடத்திற்கு
வெற்றி ஒனர்றையே குறிக் கோளாகக் கொணர்டு செயற்படும் விருச்சிக ராசி நேயர்களே!
துண்முகி வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் செவ்வாய் பலம் பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரி ப்பதால் வளர்ச்சி கூடும். வருமானம் இருமடங்காகும். தொழிலில் புதிய ஒப்பந் தங்கள் வந்து கொண்டே இருக்கும். எதிரிகள் விலகுவர். இதயம் மகிழும் சம்மங்கள் நடைபெறும்
ராசியில் உலாவரும் சந்திரனோடு செவ்வாய் இணைந்து மாதம் தொடங்
படப் போகின்றது. எனவே எந்தக் காரிய த்தைச் செய்தாலும் எளிதில் வெற்றி கிடைக்கும். இடம், பூமியால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். திருமண முயற்சி களில் வெற்றி கிடைக்கும்.
தொடக்கத்தில் பத்தில் குரு சஞ்சரிப் தால், உத்தியோகத்தில் உள்ளவர்க
குவதால், சந்திர மங்கள யோகம் செயற்
தேடிவரும்.
அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழரைச் சனியில்
குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இனி உங்களுக்குப் படிப்படியான முன்னேற்றங்கள் வரப்போகின்றது. இதுபோன்ற காலங்களில் சனிபகவானை வழிபடுவதோடு, திசாபுத்திக் கேற்ற தெய்வவழிபாடுகளையும் தேர்ந்தெடுத்து மேற்கொள்வது நல்லது.
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அனுமனை வழிபடுவதன் மூலம், துன்பங் களில் இருந்து விடுபடலாம். இந்த மாதம் உங்களுக்குப் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் கூட விரயங்கள் கூடும். சுபவிரய ங்கள் அதிகரிக்கும். சூழ்நிலைக்கேற்ப உங் களை மாற்றிக்கொள்வீர்கள் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நேரமிது.
சிம்ம புதனின் சஞ்சாரம் ஜூலை 24ஆம் திகதி சிம்ம ராசிக்குப்புதன் செல்கிறார். 912 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் புதன் விரயாதிபதிலாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது விரயத்திற்கேற்ப லாபமும் வந்து கொண்டே இருக்கும். ஒரு காரியத்தை தொடங்க கையில் காசு, பணம் இல்லையே என்று கவலைப்படவேண்டியதில்லை. காரியத் தைத் தொடங்கிவிட்டால், அதற்குரிய தொகை
ஆபரணங்கள் வாங்
ஏதேனும் ஒரு வழியில் வந்து சேரும் கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம் ஓகஸ்ட் முதலாம் திகதி சுக்ரன் சிம்ம ராசிக்குச் செல்கிறார். பொதுவாக உங்கள் ராசிநாதன் மற்றும் 8ஆம் இடத்திற்கு அதிபதியான சுக்ரன், லாப ட ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்ஜோதிடக் ளுக்கு பதவி உயர்வும், Élonául ஊதிய உயர்வும்
கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சலுகை யும் கிடைக்கும். கொள்கைப் பிடிப்போடு செயற்பட முயற்சிப்பீர்கள். 9ஆம் இடத்தில் சூரியன், புதன், சுக்ரன் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். புதசுக்ர யோகமும், புதன்ஆதித்ய யோகமும் செயற்படும் மாதம் இது பூமி வியாபாரம் செய்பவர்களின்
பொருளாதார நிலை உயரும்.
கல்வி மற்றும் கலைத்துறை சம்பந் தமாக எடுத்த முயற்சிகளிலஅனுகூலம் உண்டாகும். இருப்பினும் ஜென்மச் சனி யின் ஆதிக்கம் இருப்பதால், சனிக்கிழமை
தோறும் விநாயகரையும், அனுமனையும்
வழிபடுவது நல்லது. அம்பிகையையும் வழிபடுங்கள். இன்பங்கள் இல்லம் வந்து சேரும். மாதத் தொடக்கத்தில் சந்திர மங்கள யோகம் இருப்பதால் மங்கள ஓசை மனையில் கேட்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
சிம்ம புதனின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்க ளுக்கு அதிபதியான புதன், ஜூலை 24ஆம் திகதி சிம்மத்தில் சஞ்சரிக்கப்
திட்டமிட்ட காரிய
போகிறார். லாபாதிபதி தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, லாபம் குவியும். ஒரு தொழில் செய்வோர், இரு தொழில் தொடங்க முன்வருவர். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வங்கியில் வைப்பு நிதி உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஊர்மாற்றத்தை விரும்புவர். சிலர் விருப்ப ஓய்வு பெற்று புதிய தொழில் தொடங்க முயற்சிப்பர். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி
ܘܨ”
 
 
 
 
 
 

ம்புரி
1907.2016
TITĊJI
பொழுது இழப்புகளை ஈடுசெய்ய நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். உழைப்போடு அதிர்ஷ்டமும் சேர்ந்து உறுதுணையாக இருக்கும். சுக்ர பலம் நன்றாக இருக்கும் பொழுது வெளிநாட்டு யோகம் கூட ஒரு சிலருக்கு வரலாம். எண்ணிய காரியங்கள்
ΕηθΠερί 1,2,3-ம்பாதம்
எளிதில் நடைபெறும் பயனங்கள் அதிகரிக்கும். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். முன்பு வாங்கிய
குவதில் அதிக கவனம் செலுத்தும் நேரம்
சொத்துக்களை விற்பதன் மூலம் தன லாபம் கிடைக்கும்.
5056 uujiraflis 5T6Db ஒகஸ்ட் 2ஆம் திகதிகன்னிராசிக்குள் குரு அடியெடுத்து வைக்கிறார் 6க்கு அதிபதி 12இல்
சஞ்சரிக்கப் போவதால் எதிர்பாராத நல்ல
GDGOI856
16.07.2016-16.08.2016
O இம்மாதம் வெள்ளிக்கிழமை ICND O தோறும் துர்க்கை வழிபாட்டைقة
சித்திரை
3,4-ம் பாதம் சுவாதி,
O O
ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத் தொல்லை அகலும், வழக்குகள் சாதகமாகும். தாமதமாகிக் கொண்டு வந்த தனவரவு இப்பொழுது தாராளமாக வந்து சேரும். ஏமாற்றங்களைச் சந்தித்தவர்கள் கூட இப்பொழுது ஏற்றங்களைச் சந்திப்பர்.
உறவினர்கள் பகையை மறந்து,
UTöLb 85TÜGB6)J.
மேற்கொள்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்பு
U6D60 raiseT முற்பாதியில் விரயமும், பிற் பாதியில் வருமானமும் வந்து சேரும் மாதம் இது விலகிச் சென்ற உறவின ர்கள் விரும்பி வந்து சேருவர். குடும பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அகலும் ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்க முடிவுசெய்வீர்கள். வீடு மாற்றங்கள் விரும்பும் விதத்தில் அமையும். உத்தி
யோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரலாம். இடம், வீடு வாங்குவதற்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நல்ல திருப்பங்களும் உருவாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெள்ளி
ட வாய்ப்புகள் வந்து அலை க்கிழமை தோறும் விரதமிருந்து அம்பிகையை assina p சகோதர வழிபட்டு வந்தால்விருபங்கள்நிறைவேறுரு சிங்காரம் | N GUIENESTUU eflöLD öröp60flaUT மாற்றுவீர்கள் பிள்ளைகளின் கல்
சஞ்சாரம் யானக் கனவுகளை நனவாக்குவீர்கள்.
ஓகஸ்ட் முதலாம் திகதி சிம்ம ராசிக்குச் சுக்ரன் செல்கிறார். சப்தம விரயாதிபதியான சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் இனிய மாதமாகவே அமை யும். நூதனப் பொருட்களின் சேர்க்கையும், நுண்ணறிவாளர்களின் தொடர்பும் ஏற்ப
டும். சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு கைகூடி வரும். வாழ்க்கைத் துணையின் உத்தி யோக நலன் கருதி எடுத்த முயற்சிகளில்
ங்கள் தீட்டமிட்டபடியே நடைபெறும்
வெற்றி கிடைக்கும். அவர்கள் மூலம் உதிரி வருமானங்களும் வந்து சேரும்.
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்
போகும் குரு ஓகஸ்ட் 2ஆம் திகதி உங்கள் ராசிக்கு 1ஆம் இடத்தில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 2.5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு லாப ஸ்தானத்தில் பவனி வரும்பொழுது, ஏராளமான லாபத்தை கொண்டு வந்து சேர்ப்பார். தாராளமாகச் செலவிடுவீர்கள். தனவரவைத் தங்கம், வெள்ளியாக
வெளிநாடு செல்லும் எண்ணியபடி வந்து சேரும். இளைய சகோதரத்தின் ஒத்துழைப்பு இனிதே கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
இம்மாதம் விநாயகப் பெருமானை யும் ஆறுமுகப் பெருமானையும், நந்தியெம்பெருமானையும் தொட ர்ந்து வழிபட்டு வாருங்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
பெண்களுக்கான சிறப்பு
LIGO6Of 356t இந்த மாதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும் பக்கபலமாக இரு க்கும் நண்பர்களின் எண்ணி க்கை அதிகரிக்கும். மாமன், மைத் துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு உயரும். கணவன் மனைவிக்குள் அந்நி யோன்னியம் பிறக்கும். அதன் விளைவாக புதிய திருப்பங்கள் ஏற்படலாம். உங்கள் பெயரிலேயே இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். பொது
6)TüÜL
நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தி யோகத்தில் உள்ளவர்கள். மேலதி காரிகளிடம் சலுகைகளைப் பெற்று உன் னத உயர்வைக் காண்பார்கள். கல்வி மற்றும உத்தியோகம் தொடர்பாக வெளி நாட்டு யோகமும் வாய்க்கும். குரு வழி பாடு குதுTகலம் வழங்கும். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்போடு உயர்வு காணும் மாதம் இது.
தொடரும்)

Page 21
யாழ்பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒழுக்கக்கோவையை தயாரியுங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையே நட்ைவபற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நியாயபூர்வமான விசாரணை நடைபெற்றால் அன்றி ஒரு சுமுகமான நிலைமையை ஏற்படுத்த முடியாது என்பது நம் தாழ்மையான கருத்து.
அதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைமேற்கொள்ள வருகின்றமானவர்கள் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் சார்ந்த பண் பாட்டுக் கோலங்களைப் பின்பற்ற வேண்டும் என்ற ஒரு இறுக்கமான ஒழுக்கக்கோவையில் உடன்பாடு செய்வதானஏற்பாடுகளும் அவசியம்.
பல்கலைக்கழகம் என்றால் இன, மத,மொழி வேறு
அதேநேரம் அந்தப் பல்கலைக்கழகம் அமைந் துள்ள இடம், அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் கலாசாரம், பண்பாட்டுவிழுமியங்கள் என் பன கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதும்
BuIIILLIOITGOrég).
அந்த வகையில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் என்பதுசைவப்பெருவள்ளல்சேர்வான்.இராமநாதன் அவர்களின் நிலக்காணிக்கையில் உருவானது.
வளாகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இருப் பதால் அங்கு தமிழ்ப்பண்பாடே முற்றுமுழுதாக பின் பற்றப்படவேண்டும்.
பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்கள் எப்படியும் விரிவுரைக்கு வரலாம், எந்த ஆடையும் அணியலாம், ஆண் மாணவர்கள் குடும்பி வைத்தி ருக்கலாம் என்றெல்லாம் நிலைமை இருப்பதால் பல்கலைக்கழகம் படுபாதளத்துக்குச் செல்லு மேயன்றிஅதனால் அறிவுசார்உயர்வை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.
ஆகையால், தமிழ்-சிங்களமானவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர், பீடாதிபதிகள், துணைத் தலைவர்கள், பேரவை உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு நல்ல நோக்குடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒழுக்கக்கோவை ஒன்றை உருவாக்கவேண்டும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுகின்ற மாணவர்கள் அனைவரும் இந்த ஒழுக் கக்கோவைக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என் பது கட்டாய நியதியாக இருப்பதும் அவசியம்.
சிங்கள டிாணவர்களைப் பொறுத்தவரை அவர் கள் க.பொ.த உயர்தரத்தில் அல்லது பல்கலைக் கழகத்தில் காதல்என்றவலைக்குள் நிச்சயம் வீழ்ந்து விடுவர். ஒரு மாணவன் தன் காதலியை துவிச் சக்கரவண்டியில் ஏற்றிச் செல்வது; வீதியில் நடந்து செல்லும் போது ஒருவரை ஒருவர் தழுவிச் செல்வது எல்லாம் அவர்களிடையேசகயமானது. இது சிங்களப் பிரதேசங்களில் சர்வசாதாரணம். ஆனால் தமிழ் மக்கள் அவற்றை அருவருப்போடுபார்ப்பது வழமை. எனவே யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் படிக் கின்ற சிங்கள மாணவர்கள் தமது காதலிகளான சிங்கள மாணவிகளை துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லும்போது, அதன் தாக்கம் தமிழ்ப்பண் பாட்டில் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயம்.
ஆகையால் தமிழ்பண்பாட்டுக்கு விரோதமானஇழுக்கான - தமிழ் மக்கள் விரும்பாத கலாசாரங் களை அடியோடு நிறுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். தனித்து ஆசிரியரை, அதிபரை உடனிருந்தவர்களைக் கைது செய்வதால் மட்டும் எங்கள் சமூகத்தைத்திருத்திவிடமுடியாது.
யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் காதல் கலாசாரம் தொடர்பிலும் கவ னம் செலுத்தவேண்டும். அதுவே நியாயமும் தர்மமு
LOITSÖLD.
பாடின்றி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
கூடவே பரமேஸ்வரன் ஆலயமும் அமைந்துள்ள
இன்னும் மூன்று மாத ங்களில்ருநீலங்கன் விமான
சேவை மத்திய கிழக்கு
மற்றும் ஆசிய நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இது தேசிய விமான சேவையின் இறுதிக் கட் டத்தை நெருங்கும் செயற் LIG 6T60T 6ÄluDrf607 (35.6006) தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. ருநீலங் கண் விமான நிறுவ னம் ஆசியா மற்றும் மத்திய கிழ க்குநாடுகளைத் தவிர ஐரோ ப்யாவின் பாரிஸ் நகர் ரோம்,
ஜேர்மனியின் ஃப்ராங் ஃ
ஆட்சேர்ப்புச் ெ
pigs GLITI
வடக்கு மாகாண பொதுச் சேவையின் வரி உத்தியோ கத்தர் (மாகாண இறைவரித் திணைக்களம்) தரம்11 பத விக்கு ஆட்சேர்ப்புச் செய்வ தற்கான திறந்த போட்டிப்பரீட் சையானது எதிர்வரும் 2016.
07:24 ஆம் திகதி ஞாயிற்
றுக்கிழமை யாழ்ப்பாணத் தில் நடத்துவதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. இப் பரீட்சைக்காக விண் ணப் பித்ததகைமையுடைய விண் ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டைகள் வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்கு
ழுவின் செயலாளரால் ஏற்
கெனவே அனுப்பி வைக்கப்
பட்டுள்ளன. அனுமதிஅட்டை கிடைக்கப்பெறாத விண்ணப்
(
C
(
6.
6
L
C
6
C
6
வாகனம், தமிழ் பருத்தித்துறையில்
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒரு ஜீப் வண்டி மட்டும் பாவனையில் உள்ள தாகவும் தமிழ்ப் பொலிஸார் பற்றாக்குறை உள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீப் வண்டிகள், பேருந்து கள் என்பன பழுதடைந்த மையால் தற்போது ஒரு ஜீப் வண்டி மட்டுமேயுள்ளது. அதனையே சுற்று ரோந்து நடவடிக்கை, குற்றத்தடுப்பு
பிரிவிற்கானபாவனைபோன்ற
அனைத்து தேவைகளுக் கும் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
ஒரு தேவைக்கு அவ்ஜீப் வண்டி சென்றால் பிறி தொரு தேவைக்கு ஜிப் வண்டி
இல்லாதநிலை காணப்படுவ
தாகத் தெரிவிக்கப்படுகிறது.
6
6
மாணவர்களுக்கு ே விற்பனை செய்தற
இந்தியாவிலிருந்து இலங் கையின் மலையகப் பகுதி ககு சட்டவிரோதமாக கடத்தப் பட்ட ஒருதொகை போதைப் பொருளை பொகவந்தலாவை பொலிஸர்கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதைப் பொருட களுடன் சந்தேக நபர் ஒரு வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்
பொருளைசந்தேகநபர்குறித்த
 
 
 
 
 

išgab 21
னசேவை மத்தியகிழக்குஆசிய திரம்மட்டுப்படுத்தப்படவுள்ளது
பர்ட், பிரித்தானியாவின் லண்டன் நகர் ஆகியவற்று க்குநேரடிவிமானசேவையை முன்னெடுத்திருந்தது. கட ந்த ஏப்ரல் மாதம் ரோம் நக ருக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஜேர்மன. ஃப்ராங் ஃ பர்ட்நோக்கிய நேரடி விமான சேவையை நிறுத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. நவ ம்பர் மாதத்தில் இருந்து பிரா ன்ஸின் பாரிஸ் நகருக்கான விமான சேவையும் நிறு த்தப்படவுள்ளது. அதன் பின்
Fய்வதற்கான டிப் பரீட்சை
பதாரிகள் பரீட்சைக்கு விண் ணப்பித்தமைக்கான சான்று களுடன் செயலாளர்,மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு, வடக்கு மாகாணம் இல: 393/48, கோவில் வீதி, நல் லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கோ அல்லது O21 22:19939என்னும் தொலை BLé இலக்கத்துடனோ 22.07.2016 திகதிக்கு முன் னர் தொடர்புகொள்ளமுடியும்
எனவும் அனுமதி அட்டைகள்
விநியோகிக்கப்பட்டபின்னரே பரீட் சார்த்திகள் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்படுவர் எனவும் வடமாகாண பொதுச்
ů GALIITGólemomi || பற்றாக்குறை
மேலும் ஒருபெண்பொலி norfe CLL85L5up 6 urT66 லார் கடமையாற்றுகின்றனர்.
எனவே பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலையத்திற்கு குறைந்தது ந்ேது ஆண் தமிழ் பொலி லார் தேவையாகவுள்ளதாக பும் மேலும் தமிழ்ப் பெண் பாலிஸாரும் நியமிக்கப்பட வண்டிய தேவையுமுள்ளது.
ஆகவே தலைமைப்பீட பாலிஸ்நிலையமாககாணப் டும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக தீப் வண்டிகள் வழங்கப்பட வண்டும் எனவும் மற்றும் மிழ்ப் பொலிஸார் நியமிக் ப்படவேண்டும் எனவும் காரிக்கை விடப்பட்டுள் (3-5-6O)
பாதைப்பொருள் jLuff GD55TGOTIT
குதியிலுள்ள பாடசாலை ாணவர்கள் மற்றும் தொழி ாளர்களுக்கு விற்பனை சய்து வந்துள்ளமை விசா ணையில் தெரியவந்துள்
Tது.
சந்தேக நபரை இன்று றற்றண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொக பந்தலாவை பொலிஸார்
னர் பிரித்தானியாவின் லணன் டன் நகருக்கான நேரடி விமான சேவை மாத்திரமே மீதமாக இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு விமான சேவை மாத்திரமே இடம் பெறுகின்றது. ஐரோப்பா மற் றும் அமெரிக்காவிற்கு ஊக்கு வப்பு அதிகாரி ஒருவரை நிய மித்து அவருக்கு ஊதியம் வழங்கி வரும் பின்புலத்தி லேயே ஐரோபபிய வலயத் திற்கான விமானசேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை, முரீலங்கன்விமான சேவையில் இடம் பெற்ற குளறுபடிகள் தொடர்பில் வெளிப்படுத்த ஜே.சி. வெலிய முன அறிக்கையை அரசாங் கம் தற்போது கவனத்திற் கொள்ளாமல் செயற்படுவ தாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித் துள்ளது. (இ-1O)
மின் தடைப்படும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த பயின் விநி யோக மார்க்கங்களின் கட் டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8
| மணி முதல் மாலை 5.30
மணி வரை யாழ். பிரதே சத்தில் பாரதி வீதி, தம் பாலை, இடைக்காடு, வள லாய், உடுப்பிட்டி VC, நாச் சிமார் கோவிலடி, எள்ளங் குளம், இலந்தைக்காடு, கொற்றாவத்தை பொலி கண்டி ஆலடி, நெடியகாடு, வெள்ள றோட் உடுப்பிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவ லடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, பாரதிதாசன், கம்பரமலை, பழைய பொலிஸ் நிலையம், வல் வெட்டித் துறை,உடுப்பிட்டிவாசிகசாலை, வல்லை வீதி, பொக்கணை, கெருடாவில், தொண்டை மானாறு, மயிலியதனை, சிதம்பரா, அக்கரை, பாரதி வீதி, நாவற்குழி, மறவன் புலோ, தனங்கிளப்பு கோகி லாக் கண்டி, கேரதீவு வீதி ஆகிய இடங்களிலும் கிளிநொ ச்சி பிரதேசத்தில் கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சா ரம் தடைப்படும். (இ-9)
මී(50%
ஆடி மாத பூரணை தின த்தை குருபூர்ணிமா தினம் என்றும் வேதங்களை நான் காக வகுத்துத் தந்தருளிய வியாசபகவானின் ஜெயந்தி தினம் என்றும் எமது சாஸ்திர நூல்களான பிரம்மசூத்திரம் மற்றும் உபநிடதங்களைக் கற்க ஆரம்பிக்கும் புனித தினமாகவும் மற்றும் குரு வணக்கத்திற்குரிய விசேட தினம் எனவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் இது குறித்து ஆழ்ந்த அதி முக் கியமான கருத்துள்ளது.
ர்ணிமா வியாச ஜெயந்தி
குருபூர்ணிமா என்பது ஒரு புனிததினத்தைக் குறிப் பதல்ல. ஒரு சம்பவமோ அல் லது சந்தர்ப்பமும் அல்ல. மற்றும் இது ஒரு சடங்கும் அல்ல.
இது சிஷ்யர்கள் குரு வின் உள்ளார்ந்த நிலையு டன் தமது மனதை ஒத்தி 603 u (Tune in The Mind) வைக்க முயற்சிக்கும் ஓர் உணர்வுநிலையாகும்.
அதாவது அதியுயர்ஞான த்தின் பூரண தெளிவால் அக இருள் நீக்கப்பட்டு ஒளி ஏற் றப்படும் நிலை-பெளர்ணமி நிலவு
எனவே நாமும் எமது மனங்களை எமது குருதேவ ருடன் ஒத்திசையச்செய்வோம். குருதேவர் தபோவன் மகராஜ் அவர்களின் தாள் பணிந்து வியாசபகவானின் பாதங்களைப் பணிவோம். ஓம் குருவேநீமஹ
சின்மயா மிஷன் யாழ்ப்பாணம்,
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்
இறக்கும் வரை பணிசெய். நான் உன்னு/ டன் உள்ளேன். நான் போன பின் எனது ஆவி உன்னுடன்உழைக்கும் இந்தவழ்வுவரும் போகும். செல்வமும் புகழும் போக மும் சில நாட்களுக்கே, உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறந்தாலும் உண்மையைப் போதித்துக்கொண்டே செயல்புரியும் களத்தில் உயிரை விடுதல் நல்லது. மிக மிக நல்லது. முன் செல்.
தரிவித்தனர். இ=O)
பொறாமையையும் ஆணவத்தையும் விட்டுவிடு. பிறருக்காகக் கூடிஉழைக்கக் கற்றுக்கொள். நமது நாட்டிற்கு மிகவும் தேவையானது இதுவே.
இளைஞர்களே இந்த இரக்கத்தையும் ஏழைகள், அறி விலிகள் துன்புறுத்தப்பட்டவர்கள் இவர்களுக்காகப் Lum (6 படுவதையும் உங்களுக்குக் காணிக்கையாக வழங்கு கின்றேன். கோகுலத்து ஏழ்மையும் தாழ்மையும் வாய்ந்த இடையர்களுக்கு நண்பரானவரும் புலையனாகிய குகனைத் தழுவ என்றும் கூசாத வரும் தமது பத்தவதாரத் தில் செல்வந்தர்களின் வேண்டுகோளை விடுத்து ஒரு தாசி யின் அழைப்பிற்கு இணங்கியவரும் அவளை உய்வித்த வரும் ஆகிய அப்பெருமான் முன்பு வீழ்ந்து வணங்குங்கள். இப்பெருவேள்வியைச் செய்யுங்கள். யாருக்காக அப்பெரு மான் இடையிடையே அவதரிப்பானோ அனைவரையும் விட மேலாக எவரை நேசிப்பானோ அநத ஏழைகள், தாழ்ந் தவர், துன்புறுத்தப்பட்டவர் என்றும் மக்களுக்காகிவாழ்வு முழுவதையும் பலியாக்குங்கள்.

Page 22
புத்தூர் வளர்மதிசனசமூகநிலை யம் 50 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கழகங்களுக்கிடையே நடத்திய கரப்பந்தாட்ட போட்டியில் அண்மையில் நடைபெற்ற இரண் டாவது போட்டியில் கெருடாவில் விவேகானந்தா அணியை எதிர்த் துப் போட்டியிட்டநீர்வேலி காமாட்சி அணி 2:O(25:16, 25:23) என்ற
畿
தீருவில் அணி வெ
அமரர்களான கந்தசாமி குக தாஸ், ஜெயலட்சுமி, பார்த்தீபன் ஞாபகார்த்த சைனிங்ஸ் விளை யாட்டுக்கழகம் நடத்தும் இருபது - 20 கிரிக்கெட் போட்டியில் அன்ை மையில் நடைபெற்ற போட்டியில் தீருவில் அணியை எதிர்த்து சைனிங்ஸ் அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தீரு வில் 19.2 ஓவர்களில் சகல விக் கெட்டுகளையும் இழந்து 16 ஓட்ட ங்கள் பெற்றது. தீருவில் சார்பில்
விவேகானந்தா வீரர் கலைச்செல்வன் ரசிகர்களால் கெளரவிப்பு
செற்கணக்கில் வெற்றி பெற்றுள்
6া5],
இப்போட்டியில் வயது வெறும் இலக்கமே என்பதைநிரூபித்த கெரு பாவில் விவேகானந்தா அணி வீரர் கலைச்செல்வனின் ஆர்வத்தையும் திறமையையும் பாராட்டி ரசிகர்கள் சார்பாக மாதனுசனால் கெளரவிக்
ற்றி
疹
BLJLJE пH.
தாஸ் 31, பிரதீப் 20 ஓட்டங்கள் பெற் றனர். சைனிங்ஸ் சார்பில் யோயல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் 175 ஓவரில் சகல விக்கெட்டு களையும் இழந்து 89 ஓட்டங்கள் பெற்றது. சைனிங்ஸ் சார்பில் யோயல் 18 ஓட்டங்கள் பெற்றார். தீருவில் சார்பில் மயூரன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி னார். திருவில் அணி 27 ஓட்டங்க ளால் வெற்றி பெற்றது. (க)
GESLUIT
யாழ். உதை அனுமதியுடன் 1 விளையாட்டுக்க மாகாணரீதியில உதைபந்தாட்ட செவ்வாய்க்கிழை மணிக்கு நடை6 D6T60ttir debsor கழகத்தை எதிர்த் சென்.மேரிஸ் வி மோதவுள்ளது.
奚_
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1907, 2016
தமிழ்த்திருநாள் ஆடிப்பிறப்பை முன்னிட்டு களுவுத்துறை விளை யாட்டுக்கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிச்
இவ் இறுதிப் போட்டியில் சங்கானை உதயதாரகை விளையாட்டுக்கழகமும் அரியாலைஐக்கியவிளையாட்டுக்கழக மும் மோதிக் கொண்டன. விறுவிறுப் பாகநடந்த இப்போட்டியில் சங்கானை உதயதாரகை அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது. அணித்தலைவர்ரெபின் பிரதமவிருந் தினரிடமிருந்து கிண்ணத்தைப் பெறுவ தையும்அணிவீரர்கள்கிண்ணத்துடன் நிற்பதையும் படங்களில் காணலாம்.
, \ R A பாழின் கில்லாழ யார்? bமீன் - சென்.மேரிஸ் னாளியில் இன்று பலப்பரீட்சை
அரியாலை சரஸ்வதி சனசமூக ݂ ݂ ݂ நிலையத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படு கின்ற யாழின் கில்லாடியார்? உதை பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் அரியாலை பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் விளை யாட்டுக்கழகம் மோதவுள்ளது. இ
இ : .
கரன் ທົ່ງພິມ. ஞான வைரவர் வெற்றி
O
பந்தாட்ட லீக்கின்
விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து
புத்தூர் எவறெஸ்ட்
ழகம் நடத்தும் வட : தொண்டைமானாறுஒற்றுமைவிளை F6OT 11 GÈLuft 6NSEITSGOTL யாட்டுக்கழகம் மோதியது. போட்டியில் இன்று முதலில்துடுப்பெடுத்தடியதொண்
DDDT60)64.45 பறும் போட்டியில் றி விளையாட்டுக் து இரணைமாநகர் ளையாட்டுக்கழகம்
இ
மல்லாகம் முரீமுருகன் விளை யாட்டுக்கழகம் நடத்திய துடுப்பாட்ட போட்டியில் அண்மையில் நடை பெற்ற போட்டியில் ஞானவைரவர்
டைமானாறு ஒற்றுமை விளையாட் டுக்கழகம் 57 ஓட்டங்கள் பெற்றது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய புத்தூர் ஞானவைரவர் வி.கழகம் 58 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக ஞான வைர வர் வி.கழக வீரர் கயூரன் தெரிவு செய்யப்பட்டார். இவர் 21 ஓட்டங்கள் மற்றும் ஒரு விக்கெட்டும் கைப்பற்றி கொடுத்தார். இ
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 97 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு விதியோட்டம் மற்றும் சைக்கிள் ஒட்டம் என்பன கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது.

Page 23
1907.2O6 Lõg6Tõ2SILITS Lyglu Bugeisiog) Befansai
(கொழும்பு)
இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்.சாலையும் ஹோமாகம சாலையும் இணைந்து வெள்ள வத்தையில் இருந்து யாழ்ப்பானத் திற்கான புதிய பேருந்து சேவை கடந்த 15ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச் சேவை தினமும் வெள்ள வத்தையில் இருந்து இரவு 7.00 மணிக்கும், காங்கேசன்துறையிலி ருந்து இரவு 8.30 மணிக்கும் புறப் பட்டு யாழ்ப்பாணம் மத்திய
பேருந்துநிலையத்திலிருந்து இரவு
1O.OO LD5OofléGLö (856O26)Jussbö FF(B
பட்டுள்ளது.
இப் பேருந்து காங்கேசன்
துறை, யாழ்ப்பாணம், வவுனியா,
அனுராதபுரம், புத்தளம், கொச்சிக்
கடை கொட்டாஞ்சேனை ஊடாக வெள்ளவத்தை வரை சேவையில் ஈடுபட்டுவருகின்றது.
இச் சேவைக்கான ஆசன முற் பதிவுகளை யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலும், கொழும்பு, யாழ்ப் பாணம் பிரயாணிகளின் நன்மை கருதி வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலும் மேற்கொள்ளப் பட்டுவருகின்றது என இ.போ.ச. யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம் அறிவித்துள் 6TTT. Ga)
அம்புலன்ஸ் வண்டி அன்பளிப்பு
(கொழும்பு)
ஜப்பான் - இலங்கை நட்புறவு மன்றம் ரூபாய் 35 மில்லியன் பெறுமதியான அம்புலன்ஸ் வண்டி யொன்றை இலங்கைக்கு அன் பளப்புச் செய்துள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
ஜப்பான் - இலங்கை நட்புறவு மன்றத்தைப் பிரதிநிதித்துவப் UCB55l Mr.Toji Eiichi egsOTT5lu5) மைத்திரிபால சிறிசேனவிடம்
6, 6)
யாழ்பல்கலைப தேவையற்றதும்
(யாழ்ப்பாணம்) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றமாணவர்களின்மோதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது வருத்தத்தினையும் கண்ட னத்தையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அச்சங்கம் விடுத் துள்ள அறிக்கையில்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்களின் வர வேற்பு நிகழ்வில் மாணவர்கள்
குழுக்களுக்கிடையே இடம்பெற்ற
சம்பவத்தினை யாழ்ப்பாணப் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம்
வண்மையாகக் கண்டிப்பதோடு
இதனையிட்டு வருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இச்சம்பவம் தொடர்பில் உள் ளக விசாரணை ஒன்று நேர்த்தி யாக இடம்பெற்று குற்றமிழைத்த மாணவர்கள் தண்டனைக்குட்ப
டுத்தப்படவேண்டிய அவசியத்தை யும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்து
அம்புலன்ஸ் வண்டியைக் கை
யளித்ததைத் தொடர்ந்து, ஜனாதி
பதி அதனை இலங்கை பொலிஸ்
திணைக்களத்திற்கு வழங்கிவைத் 5mी.
மகாசங்கத்தினர், பாராளு
மன்ற உறுப்பினர் புத்திக பதிரன, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந் தர, ஜப்பான் - இலங்கை நட்புறவு மன்றத்தின் தலைவர் லால் தில கரத்ன ஆகியோரும் இந்த நிகழ் வில் கலந்து கொண்டனர். (செ-1)
இலங்கையின் அபிவிருத்தி.
போதே பிரதமர் இதனை கூறியுள் GITT্য,
தூரநோக்கற்ற அரசியல் மற்
றும் பொருளாதாரத்திற்கு பதிலாக
நாட்டின் நலன் மற்றும் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நீண்டகால பொருளாதார வேலைத் திட்டத்திற்காக நாட்டுமக்கள் கடந்த வருடம் இரு சந்தர்ப்பங்களில் ஆனையை வழங்கியுள்ள
60TU .
இதனால், ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவின் தலை SDLDusl6ö 66OLD55L LJL (66f6|T இணக்க தேசிய அரசாங்கத்தின் மூலம் இலங்கையை பொரு ளாதாரம் மற்றும் சமூக ரீதியாக மேல் நோக்கி உயர்த்த புதிய திட்டங்களை செயற்படுத்தி வரு கிறோம். இதற்காக சிங்கப்பூரின்
உதவியை எதிர்பார்த்திருப்பதாக
வும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க
பல்கலைக்கழகத்
குறிப் பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் ஜனாதிபதி மாளி கையான இஸ்தானா மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசிய சிங்கப்பூர் ஜனாதிபதி, இலங் கையின் தற்போதைய அரசாங்கம் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
புதிய பயனத்தின் மூலம் பொருளாதாரம், கைத்தொழில் துறைகளில் ஏற்படும் அபிவிருத்தி காரணமாக முழு சமூகமும் பாரிய முன்னேற்றத்தை அடையும்வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் சிங்கப்பூர் ஜனாதிபதி கோங் குறிப்பிட்டுள் 6াৰ্য্য, (ରଥF-1)
இந்தியா, சிங்கப்பூருடன்.
கொழும்பு 20ஆவது இடத்தில்
சிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ரெஃபல் மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தெற்காசியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்களின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரை யாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சீனாவுடன் மாத் திரம் செயற்படாது, இலங்கையில் முதலீடு செய்ய அனைத்து நாடு களுக்கும் அழைப்பு விடுத்துள் (86 TTL b.
உலகில் வேகமாக அபிவிருத்தி யடைந்து வரும் 50 நகரங்களில்
உள்ளது.
வரி கொள்கைகளை தளர்த்தி,
இலங்கையில் முதலீடு செய்ய வர்த்தகர்களுக்கு சிறந்த சூழல்
இலங்கை தெற்காசிய நாடுகளில் சிறந்த நாடாக விளங்குகிறது.
சிங்கப்பூர் மற்றும் டுபாய் நாடு களுக்கு மத்தியில் காணப்படும் கேந்திர நிலையமாக இலங்கை அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப் Lী"_G66া6াৰ্য্য, (ରଥF-11)
யாழ்பல்கலை
கின்றது. இவ்வ மீண்டும் இடம்ெ தண்டனைகள் (Bub.
6T6)6OTLDIT600T தாழ்வுகளின்றிய LL||Lib GFLDLDTEB JBLği இவ்வாறான மோ a56TT GODLGBULU SLLb4 யற்றதும் வருத மாகும்.
இதேவேளை தினை ஒரு இன assig B6dréOLDLL யும் இடம்பெறுவ:
தமிழ
இந்நாட்டுப் ப
கள், தொழிற்பயிற்
D 6ft 6ft LaF356D 3: களும் நல்லினக் 56O)6Ouija,6TT5
(36) 600r G6 LD6OT6. களின் பாடத்திட்
| ணக்கம் எனும் 1
BJUL (36).j6OOTCB6)
பதி மைத்திரிபால
LúLLITñT.
এ9600া60DLDulি6
LDIT6OOT6) is 56 floor குறிப்பிட்ட ஜன இதனையிட்டு கவ வும் அவ்வாறான ULT56) TO 6TLD518 யங்களையும் மீ: 8ഖഞ്ഞ്(66ഥങ്ങഖു. GLDITËT 8 LSeb6
டொலர் நிதியுதவி
GLITUTL
திகதி முதியவர் 600TT6)ilug 5605 C. 3 மாத காலத்து விடயம் தொடர்பா தெரியப்படுத்தி தீ முயற்சி எடுப்பதா முதலமைச்சர் சி. னின் உறுதிமொழி சபை உறுப்பின அறிவித்ததை அ(
விரதம் கைவிடப்
குறித்த விடயம் ஒன்று நியமிக்க பிலவு இராணுவ
S S S S S கள் பிரதிநிதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மனித கலந்துரையாடி மு
வள அபிவிருத்தி புள்ளியில்
அறிக்கையை 8 தனர்.
குறித்த அறிக்
யிடம் முதலமைச் கப்பட்டிருந்தது. தீர்க்கமான முடிவ
விக்காத காரணத் g560TLð 2_600 600! டத்தை ஆரம்பி
 
 

ாணவர்களின் மோதல்
வருத்தத்துக்குரியதுமாகும்
2.érfi GETEGN GGOOTILLGOT
DIT60T 3LDU6) Lib பறாத வகையில் 960)LDU (86).j600
வர்களும் ஏற்றத் ம் பாகுபாடின்றி தப்படும் சூழலில் 56ba56řTLDT6OOT6) jñT பெறுவது தேவை தத்துக்குரியது
இச்சம்பவத்
முரண்பாடாகக் டையும் முயற்சி தை ஆசிரியர் சங்
கம் வன்மையாகக் கணடிக்கின் றது.
இவ்வாறான சுய அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் சகித்துக் கொள்ளப் UL (UP12UUTTg535l.
யுத்தகாலச் சூழலிலும் யாழ்ப் பாணப்பல்கலைக்கழகம் தொடர்ந்து செயற்பட்டு வந்ததை நினைவுபடுத் திக்கொள்வதோடு மூடப்பட்ட பல் கலைக்கழகம் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படவேண்டும்என்பதனை யும் ஆசிரியர் சங்கம் நிர்வாகத் திடம் கேட்டுக்கொள்கின்றது. அதேவேளை எதிர்காலத்தில் இவ்
ருக்குரிய தீர்வு.
ல்கலைக்கழகங் சிநிலையங்கள் ல்வி நிறுவனங் கத்தின் கேந்திர LDTDDLD60L560 Lö UITLeFT60D60 உங்களில் நல்லி JITLLb 5 6T6TTLë மனவும் ஜனாதி
சிறிசேன குறிப்
யாழ்ப்பாணப் தில் இடம்பெற்ற மோதல் பற்றி ாதிபதி, தான் 60D6DU60L6).5ITES மோதல்கள் ஏற் கல கல்விநிலை ண்டும் சீர்செய்ய b குறிப்பிட்டார்.
யென் அமெரிக்க யின் கீழ் ஜேர்
படம்.
ஒருவர் உண் மற்கொண்டார் க்குள் குறித்த க ஜனாதிபதிக்கு வு காண்பதற்கு
5 6LLDT86T600T விவிக்னேஸ்வர
0DU 6). LD5600 ர் து.ரவிகரன் த்து உண்ணா JLL.g5). தொடர்பாக குழு ILILCB (35LILITII அதிகாரிகள், மக் elál(Sumpflub தலமைச்சரிடம் மர்ப்பித்திருந்
கை ஜனாதிபதி சரால் கையளிக் அது தொடர்பாக எவையும் அறி தால் நேற்றைய விரத போராட் கவிருந்தனர்.
மண் அரசாங்கத்தின் உதவியில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இத னைத் தெரிவித்தார்.
2015 ஜனவரி 8 ஆம் திகதி இந்நாட்டு மக்கள் தன்னை ஜனாதி பதியாக தெரிவு செய்தமைக்கான காரணம், தான் முன்வைத்த கொள்கைப்பிரகடனத்தில் குறிப் பிடப்பட்ட அனைத்து விடயங்களை யும் பூர்த்தி செய்வதற்காக எந்தவித தயக்கமும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் வாழும் ஏனைய இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச் சினைகளைத் தீர்த்து வைத்தால் மாத்திரமே சிங்கள பெளத்த மக்கள் இந்நாட்டில் நிம்மதியாக வாழ முடியுமெனத் தெரிவித்த
இந்த நிலையில் நேற்று முன் தினம் வவுனியாவில் இடம்பெற்ற த.தே. கூட்டமைப்பின் கலந்துரை யாடலில் இவ் விடயம் குறித்து கலந்துரையாடப்பட்ட போது த.தே கூட்டமைப்பின் தலைவர் குறித்த மக்களுடன் தொலைபேசியில் கலந் துரையாடி இந்த மாத இறுதிக்குள் வந்து நேரடியாக சந்திப்பதாகவும் நடவடிக்கையினை எடுப்பதாகவும் தெரிவித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரியிருந்தார்.
அதனை அடுத்து முதலமைச் சர் சுகவீனமாக இருப்பதையிட்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கால அவகாசம் வழங்கிதற் காலிகமாக உண்ணாவிரதத்தை கைவிட்டுளள தாக அறிவித்துள்ளனர்.
இராணுவத்தால் கையகப் படுத்தி வைக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்கக் கோரி பல முறைகள் போராட்டங்கள் நடத் தப்பட்டபோதிலும் இன்னும் நிலங் கள் விடுவிக்கப்படவில்லை என்ற காரணத்தாலேயே இவ் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பிப்ப
U6)
வாறாக ஒட்டுமொத்தப் கலைக்கழகத்தின் செயற்பாடுகள் முடக்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஆசிரியர் சங்கம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்
D35l.
அத்துடன் பல்கலைக்கழகத் தின் தனித்துவம் அதனது மரபுரீதி யான விழுமியங்கள் எந்த சந் தர்ப்பத்திலும் பாதிக்காமல் இருப் பதை நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது என ஆசிரியர் சங்கம் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது. (செ)
ஜனாதிபதி,
வடக்கு மக்களுக்கு பிரச்சினை கள் உள்ளதென்பதை உண்மை யாக ஏற்றுக்கொள்ளல் இப்பிரச் சினைகளை தீர்க்கும் முதலாவது படி முறையாகும் எனத் தெரிவித் தார்.
தெற்கில் பத்திரிகை மாநாடு களை நடத்தி ஊடக வீரர்களாக மாற முயற்சிப்பவர்களை வடக்கு கிழக்கிற்கு வந்து அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளை செவி மடுக்குமாறும்அவர்களது பிரச்சினை களை புரிந்துகொள்வதற்கு முயற் சிக்குமாறும் தான் கேட்டுக்கொள் வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புதியதொரு அரசியலமைப் பினை உருவாக்குவதன் மூலம் நாட்டை கூறுபோடுவதற்கு அன்றி ஒரே நாட்டில் இரண்டாகப்பிரிந் துள்ள மக்களை ஒன்றிணைந்து ஒரேநாட்டைகட்டியெழுப்புவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை அரசியல் வரலாற் றில் புதிய அரசியல் தலைமைகள் உருவெடுத்தமையினை நினைவு கூரக் கூடியதாக உள்ளதாக தெரி வித்த ஜனாதிபதி, அவ்வாறான அர சியல் சக்திகள் மீண்டும் உருவாக வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆகையால் பலத்த குற்றச்சாட் டுக்கு உள்ளானவர்கள் மீண்டும் அதிகாரத்தைகைப்பற்றமுயற்சிப்பதன நோக்கம் மீண்டும் இலஞ்ச ஊழல் 566T ஏற்படுத்துவதற்காக என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார். இந் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அமைச் சர் மகிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, ஜேர் LD6ĠTg-Jigbeoir Dr.Juergen Morhard உள்ளிட்ட இராஜதந்திரிகள் அமைச் சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப் பினர்கள் பலர் கலந்து கொண்ட 6OTT. (6-1)
LIT2. LIGO56D6). துக்கு விஜயம் செய்து பல்கலைக் கழக சமூகத்தினருடன் கலந் துரையாடல் மேற்கொள்ளவுள்ள துடன் மாலை 2 மணியளவில் யாழ் மாவட்டச்செயலகத்தில் மத குருமார் மற்றும் மக்கள் பிரதிநிதி கள் ஆகியோரை சந்தித்து கலந் துரையாடவுள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் தமிழ் சிங்கள மாண வர்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மாணவர்களின் பாது காப்பு கற்றல் செயற்பாடுகள் இடை நறுத்தப்பட்டு வெளிமாவட்ட மான வர்கள் விடுதிகளில் இருந்தும் வெளி
தாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியிருந யேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்
தமை குறிப்பிடத்தக்கது.
Gar-9) ෆිට්‍රි.
Ga-9)

Page 24
பக்கம் 24
ONG
O மருத்துவ பீடம். ப்படும் என யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்னம் தெரிவித்துள் 6TITj.
யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரி விக்கையில்
2011ஆம் ஆண்டு தொடக்கம் மூவின மாணவர்களும் கல்வி பயின்று வருகின் றார்கள். சிறு சிறு அசம்பாவிதங்கள் ஏற்படு வதுண்டு அதேபோன்ற நிகழ்வுதான் கடந்த 16ஆம் திகதியும் ஏற்பட்டது. இரு குழு க்களுக்கிடையே நடந்த அசம்பாவிதத்தை பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் நிர்வாக அதிகாரிகள் ஆகியோரின் அனுசரணையு டன் குறித்த சம்பவத்தை ஒரு மணித்தியா லத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடி யதாக இருந்தது.
இருப்பினும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உடமைகளின் பாது காப்பு கருதியும் நாளை (இன்று) விடுமுறை என்ற காரணத்தினால் கல்வி நடவடிக்கை களை இடைநிறுத்தி வைக்க தீர்மானித்திரு ந்தோம்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாணவர் ஒன்றிய தலைவர்கள் மற்றும் மாணவ ஆலோ சகர்களுடன் கலந்துரையாடியிருந்தேன். இனிவரும் காலங்களில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் தாம் பார்த்து
கொள்வதாகவும் தமது ஒத்துழைப்பு எ போதும் இருக்கும் எனவும் தெரிவித்தனர் இதேவேளை பல்கலைக்கழக மூதவை உறு ப்பினர்களுடனும் பீடாதிபதிகள் விரிவுரைய ளர்களுடனும் இதைப்பற்றி கலந்துரைய டினோம். மிக விரைவில் கல்வி நடவடி கைகளை ஆரம்பிக்க முடியும் என தெரிவி த்துள்ளார்கள்.
எல்லா இன மாணவர்களும் இதுவை காலமும் ஒன்றாக இருந்து சுமுகமாக கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு பட்டங்களை பெர றுச் சென்றுள்ளார்கள். அவ்வாறான ஒரு நிலை தொடர்ந்தும் இருக்கும் என்ற நட பிக்கை எமக்குள்ளது.
உடனடியாக நாம் ஒரு விசாரணை குழுவை அமைத்து இந்த மோதலை தூன டியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்( 6ir(86 TTLD.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்து கல்வி பயிலும் மாணவர்களிடையே இங்கு கல்வி பயில்வதற்க்கு ஏதுவான சூழ்நிலை முன்பு போல உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை எமக்கு உ6 6TTg5).
இங்கு இருப்பவர்களுக்கு தெரியும் இது சாதாரண பிரச்சினை என்று. ஆனால் வெள மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு சந்தே கங்கள் ஏற்படலாம். அவற்றை தீர்ப்பதற்கு விஞ்ஞான பீடாதிபதி மற்றும் விரிவுரைய ளர்களும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்
Í5OGOLOGOOD,
S.
தம்பிப்பிள்ளை சிவ
in
69ILOJ
ள்ளையார் வீதி, திருநெல்வேலி தெற்கு, திருநெல்வேலி -கு
O O O தபால்கள் பொதிகள் சேை இ220க்கு மேற்பட்ட நாடுகளுக்கான சேவை குமிகக்குறைந்த கட்டன குஅன்பளிப்புப் பொருட்கள், உடுபுடைவைகள், கருவாடு, பழவகைக்ள்
வகைகள், மருந்துப் பொருட்கள் என்பவற்றை அனுப்பிடலாம் (நிபந்தன
UK-600/=, Germany 650/=, France 700/=, Swiss 800/=, Aust
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்
 
 

லம்புரி
19.07.2016
பாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 19.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கள் இதற்காக ஒன்று கூடி கலந்துரையாடியி
ருந்தோம். அக் கலந்துரையாடலில் நாளை 20ஆம் திகதி மருத்துவபீட மாணவர்களுக் கும் சித்த மருத்துவ அலகு மாணவர்களு க்கும் மருத்துவ பயிற்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.அது தவிர மருத்துவ பீட விவசாய பீட பரீட்சைகளையும் ஆரம்பி க்க தீர்மானித்துள்ளோம் அதன் பின்னர் படிப்படியாக அனைத்து பீட கல்வி நடவடி க்கைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம். அத் துடன் உயர் பட்ட படிப்பு பீடத்தில் நடைபெறும விரிவுரைகளும் தொடர்ந்து நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார். (செ-9)
பவுதில் நேற்று.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளி ப்பதற்காக நிதிக் குற்ற விசாரனைப் பிரிவு க்கு நேற்று திங்கட்கிழமை சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பசில் ராஜபக்ஷவை கடு வளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைவிட ஜனாதிபதித் தேர்தல் கால த்தின் போது திவிநெகுமதிணைக்களத்தின் பயனாளிகளுக்கு 33 மில்லியன் ரூபா பெறு மதியான கூரைத்தகடுகள் விநியோகிக்கப்ப ட்ட சம்பவம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ உள் ளிட்ட நால்வருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக் கின் விசாரணைகள் எதிர்வரும் 30ஆம்
*4 திகதி இடம்பெற வு
ள்ளமை குறிப்பிடத் தக்கது. Gaf-11)
O
சுவிஸ். மே 13ஆம் திகதி வன்புணர்வுக்கு உட் படுத்தப்பட்டு படு 65T60D60 65-uluJUL ட்ட குறித்த வழக்கில் ஏற்கெனவே பன்னி ரெண்டு சந்தேக நபர கள் கைது செய்யப்ப ட்டு பொலிஸ் காவ லில் வைக்கப்பட்டு
@_6া6া60া,
இதைவிட வித்தி யாவின் தாயாரை மிரட்டியதாக குற்றச் சாட்டில் சுவிஸ் குமார் அல்லது பிரகாஷ் 6T6IOTÜ LUGBLĎ LD5nT6ó ங் கடற் சசிக்குமார் தாயாரான தவம் எனும் மகாலிங்கம் தவநிதி மற்றுமொரு வரான சிவதேவன் 516.g.Tb560T 6T60TU6) ரின் தாயாரான சிவ தேவன் செல்வரான ஆகிய இருவரும், விளக்கமறியலில்
இந்நிலையில் விளக்கமறியலில் இருந்தவர்களில் ஒரு வரான சுவிஸ்குமா
(560)LU 5TUITUTT60T தவம் எனும் மகாலி ங்கம் தவநிதி சுக வீனமுற்ற நிலை யில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுமாலை மர னம் அடைந்து உள் 6THj. (66-4)
DIGIOIGib6faDL... சேர்ந்த இனவாத தரப்புக்கள் இந்தப் பிரச்சி னையை இனவாத அடிப்படையில் பிரசாரம் செய்தால் அது பாரதூரமான பிரச்சினையாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.(செ-1)
இறக்குமதி வரி. கிராமுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 ரூபாய் இற
க்குமதி வரி நேற்று நள்ளிரவிலிருந்து 29 ரூபாய் 75 சதத்தினால் குறைக்கப்பட்டுள்
6Tg5).
இதனடிப்படையில் புதிய வரித்திருத்த த்திற்கமைய சீனி இறக்குமதி வரியாக 25 சதம் அறவிடப்படவுள்ளது. Gaf-11)
談 *犯
தொடர்புகளுக்கு O零重 字零重 ZGO圣
●ー重ー●ア重ー
பல்கலைக்கழகம் செல்ல முன்னரேவேலைவாய்ப்பு
வேலை செய்துகொண்டேட்டக்கல்வியினை பூத்திசெய்யலாம் பல்கலைக்கழக அனுமதி கிாைதவர்களுக்கு
66|66inմնալd:
Tission
Business & UK Certified
EIHotel Management
ERIFICATED DIPLOMA O DEGRE
With FREE X
English Course
3 மாதகால தொழில்துறைப் பயிற்சி
பயிற்சி காலத்தில் கொடுப்பனவுகளும் வழங்கப்படும் கற்கைநெறிநிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
புதிய பிரிவு ஆரம்பம்
Week & WeekendBatch
AŞIKARAM erwasseremar
A CAD EMY Skaram Acade
Ny Basiness Hospitality - English
LLL GG GG LLLLLLLLSLSSLSSLSL S LSL YL SLL LSLS D21. 2220011
2524 மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் வைத்தியசாலை பின்புறம் நிலையத்திலிருந்துமே
10 வீல் டிப்பர், தட்டு லொறி செலுத்தக்கூடிய சாரதிகள் தேவை. உள்ளூர், வெளியூர் சேவையில் ஈடுபடக்கூடியவர் கள் விரும்பத்தக்கது.
தொடர்புகட்கு-0766037397
K.K.S. வீதி, கொக்குவில்.
காணி விற்பனைக்கு
சுன்னாகம் சந்திக்கும் மல்லாகம் சந்திக் கும் இடையில் காங்கேசன்துறை பிரதான வீதியில் கடைத்தொகுதியுடன் கூடிய 12 பரப் புக்காணி விற்பனைக்குண்டு.
தொடர்பு-0769690597 ,
காணி விற்பனைக்கு
கொக்குவில் தலையாழி சபாபதி வீதியில் 1/2 பரப்பு காணி விற்பனைக்கு 2 600TG.
(செல்வமகால் திருமணமண்டபம் முன்னால் உள்ள வீதியில்) பலாலி வீதி, திருநெல்வேலியில் 10 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு.
தொடர்பு:- O771671174, O777286O61
ஆடியபாதம் றோட் திருநெல்வேலி.
18. பிரதான வீதிநெல்லியடி ກ. பருத் 彎。 துறை. பிரதான வீதி சங்கானை.
(ஆசைப்பிள்ளை நகைக்கடைக்கு முன்பாக)