கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.20

Page 1
பக்கங்கள் இருபத்துநான்கு
E-mail: valampurii ayahoo.com,
valampuri(a)sltnet.lk
website: www.valampuri.lk
Vaizlazimnep
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 05 புதன்கிழமை
Möglian Uflä Inaugšgalus IgnaJuliá)
(கொழும்பு)
திவிநெகுமதிணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம் பெற்றதாக மோசடி தொடர்பில் கைது செய்யப் 24* பக்கம் பார்க்க.
O | GDG (C0)DGD DGC)) G.
3தமிழ் கைதுெ
( யாழ்ப்பாணம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒ உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் : நேற்றையதினம் மாணவர் ஒன்றிய
பொலிஸார் கைது செய்வதற்கு
566I, GIA ESICOLLL
கனேடியன் எம்பியிடம்மாவை எம்பி தொ
3 ܀
܀ ܀
(யாழ்ப்பாணப கனேடிய பார பினர் ஹரி ஆன இலங்கை தமிழர்
சந்திப்பு நேற்று மார்டின் வீதியில் இலங்கைத் தமி
தலைமைக் காரிய
பெற்றது.
இங்கு கருத்து பாராளுமன்ற 2
இனவாதத்துக்குரிய தூண்டல்கள்
பல்கலையில் இடம்பெறவில்லை
துணைவேந்தர்
(கொழும்பு)
இனவாதத்தை தூண்டக்கூடிய பிரச்சினைகள் எவையும் யாழ்பல்
த்தில் இடப்
என யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அர சரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழக 23ஆம் பக்கம் பார்க்க.
எடுத்துரைப்பு
t ■。毅
இன ே LLUIT). L.
(யாழ்ப்பான தமிழர், சிங்க கள் என்ற இன ே மல் யாழ்பல்கலை தும் இயங்கும் எ6 அமைச்சர் டி.எL
பிற இன மாணவர்களை மதிக்கி எமது கலாசாரத்தை விட்டுக்கொ
பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் விளக்க
(யாழ்ப்பாணம்) பிற இன, மத மாணவர்களுக்
கான மதிப்பினை நாம் எப்போதும் வழங்குகிறோம்.
ஆனால் எங்கள் இன, மத கலா சாரத்தை நசுக்குவதற்கு எவருக் 5L Ď SLLD6fä585 LIDTLIGBLITLÖ 6T6IOT
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சிசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக விஞ் ஞான பீடத்தில் கடந்த 16 ஆம் திகத இடம்பெற்றமோதல்சம்பவம் தொடர் பாக அமைச்சர் குழுவினருடன்
மாணவர்களுக்கி நடைபெற்ற கல பின்னர் ஊடகங் தெரிவிக்கும் போ கண்டவாறு தெரி
இது தொடர்பா தெரிவிக் 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered OS O NeWSpopes in Srian KO
புரி
GDUTTGITT DITTIGDIG
சர்வதேச திருமண சேவை TE O2 720 15
हैं. Ena EKalyanamalajafagnaco Thិ 'Lī
X&i A OODA DeGEID
(20.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 214
DIGIOriginal சய்ய உத்தரவு
ஒன்றிய தலைவரை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் தரப்பு தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி தலைவர் உட்பட தமிழ் மாணவர்கள் மூவரை கோப்பாய் முயன்றுள்ளனர். (23ஆம் பக்கம் பார்க்க)
ரூபாய் 16 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்
b) ாளுமன்ற உறுப் ந்தசங்கரியிற்கும் ரசுக் கட்சிப் பிரதி டயிலான விஷேட UITUp (UT600TLD அமைந்துள்ள ழரசுக் கட்சியின் ாலயத்தில் இடம்
க்கூறிய கனேடிய
3* பக்கம் பார்க்க.
// வேறுபாடுகள் இன்றி கோத்தாவும் ல்கலை இயங்கும் கைதாகலாம்
தெரிவித்துள்ளார். ளவர், முஸ்லிம் யாழ் பல்கலைக்கழக விஞ் வறுபாடு இல்லா ஞான பீடத்தில் கடந்த 16 ஆம் தகதி
க்கழகம் தொடர்ந இடம்பெற்ற மோதல் சம்பவம் (கொழும்பு) ன இந்து கலாசார தொடர்பாக ஆராய்வதற்கு நேற் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத் b.சுவாமிநாதன றையதினம் 23° பக்கம் பார்க்க. தின் முக்கியஸ 24* பக்கம் பார்க்க.
ஜனாதிபதி பிரதமர் இல்லாத போது ஆட்சியைப் பிடிப்பாரா பொன்சேகா
விமல் விரவன்ஸ் விநோத கேள்வி
(கொழும்பு)
மளிப்பு
டையே நேற்று ஜனாதிபதி, பிரதமர், சபாநா ந்துரையாடலின் யகர் ஆகிய மூவரும் இன்று நாட் களுக்கு கருத்து டில் இல்லை. இந்நிலையில் பீல்ட் தே அவர் மேற் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு வித்தார். வேறு யோசனை தோன்றி வி
க அவர் மேலும் య டால் என்ன செய்வது என பாராளு
3* பக்கம் பார்க்க. LD60TD உறுப் 24* பக்கம் பார்க்க.
காக்கும் உங்க

Page 2
1st O2
( ளிெநொச்சி
தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங் கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்
தன் வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ஜேர்மனி அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
ஜேர்மனி அரசாங்கத்தின் சுமார் 80 லட் சம் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப பயி ற்சி நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன, அமை ச்சர் மகிந்த சமரசிங்க நாடாளுமன்ற உறு ப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங் கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகி யோரும் கலந்து கொண்டிருந்த இந்த திறப்பு விழா நிகழ்வில் சம்பந்தன் தனதுரையில்
மேலும் தெரிவித்துள்ளதாவது,
"கிளிநொச்சி அறிவியல் நகருக்கு இந்த தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஒரு வரப் பிரசாதம். இதற்காக ஜேர்மனி அரசாங்கத்து க்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம். இந்த தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தைப் பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்ட மக்கள் உச்சப் பயனைப் பெற வேண்டும். இதன் மூலம் எமது சமூகம் நாட்டினை அபிவிருத் திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.
உலக அளவில் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழும் ஜேர்மனி, உலக நாடுகளில் பொருளாதார ரீதியில் சக்திவாய்த தாகவும் திகழ்கின்றது. இவ்வாறானதொரு முன்னேற்றமே இலங்கைக்கும் வேண்டும். போர்ச்சசூழலைக் கடந்த நாம் இவ்வாறான மாற்றங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். 2O15ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல ங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதும்
மோதலை ஆராய வந்த
த.தே.கூட்டமைப்புடன் ே
後畿
(பாழ்ப்பாணம்) யாழ்பல்கலைக்கழக மாணவர்களிடையே கடந்தவாரம் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொட iபாக ஆராய்வதற்கும் தற்காலிகமாக நிறு த்தப்பட்டுள்ள கல்விச்செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அமைச்சர் குழு வினர் பல்வேறு மட்டங்களிடையே நேற் றையதினம் கலந்துரையாடலை மேற்கொண் டிருந்தனர்.
அந்தவகையில் நேற்றைய தினம் கொழு ம்பிலிருந்து அமைச்சர்களான டி.எம்.சுவாமி நாதன், அனுர பிரியதர்சன யாப்பா, பிரதி அமைச்சர் கருணாரத்தன பரணவித்தாரன ஆகியோள்குறித்த கலந்துரையாடலைபல்வேறு
உங்கள் கட்டடங்களை உத்தரவாதத்துடன் பாதுகாத்துக்கொடுக்கநாங்கள் இருக்கின்றோம்.
ஆலோசனையும் மதிப்பீடும் இலவசமாக வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு நருபகாந்த் O77 1515897.02499 3200
மட்டத்தினருடன் மேற்கொண்டிருந்த னர்.
இவர்கள் யாழ்பல்கலைக்கழக சமூகத்தி னர், பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பை யாழ் பல்கலைக்கழகத்திலும், சிவில் சமூகத்தினருடனான சந்திப்பை யாழ் மாவட்டச் செயலகத்திலும், நடத்தியிருந்தது
சம்பள உய
(கொழும்பு) கொட்டகலையில் சம்பள உயர்வு இன்றி தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து சாத்வீகமாக தெளிவூட் டும் போராட்டம் இடம்பெற்றது.
தோட்ட தொழில் நடவடிக்கை மற்றும் பாடசாலையின் கல்வி நடவடிக்கை வர்த்த கர்களின் வியாபார நடவடிக்கை போன்ற பல விடயங்களில் சம்பள உயர்வு இன்றி தொழ லாளர்கள் வாழ்வதால் முற்றிலும் பாதிக்கப் ட்டு வருவதாக வலியுறுத்தி இந்த போராட்டப் நேற்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வோதய அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளடங்கலாக ஜேவிபியின் ஆசிரியர் அமைப்பு தோட்டத் தொழிலாளர் கள், கொட்டகலை வர்த்தக சங்கத்தினர்
 
 
 
 
 

2O.O7.2O6
முன் சம்பந்தன் வலி tறுத்து
மக்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்த்தது. புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசே னவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நாட்டினை சிறந்த பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணை ந்து உறுதியான தேசிய அரசாங்கமாக செய ற்பட்டு வருகின்றன.
இந்த நாட்டில் அனைத்து இறையாண்யு ள்ள குடிமக்களையும் உள்ளடங்கிய அரசிய லமைப்பு ஒன்று இன்ம்ையே தற்போது காணப்படும் முக்கிய பிரச்சினை. 1972 மற் றும் 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அர சியலமைப்புக்கள் பிரதான எதிர்தரப்பினரின் பொதுவான இணக்கபாடு இன்றி, பெரும் பான்மை சிறுபான்மை மக்களின் பொதுவான இணக்கப்பாடு இன்றி அந்த காலப் பகுதியில் El D6JT55 UL60T.
அதனாலேயே இந்த நாடு செழிப்புமிக்க தாக மாறவில்லை. அதனாலேயே இந்த நாடு முன்னோக்கி செல்லவில்லை. ஏனெனில் இந்த நாட்டிற்கு அனைத்து இறையாண்மை யுள்ள குடிமக்களுக்கான உச்சபட்ச சட்ட மொன்று இல்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
opean
டன் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட் பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பி னர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், சந்தித்து கலந்துரையாடலை மேற் கொண்டிருந்தனர். (Glቻ–9)
ரிய உரிமைகள் கப்பட வேண்டும்
Ο
தலைமைத்துவத்தின் கீழ் இன்று அனைத்து மக்களினதும் அரசியல் கட்சியினதும் பொது வான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகை யிலான அரசியலமைப்பை மறுசீரமைப்பத ற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
பொதுவான இணக்கப்பாடுடன் உச்சபட்ச அதிகாரத்தை பெற்றுத்தரும் அனைத்து இறை மையுள்ள குடிமக்களையும் உள்ளடங்கிய அரசியலமைப்பு உருவாக்குவதில், மிகவும் சாதகமான பங்களிப்பை வழங்குவதற்கு தமிழ் மக்களும், தமிழ் மக்களை பிரதிநிதி த்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் கரிசனையுடன் உள்ளது.
தற்போது எமது ஜனாதிபதி மூலம் அரசி யலமைப்பு மாற்றி அமைக்கப்படுவதற்கான சாதமான சூழல் நிலவி வருகின்றது. தமி ழர்களின் குரல்கள் கேட்கப்பட்டு வருகின்றது. நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த நாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்க உரிமை உண்டு. தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் பயி லும் மாணவர்கள் சுதந்திரமான, சுயாதீன மான கல்வியைப் பெறவேண்டும். இந்தப்பல் கலைக்கழத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மாணவர்கள் கல்வி பயில்கின்ற னர். அவர்களிடம் வேறுபாடுகளோ, அச்ச உணர்வுகளோ இருக்க வேண்டியதில்லை. நாடுதழுவிய ரீதியில் கல்விகற்கும் மான வர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழ ங்கவேண்டும் பாதுகாப்பான விதத்தில் மான வர்கள் கல்வி கற்கின்றனர் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இவற்றுக்கான உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். மூட ப்பட்ட யாழ்பல்கலைக்கழகம் மிகவிரைவில் திறக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்" என சம்பந்தன் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.(செ-1)
வீதி விபத்தில் இளைஞன் பலி
(மட்டக்களப்பு)
மட்டக்களப்பு பன்குடாவெளிப் பிரதேசத் தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் கொம்மாதுறையைச் சேர்ந்த கந்த சாமி ஜெயராஜ் (வயது 23) என்பவர் பலி шп60тпйт.
வீட்டிலிருந்து இலுப்படிச்சேனையிலுள்ள கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் இவர் சென்று கொண்டிருந்த போது வீதியில் கட் டாக்காலி மாடுகள் குறுக்கிட்டதன் காரண மாக விபத்து இடம்பெற்றுள்ளது. Ghaf-11)
பர்வு கோரி போராட்டம்
ஆகியோரின் ஆதரவுடன் இந்த சாத்வீக போராட்டம் இடம்பெற்றது.
கொட்டகலை முரீ சித்திவிநாயகர் ஆலய முற்றத்தில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் 250இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ഞj.
தோட்டத் தொழிலாளர்களுக்கு காலம் தாமதிக்காத சம்பள உயர்வை அரசாங்கம் மற்றும் சம்மந்தப்பட்ட அமைப்புகளின் அதி காரிகள் பெற்றுக்கொடுக்க உடனடி நடவடி க்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பள உய ர்வு இன்றி பாதிக்கப்படும் தோட்டத் தொழி லாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் மந்த போஷணத்தால் பாதிக்கப்பட்டு வருவதா கவும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட வர்கள் தெரிவித்துள்ளனர்.
பாட்டுடன், சம்பள உயர்வை வலியுறுத்திய வீதி நாடகம் போன்றன இடம்பெற்றது.
இதேவேளை, கொட்டகலை நகர வர்த்த கர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை ஒரு மணி நேரமாக அடைத்து இந்த போரா
ட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். (செ-1)

Page 3
2007-206
enca
சeடத்தைை
யாருக்கும் உ
1983 ஆம் ஆண்டு கறு ப்பு ஜூலையில் ஏற்பட்ட கலவ ரத்தின் போது மூடப்பட்ட புறக்கோட்டை வர்த்தகநிலை யங்கள் மீண்டும் இந்த வரு டம் ஜூலை மாதமே மூடப் பட்டதாக ஐக்கிய மக்கள் சுத ந்திர முன்னணியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்
6TITU.
பெறுமதி சேர் வரி திருத்
ஞாபகப்படுத்திய பந்துல
தம் காரணமாக சில்லறை
மற்றும் மொத்த விற்பனை க்கு அறவிடப்பட்ட வரி கார ணமாக இந்த ஜூலையில் இவ்வாறு புறக்கோட்டையில் வர்த்தக நிலையங்கள் மூடப் பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கொழும்பு புஞ்சி பொற ளையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர்களான திகா LDLJLD LDC36OTT 536OOT560,
(கொழும்பு)
யாழ் - பல்கலைக்கழக
மாணவர்களை பற்வையிட
வைத்தியசாலைக்கு சென்ற
மோதலில் காயமடைந்த போதே அவர் இதனை தெரி
வித்துள்ளார்.
எந்தவொரு நபருக்கும் சட்டத்தை எனவும் யாழ். பண்கலைக்கழக .ே டையவர்களுக்கு எதிராக உரிய எனவும் உயர்கண்வி அமைச்சர் லக்
83 ஜூலை
கலவரத்திற்கு பின்னர் மூடப்பட்ட புறக்கோட்டை கடைகள்
நாடாளுமன்ற உறுப்பினர் முஹறிபுர் ரஹற்மான் போன்
றோர் அண்மையில் புறக் கோட்டை நகருக்கு சென்று
வர்த்தக நிலையங்களை மூடவேண்டாம் என வர்த்த கர்களிடம் கோரிக்கை விடுத்
திருந்தனர்.
அரசாங்கத்தில் உள்ள சிலர் கடைகளை ஏன் மூடு கின்றனர் என்ற உண்மை யான பிரச்சினையை அறி ந்து கொள்ளாமல், கடை களை மூடப் போகும் வர்த்தக ர்களை தேடிச் சென்று அவ ர்கள் தொடர்பில் வேறு நட வடிக்கை எடிடுக்க முயற்சித்து
வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு த்திட்டத்தை செயற்படுத்துவ தையே அரசாங்கம் செய்ய C36.600 GLb.
வரவு செலவுத்திட்டத்தில் பெறுமதி சேர் வரி 1 வீதமே அறவிடப்படும் எனக் கூறப்ப ட்டிருந்தது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வர்த்தகத்திற்கு பெறுமதிசேர் வரி அதிகரிக்கப்படும் என தெரிவரிக் கப் பட்டிருக்க 66b6060.
அரசுக்கும் நாடாளுமன்
றத்திற்கும் இருக்கும் நாட்டின் |
நிதி அதிகாரத்தை நிதிய மைச்சர் தான்தோன்றித்த னமாக தனக்குரிய அதிகார மாக கருதி செயற்பட்டதன் காரணமாகவே இந்த நெருக் கடி ஏற்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். (Θ-1O)
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைத் திகதிகள் வெளியீடு
இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடத்தவுள்ள தாக பரீட்சைகள் திணை க்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 5 ஆம் தர புல மைப்பரிசில் பரீட்சைகள் 2 959 பரீட்சைநிலையங்களில் நடைபெறவுள்ளதுடன் 3இலட் சத்து 50 ஆயிரத்து 701 பரீட்
சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, விண்ண ப்பதாரிகளின் பரீட்சை நுழை
வுச்சீட்டுக்கள் பாடசாலை
களின் அதிபர்களுக்கு நேற்று முன்தினம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும் பரீட்சைகள் திணை க்களம் வெளியிட்டுள்ள அறிக் கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நுழைவுச்சீட் டுக்கள் கிடைக்கப் பெறா விடின் 1911 என்ற இலக்கத் திற்கு அழைப்பினை மேற் கொண்டு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் அறிவிக் குமாறும் பரீட்சைகள் திணை க்களம் அதிபர்களை கேட்டுக் கொண்டுள்ளது. (6-1O)
கூட்டு எதிர விஜேலாலு
கூட்டு எதிர்க்கட்சியின ருடன் இணைந்து போராட் டத்தை வெற்றி கொள்ள உதவுமாறு தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ബ്ലെ ഖിജ്ഞrഇ(ത്ര ജ്ഞp ப்பு விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 6ਲੁ6ਪੀਉਨੁ.
தென் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே முன் னாள் ஜனாதிபதி இதனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lISögu GréEfé:6OE.
கையின் எடுக்க உரிமை இன்ைை Dாதன் விவகாரத்தினர் தொடர்பு
நடவடிக்கைகள் எடுக்கப்படும் எம்மர்ை கிரியெண் ைஎச்சரித்துள்ளார்.
5) &LLI பெற்ற புதிய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது
fGOTT6nfl6of Taoyuan நகரில் சுற்றுலாப் பயணி 5ளின் பேருந்து நேற் றுக்காலை திடீரென தீ பிடித் நதில் 26 பேர் உயிரிழந் துள்ளதாக உள்ளூர் ஊடகங் 5ள் செய்திவெளியிட்டுள்ளன.
சீனாவில்உள்ளதேசியநெடு
இடம்பெற்ற சிறிய மோதலை சிலர் பெரிதாக்கி பிரச்சி னையை ஏற்படுத்தியுள்ள
திடீரென தீப்பற்றிய GEGE பேருந்து
ஞ்சாலை பகுதியிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வடக்கு சீனாவிற்கு சுற்
'றுலா செல்லவிருக்கும் பய
ணிகளைTaoyuanவிமான நிலையத்திற்கு அழைத்து செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
னர்.
இந்த சம்பவத்தில் வெளி Life) s 6f 6ft flooj FFGUL டுள் ளமை தெரிய வந்துள் துெ.
குறித்த விடயம் தொட ர்பில் விசாரணைகள் முன் 6N6OTGBä55ÜLJILGB Gifu JT6OT J5L வடிக்கைகள் முன்னெடுக்க JUGLib 6T60T 960)LD50) 6560T போது தெரிவித்தார். (இ-10)
சம்பவத்தில் 24 சுற்று லாப் பயணிகள்,ஒரு வழி காட்டி மற்றும் சாரதி ஒரு வரும் உள்ளடங்குவதாக வும் விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப் LLഖിൺങ്ങാണു ഞഖb 9gിങ്ക് ரிகள் கூறியுள்ளனர்.(இ-10)
கணியில் இணையுமாறு க்கு மகிந்த அழைப்பு
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் கையில் ருநீலங்கா சுதந்திரக் 5ட்சியை உடைக்க பார்க்கின் னர். அத்தோடுநாட்டை இர ண்ட்ாக பிளவுப்படுத்த போகி ன்றனர். யாரை சிறையில் அடைத்தாலும் அரசாங்கத் நிற்கு எதிரான போராட்ட தைநாங்கள் கைவிட மாட் BLITLĎ.
Sip FTE BL) 6TIE856061 ழிவாங்குகிறது.பொய் வழ குகள் தொடரப்படுகின்றன.
இதனால், ஷான் விஜே லால் எம்முடன் இணைந்து எமது வெற்றிக்கு உதவுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்
இதனிடையே அண்மை ulla) Ibé0L6 UbD 606).JUGulb ஒன்றில்பேசியதென்மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால், கிறிஷ் நிறுவனத்திடம் நாமல் ராஜப க்ஷ70 மில்லியன் ரூபாவை பெற்றதாக வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
இதனை பழிவாங்கல் என்கின்றனர். இதில் என்ன பழிவாங்கல் இருக்கின்றது.
கொள்ளை, மோசடிகளு க்கு எதிராக அரசாங்கம் விசா ரணை நடத்தி குற்றம் செய் தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தினால், அது பழிவாங் கலாம். இது எப்படி பழிவாங் கலாகும் என ஷான் விஜே லால் கேள்வி எழுப்பியுள்ளார். தென் மாகாண முன் னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனவின் அணி யில் அங்கம் வகித்து வரு கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. (Θ-1O)
L S S S S S S S S S MM S S S S S S S S S S S S S

Page 4
பக்கம் 04
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கெய்ல் அவுட் ஆனாலும், ஆந்த்ரே ரஸல் அதிரடி மற்றும் அபார பந்து வீச்சால் தல்லாவாஸ் அணி வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் கெய்ல் தலைமையிலான ஜமைக்காதல்லாவாஸ் அணியும், பிராவோ தலைமையிலான ட்ரின் பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
நாணய சுழச்சியில் வென்ற ட்ரின்பாகோ
நைட் ரைடர்ஸ் அணிமுதலில களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி ஜமைக்கா தல்லா வாஸ் அணியின் கப்டன் கிறிஸ் கெய்ல், வால்டன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
9 பந்துகளை சந்தித்த கெய்ல், ரன் கணக்கை தொடங்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து சங்ககார களம் இறங்கினார். வால்டன் 1 பந்தில் 2 பவுண்ட ரியுடன் 16 ரன்கள் சேர்த்தார். சங்ககார தன்பங்கிற்கு 21 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.
بر سرشناسی
பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீர வீராங்கனைகளை வழியனுப்பும் விழாவில் இந்திநடிகர்சல்மான் கான்,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹற்மான் கலந்து கொண்டனர்.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனி ரோநகரில் ஒலிம்பிக் போட்டி வரும் ஒகஸ்ட்
ஒலிம்பிக் வீரர்களை வழியினும் ஏ.ஆர்.ரஹ்மான்- சல்மான் கான்
பிய
5-ம் திகதி முதல் 21-ம் திகதி வரை நடைபெறுகிறது.தொடர்ந்து செப்டம்பர் 7-ம் திகதி முதல் 18-ம் திகதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க இந்திய சார்பில் 121 வீரவீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி
மொறட்ருவை பல்கலைக்கழக பொறி க.பொ.த உயர்தர மாணவர்களுக்க
முன்னிலைப்
蠶 Nare District Maths Physics Chemistry ZScore island Rank
1. | Kajaroganan Kajanan Jaffna A. A. A. 2.90.34 1.
2. || Raveendran Banupriyan Jaffna A. A A 2.8988 2
3. || Siwanantharasa Vithakan Jaffna A. A. A. 2.7933 3.
4. || Kanagalingam Shanggeeth Jaffna A. A. A. 2.7867 4.
5. | Ravikkumar Thiruparan Jaffna A. A. A. 2.755 5
6. | Sivapalan Shankeerthan Jafna A. A. A. 2,727 6
7. M.A.M.Afhan Trini COmmallee A. A. A. 2.6411 7
8. || T. Luheerathan Jaffna A. A. A. 2.5866 8
9. | Rajenthirakumar Subakaran Jaffna A. A A. 2.5372 9 10. Sivaraasan Thaarmekan Jafna A. A A. 2.4651. 10 11. || S.Thenu San Vavuniya A A B 2.4570 11
12. Sivapathasundaram Jaffna A A. A. 2.4131 12
Mathurikan 13. || Arutshankar Kaneshallingam Jaffna B A A. 24089 13 14. || Lingaratnam Subakaran Jaffna A. A. A. 2.4060 14
15. || Thilakaraj Prakanth Jafna A. A. A. 2,392O 15
பொறியியற் தொழினுட்பம்
Name District
BIOTEC 1 SCTEC island rank
Manchika Inparasa Jafna
B
Maheer Fathima Minasa Batticola
Ranganathan Agimisha Jaffna
Saraha Kanneskunnaran Jaffna
Balakrishnaaiashanthi Jafna
2.
3.
4.
5
 
 
 
 
 
 
 
 
 
 

2007-2016
யிலும் அசத்தல்
வெற்றி -
அடுத்து வந்த பொவேல் 34 பந்தில் 2 பவுண்டரி 4 சிக்சருடன் 44 ரன்கள் குவித் தார். 6-வது வீரராக களம் இறங்கிய ஆந்த்ரே ரஸல் 24 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 44 ரன்கள் சேர்த்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இவரது பொறுப் பான ஆட்டத்தால் ஜமைக்கா தல்லாவாஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது ட்ரின்பாகோ அணி சார்பில் கூப்பர் 3 விக்கெட்டும் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
அதன்பின் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ட்ரின்பாகோ அணியின் அம்லா, மக்கல்லம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஒருபுறம் அம்லா நிலைத்து நிற்க மறுபுறம் மக்கல்லம் (6) கொலின் முன்றோ (), பெர்கின்ஸ் (12) உமர் அக்மல் (r) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அம்லா 36 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 42 ரன்கள் சேர்த்தார்.
6-வது வீரராக களம் இறங்கிய ராம்தீன் 31 ரன்கள் சேர்க்க, அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால், ட்ரின் பாகோ அணியால் 20 ஓவர்கள்
{ . 慧議繁>
நேற்று டெல்லியில் நடை பெற்றது.இதில் இந்தியாவின் ஒலிம்பிக் தூதர் களான இந்திநடிகர் சல்மான் கான், இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரஹற்மான் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரவிஜய்கோயால்
கலந்து கொண்டனர். (5)
முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே, கெய்ல் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட்டிங்கில் கலக்கிய ரஸல், பந்து வீச்சிலும் மிரட்டினார். அவர் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஸ்டெயின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் ஜமைக்கா தல்லாவாஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. (5)
யியற் பீட தமிழ் மாணவர்கள் நடாத்தும் эпал 7 ** capair (3өлпц2іш шfr"борағ - 2016
பெறுபேறுகள்
Name District Biology Physics chemistry z-score islandrank 4 - || Thirumaran Elamaran Jaffna A. A. A. 2.698O 1. *: || Hamsha Thananshajan Jaffna A. A. A. 2.63.59 2 * | Mahthi Roshan Akthar Trincomalee A. A. A. 2.5977 3. * Gnanachevam Kiruthikan Trincomalee A. A. A. 2.4866 4. 5. Thanusiya Karunakaran Jaffna A. A. A. 2,4054 5. o || P. Clearein dilujan Anmpara B A. A. 2.3911 6 ” Yani Kalayapathy Jafna A. A. A. 2,3291 7. * | T. Mathura Vavuniya A. A. A. 2.3260 3. 9. It Agashan Jaffna A. A. A. 2.3.108 9. o Nituja Mahadevan Jaffna A. A. A. 2.3036 10 11. Srinagashayini Sooriyakumar Jafína A A. A. 2-1921. 11. 2. Suganya suganthan Jaffna B A. A. 2.1813 12 13. Yosenthirarajah Shahithiyan Jaffna A. A. B 2.1565 13 *** | Jastiha Ragunathan Jaffna A A. B 2.1338 14 15. Pathmanathan Mesigan Jaffna A. B A. 2.1166 15
உயிர்முறைமைகள் தொழினுட்பம்
Name District
Engltec
SCTEC islandrank
Kanakasuntharam Jathursayan Jafna“
A A.
Thanabalaratnam Athavan Jaffna
Krishalini Sellathura Jaffna
Sammugaraj Naresh
Jafna
Thaүaparan Luxmy Jaffna

Page 5
மிக் விமானக் கொள்வனவு:
அறிக்கைகோரும் நீதிமன்று
மிக் தாக்குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்த ப்பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்பந்தமாக இலங்கை விமானப்படையின் őFLLÜ LJ6OOfüLJT6IIgből 6lóLunšlö606II (3öLLறிந்த கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, எதிர்வரும் 25ஆம் திகதி இது சம்பந்தமாக விபரமான அறிக்கையை தாக் கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவ னமான மிக் விமான கொள்வனவு தொடர் பான மூல ஆவணங்களை சட்டரீதியாக எவ ருடைய பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தது. அவை சரியான முறையில் வைக்கப்ப ட்டிருந்தமைக் கான பதிவுச் சாட்சியங்கள் இருக்கின்றதா?. விமானப்படையின் எந்த அதிகாரியின் பொறுப்பில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக
தெரிந்து கொண்ட பின்னர், எடுத்த நடவடி க்கை என்ன என்பது குறித்த அறிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதிநீதிமன்றத்தில் முன் வைக்குமாறு நீதவான் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
ஆவணத்தின் பிரதியொன்று. குறித்த சம்பவம் தொடர்பாக கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை களின் போது, விமானப்படையின் பொறியிய லாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தாக விமானப்படையின் சட்ட அதிகாரி விங் கொமாண் டரான சட்டத்தரணி திருமதி டயஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார்.
நிதி மோசடி விசாரனைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்சிஸ் ஆகியோர் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
2006 இல் நான்கு மிக் விமானங்கள் கொள்
(யாழ்ப்பாணம்) கோப்பாய் தெற்கு பழைய வீதியில் உதய
க்காணாத வீதிகள்
தாரகை வீதி கிராமத்தில் பலதசாப்தங்களாக வீதிதார்இடப்படாமல் உள்ளது.எனவே இதனை உரிய அதிகாரிகள் கவனத்திற்கொண்டு இவ் வீதிக்கு தார் இடும் பணிகளை மேற்கொள் ளுமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அம் மக்கள் விடுத்த கோரிக்கை தொடர் பில் மேலும் தெரிய வருவதாவது,
கோப்பாய் தெற்கு பழைய வீதியில் உதய தாரகை வீதி என்ற பெயரில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
பல தசாப்தங்களாக இவ் வீதிதார் என்ற ஒரு வீதிமுறையை கண்டதில்லை.
ஆனால் இக் கிராமத்தைச் சுற்றியுள்ள வீதிகள் அனைத்தும் ஏன் யாழ்.மாவட்டத்தில் அனைத்து சிறிய ஒழுங்கைகளும் திருத்த ப்பட்டு திறப்பு விழா அரங்கேற்றத்தையும் கண்டுள்ளது. ஆனால் இக் கிராமத்திற்கு
UNIVERSITY OF JAFFINA
NOTICE
1. All the academic activities of Vavuniya Campus, Faculty of Medicine, Faculty of Engineering. Faculty of Agriculture and the Unit of Siddha
Medicine will commence on 20.07.2016.
2.The examinations of Faculty of Arts and the Ramanathan Academy of Fine Arts will commence
On 25.07.2016.
The students are requested to contact the Faculty of Arts for the examination time table.
Registrar
நண்பர்கள் வட்டம் விரிவடை யும், குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் இடம் பெற லாம்,காரிய அனுகூலம் உண்டு.
தொழிலில் சில மாற்றங்களை செய்ய முற்படுவீர்கள், சுப காரியச் செலவுகள் ஏற்பட லாம், பயணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம், ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.
பெரியோர்களின் உதவியால் சில நன்மைகள் நடைபெறலாம், ஆழ் ந்த சிந்தனையுண்டு, எடுத்த காரியங்களில் அதிக பிரயாசை காட்டுவீர்கள், வழி பாட்டால் சிறப்பினை காண வேண்டிய நாள்.
தேகாரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், பூர்வீகச் சொத்துக் களால் ஆதாய முண்டு, தொலை
வந்து சேரலாம், வாக்கு மேன் மையுண்டு.
பேசி வழியில் சுப தகவல்கள்
தேர்தல்காலங்களில் வருகின்ற அரசியல் வாதிகளிடம் மனுக்க ளையும் வீதி அபிவி ருத்தி தொடர்பான திணைக்களங்களிட மும் எத்தனையோ கடிதங்களை வழங் கியும் பதில் சாதகமாக இருக்கும். ஆனால்
நடைபெறுவதில்லை என்பது மிகவும் கவ 60633.8LLDITSOT Flibus) மாகும். எனவே இவ் வருடத்திலாவது வீதியை புனரமைத் துத் தருமாறும் கேட் கப்பட்டுள்ளது. இ-5)
(C-5240)
莎 莎 த்த நேரத்தில் செய்து முடிப் பீர்கள், செவி குளிரும் செய் திகள் வந்து சேரலாம், தொழில் ரீதியாக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
ஆரி கேது கிரகநிலை 22
சந்திராஷ்டமம்
குரு திருதசிரிLற்சந் ருகசிரிடம்-திருவாதிரை Iகு
பாராட்டும் புகழும் கூடும் நாள், செய் தொழில் மேன்மை உண்டு, முயற்சிகளில் முன் னேற்றம் காண்பீர்கள், பய ணங்களால் பலனுண்டு, சுப செய்திகள் வந்து சேரலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւմ L, 05
வனவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி, உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டால், முன்னாள் பாது திருவநல்வேலியில் உள்ள எமது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிறுவனத்தின் விடுதியினை பராமரிப்ப வின் குடியுரிமை கூட இரத்துச் செய்யப்ப தற்கு ෆිI6)! நேர வேலையாள் 35 L6OTLD 6T6OT 66.6s bibljab U 560) Difölj LD5856II 60 ULIதிற்கு குறைந்த ஆண் Gig 606). சமரவீர 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் ayfaroLDuğu 60 GB6neapoleo Qiresim 24ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற fri ஒரளவு ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித் தொநதவராக _ தார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர இருத்தல் வேண்டும் வீர அண்மையில் உக்ரைன் அரசாங்கத் தொடர்பு 076 554 1472 துடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு - 660)LDUL556), DT6OT கொள்வனவு தொடர் பில் பல இரகசிய தகவல்கள் விரை வில் வெளியாகும் என கூறப்படுகிறது.
உக்ரைன் வெளி விவகார அமைச்சர் UT6(360T is 6fluf கினின் அழைப்பின் (SUpfe) (960)LDd aff மங்கள சமரவீர உக் ரைனுக்கு அண்மை | Uí6ů o 6ngULĎ 6ěFu) 5lDjö5TÜ, (960LDő
காலம்:- 3/07/2016 ஞாயிற்றுக்கிழமை நேரம்:- முற்பகல் 10.00 மணி இடம்:- கல்லூரி பிரதான மண்டபம் எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2016.07.31 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளமையால் அனைத்து பழைய மாணவர்களும் சமுகம் தந்து பாடசாலை வளர்ச்சிக்கான நல்ல கருத்துக்களை வழங்கி நடப்பாண்டுக்கான நிர்வாகத்தினையும் தெரிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சருடன் பொலிஸ் நிதி 蠶f 獻 கு.ரவிச்சந்திரன், ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ந.ஜெயகிஸ்ணன், abTjfuLJLb :சென் தலைவர் Garuraðirgiti,
NGREENVISION.LANKA (PVTILTD
Project Marketing & Agricultire. Company Name Approval No:-588908 Address-A9 Road Karanthai Palai. & Jaffna. Email :- CsClanka@gmail.co.
TP-00942 15688932 Hotline:-009477327.5645
I O O O 3 தர முதலீட்டாளர்களிடம் இருந்து
O O O O O விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன மேற்படிகம்பனியினர் 3ஆம்தர முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இவ் விண்ணப்பத்திற்கான அடிப்படை நோக்கமானது, எதிர்வரும் காலங்களில் எமது வியாபார துறைசார் நடவடிக்கையை சரியான முறையில் முன்னெடுத்துச்செல்வதற்கும் குறுகிய முதலீட்டுடன் உள்ளவர்களை ஒரு வருடகாலத்தின் பின் அவர்களுடைய வருமானத்தை அதிகரிக்கச்செய்வதற்கும் இவ் விண்ணப்பம்தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.
Note: ) 50 000 ரூபா முதலீடு செய்யும் ஒருநபருக்கு 12 மாதங்களின் பின் இலாப வியாபார சுழற்சி முறை தொகையாக ஒரு இலட்சம் (OO.OOO எம்மால் வழங்கப்படும்.
2 இம் முதலீடு செய்யும் நாட்களில் இருந்து முதலீடு செய்யும் நபருக்கு 12 மாதத்திற்கு பின்னரே இச் சலுகை வழங்கப்படும்.
3) இக் கம்பனியினருக்கு தங்களிடம் இருக்கும் வாகனம் (அசையும் சொத்து, அசையாச்சொத்து விவசாயப் பண்ணைக்குரிய காணி) வழங்க இருக்கும் நபர்களிடம் இருந்தும் 3 ஆம் தர முதலீடு அடிப்படையில் 5 வருட காலங்களுக்கு பெறுவதற்கு எம்மால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச் சொத்துக்களை விற்பனை செய்யப் போவதாயின் எமது கம்பனியினருக்கே விற்பனை செய்யலாம்.
தொடர்புகளுக்கு :-021 492 7605 O76 826 89.28
O77 758. 8445
(s.244)
மனக் குழப்பம் அகன்று மதிப் பும் மரியாதையும் உயரும் நாள், சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப் பாக நடைபெறும், ஆரோக்கி யத்தில் முன்னேற்றம் காண் பிர்கள்.
இராசிபலன்
2O ○ア 2O75 (ஆடி 05, புதன்கிழமை) சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு பிரதமை பின்னிரவு 4.57 மணிவரை உத்தராடம் பிற்பகல் 5.36 மணிவரை
சுபநேரம் 431- 6.01 மணிவரை
இராகுகாலம் 12.01- 1.31மணிவரை அமிர்த சித்தம்
சில பிரச்சினைக ளைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது, எதிர்பா ராத செலவுகள் ஏற்படலாம்,
உறவினர்களின் வருகை யுண்டு, ஆதாயம் தரும் வேலையொன் றில் அக்கறை காட்டுவீர்கள்,
முடிவுக்கு வரும், போசன சுகம் உண்டு.
போட்டிகளுக்கு மத்தியில் முன் னேற்றம் காண்பீர்கள், நோயி லிருந்து நிவாரணம் பெறுவீ ர்கள், அரசியல் செல்வாக்கு
ରାରୀ ରାଉଁir
வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும், பிள் ளைகள் வழியில் பெருமை யான சம்பவங்கள் இடம் பெறலாம், உறவினர் வழியில் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள், வீட்டை அழகுபடுத்தும் எண்ணம் உரு வாகும், பெற்றோர் வழியில் பிரியம் கூடும், பயணங்களால் பயன் உண்டு.

Page 6
LDITëatë, -66065fleofilë
(யாழ்ப்பாணம்)
அண்மையில் மாணவர்களி டையே இடம்பெற்ற மோத லும் காயமடைந்தமையும் வருத்தத்திற்கும் கண்டனத் திற்குரியதுமாகும். அர்த்த மற்ற இம் மோதல் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு முன்னெ டுக்கப்பட்டதா? அன்றிதற்செய
லாக இடம்பெற்றதா? எனக்
செரண்டிப் சிறுவர் இல்
லத்தின
கண்டறியப்படுவது அவசிய மாகும். அத்துடன் இச்சம்பவ த்தை தெற்கிலும் வடக்கிலும் ஊதிப் பெருப்பித்து தத்தமது இனவாத அரசியல் நோக்க ங்களுக்குப் பயன்படுத்தப்ப டுவதுநிறுத்தப்படவேண்டும். மிக விரைவாகவே மாணவர் கள் மத்தியில் சுமுக நிலை யும் புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாடும் ஏற்படுத்த
ΠΠ60 quprgo தெற்கு தமிழ்ப்பொதுப்ப
ப்படவேண்டும்என்பதைஎம கட்சி வற்புறுத்திக் கேட்டு கொள்கிறது.
இவ்வாறு புதிய ஜனந LISLDITide 66O60f6f5d; SL யின் அரசியல் குழு சார்பில் அதன் பொதுச் செயலாள சி.கா.செந்திவேல் வெளிய ட்டுள்ள அறிக்கையில் தெ வித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்ை
iற சனசமூ
நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை செரண்டிப் இல்லத்தலைவர் அ.கந்தசாமி தலைமை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், சிறப்பு விருந்தினராக வடமாகாணசபை உறு வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர் நா.லட்சுமிகாந்தன், சனசமூக நிலையத்தலை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாக சபைத்தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோரும் கல வைக்கப்பட்டதுடன் மாணவியருக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இதில்
யாழில் மக்கள்களரியின் புதிய நாடகத் தயாரிப்பு
(யாழ்ப்பாணம்)
மக்கள்களரி 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதியன்று அது தனது 13 ஆவது வருட பூர்த்தினுயை எட்டுகிறது. இதன் நிமித்தம் ஒரு புதிய செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு அது உத் தேசித்துள்ளது. அந்தவகை யில் ஐக்கியநாடுகளில் கல்வி, தொழில்நுட்ப மற்றும் கலா சார அமைப்பினது கலாசார மேம்பாட்டிற்கான சர்வதேச B5ug566T (International Fund for Promotion of Culture of UNESCO Ghaust றிட்டத்திற்கிணங்கயாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த இளம் ஆற்றுகையாளர்களை பயிற் றுவித்துமக்கள்களிஉறுப்பி னர்களும் சேர்ந்து ஒருநாடக த்தை உருவாக்குவர். அந்நா பகம் நாட்டின் பல இடங்களில் அரங்கேற்றப்படும்.
இச் செயற்றிட்டத்திற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கையின் தலைசிறந்த நாடகவியலாளரான கலாநிதி குழந்தைமசண்முகலிங்கம், மொழிபெயர்த்த பர்டோல் பிறெக்ட்டின் 'கோக்கேசிய
சோர்க் சர்கள்' என்ற நாட கத்தின் தமிழ் வடிவமான "வெண்கட்டி வட்டம்' என்ற பிரதியினை தெரிவு செய்து அதனைதலைசிறந்தநாடக வியலாளரான பராக்கிரமநிரி யெல்ல மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையா ளர் கதிரேசு இரதிதரன் ஆகி யோர் இணைந்து நெறியா ள்கை செய்கிறார்கள்.
இந்நாடகம் பயிற்றுவிக் கப்பட்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம், வீர சிங்கம் நாடக அரங்கத்தில் அதன் முதல் அரங்கேற்றம் நடைபெறவிருக்கிறது.
அதன்பின் 25 ஆம் திகதி gag6 3. OO/ 7.OO LID60ofës55 கொழும்பு, அழகியற் கற்கை களுக்கான பல்கலைக்கழகத் திலும் 27 ஆம் திகதி மாத் தறை நுகுனு பல்கலைக்கழ கத்திலும் தொடர்ந்து கிளி நொச்சி மத்திய மகா வித்தி யாலயம், வவுனியா மத்திய மகாவித்தியாலயம், ஹற்றன் சிறியாத ஆசிரியர் கலா சாலை,திருகோணமலைவிவே கானந்தர் மண்டபம் மற்றும் மட்டக்களப்பு சுவாமி விபுலா
நிறுவனத்திலும் "வெண்கட்டி வட்டம்' அரங்கேற்றப்படவி ருக்கிறது.
கே.சத்தியசீலன், அஜந் தன் சாந்தகுமார், எஸ்.நித் திகா, கே.சாரங்கன் சர்மா, திலினிநிமேசா, எஸ். கோவற் சன், கேகெளறிசன், சரத்பான கல, செல்வராஜ் லீலாவதி சுமுதுமல்லவராச்சி என்.பிரபு 6Tib.d6, geoOTD, 66in). LDST6Sri கம், எம்.குமரசிவம், இநோ க்கா லங்காபுர தியாகராஜா சிவநேசன், ரொனிக்காசுமலி, அரோசாதரங்கனி இராசையா லோகானந்தன்வீரொபின்சன் எஸ்.தேவராஜ், ஆர்தர்சிக்கா, எஸ்.உமாகுலன், எஸ்.விதுசன் டபிள்யூ செளமி, மதீரா உதி ஷானி ஆர் சந்தோஷ் ஆகி யோர் ஒப்பனை, சிவநேசன் அரங்க விதானிப்பாளர், சுவி னிதா பெரேரா ஆடை வடிவ மைப்புகே சத்தியசீலன்பிற்புற காட்சியமைப்புமற்றும் நாடக உபகரணங்கள், இராசையா லோகாநந்தன் இணை இயக் குநராக இந் நாடகத்தில் பங் காற்றுகிறார். இந்நாடகத்தை மக்கள்களிகலாசாரமன்றம் தயாரிக்கின்றது. @
 
 
 

2007-206
ஈக்கட்சி வலியுறுத்து
85
யில் அறிவுத்துறை விரிவாக் கப் பரப்பிற்குள் புகுந்து கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்கள் நாம் பெரிது. நீங்கள் சிறிது என்றும் அது அங்கே, இது இங்கே என்ற வாறுகுறுகியஅடையாள மன ப்பாங்குடன் மோதலில் ஈடுப ட்டுக் காயமடைவது அர்த்தம ற்றதும்அநாகரிகமானதுமாகும்.
இன்றைய பொருளாதார
6Oujgaib
நெருக்கடிகளின் தாக்கங்கள் ஒவ்வொரு மாணவர்களை யும் பாதித்து வருகின்றன. அதேவேளைகல்விக்கொள் கையின் தவறான முன்னெ டுப்புக்களால் பல்கலைக்கழக மாணவர்களும் உயர் கல்வி மாணவர்களும் பாதிப்படை ந்து வருகின்றனர். இச் சூழ லில் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும் ஒன்றி
டம்பெற்ற4ஆவது அணியின் தையல் கண்காட்சியும், யில் நிலைய முன்றலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட ப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் ஏனைய விருந்தினர்களாக முன்னாள் வர் சுஜாதரன், ஏழாலை தெற்கு சிலோன் மிஷன் போதகர் மைனசீலன், சூராவத்தை ந்துகொண்டனர். நிகழ்வில் பயிற்சி பெற்ற மாணவியரின் கைப்பணிப்பொருட்கள் காட்சிக்கு மாணவியர், பொதுமக்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.(படங்கள்:-கிஷோர்)
ணைந்துநின்று குரல் கொடு க்க வேண்டியிருக்க சிறிய சிறிய விடயங்களுக்காக இன உணர்ச்சி வேகத்துடன் தங் களுக்குள் மோதிக்கொள்வது எந்தவகையிலும் நியாயமா காதுஎன்பதுஉணரப்படவேண் டும் என்பதையே எமது கட்சி சுட்டிக்காட்டுகிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் 6Tg5).
சான்றிதழ் வழங்கும்
வில்லுப்பாட்டுப் போட்டியில்
வட்டு. இந்
தேசிய மட்டத்தில் கொழு ம்பில் நடைபெற்ற மாகாண ங்களுக்கிடையிலான தமிழ் மொழித்தினப்போட்டியில் வட மாகாணத்திற்குட்பட்ட யாழ். வலிகாமம்கல்விவலயத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையாழ் ப்பாணக்கல்லூரி வில்லுப் பாட்டு போட்டியில் முதலாம்
ந்தைப்பெற்றுள்ளது. கடந்த
இ
16ஆம்திகதிகொழும்புடிஎஸ்,
சேனாநாயக்க மகாவித்தியா
முதலாம் இடம்
பெற்றதுகுறிப்பிடத்தக்கது.இ
பற்றைகளை அகற்றுமாறு
*- 。
副
(கரணவாய்)
வீதியின்மருங்கில் காணப் படும் பற்றைகள் குறித்து கவ னம் செலுத்திஅதை அகற்ற வேண்டும் எனப் பொதுமக் களால்கோரிக்கைமுன்வைக் கப்பட்டுள்ளது. மந்திகை-உப யகதிர்காமம் வீதியில் புலோலி
历岛6门
。
கோரிக்கை
மெ.மி.த.க.பாடசாலைக்கு பின்புறமாக உள்ள மதிலுக்கு வெளிப்புறத்தே பற்றை சூழ்ந்து காணப்படுகின்றது.
பாடசாலைசந்தியில் இரு ந்து முன்னர் வடமராட்சி வல யக்கல்வி அலுவலகம் இயங் éßuu 6). TaF6o 6J6ODUuunT6IOT GELDTñi
100 மீற்றர் வரையான வீதி யின் மருங்கில் அடர்ந்த இல ந்தை மரம் மற்றும் செடிகள் வளர்ந்துகாணப்படுகின்றன. வல்லிபுர ஆழ்வார் ஆல யத்திற்கு செல்லும் பக்தர்க ளும் இவ்வீதியினையேபயன் படுத்திவருகின்றனர்.
வாகனம் ஒன்று வரும் போது துவிச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள்களில் வரு வோர் பெரும் சிரமம் அடைவ தாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே மக்களின் போக் குவரத்திற்குஇடையூறாகஉள்ள வீதிக்கருகாமையில் இருக் கும் பற்றைகளை அகற்றி சுமுகமான போக்குவரத்து செய்வதற்கான ஒழுக்குகளை பருத்தித்துறை பிரதேச சபை யினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இ-5-60

Page 7
ஏமனில் சோதனைச்சாவடி மீது
தற்கொலைப்படைத் தாக்குதல்
ஏமனில் ஏடன் வளை குடா பகுதியில் அமைந்துள்ள ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான முகல்லாவில் வாகன போக்கு வரத்தை கண்காணிக்கும் இராணுவ சோதனைச்சாவடி கள் ஆங்காங்கே அமைக் BLU (B6ft 6T6OT.
முகல்லா நகரில் உள்ள அல்-புரும் மற்றும் அல்-கபர் நகரங்களில் அமைக்கப் ULGB66T சோதனைச் சாவடிகள் மீது நேற்றுக் காலை வெடிகுண்டுகள் கொண்ட கார்களை தீவிர வாதிகள் மோத வைத்ததில் பத்துக்கும் அதிகமானோர்
«܀
பலியானதாகவும் பலர் காய மடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட் G66াঁ6াeOT.
இந்த தாக்குதலுக்கு ஏம
10 பேர் பலி
னில் இயங்கிவரும் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக் கின்றன. (ම-5)
104 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
சூரிய அமைப்புக்கு 6616tf(Eu 104 LIglu கிரகங்களைத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக சர்வ தேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள் 6Tg5).
இதில் நான்கு கிரகங்கள் பூமியைப் போலவே பாறை கள் மிகுந்த மேற்பரப்பைக் கொண்டிருக்கின்றன.
இந்த நான்கு கிரகங்க ளும் ஒரே நட்சத்திரத்தைச்
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம் சதயம் கி.பா:50செவ் 1 இல்
தொஇ B/5118
சுற்றி வருகின்றன. அவை சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றன. கெப்லர் விண்நோக்கி மூலமும், பூமியிலிருந்து செய் யப்பட்ட கண்காணிப்புகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கிரகக்கூட்டங்களில் 21 கிரகங்கள், அவைகளின் சூரியனிலிருந்து வசிக்கக் கூடிய தொலைவில் உள்ள பகுதியில் இருக்கின்றன.
இந்தத் தொலைவில்
இருந்தால்தான் கிரகங்களில் உயிர் வாழ அனுமதிக்கக் கூடிய அளவு திரவ நிலை யில் தண்ணிர் இருக்கும்.
இந்த கெப்லர் விண் நோக்கி செயலிழந்து விட்ட தாக மூன்றாண்டுகளுக்கு முன்னர் கருதப்பட்டது. ஆனால் அதன் நான்கு சக்கரங்களில் இரண்டு இழக்கப்பட்ட நிலையிலும் , நாசா விஞ்ஞானிகள் அந்த விண்கலனை இயங்கும் நிலையில் வைத்திருக்கிறார் 866া, (இ-5)
:*EEE
34 :LIT.3 11 - 9 - ܢ 2) Lu JJ LID: 55 b:5°2" தகைமை/தொழில்:AL/சொந்த 2D LULI U LID: தொழில் தகைமை/தொழில்:A/L
பிறப்பு: 1984 இந்து
நட்சத்திரம் ஆயிலியம்
பிறப்பு: 1975 இந்து நட்சத்திரம் பூராடம
தொஇ G/5808
நட்சத்திரம் அனுசம் ë.L.JFT: 15 » LuuJLbl: 56"
எதிர்பார்ப்பு:
g560),3560)LD/GBT poi):BSc, MSc/ பொறியியலாளர் லண்டன் PR
தொ.இ B/4530
கிபா 20 கி.பா 12குரிசெவ் 2 இல்
2 LULI U LID: 嵩 ÖMBBS/ உயரம் 5'5"
: தாழில்: தகைமை/தொழில்:BSc/தனியார்
தொஇ B/4725 தொழில்
பிறப்பு: 1981 இந்து எதிர்பார்ப்பு:வெளிநாடுமட்டும்
பிறப்பு: 1989 இந்து நட்சத்திரம்.அத்தம்
தொஇ G/5813
உயரம் 54"
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் கேட்டை ë).L.JFT: 18 plugio. 5'6"
அரசதொழில
g560),3560LD/Gig Tg56): BSc, MSc/
எதிர்பார்ப்பு: சைவபோசனம்
தொஇ B/4524
ë).L.JFT: 43 உயரம் 5'3"
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம்:உத்தரம் கி.பா. 14செவ் 12 இல்
g560560)LD/G5II pai): BSc, Phd/356OILIT
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்:திருவோணம்
தகைமை/தொழில்:BA/அரசதொழில்
தொ.இ G/5814
தொஇ G/5817
கல்யாண மாலை
(சர்வதேச திருமண சேவை)
"144": [],[[Dରାଷ୍ଟ୍]]
umbinado
வீதி,
g;3agi5a5ciaGf5ergurt 1ooorDEGGEir Gaslit-0217.201005-02122,15434 E-mail kalyanamalai,jaffna Gogmail.com
TT M SSLLLLL SS S L LLLL MMMM MMMMMT TT LT 00 0 S
L B SBS MM S S M LL LLL TT SSBLLLLS S D LLLL MSSS LLLLLL LL LL LL S BB S BSBSSTM MMMMT MMMLL MMMTTMMMMMM S MMMTtMTTTS S TTTT TLTT S
 
 
 
 
 
 
 

DH,
கடற்பகுதியில்
பக்கம் 07
கட்டுமானத்தை நிறுத்தோம்
அமெரிக்காவிடம் சீனர் திட்டவட்டம்
(ஹொங்கொங்)
தென்சீனக் கடல்பகுதி முழுவதும்தங்களுக்கே சொந் தம்எனசீனா உரிமைகொண் LIT g 6db35pg. 5,60TT65 அதற்கு வியட்நாம், பிலிப் 60LJ606b, LDC36Defun, LDC860T மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் தங்களுக்கும் அந்த பகுதியில் பங்கு உண்டு என்று சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தற்போது தென்சீனக் கடலில் செயற்கையாக உரு வாக்கப்பட்ட தீவு ஒன்றில் விமானங்கள் இறங்குவ தற்கு வசதியாக ஓடுபாதை ஒன்றை சீனா இரகசியமாக அமைத்து வருவது அம்பல
மாகியுள்ளது. செயற்கைக் கோள் படம் ஒன்று இதை அம்பலப்படுத்தியுள்ளது. சீனா சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகை யில் இந்த வேலையைச் செய்து வருகிறது.
இதனிடையே, தென்சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதி யில் சீனாவுக்கு உரிமை யில்லை என்று சர்வதேச தீர்ப்பாயம் கடந்த செவ்வாய்க் கிழமை தீர்ப்பு அளித்தது. இதனைத் தொடர்ந்து தீர்ப்புக்கு எதிராக, சீனா கடந்தபுதன்கிழமைவெள்ளை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், தென்
சீனக் கடல் பகுதியில் கட்டு மானத்தைநிறுத்தமாட்போம் என்று அமெரிக்காவிடம் சீனா திட்டவட்டமாக தெரி வித்துள்ளது.
இது குறித்து மக்கள் விடு தலை இராணுவத்தின் கடற் படை கமாண்டர் வு செங்க்லி கூறுகையில்,
நண்சா தீவில் நடை பெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஒருபோதும் நிறுத்த மாட்டோம். நன்சா தீவு சீனாவின் உள்ளார்ந்த பகுதி. எங்களுக்கு தேவை யான இந்த கட்டுமானம் காரணமுடையது. நீதி, சட் டத்திற்குட்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். (இ-5)
எதிர்கால முதலீடுகள் குறித்து சீனாவுடன் இலங்கை பேச்சு
(65TupubL) இலங்கையில் எதிர்கால முதலீடுகளை ம்ேற்கொள் ளும் வகையில் சீனாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்
6T60T.
இலங்கையின் பிரதிவெளி
டி சில்வா நேற்று முன்தினம் சீனத்தூதுவர் யி சியான் லியாங் உடன் நடத்திய சந் திப்பின்போது இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டுநாடு களின் பொருளாதார இராஜ தந்திர உறவுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இதன்படி சீனா, இலங்கை யில் விரைவில் பல்நோக்கு திட்டங்களையும் முதலீடு களையும் மேற்கொள்ளவுள் ளது என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் எதிர்காலம்
நாட்டின் செழிப்புக்கு சமவு ரிமைக்கொள்கை, பொரு ளாதார வளர்ச்சி என்பவற் றின் அடிப்படையிலேயே சர்வ தேச சந்தைவாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள முடி யும் என்றும் அவர் தெரிவித் 5fffi.
இதேே கும் சீனாவுக்கும் இடையில்
அரிசி உடன்படிக்கை செய்து
65 T6ff6TTÜ ULL 65 Sb6Jg5
வருட நிறைவு மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்ட 60 ஆவது வருட நிறைவு என் Li6OT 2017&Lib 6 DLLb 6Ti". LÜLIJGB866ơTAD6ODLD göÓNüLsjö தக்கது. (Θ-1O)
இந்திய அமைச்சர் விரைவில் வருகிறார்
இலங்கையில் இடம்பெற உள்ள மூலதன உச்சிமாநாட் டிற்கு சிறப்பு விருந்தினராக இந்தியாவின் கைத்தொழில் மற்றும் நகர அபிவிருத்தி (960)LD50) (385.g.JITLDT DITC36) is விற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரி
விக்கின்றன.
கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம்
மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த மூலதன உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.
உலக வங்கி ஆசிய அபி விருத்திவங்கி உலக தொழி லாளர் சம்மேளனம் ஆகிய வற்றின்உதவியுடன்இலங்கை அரசாங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
G&LDQQb, Sb5 LIDTIBETÜ 6ODL ஆரம்பித்து வைக்கவுள்ள இலங்கையின் பிரதமர்ரணில்
விக்கிரமசிங்க, இலங்கை ஒரு திறமைமிக்க மூலதனம் என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
இதன் போது பொருளா தாரம்மற்றும்வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் மேம்படுத் தல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடல்கள் மேற் கொள்ளப்படும் என கூறப் பட்டுள்ளது. (Θ-1O)
இலங்கையில் வைரஸ் தொற்றால் கண்நோய் ஏற்படும் அபாயம்
(கொழும்பு)
இலங்கையில் ஒருவகை வைரஸ் தொற்றினால் கண் GEEFTuŬ 5JJÓ LUGLĎ ©HLUTLULĎ ஏற்பட்டுள்ளதாக கண் வைத் தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கண் வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணி க்கை அதி கரித்துள்ளதாக வும் சுட்டிக் காட்டப்பட்டுள் 6TTg5).
இந்த வைரஸ் தொற்றி னால் கண் சிவப்படைதல், கண்ணிர் அதிகமாக வரு வதுடன், சிறியளவிலான வலியும் இருக்கும் என வைத் தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் குறித்த கண் நோயினால் பாதிக்கப்பட்ட வர்கள் நன்றாக சவர்க்கார மிட்டுகைகளை சுத்தப்படுத்தி அல்லது சுத்தமான கைக் குட்டைகளை பயன்படுத்து
மாறும் கண்மருத்துவ சிறப்பு வைத்தியர் தர்மா இங்குல் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுமக் 56f 95 as DT3, IBLLDITGBLD இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும்,குறித்த கண் நோயிலிருந்து விசேட மாக சிறுவர்களை பாதுகாக்கு மாறும், கண் நோய் ஏற்பட்டி ருக்குமானால் மாணவர் களை பாடசாலைக்கு அனுப்பு வதை தவிர்க்குமாறும் சுகா தார அமைச்சு வேண்டு கோள் விடுத்துள்ளது.(இ-10)

Page 8
Les E
யாழ். பல்கலைகழகத் தினுள் ஊடுருவும் புலனாய் வாளர்களின் செயற்பாடுகள் முற்றிலும் களையெடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்துக்கு வன்னிநாடாளுமன்ற உறுப் LibOjéléb GD 66dr Gail fig05 ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு.
நீண்டகாலமாக புலனாய் வாளர்களின் செயற்பாடுகள் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியின்மையை ஏற்ப டுத்தி வந்தமை உலகறிந்த 9 80000) D. 5 D5 (9 figup60D களை முள்ளிவாய்க்கால் நினைவுதினம், மாவீரர் தினம் என வரும் போதெல்
ஏவற்காரர்களின் செயற்பாடு யாழ்பல்கலைக்கழகம் பூங்காவாக மாறும் சிவமோகன் எம்.பி. தெரிவிப்பு
லாம் அரங்கேற்றி வந்தனர். தமிழர் இனம் சுய கெளர வத்துடன் வாழும் இனம், அவர்களுக்கென பூர்வீக பிரதேசம் உள்ள இனம் தான் விரும்பியபடி போரில் இறந்த வர்களை நினைவேந்தல் செய்ய உரித்துடைய இனம், எமது இனத்தின் உரிமை களை பறித்தெடுத்து பேரின வாதசிந்தனையை பல்கலைக் கழகத்தினுள் புகுத்த முற் பட்ட ஒரு குழுவினராலேயே நடந்து முடிந்த அசெளகரியம் ஏற்பட்டுள்ளது.
இது கண்டனத்துக்குரி யது. உடன் இரகசிய திட் டங்களுடன் செயற்படும் அரச படையினரின் அல்லது Lബങ്ങഖബ്ബ് ബഞ് ബ് லப்படுபவர்களின் செயற் பாடுகள் இடைநிறுத்தப்பட G6).j600 GLib. 9,560 eup6OLD தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களின் அமைதி யான கல்வி உறுதிப்படுத் தப்பட வேண்டும்.
LDT6OOT6) j56TfLLÖ 6T5 காலமும் குரோத உணர்வு
கள் நிறுத்தப்படின்
கள் தோன்றாது. அவர்கள் பரஸ்பரம் சகோதர இன
துபவர்கள், ஆதரவாக பழகு L6).j656ft.
திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்ட ஏவல் கூட்டங்கள்தான் அமைதி யின்மையை ஏற்படுத்தும் குற்றவாளிகள். அரசு மனச் சாட்சியுடன் செயற்பட்டு அநா வசிய அரசு படையினரின் அல்லது அவர்களின் ஏவற் காரர்களின் செயற்பாடுகளை நிறுத்துவார்கள் எனின் யாழ் பல்கலைக்கழகம் பூங்கா வாக மாறும். குற்றவாளிகள் தமிழ்,சிங்கள மாணவர்கள் அல்ல மறைமுக நிகழ்ச்சி நிரல் ஊடுருவல்காரர்களே என்றார் (2)
ტაჯბა!
|
கருத்து பகிர்வுறவாடல் அடுத்தாண்டு
ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிவிப்பு
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை தமிழ் அரசியல் வாதிகளினால் நடைமுறைப்படுத்து வதே தடம் மாறுகிறதா தமிழ்த்தேசியம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் அண்மையில் நடைபெற்ற கருத்து பகிர்வுற வாடல் நிகழ்வின் நோக்கமாகும் என மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தின் ஏற்பாட்டில் கடந்த 17 ஆம் திகதி மன்னா ரில் நடைபெற்ற தடம்மாறுகிறதா தமிழ்தேசி LLD 555g|D6).ITL60 685 p6.jpg 6ILbLDIT60 அழைக்கப்பட்டு வருகை தந்து நிறைவு வரை பங்கேற்றிருந்த ஆயர்கள், மதகுருமார் கள். தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தண் உட்பட அரசியற் கட்சித் தலைவர்கள், கருத்தாய்வாளர்கள், புத்திஜீவி
இணுவையூர் சக்திதாசன் எழுதிய தொட்டுவிடும் துரத்தில் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்கா வில் வவுனியா கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் விபிரதீபன் தலைமையில்
நடைபெற்றபோது. (படங்கள்-குருமன்காடு
செய்தினர்)
கள்,ஊடகத்துறையினர் ஆகியோருக்கு
பூர்வமாக நடைபெற்றது. கருத்தியலாளர்க
நன்றி தெரிவிப்பதுடன் தமிழர் அரசியல் வரலாற்றில் அரசியற் கட்சித்தலைவர்களும் சிந்தனைக்குழாமினரும் ஒருங்கிணைந்த முதலாவது கலந்துரையாடல் மிகவும் ஆக்க
ளால் முன்வைக்கப்பட்ட தமிழ் தேசிய நிலையியல் நடைமுறை வாதத்தை தமிழ்த் தலைமைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அரசியல் கட்சித்தலைவர்களின் பதி லுரைகள் ஆக்கபூர்வமாக அமையவில்லை என்னும் குறைபாடும் எழுந்தது.
எனவே கருத்தியலாளர்களால் தொடர்ந் தும் அவதானம் செலுத்தப்படுவதுடன் அடுத்த கலந்துரையாடல் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறும். அதற்கிடையில் குழுக் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (2-4)
 
 
 
 
 
 
 
 
 

2002O6
లో
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த வேட்டைத் திருவிழா கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 13 ஆம் திருவிழா வானவேட்டைத்திருவிழா ஆலயப் பிரதமக்குருக்கள் கீர்த்திருநீவாசன்தலைமையில் இடம்பெற்றது. இதன் போது அபிஷேகங்கள் இடம் பெற்று பூசைகள் நடை பெற்றன. அடியார்கள் தங்கள் தோசங்களை நீங்குவ தற்கு தமது உடல்களில் கரிகள் பூசி வாகம் குழை அணிந்து வேடுவர்கள் போல் நேர்த்திக் கடனில் வருடந்தோறும் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகை யில் இந்த ஆண்டும் அதிகமான சிறுவர்கள் நேர்த்திக் கடனில் பங்கேற்றமை ஒரு விசேட அம்சமாகும்.
(படங்கள் - மல்லாவிச் செய்தியாளர்
முல்லை. கிளிநொச்சி மாவட்டங்களில் இலத்து இருபித்து5ற்ற
மதுபனவகைகள் 2013இல் நுகர்வு மதுவரிநிலையப் பொறுப்பதிகாரிசுட்டிக்காட்டு
(பரந்தன்)
முல்லைத்தீவு,கிளிநொச்சி ஆகிய மாவட்
டங்களில் 2015ஆம் ஆண்டில் ஏழு இலட்சத்து 19ஆயிரத்து 535 லிற்றர் மதுபானம் நுகரப்பட்டுள்ளதாக மேற்படி மாவட்டங்களின் மது வரி நிலைய பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.பி. குணரட்ன
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டில் முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மட்டும்7இலட்சத்து 19ஆயிரத்து535 லீற்றர் மதுபானம் நுகரப்பட்டுள்ளதாக அவர் கூறி щ6ітєппії.
அத்துடன்கிளிநொச்சிமாவட்டத்தில் மூன்று இலட்சத்து அறுபத்து மூவாயிரத்து 359 லீற்றரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரத்து 176 லீற்றரும் நுகரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மதுபான நிலையமேனும் இல்லை.இங்கு இரண்டு ரெஸ்ட்ரோரண்ட்மட்டுமே காணப்படுகின்றன. இதன்மூலமே இவ்வளவு மதுபானமும் நுகரப்
பட்டுள்ளது.
இதில் பியர் வகைமதுபானம் 3இலட்சத்து 90 ஆயிரத்து 17 லீற்றரும் விஸ்கி மற்றும் பிராண்டி வகை மதுபானங்கள் மூவாயிரத்து 950 லீற்றரும் ஏனைய சாராய வகைகள் 50 ஆயிரத்து 392 லீற்றரும் நுகரப்பட்டிருப்ப தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு மதுபான நிலையமும் மூன்று ரெஸ்ட் ரோரண்டுகளும் காணப்படுகின்றன.இதில் பியர்வகை மதுபானம் 2 இலட்சத்து 66 ஆயி ரத்து 394 லீற்றரும் விஸ்கி மற்றும் பிராண்டி வகைமதுபானம் 2 ஆயிரத்து575 லீற்றரும் ஏனைய சாராய வகைகள் 87 ஆயிரத்து
207 லீற்றரும் நுகரப்பட்டுள்ளதாக அவர்
மேலும் தெரிவித்துளார். (2-312)
அபராதப்பணம்செலுத்தமுடியாதநிலையிலிருந்த 129பேர் சமுதாயம் சார் சீர்திருத்தப்பணியில்
(கிளிநொச்சி)
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு குற்றங் களில் ஈடுபட்டு அபராதப் பணம் செலுத்த முடியாத நிலையிலிருந்த 129 பேர், சமு தாயம் சார் சீர்திருத்த பணிகளுக்கு உட் படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு குற்றச்சாட்டுக் களுடன் தொடர்புபட்டு நீதிமன்றில் ஆஜர்
வாக சமுதாயம் சார் சீர்திருத்தப்பணிகளில் இவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் கஞ்சா உடைமையில் வைத் திருந்தமை, அனுமதிப்பத்திரமின்றி மது பானம் வைத்திருந்தமை, கசிப்பு காய்ச்சல், விற்பனை செய்தமை, மரம் வெட்டியமை, மதுபோதையில் பொது இடத்தில் ஒழுங் கீனமாக நடந்துகொண்டமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களே கைது செய்யப்பட்டிருந்தனர் என அத்தக வல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (2)
படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டளைக்கு அமை

Page 9
வன்னிப்பிராந்தியத்தில் உள்ள விழிப்புலனற்றோர்களுக்கு ၅များအားဆေးကျေား၊m၉ 6). உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் நிகழ்வு முல்லை.விதி பரந்தனில் அமைந்து கிளிநொச்சி , முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்
மூக்குக்கண்ணாடி உலர் உணவுப் பொருட்கள் வழங்கல் நிகழ்வைத்தொடர்ந்து
இடம்பெற்றது.
மல்லாவி கிளிநொச்சி மாவட்ட நீத வான் நீதிமன்றின் உத்தர
விற்கமைய மாவட்டத்தில்
உள்ள தனியார் கல்வி நிலை யங்களில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள் ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந் துரையாடல் நேற்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. முற்பகல் 10 LID6OOifuJ6T6úlsó 856ODUěFöf LÚU தேச சபைசெயலாளர்எஸ் கம்ச நாதன்தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச தனியர் கல்விநிலைய நிர்வாகிகள், பிராந்திய சுகா தார சேவைகள் அதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை உத்
தியோகத்தர்கள் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்ட 60f0.
அக் கலந்துரையாடலில்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பில் மேற் கொள்ளப்பட்ட வேண்டிய முக்கிய விடயங்கள் ஆரா LLJILL'L60T.
இதற்கமைய உரிய முறையில் கல்வி நிலைய கட்டடங்களை அமைத்தல், குடிநீர், மலசலகூடங்களை மாணவர் தொகைக்கமைய அமைத்தல், மாலைநேர வகு ப்புக்களை 6 மணிக்கு முன் பாக நிறைவுக்கு கொண்டு வருதல், இரவு நேர வகுப்பு க்களை தவிர்த்த்ல், குறிப்
வகுப்புக்களை நடத்துவதை
தவிர்த்தல் , மாணவர்களின் உடல், உள நலங்களை அறிந்து செயற்படுத்தல், சிறு வர் துஷ்பிரயோகம், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் உறுதி
சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆர
CUG55609 6f 6f LL60 6Urija,6ft & JTUULL60T.
கிளிநொச்சி மாவட்டத் தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடு க்கப்படாத நிலையிலும், பதிவு செய்யப்படாத நிலை யிலும் இயங்கிவரும் நிலை யில், நீதிமன்றின் உத்த ரவிற்மைய இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படுகின்றன. எதிர்வ 5LD as Teot 356 flob LDT6) L. டத்தில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கான பல்வேறு திட்டங்கள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்து கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில்
இரணைதீவில் மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடிக்க விரைவில் அனுமதி பெறப்படும்
நேரில் சென்று நிலைமைகளை அவதானிக்கவுள்ளதாக
வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு
(குருமன்காடு) கிளிநொச்சி, இரணை தீவுப்பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி
நின்று மீன்பிடிப்பதற்கு வி வில் அனுமதிபெற்றுக்கொடு d58 LGD 66OT 6).Lig, LD 18T600T
மீன்பிடித்துறை, போக்கு
வரத்து அமைச்சர் பா.டெனி ஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இரணைதீவு பகுதி மீன வர்கள் தமது பகுதியில் மீள் குடியேறவும், அப்பகுதி கட லில் மீன்பிடிப்பதற்கும் அனு மதி கோரி வருவது தொட ர்பில் வினவியபோதே இவ் வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்
605u56b.
கிளிநொச்சி மாவட்ட இர ணைதீவு பகுதி கடற்படை யினரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 400 மீனவக் குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இவர் கள் அப்பகுதியில் தம்மை மீள்குடியேறுவதற்கும். தமது கடற்பகுதியில் மீன்பிடிப்பத ற்கும் அனுமதி கோரி வருகி ன்றனர். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங் கிணைப்புக்குழுக் கூட்டத் திலும் பேசப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பில் வடக்கு
மாகாண ஆளுநரின் கவன த்திற்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வட க்கு அவைத் தலைவர் ஆகி யோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுநர் இது தொடர்பில் பேசியுள்ளார். விரைவில் நானும், வடக்குமாகான ஆளுநர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் இரணை தீவு க்கு சென்று அங்குள்ளநிலை 60LD56 65TLüLikö opTu வுள்ளதுடன் மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடிப்பதற் குரிய ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதாகத்
65 floistry. (2-25O)
 
 
 
 
 
 
 
 

Eägib 03
ழங்கல் , வன்னிவிழிப்புலனற்றோர் சங்கத்தின் စ္ဆားရေးဂျူး ဂျူး ဂျူရှားများအရေး துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்க அலுவலகத்தில் அண்மையில் இடம் பெற்றது. பப்பட்ட பலரும் இந்த உதவித்திட்டத்தின் ஊடாக பயனடைந்தனர்.பயனாளிகளுக்கு சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்
உலருணவு, துவிச்சக்கரவண்டி earLIGrfLT5 வழங்கப்பட்டன
த்துவதற்கு
TuIIILIELOI
சிறுவர் பாதுகாப்பு மற்றும் Until FIT60)6O 660L 6,6056), சிறுவர்கள் போதைப்பொருள் பாவனையில்ஈடுபடுதல்போன் றவற்றை தடுப்பதற்கு கிளி நொச்சி மாவட்ட நீதவான் மன்றமும் மாவட்ட செய லகம் மற்றும் சிறுவர் நன் னடத்தைபிரிவும் இணைந்து பல்வேறு செயற்றிட்டங் 8560D6TT 96OUT6ODLD 5T6DL DIT 85 முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்கதாகும். (2-15)
முல்லாவி)
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட் டில் கடந்த17 ஆம் திகதிமுல் லைத்தீவு மாவட்டஅமரா குடு ம்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்து குடும்பங்களுக்கு ත්‍ර-6කL யார்கட்டு தெற்கு பொதுநோ க்கு மண்டபத்தில் வைத்து உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை வள்ளுவர்
புரம் கிராமத்தைச் சேர்ந்த LDrTest00T 66hu56öT 666öOT 600 TüLu த்துக்கு அமைய துவிச்சக்கர வண்டியொன்றும் பாடசாலை உபகரணங்களுமாக மொத் தம் 53 ஆயிரத்து 300 ரூபா பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்ப
ட்டுள்ளன (2-15-312)
சுகாதார, போசணை மற் றும் சுதேச வைத்திய அமை ச்சினால் மருத்துவ விடயங்க ளுக்கனநிறைவுகண்தெழில் வல்லுநர் சேவைகள் மற்றும் துணை மருத்துவ சேவைக ளின் பயிற்சிக்கான பயிலுந ர்கள் ஆட்சேர்ப்பு -2016தகு தியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட் டுள்ளன.
இதற்கமைய, மருத்துவ ஆய்வு கூட தொழில் நுட்ப வியலாளர்மருந்தாளர்பெளதீக சிகிச்சையாளர், தொழில்வழி சிகிச்சையாளர், கதிரியிய லாளர், கண்தொழில் நுட்ப வியலாளர்,பற்சிகிச்சையா ளர், பாடசாலை பற்சிகிச்சை யாளர், சுகாதார பூச்சியியல் அலுவலர், செயற்கை அவ யவ தொழில் நுட்பவியலா ளர், பொது சுகாதார பரிசோ தகர், இதயத்துடிபபு பதிவா ளர், மூளை மின் இயக்க பதி வாளர் ஆகிய பதவி வெற்றி டங்களுக்கே விண்ணப்பங் கள் கோரப்பட்டுள்ளன.
ஆதலால் , தகுதியுடைய விண்ணப்பதாரிகள் கிளிநொ ச்சி மாவட்டத்தில் இருப்பின் மேற்படி பதவி வெற்றிடங்க ளுக்கு விண்ணப்பிக்குமாறு
கிளிநொச்சி பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிராந்திய பல் வைத்திய உத்தியோக த்தர் டாக்டர் எஸ்.பாலகுமார் கேட்டுள்ளார்.
hா கபொ.
தகுாதி பரீட்சையில் சிங்கள மொழி/தமிழ் மொழி, கணி தம்,விஞ்ஞானம்உட்படநான்கு பாடங்களில் திறமைச் சித்தி யுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திரு த்தல் மற்றும் க.பொ.த சாதி பரீட்சையில் இரண்டு அம ர்வுகளுக்குமேற்படாமல்ஆங் கில பாடத்தில் சித்தியடைந்தி ருத்தல் வேண்டும்.
2014,2015 ஆகிய வரு பங்களில் ஏதாவது ஒரு வரு டத்தில் க.பொ.த இடதி பரீட் சையில் இரசாயனவியல்/ பெளதீகவியல் திறமைச்சித் தியுடன் உயிரியல், விவசா யம்,இணைந்தகணிதம்ஆகிய பாடங்களில் இரண்டில் ஒரே தடவையில் சித்தியடைந்திரு த்தல் வேண்டும்.
இப் பயிற்சிக் காலத்தின் போது பயிலுநர்களுக்கு பொது நிர்வாக சுற்றறிக்கை 03/ 2016 இன் விதிமுறைகளு க்கு அமையமாதாந்த கொடு
மருத்துவசேவைகளின்பயிற்சிக்கான பயிலுநர் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரல்
ப்பண்வொன்று வழங்கப்படும்.
முறையாகப்பூர்த்திசெய் யப்பட்ட விண்ணப்பத்துடன், உரிய மாதிரிப் படிவத்தையும் இணைத்துஅந்தக்கடிதஉறை யின் இடதுபக்கமேல்மூலை யில் நிறைவுகாண்மருத்துவ சேவை மற்றும் உதவி மரு த்துவ சேவையின் பயிற்சி நெறிக்காக பயிலுநர்களை இணைத்துக் கொள்ளல் - 2016 எனக் குறிப்பிட்டு அத ற்குக்கீழ்நீங்கள்கோரும் மாகா ணம் மற்றும் மாவட்டம் குறி ப்பிட்டு இன்றையதினம் பணிப்பாளர் நிர்வாகம் 2 , சுகாதார,போசணை மற்றும்
சுதேச வைத்திய அமைச்சு ,
சுவசிறியாய இல. 385, வண.பத்தேகம விமலவங்ச தேரமாவத்தை கொழும்பு10 எனும் முகவரிக்கு கிடைக்கும் படி பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும்.
மேலதிகவிபரங்கள்தேவை ப்படின் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணி ப்பாளர் பணிமனையின் பிரா ந்திய பல் வைத்திய உத்தி யோகத்தர் டாக்டர் எஸ். பால குமாருடன் தொடர்பு கொள் ளுமாறு வேண்டப்படுகின்ற 6তা, (2)

Page 10
து 10
பிரதமர்வெளிநாடு சென்றது கூட ஜனாதிபதிக்குத் தெரியாது-விமல் சிறுவர்களைப்பிடித்துபதவியில் அமர்த்துங்கள்
(கொழும்பு)
பிரதமர் மற்றும் சபாநா யகர் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளதால், நாடு அரா ஐக நிலைக்கு செல்ல வாய் ப்புள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவ ரான நாடாளுமன்ற உறுப் பினர் விமல் வீரவன்ச தெரி வித்துள்ளார்.
6LTD 6061T 6T60t. 6TLD. பெரேரா கேந்திர நிலையத் தில் கூட்டு எதிர்க்கட்சிநேற்று முன்தினம் நடத்திய ஊடக
வியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இந்த சந்தர்ப்பத் தில் பிரதமரும் இல்லை, சபாநாயகரும் இல்லை.
எமது அரசாங்கம் ஆட்சி யில் இருக்கும் போது ஜனாதி L51 é96ö605) Líbj5LDÜ 5LLET யம் நாட்டில் இருந்தார்கள். சபாநாயகர் எப்போதும் நாட் டில் இருந்தார்.
தற்போதைய ஆட்சியாளர் களுக்கு நாட்டை நிர்வகிப் பது தொடர்பில் மூளையில்
6 6
எதுவுமில்லை.
பிரதமர் வெளிநாடு செல் வதை ஜனாதிபதி அறிய ഖിൺങ്ങാണു. ജങ്ങgിട്ടി ബൈബി நாடு செல்வது பிரதமருக்கு தெரியாது.
இவர்கள் இருவிரும் வெளிநாடு செல்கின்றனர் என்பது சபாநாயகருக்கு தெரி
UITg5.
இறுதியில் மூன்று பேரும் வெளிநாடுகளுக்கு சென்றுள் ளனர். வீதியில் செல்லும் சிறுவர்களைப் பிடித்தாவது, ஜனாதிபதி பதவியையும் flug LDj Lig56 flooDULLB g) றுக்கொள்ளுமாறு கூறுங் கள். இல்லையென்றால் நாடு அராஜக நிலைக்கு சென்று விடும் என வீரவண்ச தெரி வித்தார். (6-1O)
ॐ
III i 200ll;
5S die Japani
கொழும்பு)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்
குடும்ப உறுப்பினர்களான பசில் ராஜபக்ஷ, கோத்த பாய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோவித ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் நிதி மோசடி மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் சீம்பந்தமாக 58 விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
யாழ்பல்கலை,விவகாரத்தில் அரசு தலையிடவேண்டும்
(கொழும்பு)
யாழ்ப்பான பல்கலைக் கழகமாணவர்களுக்கு இடை யிலான மோதல் சம்பவத்தில் 9p of Trias L5 e L60T gun 85 தலையீடு செய்ய வேண்டு மென கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டியூ
முன்னாள் அமைச்சர் டியூ தெரிவிப்பு
குணசேகர தெரிவித்துள் 6Im.
GLU6061T661.6lb 6LGUT கேந்திர நிலையத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற செய்தியாளர் சந்திப் பில் அவர் இதனைத் தெரி 65g66ffff.
அரசாங்கத்தின் மெளனம் போருக்கான விசக்கிருமிகள் மீளவும் தலைதூக்க இடம ளித்துவிடக் கூடாது.
பிரச்சினை இதுவரை யில் புரிந்து கொள்ளப்பட வில்லை. இந்த விடயம் குறித்து மாணவர்கள் மற் றும் விரிவுரையாளர்களு டன் பேச்சுவார்த்தை நடத் தப்பட வேண்டும்.
இந்த நிலைமையானது ஓர் தேசியப் பிரச்சினை LIgih 86ibID160T50606OLD களில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது அவ afujLDITassorpg).
எந்தப்பகுதியில் பல்கலைக் கழகம் அமைந்திருந்தாலும் அது தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழே இயங்க (36.600 GLib.
இந்நிலையில், புதிய மாணவர்களை வரவேற் கும் கலாசார நிகழ்வு மீது நடத்தப்பட்ட தாக்குதல் கனன் டிக்கப்பட வேண்டியது என டியூகுணசேகர தெரிவித் துள்ளார். (Θ-1O)
 
 
 
 
 

பேராசையினால் சோகம் தான்.
இவற்றில் பாரதூரமான குற்றச் செயல்களும் அடங்கு வதாக கூறப்படுகிறது. கடந்த ஆட்சியின்போது நடந்த 496 நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிதிமோசடி விசாரனைப் பிரிவு விசா ரணை நடத்தி வருகிறது.
கொலை உட்பட 15 குற் றச் செயல்கள் தொடர்பாக ബ്ര Lണുങ്ങിസ്ഖ് മിഞ്ഞുങ്ങ് 56IL) ഖിr[1]ഞ്ഞ5ഞണ്
ܝ ܬܐ
நடத்தி வருகிறது. விசேட விசாரனைப் பிரிவு பொலி ஸார் 6 சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திவருகின் றனர்.
இதனை தவிர ஜனாதி பதி ஆணைக்குழு, இலஞ்ச 8,60600T disgup 6T60rUGOT6... b மேலும் பல சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி ഖന്ദ്രിങ്ങ്ഗ്ഗങ്ങ്.
அண்மையில் நடைபெற்ற
உயர்மட்ட கலந்துரையாட லின் போதே இந்த தகவல் கள் தெரியவந்துள்ளன.
இலங்கை அரசியல் வர லாற்றில் ஆட்சி செய்த குடும் பங்களில் ராஜபக்ஷ குடும் பமே அதிகளவான மோசடி மற்றும் பாரதூரமான குற் றச்சாட்டுக்களை எதிர்நோக்கி யவர்களாக காணப்படுகின்ற னர் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். (இ-10)
விரைவில் விஜயதாசவும் சிறை வைக்கப்படலாம் விமல் வீரவன்ச கணிப்பு
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் விரைவில்
வித்துள்ளார்.
இதன் போது தொடர்ந் தும் கருத்து தெரிவித்த அவர், ராஜபக்ஷ என்ற பெய ரைக் கேட்டால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற் றும் ஜனாதிபதி ஆகியோ (555 LJULib.
இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப் பினர்கள் தற்போது கைது செய்யப்படுகின்றனர்.
கைது செய்யப்படலாம் என--ெ நாடாளுமன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித் துள்ளார். سر
கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரி
நாமல் ராஜபக்ஷ பிணையில் வந்துள்ளார். எனினும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைது செய்யப் ULGB6ft 6iTTU.
ராஜபக்ஷ என்ற பெய 60орф 6laѣп600їL— шпUп6ugы சிறையில் தடுத்து வைக்கப்
Ugbaba (36).j600 GBL b. (9) போதுதான் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு நல்ல நித் திரை வரும்.
இந்நிலையில் ராஜபக்ஷ என்ற பெயரைக்கொண்டுள்ள நிதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் விரைவில் 6055 68LUUUL6OTLD 6T60T அவர் மேலும் தெரிவித்துள் 6াগ্য, (Θ-1O)

Page 11
2007, 2016
பாதயாத்திரை முடிவ
இரகசியத்தைப் பே
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத் திரை எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்கு அரு கில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பு விவசாயி களுக்கு உர மானியம் வழங்கப் படாமை.எட்கா ஒப்பந்தம், அரசியல் பழிவாங்கல்கள், உள்ளூராட்சி மன்றதேர்தலை நடத்தாமை போன்
றவற்றிற்கு எதிராகவே இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவுள்ளதா கவும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
நேற்றுமுன்தினம்பொரளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பாதயாத்திரை கண் டியிலிருந்து ஆரம்பமாகி மாவ னெல்ல,நெலும்தெனிய, நிட்டம் புவகிரிபத்கொடநகரங்கள் ஊடாக
கொழும்பை வந் மாபெரும் கூட்டப் ம்பில் ஏற்பாடு செய் தெரிவிக்கப்பட்டுள் குறித்த கூட்டம் இ தொடர்பில் தகவல் கூட்டு எதிர்க்கட் விட்டனர். விசேட அந்த இடத்தை துள்ளதாகவும் அ
மட்டக்களப்பு. கிராண் பிரதேச 6&FUJ6DT6TTÜ Luftpfl65 g5 SÐ L'ULL காஞ்சலம் குடாக் கிராமத்தில் உள்ள பிள்ளையாரடிச் சந்தியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
புலிபாய்ந்தகல் பாடசாலை வீதி யைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சிவராசா மகேஸ் வரன்(வயது-58)என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவரது மகனும் இவருமாகச் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வயலுக்குநேற்றுமுன்தினம்மாலை சென்று கொண்டிருந்தனர். இதன் போது பிள்ளையாரடிச் சந்தியில்
துரத்தியுள்ளது.
இந்நிலையில், மோட்டார் சைக் கிளை அவ்விடத்திலேயே போட்டு விட்டு தந்தையும் மகனும் வெவ் வேறு திசைகளில் தப்பியோட முற் பட்டுள்ளனர்.
இதில், தந்தையை குறித்த யானை துரத்தி தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.
காயமடைந்த தந்தையை வாழைச்சேனை ஆதார வைத் தியசாலையில் அனுமதிப்பதற்காக இவரது மகன் கொண்டு சென்ற போது அவர் வழியிலேயே உயிரி ழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர். (இ-1O)
எதிர் நட6
జభ b6OOTibbTUGIT
எதிரான நிலைட் ர்ந்தும் மேற்கொ6 5TLD 6G660LDUIT களை மேற்கொள் ш(Bib sredipј 6600. அமைப்பு எச்சரித்
மத்திய வங் வனவு தொடர்பில் ளர் நாயகம் சமர் தொடர்பில் ஆகு உறுப்பினர்கள் 1 களை வெளியிட்டு
).
Botanical Name
Costus Specious Family- Zinigiberaceae Engl-Cane reed Sinh: Thebu ஈராண்டு வாழக்கூடிய உயர மான செடி வகையைச் சார்ந்தது. ண்டு 2தொடக்கம் 3 மீற்றர் உய ரமானதும் செங்குத்தானதும் ஆகும். இலைகள் தனியிலை சுருண்டு ஏறிய ஒழுங்கில் Spira lly arrange 15 65Tlösslid 30 செ.மீ நீளமுடையதாகும். நீண்ட இலைகள், இலைகளின் கீழ்ப்ப க்கம் பளபளப்பாகக் காணப்படும். சிவப்பு வெள்ளைநிறப்பூக்களும் தைமாதம் முதல் பங்குனி மாதம் வரையும் பின்பு ஆனி மாதத்தி லும் பூக்களை அவதானிக்கலாம். பழங்கள் சிவப்பு நிறமாகவும் கறு ப்புநிற விதைகளைக்கொண்டதா கும்.
பரம்பலும் இனவிருத்தியும் ஈரலிப்பான நிழலான பிரதேச ங்களில் வளரக்கூடியது. விதை கள் தண்டுத் துண்டங்கள் உடன் பறித்த மட்ட நிலத்தண்டு Fresh Rhiyomeழுலம் இனவிருத்திசெய் யலாம். மார்கழி மாதத்தில் விதை களை விதைத்து 2 வருடங்களில் அறுவடை செய்யலாம்.
பொதுவாக கார்த்திகை, மார் கழி ஆகியமாதங்களில் அறுவடை செய்யப்படும்.
மருத்துவப் பயன்கள்
* இதன் இலை மட்ட நிலத் தண்டுகள் மருத்துவ குணம் மிக்
566).
* இதன் இலைகளில் புளிப் புடன் கூடிய ஒருவித சுவை காண ப்படும். இதன் ஒரு இலையை பிடு ங்கி நன்கு கழுவிச் சுத்தம் செய்து
வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர நீரிழிவு நோயாளிக்கு இரத்தத் தில் சீனியின் அளவுகட்டுப்படும்.
* மலைவசம்பின் மட்ட நிலத் தண்டிலிருந்து ஒருவித நறுமண GTGiorgsoori Essantial oil Shrig, தெடுக்கப்படுகின்றது. இது கூடுத லாக வாசனைத்திரவியங்களிலும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றது. இதற்கு கிருமி களை அழிக்கும் தன்மை உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
an in
DaDaasbu/Galeries/TLib (Insulin Plant
LD6D6D66b தண்டில்நார்ப்பொ கம் காணப்படுவ: 3O 65TL&asib 6. பருகநன்கு மலச்
68b56ਹੌਲ பின் மட்ட நிலத்தன அளவு கலந்து மா க்கு பூசிவர காயங்
S56öTLDLL சேகரித்து தோல் சீ டுகளாக அரிந்து 2 வசம்பிற்கு 400 அளவு எடுக்கவே னுள் மேற்படிகீற்று LD6060615 bacousin போட்டு மூடி 40 நா வைத்திருக்கவே6 ஒரு தேக்கரண்டி காலையில் வெறு த்து குடித்துவர 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

dägib 11
டயும் இடம் குறித்து
ம் கூட்டு எதிர்க்கட்சி இலங்கையில் 2400 வர்த்தக தொகுதிகள்
தடைந்தவுடன், b ஒன்று கொழு யப்பட்டுள்ளதாக ள அதேவேளை டம்பெறும் இடம் 35606T 66.6tful சியினர் மறுத்து காரணத்திற்காக அறிவிக்க மறுத் வர்கள் தெரிவித்
(Θ-1O)
(கொழும்பு)
இலங்கையில் வர்த்தக நடவ டிக்கைகளை ஆரம்பிப்பதற்காக பன்னாட்டு இந்தியநிறுவனம்ஒன்று இலங்கை அரசிடம் அனு மதி கோரியுள்ளதாக தெரிவிக் கப்பட்
டுள்ளது.
குறித்த நிறுவனமானது 2400 வர்த்தகநிலையங்களை நாடு பூரா கவும் அமைப்பதற்கு எதிர்பார்த்துள் ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. (Θ-1O)
ாப்புக்கள் தொடர்ந்தால்
ILunTG6856fi 6ngj5nTL iளப்படுமானால் хот Д5L6ugāb6005 ள வேண்டியேற் &buഖ് (89ഞഖ துள்ளது.
கி முறிக்கொள் b) 856OOTċba65ITL j6) JIT ப்பித்த அறிக்கை நம் கட்சியின் பல விமர்சனங்
வருகின்றனர்.
கூறிவருகின்றனர்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் நளின் பண்டார ஜயமஹா நிலக்கரி பரிமாற்றம் தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை வெளி யிட்டிருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமாக இருந்தால், இது கணக்காய்வாளர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் பிழையான
கப்படும் எண்ணங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே தமக்கு எதிரான நிலை ப்பாடு தொடருமாகயிருந்தால் தாம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்திற்கு தள்ளப்படக்கூடும் என்று கணக்காய்வாளர் அமைப் பின் தலைவர் நயனகுமார எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேசிய கணக்கா ய்வு சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவு ள்ளதாக நிதியமைச்சர் உறுதிய ளித்துள்ளார். அதுவரையில் தாம் காத்திருப்பதாகவும் நயனகுமார தெரிவித்துள்ளார். (Θ-1O)
|(56ör LDCL 66Moğë rtsit Fibre 95 தால் இதன்சாறு 0 மில்லி அளவு விக்கல் நீங்கும்.
றும் மலைவசம் ண்டின் சாறும் சம றாத காயங்களு கள் ஆறும்.
விசிறுசிறுதுண் 5O 8]mb Dഞ്ഞും
மில்லி தேன் 1ண்டும். தேனி க்களாக அரிந்த யகன்ற சீசாவில் ட்கள் அப்படியே SOTIGSub. 56öre5OTñir அளவு தினமும் ம் வயிற்றில் எடு உடலுக்கு நல்ல
பலத்தை கொடுப்பதுடன் சிறந்த போசாக்கு உணவாகவும் அமை யும்.
*குடலிலுள்ளபுழுக்களைஅழிப் பதில் சிறந்த நிவாரணியாகும். (Anti-Vermin)
* மலைவசம்பின் மட்ட நிலத் தண்டு, கோரைக்கிழங்கு, வேப்பம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து 4 மடங்கு நீர் விட்டு கால் பங்காக வற்றக்காய்ச்சி30 தொடக் கம் 60 மில்லி காலை மாலை அரு ந்திவரகாமாலை குணமாகும்.
* மலைவசம்பின் மட்ட நிலத் தண்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் diosgenin எனும் அலக்லொயிட் டிற்கு வேதனையைக் குறைக்கும், இருதயத்தை பலப்படுத்தும், மத்திய
நரம்புத் தொகுதியை மந்தப்படுத்
தும் செயலாற்றல்கள் உண்டு. அத் துடன் இதில் ஈவரரோன் COestro geric activity செயலாற்றலும் உண்டு. பெண் மலட்டுத்தன்மைக் கெதிராக செயலாற்றும்தன்மையும் உண்டு.
* சமிபாடின்மை, வயிற்றில் ஏற்படும் கோளாளுகளுக்கு மலை வசம்பு லேகியம் சிறந்தது. வீட்டி லேயே தயாரித்துக்கொள்ளலாம். அரை லீற்றர் மலைவசம்புச்சாறு எடுத்து (மட்ட நிலத்தண்டு பசும் பாலில் அவித்த 15 கிராம் உள் ளியை நசுக்கி மலைவசம்புச் சாற் றில்போடவும். பின்புமிளகு சீரகம், ஓமம், வெந்தயம் ஒவ்வொன்றும் 15 கிராம் அளவு எடுத்து எல்லாவற் றையும் கழுவிக் காயவைத்து இடி த்து அரித்து அதிமதுரம் 15 கிராம்,
கிராம் சீனி சேர்த்துகாய்ச்சிப்பாகுப்
டாக்டர் (திருமதி விவியன் சத்தியசீலன் MD(Siddha)India சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை IP, IGD00600000
ஏலம் 15 கிராம் ஆகியவற்றை இடி த்துச் சேர்த்துக்கொள்ள வேண் டும். 300 மில்லிபசும்பாலில் 250
பதத்தில் மேற்படிபொடியைதுாவிச் கிளறி இறக்கும் சமயம் 150 கிராம் நெய்சேர்த்துக்கொள்ளவும். இதில் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு தினமும் இருவேளை உட்கொள் மேற்படிநோய்கள் தீரும்.
குறிப்பு: இதனை ஒவ்வொ வரும் வீட்டில் வளர்க்கக்கூடிய செடியாகும். அழகுச் செடியாகவும் மூலிகைச் செடியாகவும் காட்சி தரக்கூடியது. மேலும் விஷ ஜந் துக்கள், பாம்பு முதலியன இதன் தனிவ்ாசத்திற்கு வராமல் தடுச் கக்கூடிய மூலிகையுமாகும். நிழ லான ஈரலிப்பான பகுதிகளில் நன்கு வளரக்கூடியது.

Page 12
Lägib 72
(91 någonDITUT) துருக்கியில் இராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றதாக
103 படைத் தளபதிகள் கைது செய்யப்பட்டனர். 8 ஆயிரம்
பொலிஸார் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
G3.
60T Üa
U
Ll
ற்க
காஷ்மீர் விவகா
காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று டில்லி மேல்சபையில்இந்திய மத் திய உள் Bछा pाष्टी2 நாத்சிங் தெரிவித்துள்ளார்.
விவாதம் டில்லி மேல்சபையில், காஷ்மீர் பிரச்சினை குறித்து நேற்றுமுன்தினம் விவாதம் நடைபெற்றது. அதன் மீது பேசிய எதிர்க்கட்சி உறுப்பி னர்கள், காஷ்மீரில் பாகிஸ் தான் வன்முறையை தூண்டி வருவதாக குற்றம் சாட்டி 6OTU.
இதற்கு துப்பாக்கி குனன் டுகள் மூலம் தீர்வு காண முடியாது என்றும், அரசியல் தீர்வுக்கு நடவடிக்கை எடுக்கு மாறும் மத்திய அரசை கேட் டுக்கொண்டனர். இதுதொட ர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுமாறும் வலியுறுத்தினர். காஷ்மீர் பிரச்சினை குறித்து பொது
ராஜ்6ாத்சிங் மறுப்பு
வாக்கெடுப்பு நடத்த வேண் டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ராஜ்நாத்சிங் இந்த விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது,
காஷ்மீர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை. அது வழக் கொழிந்து விட்ட அம்சம். காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதே பிரச்சி னைக்கு காரணம். அவர்கள் நமது சொந்த மக்கள். அவர் களை நாம் சரியான பாதை க்கு கொண்டு வருவோம்.
காஷ்மீரில் நடப்பவை அனைத்துக்கும் பாகிஸ்தானே காரணம், காஷ்மீரில் பயங்
கரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும் கும் பலை அணுகும்போது எடுத் தவுடனே துப்பாக்கி குண்டு பயன்படுத்தக்கூடாது. முத
வீச்சு மற்றும் தண்ணிரை பீய்ச்சி அடிப்பதைத்தான் பயன்படுத்த வேண்டும். சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள ளுமாறு பாதுகாப்பு படைக ளுக்கு நானும், பிரதமரும்
அறிவுறுத்தியுள்ளோம்.
பாகிஸ்தான் தலை யிடக்கூடாது
சிறிய குண்டுகள் பயன் படுத்தப்படும் துப்பாக்கியால் சுட்டதால்தான் நிறையபேர் கண்பார்வை இழந்து விட் டதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரிக்கப்படும். பாதி க்கப்பட்டவர்களுக்கு சிகி
டுப்பு இல்
 

வலம் 20
இராணுவப் புரட்சி முயற்ச ஐரோப்பிய நாடான துருக் யில் கடந்த வெள்ளிக்கி மை இரவு இராணுவத் னரின் ஒரு பிரிவினர் பாலிஸார் துணையுடன் னாதிபதி எர்டோகன் அரசு த எதிராக திடீர் புரட்சியில் Bபட முயன்றனர்.
வர்த்தக தலைநகரான ஸ்தான்புல்லையும், தலை 5ர் அங்ஹாராவையும் தங் 56OLU as GBJUITGB35(56ir 5ாண்டு வருவதற்காக போர் மானங்கள், ஹெலிகொப் கள், இராணுவ டாங்கிக 6Tuub 66) J356i UUJ60TUCB தினர். இந்த 2 நகரங் ரின் பல்வேறு பகுதிகளில் ண்டு வீச்சும் நடந்தது.
29 O Guit ua) எனினும் ஜனாதிபதி எர் ாகன் ஆதரவுக் கட்சியி ரும், பொதுமக்களும் இல க்கணக்கில் திரண்டு தெரு 5ளில் இறங்கி கிளர்ச்சி 1ளர்களுக்கு எதிராக போரா உத்தில் குதித்தனர். இத ால் இராணுவ புரட்சி முய சி தோல்வியில் முடிந்தது.
அப்போது, இரு தரப்பி லும் நடந்த சண்டையில் 29O Guj GasTeb6DJULL6OTU. இவர்களில் 164 பேர் பொது LD556ft 6,6) p. 1,4OO Guj படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்துவைத் தியசாலைகளில் சிகிச்சை பெற்ற பொதுமக்களில் மேலும் 25 பேர் சிகிச்சை பலனின்றிநேற்றுமுன்தினம உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்தது.
6 ஆயிரம் பேற் சிக்கினர இந்தநிலையில்இராணுவ புரட்சியில் ஈடுபட முயன்ற சதிகாரர்களை துருக்கி அரசு கைதுசெய்து வருகிறது. இது வரை இராணுவ வீரர்கள், ! இராணுவ அதிகாரிகள், நீதி பதிகள், அரசு சட்டத்தரணி கள் என 6 ஆயிரத்துக்கும் அதிகமானோரை ಙ್ துருக்கியின் வாததக 亚
6O)6OOT66 T as GUT66TDIT பிடித்துச் சென்றனர். புல்லில் விமானப்படைத்தளம்
aPTTg29° e 6586°TUo || Lu6oofluílasö FFGULLGB6res II 6Numre மெஹற்மத்திஸ்லி உட்பட 36 இராணுவ தளபதிகள் கைது வீரர்கள்.
6NaFulü ulu ÜLu LGB 6úlēFTU6OD 6OOT
ாரம்; DaD6)
சை அளிக்க கண் வைத்தி கள் குழு காஷ்மீருக்கு னுப்பி வைக்கப்பட்டுள் து. தேவைப்பட்டால், எத் D6OT GU60DJ G36).j6OOTCBLDIT TgLó, 6lLDIT60TLó eup6OLó ட்டி வந்து சிகிச்சை அளி தயாராக இருக்கிறோம். காஷ்மீரில் பத்திரிகைக க்கும், இணையத்தளத் $கும் தடை விதித்திருக்கக் டாது. இதுபற்றி முதல மச்சர் மெகபூபாவு டன் சுவேன். காஷ்மீர் விவகா தில் அனைத்துக் கட்சிக ளயும் அரவனைத்து ல்லவே விரும்புகிறோம்.
அத்தியாவசிய பொருட்கள் நியோகம் உட்பட எல்லா தமான உதவிகளையும் ஷமீருக்கு வழங்க தயா 5 60555GDITLb. UTailorb ண், எங்களது உள்விவகா களில் தலையிடக் டாது. இவ்வாறு ராஜ்நாத் தெரிவித்தாள். (இ-5)
ஐ.நா.தலைமையகம் பிரிவினைவாத குழு
(நியூயோர்க்) N ஐ.நா.தலைமையகம் அருகே காஷ்மீர் பிரிவினை வாத குழுவினர் ஆர்ப்பா ட்டம் நடத்தியுள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல் லப்பட்டதை தொடர்ந்து கட ந்த 9 நாட்களாக அங்கு நடந்த வன்முறை சம்பவ AS ங்களில் 41 பேர் உயிரிழந் தனர்.
3 ஆயிரத்துக்கும் அதி கமானோர் காயமடைந்து ள்ளனர். இந்த வன்முறை 5LĎLu6)jmä 560D6IT 5L(BÚ UG6 த்தும் நோக்கில் பள்ளத் தாக்கு பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் உள்
களும் துண்டிக்கப்பட்டுள்ளன. Ds
6Tg5). - இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு LGB
ഥേജഥ இந்த чопол-- பணிகளுக்காக நேற்று முன்தினம் E356ffs 656 (Surfect (38.606) கூடுதல் படைகளும் அனுப்பி 曲 e.p.
மறறும்இணையதளசேவை தப்பட்டன. மாநிலத்தில் தொடர்ந்து மீர்

Page 13
}ւո
A
2007, 2016
த்தக நகரான இஸ்தான்
டத்தளம் முன்பு பாதுகாப்புப் ள பொலிஸ் அதிரடிப்படை
வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 10
பேர் உடனடியாக சிறையில்
அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இராணுவ புரட்சியில் ஈடுபட்டு தோல்வி கண்ட இராணுவ அதிகாரி கள், நீதிபதிகளில் ஏராளமா னோர் இன்னும் தலைம றைவாக இருப்பதாகவும் இவர்கள் மீண்டும் கிளர்ச் சியில் ஈடுபடுவதற்கான முய ற்சியில் இறங்கலாம் எனவும் 6 Iú (8LITa56oil é9Jaft as (55Jaél
றது. இதனால் இஸ்தான்புல்
நகரில் பாதுகாப்பை உறுதி செய்ய சுமார் 2 ஆயிரம் சிறப்பு அதிரடிப்ப்டை பொலி 6 MOTñT 56ólä585ÜLJÜLGB D 6ñT6TT 6OT্য.
103 தளபதிகள் கைது 4ஆவது நாளாக நேற்று
முன்தினம் இராணுவ கிளர் ச்சியின் பின்னணியில் இருப்
பவர்களை தேடும் வேட்டைப் பணி தீவிரமாக நடந்தது. நேற்று முன்தினம் காலை
இஸ்தான்புல் நகரில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளியில்
சிறப்பு அதிரப்படை பொலிஸார
நுழைந்து தீவிர சோதனை நடத்தினர்.
கோன்யா விமானப்படை தளத்திலும், இஸ்தான்புலி விமான நிலையத்திலுப இதேபோல் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினருடன சதியில் ஈடுபட்டவர்கள் தா களை கைது செய்யவிடாமல் மோதலில் ஈடுபட்டனர். என னும் பொலிஸார் துப்பாக்க யால் சுட்டு எச்சரித்து அவர் களை கைது செய்தனர்.
இந்த 3 இடங்களிலும் இராணுவ தளபதிகள், கL ற்படைதளபதிகள்எனமேலும் 67 3Lj 6055 615üuJÜLILL னர். கடந்த 2 நாட்களில் மட்டும் இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 103 தளபதிகள் கைது செய்யட் பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆயிரம் பொலிஸார்
நீக்கம்
இதற்கிடையே துருக்கி யில் இராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றதாக நாடு
கம் அருகே காஷ்மீர் ழுக்கள் ஆர்ப்பாட்டம்
醬 UCLEAR
器匣鲇 |w.rú_*
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்ப ட்டுள்ளது.
இந்நிலையில் நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகம் அருகே காஷ் மீர் பிரிவினைவாத குழுவினர்
ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ள னர்.
இந்திய படைகளுக்கு எதி ராக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காஷ்மீர் அமெரிக்கண் கவுன்சில் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டம் சுமார் மூன்று மணிநேரம் நடந்தது, இதில் பெண்கள் மற்றும் குழந் தைகளும் கலந்துக் கொண் LeOTj.
காஷ்மீரில் இருந்து இந்
திய படைகள் வெளியேற வேண்டும், சுய நிர்ணயம் இல்லாமல் ஜனநாயகம் கிடை
LLUT 35, னையை தீர்க்க வேண்டிய நேரம் என்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந் தியிருந்த அவர்கள் காஷ்மீர் மற்றும் அதனுடைய மக்களு க்கு சுதந்திரம் என்று கோஷம் எழுப்பியுள்ளனர். (இ-5)
காஷ்மீர் பிரச்சி
JT
திபதி 2745 நீதி
துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலை மையிலான ஆட்சியை கவி
ழ்க்க இராணுவ புரட்சி
நடத்தப்பட்டது. ஆனால் பொது
மக்கள் உதவியுடன் அப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் நட
ஆபிரிக்க இறப்பதற்
ஜோஹனஸ்பேர்க்) ஆபிரிக்காவில் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் இறப்பதற்கு எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஒரு பிர
 
 
 
 
 
 

முழுவதும் 8 ஆயிரம் பொலி ஸார் அதிரடியாக பணி நீக் கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தலைநகர் அங் ஹாரா, இஸ்தான்புல் நகரங் 56fl6O LJLeflufl60 FF(BLIL முயன்ற இராணுவ வீரர்க ளுடன் தொடர்பு வைத்தி
ருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு
உள்ளது.
துருக்கி அரசு இராணுவ புரட்சி தொடர்பாக ஆயிரக் கணக்கானவர்களை கைது செய்து வருவது குறித்து துருக கியை ஐரோப்பிய யூனியன் அமைப்பில் இணைப்பதற் கான நடவடிக்கைகளில் ஈடு பட்டு வரும் அதன் ஆணை
யர் ஜோகன்ஸ் ஹாப் கூறு கையில், "துருக்கி அரசு முன்கூட்டியே பட்டியல் தயா ரித்து வைத்து அதன்படி ஏரா 6TLDIT60T6).JJ 56061T 60DE5 g5 செய்து வருவதுபோல் தெரி கிறது. இது கவலைக்குரிய விடயம்' என்று தெரிவித் 5Tir. (ම-5)
வ புரட்சிக்கு உதவிய
திகள் 44 பேர் கைது
பதிகளுக்கு பிடியாணை
ந்த துப்பாக்கிச் சண்டை மற் றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500 இற் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொட ர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுப ட்டவர்கள் மீது கடும் நட
வடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது.இராணுவ புரட்சி யில் ஈடுபட்டதாக இதுவரை 8 ஆயிரம் பேர் கைது செய் uUüUüLGB6İTeTe50TÜr.
புரட்சிக்கு 2-956ীug5T25 துருக்கிநீதித்துறையை சேர் ந்த பல்வேறு மூத்த நீதிபதி
கள் உட்பட 2745 நீதிப திகளுக்கு பிடியானை பிறப் பிக்கப்பட்டுள்ளது. அவர் களில் 44 நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இராணுவ புரட் சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படும் என்ற பரபரப்பு தகவ 60.56ft 666 furtes E 66T60DLD குறிப்பிடத்தக்கது. (இ-10)
ாவில் இளம்வயதினர்
கு எயிட்ஸ்
தான காரணமாக இருப்ப தாக ஐக்கிய நாடுகள் சபை யின் குழந்தைகளுக்கான நிறுவனத்தின் தலைவர் அந்தோணி லேக் தெரிவித்
O ëngGUOTLD தார்.
2OOO &LD &600rpes ருந்து பலியானவர்களின் எண்ணிக்கையானது, இர ண்ைடு மடங்கை விடவும்
அதிகரித்துள்ளதாக லேக் தெரிவித்தார்.
தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச எயிட்ஸ் கருத்தரங்கின் ஆர ம்ப நிகழ்வில் நேற்றுகலந்து 6ha5IT6OöG6 gD_60DJuurTG6ibC3uITG3g5 அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். (இ-5)

Page 14
Lägib 14
இனவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது
துமிந்த நாகமுவ கூறுகிறார்
நாட்டில் மீளவும் இனவாதம் தலைதுாக்குவதற்கு இடமளிக்க முடியாது என முன்னிலை சோசலிச கடசியின்அரசியல்சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் நாட்டில் மீளவும் இனவாதம் தலைதூக்குவற்கான காரணியாக அமைந்துவிடக்கூடாது என அவர் சிங்கள பத்திரிகை யொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த மஹறிந்த ராஜபக்ஷ ஆட் சிக் காலத்தில் இவ்வாறான சம்ப வங்கள் இடம்பெறவில்லை என
இவ்வாறான கருத்துக்கள் மூலம், ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு அடிமைப்பட்டிருக்க
வேண்டுமென்ற நிலைப்பாடே வெளிப்படுகின்றது.
83ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்றதனைப்போன்றுமீளவும் சிங்களத் தமிழ் கலவரம் இடம் பெற அனுமதிக்கப்பட முடியாது.
சிங்கள அல்லது தமிழ் இனவா தத்தை தூண்ட எவருக்கும் இடம ளிக்க முடியாது.
முப்பது ஆண்டுகளாக போர் நீடித்து வந்த நாட்டில் இந்த சம்பவ த்தை பயன்படுத்திமீளவும் முரண் பாடுகளை வளர்க்க இடமளிக்க ப்பட முடியாது.
பல்கலைக்கழக மாணவர்க ளும் அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். (6-1O)
25 மில்லியன் சிறுவர்களுக்கு போசாக்கு குறைபாடு - 8.நா
நைஜிரியாவில் முன்னர் போகோ ஹராம் ஆயுததா ரிகளின் வசமிருந்த போர்னோ மாநிலத்திலுள்ள சுமார் 25 மில்லியன் சிறுவர்கள் கடு மையான போசாக்கு குறை ப்பாட்டினால் பாதிக்கப்பட்டு ள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உரிய சிகிச்சைகள் விரை வில் சென்றடையாவிடின் பல்லா யிரக்கணக்கான சிறுவர்கள் உயிரிழப்பார்கள் எனவும் ஐ.நா வின் சிறுவர் நிதியம் எச்சரி த்துள்ளது.
போகோ ஹராம் ஆயுத தாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த
மக்கள், குடிநீர், உணவு மற்றும் உரிய சுகாதார வசதிகள் இன்றி இருந்தமை கண்டறியப்பட்டு ள்ளது.
போகோ ஹராம் பிடியில் இருந்து தப்பியோடிய மக்கள் பட்டினியால் உயிரிழந்து வரு வதாக அந்த நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
போகோ ஹராம் ஆயுத தாரிகள் கடந்த ஏழு ஆண் டுகளாக மேற்கொண்டு வரும் கிளர்ச்சி நடவடிக்கையால் 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்
துள்ளதுடன், 2 மில்லியனு க்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். (இ-5)
கத்தரிக்காய் 140 110 14O 12O 12O உருளைக்கிழங்கு 1OO 8O OO OO 1ΟΟ பச்சைமிளகாய் 6OO 5OO 6OO 6OO 6OO ജൂ%8ങി 18O 14O 16O 16O 18O மரவள்ளிக்கிழங்கு co 8O OO 8O 1OO
GEaster 15O 12Ο 16O. 16O 15O
8. 18O 15O 24O 2OO 2OO பூசணி 1OO 14O 15O 2O 18O புபோல் 12O 6O. 8O 8O 8O வாழைக்காய் 1OO 1OO 1OO 8O 1OO சின்ன வெங்காயம் 20 11O 12O 12O 12Ο ബി ബന്ധb oം 7OO 8O 1OO 90 பாகற்காய் 24O 2OO 2OO 16O 2OO வெண்டிக்காய் 8O 5O 1OO BO OO
கொழும்புநகரி இந்த விமா த்தில்தான் ரஷ் ரான மிக் ரக ே களும் இஸ்ரே6 போர் விமானங் வைக்கப்பட்டு தமிழர்கள் மீது விசி இந்த விம Lulu Gör Lu@gšg5 LÜLIL இந்த விமானங் அழிக்கும் நோ வைத்த வான்பு களை விசினார் 5Gui 6ý) DITato LG விழுந்த குண் சத்தத்துடன் 6ெ னால் அங்கு டெ ஏற்பட்டது.
வான்புலிகள் நடத்திய இந் விச்ல்ெ இங்கு படைவீரர்கள் 5 னார்கள், 16
மேலும் 2 டர்களும் போர் நிறுத்தும் பகு அடைந்ததாக 6 யின் செய்தித் அஜந்தாடி சில்வ
55R5 தாக்குதல் ந தலைப்புலிகளின் னங்கள் தங்க ளத்துக்குப் பத் பிச் சென்றன.
நள்ளிரவில் வகையில் ஒரு களில் அந்தத் நடந்து முடிந்து கட்டுநாயக்க தவி விமானப்படை னார்கள். விடுத மீண்டும் தாக்குத இருக்க உடன பாதுகாப்பு பலட் வான்வழி க தீவிரப்படுத்தப்
விமான
மூடப்ப விமானப்பன யொட்டியே படி சர்வதேச விமா இருப்பதால் அா ஏற்பட்டது. புலிகள் குண்டு என்ற அச்சம் விமான நிலை டியாக மூடப் அங்கிருந்து வேண்டிய விமா
 
 
 
 
 
 
 
 
 
 
 

庞 2007,206
கைத்தமிழர்வரலாறு
மீதுவிடுதலைப்புலிகள்விமான்த்தாக்குதல்232
னப்படை தள யாவில் தயா பார் விமானங் பின் கபிர் ரக களும் நிறுத்தி இருந்தன. குண்டுகளை ானங்கள் தான் ட்டன. எனவே களைத் தாக்கி க்கத்தில் குறி லிகள் குண்டு கள்.
LunaS) டைத்தளத்தில் நிகள் பலத்த படித்தன. இத ரும் பரபரப்பு
அதிரடியாக தக் குண்டு ar a Drastů பேர் பலியா Gui stub
ஹெலிகொப் விமானங்களை தியும் சேதம் விமானப்படை தொடர்பாளர் ா தெரிவித்தார். ாணிப்பு
டத்திய விடு ன் போர் விமா ள் படைத்த
திரமாக திரும்
எதிர்பாராத
சில விநாடி தாக்குதல் விட்டதால் ாத்தில் இருந்த பினர் திணறி லைப்புலிகள் ல் நடத்தாமல் டியாக அங்கு படுத்தப்பட்டு ண்காணிப்பு பட்டது. நிலையம் ட்டது டைத்தளத்தை ண்டாரநாயக்க ன நிலையம் ங்கும் பதற்றம் விடுதலைப் வீசக்கூடும் ஏற்பட்டதால் யம் உடன பட்டது.
புறப்பட
னங்கள் ரத்து
*_、。
ல்விமானப்படைத்தளம்
செய்யப்பட்டன. கிளம்பு வதற்குத் தயாராக நின்று கொண்டிருந்த விமானங்களில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத் 956ᎼᎢfᎢ.
விமான நிலையங்களை நோக்கி செல்லும் சாலைகள் உடனடியாக மூடப்பட்டன. விமான நிலையங்களுக்கு வந்த பயணிகளை நடுவழி யில் சாலைகளில் பொலிஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
சென்னைக்குத் திரும்பி
விடப்பட்டன இதேபோல் கொழும்பு நகருக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள் நடுவழியில் சென்னைக்கு திரும்பிவிடப் பட்டன.
பதற்றம் தணிந்த பின்னர் 3 மணிநேரம் கழித்து அதிகாலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. சென்னையில் நிறு த்தி வைக்கப்பட்டு இருந்த விமானங்கள் கொழும்பு புறப்பட்டுச் சென்றன.
இந்தத் தாக்குதல் பற்றி விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் கூறியதாவது,
தாக்குதல் நீடிக்கும் கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் விடுதலைப்புலிக வின் 2 போர் விமானங்கள் 25-03-2007 அன்று இரவு 12.45 மணிக்கு குண்டுகளை விசி தாக்குதல் நடத்தின. விமானப் படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த
இ
மிக் கபிர் ரக போர் விமான ங்களை குறி வைத்து குண்டு கள் வீசப்பட்டன.
தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டு விடுதலைப் புலிகளின் 2 போர் விமானங் களும் வன்னியில் உள்ள தளத்துக்கு பத்திரமாக திரும்பி விட்டன. சிங்கள விமானப் படையின் பலத்தை குறிக் கும் நோக்கத்தில் இந்த தாக் குதல் நடத்தப்பட்டது. இரா ணுவத்தின் மீது இதுபோன்ற தாக்குதலை மீண்டும் நடத் துவோம்.
இவ்வாறு இளந்திரையன் கூறினார்
கொழும்பு நகரில்
பதற்றம் விமானப்படைத்தளத்தில் குண்டுகள் விழுந்து வெடித்த சத்தம் பல மைல் தூரத்துக்குக் கேட்டதாகவும் நெருப்பு பிழ ம்பு தெரிந்ததாகவும் அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களும் தெரி வித்தனர். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.
வான் புலிகளின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு நகரில் பதற் றமான சூழ்நிலை நில வியது. அசம்பாவித சம்ப வங்கள் ஏற்படாமல் தடுக்க நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
2ஆவது தாக்குதல் கட்டுநாயக்க விமான ப்படைத்தளத்தின் மீது விடு தலைப்புலிகள் தாக்குதல் நடத்துவது இது 2ஆவது தடவை ஆகும். கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் திகதி விடு தலைப்புலிகள் தற்கொலை ப்படையினர் இந்த விமானப் படைதளத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்ட தோடு குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் 20 பேர் 12இற்கும் அதிகமான போர் விமான ங்கள் நாசமாயின.
மேலும் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத் துக்குள் புகுந்தும் தாக்கினார் கள். இதில் 6 விமானங்கள் பலத்த சேதம் அடைந்தன.
JUT IT GO) 3F ULI
LuaÚLUITGESTITissair.
(தொடரும்)

Page 15
2007, 2016
Njiji
(கொழும்பு)
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்த குறிப்புப் புத்தகம் காணாமல் போனமை குறித்து
பொலிஸார் விசாரணைகளை ஆரம
பித்துள்ளனர்.
கொலை குறித்து விசா ரண்ை நடத்திய சில பொலிஸ் உத்தியோகத்தர் கள் இரகசிய தகவல்கள் அடங்கிய இந்த விசேட குறி ப்புப் புத்தகத்தை காணாமல் போகச் செய்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்
ଶ୍ରେଣୀ:୬l.
குறிப்புப் புத்தகம் காணா LD6b (SuTe0T FLDU6) Lib (gp).5g புலனாய்வு பிரிவினர் விசா ரனைகளை ஆரம்பித்து ள்ளனர்.
தம்மை கொலை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மற் 'றும் தம்மை கொலை செய்ய பின்தொடர்ந்த நபர்கள் பற்
றிய முக்கிய விபரங்களை லசந்த இந்த குறிப்புப் புத்தத்
தில் பதிவிட்டிருந்தார் என
தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் பயணி த்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்க ÜLILigg5f556OLD 6űköTJ606OOT களின் மூலம் தெரியவந்துள்
துெ.
இதேவேளை, லசந்தவை കെTങ്ങാൺ ബ്ഖൂ, ബൈ பேசி ஊடாக மிரட்டிய நபர் களின் விபரங்களும் இந்த குறிப்புப் புத்தகத்தில் பதி விடப்பட்டிருந்தது என தெரி விக்கப்படுகிறது.
குறித்துயெல்லர்வி
லசந்த கொலையுண்ட போது இந்த குறிப்புப் புத்தகம் அவரது வாகனத்தில் கான ப்பட்டதாகவும் அதனை கல் கிஸ்ஸ பொலிஸ் நிலையத் தில் அப்போது கடமையாற்
'றிய அதிகாரி ஒருவர் தம்
வசம் வைத்திருந்தார்.
பின்னர் இந்த குறிப்புப்
புத்தகம் பொலிஸ் உயர்
அதிகாரிகளின் கைகளுக்
குச் சென்று இறுதியில் நாட்
டின் பாதுகாப்பிற்கு பொறுப் பாக செயற்பட்ட முக்கிய நபர் ஒருவரின் கைகளுக்கு சென் றுள்ளது என விசாரணை கள் மூலம் தெரியவந்துள்
6185].
தமிழ் மக்களிை அர்ப்பணிப்பில்
ஜாதிக ஹெல உறுமய விசமம்
(கொழும்பு) நல்லிணக்கத்திற்கு சிங் கள மக்கள் தேவைக்கு அதி கமாகவே அர்ப்பணிப்பு செய் 'துள்ள போதிலும் தமிழ் மக் 56ft 6ijLUGOOf Lloodgor Gujr முன்னுதாரணத்தையோ வழங்கத் தவறியுள்ளனர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப் பாளர் நிசாந்த ருநீவர்ண சிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன் தினம் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியி ட்ட போதே அவர் இதனை 65fallig Tf.
வடக்கு கிழக்கு மாகா னங்களை இனவாத பயங் கரவாதத்திலிருந்து மீட்ட போதிலும் யாழ்ப்பான பல்க லைக்கழகத்தை இன்னமும் இனவாத பிடியிலிருந்து மீட்க முடியவில்லை.
யாழ்ப்பான பல்கலை க்கழகத்தில் கடந்த சனி க்கிழமை இடம்பெற்ற சம்ப வம் மிகவும் வருந்தத்தக்க
afLBL6).JLDITg5 b.
மாணவர் வரவேற்பு நிக ழ்வில் கலாசார அம்சங் 56061T E 66 TL685uj60)LDCSL இந்த மோதல் வெடிக்கக் காரணமாகியுள்ளது.
கலாசார சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாத இன வாத, மதவாத சக்திகளே இந்த சம்பவத்தின் பின் னணியில் செயற்பட்டுள்
6M60it.
சிங்கள சமூகத்தின் கலா
சாரத்தை ஏற்றுக்கொள்ள
முடியாத தரப்பு ஒன்று யாழ்ப்
"பாணத்தில் இருக்கின்றது
என்பது புலனாகின்றது.
இந்த சம்பவத்தை இன வாத அடிப்படையில் விபரிக்க வேண்டிய அவசியம் எம க்குக் கிடையாது. எனினும் இந்த சம்பவத்தின் பின்ன ணிையில் இருப்பவர்கள் பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்
டியுள்ளது.
30 ஆண்டு கால போரின் போது சிங்கள மக்கள் வெளி யேற்றப்பட்டனர். யாழ். பல்க லைக்கழகத்தில் கல்வி பயி
ன்ற சிங்கள மாணவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
எனினும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் சிங் கள மாணவர்களின் உரி மைகள் முடக்கப்பட்டுள்
6T60T.
இவ்வாறான நிலைமை ஜயவர்தனபுர பல்கலைக்க ழகம், கொழும்பு பல்கலைக்
கழகம், மொரட்டுவ பல்க
லைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் போன்
றவற்றில் எழுந்தது கிடை
UTg5).
தமிழ் மாணவர்கள் தங்
களது புதிய மாணவர்களை
வரவேற்கும் நிகழ்வுகளுக்கு நாம் யாரும் எதிர்ப்பை வெளி யிட்டதில்லை.
605 85165856061T S 60) த்தோ இரத்தத்தை சிந்த வைத்ததோ கிடையாது. அவ் வாறானால் ஏன் யாழ். பல்க லைக்கழகத்தில் மட்டும் இந்த இனவாத குழப்பங் கள் ஏற்படுகின்றன?
 
 
 

குறித்த நபர் குறிப்புப் புத்தகத்தை பெற்றுக்கொ ண்டதன் பின்னர் அது பற் றிய எந்தவிதமான தகவல் களும் வெளியாகவில்லை.
குறிப்புப் புத்தகம் கானா LD6b GUIT6OT albue) Lib 65TL பில் ஏற்கனவே உயர்பொலிஸ் அதிகாரிகள் பலரிடம் விசா ரனை நடத்தப்பட்டுள்
6TTg5).
இந்த குறிப்புப்புத்தகத்தை கண்டு பிடித்தால் லசந்த கொலை குறித்த முக்கிய தகவல்களை பெற்றுக்கொ ள்ள முடியும் என பொலி ஸார் நம்பிக்கை வெளியி G6f 6T60T. (8-1O)
ஆக்கிக் கொள்ளக்கூடாது
}LGu bலை
பல்வேறு காரணிகளு க்காக பல்கலைக்கழகங்க ளில் மோதல்கள் ஏற்படுகி ன்றன. எனினும் யாழ். பல்கலைக்கழகத்தில் கலா சார நிகழ்வு ஒன்றின் அடிப் 'படையில் மோதல் இடம்பெ
ற்றுள்ளது.
தேசிய நல்லிணக்கத்தி ற்கு சிங்கள மக்கள் வேண் டியளவு அர்ப்பணிப்புக்களை செய்துள்ளனர். எனினும் தமிழ் மக்கள் அந்த அர்ப்ப ணிைப்புக்களையோ முன்னு தாரணங்களையோ வழங் '56ಣಾ.
யாழ்ப்பான பல்கலைக் கழகம் மீட்கப்படாத வலய மாக மாற்றமடைய இடமளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (இ-10)
dägib 15 .
犯 భ
தில் ஒருநாகரிகம்
நமக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கிற மணியை உபத்திரவக் கருவியாக
மணியை இதமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு வீட்டை அணுகிக் கதவைத் திறக்கக் கோரும் போது ட்ர்ர்ர் என்று இரு செக்கன் நேரத்துக்கு ஒலியெழுப்பினால் போதுமானது. ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அடித்துக் கொண்டே இருக்கக் கூடாது. கதவைத் தட்டும் போதும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காரணம், வீட்டில் இருப்பவர்களுக்கும்- ஏன் அதைக் கேட்க நேரும் மற்றவர்களுக்கும் அந்த ஒலி படு எரிச்சலாக இருக்கும்.இப்படி எரிச்சலைத் தரும் சிறு சிறு விடயங்களுக்கு மணி ஒலி முக்கிய மானது என்பது மறுப்பதற்கில்லை.
ஒரு முறை சிறிதாக மணியடித்ததும் குறை ந்தது இருபது முதல் முப்பது செக்கன்கள் வரை நாம் காத்திருக்க வேண்டும்.உடனுக்குடன் கோயில் மணி மாதிரி அடிக்கக் கூடாது.உள்ளே இருப்பவர்கள் குளித்துக் கொண்டிருக்கலாம்: உடை மாற்றிக் கொண்டிருக்கலாம்.தீவிரமா விவாதத்தில் இருக்கலாம்.உடனே போட்டுவிட்டு ஓடிவர முடியாத ஏதேனும் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கலாம். இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட உணராமல், மணியை அமுக்கிய தும் கதவைத் திறக்க வேண்டும் என கம்யூட்டர் பாணியில் எதிர்பார்ப்பது தவறு.
எவண்டாவன்.கதவைத் திறப்பதற்குள் என் அவசரம் என்று மனதிற்குள் கறுவிக் கொண் வீட்டுக்காரர்கள் கதவைத் திறந்தால், நமக்கா
ரவேற்பு எப்படியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
மாறாக, முதல் மணிக்குப் பிறகு, இவ்வளவு நேரம் காத்திருக்கும் அந்தப் பொறுமைசாலியார் என்று சிந்தித்தபடி அவர்கள் கதவைத் திறக்கும் சூழ் நிலை உருவானால் பலமான வரவேற்புக் காத்திருக்கும்போகிற காரியங்களும் சாதகமாகும்.
பிற்பகல் மூன்று மணிக்கு ஒருவர் வீட்டிற்குப் போக வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள் வோம்.பகல் தூக்கம் நடக்கும் அந்த நேரத்தில் மணியடித்தால் , தூங்குகிற குடும்ப உறுப்பின ர்கள் அத்தனை பேரும் விழித்துக் கொள்வார் கள்.அவர்களுள் சிலர் நம்மை வெளிப்படை யாகவும், பலர் உள்ளுக்குள்ளும் சபிப்பார்கள்! இத்தகைய தருணங்களில் கதவை இலேசாகத் தட்டியோ , சார் என்றோ அம்மா என்றோ மெது வான குரலில் கூப்பிடுவது போதுமானது.இந்த நேரம் என்றில்லை, நேரங்கெட்ட நேரத்தில் ஒருவர் வீட்டிற்குப் போவதோ மணியடிப்பதோ சற்றும் விரும்பத் தகாத செயல்.
மணியை அடிக்கும் போது பரபரப்பாகவோ, பதற்றமாகவோ இடிக்கக் கூடாது.கடல் கொந் தளித்து வீட்டு வாசலருகே வந்துவிட்டது போலவா மணியடிப்பது? கூடாது.என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன்! என்று வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் படி வைத்துக் கொள்ளக்கூடாது.
நம்முடைய ஒவ்வொரு செயலும் நம் பன் பைக்காட்ட வல்லவை.மணியடிக்கும் லேயே நாம் பண்பு மிக்கவர்கள் என்பதை மற்ற வர்களுக்கு நாம் தாராளமாக உணர்த்தலாம்.
லேனா தமிழ்வாணன்

Page 16
*
16
பலாலியில் இந்தியா
பலாலி விமான நிலை யத்தை பொதுப் பாவனைக் காக பயன்படுத்துவது அல் லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத் 5/6115/ தொடர்பில் இந்தியா போன்ற நாடுகளின் ஆலோ
ufgot பிராந்திய 6f DT60T சேவைகளை மேற்கொள் வதில் 6FT55LDIT60T &চাgeOOীি களாக அமையும் என பாது காப்பு இராஜாங்க அமைச்சர் ф56uп60ї விஜயவர்தன தெரி
வித்தார்.
இவ்வாறான நகர்வு களை தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத் தல் இல்லாத வகையிலும் பிராந்திய பாதுகாப்பை பலப் படுத்தும் வகையிலுமே அர சாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். Ugories of DITGOT நிலை யத்தை பிராந்திய விமானத் தளமாக பயன்படுத்துவது குறித்து கள ஆய்வை இந் தியா மேற்கொள்வதாக ஊட கங்கள் தெரிவித்துள்ள நிலை use) இது தொடர்பில் UTg5 காப்பு இராஜாங்க அமைச்சர்
(56) Tஒர் விஜயவர் 560T
தார்.
அவர் மேலும் தெரிவிக் 60085ufflb',
பலாலி விமான நிலை யத்தை அபிவிருத்தி செய்
ாப்பு இராஜாங்க அ
வது தொடர்பிலும் பிராந்திய uroj606OTë 676 LuJedi UGj துவது தொடர்பிலும் சிவில் விமான சேவைகள் அதி காரிகள் ஆராய்ந்து வரு கின்றனர்.
கடந்த யுத்த காலகட்டத் தில் பலாலி விமான நிலை யம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலை
சிவாஜியின்
விருப்பம்
பிரபு நடிகரா னது பற்றி பிற் காலத்தில் சிவாஜி கணேசன் கூறிய தாவது,
பிரபு என் மகன் அவனைப் பற்றி நானே
இருக்காது. எனினும், அவன் G)Lufu 6to Gurifeño Draâ. ஜாவலின் த்ரோ என்ற விளை யாட்டில் சம்பியன், ஜாவ லின் எறிந்தான் என்றால், கிர
தூக்கி எறிந்து விடுவான்.
மிக வேகமாக ஒடுவான். டிராக்கில் ஓடினான் என்றால்,
ஸ்லோமோஷனில் ஓடி வரு வது போல இருக்கும்.
அவனை மிகச் சிறப்பாக படிக்க வைத்து, ஒரு நல்ல பொலிஸ் ஆபீசராக உரு வாக்க வேண்டும் என்று னைத்தேன். என் ஆசை றைவேறவில்லை.
எனக்குத் தெரியாமலேயே i தம்பி சண்முகமும் டைரக்ட் சி.வி.ராஜேந்திரனும் திடீரென்று ஒருநாள் வந்து இந்தப் புதுமுக நடிகனைப் பாருங்கள் என்று கூறி பிரபுவை என் பக்கத்தில் நிறுத்தி விட்டார்கள் அதுவும் எனக்கு வில்லனாக அந்தப்படம் தான் சங்இலி,
அதிலிருந்து ஒரு சில இரைப்படங்களில் என்னுடன்
2ی
al
சிவாஜியின் 2O
சங்கிலி படத்தில் சிவாஜியும்
நடித்திருக்கிறான்.உதாரணமாக சந்திப்பு, மிருதங்கச் சக்கர வர்த்தி, வெள்ளைரோஜா
போன்ற படங்கள்.
அவன் நல்ல திறமைசாலி. அவனுக்கு ஒரு தனித்தன்மை
போல நடிக்கமாட்டான். தெரிந்தோ தெரியாமலோ மக்கள் அப்பா மாதிரியே நடிக்கிறான், நடக்கிறான்
என்று கூறுகி அவனு டை அவன் என் என்ற எண்ணி பார்க் கும் டே
தான். இவ் குறிப்பிட் டு
ரஜனிகார் நடித்த சிவாஜிகே
 
 
 
 
 
 
 
 

2007-206
லம்புரி
கள ஆய்வு செய்வதால்
யில் இராணுவத்தின் கட்டுப் பாட்டின் கீழ் இராணுவ பயன் பாட்டிற்காக மாத்திரம் பயன் படுத்தப்பட்டது. சுமார் 1000 மீற்றர் பரப்பில் இருந்த இந்த
ஓடுபாதைகளை 2500 மீற்
றர்கள் வரையில் விஸ்தரிப் பது தொடர்பிலும் அதன்
எனினும் இப்போதும் அந்த முயற்சிகள் மேற்கொள் 6IILLILL 660060OTCSLD SO 6f
6T60T.
அதேபோல்பலாலிவிமான நிலையத்தை பொதுப் பாவ ഞങ്ങété Luങ്ങLEgഖg அல்லது பிராந்திய விமான
ங்கம்ஆராய்ந்துவருகின்றது. இது குறித்து ஆராய இந் தியா உள்ளிட்ட சில நாடு களின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
ஏனெனில் இந்தியா போன்ற நாடுகளின் பிராந் திய விமான சேவைகள் L556)|bU6OLDT60T5T55T600TI UGa560TD60T.
ஆகவே அவர்களின் ஆலோசனைகளை பெற்று இலங்கையின் பிராந்திய விமான சேவைகளை மேற் கொள்வது சாதகமான கார ணிகளாக அமையும்.
விமான சேவைகள் மாத் திரம் அல்ல உள்நாட்டு புகை யிரத விஸ்தரிப்பு மற்றும் வடக்கு கிழக்கு வீதி விஸ் தரிப்பு தொடர்பிலும் இந் தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
எவ்வாறு இருப்பினும் இவ்வாறு இந்தியாவின் மூல மாக விஸ்தரிப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டாலும் 66OE605 folab (3360)6.1856f அதிகார சபையின்கீழேயே ©ങ്ങങ്ങ5g pLഖgä ഞ55 ளும் மேற்கொள்ளப்படும்.
அதேபோல் இவ்வாறான நகர்வுகள் தேசிய பாதுகாப் பிற்கு எந்த வகையிலும் அச் சுறுத்தல் இல்லாத வகை uűgjLb LíbjTö5uj LITg55TÜ60DL பலப்படுத்தும் வகையிலுமே அரசாங்கம் மேற்கொள்ளும்
பிற்பட்ட காலங்களில் முயற் சிகள் மேற்கொள்ளப்பட்டன.
GaGOD6166lbi,615 UUJ60rUCB5 துவது தொடர்பில் அரசா
6T60 அவர் மேலும்
தெரிவித்தார். (இ-10)
O 9,
றார்கள். அது ய தவறில்லை. னுடைய மகன் னத்தில் மக்கள் ாது அது போல் து அவ்வளவு வாறு சிவாஜி
Tat. த் இணைந்து
5 LULLAD
ணசனும் ரஜனி
வது ULம்
காந்தும் முதன்முதலாக இணைந்து நடித்த படம் ஜஸ்டிஸ் கோபிநாத், வள்ளி மணாளன் பிக்சர்ஸ் தயாரித்த படம் இது. வசனத்தை வியட்நாம்வீடு சுந்தரம் எழுத யோகானந்தம் ரைடக்ட் செய் தார்.
ரஜனிகாந்த் முன்னுக்கு வந்து கொண்டிருந்த காலகட் டத்தில் (1978) இப் படம் வெளிவந்தது. இதில் கே.ஆர். விஜயாவும் நடித்தார்.
சிவாஜியும் ரஜனியும் இணைந்து நடித்த அடுத்த படம் நான் வாழவைப்பேன். கே.ஆர்.விஜயாவின் சொந்தப் படமான இது 18.08.1979 இல் வெளிவந்தது.
இடைவேளைக்கு பிறகு தான் ரஜனி வருவார். நல்ல குணச்சித்திர பாத்திரம். குண்டடிபட்டு அணு அணு வாக செத்துக்கொண்டிருந்த போதும் வில்லனுடன்(மேஜர் சுந்தரராஜன்) போராடி சிவாஜி யைக் காப்பாற்றுவார். ரஜனி காந்த் சுப்பர் ஸ்ராராக உய ருவதற்கு வழி வகுத்த படம் இது.
ܐܘܚ .
ঐঞ606’
இந்தப்படத்திற்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். இசை இளையராஜா ரைடக் சன் யோகானந்த்.
1980 இல் ரிஷிமூலம், தர்மராஜா, எமனுக்கு எமன், இரத்த பாசம், விஸ்வரூபம் ஆகிய படங்களிலும் 1981 இல் மோகனப் புன்னகை, சத்தியசுந்தரம், அமரகாவியம், கல்தூண், லொறி ரைவர் ராஜா கண்ணு, மாடி வீட்டு ஏழை, கீழ்வானம் சிவக்கும் ஆகிய படங்களிலும் சிவாஜி நடித்தார்.
சிவாஜியுடன் சரிதா 1981 ஒக்டோபர் 21 ஆம் திகதி வெளிவந்த கீழ்வானம் சிவக்கும் படத்தில் အမေကန္တာ கணேசனுடன் சரிதா நடித்தார். இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர்.
100 நாட்கள் ஓடிய இந்த வெற்றிப்படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார். வசனத்தை விசு எழுத இசை அமைத்தவர் எம்.எஸ். விஸ்வ நாதன், எம். கர்ணனின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந் தது. (தொடரும்)

Page 17
2007-2016
GAGO TO
போக்குற்றத்தி
மூவருக்கு மரண
மேலும் 5 பேருக்கு வாழ்நாள் சிறை
(டாக்கா)
போர்க்குற்றங்களில்
REGBLI LI' L6OTii
என்ற
சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 5
பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
( குற்றச்
L
L
இந்திய-இலங்கை ஆயுதப்பு இரண்டாவது மூலோபாயக்
(கொழும்பு)
இந்திய-இலங்கை ஆயு தப் படைகளுக்கு இடையி லான இரண்டாவது மூலோ பாயக்கலந்துரையாடல் நேற்று Uppelgäbg5 6.hubg.j6freligiTab 660 ங்கை பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நிபுணத்துவம் மற்றும் பரஸ்பரம் நன்மையளிக்கும் உறவுகளை இரண்டு நாட்டு ஆயுதப்படைகளுக்கு இடை யில் ஊக்குவிக்கவும், இந் திய- இலங்கை ஆயுதப்ப ட்ைகளுக்கு இடையிலான eup(36OTUTUds 3560.5560) JUT L65 2O13ළුALib ඵ්,60df(5 ඵ්jJ
Sir Reaction
ம்பிக்கப்பட்டது.
துரையாடல் இலங்கையின்
கூட்டுப்படைகளின் தலை மையகத்தில் இடம்பெற்று ள்ளது.
இதில், இருதரப்பு ஒத் துழைப்பை வலுப்படுத்தல், ஆயுதப்படைகளுக்கு இடை யில் நேரடியாகவும் பரஸ் பரம் நலன்களை அடிப்ப 60LuT856 65T600TL 6), Lu ங்கள் பற்றிய தரவுகளை பரிமாறிக் கொள்வது குறி த்தும் கலந்துரையாடப்பட்
டது.
இந்தியப் பெருங்கடலில்,
Judget அந்தநகைகடையில
ஏன்பாதிருடினாய்?
amb Poochii: SøSTGär filsíusso Daily figų சேர் சொல்றாரே"என்தங்கம் என் உரிமை"
இலங்கையின் மூலோபாயக் கரிசனைகள், ஆசிய பசுபிக் பிராந்தியம் புவிசார் மூலோ பாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறி வரும் சூழல், தேசியபாதுகாப்புக்கும் பூகோள பாதுகாப்புக்கும் அச்சுறுத்த லாக உருவெடுத்து வரும், தீவிரவாதம், அடிப்படைவா தம் என்பனவும்இந்த ஆண்டு கலந்துரையாடலில் முக்கிய அம்சமாக இருந்தது.
இந்தக் கலந்துரையாட லில் இந்தியக் குழுவுக்கு எயர்மார்ஷல் ஏ.எஸ். பொன்
(96).JBL60t, 6T6m5.6T6.. 9
உங்க சட்டையை ஏன்
டுத்தீர் ஒ இ
இ கணவன்-ஏன் என்
 
 

dägib 77
பங்களாதேஷத்தில் கட g5 1971 ċeleb Lib ċel,6OdrGB 56 ODL பற்ற விடுதலைப்போரின் பாது ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடை பற்றது கண்டுபிடிக்கப்பட் து. இந்த போர்க்குற்றங்கள் தாடர்பாக பங்களாதேஷ தின் சர்வதேச குற்ற தீர்ப் ாயம் விசாரணை நடத்தி
வருகிறது.
இந்த போர்க்குற்ற செய 6Ül6û FF (BULL 4 (3UCIDö(Ö இதுவரை அங்கு மரண தண் டனை நிறைவேற்றப்பட்டு ள்ள நிலையில், மேலும் 8 பேர் மீதான விசாரணை டாக்காவில் உள்ள தீர்ப்
பாயத்தில் நடந்து வந்தது.
இவர்கள் மீது கூட்டுப் படு
கொலை, கடத்தல், சித்திர வதை கொள்ளை உள்ளி ட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இவ ர்கள் மீதான வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்க CULg).
அதன்படி குற்றவாளிகள் 3 பேருக்கு மரண தண்ட னையும், மீதமுள்ள 5 பேரு க்கு வாழ்நாள் சிறைத் தனன் டனையும் விதித்து நீதிபதி அன்வருல் ஹக் உத்தர விட்
LITÜ.
இந்த விசாரணையின் போது குற்றவாளிகள் 2 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர். மீதமுள்ள 6 பேரும் தலை மறைவாகி விட்டனர். இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பதற் றத்தை ஏற்படுத்தியுள் 6Tg5). (இ-5)
டைகளுக்கு இடையிலான
ஜோஷி, கப்டன் பிரகாஸ் கோபாலன், விங் கொமா ண்டர் ஏ.ஏ.கெல்கர் ஆகி BUT5Lb (Bušaiš56rfeb UE கேற்றனர்.
இலங்கை குழுவுக்கு, கூட்டுப்படைகளின் தளபதி
agen. De
கலந்துரையாடல்
எயர்சீவ் மார்ஷல் கோலித குணதிலக தலைமை தாங் கினார்.
அவருடன், மேஜர் ஜென ரல் மிலிந்த பீரிஸ், றியர் அட்மிரல் ரணசிங்க, எயர் ഞഖൺ LD]റ്റെൺ ബ്രിങ്ക,
சிந்து
நிறைவு
ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் DII ബ്രി.] ഒDങ്ങ്റ്റൺ, ിu] அட்மிரல் ஏ.எஸ். விமல துங்க மற்றும் பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் பங்கேற்ற
(Θ-1O)
S.
ஒருவன் தன் மனைவிக்காக கார் கதவை திறந்து விடுகிறான் என்றால்
இரண்டில் ஏதோ ஒன்று புதுக:
உன்னை எங்கடா செதுக்கின
t00malami எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள் ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
GS 18
அந்த அழகிய வனத்தில் இரு ந்த குளத்தில் தவளைகள் அதிகம் வாழ்ந்து வந்தன. எந்தப் பிரச்சினை யும் இல்லாமல் மகிழ்வுடன் இருந்
56UT。
ஒருநாள் குளக்கரையில் சத்தம் கேட்டு, தவளைகள் பார்த்தன. குளக்கரையில் இரண்டு காளை Dாடுகள் ஒன்றை ஒன்று முட்டி சண்டை போட்டுக் கொண்டு இரு ந்தன. நேரம் செல்லச் செல்ல அவற்றின் சண்டையும் சூடு பிடித் தது. தவளைகள் ஒன்றுக் கொன்று ந்தயம் கட்ட ஆரம்பித்து விட்டன. வெள்ளை மாடுதான் சண்டை
குழுத்தவளைகள்.
"66)6OD6D, 66)6OD6D 686)6OD6D மாடுதான் வெற்றி பெறும்" என ஒரு குழுவும் தவளைகளுக்குள் பந்த யம் கட்டிக் கொண்டு, ஆர்வத்துடன் மெய்மறந்து மாட்டுச் சண்டையைக் கவனித்தன.
அப்போது அங்கு வந்த கிழத் தவளை, "இந்த மாட்டுச் சண்டையில் எது வெற்றிபெற்றால்என்ன தோற்றால் என்ன? சண்டையை வேடிக்கை பார்த்து உங்கள் வாழ்க்கையை
யில் வெற்றி பெறும்" என்றது ஒரு
is
عشقیری
ல
| 0 0 0 1
년
1618 - புளுட்டோ பூமிக்கு மிக அண்மைக்கு
நிகழ்ந்தது. மீண்டும் இது 213 இல் நிகழும். 1656 - பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவ் மன்னனின் சுவீடனின் படைகள் வாரசாவில் இடம்பெற்ற போரில் போலந்து-லித்துவேனியப் படை களை வென்றனர். 1871 - பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன்
இணைந்தது. 1917 - முதலாம் உலகப் போர் யூகொஸ்லாவிய
இராச்சியம் உருவாக்கப்பட்டது. 1922 - பன்னாட்டு அமைப்பு ஆபிரிக்காவில் டோகோலாந்து பிரான்சுக்கும், தங்கனீக்கா ஐக்கிய இராச்சியத்துக்கும் வழங்கியது. 1924 - அமெரிக்க உதவி தூதுவர் "ரொபேர்ட் இம்ரி" சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஈரானின் தெஹற்ராண் நகரில் இராணுவச் FLLLö 6l85ff60örG 62IDÜLILL-g5). 1935 - இந்தியாவில் லாகூரில் முஸ்லீம்க ளுக்கும் சீக்கியர்களுக்கும் இடையில் இடம் பெற்ற கலகத்தில் பலர் கொல்லப்பட்டனர். 194O — 6L6OTLDTÜ ais Lu6oT 6OTTLOB SH6ODLDÜLsl6ó
இருந்து விலகியது. 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய
இராணுவத் தளபதி ஒருவனால் ஹிட்லர் மீ மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பித்தார். 1944 - இரண்டாம் உலகப் போர் அமெரிக்கப்
படைகள் குவாம் தீவை அடைந்தன.
1947 - பர்மியப் பிரதமர் ஒங் சான் மற்றும் ●
அமைச்சர்கள் கொலை தொடர்பாக முன் னாள் பிரதமர் ஊசோ கைது செய்யப்பட்டார். 1948 - அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 12 தலைவர்கள் நியூயோர்க் நகரில் கைது செய்யப்பட்டனர். 1949 - 19-மாத அரபு - இஸ்ரேல் போரின்
பின்னர் இஸ்ரேலும் சிரியாவும் போர்)
நிறுத்தத்துக்கு உடன்பட்டனர். 1951 - ஜோர்தானின் மன்னர் முதலாம் அப்து
6) Gort 682dba (36DLdle) 6616f 6flas கிழமை
தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். 1953 - யூனிசெப் அமைப்பை நிரந்தரமாக்கும்
முடிவு ஐ.நா.வில் எட்டப்பட்டது. 1954 - வியட்நாமை இரண்டாகாப் பிரிக்கும்
உடன்பாடு ஜெனீவாவில் எட்டப்பட்டது. 1960-இலங்கையின்பிரதமராக சிறிமாவோ பண்டார நாயக்காதெரிவானார். இவரேநாபொன்றின்தலை வராகத் தெரிவான முதற் பெண் ஆவார். 1962 - கொலம்பியாவில் நிலநடுக்கத்தில் 40
பேர் கொல்லப்பட்டனர்.
வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல்
零下エ வியட்நாம் போர்: படைகள் "காய் பே" நச தென் வியட்நாமியப் படை குடிமக்களையும் கொன்ற 1969 - அப்பல்லோ 1 சந்திரன்
நீல் ஆம்ஸ்ட்றோங், எட் ஆகியோர் சந்திரனில் கா 1974 - சைப்பிரசில் அதிபர் மூ யோசுக்கு எதிராக இடம்ெ புரட்சியை அடுத்து துருக் அங்கு முற்றுகையிட்டன. 1976 - வியட்நாம் போர் அபெ
தாய்லாந்தில் இருந்து முற்ற 1976 - வைக்கிங் 1 சந்திரனி 1979 - 6SS6VDmiä 6OD8E5usl6Ö Luulumäe &FL ! LL5 685 T600'r G66).ug i'r ULL 1980 - இஸ்ரேலின் தலைநக நகரை ஐ.நா. உறுப்பு நாடு (UPipUIT56). TO eB-DT. UTg55 என்ற வாக்குகளால் த பிறப்பித்தது. 0 1982 - ஐரியக் குடியரசு இராணு லண்டனில் நடத்தப்பட்ட இரு களில் 8 இராணுவத்தினர் பொதுமக்கள் படுகாயமடை 1996 - ஸ்பெயினில் விமான
பெற்ற குண்டுத்தாக்குத 65T656OLILL60TT.
பிறப்புகள கிமு 356 - மகா அலெக்ச
LD666', 1822 - கிரிகோர் ஜோஹன் டெ ரிய மரபியல் அறிவியலால் 1919 - சேர் எட்மண்ட் ஹில் சிகரத்தை அடைந்த மு நியூசிலாந்தின் மலையே 1923 - மு. சிவசிதம்பரம்
அரசியல்வாதி. 1929 - ராஜேந்திர குமார் இந்திய 1975 - ரே ஏலன், அமெரிக்
இறப்புகள 1937-LDਠੇ860,6
கண்டுபிடித்தவர். 1973 - புரூஸ் லீ, தற்காப்புக்
ஹாலிவுட் நடிகர்.
சிறப்பு நாள் அனைத்துலக சதுரங்க நாள் கொலம்பியா - விடுதலை நா வடககு சைப்பிரஸ்-அமைதிமற்ற
0.
0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2007-2016
8ܔܔ܀
fór
இழந்துவிடாதீர்கள்" என்றது.
"என்ன தாத்தா நம்ம கூட்டமே கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிரு க்காங்க, நீங்க எண்ண்டான்னா இப்படிப் பேசுறீங்களே!
"ஆமாப்பா இந்த சண்டையால் நம் இனம்தான் பாதிக்கப்படும் வாருங்கள் குளத்தை விட்டு வெளி யேறுவோம்" என்றது.
"இந்தகிழத்துக்குவேறுவேலையே இலலை. தானும் வாழ்க்கையை அனுபவிக்காது இளசுகளையும்
அனுபவிக்க விடாது"
இந்த மாடுகளில் பேச்சில் உண்மை இருப்பதை ஏதாவது ஒன்று வெற்றி உணர்ந்த சில தவளைகள் அவற் பெற்றாலும், தோற்ற றின் பின்னால் சென்றன. மாடு இந்தக் குளத் சிறிது நேரத்தில் அவை குளத்தை துக்குள் வெறித்தனமா விட்டு வெளியேறி தப்பிவிட்டன. வியட் கொங் அங்குமிங்கும் ஒடுமே அவைகளின் பேச்சைக் கேட்காமல் ரைத்தாக்கி 'மாடு குளத்துக்குள் இளம் தவளைகள் மட்டும் குளத்தி ಇಂದಿ ՅC; ஒடும் போது நம் தவ லேயே இருந்தன. ரில் இறங்கியது.1ளைச் சகோதரர்கள் சிறிது நேரத்தில் வெற்றி பெற்ற ১l60া ஆல்ட்றின் எத்தனை பேர் அதன் மாடு, தோல்வியுற்ற மாட்டினை r:காலிலமிதிப்பட்டு இற முட்டித் தள்ளியது. இதனால், அந்த பற்ற இராணுவப்ந்து விடுவர்எனயோசி மாடு குளத்துக்குள் இறங்கி அங்கு " "ததாயா?" என்று கூறி மிங்கும் ஓடியது. இப்போது அதன் ரிக்கப்படைகள் கவலைப்பட்டது. கால்களில் மிதிபட்டு எத்தனையோ கவெளியேறினர்: "ஆமாம் தாத்தா தவளைகள் இறந்துவிட்டன. "அப் ஸ் இறங்கியது. நீங்கள் கூறுவதும் போதே குளத்திலிருந்து தப்பிச் "உண்மைதான் என சென்றிருக்கலாமே. கிழத்தவளையின JT86 ஜெருசலேம் உணர்ந்த சில தவ பேச்சைக் கேட்காமல் இப்படி அநி
**விக்களைகள் அடுத்த கட்ட யாயமா சாகிறோம்ே என புலம் TÜLoeoo) 4-ol
டையுத்தரவைப் நடவடிக்கைகளில் இற பியவாறே உயிரை விட்டன.
ங்கியது. அவைகளின் (முற்றும்) வத்தினரினால் »ಅ.5ರಿ©೧ಎgu éArfG O G O O
47
SITT GETTIMOGOT BILOGOOTLINY லையத்தில் இடம் ஆஸ்திரியப் பேரரசில் உள்ள ஐன்செனன்
* ° "டேர்பு என்ற இதில் பிறந்த மென. தன் இளவயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் L ஒல்முட்டுசு மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல் பெறனோவில் உள்ள மண்டல், ஆஸ்தி அகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு r্য. (@, 1884) வியன்னா பல்கலைககழகத்தில் கல்வி பயிலச் லறி, எவரெஸ்ட் சென்றார்.தாவரங்களில் இருந்த வேறுபாடுகளை தல் மனிதர், ஆய்வு செய்வதற்கு, அவரது பல்கலைக்கழகப் 、 负。 பேராசிரியர்களும் மடத்தில் உடன் பணியாற்றிய
ஈழத் தமி வர்களும் தூண்டுகோலாக விளங்கினர். மெண்டலுக்கு இயற்கை மீதிருந்த (6.2OO2) காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். நடிகர்(இ. 1999) தாவரங்கள் தவிர, வானியலிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் கக் கூடைப்பந்து அவருக்கு ஈடுபாடு இருந்தது. 1856இல் இருந்து 1863 வரை பல " நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் racornencouri விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல ി. 1874) (pങ്ങജ്ഞ1 விளக்க, இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவர் $60)6O 66) லுநர் ©orយcodG எடுத்துரைத்த சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர (մl, 194O): தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் 6D600TLeo' geos குறிப்பிடப்படுகின்றது. எனவே, தனது அறிவியல் நோக்கிலான வேலைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு நிருவாகக் கடமைகளை செய்யத் தொடங்கினார்.ஜனவரி 6, it. (181Օ) 1884ஆம் ஆண்டு ஆஸ்திரியா-அங்கேரில் உள்ள பெறனோஏன்ற இடத்தில்
நீடித்த கல்லீரல் அழற்சி நோயால் உயிரிழந்தார். ம் விடுதலைநாள்

Page 19
2007,206
ரசாங்கத்தின் agenman வீழ்ச்சி எரிபொருள் விலையை
6.
உயர்த்துவதில் கவனம்
அரசாங்கத்தின்வருமான வீழ்ச்சியை ஈடுகட்டும் வகை uúlsö 6lj GUITIö6Í 6ls06060LL அதிகரிப்பதில் அரசின் முக்கி யஸ்தர்கள் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்க தகவல் கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட செயற்றிட்டங்களை முன னெ டுப்பதற்கும். அண்மை
யில் ஏற்பட்ட அனர்த்தங்க ளுக்கான நிவாரண சேவை களை மேற்கொள்வதற்கும் தேவையான நிதியைத் திரட் டிக் கொள்ளும் வகையில் அரசாங்கம் வற்வரியை அதி கரித்திருந்தது.
எனினும் உச்சநீதிமன் றத் தீர்ப்பு காரணமாக வற் வரி அதிகரிப்பிற்கு தற்போது இடைக்காலத் தடை விதிக்
கப்பட்டுள்ள நிலையில், அர சாங்கத்தின் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடை ந்துள்ளது.
வற் வரியை நாடாளும ன்ற சட்டமூலம் ஒன்றின் மூலமாக அதிகரித்துக் கொள் வதிலும் அரசாங்கத்தின் UIET6fi 35 fibeft 660)L(SLL) மோதல் நிலை ஏற்பட்டுள் 6TTg5).
பிரபல பாடசாலைகளுக்கு முற்று தொழில்வல்லுநர்களை உரு பாடசாலைகளை ஸ்தாபிக்க அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு
நாட்டின் அனைத்து பிர வக்க தெரிவித்துள்ளார். நிர்மாணிப்பதற்கான கட்ட
Сёдђдr Glarш6оп6пü Шlfl6цѣ6fl லும் தொழில் வல்லுநர்களை உருவாக்கும் சிறந்த பாடசா லைகளை ஸ்தாபிக்க வேண் டும் என பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி é960LDötőj ő-LÖLÍlö5 J6OOT
அத்துடன் பிரபல பாட öT6060 (Up60060)LDöG (Ups) றுப்புள்ளிவைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புளத்சிங்கள ஏகல்ஒய, வாராந்த சந்தை மற்றும் பொருளாதார நிலையத்தை
டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று உரையா ற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தனியார் மருத்துவ பல் கலைக்கழகம் ஆரம்பிக் கப்பட்ட போதிலும் அரச
வெனிசுவெலா-கொல எல்லை உணவுக்காக
ஒரு இலட்சம் பேர் நுழைவு
66.6Oflat 66).j6OT LD5656f அடிப்படை உணவு மற்றும் மருந்து பொருட்களை வாங்கு வதற்காக அந்நாட்டின்கொலம் பிய எல்லை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாகவும் திறந்துவிடப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய குற் றச்செயல்களை தடுப்பதற் காக ஜனாதிபதி நிகொலஸ் மடுரோவினால்ஓர் ஆண்டாக மூடப்பட்டகொலம்பிய எல்லை கடந்த வாரம் முதல் முறை திறக்கப்பட்டபோது 35 ஆயி ரத்துக்கும் அதிகமான மக்
கள் எல்லை கடந்து சென்ற னர். அப்போது மக்கள் எல்
сосpсош ыфъ அதிக நெரி சல் ஏற்பட்டமை குறிப்
பெருந்தோட்டதொழிலாளர்களுக்
(கொழும்பு)
பெருந்தோட்ட தொழிலா ளர்களுக்கு 2500 ரூபாவீதம் இரண்டு மாத இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற் காக பெருந்தோட்ட நிறுவ னங்கள் திறைசேரியிடம் இருந்து கடனை பெறவுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவகையில் குறைந்த வட்டியுடன், ஒரு பில்லியன்
ரூபாவை கடனாக பெறவுள்ள தாகவும், பெருந்தோட்ட நிறு வனங்களும் வங்கிகளும் இதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரவுசெலவு திட் டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியாருக்கான நாள் ஒன் றுக்கு 100 ரூபா அதிகரிப்பு என்ற அடிப்படையிலேயே
இந்த 2500 ரூபா கொடுப் பனவை வழங்கபெருந்தோட்ட நிறுவனங்கள் இனங்கி L66T60T.
இந்த நிலையில் அரச வங்கிகளின் ஊடாக இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் 63UGOT6TDs) UT6LDITUdi Elab தெரிவித்துள்ளதாக கூறப்படு கின்றது.
இலங்கை போக்குவரத் துச் சபை பேருந்துகளுக் 85T6OT B5LL6OOTE B6061T ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக, போக்கு
வரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரி வித்துள்ளார்.
இதன்படி பேருந்து கட் டணங்கள் நூற்றுக்கு 6
வீதத்தினால் அதிகரிக்கப்பட
எதிர்வரும் ஓகஸ்ட் முதல் இ.போ.ச.பேருந்து கட்டணங்கள் 8
வுள்ளதாகவும், குறைந்த கட் டணமாக 9 ரூபாய் அறவிடப் படும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத் துச் சபைக்கு ஏற்படும் செலவு கள் அதிகரித்துள்ளமை
 
 
 
 
 

இதன் காரணமாக வற் வரிக்குப்பதில் எரிபொருளின் ഖിഞ്ഞുണങ്ങu ബ്രിങ്കjിഴ്ത്ത് 9] சாங்கத்தின் வருவாய் இழ Cl60UFFGBIG6 g5 65TLULibb அரசாங்கத்தின் முக்கிய ஸ்தர்கள் கவனம் செலுத்
தியுள்ளனர்.
எனினும் உலக சந்தை யில் எரிபொருளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந் துள்ள நிலையில் உள்நாட டில் எரிபொருள் விலையை அதிகரிப்பது பெரும் எதிர்ப் பலைகளை உருவாக்கிவிடக் கூடும் என்ற அச்சம் காரண மாக இது தொடர்பில் எதுவித இறுதிமுடிவுகளும் எடுக்கப்ப டாத இழுபறி நிலை ஏற்பட்டு ள்ளதாகவும் தெரியவந்து
ள்ளது. (Θ-1O)
வாக்கும்
O O வேண்டும் பல்லைக்கழகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை போன்ற நம்பிக்கையை பெற அந்தநிறுவனம்தவறியுள்ளது. மேலும் தனியார் பாட சாலைகளில் தேசிய பாட நெறிகள் பயிற்றுவிக்கப்பட (36)6OdrCBL) 6T6OT6) Lib (960)LD ச்சர் சம்பிக்க ரணவக்க
தெரிவித்தார். (Θ-1O)
O LiboîUIT
O 5DL
பிடத்தக்கது.
இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை எல்லை திறக்கப்பட்டபோது குறைந்தது ஒரு இலட்சம் பேர் கொலம்பியாவிற்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெனிசுவெலா எதிர் கொண்டிருக்கும் கடும் பொரு ளாதார நெருக்கடி காரண LDFTG5 © fit35 ©igi L6ODL6LJITLOB களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. (Θ-1O)
ESTES ESLðir
எனினும் எப்போது இந்த கடன் வழங்கப்படும் எனும் தகவலை அவர் வெளியிட ബിങ്ങാണു.
தமிழ் முற்போக்கு கூட்ட மைப்பின் தகவல்களின் படி இந்தக்கொடுப்பனவானது ஒரு கிழமைக்குள் வழங் கப்படும் எனத் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக் 8ნჭ5]. (Θ-1O)
திகரிக்கும்
யாலே கட்டணங்கள் அதி கரிக்கப்படவுள்ளதாக,கண்டி - குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே
தெரிவித்தார். (Θ-1O)
திணைக்கள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த
ஹங்வெல்ல பிரதேசத்தில் களனி கங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞரும் 16 வயதான யுவதியும் என ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர் (இ-10) சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் தனியார் துறையினர் முறையிடலாம்
வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தனியார் துறையினரின் வேதன அதிகரிப்பு உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராய்வதற்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சினால் 6 பேர் கொண்ட இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற் றிணைக்களத்தின் சட்ட ஆலோசகள் பிஎஸ்.பத்திரன தலை மையில் இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன்படி 2500 ரூபா வேதன அதிகரிப்பு கிடைக்கப்பெறாத தனியார் துறையினர் இந்தக் குழுவில் முறைப்பாடு செய்யமுடியும். ஏற்கனவே இந்தக்குழுவுக்கு 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-O 6 கோடி ரூபா பெறுமதியான நாணயங்களுடன் மூவர் கைது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு நாணயங்கள் சட்டவிரோதமாக டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முயன்றவேளையிலே விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் களில் பெண்கள் இருவர் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Θ-1O)
கோயிலுக்குச் சென்றவர் மரணம்
மட்டக்களப்பு, பன்குடாவெளிப் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கொம்மாதுறை பிரதேசத் தைச் சேர்ந்த கந்தசாமி ஜெயராஜ் (வயது 23) என்பவர் பலியாகியுள்ளார். இவர் வீட்டிலிருந்து இலுப்படிச்சேனை யிலுள்ள கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதியில் கட்டாக்காலி மாடுகள் குறுக்கிட்டதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளது இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (Θ-1O) மாணவி விடு திரும்பவில்லை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மாணவியொருவர் பாட சாலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என காத்தான் குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித் தனர். காத்தான்குடியிலுள்ள பெண்கள் பாடசாலை யொன் ல் கல்வி கற்கும் 16வயது மாணவி நேற்று முன்தினம் திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைக்கு சென் றுள்ளார்.குறித்த மாணவி வீடு வந்து சேரவில்லை யென குறித்த மாணவியின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். (Θ-1ΟΟ
உடலுக்குள் போதைப் பொருள் வைத்திருந்த சிறைக் கைதி
சிறைக்கைதி ஒருவரின் உடலினுள் இருந்து 100 பக்கெற்றுகள் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் என்.உபுல்தெனிய தெரிவித்துள்ளார். குறித்த நபரை கடந்த 17 ஆம் திகதி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைதுசெய்து மாளிகாகந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து சிறைச்சாலை
தகவலின் அடிப்படையில் குறித்த நபர் வைத்திய பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டபோதைப்பொருளில் 29 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.(இ-10)
ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித்திட்டம் விரைவில்
இலங்கையில் உழைக்கும் ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டமொன்று முதல் தடவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை உழைக்கும் பத்திரிகையா ளர் சங்கத்தின் கடும் முயற்சி காரணமாக இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து இக்காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ஊடகவியலாளர்கள் தங்கள் மருத்துவசிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளின் போது ஐந்து லட்சம் ரூபா வரை யான காப்புறுதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் இத்திட்டம் ஆரம்பத்தில் செயற்படுத்தப்பட்டு, Ls6Offi6OTÜ GJ60D6OTUJ ©6ODL DŮLa56f6ơT Ssu La56ứluu6OMT6TTÜ a5 ளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. (இ-10)

Page 20
20
உதவி செய்வது ஒனர்றையே குறிக்கோளாகக் கொணர்ட் தனுசு ராசி நேயர்களே!
துர்முகி வருடம் ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநா தன் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். குருபார்க்க கோடி நன்மை என்பதால் ம்மாதம் உங்களுக்கு எல்லா வழிகளிலும் நன்மைகளை வழங்கப்போகிறது. பூமி யோகம் முதல் புதிய வாகனம் வாங்கும் யோகம் வரை அடுக்கடுக்காக யோகங்கள் வந்து அலைமோதும்.
பொருளாதார நிலையில் கணிசமான முன்னேற்றம் கிடைக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். படிப்படியாக முன்னேற்றம் கனடு, பாராட்டும்படியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். சிலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். உதாசீனப் படுத்தியவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். உங்கள் எண்ணம் முழுவதும் தொழில் முன்னேற்றம் காண்பதிலேயே இருக்கும். N மனையில் மங்கள ஓசை கேட்கவும்,
ONYI
மகிழ்ச்சிக்குரிய தகவல் தேடிவரவும், цара. மறையவும், பாதியில் நின்ற பணி தொடர வும, குருவின் பார்வைதான் கைகொடுக்கும். சுப கிரகமான குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சுபசெய்திகள் உங் களைத் தேடி வந்த வண்ணம் இருக்கும். இது போன்ற காலங்களில் புதிய முயற்சி களைச் செய்வது நல்லது. பணியாளர்கள் தொல்லை அகலும். அதேநேரத்தில் வாரம்தோறும் குருபகவான் வழிபாட்டை மேற்கொள்வது நன்மைகளை கூட்டும்.
ஏனென்றால் இம்மாதம் பெயர்ச்சியாகப் போகும் குரு, உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்திற்கு அல்லவா வரப்போகிறார். பத்தில் வரும் குரு பதவி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பழமொழி. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது அரசியலில் உள்ளவர் களுக்கும், அதிகாரப் பதவியில் உள்ளவர் களுக்கும் பொறுப்புகள் மாறும். மேலும் ஏழரைச் சனியின் ஆதிக்கமும் நடை பெறுகிறது. வாழ்வை வளமாக்கும் சனியை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வருவது நல்லது.
சிம்ம புதனின் சஞ்சாரம்!
உங்கள் ராசிக்கு 7,10 ஆகிய இடங்க ளுக்கு அதிபதியான புதன், ஜூலை 24ஆம் திகதி சிம்ம ராசிக்குச் செல்கிறார். இதன் விளைவாக வாழ்க்கைத் துனை வழியே
உத்தியோகம
வந்த பிரச்சினைகள் அகலும், வருங்காலம் நலமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். முன்னோர்களின் சொத்துக்களில் பாகப் பிரிவினை கிடைத்து மகிழ்ச்சிப்படுத்தும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள்
மாறும். பெற்றோரின் ஜோதிடர்
s
சிக்கனத்தைக்
கடைப்பிடித்து
சிறப்பான வாழ்க்கை நடத்தும் மகர ராசி நேயர்களே
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. அஷ்டமத்தில் குருவும், ராகுவும் சஞ்சரிக் கிறார்கள். எனவே மாதத்தின் தொடக்க நாட்களில், எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். இல்லத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பும் குறையலாம். விடாமுயற்சி செய்தும் வெற்றி
வருமானத்தை விட செலவு கூடுத லாகும். குடும்ப உறுப்பினர்களை திருப்தி ப்படுத்த முடியவில்லையே என்று கவலைப் படுவீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் எதிர்பார்த்த குருப்பெயர்ச்சி நடை மூறப்போகிறது. அதன்பிறகு கருத்து வேறு
தள்ளிப்போகிறதே என்று கவலைப்படுவீர்கள்
இ. பாடுகள் அகலும் கைநிறை சிவல்புரி
யப் பொருள் குவியும். பொருத்தமான பலன்
கிடைக்கும் என்ற நிலை ஏற்பட குருவின் Urij606), UGOLD G36).j600TCBL b.
குரு பார்க்கும் ராசிகளில் ஒன்றாக, உங்கள் ராசி அமைந்துள்ளது. எனவே கவலை என்ற மூன்றெழுத்து உங்களை விட்டு அகலப் போகிறது. தொட்ட காரியங் களில் எல்லாம் வெற்றி என்ற மூன்றெழுத்து உங்களோடு வந்திணையப் போகின்றது. பார்க்கும் குருவால் பலவழிகளிலும் நன்மை கிடைக்கும். சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் ஆகிய கிரகங்கள் இணைந்து
சஞ்சரிக்கின்றன. அஷ்டமாதிபதியும் 6க்கு
அதிபதியும் இணைந்து சஞ்சரிப்பதால், திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றியைப் பெறுவீர்கள்.
திடீரென சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வாழ்க்கைத் துணை வழியே உத்தியோக சம்பந்தமாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்திருந்தால் அதில் அனுகூலங்கள் உண்டாகும். உதிரி வரு
மாதத்தின் பிற் மானம் வந்து சேரும். கல்விக்காக எடுத்த முயற்சிகைகூடும். பெண்வழிப்பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரலாம். வீடுமாற்றச் சிந்தனைகள் கூட விரைவில் நிறைவேறும். வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபடுவதோடு அம்பிகைக்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதும் நல்லது. சிம்ம புதனின் சஞ்சாரம் ஜூலை 24ஆம் திகதி சிம்மத்தில் புதன்
 
 
 
 

லம்புரி
2007-2016
ܐܢܘܢ ܀
ாசி பலன்கள்
16.07.206-16.08.206
அன்பு அதிகரிக்கும்.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம்! உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஓகஸ்ட் முதலாம் திகதி சிம்மத்திற்குச் செல்கிறார். 6க்கு அதிபதி 9இல் சஞ்சரிக்கும் பொழுது, கூட்டுக் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்ப டலாம். குடியிருக்கும் வீட்டாலும்
பிரச்சினைகள் gD 56)JT856oTLİb. அலுவலகத்தில் ஒரு முக்கிய பணிக்காக
குருப்பெயர்ச்சி பலன்கள்! ஓகஸ்ட் 2ஆம் திகதி கன்னிராசிக்கு குரு வரப் போகிறார். பதவி மாற்றம் தரும் இடம் தான் பத்தாமிடம் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை இடம்பிடித்த தனுசு ராசிக்காரர்கள், கொஞ்சம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படலாம். தெய்வீக சிந்தனை மேலோங்கும். சுயதொழில் செய்வோர் கசப்பான அனுபவங்களை கானன் பார்கள். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது செய்யும் பரிகாரங்கள் பலன்தரும்.
இம்மாதம் ஆறுமுகப்பெருமான் வழி பாடும், அம்பிகை வழிபாடும் இன்பங்களை வழங்கும்.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள் இந்த மாதம் நன்மை தரும் மாற்றங்க ளைச்சந்திக்கப்போகிறீர்கள் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வீடு மாற்றங்கள் விருப்பம்போல்நடைபெறும் உத்தியோகததில் உள்ளவர்கள் நீண்ட தூரப் பயணங்களை விரும்பாமல், வேலையை விடும் முயற்சி ufað ej 6)JLò a5 TILGB6JÜ. a56OOT 6J6oT மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது
ாற்றங்கள் உறுதியாகும் நேரம்
உங்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகச் சொன்ன அதிகாரிகள், இப்போது வேறு ஒருநபரை அனுப்பிவைக்க முன்வரலாம். அதன் விளைவாக சங்கடங்களை சந்திக்க நேரிடும். கட்டிய வீட்டை ஒரு சிலர் விற்கும் நிலையும்
ஏற்படலாம்.
கலாமணி A O
சிங்காரம் சஞ்சரிக்கப் போகிறார். 6க்கு அதிபதி 8இல் சஞ்சரிக்கும் பொழுது விபரீத ராஜயோக அடிப்படையில் சில நல்ல காரியங்கள் இல் லத்தில் நடைபெறப் போகிறது. திட்டமிடாமல் ஒரு காரியத்தைச் செய்திருந்தால் கூட அதில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக நற்பலன்கள் வந்து சேரும். தொழிலில் லாபம் குவியும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
Os
உத்திராடம்
234-ம் பாதம் திருவோணம்,
sell 12-ம் பாதம்
உறவினர்கள் L6D560) மறந்து உங்களுடன் இணைந்து செயற்படுவர்.
நல்லது. பிள்ளைகளை உங்கள் மேற் பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். வரவேண்டிய நேரத்தில் பணம் வந்தாலும், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகலாம். எனவே ஒரு சில சமயங்களில் கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படும். விரயச் சனி முடியும் வரை பொறுமை தேவை. அனுமன் வழிபாடு அல்லல் தீர்க்கும் ار
அமர வைக்கலாம் என்று நினைப்பிகள் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக்காலம்! ஒகஸ்ட் 2ஆம் திகதி கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கப்போகிறார். அப்பொழுது அவர் பஞ்சம பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். எனவே அதன்பிறகு எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில்வளர்ச்சிகூடும். விலகிச் சென்ற சொந் தங்கள் விரும்பி வந்து சேருவர். பல விதங் களிலும் நன்மை கிடைக்கும் நேரம் இது.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் வநாயகப் பெருமானையும், அனுமனையும வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள் மாதத் தொடக்கத்தில் விரயங்கள் ஏற்பட்டாலும், மாதத்தின் பிற்பகுதியில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் பாசமும், நேசமும் கூடும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட
குதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
வெளிநாட்டில் இருந்து வரும் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கலாம்.
சிம்ம சுக்ரனின் சஞ்சாரம் ஒகஸ்ட் முதலாம் திகதி சிம்மத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். இதன் விளைவாக கல்யாணக் கனவுகள் நனவாகும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் ஒன்றைத் தொடங்கி, அதில் பிள்ளைகளை
மோதல் அகலும். மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் வீடு கட்டும் அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தர்களில் சிலரின் பேச்சுக்கு, மேலதிகாரிகள் செவிசாய்ப்பர். குடும்பத்திற்கான அத்தியா வசியப் பொருட்களை வாங்குவதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். நந்தி வழிபாடு நலம் சேர்க்கும். (தொடரும்)

Page 21
20.07.2016
இரக்கம் காட்டுங்கள் ஆனால் ஏமாந்து போய்விடாதீர்கள்
- மாத்யூ கிறீன்
யாழ்ப்பாணப் பல்கலைக்க உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற முயற்சி கள் நடந்த வண்ணமுள்ளன.
உண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தை மூடி வைப்பது என்பது நல்லதல்ல.
எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.
அதேநேரம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முன்னதாக தமிழ்-சிங்களமானவர் களிடையேயான ஒற்றுன்மப்பாடுகளில் சில இண க்கப்பாடுகளுக்கு நாம் வந்தாக வேண்டும்.
இல்லையேல் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத் தில் அடிக்கடிதமிழ்-சிங்களமாணவர்களிடையே சர்ச்சைகளும் முரண்பாடுகளும் ஏற்படுவது தவிர் க்க முடியாததாகி விடும்.
அவ்வாறான சர்ச்சைகள், முரண்பாடுகள் ஏற் பட்டால் அது பல்கலைக்கழக எல்லை தாண்டி
என்பது நிறுதிட்டமான உண்மை.
பல்கலைக்கழகமாணவர்களிடையே பல்வேறு காரணங்களால் மோதல்கள் ஏற்படுவது வழமை. அப்போதெல்லாம் குறித்த பல்கலைக்கழகத்தை மூடி ஒரு ஆறுதலை ஏற்படுத்திய பின் மீண்டும் அந்தப்பல்கலைக்கழகம் வழமைபோல் இயங்கும். ஆக, இலங்கையில் பல்கலைக்கழகமானவர் களிடையே ஏற்பட்ட மோதல்கள் ஒருபோதும் பல் கலைக்கழக எல்லை தாண்டி; அந்தப்பல்கலைக் கழகம் அமைந்துள்ள பிரதேசத்தில் கூட கலவர த்தை மோதலை ஏற்படுத்தவில்லை; இதுவேவழமை. ஆனால் இந்த வழமையை யாழ்ப்பாணப்பல் கலைக்கழகத்தில் நடந்த தமிழ்-சிங்களமானவ ர்களின்மோதல்சம்பவத்தோடுயாரேனும்வபாருத்திப் பார்ப்பார்களuயின் அதுமகாதவறாகவே இருக்கும். ஏனெனில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்களமானவர்களிடையேமோதல்நடை வபற்றால் அந்தச் சம்பவமானது,
பழியை நம் அப்பாவி மாணவர்கள்மீது சுமத்தும். * யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலால் இலங்கையில் வேறு பாகங்களில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள்தாக்கப்படுவதற்கான சந்தர்ப் பத்தை ஏற்படுத்தும். | மோதல் சம்பவம் நடைபெறும்போதுநிச்சயம் பொலிஸார் உள்நுழைந்துமோதலைத்தடுக்கவென துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்வர். இலங்கை நாட்டின் துப்பாக்கி என்பதால் அவை தமிழ் மான வர்களையே பதம் பார்க்கும்.
* மோதல் சம்பவம் நடைபெற்றதும் படைத் தர ப்பு யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் சிங்கள மாணவர்களை கூவியழைத்து பஸ்களில் ஏற்றி தென்பகுதிக்கு கொண்டுசெல்வர். கூடவே சிங்கள மாணவர்களில் ஒருசிலர் காயப்பட்டால் இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் அந்தமானவர்களை ஏற் றிக்கொண்டுஒலிஎழுப்பியவாறுவதன்பகுதியைநோக் கிப்பறக்கும். அங்குவதந்திகள் வேகமாய்ப்பரவும். இதனிடையே ஆளுநர்(கள்), அமைச்சர்கள் அவசர அவசரமாக காயப்பட்ட மாணவர்களை சந்தித்து தென்பகுதி மக்களே ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்பதுபோல எரிதனல் எடுத்துக் கொடுக்க, அங்கு இனக்கலவரம் வெடிக்கும்.
*இவையாவற்றுக்கும் மேலாக, சிங்களமான வர்களிடையே இனந்தெரியாதவர்கள் நுழைந்து (வெசாக்கூடு கொடுப்பது போல) துப்பாக்கிப் பிர யோகமும் மேற்கொள்ளலாம்.அவைநடக்கக்கூடிய சாத்தியங்கள் ஆகும்.
இருந்தும் எல்லாப் பழியும் பாவமும் பாதிப்பும் தமிழ்மாணவர்களின் தலையில் விழும் என்பதால், | யாழ். பல்கலைக்கழக இயங்குநிலைக்கு முன் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்படாத ஒரு சூழ் நிலையை தோற்றுவிப்பதுமிகமிக அவசியமானது.
(கொழும்பு)
மேல் மாகாணத்தில் கெரவலபிட்டிய பகுதியில், 500 மெகாவாட் திறன்கொ ண்ட, திரவ இயற்கை எரி வாயுமின்நிலையம் ஒன்றை இந்தியாஅமைக்கக் கூடும் என்று இலங்கை அரசாங்க அதிகாரிகள் தகவல் வெளி udhi-Qeiratorj.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅண்மையில் இந் தியாவுக்குப் பயணம் மேற் கொண்டிருந்த போது சம்பூ ரில் அமைக்கத் திட்டமிடப்ப ட்டுள்ள அனல் மின் நிலை யத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயுமின்நிலை யத்தை அமைக்குமாறு, இந் தியப் பிரதமரிடம் கேட்டிருந்
சப்ரகமுவ பல் கல்விச் செயற்ப
(கொழும்பு) தற்காலிகமாக மூடப்பட்டி
| ருந்த சப்ரகமுவ பல்கலைக் தென்பகுதியில் இனக்கலவரமாக உருவெடுக்கும் கழகத்தின் கல்வி நடவடிக் கைகள் இன்றுடுபுதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவு
ள்ளதாக தெரிவிக்கப்படுகின்
றது.
அத்துடன் விடுதி வசதி
களை பெற்றுக்கொண்டுள்ள | மாணவர்களை உடனடி
யாக விடுதிகளுக்கு திரும்பு
(கொழும்பு) தொலைபேசி கட்டண
| ங்களுக்குவற் வரிசேர்க்கப்
படாது என தொலைத்தொடர்பு
பணிப்பாளர் நாயகம் சுனில்
வற் வரி அதிகரிப்பினை இடைநிறுத்துமாறு அண்மை யில் உயர்நீதிமன்றம் இடை க்கால தடையுத்தரவு பிறப்பி த்திருந்தது.
இந்தநிலையில் குறித்த தீர்ப்பிற்கு அமைய தொலை
ஏழு எம். கைதுசெ
ஜூலை 28ஆம் திகதியள வில் ஒன்றிணைந்த எதிர்க்
கட்சியின் ஏழு உறுப்பினர்
களை சிறை வைக்க தயா ராகி வருவதாக பாராளும ன்ற உறுப்பினர் உதய கம் மண்பில தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை இரண் டாவது முறையாக சிறை யில் வைத்து விடுப்பளிக்க தற்போது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக வும் அவர் தெரிவித்தார்
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்
திப்பிலேயே உதய கம்மன் பில மேற்கண்டவாறு கரு த்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஒன்றினை ந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
 
 
 

Laža sub 21
ற்கை எரிவாயு மின்நிலையத்தை டியவில் இந்தியா அமைக்கின்றது
தார்.
இதையடுத்து, அதுபற்றி கலந்துரையாடுமாறு இந்தி யப் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரிகளைப் பணி த்திருந்தார்.
இதுதொடர்பாக இந்தியஇலங்கை கூட்டு பணிக்குழு பல்வேறு தெரிவுகள் தொடர் பாக ஆராய்ந்தது. இந்தநி லையிலேயே கெரவலப்பிட்டி யவில் 500 மெகாவாட்திறன கொண்ட திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன்றை அமைக்கும் யோச னையை இலங்கைத் தரப்பு முன்வைத்துள்ளது.
கொழும்பை அடுத்த கெர வலப்பிட்டியவில், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 3OO
கலைக்கழக
ாடுகள் ஆரம்பம்
மாறு அறிவிக்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிடப்படுகின் 匹@k
бобортото впшё в 660п ன்று மாணவர்களிடையே பரவி வருவதாக தெரிவித்து கடந்த O8 ஆம் திகதி சப் ரகமுவ பல்கலைக்கழகத் தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத் தப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது. (ରଥF-1)
பேசி கட்டணங்களில் வற் 6 fleou Gajáss (86).j600TLITub என தொலைபேசி நிறுவன ங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பணிப்பா
ளர் நாயகம் சுனில் எஸ்.
சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி வற்வரி அதிக ரிப்பின் அடிப்படையில் தொலைபேசி கட்டண அதி கரிப்பு மேற்கொள்ளப்படாது என நிறுவனங்கள் உறுதிய ளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (செ-1)
விக்களை பய திட்டம்
பேரணியின் பின்னர் அந்த ஓய்வை பெற்றுக் கொள்ள வாய்ப்பை வழங்குமாறு அரசாங்கத்திடம் தான் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சி க்கு வந்தபோது, மாபெரும் டீல் காரர்களை பிடிக்கப் போவதாக கூறினர், ஆனால் சில்லறை காரணங்களுக் காக உள்ளே அனுப்பும் நிலை தற்போது ஏற்பட் டுள்ளதாக அவர் தெரிவித் தார்.
பசில் ராஜபக்ஷ மற்றும் நாமலராஜபக்ஷஆகியோரை கைதுசெய்தது இவ்வாறான சில்லறைக் காரணங்களுக் காகவே எனவும் அவர் சுட் டிக்காட்டியுள்ளார். (இ-10)
மெகாவாட் திறன் கொண்ட அனல்மின்நிலையம்ஒன்றை 960)LD55.5b55).
திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமை ப்பதற்கு சம்பூரை விட கெரவ லப்பிட்டிய மிகச் சிறந்த இட மாக கருதப்படுகிறது. மேற்கு
கரையோரப் பகுதியில்
அமைந்திருப்பதால், திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி
யின் முக்கிய கேந்திரமான
கட்டாருக்கு இது மிக அன்ை மையில் உள்ளது.
ö6füEOLDÜLGE கடல் நீரைப் பெறுவதற்கு வசதியாக, சம்பூரும் கடலோ ரப் பகுதியிலேயே அமைந்து ள்ளது.
அனைத்துலக சந்தையில்
யாழ்ப்பாணச் சிறைச்சா லையில் தடுத்து வைக்கப்பட் டுள்ள 18 கைதிகள், நேற்று செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்ட
த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சாஉடைமையில்வைத் திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்க ப்பட்டுள்ள இந்த 18 கைதிக ளும் தங்கள் வழக்கு விசார ணையைத் துரிதப்ப்டுத்து மாறு கோரியே இந்த உணன் னாவிரதத்தை மேற்கொ ண்ைடு வருகின்றனர்.
இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்று ஆரம்பிக் கப்பட்டுள்ள நிலையில் தமது
யாழ்.சிறையிலுள்ள 18 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்
திட்டமிட்டபடி பாதயாத்திரை
அரசாங்கத்துக்கு எதி ரான ஜன சட்டன பாத யாத் திரை திட்டமிட்டபடி கண்டி யில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குண வர்த்தன தெரிவித்துள்ளார்.
கண்டி ராணி மாளிகை முன்பாக எதிர்வரும் 28ஆம் திகதி பாதயாத்திரையை முன னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷ ஆரம்பித்து வைப்பார். எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம்
ம்பில் நிறைவடையும் என் றும் அவர் தெரிவித்தார்(செ)
திரவ இயற்கை எரிவாயு மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால், அனல் மின்
திட்டங்களை விட, திரவ
இயற்கை எரிவாயு மின் திட் டங்களுக்கு செலவுகுறைவு
என்று நிபுணர்கள் தெரிவித்
துள்ளனர்.
இதேவேளை கெரவலப் பிட்டிய திரவ இயற்கை எரி
வாயு மின் நிலையம், இந்
திய-இலங்கை ஒத்துழைப்பு டன் இயக்கப்படுமா அல்லது
ஏற்கெனவே சம்பூரில் பறின்
நிலையத்தை அமைப்பதற்
காக கூட்டு முயற்சியாக உரு வாக்கப்பட்ட திருகோன
இயக்கப்படுமா என்பது இன்
னமும்தெளிவாகவில்லைசெ)
கோரிக்கைகளை தொடர்ந் தும் முன்னெடுப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக சிறைச் சாலை உத்தியோகஸ்தர்க ளுக்கு கைதிகளால் தெரிவி க்கப்பட்டுள்ளது.
இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 38 கைதி
கள் ஈடுபட்டிருந்த போதிலும்
18 பேரே தற்போது வரை போராட்டத்தை தொடர்கின் றனர் என்பது குறிப்பிடத்த க்கது. (ଗ8-4) ஆக்கங்கள் கோரப்படுகின்றன கரவெட்டி பிரதேசத்திற்
குட்பட்ட ஆக்க இலக்கிய வா
திகளிடமிருந்து திருவுடை யாள் 06 இற்கான சிறுகதை, கவிதை, குறுநாடகம் ஆகிய வற்றிற்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.
சிறுகதை06 பக்கத்திற்கு
மேற்படாமலும்,கவிதை 30
வரிகளுக்கு மேற்படாமலும், குறுநாடகம் O6 பக்கத்திற்கு மேற்படாமலும் அமைதல்
(36.600rGub.
ஆக்கங்கள் பூபாவும் தட்ட ச்சு செய்யப்பட்டு பிரதேச Ghafusoa55, as JGlej Lig. 6T60t னும் முகவரிக்கு 20.08. 2016ற்கு முன்னதாக அனு
ப்பி வைக்கப்படல் வேண்
டும் என கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ்.சிவருநீ கேட டுள்ளார். (செ)
அனுபவங்கள்.
SL60LD.
பகவான் முந் இராமகிருஷ்ணரின்
சிந்தனைச் செல்வம் மகிழ்ச்சி தரும் அனுபவம் * இடைவிடாமல் கடவுளைச்
சிந்திப்பதும், மனம் ஒன்றி வழிபாடு செய்வதும் மகிழ்ச்சி தரும் இனிய
* சொந்தக்காலில் நிற்கும் திறமையை” பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டியது பெற்றோரின்
* பயனற்ற வீண் ஆராய்ச்சியைக் கைவிட்டு, கடவுளை பூரணமாக நம்பிச் செயலில் ஈடுபடுங்கள்.
* ஞானிக்கு கடவுள் ஒளிமயமாகவும், சாமான்ய மனிதர்களுக்கு அன்பு மயமாகவும் காட்சியளிக்கிறார்.
* கடவுள் கேட்டதை எல்லாம் தரத் தயாராக இருக் கிறார். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Page 22
is 22
Scal
6 MILLDTESTGOTT LITTLEFITED தடகளப்போட்டி முடிவு
6LLDITSIT600T 356,566 LuscourTLL லுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண பாடசாலைகளின் வீர 6णीJाm; தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ் ப்பாணம் துரையப்பா விளையாட் டரங்கில் கடந்த வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியது. நேற்றுமுன் தினம் 18 ஆம் திகதி வரை நடை பெற்றது.
பண்பாட்டலுவல்கள் மற்றும் விளை யாட்டு திணைக்களத்தின் செயலா ளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக இந் தியதுணைத்தூதுவர் ஆ.நடராஜன் கலந்து கொண்டார். இந்த விளை யாட்டுப்போட்டியின் முடிபுகள் வரு LDIITOJ,
19 வயது பெண் உயரம் பாய்தல் பளை மத்திய கல்லூரியை சேர் ந்த வை.வனிஷா முதலாமிடத்தை யும் யாழ்.இந்து மகளிர்கல்லூரியை சேர்ந்த எம்.நர்மதா இரண்டாமிட த்தையும் அதே கல்லூரியை சேர் ந்த என்டிலக்ஷனா மூன்றாம் இட த்தையும் பெற்றுக்கொண்டனர்.
21 வயதுப்பிரிவு நீளம் பாய்தல் சென். ஆன்ஸ் ம.ம.வி யைச் சேர்ந்த எஸ்.வேனிலன்மார்க் முத லாமிடத்தையும் யாழ் மத்திய கல் லூரியைச் சேர்ந்த டி.ஜொயக்ஷ் இரண்டாமிடத்தையும் காரைநகர் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த எஸ். கோகுலன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
17 வயதுப் பிரிவு குண்டு போடுதல் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூ ரியைச் சேர்ந்த ஏ.ஆகாஸ் முதலா
மிடத்தையும் ஹாட்லிக் கல்லூரி யைச்சேர்ந்த பி. ஆனந்த் இரண் டாமிடத்தையும் கோப்பாய் கிறிஸ் தவக்கல்லூரியைச்சேர்ந்தஐ இசை வாணன் மூன்றாமிடத்தையும் பெற் றுக்கொண்டனர்.
17 வயதுப் பிரிவு
தட்டெறிதல் சாவகச்சேரி இந்துக் கல்லூரி யைச்சேர்ந்த எஸ். சங்கவி முதலா மிடத்தையும் உரும்பிராய்சிவத்தமிழ் வித்தியாலயத்தைச்சேர்ந்த ஆர். டர்சி இரண்டாமிடத்தையும் யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர் ந்த என். சிவானுயா மூன்றாமி டத்தையும் பெற்றுக்கொண்டனர்.
17 வயதுப் பிரிவு கோலூன்றிப் பாய்தல் சாவகச்சேரி இந்துக் கல்லூரி யைச்சேர்ந்த ஏ.பவிதரன் முதலா மிடத்தையும் அருணோதயாக்கல் லூரியைச்சேர்ந்த யு. சலக்ஸன் இரண்டாமிடத்தையும அருணோத யாக் கல்லூரியைச் சேர்ந்த ஆர். யதுஷன் மூன்றாமிடத்தையும் பெற் றுக்கொண்டனர்
19 வயதுப்பிரிவு
யாழ் இந்துக் கல்லூரியைச் சேர் ந்த பி. கஜலக்ஸ்மன் முதலாமிட த்தையும் யாழ் இந்துக் கல்லூரி யைச் சேர்ந்த எஸ். இனோக்ராஜ் இரண்டாமிடத்தையும் ஞானசாரி யார் கல்லூரியைச்சேர்ந்த கே. யசிந்தன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
13 வயதுப்பிரிவு
பலாலி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர். நிலவாணி முதலாமி டத்தையும் நெலுக்குளம் கலை மகள் மகாவித்தியாலயத்தைச் சேர் ந்த கேகாவியா இரண்டாமிடத்தை யும் வேம்படி பெண்கள் உயர்தர
பாடசாலையைச்சே
P 5) 5
L6OTT.
15 621 us தட்டெறி ஹாட்லிக்கல்லு என்.பிரவீணன் மு யும் இமையான6 சாலையைச் சேர் சயன் இரண்டாமிட லிக் கல்லூரியைச் பன் மூன்றாமிடத்ை கொண்டனர்.
21 வயது குண்டு ே கனகராஜன்கு5 யாலயத்தைச் சேர் ந்தினி முதலாமிடத் urfast"G LD&T 655 சேர்ந்த எஸ். சயந் மிடத்தையும் யாழ் கல்லூரியைச்சேர்ந் மூன்றாமிடத்தைய 65650TL6OTf.
15 வயது உயரம் பலாலி மத்திய சேர்ந்த ஏ. பவித்திர தையும் சுண்டுக்கு லூரியைச்சேர்ந்த சி. டாமிடத்தையும் மக ரியைச்சேர்ந்த எஸ். மிடத்தையும்பெற்று 17 6Jug
famib L. "G3'LT6öTLD த்தைச்சேர்ந்த விக்ே ஜெனிற்றா முதல பாரதிவித்தியாலயத் மேரி தமயந்தினி தையும் ராமநாதபு 35.LITLFT606)6Out: த்திரா மூன்றாமிடத் Ghatsor LeOTit.
இன்றைய போட்டிகள்
யாழ். உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் புத்தூர் எவறெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாணரீதியிலான 1பேர்கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் இன்று புதன்கிழமை மாலை 415 மணிக்கு நடைபெறும் போட்டியில் மயிலங் காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சென்நீக்கிலஸ் விளையாட்டுக்கழகம் மோதவுள்
ണg.
********
மட்டுவில் சனசமூக நிலையத் தின் 51ஆம் ஆண்டுநிறைவுவிழா வினை முன்னிட்டுவளர்மதி விளை யாட்டுக்கழகத்தினால் நடத்தப்படும் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இன்று புதன்கிழமை இரவு 8 மணிக்குநடைபெறும் போட் டியில் ஆவரங்கால் மத்திய விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்துசண்டிலி ப்பாய் வசந்தருரீ விளையாட்டுக்கழ கம் மோதவுள்ளது. இ
வல்வைக்குட்பட்ட றெயின்போ, திருவில், சைனிங்ஸ், இளங்கதிர் நேதாஜி, உதயசூரியன், ரேவடி ஆகிய ஏழு கழகங்களுக்கிடை யில், அமரர்களான கந்தசாமி குகதாஸ், ஜெயலட்சுமி பார்த்தீபன் ஞாபகார்த்தமாக சைனிங்ஸ் விளை யாட்டுக்கழகம், லீக் முறையில் நடத்திய இருபதுக்கு-20 தொடரில்
லில் துடுப்பெடுத்த விளையாட்டுக்கழ 6flob Fab 6D 6flag இழந்து 62 ஓட்டா ரமே பெற்றது. து பிரதீப் 23 ஓட்டங்கை பந்து வீச்சில் ருதேவ ബ65ഞബ്, ഞങ്ക
பதிலுக்கு 63
 
 
 

2007, 2016
லகளுக்கிடையிலான
ந்தவி. விதுஷா பெற்றுக்கொண்
துப்பிரிவு
தல் ாரியைச்சேர்ந்த தலாமிடத்தை ன் அ.த.க.பாட ந்த எம். திவன் த்தையும் ஹாட் சேர்ந்த இ. மகி தயும் பெற்றுக்
|ப் பிரிவு
பாடுதல்
ாம் மகா வித்தி ந்த என். நிஷா 560.5LLD 2-60L தியாலயத்தைச் திணி இரண்டா இந்து மகளிர் த கே. சர்மிளா பும் பெற்றுக்
|ப் பிரிவு Lurig,6)
கல்லூரியைச் ா முதலாமிடத் Sf LD56ft 356) தமிழினி இரண் ாஜனாக் கல்லூ தீபிகா மூன்றா க்கொண்டனர். pi Shifts
கா வித்தியாலய ராறியாஜமாணி ாமிடத்தையும் தைச்சேர்ந்த ஏ. இரண்டாமிடத் ம் கிழக்கு அத. சேர்ந்த பி. பவி தையும் பெற்றுக்
15 வயதுப்பிரிவு
FFL"ię 6TJÓg56ão மடுகந்தை தேசிய பாடசாலை யைச் சேர்ந்த பி.ஜி. எம்.எம்.கெளச ல்யா முதலாமிடத்தையும் ஒட்டுசுட் டான் மகா வித்தியாலயத்தைச்சேர் ந்த ஏ. மதுஷா இரண்டாமிடத்தை யும் பாஷையூர் சென். அன்ரனிஸ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஏ. எனிபியூலா மூன்றாமிடத்தை யும் பெற்றுக் கொண்டனர்.
13 வயதுப் பிரிவு
வட்டக்கச்சிமத்தியகல்லூரியைச் சேர்ந்த ரி. தனுசிகன் முதலாமிடித் தையும் சவேரியார்புரம்றோமன் கத் தோலிக்க தமிழ்க் கலவன் பாடசா
ÖSTRACKBEELDC
லையைச் சேர்ந்த பி.பிரதா குமார்
குளம் அரசினர் தமிழ் கலவன் பாட சாலையைச் சேர்ந்த பி. தமிழின் பன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
19 வயது பெண் 5OOO LBjöpf கற்சிலைமடு அ.த.க.பாடசா லையைச்சேர்ந்த எஸ். விதுஷா முதலாமிடத்தையும் உடையார்கட்டு மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். சுதர்மதி இரண்டாமிடத்தையும் அத்தியார் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த ஆர்.டயாணி மூன்றாமிட த்தையும் பெற்றுக்கொண்டனர்.
(தொடரும்.)
விளையாடிருக்கழக LeL GOIÁSňGLleg
TTT6U15
60 GLT 6:60)6H நிக் கழகம் சம்பி ாகரியுள் ளது. 6.Curt 6,6061 டுக்கழகத்துக் திருவில் விளை டுக் கழகத்து GSL 660060DLD இடம்பெற்ற இறு போட்டியில் முத
ாடிய தீருவில் 5ub, 1766).j as 5L G56061T (LLD களை மாத்தி Bப்பாட்டத்தில், ளப்பெற்றதோடு ா நான்கு விக் பற்றினார்.
ஓட்டங்களை
றெயின்
வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்
பெடுத்தாடிய றெயின்போ விளை
யாடுக் கழகம், 14 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்தி ரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், பிரன வண் 21, பிரகலாதன் 12 ஓட்டங்க ளைப் பெற்றதோடு பந்துவீச்சில் பிர தீப், குமரன் ஆகியோர் தலா ஒவ் வொருவிக்கெட்டினைக்கைப்பற்றினர். இறுதிப் போட்டியின் நாயகனாக ருதேஷா தெரிவானதோடு தொட ரின் நாயகனாக பிரதீப் தெரிவா னார். தொடரில் 163 ஓட்டங்க ளைப் பெற்று பிரதீப் அதிகூடிய ஒட் டங்களைப் பெற்றதோடு, 22 விக் கெட்டுகளைக் கைப்பற்றி தொடரில் அதிக விக்கெட்டுகளை முநீகரன் கைப்பற்றியிருந்தார்.
மென்பந்தாட்ட இறுதிப்போட்டி
CBLIT
க்கு முன்பாக உதைய தாட்ட காட் சிப் போட்டி நடைபெற்றது. இந்த காட்சிப் போட்டியில் சைனிங்ஸ் 6.6061Turi G65up85 5kDLD600TLDIT னவர் அணியும் திருமணமாகாத அணியும் மோதியது. இப்போட்டி யில் சைனிங்ஸ் விளையாட்டுக்க Upab gólk 5LD6OOTLDT6OT6NuñT ©600ft 2:1 கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மெண்பந்தாட்ட இறுதிப்போட்டி ulob.
ஆட்டநாயகன்-ரூதேசா (றெயி ர்ைபோ விளையாட்டுக்கழகம்), அதிக விக்கெட்-சிறி (றெயின்போ விளையாட்டுக்கழகம்), அதிக ஒட் பங்கள்-பிரதீப் (வல்வை திருவில் இளைஞர் விளையாட்டுக்கழகம்), தொடர்நாயகன்-பிரதீப் (வல்வை திருவில் இளைஞர் விளையாட் (B65upölb). (B)

Page 23
20.07.2016
இனவாதத்திற்கு.
விஞ்ஞான பீடத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பில் இருந்து வருகை தந்த அமைச் சர் குழுவினருக்கும் பல்கலைக்கழக சமூக த்தினருக்குமிடையே நேற்றுநடைபெற்ற கல ந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக் 605ul5Õ,
யாழ்பல்கலைக்கழகத்துக்கு வருகை தந் திருந்த அமைச்சர் குழுவினர் பல்கலை சமூ கத்தினருடன் கலந்துரையாடியிருந்தனர். அதன்போது இது ஒரு சிறிய குழுக்களுக்கி டையே இடம்பெற்ற மோதல் சம்பவம் என் றும். 2011ஆம் ஆண்டில் இருந்து யாழ் பல்க லைக்கழகத்தில் மாணவர்களிடையே பெரி யளவில் பிரச்சினைகள் நடந்ததில்லை என்ப தையும் அறிந்து கொண்டனர்
அனைத்துமானவர்களும் தாம் புரிந்து ணர்வுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதிட்டமிட்டுசெய்யப்பட்டஒரு விடயம்இல்லை எனவும் ஒரு சில மாணவர்களின் பிடிவாத தத்தால் ஏற்பட்ட சம்பவம் எனவும் கூறியிரு ந்தார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை க்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் அறிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பப்படவேண்டும 6T60T6 b &60)LD50 jai,6it Gas CB56.35|T6OdrL601. அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்
தார். (ଗ8-9) பிற இன மாணவர். 60Du60.
யாழ்பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவமானது ஒரு சில மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாட்டினால் ஏற் பட்ட மோதல் சம்பவம் என நாம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். அதுவே உண்மை. பல் கலைக்கழக நிர்வாகத்தினர் சரியான புரிதலு டின் இந்த விடயத்தை அணுகி இப்பிரச்சினை க்கு தீர்வினை தர முன்வந்துள்ளார்கள்.
அமைச்சர்களுடனான கலந்துரையாட லில் இச் சம்பவத்தின் குழப்பத்துக்கான கார னத்தை தெரியப்படுத்தியிருந்தோம். எமது நிலைப்பாட்டினை தெரியப்படுத்தியிருந் தோம். எமது கல்வி நடவடிக்கைகள் உடன டியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என தெரி 6555tb(35TLb.
அதாவது இது ஒரு தேசிய பல்கலைக்க ழகம். யாழ் பல்கலைக்கழகம் என்ற ரீதியில் எமக்கென தனியான கலாசார பண்பாடு என்று ஒன்று உள்ளது. அதை எந்தவகையி லும் தணிக்கை செய்யவோ விட்டுக்கொடுக் கவோ முடியாது. ஆனால் பிற இன மத மாணவர்களுக்கான மதிப்பினை வழங்கி வருகிறோம். எமது நிர்வாகமும் அவர்களு க்கான முன்னுரிமைகளை வழங்கி வரு கிறது.
அத்துடன் பல்கலைக்கழக நிர்வாகத்து க்கு முரணான எந்த செயற்பாட்டினையும் மாணவர்கள் மேற்கொள்வதில்லை அந்த வகையிலேயே அண்றைய சம்பவத்தை பேசித் தீர்ப்பதற்கு சென்ற வேளை அசம்பா விதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் அப்பிரச்சினை உடனடியாக தீர் க்கப்பட்டு எதிர்வரும் நாட்களில் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என நம்புகிறோம்.
எமது இன, மத, பண்பாட்டு அடையாள ங்களை நாம் எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அனைத்து கலாசாரங்களை யும் மதிப்புடன் அணுகி அறிந்து கொள்ள விரும்புகிறோம். ஆனால் எங்கள் இன, மத, கலாசாரத்தை நசுக்குவதற்கு இடமளிக்கமா ட்போம்என அவர்மேலும் தெரிவித்தர் செ9-4)
இன வேறுபாடு. கொழும்பில் இருந்து 3 அமைச்சர்கள் அ ங்கிய குழுவினர் யாழிற்கு வருகை தந்தி ந்தனர். அவர்கள் பல்கலைக்கழக சமூக தினருடனான கலந்துரையாடலின் பின்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பல்கலையில் நடைபெற்ற அசம்பாவி சம்பவம் தொடர்பாக பல்கலை சமூகத்தினரின் நேரடியான கருத்துக்களை கேட்டறிவதற் வந்திருந்தோம். அவர்களுடன் கலந்துை யாடிய போது சிங்களவர் தமிழர் என்ற வேறு பாடு இந்த பல்கலைக்கழகத்தில் இருந் தில்லை என மாணவர்கள் அனைவருட இணைந்து கூறியிருக்கிறார்கள்.
அத்துடன்தாங்கள் எல்லோரும் ஒன்றா மறுபடியும் கல்விச்செயற்பாடுகளை ஆரம் க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் சிலருடைய திட்டத்தின் அடிப் டையில் அசம்பாவிதங்கள் இடம்பெறுகின் றன. கடந்த வாரம் இடம்பெற்ற அசம்பாவி சம்பவம் தொடர்பாக விசாரனை மேற கொள்வதற்கு பல்கலையின் துணைவேந்த விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார் எதிர்வரும் 2 கிழமைகளுக்குள் மேற்ப விசாரணைகள் முடிவடையும்.அதன்படிந வடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அசம்பாவிதங்களை மேற்கொள்ள நினைப்பவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற இன வேறுபாடு இல்லாமல் இப் பல் லைக்கழகம் தொடர்ந்தும் இயங்கும் என பல்கலைச் சமூகத்தினர் அனைவரும் அத ற்கு உறுதிமொழி கூறியுள்ளார்கள் என அவ மேலும் தெரிவித்தார். (66-9
ரூபாய் 16 கோடி.
பதினாறரைக்கோடி ரூபாயிற்கு மேற்பட்ட வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கடத் துவதற்கு முயற்சித்த மூவர், விமானநிலைய சுங்கப்பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட் டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் னொருவர் தமது பயணப் பொதியில் சூட்ச LDLDT60T (UpeopDulab 655 U.60055605 LD60ps துக் கொண்டு செல்வதற்கு முயற்சித்துள்ளார் இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பிரகாரம், அதிகாலை 03.20க்கு டுபாய் நோக்கிப் பயணிப்பதற்காக வருகைதந்த பெண்னொருவரின் பயணப்பொதிகளை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்தப் பணத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல நாட்டு நாணயங்களும் அடங்குவ தாகக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை நாணய செலாவணியின்படி சாதாரன விமானப் பயணியொருவர் 5ஆயி ரம் டொலர் பெறுமதியான பணத்தையே எடு த்துச்செல்ல முடியுமென்பதுடன் வங்கியொ ன்றினால் அனுமதிக்கப்படுமாயின் 10ஆயி ரம் டொலருக்கு சமமான வெளிநாட்டு நான யங்களைக் கொண்டு செல்ல முடியும்.
அந்தத் தொகையை விட கூடுதலான பணத்தைக் கொண்டு செல்லும்போது செலா வணிக் கட்டுப்பாட்டாளரின் முழு அங்கீகாரத் தைப் பெற்றிருத்தல் அவசியம்.
60D35g5 618fLú uĽuULG66Ť6IT GIU600T60OflLLĎ மேற்கொண்ட விசாரணையின்போது பணம செலுத்துவதாக ஏற்படுத்திக் கொண்ட இனக் கப்பாட்டின் அடிப்படையில் இந்த வெளிநா ட்டு நாணயங்களை டுபாய் நோக்கி எடுத்துச் செல்வதற்கு முன்வந்துள்ளமை தெரியவந்து 66ਲੂ
கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களும் அந்த பெண்ணுக்கு உதவியாகச்
சென்றவர்களாவர். (ରଥF-1)

ܢ .
igi:
கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
O O O முஸ்லிம் மக்கள். உறுப்பினர் இலங்கையில் தமிழ்முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவுகளில் இன் னமும் முன்னேற்றங்கள் அவசியப்படுகின் றன, யுத்தம் நிறைவடைந்த பின்னர் இது வரையான காலப்பகுதியில் இடம் பெற்றுள்ள தமிழ் முஸ்லிம் உறவுகள் சார்ந்த செயற்பா டுகளில் எம்மால் திருப்தியடைய முடியாதுள்
6Tg5.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ் லிம் மக்களால் தமிழ் மக்கள் அடக்கப்படுவ தாக கூறப்படுகின்றது. அதேபோன்று வடக் கில் தமிழ் மக்களால் முஸ்லிம் மக்கள் அடக் கப்படுவதாக கூறுகின்றார்கள். மன்னாரிலே இனரீதியான முரண்பாடுகள் இருப்பதை நான் அவதானித்தேன். இவைநல்ல ஆரோ க்கியமான விடயமல்ல. இதுவிடயத்தில் இல ங்கைத் தமிழரசுக் கட்சி முற்போக்கான நட வடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது என்னுடைய பணிவான அவதானம் என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த இலங்கைத் தமிழர சுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளு மன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதி ராஜா, முஸ்லிம் மக்களும் எங்களுடைய மக் களே நாங்கள் அவர்களைப் பிரித்து நோக்க வில்லை, ஆரம்பகாலத்தில் எமக்கிடையே யான உறவுகள் சிறப்பாக இருந்தன, ஆனால் பிற்காலத்தில் அதில் பல பாதிப்புகள் ஏற்பட்டு 66T6OT.
ஒரு கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு மாத்திரமுண்டான கட்சி அல்ல, அதிலே முஸ்லிம் தேசத்தை யும்நாம் இணைத்தே இருக்கின்றோம். தந்தை செல்வா இதனை ஆரம்பம் முதல் வலியுறுத் தியிருந்தார். ஆனால் பிற்பட்ட காலங்களில் அதில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
எங்களோடு ஆரம்பகாலங்களில் இனை ந்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தமிழ் முஸ் லிம் நல்லிணக்கத்தினை மேம்படுத்தினார் கள். தலைவர் அஷ்ரப் எமது கட்சியின் உறு ப்பினர்ே பிற்காலத்தில் "முஸ்லிம் விடுதலை முன்னணி என்ற கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்.
இவை எம் மீது கொண்ட கோபத்தின் வெறுப்பின் அடிப்படையில் உருவானதல்ல, முஸ்லிம் சமூகத்தில் நிலவிய தேவையின் நிமித்தம் உருவாகியவை, முஸ்லிம் காங்கி ரஸை உருவாக்குவதிலே அவஜ்ரபுக்கு, அண்ணன் அமிர்தலிங்கம் போன்றோர் கூடுதல் பக்கபலமாக இருந்தார்கள், ஆலோச னைகளை வழங்கினார்கள்.
இப்போது தமிழ் மக்களும் முஸ்லிம் மக் களும் அரசியல் ரீதியாக துருவப்பட்டு நிற்கி ன்றார்கள். புலிகள் இருக்கின்ற காலத்தில் இமாமை முஸ்லிம் மக்கள் சார்பாக பாராளு மன்ற உறுப்பினராக நியமித்தோம். வடக்கு மாகாணசபையிலே அஸ்மினை நியமித்தி ருக்கின்றோம். ஆனால் இவை போதுமான தல்ல. முஸ்லிம் மக்களோடு இன்னமும் நெருக்க மாக பணியாற்ற வேண்டும் என்ற உங்களது ஆலோசனையை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன், மற் றும் வடக்கு மாகாணசபையின் பேரவைத் தலைவர்சீவீகேசிவஞானம் உட்படகட்சிமுக்
(ରଥF-1)
3 தமிழ் மாணவர்.
யாழ் பல்கலைக்கழக மோதல் சம்பவத் தினை அடுத்து மாணவர்கள் சிலரை விசா ரனைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத் துக்கு நேற்றைய தினம் வருகை தருமாறு பொலிஸார் தெரிவித்திருந்ததாகவும் ஆனால் தாம் செல்லவில்லை எனவும் மாணவர் ஒன்றிய பிரதிநிதி ஒருவர் வலம்புரியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம்
பக்கம் 23
தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்துள்ளதாகவும் அந்த பிரதிநிதி எம்மிடம் தெரிவித்துள்ளார். எனினும் மாணவ ஒன் றியத் தலைவர் கைது செய்யப்படும் பட்சத் தில் தாம் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.
மோதலில் காயமடைந்த சிங்கள மான வன் ஒருவர் கொழும்பு வைத்தியசாலையில் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையி லேயே மாணவர் ஒன்றிய தலைவரை, பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுகமானவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை விஞ்ஞான பீட இரண் டாம் வருட மாணவர்களால் ஒழுங்கு செய் யப்பட்டிருந்தது. இதன் போது வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நட னம் மூலம் மாணவர்களை தாமும் வரவே ற்க வேண்டும் எனவும் முரண்பட்டனர். எனினும் தமிழ் மரபுப்படி மாணவர்கள் அழைத்து வரப்பட்ட வேளை,
திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங் களமானவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள். இதனால் ஆத் திரமடைந்த தமிழ் மாணவர்கள் முன்னறி விப்பு ஏதுமின்றியும், நிகழ்ச்சி ஒழுங்கமை ப்புக்கு மாறாக எவ்வாறு கண்டி நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர் களிடம் கேட்டனர். இதன்போது வாக்கு வாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப் பும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பு மாணவர்களையும் சமரசத்திற்கு கொண்டுவர முயன்ற போது திடீரென சிங் களமானவர்களால் பல்கலைக்கழகமான வர் ஒன்றிய தலைவர் தாக்கப்பட்டார். அதனை தொடர்ந்து பீடாதிபதியும் தாக்கப்பட்டார். இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்க ளாலும் தாக்குதலில் ஈடுபட பல்கலைக்கழ கமே கலவர பூமியாக காணப்பட்டது.
இதன் காரணமாக பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர், பொலி சார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நேற்றைய தினம் பொலிசாரின் புலனாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்று உள்ளதாகவும் அதில் ஒருசில தமிழ் மாணவ தரப்பே தவறி ழைத்தது எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பாக மாணவர் ஒன்றிய தலைவரே பிர ச்சினைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்ப ட்டு குறித்த மாணவன் உட்பட மூவரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழை ப்பு விடுத்துள்ளனர்.
எனினும் நேற்றுநள்ளிரவு வரை குறித்த மாணவன் கைது செய்யப்படவில்லை. எனினும் மாணவனை கைதுசெய்வதற்கான முயற்சிகள் பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை மாணவனை பல்கலை நிர்வாகம் பொறுப்பேற்று பொலிஸ் நிலைய த்திற்கு அழைத்து செல்லும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகவும் அறிய முடிகி ன்றது.
இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தள் பேராசிரியர் தி.வேல் நம்பியை தொடர்பு கொண்டு கேட்டபோது, எந்த மாணவரும் நேற்று வரை கைது செய் யப்படவில்லை எனக்கூறினார்.
மாணவர்கள் கைது நடவடிக்கை தொடர் பில் அவசர நடவடிக்கைகள் எதுவும் வேண் டாம் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நேற்றிரவு அவசரமாக கோரியுள்ள தாகவும் அறிய முடிகிறது. (செக்4)

Page 24
புலமைப் பரிசில் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி
வெளிவந்துவிட்டது
புகழ் வெளியீட்டாசிரியர் லோவிஜேந்திரனின் "புலமைப்பரிசில் வெற்றியின் இரகசியங்கள்"
onca ainuno són gibb osasunun மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நூல்
* பரீட்சை நெருங்கும் வேளையில் வினைத்
திறனான கற்றலுக்கான நுட்பங்கள் பரீட்சை எழுதும் இரண்டு மணி நேரத்தையும் வினைத்திறனாகப் பயன்படுத்தி உயர் புள்ளி பெறுவதற்கான நுட்பங்கள் * இறுதி நேரக் கற்றல், பரீட்சை எழுதும் நேரத்தில் மாணவர் விடும் தவறுகளும் - தீர்வுக்கான ஆலோசனைகளும், மாணவர்களுக்கு பரீட்சை பற்றிய தெளிவை ஏற்படுத்தி அவர்களைத் தைரியமாகப் பரீட்சைக்கு அனுப்பிவையுங்கள். நகரின் முன்னணி புத்தகசாலைகளில் கிடைக்கும்.
T.P. O774 11.8950
ഖിഞ്ഞൺ : 75/-
-கச்சேரியடியில்
உள்ள அச்சகத்திற்கு
பணியாளர் தேவை.
(பெண்கள் மட்டும்) :
O77 5040 714
காணி விற்பனைக்கு
சுன்னாகம்சந்திக்கும் மல்லாகம் சந்திக்கும் இடையில் காங்கேசன்துறை பிரதான வீதி யில் கடைத்தொகுதியுடன் கூடிய 12 பரப்புக்
காணி விற்பனைக்குண்டு.
தெ Li O7696.90597 (5272)
ஜனாதிபதி, பிரதமர்.
பினர் விமல் வீரவன்ச மன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள் விமல் வீரவன்ச இவ் 6াIT্য, வாறு தெரிவித்தார்.
6T6öT.6TLib.6)LUGég gJTIT எமது ஆட்சிக்
நிலையத்தில் நேற்று காலத்தில் ஜனாதி
நடைபெற்ற ஊடக பதி இல்லை என்
சந்தியிலேயே பாராளு றால் பிரதமர் நாட்
டில் இருப்பார்.
ஆனால்தற்போது
FRENCH,
Clerk (35606).
பெறும்.
2LGUIgun is G56D6 எமது தனியார் காரியாலயத்துக்கு கணனி அறிவுடைய (M.S. Office) Glusior Management Assistant, ACCounts
21 வயதிலிருந்து 40 வயதுவரை சம்பளம் தகுதிக்கேற்ப பேசித்தீர்மானிக்கப்படும். நேர்முகத்தேர்வு சனிக்கிழமை (23.07.2016 மு.ப. 10 மணிக்கு 201/7, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் நடை
பிரெஞ்சு மொழியை பிரெஞ்சு முறையில் கற்றுக் கொள்ளுங்கள்:
உடன் பதிவுசெய்யுங்கள், அல்லது இந்த நம்பரை
உங்கள் மொபைலில் சேமியுங்கள் ! A.
O2 2395
*。
(C-5241)
யார் நாட்டில் இருக் கின்றனர் என்பது யாருக்கும் தெரியாத நிலை ஏற்பட்டுள்
5: கச்சேரி நல்லூர் 6ΠΕΙ.
ürre
எந்தவொரு நTட
பெறாது. ஜனாதிபதி இல்லை என்றால் பிரதமர் நாட்டில் பொறுப்புக் களை ஏற்று செயற்படுவார். ஆனால் இலங் கையில்தற்போதுள்ள நல்லாட்சியில் யார் நாட்டில் இருக்கின்ற னர் என்பது யாருக் கும் தெரியாது.
Jaffna,
English.
Are you looking for a challenging Career as
an English Teacher?
We are rapidly growing dynamic higher education provider dedicated to achieving excellence in quality education to our students. We are currently offering fully comprehensive and accredited professional and academic programs in Sri Lankathrough our branches in Colombo and
Are you equipped with
to A degree, diploma or equivalent qualification in
Must process good presentation and communication skills.
Pleasant personality with art of teaching.
Minimum 2 year experience in teaching English.
NO 1472/2, K.K.S. Road, Jafna.
"Only female teacher's below 40 of age must apply.
Unique remuneration package awaits the right candidates.
Interested candidates may send your completed CV with your photo and Names, Telephone Numbers of nonrelated referees within 10 days of this -advertisement to careerGk-aimseen
07682682雷雷
ENGLISH SCHOOL
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தாரால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரி 2007.2016
Personal Classes
UKபட்டதாரிஆசிரியரால் Spoken English With Grammar
ங்களின் நிக்கேற்ப வீடுகளில் வந்து கற்பித்துத் தரப்படும். தொடர்புகளுக்கு :- Raj - 0766151837
குண்டு.
காணி விற்பனைக்கு
நாவலர் வீதி நல்லூரில் அமைந் துள்ள112பரப்புகாணிவிற்பனைக்
தொடர்பு - 077 27 20108
பல்கலைக்கழகம் செல்ல முன்னரேவேலைவாய்ப்பு
TMMMYTTTLLLLLLLLSL LLLLL TTTTTT TYT TLTLLLLS பல்கலைக்கழக அனுமதி கிாைதவர்களுக்கு
36.696նով:ԱLaն
Tasis
Business.g. UK Certified
EE| Hotel Management
CERTIFCATE DECMAS DEGRE
With FREE XX
English Course
зцрпgвпо தொழில்துறைப் பயிற்சி
பயிற்சி not an Osassists againstad கற்கைநெறிநிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
புதிய பிரிவு ஆரம்பம்
ENSIKARAM GEOMETERAT
A CADEMY E Sikaram Acade আৰভু 穹 02122200重1
252 மணிக்கூட்டுக்கோபுர விதி யாழ்ப்பாணம் LLLSTTLLLLLLLLM MM MMM SLLLLS TTTTSSTT SSS
கோத்தாவும்.
6рпшb 61607 39нда 6hui டார தகவல்கள் தெரி
ஜனாதிபதி நாட் பால்என்னசெய்வது? Week & WeekendBatch டில் இல்லை. பிரத எனவே இது மரும்நாட்டில்இல்லை. பொறுப்பற்ற செயல், போதாதற்கு சபாநாய இன்று நாட்டில் வீதி ை கரும்நாட்டில்இல்லை. யில் செல்கின்றவர்
இவ்வறானதொரு களை அழைத்து நிலையில் பீல்ட்மார் பதவிகளை கொடுக் ஷல் சரத்பொன்சேகா கும் நிலைமைக்கு விற்கு வேறு யோச நாடுவந்துள்ளது என தர்கள் பலர் எதிர் னை தோன்றி ஆட்சி அவர் குறிப்பிட் வரும் நாட்களில் யில் கைவைத்துவிட் டார். (செ-11) கைது செய்யப்பட
O O எஞ்சின் விற்பனைக்கு 2C SITGöt sistasät Injector Pump, Powesr Stering, A/C கொம்பிறேசர், கிளச்பிளேற் பிறெஷர்பிளேற் ஆகிய அனைத்தும் கொண்ட முழு எஞ்சின் விற்பனைக்கு உண்டு.
தொடர்புகளுக்கு:-077747411 (C-5237)
வாடகைக்கு உண்டு
வியாபாரஸ்தாபனம் ஒன்று பஸ்நிலையம், ஆஸ்பத்திரி ஆகியவற் றுக்கு முன்பாக முதலாம் மாடியில் ஏறத்தாழ 3000 சதுர அடி கொண்ட இடம் வாடகைக்கு உண்டு.
கல்விநிலையம் நடாத்துவதற்கு மிகச்சிறந்த இடம்.
தொடர்புகளுக்கு:- 07 4741
முக்கிய குறிப்பு :-
C-5238)
அவன்காட்பாதுகாப்புச்சேவை பதவி வெற்றிடம் JSO SSO ஆகிய பதவிகளுக்கு மேல் குறிப்பிட்டநிறுவனத்திற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய பிரதேசங்களில் பணிநிலை கோரப்பட்டுள்ளது.
G.C.E O/L சித்தி சிறந்த தேக ஆரோக்கியம்
தகைமைகள் :-
முன்னாள் படைவீரர்கள்/காவல் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்புகளுக்கு:- ஜூட் - 07:2812995/0724593
நேர்முகத்தேர்வுக்கு ஆவணங்களுடன் வரவும்
எக்ஸ்பிறம் பொதி
உலகின் முதல் தர கூரியர் இ நிறுவனத்தின் 9arltas உங்கள் வீட்டிலி இருந்தவாறே உள்நாட்டு/ வெளிநாட்டு முக்கிய ஆவனங்கள் பொதிகளை துரித கதியில் அனுப்பிட நாடுங்கள்.
CNR Worldwide Express NG-OT CICCF wer roac
Jafna
அழையுங்கள் 729 362 (பெருமாள் கோவில் அருகாம்ை)
வித்துள்ளன.
குறித்த முக்கி யஸ்தர்களின் பட்டி யலில் முன்னாள் Urglas TULI Glau6OT ளர் கோத்தபாய ராஜ பக்ஷவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச நிதிகள் மற் றும் சொத்துக்களை ராஜபக்ஷ நிதியத் திற்கு பயன்படுத்தி யமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறமை குறிப பிடத்தக்கது. (செ-1)
பட்டு விளக்கமறிய 6Ü16Ö 606).J55ÜLIL டுள்ள முன்னாள் பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பசில்ராஜபக்ஷ முதுகு 6.165 as TU 600TLDT as கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள 6TIT্য.
மு ன ன ரு ம விளக்கமறியலில் இருந்தபோதுமுதுகு வலி என்று கூறி கொழும்பு தேசிய மருத்துவ மனை եւՈ(369Gա 6սմbԼb பாலான நாட்களைக கழித்தார்என்பது குறிப் பிடத்தக்கது. (செ-1)
GSFLUGDTIGT. பழைய மாணவர் சங்கம்
மகாஜனன்களின் ஒன்றுகூடல்-30072016 தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்தும் பழைய மாணவர்களுக்கான இவ்வருட ஒன்றுகூடலும் இராப்போசன நிகழ்வும் 30.07.2016 சனிக்கிழமை) மாலை 3.00 மணிமுதல், கல்லூரிதிறந்தவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவு நுழைவுச்சீட்டுக்களே அச்சிடப்பட்டுள்ள மையால் முற்கூட்டியே நுழைவுச்சீட்டுக்களை பழைய மாணவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்களிடமோ அல்லது கல்லூரியின் பிரதி அதிபர் காரியாலயத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.
மகாஜனக் கல்லூரி - தெல்லிப்பளை
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 20.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 25
X தரம்-கமாணவர்களுக்கு * ※ O புலமைப்யபி 9ܛܰܓ݂ܢ അപ്പേഅ
பகுதி-1
சரியான விடையைத் தெரிவு செய்து அதன் கீழ்க்கோடிடுக. 01. பின்வருவனவற்றில் ஒருவரின் மனதிற்கு உவமானமாக 3
1)பாறாங்கல் போன்று அசையாதது. 2) இடியப்பச்சுருள் போன்று சிக்கலானது. 3)நீராவிபோன்று கடினமானது. 02. ஒருவர் கோபப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் முகபாவத்துக்கு 2
1) தீப்பந்தம் போன்று சிவப்பானது. 2) காலையில் மலர்ந்த மலர் போன்று பிரகாசமாகியது. 3) கவலையில் வாடி வதங்கியது. 4) பால் போன்று வெண்மையானது. 03. மேலிருந்து போட்ட பொருள் கீழே விழ நேரிடும் என்பதை
1) கீழிருந்து போட்டால் மேலே போகும். 2) மேலிருந்து போட்டால் கீழேயும் வரும் அதேவேளை ே 3) மேலிருந்து போட்ட எதுவும் கீழ்நோக்கியே வரும். 4) கீழிலிருந்து மேலே வீசிய பொருள் கீழே வராது. 04. ஒரு மாணவர் பரீட்சை செய்யும் போது வெறுப்போடு செய்வு 1) இனிப்பான பானத்தை விரும்பி குடிப்பது போல் காணப்பு 2) கசப்பான மருந்தை சுவைத்து உண்பது போல் காணப் 3) கசப்பான மருந்தை முகஞ்சுழித்து உண்பதுபோல் கான் 4) கடுங்கோபத்துடன் சட்டிபானை உடைப்பதுபோல் கான
11:51  ̧.ܛ.
வீடு ஒரு குறித்தந:
600m விதமும் அவர் 40On அத்தகவல்களு
300 in
Ellisi
வீடு Duിങ് ബ്
வீடு
400) 600m
CuG 55 வீடு
05, E என்பவர் தனது வீட்டிலிருந்து ஆரம்பித்து ஏனைய நான் அளவு துரத்தில் செல்லத்தக்கதாக இருக்கும் வழிப்பாை 1) E < Dہ C2) E > B->A ->C D3) E D-DA B D4) E > B-PA - C D D
06. அருகருகே உள்ள இரு வீடுகள் எவை?
10 Avqub Buyub 2) Auqub Duyub
 
 
 
 
 
 
 
 
 

his 16 e- மாதிரிவினாத்தாள் இல:21
நேரம்:- 45 நிமிடங்கள்
60LDUT5.g5 6Tg5?
உகந்த உவமானம் பினவருவனவற்றுள் யாது?
விளக்கும் கூற்றைத் தெரிவு செய்க.
ELD(36Dub CSUIT gub.
பதை காட்டுவதற்கு உகந்த உவமானம் யாது? Iடல்.
JL6b.
DOT JUL6).
Ottitut 6).
ரில் A,B,C,D,Eஎனும் ஐந்து மாணவர்களின் வீடுகள் அமைந்துள்ள றை இணைக்கும் விதிகளும் உருவில் காணப்படுகின்றன. நக்கு ஏற்ப5,6,7 ஆகிய வினாக்களுக்குரியவிடையைத் தெரிவுசெய்க.
fகு வீடுகளுக்கும் சென்று தனது வீட்டுக்கு மீள வருவதற்கு குறைந்த த எது?
->D->E
H-C-D-> E
HDE
3) Duqub EuqLib 4) CULJub Duqub

Page 26
வம்ைபுரி கல்விப்பி
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
வரைபடத்தில் உள்ள பெட்டிகளுக்குள் சேவை நிலையங்க
வரைபடத்தின் பக்கங்களில் உள்ள புள்ளிக் கோடுகளி: ஒரு வகுப்பிலுள்ள ஐந்து பிள்ளைகளின் ஒரு மாத கமலன் 21 நாட்கள் இந்திரா 22 நாட் சந்திரா 17 நாட்கள் நிரோசா 19 நாட் வகுப்பு வரவின் ஏறு வரிசையில் பெயர்கள் உள்ள o
1) கமலன், இந்திரா, நிரோசா, அகமட் சந்திரா 2) சந்திரா, இந்திரா, நிரோசா, அகமட் கமலன் 3) சந்திரா, நிரோச்ா, அகமட் இந்திரா, கமலன் 4) சந்திரா, அகமட் நிரோசா, கமலன், இந்திரா அவ்வைந்து மாணவர்களின் பிறந்த தினங்கள்
g5 D6D66, 2003 - 07 - 26 நிரோசா 2003 g35LDL 2004 - 06 - 18 இந்திரா 2003 - சந்திரா 2004 - 01 - 10 இதற்கேற்ப சரியான கூற்று யாது?
1) அகமட் சந்திராவிலும் மூத்தவன் 2) இந்திராவிலும் கமலன் மூத்தவன் 3) நிரோசா அகமட்டிலும் இளையவன் 4) கமலன் சந்திராவிலும் இளையவன் இதற்கேற்ப பிழையான கூற்று யாது?
1) அனைவரிலும் மூத்தவள் நிரோசா 2) அனைவரிலும் இளையவன் அகமட் 3) அனைவரிலும் இளையவள் இந்திரா 4) மூவரிலும் மூத்தவன் கமலன் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி செவ் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ள திங்கள், எண்ணிக்கைகள் முறையே.
1) 4, 5, 5 2) 4, 5, 4 2013 ஆம் ஆண்டு சாதாரண வருடம் ஆகும். அதன்படி எண்ணிக்கைகள் முறையே
1) 53, 52 . 2) 52, 52 2013 ஆம் ஆண்டு 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தச எத்தனையாம் நூற்றாண்டின் எத்தனையாம் தசாப்தத்தில்
1) 20 ஆம் நூற்றாண்டு முதல் தசாப்தம் 2) 21 ஆம் நூற்றாண்டு இரண்டாம் தசாப்தம் 3) 21 ஆம் நூற்றாண்டு முதல் தசாப்தம் 4) 20 ஆம் நூற்றாண்டு இரண்டாம் தசாப்தம் ஆங்கில எழுத்துக்களுக்கு எதிரே இடப்பட்டுள்ள ெ
ஆங்கில எழுத்து வரிசையைத் தெரிவு செய்க.
A - கடன் வாங்கி B- 5. 6.5 C - ELD6
D - பணம் இல்லை E - கார் வாங்கினான்
1) B, D.C, A, E 2) D.B.A.E, C 3) C.B. D.A.E.
4) C.B.A.E.D
 
 
 

ിര as 3.
ளின் பெயர்களை எழுதுக.
O
)
ல் தூரங்களைக் குறிக்குக. தத்திற்கான வகுப்பு வரவு ஒழுங்கு கீழே காணப்படுகின்றன. B6ir அகமட் 18 நாட்கள்
கள்
ரிசையைத் தெரிவு செய்க.
03 - 04. 12 - 16
வாய்க்கிழமை ஆகும்.
புதன், வெள்ளிக் கிழமைகளின்
3) 5, 4, 5 4) 4, 4, 5 அவ்வாண்டிலுள்ள திங்கள், செவ்வாய்க் கிழமைகளின்
3) 52, 53 4) 53, 53
ாப்தமாகும். இதற்கேற்ப 2009 இல் பிறந்த உமது தங்கை D Libbg5 Tair?
சொற்களுக்கேற்ப சரியான வாக்கியம் அமையும்
னுக்கு கார் விருப்பம்

Page 27
07 அதிகளவு தூரங்களில் உள்ள இரு வீடுகள் எவை
1) A եւյլb B պլb 2) Auquio Duquio 08. ஒரு புகைவண்டி 10 ஆவது கிலோ மீற்றர் கல்லிலி 6 நிமிடங்கள் எடுத்தது. புகைவண்டி 16 ஆவது கி6ே மடங்கு வேகத்தில் ஓடினால் 32 ஆவது கிலோ மீற்றர் க
1) 4 2) 8 09. அமலா கமலாவின் மகள் ஆவாள். விமலா கமலாவி பாலனும் அமலாவும் சந்திக்கும் போது பாலன் என் (3ug,6JT66? 1) அக்கா 2) சித்தி வினாக்களில் நாண்கு அடைப்புக்களில் மூண்றில் உள்ள இ ஓர் அடைப்பில் உள்ள இரு உருக்களுக்கும் இடையே அத்தன் 10.
11.
12. 12kg சீனியின் விலை = 1kg கடலையின் விலை
2kg கடலையின் விலை = 1kg பால்மா பைக் எனின் பின்வரும் அட்டவணைக்கேற்ப கூடுதலான ப6
ELD6) கு
35L606) 2kg 35L606) LTT6OLCT LISOLDT
1) அஜித் 2) கமல் 13. மேலுள்ள அட்டவணைக்கேற்ப குறைந்தளவு பணத்ை
1) அஜித் 2) 35LD6)
1 போத்தல் நல்லெண்ணெயின் நிறை = 2 போத்தல் 1 போத்தல் தேங்காயெண்ணெயின் நிறை = 2 போத்
14. அவ்வாறாயின் எந்தப்பைகளில் சமமான நிறைகள் உ
1வது
3age
4 போத்தல்
மண்ணெண்ணெய் ఇపిపీ 1) 19D LLD, 22D LLD 2) 290 LLID, 320 LLD 15. மேலுள்ள அட்டவணைக்கேற்ப குறைந்தளவு நிறையு5
1) 1 ஆவது 2) 2ஆவது
9 ஒரு நகரத்தில் பாடசாலை, வைத்தியசாலை, வாசிகசாலி பாடசாலை வைத்தியசாலைக்கு ஈசான (வடகிழக்கு) முை வாயு (வடமேற்கு) மூலைத்திசையில் 100 மீற்றர் தூரத மூலைத்திசையில் 80 மீற்றர் துரத்தில் வைத்தியசாலை டஸ்
தூரத்திலும் அமைந்துள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 

3) D եւյլb E պլb 4) C պլb D սկtb ந்து 16 ஆவது கிலோ மீற்றர் கல்லைக் கடப்பதற்கு ா மீற்றர் கல்லிலிருந்து முதல் ஓடிய வேகத்தின் இரு ல்லைக் கடப்பதற்கு மேலும் எவ்வளவு நிமிடங்கள் எடுக்கும்?
3) 16 4) 32 ன் தங்கை பாலன் விமலாவின் மகன் ஆவான். ன உறவு முறையைக்கூறிக் கொண்டு அமலாவுடன்
3) GLIfluiоupТ 4) LDTLS உருக்களுக்கும் இடையே ஒரு குறித்த ஒற்றுமை உண்டு. கய ஒற்றுமை இல்லை. அந்த அடைப்பினைத் தெரிவு செய்க.
ܓܠ
《》 ༄། ། ܐ F3 。”
கற்றின் விலை ணத்தைக் கொடுக்க வேண்டியவர் யார்? Ossi மயூரன் g சீனி 3kg foil g 85l -60ᎧᎧᎧ 3kg கடலை g UT6öLDIT 1 kg u T6ÖLDIT
3) குமார் 4) ԼDԱՄ6ն தக் கொடுக்க வேண்டியவர் யார்?
3) குமார் 4) Du J65T தேங்காய் எண்ணெயின் நிறை தல் மண்ணெண்ணெயின் நிறை
ள்ளன?
4 as
3) 39D LLD, 49D LLD 4) 19D LLD, 42D LLD 1ள பை எது?
3) 3 ஆவது 4) 4 ஆவது ல, பஸ் நிலையம் அமைந்துள்ள திசைகளும் துரங்களும்மத்திசையில் 80 மீற்றர் தூரத்தில் வாசிகசாலை பாடசாலைக்கு தில், பஸ்நிலையம் வாசிகசாலைக்கு நிருதி (தென்மேற்கு) நிலையத்துக்கு அக்னி (தென்கிழக்கு மூலைத்திசையில் 100 மீற்றர்

Page 28
25. A-இன்றைக்கு மட்டும் B - வாங்கு D -உடனே விரைந்து வந்து E - LD656, 1) D.B.A.E.C 2) E.D.C.B.A
முழு உருவின் பரப்பளவு நிழற்றப்பட் 1) இருமடங்கு 1 . 3) நான்கு மடங்கு
27. முழு உருவின் சுற்றளவு நிழற்றப்பட் D&D LDL rig
3) நான்கு மடங்கு
26.
28. முழு உருவின் பரப்பளவு நிழற்றப்பட் 1) 20 மடங்கு 3) 12 LDL rig
29. இவ்வுருவை அரியம் ஆக்குவதற்குத்
1)1 சதுரம், 1முக்கோணி 3)1செவ்வகம், 1முக்கோணி
3O. இவ்வுருவை கனவுரு ஆக்குவதற்குத்
02 சதுரங்கள், 2 செவ்வகங்கள்
3) 1 சதுரம், 1 செவ்வகம்
31. Ν இவ்வுருவை அமைப்பதற்கு கம்பியொன்றி
1)
3) -
8.
32. 1)
9 அடைப்புக்குள் உள்ள பொருத்தமான உவமானத்தைத் ே
கண்சிமிட்டும் குழந்தையைப் போல் பெருக்கெடுத்த ஆறுபோல் நீல வர்ண ஆடை விரித்தாற்போல் பச்சைக் கம்பளம் விரித்ததுபோல் கும்பல் கும்பலாக குவித்துவிட்ட பஞ்சுக் குவிய UT6b (EUTG) 66603760). Durras. 33. தேயிலைத்தோட்டங்கள். 34. பெருமழை வெள்ளம். 35. பூரண சந்திரன். 36. e65 Tulb................................................................. 37. வானில் தோன்றிய முகில்.
38. நட்சத்திரங்கள். 39 ஆம் 40 ஆம் வினாக்களில் உள்ள சொற்களைக்கு
39. அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, நான், தங்கை, தம்பி 40. LDITLDT, LIDITLól, á55üurt, áll:35, GlufuüLIT, GufuLbLDT, elül
eib Dub DIT............................................................... 2°伞
 
 
 
 

தங்கள் நாளைக்கு C-வாங்க முடியாது LD656),
3) E.A.D.B,C 4) A.E.D.C.B டுள்ள பகுதியின் பரப்பளவின் 2) eup60rg). LDL rig 4) ஐந்து மடங்கு
டுள்ள பகுதியின் சுற்றளவின்
2) மூன்று மடங்கு 4) ஐந்து மடங்கு
டுள்ள பகுதியின் பரப்பளவின்
2) 8 மடங்கு 4) 16 மடங்கு
தேவையானது?
2)2 செவ்வகங்கள்,1முக்கோணி 4)2 செவ்வகங்கள், 2 முக்கோணிகள்
தேவையானது
2)2 சதுரங்கள், 1செவ்வகம் 4) 1 சதுரம், 2 செவ்வகங்கள்
ல் வளைக்கவேண்டிய சரியான முறை
一 十十一十十一十一 -- " -- H
- ?) H H - " --- H
தெரிந்து புள்ளிக் கோட்டில் எழுதுக.
ல்கள் போல்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S பாய்ந்தது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S .காட்சியளித்தது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தோன்றியது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S மின்னியது. றிக்கும் ஒரு பொதுச் சொல் எழுதுக. இவ்வினாக்களுக்குரிய விடைகள் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S நாளைவியாழக்கிழமை
(21.07.2016) வலம்புரிபத்திரிகையில் பிரசுரமாகும்