கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 1997.10-12

Page 1
அகில இலங்கை இந்து மாமன்றக் காலாண்டிதழ் ஈசுர வருடம் ஐப்பசி 15ஆம் நாள்
(taarterly of
ZIII Leginn Jina Carlgreina
!! Neverner Tgg7
-
ইষ্ট
。
 
 

山頸 @ 旺**QP Q工*
●●●●●●●●●密~密~冷~念心念心密~~~密~密~容
《
�
وكما
్కలి Larssjö
6 جوي 22ة

Page 2
பாரத நாட்டின் டார் ஸ்தானிகாாக இலங்கையில் . மாண்புமிகு நாேள்பவர் டயால் அவர்களுக்கும் அவரது து: போதய சில நிகழ்ச்சிகள் h
உயர் ஸ்தாE கர், துாேகா வியார் ஆ
Hi ਜੀ|॥। ਜੀm॥
உயர்ஸ்தானிகர் நட
 
 

சேவைபுரிந்து தாய்நாட்டிற்கு மாற்றம் பெற்றுச் செல்லும் வியாருக்கும் மாமன்றத்தினால் அளிக்கப்பட் பிரிவுபாாாத்தின்
Mý) ܬܵܐN א
NNNNNNNNNNN Y
R N
in
ரையாற்றுகின்றார்.

Page 3
கந்த சஷ்
N
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம்
தேவாரம் திருஞானசம்பந்தர் பண் - சீகாமரம் 2ஆம் திருமுறை பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்; வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே.
திருவாசகம் மாணிக்கவாசகர்
8ஆம் திருமுறை பால்நினைந்தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீபாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே ! சிவபெருமானே ! யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவ தினியே!
திருவிசைப்பா கருவூர்த்தேவர்
பண் - காந்தாரம் 9ஆம் திருமுறை நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஜயாநிஉலாப்போந்த அன்று முதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே !
திருப்பல்லாண்டு சேந்தனார் பண் - பஞ்சமம் 9ஆம் திருமுறை
மிண்டு மனத்தவர் போமின்கள்;
மெய்யடியார்கள் விரைந்து வம்மின், கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட்செய்மின்; குழாம் புகுந்து "அண்டங் கடந்த பொருளளவு இல்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்" என்றே பல்லாண்டு கூறுதுமே !
பெரிய புராணம்
சேக்கிழார்
12ஆம் திருமுறை ஆதியாய் நடுவுமாகி அளவிலா வளவுமாகிச் சோதியா யுணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகி, பேதியா வேகமாகிப், பெண்ணுமாய் ஆணுமாகிப், போதியா நிற்கும்தில்லைப் பொதுநடம் போற்றி! போற்றி!
திருச்சிற்றம்பலம் لار
ாவருடம் - ஐப்பசி - மார்கழி
 
 
 
 
 
 

6. ਮਾਂ
தீபம் : 2 5L古:1 * ஈசுர வருடம் ஐப்பசி 15ஆம்நாள்
01.11.1997
கந்த ஷஷ்டி விரத மகிமையும் சிறப்பும்
முருகப்பெருமானை ஆராதிக்கும் முக்கிய விரதங்கள் வாரவிரதம்,நட்சத்திரவிரதம்,திதிவிரதம்,என மூவகைப்படும். வாரவிரதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக்கொள்ளப்படும் விரதமாகும்.
கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக மாதந்தோறும் கார்த்திகைநட்சத்திரத்தில் முருகப்பெருமானைக் குறித்து அனுட்டிக்கப்படும் விரதம் நட்சத்திர விரதமாகும்.
மேலே கூறப்பட்ட இரண்டு விரதங்களும் தவிர, அவற்றிற்கு மேலானதும் சிறப்பானதுமானது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். இவ்விரதம் ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையையடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டியிறாகவுள்ள ஆறுநாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இவ்விரதம் சகல செல்வங்களையும் சுகபோகங்களையும் தரவல்லதோடு புத்திரலாபத்திற்குரிய சிறப்பான விரதமுமாகும். “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்ற பழமொழியின் உட்கருத்தாவது, ஸ்கந்தவுடிஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையாகிய கருப்பையில் கரு உண்டாகும் என்பதாகும்.
இவ்விரதத்தின் மகிமை கந்தபுராணத்தில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தனது அரசு, செல்வங்கள் அனைத்தையும் இழந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி வசிட்ட முனிவரின் உபதேசப்படி இந்த விரதத்தை முறைப்படி அனுட்டித்துதான் இழந்த அரசு மற்றும் செல்வங்கள் அனைத்தையும் திரும்பப்பெற்றதோடுமுருகப்பெருமானுடைய சேனைத் தலைவர்களாகிய வீரவாகு தேவர் ஆகியோரைத் தனது துணைவர்களாகவும் பெற்று நீண்டகாலம் சிறப்புடன் செங்கோலோச்சி இறுதியில் தனது சுற்றத்தோடு முருகனடி சேர்ந்தான் எனக் கந்தபுராணம் கூறும்.
மேலும்,அரசர்கள்,தேவர்கள்,முனிவர்கள் பலரும்இந்த விரதம் அனுட்டித்துப் பெரும்பேறுகள் பெற்றனர் எனப் புராணங்கள் வாயிலாக அறியலாம்.
இந்தக்கந்தஷஷ்டி ஆறுநாட்களும் முருகப்பெருமான் சூரபன்மன் முதலாய அசுரர்களுடன் போரிட்டு அவர்களை அழித்தொழித்ததன் மூலம் இந்த உலகத்திலே அதர்மத்தையொழித்துத் தர்மத்தை நிலைபெறச் செய்தார். குறிப்பிட்ட ஆறுநாட்போரும் ஆறுபகைகளை வெல்லுதலைக் குறிக்கும். முப்பொருள் உண்மையை விளக்குதலே ஷஷ்டி விரதத்தின்நோக்கமெனக்கூறலாம். மேலும்,ஆன்மாக்களாகிய நாம் எம்மைத் துன்பத்துள் ஆழ்த்திநிற்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு பகைகளையும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் வெற்றி கொண்டு ஆண்டவனைச் சென்றடைய வேண்டுமென்ற உண்மையையே ஸ்கந்த ஷஷ்டி விரதமும் கந்தபுராணமும் வலியுறுத்துகின்றன. இதன் மகிமையும் சிற்ப்பும் கீழ்வரும் கந்தபுராணப்பாடலால் நன்கு விளங்க வைக்கப்பட்டுள்ளன.
"ஆரணமுனிவர்வானோர்.அங்கதன் மற்றை வைகல் சிரனிமுருகவேட்குச்சிறப்பொடுபூசைஆற்றிப் ഗങ്ങ%ഖീഗ്ഗ6ി%ഴ്സന്നിഗ്രിഗ്ഗീഖ%ഴ്സണു്) தாரணிஅவுணர்கொண்டதம்பதத்தலைமை பெற்றார்”
இந்து ஒளி1

Page 4
சிந்தபுராணம் கம்பராமாயணத்துக்கு ஒரு நூற்றாண்டு முந்தியது; சுப்பிரமணியக் கடவுளின் திருவருள் கைவந்த கச்சியப்பசிவாச்சாரிய சுவாமிகள் அருளியது; திருமுறை
வரிசையில் வைத்துப் போற்றுந்தகைமையது.
கந்தபுராணத்துக்குப் பிறப்பிடம் கந்தசுவாமியின் திருவருள் பெருகுங் காஞ்சிமாநகரமே யாயினும் அதனைப் பிள்ளைமைப் பருவத்திலிருந்தே பேணுகிற முறையிற் பேணி வளர்த்தெடுக்கும் தவவிசேடம் படைத்தது ஈழம், சிறப்பாக
பாழ்ப்பாணம்,
ஈழத்தில் கோயில்கள் தோறும், சுவாமி சந்நிதியில் சந்நிதி விரோதமின்றி, மிக்க பயபக்தியுடன், புரானபடனம் நிகழ்த்தும் முறை, வேறு எங்கும் காணாதது. இம்முறையின் வரலாறு சிந்திக்கற்பாவது:
ஈழத்தின் சிரத்தானம் யாழ்ப்பாணம். இதன் ஆதிப்பெயர் மணற்றி இதனை முதன் முதலாண்ட தமிழாசன் யாழ்ப்பாளன். பாணருக்கு யாழ் கைவந்தது. யாழ்ப்பாடி என்றும் அவன் பெயர் வழங்கும். அவனது இயற்பெயர் வீரராகவன்.
அந்தகக்கவிவீரராகவன் வேறு இந்த வீரராகவன் வேறு. கவிவீரராகவன் அந்தகன் (குருடன்) பிற்காலத்தவன்.
ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை அரசாண்டகாலத்தில், பரராசசேகரனைப்பாடிப் பரிசில் பெற்றவள் அந்தக்கவி வீரராகவன்.
பாழ்ப்பாடிக்குப்பின் சிறிது காலம் யாழ்ப்பாணம் அரசின்றியிருந்தது. அந்த இடைவெளிக் காலத்தின் பின், யாழ்ப்பாணத்தை அாக செய்தவர்கள் ஆரியச்சக்கரவர்த்திகள்.
பரராஜசேகரன் ஆரியச்சக்கரவர்த்திகளுள் ஒருவன்.
மாைற்றியை யாழ்ப்பானமாக்கிய யாழ்ப்பாடியின் வரலாற்றை ஆராய்வது ஒரு அளவுக்கு யாழ்ப்பானச் சரித்திரத்தின் முலவேரைக் கண்டு பிடிப்பதாயிருக்கும். அந்த மூலவேர், புரானபடனமுறையின் தோற்றத்தைக் கான வழிசெய்வதாயுமிருக்கும்.
முதலில் யாழ்பாணனான யாழ்ப்பாடிக்கும் மணற்றிக்கும்
உள்ள தொடர்பை விசாரிப்போம்
2 இந்து ஒளி
 

-பண்டிதமணி சி. கண்பதிப்பிள்ளை
GïTITTFF Gijst எனப்பெயரிய யாழ்ப்பானன், கண்டியிலிருந்து அரசாண்ட அரசன் ஒருவனை இன்னிசையால் இனிமைசெய்ய அக்கண்டி அரசன் உவந்து யாழ்ப்பாளனுக்கு அளித்த பரிசில் மணற்றி இம்மனற்றி கண்டியரசனுக்கு மாதாவழிச் சொத்து மாதா மாருதப்பிரவல்லி விக்கிரம சோழன் புதல்வி மாமுகத்தி, மா - குதிரை.
இவள் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து இறுதியாக நகுலாசலம் எனப்படும் கீரிமலைக்கு வந்துசேர்ந்தாள். அங்கே தவஞ்செய்து கொண்டிருந்த கீரிமுகமுனிவரான நகுலமுனிவரின் அநுக்கிரகம் பெற்று, கீரிமலைத் தீர்த்தத்தில் மூழ்கியதும் மாமுகம் விடுபட்டு, அழகிய முகத்துடன் சுட்டிய அரசிளங்குமரியாயினாள்.
மாமுகம் விட்டதன் ஞாபகமாக மாவிட்டபுரத்தை அமைத்து, கோயிலெடுத்துக் கோயிலில் என்றும் இளையோனான திருமுருகனைப் பிரதிட்டை செய்தாள்.
முகஅழகியாய் மாறிய அவளைப் பாலசிங்கன் என்னும் அரசன் மணந்து பெற்ற புதல்வன்ே கண்டியரசன்.
இனி, மணற்றிக்கு வருவோம். பல வேறு மக்களை அழைத்து வந்து, குடியேற்றஞ் செய்து மணற்றியை ஆளத்தொடங்கினான் யாழ்ப்பாடி அழைத்து வந்தவர்களுள் முக்கியஸ்தர் ஒருவர் அவர் கச்சிக்கனேசையர். மேலும் மிக மிக முக்கியமான பொருள் ஒன்று குடியேறியது. அது, கந்தபுராணம்.
கச்சிக்கனேசையரும், யாழ்ப்பாடியும், கச்சியப்ப சிவாசாரியரோடு உடன் படித்தவர்கள் ஆகலாம். அன்றி. கந்தபுராண அரங்கேற்றத்திற் பங்குபற்றியிருப்பார்கள் என்றும் ஊகிக்கலாம். கச்சியப்பசிவாசாரியர் காலத்திலே கந்தபுரானம் யாழ்ப்பானத்துக்கு வந்துவிட்டது.
இங்கே கோயிற் சந்நிதியிற் புரானபடனம் நடத்த வேண்டியிருந்ததால், சந்நிதி விரோதமின்றிப் புராண பட்னம் நடத்தும் முறையை, கச்சிக்கணேசையரும் யாழ்ப்பாடியும் கலந்துரையாடி வகுத்திருக்கலாம்.
அரியாவைச் சித்திவிநாயகர் ஆலயத்திலேதான் முதன் முதல் இந்தப் புராண படனத்தைக் கச்சிக்களேன் சயர் ஆரம்பித்தார் என்று சொல்லுவதுண்டு.
ஈசா வருடம் -ஐப்பசி -மார்கழி

Page 5
புராணங் கேட்போரும், சந்நிதி விரோதமின்றி விரதம் மேற்கொண்டு, வேறு புலமின்றிக் கேட்குந்திறமும் விதிக்கப்பட்டது.
ஆண்களும் பெண்களும் கோயிற் சந்நிதியிற் புராணங்கேட்டார்கள். சிறப்பாகப் பெண்கள் அனைவரும் புராணங் கேட்டவர்களாயிருந்தார்கள்.
தமிழரசர்களுக்குப் பின் பறங்கியர் ஒல்லாந்தர் காலத்தில் கோயில்களனைத்தும் தரைமட்டமாயின. பெண்களின் மனக்கோயில்களை இடிக்க அவர்களால் முடியவில்லை. அங்கே கந்தபுராணம் கோயில் கொண்டிருந்தது.
இந்தியாவிலே வித்துவான்கள் சைவகுருமார் முதலியோருள்ளும் கந்தபுராணம் முதலியன அறிந்தோர் சிலர். இத்தேசத்திலோ பெண்களுள்ளும் அவை அறியாதார் இலர். என்கின்றார் நாவலர் பெருமான். (யாழ்ப்பாணச் சமய நிலை 72ம் பக்கம்)
பெண்களின் உதிரத்தில் கந்தபுராணம் இரண்டறக் கலந்திருந்தது. அவ்வாறாய உதிரத்தில் உதித்தவரே நாவலர் பெருமான். 'மேன்மைகொள் சைவநீதி' என்ற கந்தபுராணத் தொடர், நாவலர் பெருமானின் குறிக்கோள் மந்திரம்.
மதமாற்றத்துக்கென்றே வந்தவர் பார்சிவல் பாதிரியார். அவரிடம் ஆங்கிலம் கற்கச் சென்றவர் நாவலர் பெருமான். பெருமான் மேற்கொண்ட சைவ நீதியின் மேன்மை, பாதிரியார் மதமாற்ற நோக்கத்தை மறக்கவும்,'மம'(எனது) குரு என்றுதம்மை (நாவலர் பெருமானை) த்துதிக்கவும் வைத்துவிட்டது.
இந்தியாவிலே சைவசமயிகளுள்ளுஞ் சைவசமயத்தில் உட்பற்றில்லாதவர்கள் பலரேயாகவும், இவ்வியாழ்பாணத்திலே கிறிஸ்தவ மதத்திற் புகுந்தவர்களுள்ளும் சைவசமயத்தில் உட்பற்றற்றவர்கள் அரியராதலாகிய இத்துணை விசேடத்துக்குக் காரணந்தான் என்னையெனில் கூறுதும்
எத்துணைக் காலந் திருப்பித் திருப்பிப் படிக்கினும் கேட்பினும் எத்துணையுந் தெவிட்டாது தித்தித் தமுதுறும் அதியற்புத அதிமதுரத் திவ்விய வாக்காகிய கந்தபுராணத்துள்ள பதியிலக்கணத் திருவிருத்தங்களைக் கேட்டல் சிந்தித்தல் களினால், இவர்கள் உள்ளத்தூற்றெடுத்த மெய்யுணர்வேயாம் என்று யாழ்பாணச் சமயநிலையில் நாவலர்பெருமான் கூறியிருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது.
நாவலர் பெருமானின் தெளிவான செந்தமிழ்நடைக்கும், வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தப் பிடிக்கும் மூலஊற்றுக் கந்தபுராணமேயாம்.
நாவலர் பெருமான் காலத்தில் புராணபடனம் உச்சநிலை எய்தியது; இதிலிருந்து தமிழரசர் காலத்தில் புராணபடனம் எத்துணை உன்னத நிலையிலிருந்திருக்குமென்பது ஊகிக்கத்தக்கது.
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி

சைவசமயி, பல சமயங்களுக்கும் பொதுவான இலக்கணமும், இருபத்துமூன்று சிறப்பிலக்கணமும் உடையனாதல் வேண்டுமென்பது, கந்தபுராணமுகப்பில் சிவபுராண படன விதியிற் காட்டப்பட்டது. சிறப்பிலக்கணங்களுள் ஒன்று புராணபடனம். அது ஏனைய சிறப்பிலக்கணங்களையும், பொது இலக்கணங்களையும் வருவிக்க வல்லது. அவ்விஷயத்தில் கந்தபுராணபடனம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
நாவலர் பெருமானின் தீர்க்கதரிசனம்:-
ஆங்கில மோகம் அதிகரிப்பதையும், 'நல்ல வழிகாட்டுவோம் உடுபுடைவை சம்பளம் நாளுநாளுந்தருகுவோம், நாம் சொல்வதைக் கேளும் என்று,
பாதிரிமார் தூபம் இடுதலையுங்கண்டு, இம்மோகம் ஆண்களை விழுங்கிப் பெண்களிலும் தாவும், “இத்தேசத்திலே பெண்களுள்ளும் புராணம் அறியாதார் இலர்” என்ற காலம் போய், "புராணம் அறிந்தார் இலர்” என்ற காலம் வரலாம் என்ற எண்ணம் நாவலர் பெருமானை விழுங்கியது. கலக்கம் குடிகொண்டது.
மக்களை நல்வழிப்படுத்திப் பிறவிப் பிணியைப் போக்குதற்குக் கந்த புராணமே கைகண்டபரம ஒளஷதம்.
அதனைக் கற்றோரும் மற்றோரும் ஆகிய வருங்காலத்தவர் யாவரும் எளிதிற் பயன்படுத்தற்கு ஏற்ற அநுபானம் யாதாம் என்ற சிந்தனையில் உதயமானது,
கந்தபுராண வசனம்.
அச்சிந்தனையை வலி செய்தது பெரியபுராண வசனம்.
"நம்முடைய சைவசமய நூல்களை எல்லாருக்கும் எளிதில் உபயோகமாகும் பொருட்டு வெளிப்படையாகிய, வசனநடையிற் செய்து, அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தின் அதுபெரும் புண்ணியமாகும் என்று துணிந்து, சிலவருடத்துக்கு முன் பெரிய புராணத்தை அப்படிச் செய்தேன். அது அநேகருக்குப் பெரும் பயன் விளைத்தலைக் கண்டறிந்தமையால் கந்தபுராணத்தையும் அப்படியே செய்கின்றேன்” என்பது நாவலர் பெருமானின் கூற்று.
இப்பொழுது சிலமுக்கிய ஸ்தலங்களில் புராணபடனம் கேட்போரின்றி நடைபெறுவதுண்டு. கேட்பவை அங்குள்ள தூண்களே.
சில இடங்களில் ஒருவர் பாட்டை வாசிக்க, மற்றொருவர் உரையை வாசிக்கின்றார். கேட்பதற்குத்தான் ஆளில்லையே. உரையை வாசியாமலும் விடலாம்.
வசனம் வாசிக்குங் காலம் தூரத்தில் இல்லை.
வீடுகளில், வீட்டாரும், அயலில் உள்ளவரும் சுற்றத்தவரும்
விரதமிருந்து, வசனத்தை வாசிக்கக் கேட்குங் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்து ஒளி 3

Page 6
சுபதினத்தில் தொடங்கிச் சுபதினத்தில் பூர்த்தியாக்கலாம். பூர்த்திக்காலத்திலும், திருவவதாரம், திருக்கல்யாணம் முதலிய விசேட நிகழ்ச்சிகளிலும் இயன்ற அளவு விசேட ஆராதனை, அன்னதானம் நடக்கலாம்.
“சைவசமயிகள் சிவபுராணங்கள் வாங்கி, தங்கள் தங்கள் சுற்றத்தார் முதலாயினோர் கேட்ப, மெய்யன்போடு வாசித்து, பாவங்களை வெறுத்து, தங்கள் தங்களாலியன்ற புண்ணியங்களை விதிப்படி சிரத்தையோடு செய்து, சிவபெருமானை வழிபட்டு உய்யக் கடவர்கள்” என்பது நாவலர் பெருமான் கூற்று. இக்கூற்றுக் கந்தபுரரண வசனத்துக்கு மிக மிகப் பொருத்தமான தலையாயகூற்று.
கந்தபுராணவசனம் எங்கும் பரவவேண்டும். பூரீலழரீ ஆறுமுகநாவலர் சபை, நாவலர் நினைவாகக் கடந்த காலங்களில் செய்த அருமையான காரியங்கள் அநேகம். நாவலர் பெருமானின்
4 இந்து ஒளி
 

ஆத்மசக்தி, தக்கார் ஒரு வரைத்துண்டித் தாம் தொடக்கிவைத்த கந்தபுராண வசனத்தைப் பூர்த்தி செய்திருக்கின்றது.
அவ்வாறே, இப்பொழுது வசனத்தின் மறுபதிப்பை நாவலர் சபையைத் தூண்டி வெளிப்படுத்தியிருக்கின்றது.
பூநீலழரீ ஆறுமுகநாவலர் சபைக்கு நாவலர் பெருமானின் ஆத்மீக ஆசி என்றும் இருந்து கொண்டேயிருக்கும்.
கந்தபுராண உதிரத்தில் உதித்த நாவலர் பெருமானின் ஆன்ம சக்தி இருந்தவாறு
கந்தபுராண வசனம் என்றும் நிலவுக எங்கும் பரவுக.
(நாவலர் சபை வெளியிட்ட பூரீலழறி ஆறுமுகநாவலரின் கந்தபுராண வசனநடைக்கு பண்டிதமணி எழுதிய அணிந்துரை இது)
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 7
அகில இலங்
சுவாமி விவேகானந்தர் இலங்: இலங்கை இந்து மாம
முடிவு திக
இப்போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடைபெறும் முதல் மூ பல்கலைக்கழக மற்றும் வெளியாரை உள்ளடக்கியதாகவும் அமைபு * Tம் பிரிவு-ஆண்டு 6-8 * 2ւր է Trflah * 3ம் பிரிவு-ஆண்டு 12-13 4D flan
(ஆராய்ச்சிக் கட்டுரை) சகல போட்டியாளர்களும் கட்டுரைகள் தமது சொந்த ஆக் அதிபரின் மேலொப்பத்துடனும் அனுப்பிவைத்தல் வேண்டும். எழுத் முன்னர் வெளியாகிய ஆக்கமென்று தெரியவரின் எவ்வித அறிவித்
量 1997 -07-31 இல் 18 வயதுக்கு மேற்பட்ட சகல
கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வயதெல்
போட்டி ஊடகம் தமிழ் * ஒருவர்
1ம் பிரிவு - சுவாமி விவேகானந்தரின் இலங்கை 2ம் பிரிவு - இந்து சமய மறுமலர்ச்சியில் விவேகா 3ம் பிரிவு-இலங்கையின் கல்வி வளர்ச்சியில் சுல் 4ம் பிரிவு-"எழுமின், விளிமின்",
கட்டுரைகள் யாவும் செயலாளர், கல்விக்குழு அகில இலங் Glf Tight-02 (The Secretary, Education Committee, All Ceylon Colomb0-2) எனும் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். அஞ்சவில் திகதி 30.11.1997 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பலரின் வேண்டுகே
பரிசுகள் முதல் மூன்று பிரிவுகளுக்கும் TIL LI rfi. — FF, 30 C0 C0 C0 C) 2ம்பரிசு-ருபா 2000.00
நான்காம் பிரிவுக்கு (ஆராய்ச்சிக் கட்டுரைக்கு
1ւn ւrifia - ԱՆւ In 5000,00 2ம் பரிசு-ரூபா 3000.00
தரமான கட்டுரைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படு
ஒளியில் பிரசுரிக்கப்படும்.
கட்டுரைகள் யாவும் புல்ஸ்கப் தாளில் ஒருபக்கத்தில் மட்டும் 1ம் பிரிவு-200-250 2ம் பிரிவு-300-350
போட்டி தொடர்பான கடிதத் தொடர்புகள் ஏதும் கவனத்திற்
ஈசுர வருடம் -ஐப்பசி-மார்கழி
 

கை இந்து மாமன்றம்
க விஜய நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அகில ன்றம் நடத்தும் கட்டுரைப் போட்டிகள்.
30-11-1997
ாறு பிரிவுகளும் பாடசாலை மாணவர் மட்டத்திலும், நான்காம் பிரிவு l
-ஆண்டு 9-11 -பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வெளியார்
ம் என்பதை உறுதிப்படுத்துவதோடு, பாடசாலை மாணவர்களாயின் துக்கள் தெளிவானதாகவும், பிழையின்றியும் இருத்தல் வேண்டும். தலுமின்றி நிராகரிக்கப்படும்.
நம் 4ம் பிரிவில் கலந்து கொள்ளலாம். 4ம் பிரிவில் லை கிடையாது.
ஒரு பிரிவில் மட்டுமே பங்கு கொள்ளமுடியும்.
விஜயம், ானந்தரின் பங்கு. வாமி விவேகானந்தரின் சிந்தனையின் தாக்கம்
கை இந்து மாமன்றம், 91/5 சேர் சிற்றம்பவம் எ.கார்டினர் மாவத்தை, Hindu Congress, 915 Sir Chithampalam A. Gardiner Mawatha, ஏற்படும் தவறுதல், தாமதத்திற்கு மாமன்றம் பொறுப்பாகாது. முடிவு ாளுக்கினங்க இத்திகதி நீடிப்புத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3 Lin Luffaf- er 5 LITT 1000.00
3ம் பரிசு- ரூபா 2000.00
ம்,1ம் பரிசு பெறும் கட்டுரைகள் மாமன்றக் காலாண்டிதழான 'இந்து
ாழுதப்படவேண்டும். சொல் எண்ணிக்கை வருமாறு:-
3 in Loĵrflam -450-500 4ம் பிரிவு-100 க்கு மேல் கொள்ளப்படமாட்டா. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கெளரவ பொதுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
இந்து ஒளி 5

Page 8
L1Tவங்களில் எல்லாம் மிகப்பெரிய பாவம் நன்றி கொல்வது.
கொலை, புலை, களவு முதலான பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் உண்டு. ஆனால், நன்றி கொன்ற பாவத்துக்குப் பிராயசித்தம் கிடையாது.
நாம் எந்தப் பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி கொன்ற பாவத்தைத் தெய்வம் மன்னிக்காது.
செய்த நன்றியை மறந்து விடுவது ஒன்று. நன்றி கொல்வது ஒன்று. நன்றி மறத்தல் பாவம். நன்றி கொல்வதுதான் மிகப்பெரிய பாவம்,
அதாவது, உதவி செய்தவனுக்கு மேற்கொண்டு கெடுதல் பண்ணுவது நன்றி கொல்லல்,
நன்றி கொன்றவன் நிச்சயமாக உய்வு பெறமாட்டான் என்ற ஒரே தர்மத்தை வலியுறுத்துவது கந்தபுராணம்.
சூரபத்மனுக்கு 1008 அண்டங்களை ஆளும் உரிமையையும், 108 யுகங்கள் வாழும் ஆயுளையும் வஜ்ஜிரயாக்கையும், இந்திரலோகத் தேரையும் அள்ளி அள்ளி வழங்கியவர் சிவபெருமான்.
அவரது திருக்குமாரர் முருகப்பெருமான் வந்தவுடனே சூரபத்மன் அவரை வணங்கி, 'முருகப்பெருமானே! உமது தந்தையார் கொடுத்த வரம் எனக்குப் பெருவாழ்வு தந்தது. தேவரீர் தந்தையாலே நான் வாழ்கிறேன்' என்று நன்றிசொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவன் அவ்விதம் செய்யாமல் சிவகுமாரனை அழிக்க முயன்றான்.
ஆகவே சூரபத்மனை முருகனின் வேலாயுதம் அழிக்கவில்லை; அவன் கொன்ற நன்றி அவனை அழித்துவிட்டது.
ஆகவே எல்லோரும் நன்றி மறக்கக்கூடாது. நன்றி பாராட்ட வேண்டும். இதுதான் கந்தபுராணத்தினுடைய சாம்.
சூரபத்மன் பாதாா கமனம் (பிறன்மனை நயத்தல்) செய்தான். பொய் சொல்லவும் கொடுமைகள் செய்யவும் தன் தாயாகிய மாயையினால் உபதேசிக்கப்பட்டான். இவற்றை
B இந்து ஒளி
 

- திருமுருக கிருபானந்த வாரியார்
எல்லாம் செய்யவும் செய்தான் இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் செய்நன்றி கொன்றான். அதனாலேயே குலத்தோடு அழிந்துவிட்டான்.
காஞ்சிரபுரத்தில் வாழ்ந்தவர் கச்சியப்பர். அவர் கந்தபுராணத்தை தமிழிலே மொழிபெயர்த்து அருளினார். அவரது கனவிலே முருகப்பெருமான் காட்சி கொடுத்து திகட சக்கரச் செய்முகம் ஐந்துளான்' என்று அடியெடுத்துக் கொடுத்தார்.
ஆண்டவன் கொடுத்த அந்த முதல் வார்த்தையை வைத்துக்கொண்டு பாடப்பெற்ற நூல் கந்த புராணம்.
கச்சியப்ப சிவாச்சாரியார் ஒவ்வொரு நாளும் 200 பாடல், 300 பாடல் எழுதி அவற்றைக் காஞ்சியில் குமரக்கோட்டம் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானுடைய திருவடியிலே வைத்துவிட்டுப் போவார்.
மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்தால் அதிவே முருகன் செய்த திருத்தங்கள் இருக்கும். அவ்விதம் முருகவேளே திருத்திக் கொடுத்த நூல் கந்த புராணம்.
உலகம் தோன்றிய நாள் தொட்டு தாய்மார்கள்தான் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பேர் வைப்பார். இதற்கு மாறாக முருகன் திருவவதாரத்தின்போது நிகழ்ந்தது. இங்கே அப்பா குழந்தை பெற்று, அம்மா பேர் வைக்கிறாள்.
உலகத்திலே எங்கும் ஆண்களுக்கு மகப்பேறு மருத்துவ விடுதி கிடையாது. ஒர் ஆண்பிள்ளை, குழந்தை பெற்றான் என்று சரித்திரம் கிடையாது.
கயிலாயத்தில்தான் சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணிலிருந்து முருகப்பெருமானை உண்டாக்கினார். எனவே ஆண்பிள்ளை முருகன் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள், பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண்பிள்ளைகள் தானே!
தேவர் எல்லோரும் பரமேஸ்வரனிடம் சென்று "ஆண்டவனே! சூரபத்மன் ஆட்சியின் கொடுமை எங்களால் தாங்க முடியவில்லை. நாங்கள் தவம் செய்ய முடியவில்லை. எங்களையெல்லாம் அவன் துன்புறுத்துகிறாள். அநேக தேவர்களையும், தேவமாதர்களையும் அந்த அரக்கன் சிறையில் அடைத்துவிட்டான், சுவாமீ" என்று முறையிட்டார்கள்.
ஈசுர வருடம் -ஐப்பசி-மார்கழி

Page 9
இந்திரனுக்கு ஒரே ஒரு மகன். அவர் பெயர் ஜயந்தன். அந்த ஒரே மகனை ஜெயிலில் போட்டு அடைத்து வேதனைப்படுத்துகிறான் சூரபத்மன். நாம் ஜெயிலில் இருந்தால் அப்பா, அம்மாவுக்கு வேதன்ன.
ஆகவே இந்திரனும் இந்திராணியும், “சுவாமீ! சூரபத்மனுடைய ஆட்சியின் கொடுமை எங்களாலே தாங்கமுடியவில்லை. எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று சிவபிரானிடம் வேண்டினர்.
ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும் ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பமும் இன்றி வேதமும் கடந்துநின்ற விமல, ஓர் குமரன் தன்னை நீர்தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க” என்றார்.
- கந்தபுராணம் 'நீர் தர வேண்டும், “ஆண்டவனே சூரபத்மனைக் கொல்லத்தக்க குழந்தையை நீரே எமக்குத் தரவேண்டும். அது தங்களிடத்திலிருந்து வரவேண்டும் அந்தக் குழந்தை நின்னையே நிகர்க்க விளங்க வேண்டும்” என்று கூறிதேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள்.
சிவனுக்குச் சமானம் கிடையாது.
இதைத்தான் ‘சமான ரஹிதம் விபும் என்று வேதம் சொல்லுகிறது. தனக்குவமையில்லாதான்’ என்று திருவள்ளுவரும் குறிப்பிட்டார்.
சமானம் இல்லாத ஆண்டவனைப் பார்த்து, “உனக்குச் சமானமான குழந்தையைக் கொடு” என்றால், என்ன பொருள்? நீயே குழந்தையாக வா' என்று அர்த்தம். சில பிரச்சினைகளை எல்லாம் ரொம்பப் பெரிய மனிதர்களிடத்தில் நேரிடையாகச் சொல்லக் கூடாது. கற்புடைய பெண்கள் கணவனைப் பார்த்து, “நெய் வாங்கி வா” என்று சொல்ல மாட்டார்கள். “ராத்திரி சாப்பாட்டுக்கு நெய் வேணும்” என்பார்கள். நெய் வேணும் என்பதற்குப் பொருள் வேறு; வாங்கி வா என்பதற்குப் பொருள் வேறு. முன்னதில் அன்பு, பின்னதில் அதிகாரம்.
தேவர்கள் ஆண்டவனைப் பார்த்து, “சுவாமி! நீயே குழந்தையாக வா" என்று சொன்னால் உத்தரவு போட்ட மாதிரி இருக்கும். அப்படிச் சொல்லக்கூடாது. "உனக்குச் சமானமான குழந்தையை கொடு” என்றால், “தேவரீரே குழந்தையாக வரவேண்டும்” என்று அர்த்தம்.
“வந்திக்கும்
மலரோன்
ஆதி வானவர்
உரைத்தல் கேளாய்
புந்திக்குள்
இடர்செய்யற்க
புதல்வனைத் தருதும் என்னா,” - கந்தபுராணம்
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

தேவர்களிடம் சிவபெருமான், “துன்பத்தை விட்டு விடுங்கள். இப்பொழுதே குமரனைத் தருகிறேன்” என்றார்.
சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள், அவை முறையே ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனப்படும். ஆறாவதாகிய மேல்நோக்கிய திருமுகம் அதோமுகம். அது ஞானிகளுக்கு மட்டுமே தெரியும். அதாவது ஞானிகள் தங்கள் தவத்தினால் அறிந்துகொள்வது அதோமுகம்.
சிவபெருமானுடைய அந்த ஆறு திருமுகங்களிலும் நெற்றியிலே ஒரு கண் இருக்கும். அது ஞானக்கண். அது மேல்நோக்கி இருக்கும். அவ்விதம் மேல்நோக்கிய கண்ணை உடையவன் என்பதனால்தான் சிவபெருமானுக்கு விரூபாக்ஷன் என்ற ஒரு பெயரும் ஏற்பட்டது.
சிவனார் தமது ஆறு நெற்றிக் கண்களைத் திறந்தார். உடனே அவற்றிலிருந்து ஆறு அருட்பெரும் ஜோதிகள் வெளிப்பட்டன. அதன் வெம்மை தாங்கமாட்டாமல் தேவர்களெல்லாம் திசைக்கு ஒருவராக, மூலைக்கு ஒருவராக ஒடிப்போய் ஒளிந்தார்கள்.
சிவன் தமது திருமுகத்திலிருந்து வெளிப்பட அருட்பெரும் ஜோதியை வாயுதேவனிடம் கொடுத்தார். தாங்க முடியாத அந்த ஜோதிப்பிழம்பை சிறிது தூரம் வாயுவும், சிறிது தூரம் அக்கினியும் மாறி மாறி எடுத்துச் சென்றனர். முடிவில் அக்கினி, ஆகாச கங்கையில் கொண்டு வந்துவிட்டது. ஆகாச கங்கை வெப்பம் தாங்கமாட்டாமல் வற்ற ஆரம்பித்தது. பின்னர் கங்கை வழியாக அந்த ஜோதிப்பிழம்பு நிலத்துக்கு வந்தது. அது வந்து சேர்ந்த இடம் இமயமலை அருகிலுள்ள சரவணப் பொய்கை. சரம் என்றால் தர்ப்பை, வனம் என்றால் காடு, சரவணம் என்றால் தர்ப்பைக்காடு. கரையோரங்களில் தர்ப்பைப் புல் காடுபோல் வளர்ந்திருந்த இயற்கையான ஒரு நீர் நிலையாக அந்த சரவணப் பொய்கை விளங்கியது.
தர்ப்பைக்கு மின்சாரத்தை ஈர்க்கும் ஆற்றல் உண்டு.
சிவனின் கண்களிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப்பிழம்பு வானத்திலிருந்து, வாயுவிலிருந்து, அக்கினி தேவனிடம் மாறி, தண்ணிரில் இறங்கி வருகிறது.
1008 இதழ்களைக் கொண்ட தாமரைப்பூக்கள் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்தன. அங்கிருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு தீப்பொறிகளும் சென்று தங்கி அழகிய ஆறு குழந்தை வடிவம் பெற்றது.
இவ்விதம் சிவபெருமானின் கண்களிலிருந்து புறப்பட்ட ஆறு தீப்பொறிகளும் வானம், வாயு, அக்கினி, தண்ணிர், நிலம் என்ற பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அழகிய ஆறு குழந்தைகளாக ஆயிற்று.
இதனை அறிந்து சரவணப் பொய்கையின் கரையில் தேவர்களும் முனிவர்களும் கூடினார்கள்.
இந்து ஒளி 7

Page 10
திருமால், நான்முகன், இந்திரன் முதலியோர் அனைவரும் அந்தக் குழந்தையைக் கண்டு ஆனந்தம் கொண்டனர்.
சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களாகிய அகஸ்தியர், ஆங்கிரசர், கெளதமர், காசிபர், புலஸ்தியர், மார்க்கண்டேயர், வசிஷ்டர் (அல்லது அத்திரி, ஆங்கீரசர் கெளதமர், ஜமதக்னி, பரத்வாஜர், வசிஷ்டர், விசுவா மித்திரர்) ஆகியோர் அந்தக் குழந்தையைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
வசிஷ்ட மகரிஷியின் மனைவி அருந்ததியைத் தவிர, மற்ற ஆறு ரிஷிகளின் மனைவியர் ஆறு பேரும் அந்தக் குழந்தைகளைப் பாலூட்டி வளர்த்தனர்.
அந்த ரிஷிபத்தினிகள் ஆறுபேரையும் கார்த்திகைப் பெண்கள் என்று சொல்வது மரபு. அவர்கள் கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதைகள்.
புராணம் என்றால் பழைமை என்பது பொருள் புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்தது.
சில பேர் புராணம் என்றால் புளுகு என்பார்கள். நரம்பில்லாத நாவிலே எதையும் சொல்வார்கள்.
திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலிலே பாடினது சிவபுராணம். அங்கே புராணம் என்றால் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள்.
ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழைமை என்பது பொருள்.
வியாச பகவான் 18 புராணங்களைப் பாடி அருளினார்கள். அவற்றில் சிவபுராணம் 10, விஷ்ணு புராணம் 4, பிரும்ம புராணம் 2, அக்கினி புராணம் 1, சூரிய புராணம் 1, ஆக மொத்தம் புராணங்கள் 18 இந்தப் புராணங்கள் எதற்காக என்ற ஒரு கேள்வி எழும்.
இந்தக் கடிகாரம் கெட்டுப் போனால் இதைப் பழுது பார்ப்பவன் பூதக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பான். நுண்ணிய சக்கரங்களைப் பார்க்கும் ஆற்றல் இந்தக் கண்களுக்கு இல்லை. ஆகவே நுண்ணியச் சக்கரங்களை விரித்துக் காட்டுவது பூதக் கண்ணாடி,
அதுபோல வேதங்களிலே வரும் நுண்ணிய தர்மங்களை விரித்துக் காட்டுவது புராணம்.
புராணம் வேண்டுமா, வேண்டாமா என்பதை இப்போது நீங்களே தீர்மானம் பண்ணிக் கொள்ளுங்கள்.
பழுது பார்க்கிறவனுக்குப் பூதக் கண்ணாடி இன்றியமையாதது போல, வேதத்திலே உள்ள நுண்ணிய
8 இந்து ஒளி

தர்மங்களை நமக்கு விரித்துப் புலப்படுத்துவது புராணம். ஒன்று, இரண்டு உதாரணத்துக்குச் சொல்கிறேன்.
"சத்யம் வத" என்று வேதம் சொல்கிறது. சத்தியத்தைப் பேசு. அந்த ஒரே ஒரு தர்மத்தை நமக்கு விரிவாக எடுத்துக் காட்டுவது ஹரிச்சந்திர புராணம். “தர்ம சர” - தர்மத்தைச் செய். அந்த உண்மையை விரிவாக எடுத்துக் காட்டுவது மகாபாரதம்.
இப்படி வேதத்திலே உள்ள நுண்ணிய தர்மங்களையெல்லாம் விரிவாக எடுத்துக் காட்டுவது புராணம். இந்த உண்மையை நன்றாக மனதிலே பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
மனிதன் செய்நன்றி மறத்தல் கூடாது என்ற உண்மையை விளக்க வந்த நூல் கந்தபுராணம்.
சிவபெருமானை அவமதித்து தட்சன் யாகம் செய்தான். அதில் கலந்து கொண்டதால் தேவர்கள் பெரும் பாவத்துக்கு ஆளானார்கள்.
அந்தப் பாவவினை காரணமாகவே சூரபத்மனால் தேவர்கள் கொடுந்துன்பம் அனுபவிக்க நேர்ந்தது.
சூரபத்மனின் கொடுமையைத் தேவர்களால் தாங்க
R r
முடியவில்லை. எனவே அவர்கள், சூரபத்மனின் கொடுமையிலிருந்து எங்களை காத்தருளுங்கள்’ என்று
சிவபிரானிடம் பிரார்த்தித்தார்கள்.
தேவர்களை சூரபத்மனின் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு இறைவன் திருமுகனை அவதாரம் செய்வித்தார். V
கார்த்திகைப் பெண்களால் எடுத்து வளர்க்கப்பட்டதால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற பெயர் ஏற்பட்டது.
கங்கை வழியாக வந்ததால் காங்கேயன் என்றும், அக்கினியிலிருந்து தோன்றியதால் அக்கினிப்பூ என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன் என்றும், வைகாசி மாதம் விசாக நட்சத்திர தினத்தில் தோன்றிதால் விசாகன் என்றும், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஒரே குழந்தையாக மாறியதனால் ஸ்கந்தன் என்றும், பேரழகுடன் விளங்கியதால் முருகன் என்றும், தேவர்களின் சேனாதிபதியாக விளங்கியதால் தேவசேனாதிபதி அல்லது சேனானி என்றும், மயிலை வாகனமாக கொண்டதால் மயில் வாகனன் என்றும், சக்திவேல் உடையவனாதலால் சக்திதரன் என்றும், சேவல்கொடியை உடையவன் என்பதால் குக்குடக் கொடியோன் என்றும், ஆறு திருமுகங்களைக் கொண்டவன் என்பதால் ஷண்முகன் என்றும் சிவக்குமரன் போற்றப் பெறுகிறான்.
பஞ்சபூதங்களின் வழியாக முருகனின் அவதாரம் நடைபெறுகிறது. சிவபெருமானின் நெற்றியிலிருந்து தோன்றிய
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 11
ஆறு தீப்பொறிகளும் அப்படியே வந்திருக்குமேயானால் அவற்றின் உஷ்ணத்தை ஒருவராலும் தாங்க முடியாமல் போயிருக்கும். அதனால்தான் அந்தப் பொறிகள் வாயு, அக்கினி, கங்கை நீர், வானம், நிலம் ஆகிய பஞ்சபூதங்களின் வழியர்க வந்து, மெல்ல மெல்ல மென்மை உடையதாக மாறிப் பிறகு குழந்தையாக அவதாரம் ஆகிறது.
எப்படி மின்சாரம் அதிக சக்தி உடையதாக இருக்கும் பொழுது, அதைத் தாங்கமுடியவில்லை என்று மின்மாற்றி (Transformer) யின் மூலமாகச் சக்தியைக் குறைத்துத் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறோமோ அது போலவே, ஆறு அருட்பெரும் ஜோதிகளும் பல நிலைகளையும் கடந்து உலகம் தாங்கும் தன்மை பெற்றதாகி மென்மைமிக்க குழந்தையாக ஆயிற்று.
மேலும், பஞ்சபூதங்களின் சேர்க்கையால் அமைந்த உலகம் முழுவதற்கும் தலைவன் முருகன் என்பதற்கு அடையாளமாக, அவன் பஞ்சபூதங்களின் வழியாலும் சேர்க்கையாலும் தோன்றினான்.
முருகப் பெருமானுக்குப் பதினெட்டுக் கண்கள். அநேகம் பேர் பன்னிரெண்டு கண்கள் தானென்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். பதினெட்டு கண்கள் என்பது பலருக்குத் தெரியாது.
சிவபெருமானுக்கு மூன்று கண்கள். இடக்கண் சந்திரன், வலக்கண் சூரியன், நெற்றிக்கண் அக்கினி, அதனால்தான் சிவனை முக்கண்ணன் என்று வழங்குகிறோம்.
முருகப்பெருமான் சிவகுமாரன். அப்பாவைப் போலத் தானே பிள்ளையும் இருக்கும்? அப்பாவுக்கு மூன்று கண்கள் என்றால் முருகனுக்கும் மூன்று கண்கள் தானே! எனவே முருகனின் ஆறு முகத்திலே _ 6x3= 18 கண்கள் உள்ளன.
சிவனே முருகன். முருகனே சிவன். சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது.
“செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்று அருணகிரியாரின் கந்தரனுபூதி கூறுகிறது.
“கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே, ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய” என்று கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு ‘உதித்தனன்’ என்றால் பிறந்தான் என்று அர்த்தமில்லை. சூரியன் உதித்தான் என்றால் பிறந்தான் என்றா அர்த்தம்? என்றைக்குமே உள்ள ஆதித்த பகவான் சில காலம் மறைந்திருப்பார். இப்போது வெளிப்படுகிறார். அதுபோலவே என்றைக்கும் உள்ள எம்பெருமான் முருகன் அப்போது சரவணப் பொய்கையில் வெளிப்பட்டுத் தோன்றினார். இதைத்தான் உபசாரமாக “உதித்தனன்” என்று கந்தபுராணம் கூறுகிறது.
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

இறைவனும் இறைவியும் சரவணப்பொய்கையின் கரைக்கு எழுந்தருளினார்கள்.
இறைவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக எடுத்து அனைத்தாள். அது காரணமாக ஆறு திருமுகங்களும் பன்னிரெண்டு திருக்கரங்களும், ஒரே உடலும் உடைய ஸ்கந்தனாக முருகன் மாறினான்.
ரிஷப வாகனத்தில் அமர்ந்து இறைவனும் இறைவியும் குழந்தையை கயிலைக்கு எடுத்துச் சென்றார்கள்.
இறைவியின் கால்சிலம்பில் உள்ள நவமணிகளிலிருந்து நவசக்திகள் தோன்றினார்கள். நவசக்திகளிடமிருந்து நவவிரர்களும், லட்சம் வீரர்களும் தோன்றினார்கள். அவர்கள் எல்லோருடனும் முருகன் அற்புதத் திருவிளையாடல் புரிந்தான்.
இந்திரனும் திருமாலும் முருகன் யார் என்று உணராமல் அவனுடன் போர் புரிந்து தோற்றனர். பிறகு உண்மையை
உணர்ந்து முருகனைப் போற்றித் துதித்தார்கள்.
ஆணவம் கொண்ட நான்முகன் தலையில் குட்டி அவனை முருகன் சிறையிலிட்டான். பின்னர் தந்தையின் ஆணையால் நான்முகனை முருகன் விடுதலை செய்தான்.
நாரத முனிவர் ஒரு யாகம் செய்தார். அதில் பிழையான மந்திர உச்சரிப்பால் ஒர் ஆட்டுக்கடா தோன்றியது. அந்த ஆட்டுக்கடாவை வீரபாகு அடக்கிக்கொண்டு வந்த போது, அதை முருகன் வாகனமாக ஏற்று'அஜவாகனன்’ என்று பெயர் பெற்றான்.
அந்தப் பிரபு முருகன் ஞானமே உருவாகிய நாயகன். அதனால்தான் ஞானபண்டிதன் என்ற பெயரைப் பெற்றான். தந்தைக்கே அவன் பிரணவத்தை உபதேசித்ததை, "ஒரெழுத்தில் ஆறெழுத்தை ஒதுவித்த பெருமாளே” என்று அருணகிரிப் பெருமான் அற்புதமாக வியந்து பாடியிருக்கிறார்.
இந்தப் பிரணவத்தை சாஸ்திர ரீதியாக அப்பாவுக்கு முருகக் கடவுள் சொன்னாராம். அதனால் தான் அவருக்கு சுவாமிநாதன், சிவகுரு, குமரகுரு, பரமகுரு, குருசுவாமி, குருபரன் என்று அநேக நாமங்கள் உள்ளன.
மாயைக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் முறையே சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று அசுரர்கள்
ஆவா.
இவர்களுள் சிங்கத்தலையுடன் பிறந்தவன் சிங்கமுகன். யானைத்தலையுடன் பிறந்தவன் தாரகன்.
இவர்களுள் சிங்கமுகனுக்கு ஆயிரம் தலை. இரண்டாயிரம் கை.
இந்த மூன்று அசுரர்களையும் எம்பெருமான் அடக்கி வைத்தார், அப்படி என்றால் என்ன பொருள்?
இந்து ஒளி 9

Page 12
நம்முடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆணவ மலம். இப்பொழுது நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணம் ஆணவமலம்தான்.
அந்த ஆணவ மலம் ஆன்மாக்களுக்கு இடையே வந்ததல்ல. ஆன்மா என்றைக்கு உண்டோ அன்றைக்கே ஆணவ மலம் உண்டு. செம்பு என்றைக்கு உண்டோ அன்றைக்கே களிம்பு உண்டு. அரிசி என்றால் தவிடு இருக்கும். செம்பு என்றால் களிம்பு இருக்கும். நீர் என்றால் சேறு இருக்கும். குழந்தைகள் என்றால் சேட்டை இருக்கும். மனைவி என்றால் அடம்பிடிப்பாள்.
அதுபோல ஆன்மாவுக்கு ஆணவ மலம் உண்டு. இந்த ஒரு மலத்தைப் போக்குவதற்குப் பகவான் இரண்டு மலங்கள் கொடுத்தார். அவை முறையே கன்ம மலம், மாயா மலம் எனப்படும். ஒரு மலத்தைப் போக்க இருமலத்தைக் கொடுத்தார். உங்களுக்கு என்ன தோன்றும்? ஒன்றைப் போக்க இரண்டா? காலிலே முள் தைக்குமானால் பெரிய முள்ளை எடுத்து குத்துவார்கள். முள்ளை முள்ளாலே போக்கவேண்டும். வைரத்தை வைரத்தாலே அறுக்க வேண்டும். துணியிலே இருக்கிற அழுக்கை உவர்மண் போட்டுத் துவைக்கிறார்கள். “வாயை மூடு என்ற பெரிய சத்தத்தாலே சிறிய சத்தங்களை அடக்குகிறார்கள். அதுபோல மலத்தை மலத்தாலே போக்க வேண்டும். அதாவது ஆணவ மலத்தைக் கன்ம மலம், மாயா மலங்களினாலே போக்க வேண்டும்.
எனவே எல்லாவற்றுக்கும் மூல மலம் ஆணவ மலம். அதனைப் போக்கவல்லது கன்ம மலம். அதனைக் கழிக்க வல்லது மாயாமலம். ஆக மலங்கள் மொத்தம் மூன்று. சூரபத்மன் ஆணவ மலம். பல தலைகளை உடைய சிங்கமுகாசுரன் கன்ம மலம். தாரகாசுரன் மாயா மலம். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது கந்தபுராணத்தின் நுண்பொருள்.
தேங்காய் மேல் பச்சையாய் இருக்கிற மட்டை மாயா மலம். உரித்து உரித்து எடுக்கிற நார் கன்ம மலம். இறைவன் சந்நிதானத்திலே உடைத்து எடுக்கிற ஒடு ஆணவ மலம். ஆசார்யன்தான் உடைக்கிறார். அது ஆணவ மலம்.
ஆணவம் சட்டென்று போகாது. சில தாய்மார்கள் சொல்வார்கள். "ஆணவம் பிடித்து அலைகிறான்” என்றும், “அவன் கர்மத்தை அவன்தானே தொலைக்கணும்” என்றும், “மாயையிலே மூழ்கி இருக்கிறான்” என்றும் தாய்மார்கள் பேசுவது வழக்கத்தில் உள்ளது.
இந்த மூன்று மலத்தை எதனால் அழிக்க வேண்டும். ஞானத்தினால் அழிக்க வேண்டும்.
ஞானம்தான் வேல். அறிவு என்றாலும், வேல் என்றாலும் ஞானம் என்றாலும் கருத்து ஒன்றுதான்.
10 இந்து ஒளி

அறிவு பரந்து இருக்கவேண்டும். பிறகு கூர்மையாக இருக்க வேண்டும். வேலாயுதத்தைக் கவனியுங்கள். அடிப்பகுதி ஆழமாக இருக்கிறது நுனிப்பகுதி கூர்மையாக இருக்கிறது.
அதுபோல ஞானமும் ஆழமாக இருக்க வேண்டும். அகலமாக இருக்க வேண்டும், கூர்மையாக இருக்க வேண்டும்.
வேல் என்றால் ஞானம். எல்லாவற்றையும் ஞானம்தான் வெல்லும். அப்படிப்பட்ட ஞானவேலால் குமரக் கடவுள் முதலில் மாயா மலமாயிருக்கும் தாரகனை வென்றார். பிறகு அதே ஞானவேலினால் கன்மமலமாயிருக்கின்ற சிங்கமுகாசுரனை வென்றார். -ஆணவமலம் தான் கடைசிவரைக்கும் இருக்கும். அதைச் சட்டென்று வெல்ல முடியாது. அது கடைசி மலம். சூரபத்மன் பல்வேறு வடிவங்கள் எடுத்தான். அந்த ஞானவேலினால் அத்தனை வடிவங்களையும் எம்பெருமான் அழித்து அருளினார்.
கடைசியில் அவன் ஆயிரம் கோடி அமாவாசையாக ஆனான். இருட்டு - ஆணவ இருள். ஆணவத்தின் தன்மை இருளாக இருக்கும். இந்த பூலோக இருள் எந்தப் பொருளையும் காட்டாது, தன்னையும் காட்டாது. சிலபேர் திருடிவிட்டு அவனும் நம்கூட இருப்பதுபோல. அதுபோல் ஆணவ மலம் அது எதையுமே காட்டாது தன்னையும் உணர விடாது, ஆணவமலம். ஆயிரம்கோடி அமாவாசையாக அவன் வடிவெடுத்தான். "அந்த இருள் மீது முருகன் நூறுகோடி சூரியப்பிரகாசம் பொருந்திய ஒளியாகிய வேலைச் செலுத்தினான்’ என்று குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.
சூரபத்மனை முருகப்பெருமான் ஞான வேலால் அழித்தார்' என்று சொல்வதும் சரியல்ல.
ஏனென்றால் முருகன் சூரனது உள்ளத்தில் இருந்து ஆணவ இருளைத்தான் அழித்தார். நரசிம்ம அவதாரம், ராம அவதாரம் போன்றவற்றில் திருமால் பகைவர்களை அடியோடு அழித்திருக்கிறார். ஆனால் அவ்விதம் முருகன் சூரனை அடியோடு அழிக்கவில்லை. ஆணவமலம் அடியோடு அழியவும் அழியாது. அதை மேலே கிளம்பாமல் அழுத்தித்தான் வைக்க முடியும். தன்னைப் பகைத்த சூரனையும் முருகன் அப்படித்தான் செய்தான். சூரன் மயிலாகவும், சேவலாகவும் மாறியபின், அவனை முருகன் தன் காலால் அழுத்தியும் கையில் பிடித்தும் அழுத்தி வைத்தான்.
சுண்டைக்காய், பாகற்காய் முதலியவை கசக்கின்றன. அதனாலேயே பலர் அவற்றை விரும்புவதில்லை, ஆதலால் அவற்றைப் பக்குவமாக வேக வைக்கிறார்கள்; பலமுறை பிழிந்தெடுகிறார்கள்; பிறகு காரம் சேர்த்து வறுக்கிறார்கள்; வற்றலாக மாற்றுகிறார்கள்; அப்பொழுது கசப்பு வற்றிவிடுகிறது. அதுவரையில் வேண்டாம் என்று வெறுத்தவர்களும் இப்போது அந்த வற்றலை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதுபோலத்தான்
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 13
முருகனும் சூரனைச் செய்தான். சூரனது மனதில் இருந்த ஆணவ மலத்தை ஞானவேலால் முருகன் வற்றச் செய்தான்.
மயிலாகவும் சேவலாகவும் வந்த சூரனை முறையே வாகனமாகவும் கொடியாகவும் முருகன் ஏற்றது, அவனது அளவற்ற கருணையின் அடையாளமாகும்.
முன்பே முருகனுக்குச் சேவலும் மயிலும் உண்டு. அந்தச் சேவலுடனும் மயிலுடனும் இப்போது சூரபத்மன் ஐக்கியமாகி முருகனுடன் என்றென்றும் இருக்கும் பெரும் பேறு பெற்றான்.
சேவல் கொடிக்கும் ஒரு தத்துவம் உண்டு. இருளைச் சூரியன் விரட்டுகிறது. அந்தச் சூரியன் வருகையைக் கொக்கு அறுகோ' என்று கூவி அறிவிக்கிறது. சேவல் கொக்கு என்றால் மாமரம், அறு என்றால் பிள, கோ என்றால் தலைவன் என்பது பொருள். எனவே “கொக்கு அறு கோ’ என்பது மாமரத்தைப் பிளந்த முருகன்’ என்ற பொருளைத் தருவதாகப் பெரியோர்கள் பொருள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
முருகனிடமுள்ள சேவலும் தன் தலைவன் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறது.
தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை ஆயவும் வேண்டும் கொல்லோ அசடுமர் இந்நாள் செய்த மாயையின் மகனும் அன்றோ வரம்பு இலா வரம் பெற்று
உய்ந்தான்!”
-கந்தபுராணம்
முருகனுடைய ஞான வேலாயுதத்தின் பெருமை சிந்தைக்கு எட்டாதது. ஞானம் தான் முருகனின் வேல் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது வெறும் ஆயுதம் அல்ல.
ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி என்று முருகனுக்கு மூன்று சக்திகள். இவற்றுள் ஞானசக்திதான் வேல்.
இச்சாசக்தி வள்ளிநாயகி. கிரியாசக்தி தெய்வயானை இதைப்புரிந்து கொள்ளாமல் முருகனுக்கு இரண்டு பெண்டாட்டி என்று யாரும் நினைக்கக் கூடாது.
இன்னொரு விஷயம்: முருகனுக்கு தெய்வயானையை விட வள்ளியிடம் பிரியம் அதிகம். இதற்குக் காரணம், தெய்வயானையைவிட வள்ளிக்குத் தவம் அதிகம் என்பதுதான்.
கிரியாசக்தியாகிய தெய்வயானை இடப்பக்கம் இருக்க வேண்டும். வள்ளி எந்தப் பக்கம் இருக்க வேண்டும்? வலப்பக்கம்.
எல்லாவற்றுக்கும் ஓர் அடையாளம் உண்டல்லவா? திருநீறிட்டால் சைவன், நாமம் தரித்தால் வைஷ்ணவன், சிலுவை அணிந்தால் கிறிஸ்தவன்: இப்படி அடையாளம் இருப்பது போலவே வள்ளிக்கும் தெய்வயானைக்கும் என்ன அடையாளம்?
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

நீலோற்பலம் என்ற மலர் கையில் இருந்தால் தெய்வயானை, தாமரை கையில் இருந்தால் வள்ளி அம்மையார்.
இன்றைக்கு நூற்றுக்கு நூறு முருகன் படத்தைப் பாருங்கள். வள்ளி கையிலும் தெய்வயானை கையிலும் தாமரையைத்தான் வைத்து எழுதுவார்கள் ஓவியக்காரர்கள். அவர்களுக்குப் படிப்பு கிடையாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் கிடையாது. ஏதாவது வைத்து எழுதிவிட வேண்டியது. தெய்வயானை கையிலே நீலோற்பலம் இருக்க வேண்டும் என்ன காரணம்? சிவனைப் போலவே முருகனுக்கு மூன்று கண்கள். வலப்பக்கம் சூரியன் இருக்கிறான். இடப்பக்கம் சந்திரன் இருக்கிறான். நெற்றி நடுவில் அக்கினி இருக்கிறான். சந்திரனை கண்டு மலர்வது நீலோற்பலம். சூரியனைக் கண்டு மலர்வது தாமரை. சுவாமிக்கு எப்பொழுதும் திறந்த கண்கள். இருபத்து நான்கு மணி நேரமும் அவரது நயனங்கள் திறந்திருக்கும் இமையா நேத்திரங்கள். நமக்குத்தான் கண்கள் மூடுகின்றன. தூங்குகிறோம். சுவாமிக்குத் தூக்கம் கிடையாது. ஆகவே இருபத்து நான்கு மணி நேரமும் திறந்த விழி. அந்த இடப்பக்கமாயிருக்கிற தெய்வயானையின் கரத்தில் உள்ள நீலோற்பலம் இருபத்து நான்கு மணிநேரமும் மலர்ந்திருக்கும்.
வலப்பக்கம் இருக்கிற வள்ளியம்மையார் கரத்தில் உள்ள தாமரையிலே இருபத்து நான்கு மணிநேரமும் சூரிய ஒளி பட்டு இருபத்துநான்கு மணிநேரமும் மலர்ந்திருக்கும்.
தெய்வயானை கையிலே தாமரை இருந்தால் சந்திர ஒளி பட்டு இருபத்து நான்கு மணிநேரமும் தாமரை மலராது (சந்திரனைக் கண்டு தாமரை மலராது). ஆகவே தெய்வயானைக் கையிலே நீலோற்பலம் இருக்க வேண்டும்.
வள்ளி அம்மையார் கையிலே தாமரை மலர் இருக்க வேண்டும். இதன் உட்பொருள் என்ன? முருகப் பெருமானை நிஷ்காம்யமாகப் பலாபலன்கள் வேண்டாமல் வழிபடும் அடியார்கள் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும். கூம்பிப் போகாது. ஒரு நாள் உயர்ந்திருக்கும். ஒரு நாள் தாழ்ந்திருக்கும் என்று இல்லாமல் என்றும் ஒன்று போல அவர்கள் வாழ்வு சிறந்து விளங்கும். சில பேருக்குத் திடீரென்று பெயர் வரும். பிறகு வந்தது போலவே மறைந்து விடும். அப்படி இல்லாமல் என்றைக்கும் ஒன்று போல் அடியார்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்ற தத்துவத்தை விளக்குவதுதான் அந்த தெய்வயானை கரத்திலே மலர்ந்து இருக்கும் நீலோர் பலமும், வள்ளியின் கையிலே இருக்கிற தாமரை மலரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எல்லோரும் முருகப்பெருமானை நிஷ்காம்யமாக வழிபட்டால் உங்கள் வாழ்வு என்றும் மலர்ந்த வண்ணமாகவே இருக்கும்.
ஆகவே வள்ளி என்பது இச்சா சக்தி, தெய்வயானை என்பது கிரியா சக்தி. முருகன் கையிலே இருக்கிற வேல் ஞான சக்தி. இந்த மூன்று சக்திகளின் தலைவனான அந்த சுப்பிரமணி ஒரு மாமணியாக விளங்குகிறான்.
- சென்னை பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவு
இந்து ஒளி 11

Page 14
மெது முன்னோர்கள் பலர் நூற்றாண்டுகளுக்கு வாழ்ந்து தமிழ்யாத்ததாக எமது பழம்பெரும் நூல்கள் இயம்புகின்றன. இக் கூற்றுச் சற்று மிகைப்படுத்தலாக இருப்பினும் உண்மை இல்லாமலில்லை. அவர்களால் நூற்றாண்டு காலங்களுக்கு நோய் நொடி இல்லாமல் வாழமுடிந்திருக்கிறது. இது உண்மை. இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையை அவர்கள் வகுத்துக்கொண்ட மார்க்கமே காரணமாகும்.
குறிப்பாக அவர்கள் உணவு மற்றும் நடைமுறை வழக்கங்களை ஒரு ஒழுங்குமுறையிற் கையாண்டு வந்திருக்கின்றனர். அந்த நடைமுறைகள் பெரும்பாலும் சமயம் சார்ந்ததாக இருந்தமை குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும்.
காலையில் சூரிய நமஸ்காரம் முதல் இரவு தூங்குவதற்கு முன்பு செபிக்கும் இறைநாமம் வரை - தைப்பொங்கல் முதல் திருவெம்பாவை வரை ஒவ்வொன்றும் காரண காரியத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் செயல்களாகவே இருந்திருக்கின்றன.
காலையில் ஒவ்வொரு இந்துவும் சூரிய நமஸ்காரத்துடனேயே தமது கடமையை ஆரம்பித்திருக்கிறான். மகாத்மா காந்தியின் அன்னையார் தினமும் சூரிய நமஸ்காரம் செய்த பின்பே காரியங்களைத் தொடங்கும் வழமையுள்ளவர் என்பதனை மகாத்மா காந்தியின் “சத்திய சோதனை” மூலம் அறியமுடிகிறது. அதனாற்றான் அவரால் ஒரு மகாத்மாவை உருவாக்க முடிந்ததோ என்னவோ. காலை இளவெய்யில் கண்களுக்கு குளிர்ச்சியையும், தேகத்துக்கு வலுவையும் கூட்டி தோல் வியாதிகளிலிருந்தும் எம்மைக் காக்கிறது. அத்துடன் அதிகாலையில் புத்தெழுச்சியுடன் மனதை ஒரு முகப்படுத்தி இறைவனைத் தியானிப்பதன் மூலம் அன்றைய தினத்தை மன அமைதியுடன் எதிர்கொள்ளும் தெம்பும் ஏற்படுகிறது. இதனால் காமம், கோபம், குரோதம் என்பன எம்மை அணுகாமல் அமைதியுடன் இருக்கலாம். இதனால் எமது மன ஆரோக்கியம் பேணப்படுகிறது. ஆரம்பமே அமைதியெனில் இங்கு மன எழுச்சிக்கு இடமேது.
விக்கிரகத்துக்கு முன்பு போய் கைகூப்பி நிற்பது மட்டும் தொழுகை அல்ல. அமைதி நிறைந்த இடத்தில் இருந்து இறை நூல்களைப் படிப்பதும் ஒரு வழிபாடே ஆகும். தினமும் இறை நூல்களை தெய்வ சந்நிதானத்தில் படிக்கும் வழமை எம் முன்னோருக்க இருந்திருக்கிறது. அக்காலத்திற் போன்று இன்று இதுபோன்ற, வழமையைக் கொண்டிருப்போரைக் காண்பதே மிகவும் அரிது. மனதுக்குக் கிளர்ச்சியூட்டும் நூல்களிலேயே
12 இந்து ஒளி
 

வைத்திய கலாநிதி சி.சி. பிள்ளை D.A.M பெரியமாவடி, சாவகச்சேரி.
இன்று அனேகரின் சிந்தை சென்றுள்ளது வேதனைக்குரிய விடயமே. இதனாற்றான் தம்முன்னுள்ள பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியாது பைத்தியமாவோர் தொகை இன்று அதிகரித்து வருகிறது. நாம் சுகமாக வாழ மட்டுமல்ல, சுயமாக வாழவும் மன ஆரோக்கியம் தான் அடிப்படை. எனவே அதனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அன்று முதலே எம்மவரின் உணவு முறையில் “பணம் பண்டம்” என்று கூறப்படும் பணம் உணவுகளுக்கு கணிசமான இடம் இருந்திருக்கிறது. காலையில் பழைய சோற்றுடன் கரைத்த நீரில் பனாட்டும், வெங்காயமும் சேர்த்துக் குடிப்பது, மதியம் சோற்றுடன் ஒடியற்பிட்டு என்பன அன்றைய தினசரி உணவு முறையாக இருந்தது. இன்றும் எமது கிராமங்களில் இம்முறை பின்பற்றப்படுகின்றது. பனை உணவுகள் வயிற்றிலுள்ள கழிவுகளை அகற்றி இலகுவாக மலத்தை வெளியேற்றும் தன்மை வாய்ந்தவை.
“இலங்கனம் பரம ஒளஷதம்’ எனும் கூற்றுக்கிணங்க சீரணக்கோளாறு எற்பட்டால் பட்டினி இருந்தே அதனை அகற்றி விடுவர். அத்துடன்,
“உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமளவும் அன்னத்தைக்காட்டாதே"
இது சித்தர்களின் வாக்கு. சுரம் ஏற்படின் அது தணிவடையும் வரை அன்ன பானங்கள் ஆகாது என்பது நாம் சீரண உறுப்புகளுக்கு கொடுக்க வேண்டிய ஒய்வை உணர்த்துகிறது.
நாம் தினமும் உண்ணும் உணவு நன்கு சமிபாடடைந்து மிகுதி கழிவாக வெளியேற வேண்டும். அப்படி கோளாறு ஏற்படினும் சீரண உறுப்பை ஒய்வு கொடுத்து சுத்தம் செய்து ரோகத்தைத் தீர்க்க வேண்டும்.
இதனாற்றான் சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து மன அடக்கத்துடன் இறைவனைத் தியானிப்பது, வெள்ளியில் உபவாசம் இருந்து சனிக்கிழமை பாறணை செய்வது மிகவும் சிறந்த முருக வழிபாடு மட்டுமல்ல, எமது தேக ஆரோக்கியத்தைப் பேணக் கைக்கொள்ளப்படும் மிகச் சிறந்த வழிமுறையுமாகும்.
மற்றொரு முருக வழிபாடான கந்த ஷஷ்டியும் மிகவும் மேன்மைதங்கிய ஒரு விரதமாகும். அனேகமாக சந்தான
sy slics in - sué - A is

Page 15
விருத்தியற்றோருக்கு இது கைகொடுத்திருப்பது கண்கூடு. “சஷ்டியில் இருத்தால் அகப்பையில் வரும்” என்பது முதுமொழி.
உடலில் வெப்பம் விருத்தியாகி உயிர்த்தாது வீரியம் குறைந்திருப்போருக்க்ே அனேகமாக சந்தான பாக்கியம் அற்றுப்போகின்றது. கருப்பையில் அதீதமாகச் சேர்ந்திருக்கும் கொழுப்பும் இதற்கு ஒரு காரணம்.
தினமும் ஸ்நானம் செய்து ஈர உடையுடன் கோவில் வீதியை அங்கப்பிரதட்டை செய்வதன் மூலம் உடலிலுள்ள வெப்பு தணிவடைய, தொடர்ச்சியான ஆறு நாட்கள் உபவாசத்தால் தேகத்திலுள்ள கொழுப்பும் கரைகின்றது. மேலும் கந்த ஷஷ்டியும் குளிச்சியான சீதோஷ்ண காலத்திலேயே வருவதனால் தேகம் பக்குவமடைந்து ஒரு குழந்தையைக் கருத்தரிக்க ஏதுவாகிறது. மருந்தோ மாத்திரையோ இல்லாமல் இயற்கையாகவே இறைவழிபாட்டின் மூலம் ஒருவரின் இன்னல் தீரும் எனில் ஆண்டவனை நம்பாதிருக்க முடியுமா?
இன்று மிகவும் பிரபலமான ரோகங்கள் இருதயரோகம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு. இந்த ரோகங்கள் கிராமத்தில் வசிக்கும் ஒரு தொழிலாளிக்கு ஏற்படுவதில்லை. ஒரு நகரத்தில் வசிக்கும் சுக போகிக்கே ஏற்படுகிறது. அதாவது, உழைப்பும் உழைப்புக்கேற்ற உணவும் உண்ணுவோருக்கு தேக உழைப்பு குறைவு. ஆனால் உணவோ மிதமிஞ்சியதாக வகை வகையாக இருக்கும். இதனால் இரத்தக் குழாய்களிலும் மற்றும் இடங்களிலும் கொழுப்புப் படிவு ஏற்படுகிறது. இதுவே மேற்படி ரோகங்களுக்கான ஆரம்பம். கிரமமான இறைவழிபாட்டாலும், உபவாசத்தினாலும் மற்றும் ஏற்ற யோகாசன முறைகளினாலும் இதனைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
அயனங்கள் இரண்டு. உத்தராயனம், தட்சணாயனம். இதில் உத்தராயனம் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிப்பது. இதன் ஆரம்ப நாளைத்தான் நாம் தைப்பொங்கல் என்று கொண்டாடுகிறோம். தை மாதம் அறுவடைக்காலம். அத்துடன் தொடங்கப்போகும் புதுப்பருவத்தின் ஆரம்ப நாள். சூரியன் அதன் உச்சராசியாகிய மேடத்தினுள் அன்று பிரவேசிக்கிறான். இந்த மேன்மையான நாளில் ஒரு இந்து புதுப்பானையில் புது நெல்லரிசி போட்டுப் பொங்கி சூரிய பகவானுக்குப் படைத்து சுத்தத்தோடு உண்டு மகிழ்கிறான். இந்த மகிழ்ச்சிதான் அவன் எதிர்கொள்ளப்போகும் மறு வருடத்துக்கு அவனைத் தயார்ப்படுத்தப் போகிறது. நிறைந்திருக்கும் இல்லத்தில் மனம் நிறைந்த சுற்றத்துடன் மறு வருடத்தினை அவன் வரவேற்கும் போது தொடர்ந்து வரும் நாட்களும் புது நாட்களாகத்தானே தெரியும்.
அடுத்து தட்சணாயனம். இதன் ஆரம்பதினமே எம்மால் ஆடிப்பிறப்பு எனக் கொண்டாடப்படுகின்றது. இத் தினத்தில் ஆடிக்கூழ் காய்ச்சி தென்திசையோராகிய எமது பிதிர்களுக்கு நிவேதனம் செய்து கூடிக் குடித்து களிப்பது வழமை. ஆடி மாதத்துக்கு முற்பட்ட காலம் பங்குனி முதல் ஆனி வரை பொதுவாக மாம்பழம், பலாப்பழம் பழுக்கும் பருவகாலமாகும். இவற்றினை அதிகமாக உண்பதனால் எமது வயிற்றில் மாந்தம்
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

என்னும் வாயு அதிகரித்து இருக்கும். தொடர்ந்து வரப்போகும் குளிர்காலத்தில் வயிறு கெட்டுப்போயிருந்தால் அதனால் உபாதைகள் ஏற்படக் கூடும். எனவே அந்த வேளையில் கூழைக் குடித்து எமது ஜிரண உறுப்புக்களைச் சுத்தப்படுத்தும் ஒரு உபாயமாகவும் இந்த ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் இருக்கிறது. மேலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும் எமக்குப் புனிதமானதே. தென் புலத்தோருக்காக நம்மால் அனுஷ்டிக்கப்படும் விரதம். இதன் மூலம் பெரியோரைக் கணம் பண்ணும் வழமையை இனி வரும் சந்ததிக்கு உணர்த்த முடியும். அன்றைய தினத்தில் உணவுடன் அவசியம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய காய் “காற்றோட்டி"ஆகும். தன் செய்கைக்கு ஏற்ப காரணப் பெயரையே அது பெற்றுள்ளது. இதுவும் வயிற்றிலுள்ள வாய்வினை அகற்றும் சக்தி கொண்டது. அத்துடன் புழுக் கொல்லி (wormicide) ஆகவும் செயற்பட்டு வயிற்றிலுள்ள பூச்சிகளையும் அகற்றும். வெப்பகாலத்துக்கும் குளிர்காலத்துக்கும் இடைப்பட்ட இந்த ஆடி மாதத்தில் மேற்கூறிய நடைமுறை மூலம் எமது தேக தாதுக்களாகிய வாத பித்த கபத்தைச் சமனிலையில் வைத்திருந்தால் தொடர்ந்து வரும் குளிர்காலத்தை உபாதைகளின்றிக் கழிக்க ஏதுவாக இருக்கும் தானே.
இன்று எல்லோராலும் அடிக்கடி சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று மூட்டுக்களை அசைக்க முடியாமை. நாற்பது வயதுக்கு மேற்பட்டோரால் சர்வசாதாரணமாகக் கூறப்படும் ஒரு முறைப்பாடு அதுவாகும். இது அனேகருக்கு ரோகத்தினால் ஏற்படுவது அல்ல. உடம்புக்கு போதிய வேலை கொடுத்தாலும், ஏற்ற யோகாசன முறைகளைக் கிரமமாகச் செய்வதாலும் இதனைத் தவிர்க்கலாம்.
எமது சந்திபந்தங்களில் அதாவது உடம்பு மூட்டுக்களில் இருப்பது “சிலேஷகம்” எனும் கபம். இது அதிகரிக்கையில் மூட்டுக்களை அசைக்க முடியாத வேதனை ஏற்படும். இதனாற்றான் ஆதியிலிருந்தே காலையில் ஸ்நானம் செய்தவுடன் அனுட்டானம் பார்க்கும் நடைமுறை ஏற்பட்டதோ என்னவோ. அனுட்டானத்தின் போது விபூதியைக் குழைத்து பிரதான மூட்டுக்களில் எல்லாம் பூசுகிறோம். இந்த விபூதி ஒரு தொற்று நீக்கி. இது காயும்போது மூட்டுக்களிலுள்ள மேலதிக நீரினை இழுத்து விடும். தொடர்ந்து தினமும் அனுட்டானம் பார்க்கப்படுவதால் மூட்டுக்கள் இலேசாகி வேதனை அகன்றுவிடும். மற்றும் அனுட்டானம் தரையில் அமர்ந்து செய்யப்படுவதனால் முழந்தாள் மூட்டுக்களுக்கு ஒரு அப்பியாசமாகவும் இருக்கும்.
இந்துக்களின் உணவு முறை தரையில் அமர்ந்து, வாழை இலையில் அறுசுவை உணவை உண்ணுவது ஆகும். இதில் கடைசியாக மதுர (இனிப்பு) சுவையுள்ள பாயாசம் சேர்கிறது. பாயாசம் சூடான இலையில் விடப்படும்போது அதிலுள்ள மதுரசுவை காரணமாக வாழையிலையிலுள்ள வாழைச்சாறானது பாயாசத்தினுள் சேர்ந்து விடுகிறது. இந்த சாறு தேகத்துக்குக் குளிர்ச்சியையும், பார்வைக்குத் தெளிவையும், ஜீரண சக்தியையும் அளிக்க வல்லது.
இந்து ஒளி 13

Page 16
பேர் உரைக்கப் போமே பிணி" என்பது பழமொழி
"நீரைச் சுடவைத்துஅருந்துங்கள்" எனும் புதுமொழி எமது செவிகளை அடைந்த அளவுக்கு அப்பழமொழி அடையவில்லை என்பது வேதனைக்குரியதே. நுண்ணுயிர்களை இனம்காணும் தொழில் நுட்பம் வளர எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பேயே எம் முன்னோர் "நீர் கருக்கி" அருந்தினர் என்பது எமக்குப் பெருமைதானே.
ஆலயங்களில் நாம் செய்யும் அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரங்களும் எமது தேகத்துக்கு அப்பியாசமே. அத்துடன் மனதை ஒருமுகப்படுத்தி இறை சிந்தனையுடன் வழிபாடு செய்யப்படும் போது பலன் இரட்டிப்பாகிறது.
ஆகிய இயங்க இந்து மாமன்றத் தாமேய விழாவின் போது சிறப்புரை ஆற்றிய நவாமி ஆத்மகளானந்தா அவர்களுக்கு இங் திரு. காமினி குணரத்ன மாலை அணிவி திரு. ந. மரோகார், பொதுச் செயலாளர் நிற்பதையும் காணலாம்.
அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகப் பிரா தினைக்கள அலுவலர்களும் உள்நாட்டு இறைவரித்தினைக் சிறப்பாக மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை அவர்கள் இரு நினைக்களங்களின் அலுவலர்களும் பெருந் தொகையில்
சிவரு சந்திரசேகரக் குருக்களின் பூசை வழிபாட்டுடன் சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு "இந்து சமயத்தவர் பல் விழாக்களைக் கொண்டாடுகின் வேண்டும் என்பதே சமயங்கள் யாவும் காட்டும் வழி மனதிற்கு தரும் நிகழ்வுகளால் கூடிய வேதனையும் அடையும் மனதை : நம்மை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்குத் தியான இந்து சமய தத்துவம் மனித குலத்தைப் பிரித்துப் பார்ப்பதி அவைகளுக்கப்பாலிருந்து பக்குவப்பட்டமன உணர்வோடு சிந்: முடிவுகாணலாம்' என்ற சுவாமிகள் கூறினார்.
அகில இலங்கை இந்து மாமன்றத் துணைச் செய திரு.த. மனோகரன் வருகை தந்திருந்த யாவருக்கும் மாமன்றத்
14 இந்து ஒளி
 
 
 
 
 
 
 
 
 

"மருந்தென் வேண்டாவாம் பாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி யுனின்'
இது வள்ளுவர் வாக்கு. இதன் படி அடிக்கடி நொறுக்குத் தினியை உண்ணாமல் வேளைக்குவேளை பசியறிந்து உண்ணுதல் மூலம், நோய் நம்மை அணுகாமல் செய்யலாம்.
எமது முன்னோர்கள் எவ்விதம் வாழ்ந்தார்கள் என்று அறிந்து முடியுமாள்வரை அதுவழி நின்று எமது தேக ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் காத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ ஒவ்வொரு இந்துவையும் வழிகாட்டுகிறது இந்துமதம்,
பிரார்த்தனை மண்டபத்தில் இடபெற்ற நவராத்திரி கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் கைப் பரீட்சைத் தினைக்கள ஆனையாளர் நாயகம் த்துக் கெளரவிப்பதையும், துணைச்செயலாளர் திரு. கந்தையா நீங்கண்டன் ஆகியோர் அருகில்
ர்த்தனை மண்டபத்தில் 1997-10-10ந் திகதி இலங்கைப் பரீட்சைத் கள அலுவலர்களும் இனைந்து நடத்திய நவராத்திரி விழா மிகச் தலைமையில் நடைபெற்றது. இன, சமய மொழி பேதமின்றி மேற்படி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நடைபெற்ற விழாவில், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ரை ஆற்றினார். றனர். அவையாவும் அர்த்தமுள்ளவை மனிதன் மனிதனாக வாழ மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளால் கூடிய திருப்தியும் மனதிற்குத் துன்பம் ஒரு நிலைப்படுத்தி எதையும் சமனாகத் தாங்கும் பக்குவ நிலைக்கு ாமே சிறந்த மருந்து பகவத்கீதையில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ல்லை. மனித குலம் பல வேறுபாடுகள்ளக் கொண்டிருந்தாலும் தித்தால் இன்று இந்த உலகில் நிகழும் பல்வேறு பிரச்சினைகளுக்கு
வாளரும், இலங்கைப் பரீட்சைத் திணைக்கள அலுவலருமான தின் சார்பில் தமிழிலும், சிங்களத்திலும் நன்றியுரை கூறினார்.
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 17
அம்மை அப்பு
திருக்கடவூர் உய்ய 6 கூற்று - திருக்கள்
இறை, உயிர் உலகு மூன்றும் அனாதியான உள் பொருள்கள். இம்மு ப் பொருள்களும் தோற்ற ஒடுக்கங்களையுடையன. இத் தோற்ற ஒடுக்கங்கள் முறையே தூல சூக்குமம் எனப்படும். இம்முறையை சற்காரிய வாதம் என்பர். சற்காரிய வாதம் என்று முள்ளதன் செயற்பாடு
இச்செயற்பாடு காரணமாக உயிர் தோற்ற ஒடுக்கமடைகிறது. கன்மத்துக்கீடாக உடம்புத் தோற்றத்திற்கு ஏற்புடைத்தாக, தந்தை தாயர் ஏற்படுகின்றனர். அவர்கள் உடம்புத் தாய் தந்தையர் ஆவார்கள். இவ்வாறு உயிர் மாறி மாறி உடம்பெடுக்கும் போதெல்லாம் வெவ்வேறு தாய் தந்தையர்கள் ஏற்படுவார்கள்.
உயிர்கள் அனாதியே மல கன்மபந்தமுடையன. உடம்புகள் எடுக்குங் காலத்து அவ்வுடம்புகளோடு தொடர்புடைய தாய் தந்தையர்கள் அவ்வுயிர்களின் ஆக்கங்கருதி ஆவன செய்வர். உடம்போடு அத் தாய் தந்தையர்களின் ஆக்கமும் நின்று விடும். இவ்விதம் உயிர்களுக்குத் தோன்றும் தாய் தந்தையர் பலர்.
உயிர்களுக்கு அநாதியே பந்தித்து நின்ற மலத்தைப் பக்குவப்படுத்திப் பேரானந்தப் பெருவாழ்வு அளிக்கும் நிலையான தாய் தந்தையர் இறையும், இறை சத்தியும் ஆவர்.
"தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ் சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்
உமாபதி சிவாசாரியர் கூற்று - திருவருட்பயன்
தன்னிலைமை மன்னுயிர்கள் சார-தனது நிலையாகிய கர்த்தாவினுடைய திருவடித்தாமரையிலே நிலை பெற்ற ஆன்மாக்கள் பொருந்த தரும் சத்தி - அவனுடைய சத்தியானது கொடுக்கும்; சத்தியென்றும் அவனென்றும் பின்னமோ அபின்னமோவெனின்-பின்னமிலான்-வேறாயிருக்கிறவனல்லன் எங்கள் பிரான் - எங்கள் கடவுள். வேறாயிருக்கிறவனல்லன் எனவே, சத்தியோடு சமவேதமாய் நிற்பன் என்பது
சத்தி - அம்பை பிரான்-அப்பர்.
இவர்களே சகல உயிர்களுக்கும் என்றும் நீங்காத உண்மை அம்மை அப்பர் ஆவர். இரு வகை அம்மை அப்பர், தொடர்பை சீர்காழித்திருக் குளத்தில் நீராடிய அப்பாவைக் காளாது குளத்துப்படியில் இருந்து சம்பந்தப்பிள்ளை அம்மையே அப்பா ! என்று அழ இறைவியும், இறைவனும் அம்மை, அப்பராக வந்து பிள்ளைக்கு ஞானப்பால் கொடுத்த சம்பவத்திலிருந்து பிரத்தியுட்சமாக அறிய இருக்கின்றது.
ஈகர வருடம் = ஐப்பசி-மார்கழி
 

颐 யுலகுக்கு ா என்றறிது)
பந்த தேவநாயனார் " வி. சங்கரப்பிள்ளை ... ." - 'ஒசிசிேத்திரத்த ஆசிரிட்ச் சிற்றுப்படியார் ஃ:சித்தர்:
அ. இறைவன் சகல உலகுக்கும் உயிர்களுக்கும் எவ்வாறு அம்மை அப்பராக அமைகின்றான் என்பதை நோக்குவாம்.
"அந்தம் ஆதி என்மனார்."
மெய்கண்டார் கூற்று - சிவஞானபோதம்
மகாசங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற் கடவுள் என்பர்.
| ஆ உயிர்களின் நன்மை கருதி இறைவன் செய்யும்
தொழில்கள்.
தொழில்கள்
(1) |- அழித்தல் (2) சிருஷ்டி - LJ60) L 55 sil (3) திதி - காத்தல் (4) திரோபவம் - மறைத்தல்
(5) அணுக்கிரகம் - அருளல்
(1) சங்காரம் - அருளல்
இறைவன் சங்காரமான காலத்து மல சகிதரான மூன்று வகைப்பட்ட ஆன்மாக்களையும், மாபைகளிலே ஒடுக்கி, இந்த மலமாயை கன்மங்களுடனே ஆன்மாக்களையும் சிவசத்தியில் ஒடுக்க இந்தச் சத்தியையும் தம்மிடத்திலே காந்து கொண்டு சிவமொன்று மேயாய் நிற்பர்.
(2) சிருஷ்டி-படைத்தல்
பின்பும் இந்தக்காலமானது சென்று சிருஷ்டி காலமான அவசரத்திலே, தம்முடைய காருண்ணியத்தின் மிகுதியாவே, இருந்த ஆன்மாக்களைப் பக்குவப்பட்ட தன் மலத்தை கூட்டிப் புசிப்பிக்கவும், ஆணவ மலத்தைப் பக்குவமாக்கும் பொருட்டும் அந்தச் சத்திமை மீண்டும் பிரகாசிப்பித்து அந்தச் சத்தியிடத்திலே தாம் பொருந்தி அந்தச் சத்தியில் ஒடுங்கிக் கிடந்த பல சகிதரான ஆன்மாக்களையும் தோற்றுவித்து, இவர்களுக்கு மும்பு விட்ட குறைக்குான தனுசுரண்புவனபோகங்களையும் தோற்றுவிப்பார்.
(3) திதி-காத்தல்
நானும் முதல் கெடாமல் நின்று தோற்றுவிக்கப்பட்ட தனு
கானபுவன போகங்களை நிறுத்துதல் செய்து ஆன்மாக்களைக் கன்ம மலங்களுக்கீடாக நின்று புசிப்பிப்பர்.
இந்து ஒளி 15

Page 18
(4) திரோபவம் - மறைத்தல்
மேற்கூறியவாறு செய்கின்ற உபக்ாரங்களையும் செய்கின்ற தம்மையும் தெரியாமல் ஆன்மாக்களை இருவின்ைப்பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அழுத்துவர்.
(5) அநுக்கிரகம் - அருளல்
மேற்கூறிப் போந்த நான்கு கிருத்தியங்களினாலும் ஆன்மாக்களில் கன்மமும் துலையொத்து மலபாகமுமுண்டாய் இவர்கள் முத்திக்குப் பக்குவராவது எப்போதென்று அநவரதமும் திருவுள்ளத்தாலே அநுக்கிரகமே செய்து நிற்பர்.
இப்படிப்பட்ட ஐந்தொழில்களை தம்முடைய அருளாலே நடத்திப் போதா நின்ற காலங்களிலே பக்குவப்பட்ட ஆன்மாக்களையறிந்து அவர்கள் அளவுக்கான தீக்கைகளாலே இரட்சித்துக்கூட்டிக் கொள்வர்.
ஆகையால் இந்தச் சத்தியையுடைய சிவனேசர்வலோகங்கட்கும் தாயும் தந்தையும் - அம்மை, அப்பர் என்றும் தெட்டத் தெளிவாக அறிந்துகொள்க.
2. பக்குவப்பட்ட ஆன்மாக்களைத் தம்முடைய அருளாலே நடத்திப்போதரா நின்ற காலங்களிலே அநுக்கிரகிக்கும் முறை எப்படியெனில்?
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் என்றறிக”
- திருக்களிற்றுப்படியார்
அம்மையப்பர் பக்குவப்பட்ட ஆன்மாக்களை அறிந்து முன் கூறப்பட்டவாறே அநுக்கிரகித்து நிற்பர் என்றறிக.
அநுக்கிரகிக்கும் முறை:
சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைகாண் சேர்த்திச் செனனமொன்றிலே சீவன்முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்தானந்தம் பொழிந்து வரும் பிறப்பையறுத்து முந்தாந்தப்பாத மலர்க்கீழ் வைப்பன் என்றும்”
அருணந்தி சிவாச்சாரியர் கூற்று - சிவஞானசித்தியார் -
சித்தாந்தம் - ஆகமம் - வேதாந்தம். இறைவன் - அம்மையப்பர்
சித்தாந்த நெறியின் கண்ணே நிற்பவர்களுக்கு திருநோக்கம் செய்து, அவர்கள் எடுத்த பிறப்பொன்றிலே அவர்களைச் சீவன் முத்தர்களாகச் செய்து ஆட்கொண்டு, மலங்களை நீக்கி ஞானவெள்ளம் அருந்தவும் செய்து, ஞான வெள்ளம் பெருகவுஞ் செய்து, அவர்களுக்குப்பின்வரும் பிறப்பையும் நீக்கி, சிவசாலோகம், சிவசாமீப்பியம், சிவ சாரூபபியம், சிவசாயுச்சியம் என்று சொல்லப்படும் நால்வகை முத்திகளுள் இறுதி
16 இந்து ஒளி

முத்தியான சிவசாயுச்சியபரமுத்தியைக் கொடுக்கும் தமது திருவடித் தாமரைக் கீழ் என்றும் இருக்க வைப்பன்.
எனவே, சித்தாந்த நெறியே உயிர்களுக்குச் செந்நெறி, ஏனைய சமய நெறிகளில் நிற்பவர்களுக்கு அவரவர் பக்குவநிலைகளுக்கேற்ப அவரவர் வகிக்கும் தத்துவமுத்தி பதம் அநுக்கிரகித்தருளுவர்.
2. அ. குருவடிவம்
அகளமாய் யாரும் அறிவரிதப்பொருள் சரளமாய் வந்ததென்றுக்தீபற தானாகத் தந்ததென்றும் தீபற” உய்ய வந்ததேவநாயனார் கூற்று
-திருவுந்தியார் - அகளமாய் யாரும் அறிவரிதப் பொருள்
அநாதியே நின்மலமாய்த் தன்னைக் கூடினவர்களாலும் அறிதற்கரிய பரிபூரணமான அந்தப் பரம்பொருள்; என்றும் உம்தீபற - உமது அனாதி குற்றத்தை விளைக்கும் மும்மலங்களையும் கருவிகரணாதிகளையும், தேகாதிப் பிரபஞ்சங்களையும் என்றும் விட்டுப் போம்படி, சகனமாய் வந்தது- ஒரு திருமேனி கொண்டு எழுந்தருளிவந்தது என்றும்; தானாகத் தந்தது- இவ்விதம் எழுந்தருளி வந்த அப்பரம் பொருள் தீட்சையிலே சஞ்சிதத்தையும் ஒழித்து பிராரத்தம் புசிக்கச் செய்து அதில் அழுந்தாதபடியுங்காட்டி, ஆகாமியம் ஏறாதபடி நிலையிலே நிறுத்தி, மாயா படலத்தையும் உரித்து, மூலமாகிய நிகளத்தையும் விடுவித்து, அருளாகிய அமிர்தத்தைப் புசிப்பித்து, தன்னுடைய திருவடியிலே கூட்டி வேறறநிற்கத் தந்தது.
2 ஆ. அம்மையப்பர் மூவகை உயிர்களுக்கும்
அநுக்கிரகிக்கும் முறை.
உயிர்கள் மூவகையினர்.
(1) விஞ்ஞானகலர் - ஆணவம் ஒன்றேயுடையவர்கள்.
(2) பிரளயாகல் - ஆணவ ம் , க ன் மம் ஆகிய இரு
மலங்களுமுடையவர்கள்.
(3) சகலர் - ஆணவம், கன்மம், மாயை என்னும்
மும்மலங்களுமுடையவர்கள்.
பக்குவப்பட்ட உயிர்களையறிந்து அநுக்கிரகிக்கம் முறை.
(1) விஞ்ஞானகலர் - பக்குவர்க்குப் பிராணனாய் நின்று அம் முறையிலே பிரகாசித்து அநுக்கிரகிப்பர். (2) பிரளயாகலர் - பக்குவர் க் குத் திவ்வியமான
திருமேனியுடனே தோன்றி அந்தத் தரிசனத்தால் அநுக்கிரகிப்பர்.
(3)சகலர் - பக்குவர்க்கு அவர்களைப் போன்ற திருமேனியுடனே எழுந்தருளி வந்து சத்திநிபாத்துக்கீடாக நான்கு வகைப்பட்ட தீக்கைகளாலும், “திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால் பாவனையால் மிகு நூலால் யோகப் பண் பால்’’ என்கிற பிரமாணப்படியே அறுவகைப்பட்ட க ச ரு ண் ணி ய த் த லு ம் அநுக்கிரகிப்பர்.
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 19
3. இப் படித் திருமேனி கொள்வாராயின் அவரும் இந்த உலகங்களிலே புள்ளாரிலே ஒருவராகாரோவெனில்?
ஆப்புறத்தார் என்றறிக"
- திருக்களித்துப்பர் - ஆண்டங்கடந்த பொருள்.ஆனந்தாள்ெளப் பொருள்பண்டும் இன்றுமுள்ள பொருள்"
சேந்தனார் கூற்று - திருப்பல்லாண்டு
அம்மையப்பர் அருளாலே திருமேனி கொண்டு அநுக்கிரகிப்பதை பொழிந்து அவருண்மையை ஒருவரும் அறியார் அநியுமிடத்துப்பிருதுவி முதல் நாத மீறான தத்துவங்களுக்கு அப்பாற்பட்டுநின்றே அறியவேண்டும் அறியப்பட்ட சத்தியையுடைய சிவனும் இந்தச் சர்வலோகங்கட்கும் அப்பாற்பட்டே இராநிற்பர்.
அம்மையப்பர் எல்லாவுலகிற்கும் அப்புறத்தராப் நிற்கும் முறைமை
அன்டமென்று சொல்லப்பட்ட சக்கர வாள கிரியும், மகாமேருவும், அண்ட கோளகையும், அட்டகுலபர்வதங்களும், திக்கயங்களும், அட்ட நாகங்களும், சத்த சமுத்திரங்களும், சத்த மேகங்களும் பதினான்கு புவனங்களும், தேவர் அசுரர் சித்தர் வித்தியாதரர் சின்னர் கிம்புருடர் மற்றுமுண்டான அண்டர் முதலாக உள்ளிட்டபேதங்களும், சந்திராதித்தரும், பஞ்சபூத பரிணாமங்களும் பேய்த்தேர் போன்ற வியாபாரங்களும் பொதிந்த திரட்சி ஒர் அண்டமாக வளர்ந்த கோடியண்டங்கள் உள.
இவ்விதம் ஒவ்வோர் அண்டங்களைப் பத்துமடங்கு பொதிந்த சலமும், அந்தச்சலத்தைப்பத்துபடங்குபொதிந்த அக்கினியும், இந்த அக்கினியைப் பத்து மடங்கு பொதித்த வாயுவும், இந்த வாயுவைப் பத்து மடங்கு பொதிந்த ஆகாசமும் இவை எல்லாவற்றையும் சேரப் பொதிந்த பேரண்டமும் உள.
இவையெல்லாவற்றிற்கும் மேம்பட்டு நின்மலபாய் நிற்கின்ற நாத சொரூபத்திற்கும் அப்பாற்பட்ட நின்மலமாய் எல்லைப்படாத பரமாகாசமான பெருவெளியாய் நிற்பர்.
இவ்வாறு அம்மைபப்பர் அண்டங்கLந்து நிற்கும் முறைமையினை அறிவீர்களாக
다. அம்மே அ ப் பர் பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டே நிற்பராகில் பிரபஞ்சமானது தானே நடந்ததோவேவில்?
ଧାଁ f ஆள்வார் போல் நிற்பர்ான்றறிக’
- திருக்கரித்தும் தயார் -
அம்மையப்பர் தம்முடைய அருளாலே சர்வலோகங்களையும் நடத்தும் பொருட்டுத் தம்முடைய சொரூபம் தொன்றாதபடி, அறுவகைப்பட்ட அத்துவாக்களே திருமேனியாகக்கொண்டு தத்தம் பிரச்சினையாவே பிரபஞ்சம் நடவா நிற்கத்தாம் அவை அவராய் அசைவின்றியே ஒரு பணியற நில்லா நிற்பர்.
ஈகர வருடம்-ஐப்பசி -பார்கழி

அத்துவரமூர்த்தியாக அறைகு தென்னை என்னின் நித்தனாய் நிறைந்த சிற்றின் நீங்கிடாநிலைமையானும் சித்துடன் ஆசித்திர்கெல்லாம் கேட்டிதனாதவனும் வைத்ததாம் அத்துவாகிதர் விரனெ மறைகளெல்லாம்'
ஆருணிந்திவாரியார் சுற்று - சிவஞானசித்தியர் =
முதல்வனுக்குக் கருனைவடிவேயன்றி மாயை வடிவு
இல்லையாயின், ஆகமங்களில் அத்துவாக்களாறும் முதல்வனுக்கு வடிவம் என்றதென்னையெனின்,
முதல்வன் நித்தனாயும்,எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்ற நிலைமையினையுடையனாயும், சித்து அசித்து யாவற்றினதும் விருத்திக்குக்காரணமாய் இருப்பவனாதலாலும் இவற்றை நிகழ்த்துவதற்கு மாயையுடன் கலந்த தனது திரோதான சத்தியோடு இயைவதாலும் அவ் வியல்புபற்றி அத்துவாமூர்த்தி என்று உபசாரமாகக் கூறும். அத்துவாமூர்த்தங்கள் திரோதான சத்தி மூர்த்தங்களே.
அத்துவாக்கள்
(1) மந்திரங்கள் (2)" பதங்கள் (3) வன்னங்கள் (4) புவனங்கள் (5) தத்துவங்கள் (5) கலைகள் இறைவனுக்குரிய அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூவகைத் தடத்தத் திருமேனிகளும் அத்து வாக்களுக்குட்பட்ட திருமேனிகளே.
அம்மையப்பர் இப்புறத்தும் அல்லார் போல் நிற்கும் முறைமையினை அறிவீர்களாக
5. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'
ஒளவையார் கூற்று-கொன்றைவேந்தன்
எம்மைப் பெற்றதாய் தந்தையர் முன்னர் அறியப்பட்ட கண் கண்ட தெய்வங்களாவர். இவர்களை அன்போடு வழிபட்டு வரவேண்டும். அந்த வழிபாட்டு நெறியில் நின்று உயிர்கள் எல்லாவற்றிற்கும் அனவரதமும் ஏக அம்மை அப்பராய் விளங்கும் இறைவனை மனமொழி மெய்களால் அன்போடு வழிபட வேண்டும். அவர் சர்வ வியாபகர் ஊனக் கண்களால் காண முடியாதவர்.
எனவே, அவரைக் கண்டு வழிபடுவதற்கு அத்துவா மூர்த்தங்கள் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். அத்துவா மூர்த்தங்களை வழிபட்டு வரும் முதிர்வினாலே தன் பணிநீத்து இரு வினையொப்புக்கை கூடும் அவ்வமயம் "மன்னு மருட்குருவாகி வந்து மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்" வேறறாப்பேரின்பககூடல்; உலகுக்கு அம்மையப்பராயிருந்து அளிக்கும் பேரின்பப்பேறு இப்பேறு
ாேங்கனிருந்த தென்றேவ்வண்ணஞ் சொல்லுகேன் ஆங்க சீனிருந்ததென்றுந்திர அறி/நிதேன்றுந்திற"
-திருஆந்தியார் -
அம்பைப்பரே உலகுக்கம்மைப்பர் என்றறிக அர்னாப்பர்ஆப்ரிசே வந்தளிப்பர்ஆக்பைப்பர் எண்:W உலகுக்கும் அப்புறுத்தார்.இப்புறுத்தும் அவ்வார் போல் நிற்பர் ஆவர்"
- திருக்களிற்றுப்படியார் =
திருச்சிந்தும்பம்
இந்து ஒளி 17

Page 20
"எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஒரு இனம்" இது நாம் போற்றும் யோக சுவாமிகள் அருளியமகா வாக்கியம். இதுதான் இந்து சமயத்தின் அடிப்படைத் தத்துவமாகும். யோகசுவாமிகளின் இந்த மகா வாக்கியத்தை நுணுகி ஆராய்ந்தால் பண்டு தொட்டு நாம் செந்தமிழால் இறைவன் துதிபாடியபின் எல்லாம் வல்ல எம் பெருமானான இறைவனிடம் விடுக்கும் வேண்டுகோள் அல்லது பிரார்த்தனையின் உண்மைப் பொருளை உணரலாம்.
இந்து சமயத்தவராகிய நாம் நாள்தோறும் இறைவனை செந்தமிழ்த் திருமுறைகளால் போற்றித் தொழுதபின் அந்த அருளாளனிடம் எதனை வேண்டிநிற்கின்றோம் என்பதை சற்றே சிந்தித்துப் பார்ப்போம்.
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றும் 'இன்பமே குழ்க எல்லோரும் வாழ்க’
என்றும் அல்லவா இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றோம். காலங்காலமாக பொருள் உணர்ந்தோ, இன்றியோ நாம் இறைவனிடம் வேண்டி நிற்பதன் உட்பொருள் என்ன ?
தென்னாடுடைய சிவனே போற்றி என்று எம்பெருமானைப் போற்றிய வாயால் அடுத்து எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றல்லவா கூறுகின்றோம். எந்நாட்டவர்க்கும் என்று கூறும்போது இந்து சமயத்தவரை மட்டுமா அல்லது சைவர்களை மட்டுமா குறிப்பிடுகின்றோம். இல்லவே இல்லை. உலகின் சகல பாகங்களிலும் உள்ள மக்கள் அவர்கள் எந்தச் சமயத்தவர்களாக இருந்தாலென்ன, எந்த மொழியினராக, நாட்டினராக, நிறத்தவராக வேறு என்னென்ன வேறுபாடுகளிருந்தாலென்ன அவர்கள் எல்லோர்க்கும் இறைவா உன்கருணையைக் காட்டி நல்வாழ்வு வழங்கு என்றல்லவா வேண்டி நிற்கின்றோம்.
அடுத்து என்ன வேண்டுதல் செய்து வாழ்த்துகின்றோம். 'இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க" என்று வாழ்த்தொலியல்லவா நமது சொற்களாக வெளிவருகின்றன. எனக்கு, எமக்கு, எம்மதத்தவருக்கு மட்டுமே இன்பம் சூழ வேண்டும் என்பதா வாழ்த்தின் பொருள்? அல்ல. உலகம் முழுவதுமுள்ள மக்கள் இந்துக்களாக இருந்தாலென்ன வேறெந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலென்ன, நண்பராக இருந்தாலென்ன, பகைவராக இருந்தாலென்ன, தெரிந்தவராக இருந்தாலென்ன தெரியாதவர்களாக இருந்தாலென்ன எல்லோரும் இன்பமே சூழவாழ வேண்டும் என்பதல்லவா நமது நாளாந்த பிரார்த்தனையாக உள்ளது.
13 இந்து ஒளி
 

த. மனோகரன்
எல்லோரும் வாழவேண்டும், நன்றாக வாழவேண்டும், ஒற்றுமையாக வாழவேண்டும், நிம்மதியாக வாழவேண்டும் என்பதுதான் நமது நாளாந்த பிரார்த்தனையின் பொருளாகின்றது. உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்ற கூற்றுக்கமைய நம்முன்னோர் உள்ளங்களிலே உதிந்த நல்லெண்ணம், பரந்தஞானம் இன்று எமது நாளாந்த பிரார்த்தனையாக அமைந்து விட்டது.
நமது அன்றாடப் பிரார்த்தனையான எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க என்பதை நாம் மனமுருகி இறைவனிடம் விண்ணப்பித்து அதன் பலன் கிட்டினால் இந்த உலகில் சாந்தியும் சமாதானமும் நிலைத்து விடுமல்லவா ?
இந்து சமயத்தின் அடிநாதமான உலகின் சகல உயிர்களும் இறைவனின் குழந்தைகளே என்பதும் நமது பிரார்த்தனையின் வாயிலாக வெளிப்படுகின்றது.
இன்று உலகம் வேண்டிநிற்பது நிம்மதி. அந்த நிம்மதி கிட்ட ஒரே வழி நமது பிரார்த்தனைக்கு எம்பெருமான் கருணை செய்வதேயாகும். எல்லோரும் வாழவேண்டும். இன்பமே சூழ வாழ வேண்டும் என்று வாழ்த்தும் பண்பு கொண்ட உண்மையான இந்துக்களாக எம்மை நாம் உயர்த்திக்
ിTITIf.
சமய வாழ்வு என்பது எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வழியில் வாழ்வதாகும். எங்கும் நிறைந்த இறைவனை எல்லா இடங்களிலும், எல்லா உயிர்களிடத்தும் காண்பது தான் இந்து சமயம் காட்டும் வழி. அந்த உயரிய வழியைச் சிந்தையிலே கொண்டு சீராக வாழ வழி வகுத்து சிறந்த சமய வாழ்வை அமைத்துச் சிறப்பாக இந்தப் புவியில் பழி அகற்றி பாவமில்லா நன்னிலையில் வாழ்வோம் என்று திடம் கொள்வோம்.
எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்ற நமது பிரார்த்தனையின் முன் பகையையோ, பாவமோ முன்னிற்க மாட்டாது.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
என்று இறைவனை திருவடி தொழுதுநிற்போம்.
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 21
Skandakumara and Kata Relation of Hinduism an
lt is well known that-besides Buddhism - the cult
of a number of gods forms an important part of Sinhala religious practice. In most of the earlier studies on this subject, it is claimed that "Buddhism and Hinduism exist side by side.” or that "Ceylon Buddhism is impure because here Buddhism has not superseded the cults of the gods." These views are, of course, misleading. Meditation on the gods.” (devatanusmrti or devatanussati) forms an important part of Buddhist practice since the early period. Modern research has established that the Sinhala religion represents an " integrated religious system" in which Buddhism as well as the cult of the gods have their well defined place.
The cult of the gods in Sri Lanka has been influenced by Hinduism of India throughout the centuries. Several attempts were made to trace back the cult of important Sinhala deities to Vedic cults. However, these identifications are not very convincing. There are, however, many interrelations of the cults of the gods of Sri Lanka and early South Indian religion.
As it is well known, the Dravidian peoples of South India have taken over and assimilated essential elements of post-Vedic religion of North India during a long process of transformation. This process of the so-called "Hinduization" of South India started more than 2000 years ago and, as a result, similar religious practices spread over all parts of India.
God Subrahmanya plays a prominent partin South Indian religion to this day. In modern Tamil religion, he is the deity second in rank after Siva himself. His most popular Tamil name is Murugan.
In contemporary South Indian religion, he is considered as 'Siva's Son., Any visitor of the important shrines of Subrahmanya or Murugan will notice that most of the more famous shrines of this god are situated on the top of hills. Already in the early existing poem in praise of this god, the Tirumurukatruppatai of Nakkirar a number of shrines situated on hills or in mountain regions are mentioned. It was composed probably in the 2nd or 3rd century A.D.
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி

ragama an Aspect of the | Buddhism in Sri Lanka
By HEINZ BECHERT
University of Goettingen, Germany.
It is universally accepted in South India that Subrahmanya is nobody else than the North Indian god Karttikeya or Skandakumara who is well-known from the great Sanskrit epics as well as from Puranic texts. Karttikeya is the god of war. Therefore, he was the favoured god of a number of warlike kings and dynasties. In the first and second centuries A. D. his cult was practised in various parts of Northern India. Skanda is depicted on a number of gold coins of the Kusana period. In the literary sources of Northern India, he is closely associated with Siva. However, Skanda has not remained one of the truly popular gods of North India, but he is usually considered to be one of the inferior deities. In the famous Sanskrit play "Mrcchkatika',
Skanda is introduced as the patron of the thieves. In Bengal, Skanda is considered as the god of the thieves even today.
The very striking difference between the North Indian Skandakumara and the South Indian Subrahmanja makes it difficult to believe that these gods-although identified in the course of time-have been identical from the very beginning. Already scholars of the 19th century, e.g. Sir Monier-Williams, have expressed doubts. In his “ Der Jungete Hinduismus' Jan Gonda also hasexpressed the opinion that the conception of Subrahmanya is nota South Indian development of North India Karttikeya but a South Indian god who has been identified with the North Indian god in the course of time.
For more information on the early history of South Indian Murugan, one would naturally look for evidence from the historical iconography. However, we have no images of the god SkandaKumara from the earliest periods of South Indian art. Skanda is first found in the Somaskanda group together with his parents, Siva and Parvati. The absence of early Skanda images is striking because a number of early Pallava rulers formed their names by adding the names of god Skanda or Kumara, thus showing that they were worshippers of Skanda.
However, the comparison of the South Indian Subrahmanya or Murugan with the corresponding god of the Sinhala pantheon proves helpful to solve the riddle.
இந்து ஒளி 19

Page 22
It was a wide-spread practice of the Buddhists to associate the cult of gods with Buddhism by way of legends. According to early popular beliefs, the Buddha himself had come to Sri Lanka and converted the ancient gods of this Island into Buddhist tutelary gods. In Mahavamsa 7.5 we find the tradition that the Buddha made Uppalovanna the patron god of the Island. "Uppalavanna' is a designation based on the colour of the body of this god, namely that of the blue water lily.
In modern, times, Uppalavanna or Upulvan is considered identical with Vishnu. This identification is, however, comparatively recent as it was shown by S. Paranavitana. In the earlier tradition, Upulvan and Vishnu were two different gods.
Upulvan belonged to a group of "four great gods', and each of these four gods was the patron of a certain part of the Island. We can trace these tutelary gods in many Sinhala inscriptions and literary works. While Upul van was the first of these gods, the god of Kataragama was second in rank. Since the 14th century we can trace the identification of the god of Kataragama with the Indian god Skandakumara or Subrahmanya. Kataragama was the holiest place of worship of this god, and the name of this place has become the name of the god himself.
No other god - perhaps with the only exception of Upulvan-is mentioned as often as the god of Kataragama in Sinhala literary sources. His fame spread as far as to distant Thailand. The Pali chronicle Jinakalamali of Ratnapanna (15th century) from Siam mentions this god under the name of Khattagama. Robert Knox (17th century) gives an impression of the importance of the cult of Kataragama in his time when he writes that nobody--not even the worst enemies of the Sinhala king-would dare to help the Portuguese or the Dutch to capture this place of worship. We have to add the remarkable fact that Kataragama is the only god common to the religion of the Veddas and to that of the Sinhala people.
In the main temple of Kataragama, the god is not represented by an image, but by ayantra. His temples in Sri Lanka are marked by red flags whereas those of Upulvan are marked by blue flags.
As one should expect, there are many contradicting traditions concerning the history of the god of Kataragama. Many of these were collected and published in the well-known monograph on Kataragama by Paul Wirz. There is also a number of Sinhala texts which contain similar material. Many of these traditions are
20 இந்து ஒளி

easily recognised as taken over from India at a comparatively late period. Most probably, they were brought along with the large number of Brahmins that immigrated from India to Southern Ceylon in the period from the 12th to the 15th century.
One of the two wives of the god is of North Indian origin, too, viz. Devasena. Devasena is nothing but a personification of the army of the gods led by Skanda. The cult of Devasena was brought to Ceylon as late as in the first half of the 17th century by a North Indian immigrant, Kalyanagiri.
The traditions concerning the other wife of Kataragama however belong to the stock of indigeneous traditions. According to these beliefs the god visited Kataragama in order to marry a Vedda girl named Valliamma. Both resided on the top of the hill of Old Kataragama or Vedahitikanda. Later on they shifted to the present site of the Kataragama temple.
If we compare Kataragama in Sinhala religion with Subrahmanya in Tamil religion, we find some important differences. In Ceylon. Kataragama belongs to a group of four gods the foremost of which is Uppalavanna whereas in South India, Subrahmanya is the second god and son of Siva and does not belong to a well defined group of four great gods.
This difference consists, however, only between modern Sinhala religion and modern Tamil religion. It did not exist in an earlier period as we can see from Old Tamil literature. In the earliest Tamil prose work, Tolkappiyam (Porulatikaram 5) a group of four gods is mentioned. These four gods preside over the four regions of the country. Mayon over the region of forests; Ceyon over the region of hills; Ventan over the townships, and Varunan over the Sea-coast.
Varuna is the only one of these who has a Sanskrit name; in epic Sanskrit literature he is the god of the sea, whereas in Vedic literature, Varuna was the highest god. Ventan is identified as Indra by the commentators. The names of the first and of the second god, Mayon and Ceyon have the meanings "a person of blue colour” and "a person of red colour.” According to tradition, these are names of Visnu and Subrahmanya.
There is as we can see from the references givensimilarity of early Tamil religion with Sinhala religion in some important aspects. A group of four gods protects the different parts of the country. Mayon like Uppalavanna has the first and Ceyon like Kataragama
FFB5 Gnubuo — gué — untries

Page 23
has the second rank in this group. Mayon like Uppalayanna is characterized by blue colour. Ceyon like Kataragama by red colour, Ceyon as well as Kataragama is the god of the hills. There is conformity in many other ways too, e.g. the Valli-amma legend. Kataragama found his wife Valli from the jungle people of the Veddas, and similarly, Murugan or Ceyon married Valli from the jungle folk of South Indian Hills.
These common characteristics of Sinhala and early Tamil religion seem to be earlier than the identification of Murugan and Kataragama with the North Indian Skandakumara.
One could object to this that the third and the fourth of the "four great gods in Sinhala and in old Tamil tradition are not identical. But it can be shown that later cults have displaced the original gods in both traditions. In Sinhala inscriptions, e.g. in the Lankatilaka inscription of Bhuvanaikabahu IV (134 l-1358) the four gods are Upulvan, Kandakumara, Sumana and Vibhisana. In the Jinakalamali we find the following four gods: Sumana, Rama, Lakkhana, Khattagama. In this list, Upulvan was identified with Vishnu (Rama as an incarnation of Visnu), and Vibhisana is displaced by Laksmana. Later on, Laksmana was identified with Saman. In the later Kandyan period, we find Kataragama Vpulvan Natha and Pattini as the guardian deities of the Island. Here, Natha is nobody else than the Bodhisattva A valokitesvara of Mahayana Buddhism, and Pattini is the heroine of the Tamil epic Cilappatikaram.
These facts establish a close relationship between the earliest traceable forms of the Sinhala and the South Indian system of gods. Murugan, Ceyon or Kataragama
Gandhi's PRAYER
Begin your day with prayer and make it so soulful that it may remain with you until the evening. Close the day with prayer so that you may have a peaceful night free from dreams and nightmares. Do not worry about the form of prayer. Let it be any form, it should be such as can put you into communion with the divine. Only whatever be the form, let not the spirit wander while the words of prayer run out of your mouth.
MAHATMA GANDH.
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி

was one of the two main gods of this early religion. This god was identified with the North Indian Skandakumara only in the course of the spread of Sanskrit culture to South India and to Sri Lanka in the mediaeval period. The absence of early images of Murugan in South India is explained if we accept that in early times this god was represented by symbols or by yantras but not by images as he is even now in the main temple of Kataragama.
We have to ask now for the reasons leading to identification of this god with Skandakumara of North Indian tradition. I would like to suggest two main reasons: Firstly, important dynasties as the Kandambas and the Pallavas in the South came from North India. Murugan the youthful god of the South was especially suited for an identification with their dynastic god Skandakumara. Secondly, it was advisable for the protagonists of the new Brahmanical religion and the Siva cult to bring the important indigeneous godo Murugan into a close relationship with the highest god of the Hinduized form of their religion, Siva. Here again it was easy to identify Murugan with Skanda the son of Siva.
Whereas the cult of Ceyon or Murugan was fully integrated into Saivism in South India, the god of Kataragama has retained many archaic features and his old position by the side of Upulvan in Sinhala religion. This may be explained by the particular structure of Sinhala religion, where the cult of the gods was placed at a lower level vis-a-vis Buddhism. Therefore, the Impetus for innovations and for Hinduization of these cults was much less than in Hindu South India.
Courtesy: World Hindu Conference Souvenir 1982
HINDUSM - A WAY OF LIFE N
LIFE AND DEATH'
All life is one
Hate not any one For you are contained in all In harming others lies your own fall.
Life is God in expression Life is fight for perfection Death is only an aspect of life. It leads to a newer and fresher life.
Life is continuous, it never dies It is change of form cognise The flower may fall; the shade may fade But its fragrance does ever prevade.
-SWAMISVANANDA
二ク
இந்து ஒளி 21

Page 24
ఉ ఉ ఉ ఉ + b + b ఉు శ్రీ శ్రీ శ్రీ శ్రీ శ్రీ తే శ్రీ శ్రీ జీ మీ మీ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ శ్రీ శ్రీ # k
(தீபாவலி = தீப + ஆவலி = விள
ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் ந (சந்திரனுதிக்குங்காலம்) தீபாவலிக்காலமாம். வீ இடங்களிலும் விசேஷமாக விளக்குகள் ஏற்றப்ப( அன்றைக்கு யாவரும் ஸ்நானஞ் செய்து கோடி தரிசனஞ் செய்து இயன்ற அளவு புண்ணியங்கள் அநுஷ்டித்தல் உத்தமம். அந்த நாள் ஆன்மாக்க நற்பாக்கிய நிலையைக் குறிப்பது. ஆதலாற் கெ பாதங்களினின்றும் யாவரும் விலகியிருப்பது அவ இக்கொடந்தொழில் செய்வோரும் அந்த நாளிலே இதைக் குறிப்பதாகிய ஒரு கதை உபகாமிகத்தி
நரகனென்ற பெயருடைய ஓர் அசுரராசன் ஆண்டுவந்தான். குளித்தல், சீலை தோய்த்தல் நற்செயல்களெல்லாவற்றையும் அவன் தனது ஆ லே செலுத்தினான். அவர்களைக் காத்தற்காக உரு கொடுத்து அவரைக் கொண்டு இந்த அசு முன்நல்லறிவைப்பெற்று, தான் செய்தவைகளெல் கொண்டதாவது, “கடவுளே, நான் எனக்காக ஒ எவர்கள் ஆசாரமுள்ளவர்களாய் நல்லொழுக்கமு விடுத்துத் தேவரீரைப் பூசிக்கிறார்களோ அவர்களுக் உயிர்களைப் பிடித்திருக்கும் மலங்களென்றும் பாவச்செயல்களும் பாவங்களென்றும், அவனைக் ெ அவன் கொல்லப் படமனிதர் புண்ணியவான்களாயது இக்கதை குறிப்பாக விளக்குவதென்பர். (இ புண்ணியங்களைச் செய்தற்குப் பதிலாகச் சிலர்
பத்மபுராணங் கூறுவது- இந்த நாளிலே ஆன்மாக்களை நரகத்தினின்றுங் காத்தலால் இ எண்ணெயை லட்சுமியாகவும் தண்ணிரைக் கங்கா பிதுர்களுக்கும் பூசைசெய்து சிராத்தஞ் செய்ய 6ே களைக் கொண்டு வேலை செய்வியாமலும் , உயிர்களுக்குந் திருத்தி செய்ய வேண்டும்.
ܐܵܝܵ ܗܳܝ ܕ݁ܛ݂ܳ శ్రీ + '* శ్రీ శ్రీ + j + +
ee ee AeA Ae ee eAe ee ee ee ee eeee eAe eA AAAAS AeAeA Aeq Ae Aeq Ae Ae ee eAeAe Ae eqe AA Aq qAqe AeAeq qA
2
2
இ
@
8
6f
 

க்குகளை நிரையாக ஏற்றுதல்.)
சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார்
ாளாகிய சதுர்த்தசி பொருந்திய விடியற்புறநேரம் ட்டிலும் கிணற்றடியிலும் பூந்தோட்டத்திலும் பிற டுதலால் இந்நாளுக்குத் தீபாவலி என்று பெயர். ச்சீலை யுடுத்துக் கோயிலுக்குப் போய்ச் சுவாமி செய்யவேண்டும். அன்றைக்கு உபவாச விரதம் 5ள் நரக வழியினின்றுங் கடவுளால் நீக்கப்படும் ாலை, புலாலுண்ணல், கள்ளுண்ணல் முதலிய ர்களது பெருங் கடனாகும். மற்றைய நாட்களில் 0 இத்தொழில்களை விலக்கி நடக்க வேண்டும். லுள்ளது.
இருந்தான். அவன் குடிகளைக் கொடுமையாக , வீடுகளை கூட்டுதல், மெழுகுதல் முதலிய ணையாலே தடுத்து ஊரவர்களைப் பாவவழியி " த்திர மூர்த்தி விஷ்ணுவுக்குப் பஞ்சாயுதங்களையும் ரனைக் கொல்வித்தார். அசுரன் சாவதற்கு லாங்குற்றமென்றுணர்ந்து விஷ்ணுவைக் கேட்டுக் ரு நன்மையுங் கேட்கவில்லை. இந்த நாளிலே 1ள்ளவர்களாய்க் கொலை முதலிய பாவங்களை கீகு விசேஷநன்மை செய்தருளுக" நரகனென்பது அவனுடைய கட்டளைகளாகிய ஆசாரக்கேடும் கான்ற விஷ்ணு சிவபெருமானது திருவருளென்றும், மலநீக்கத்தாற் சிவா நந்தத்தைப் பெறுதலென்றும் }வ்வளவு புண்ணியமான நாளிலே விசேஷ விசேஷ பாவங்களையே செய்கிறார்கள்.)
செய்யப்படும் பூசைகளும் புண்ணியங்களும் து நரகசதுர்த்தசியெனப்படும். ஸ்நானத்துக்குரிய தேவியாகவும் பாவிக்கவேண்டும். தேவர்களுக்கும் வண்டும். பசுக்களிலே பால் கறக்காமலும் எருதுஅவைகளை அலங்கரிக்க வேண்டும். எல்லா
ஈகா வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 25
曾經繁鱗線曾經紫鱗後曾經擎藝緩*緊動容薇1
காப்பு நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம்,
துன்பம் போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்,
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை.
குறள் வெண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடிநெஞ்சே குறி.
நூல் நிலைமண்டில ஆசிரியப்பா
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செயும் மயில்வாகனனார் கையில்வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவரவேலா யுதனார் வருக! வருக! வருக! மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்டிசை போற்ற! மந்திர வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா வருக! வருக! நேசக் குறமகள் நினைவோன் வருக! வருக! ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக.
J66OOT SJSF JJJJ JJJ JJ ff66Oor uGugi fffffff ffffff விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
வசர ஹணபவ வருக வருக அசர குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரைங் கிலியும்
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி
 

浮繁嫁畿*繁動家議曾經警軟家畿藝緣曾經擎
கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலியாஞ்சிவ குகன் தினம் வருக, ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல் பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககணசெககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென
டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர (ክfክrfiሰኽ fበሐበffክf] [fክfበifif] [fifገጠ (GCBGG6 (6GGG GYOGGG (BGBOG டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோத னென்று உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச்செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க
இந்து ஒளி 23

Page 26
சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும்பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க. பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினைஅருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்கைள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல ப்ேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனையடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும்ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட
24 இந்து ஒளி

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினிற் முட்பாசக் கயிற்றால் கட்டுடல் அங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கைகால் முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெறி தணலெறி தணலெறிதணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப்பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீஎனக் கருள்வாய் ஈரேழ் உலகமும்எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியை காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார்
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 27
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கனன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதும் மனமகிழ்ந்தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக்கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம்கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில்நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலெஷ்மிகளில் வீரலட்சுமிக்கு விருந்துண வாகச் சூரபத்மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வருக்குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத் தாட்கொள் என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்ய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும்வேளே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில் நட மிடுவாய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
கந்த சஷ்டி கவசம் முற்றிற்று.
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Y
(மாமன்றச் செய்திகள்) ཡོད
நினைவுக்கல் திரைநீக்கம்; “இந்து ஒளி" சுடர்-4 வெளியீட்டுவிழா.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமையகக் கட்டிடப் பூர்த்தி நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்ட வைபவம் கடந்த 1997.08.18 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கால்நடை அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மாண்புமிகு செள மியமூர்த்தி தொண்டமான் அவர்கள் நினைவுக் கல்லை திரைநீக்கம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளைதலைமையில்,கட்டிடநிபுணர்களை கெளரவிக்கும் வைபவம் நடைபெற்றது. கட்டிட கலைஞர் திரு. வி. எஸ். துரைராஜா, கட்டிட நிபுணர் திரு. என். ஏ. வைத்தியலிங்கம் ஆகியோர் விருது வழங்கி, பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்கள். இன்னொரு கட்டிடநிபுணரான அமரர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களின் விருதையும், கெளரவத்தையும் அவரது பாரியார்திருமதி.ஞானப்பிரகாசம்பெற்றுக்கொண்டார்.
மாமன்றப்பொதுச்செயலாளர்திரு.கந்தையாநிலகண்டன், கட்டிடக் கலைஞர்களின் சேவையைப் பாராட்டி உரையாற்றினார்.
இந்துமாமன்றத்தின் காலாண்டு இதழான இந்துஒளியின் நான்காவது இதழும் மேற்படி வைபவத்தின்போது வெளியிட்டுவைக்கப்பட்டது.
மாமன்றக்கட்டிடக்குழுவின்தலைவர் திரு. சின்னத்துரை தனபாலாநன்றியுரை வழங்கினார்.
女★★
"ஈழத்து இந்து சமய வரலாறு” வெளியீட்டு விழா
யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர்சிகசிற்றம்பலம் அவர்களின்"ஈழத்துஇந்துசமய வரலாறு" என்ற நூலின் வெளியீட்டு விழா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் 1997.09.13ஆம் திகதி சனிக்கிழமை மாலை மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை தலைமையில் நடைபெற்றது. மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாமன்றப் பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜா நூலை வெளியிட்டுவைத்தார்.
கொழும்பு இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தஜி மகராஜ் அவர்கள் ஆசியுரை வழங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகுபி.பி.தேவராஜ், கலாச்சார அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. இராசலட்சுமி கைலாசநாதன் யாழ். பல்கலைக்கழக பதிவாளர் திரு. க. குணராசா ஆகியோரின் சிறப்புரையும், யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் அவர்களின் ஆய்வுரையும் இடம் பெற்றன. நூலாசிரியரான பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் நன்றியுரை வழங்கினார்.
இந்து ஒளி 25

Page 28
கந்தா நீ எழுந்தருள்வாய்
豹
懿
அறம் காத்து மறம் அழிக்க அவதரிக்கும் அண்ணலே அல்லலுற்று அவதியுறும் எமைப்பாரா திருப்பதேன்
கொடிய பகைகொலை வெறியும் கூடிவந்து வாட்டுது கொண்ட பொருள்குடியிருப்பு எல்லாம் பறிபோகுது
வருந்தியுழைத்துச்சேர்த்த வளங்களெல்லாம் போகுது வருந்துயர்கள் போக்கிவிடவழியெதுவும் காணோமே ஆதிசிவன் திருக்கோயில் கோபுரங்கள் பிளக்குது
அழகு திருமுருகாஉந்தன் ஆலயங்கள் அழியுது
வினைதீர்க்கும் உன்னண்ணன் கோயில்களும் சிதையுது பெற்ற அன்னைசக்தியவள்கருவறையும் கலங்குது இந்தநிலை என்றொழிந்துஅமைதிவந்துசேருமோ ஆண்டவனேஏனிந்த அவலநிலை சொல்லையா
சொந்தமண்ணில் அந்நியர்போல் அவதியுற்று ஓடிடும் சுகமில்லா இவ்வாழ்வும் உனது பரிசாகுமோ வேதனைகள் இனிவேண்டாம் வேல் தாங்கும் முருகனே வீணர்களின் கொட்டமதை அடக்கியெமைக் காத்திடு
பாடுபட்டுப்பசியாறும் பாமரர்கள் யாவரும் பசிகொண்டுதுடிதுடித்துஇருப்பதுதான்நீதியோ கதிர்காமத்திருத்தலத்தின் பெட்டகத்தில் அடங்கிதி பதுங்கிஇருப்பதலில் இந்த அவலநிலை அறிuயே.
பெட்டகத்தில் ஒழித்திருக்கும் கந்தாநீ எழுந்திடு பொங்கிவரும் கொடுமைகளை வேல் கொண்டு விரட்டிடு சத்தியமாய் உனை நம்பித்தாள் பணியும் பக்தர்கள் பரிதவித்து,துடிதுடித்துப்படும் அவதிதனை நீக்கிடு
த, மனோகரன் உமாபதி கொழும்புத்துரை
26 இந்து ஒளி
 
 
 
 
 
 
 
 

| - |
"Hinduism deepens the life of spirit among the adherents who belong to it, Without affecting its for 1. All the gods included in the Hindu pantheon stall for some aspect of the Supreme. Brahmii, Wishnu, and Siva bring out the creative will, saving love und fearful judgement of the Supreme. Each of then to its worshippers becomes a name of the Supreme God. Whatever form of worship is taken up by the Hindu
preexisting faiths in a great religious synthesis where the different forms are interpreted as modes,
metaphysical and moral perfections ... That is why from the Rig-Veda Hindu thought has been characterized by a distinctive hospitality. As the Bhagavadgital his it : However men approach Tine, seo do I welcome them, for the path men take from every aLLLLLLS LLLS LLLLLSLLLLLLHH LLLLL LLaaL SLSLLLLLS S LLLLL LL acceptance of every aspect of God conceived by the
llis hicil Tt".
-DR. S. RADHAKRISINAN
SRS INSTITUTIONS:
We said that Saiva temples aire parartha institutions meant to cater for the spiritual necds of the community at large. To achieve this, priests who officiate in the temples should be at marthi purusas, LLLLLL LLLLLLL LL LLLLL LLL LLL LLLLLLLaaSLLLL LL LLLLLL part this ideal has been merely on paper. If at all it is realised it is realised only in the reverse. The Agama Jnanis originators of our system of temple worship were master minds. They gave us such rich and all embracing spiritual possibilities and religious forms (true to Wed:- Agamic concepts) to be worshipped inside our temples. The religious legacy. We have midst us, is a very rich legacy not found anywhere else in this world. Today our temple is the bedrock which has been keeping the Weda Agamic religious insight of our fore-Tathers in its totality and its lue form. In this connection. We Are urged to submit an appeal to the Government of Sri Lanka to which we are greatly indebted for the Inodern Hindu renaissance in this country to extend its help for the furtherance of Hindu Religious studies and research by establishing an International centre of Hindu studies (Wicidas, Agamas, Puranas, Itihasas etc.) either in Jaffna or in Colombo. We are only voicing a drei II, a cherished dream of Sir Ponnampalam Ramanathan one of the greatest sons of Sri Lanka.
- un i ܓ݁ܶܠ ܐ
mind of man, and of every form of devotion devised by
faith it is exalted into the highest. The Multiplicity of divinitics is traceable historically to the acceptance of
emanations, or aspects of the one Supreme. In the act of worship, however, every deity is given the same
-M (GNANA PIRA (GASMIMI
ஈகர வருடம் -ஐப்பசி-மார்கழி

Page 29
சைவத்திருமுறை வாழ்க்ை
(தீபம் 4 சுடர் 4 29ம் பக்கத் தொடர்ச்சி)
வாழ்க்கையின் குறிக்கோள், வாழ்க்கையின் பயன், வாழ்க்கையிலக்கணம்.
ம் மண்மேல் நாம் ஏன் பிறந்துள்ளோம், எமது குறிக்கோளாகக் கொள்வது யாது, வாழ்க்கையிலே என்ன பனை நாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை நாம் யாவருமே சிந்திக்க வேண்டிய விடயங்கள். வாழ்க்கையிலே, தான் ஒரு குறிக்கோள் இலாது கெட்டதாக அப்பரடிகள் தன்மேல் வைத்துக் கூறுகின்றார்.
பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள்இலாது கெட்டேன்”
(4-67-9)
உலகத்தவரின் குற்றத்தைத் தம் மேலேற்றிப்பாடுவது பெரியோர் பண்பு. எனவே, குறிக்கோள் இலாத குற்றம் எம்மையே சாரும். வாழ்க்கையை எதிர்நோக்கி நிற்கும் இளைஞர்க்கு இது மிக, மிக முக்கியம். கடலிலே அகப்பட்ட கட்டை போல நாம் அலைதல் ஆகாது. எமது வாழ்க்கையின் இலக்கு எது என்பதைத் தெளிவாக நிச்சயித்துக் கொள்ளுதல் வேண்டும்.
எமது வாழ்க்கையைச் செம்மையாக எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பதையும் அப்பரடிகள் ஒரு உழவனின் தொழிலின் மேல் வைத்துக் காட்டியருளியுள்ளார்.
"மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாம்களையை வாங்கிப்பொறையெனும்நீரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகாவனும் வேலியிட்டுச் செம்மையுள்நிற்பராகிற் சிவகதி விளையுமன்றே”
(4-76-2)
உள்ளமாகிய விளைநிலத்தின் கண்ணே உண்மையாகிய உழவைச் செய்து நிலத்தைப் பண்படுத்துக. பின்னர், அங்கு அன்பென்னும் விதையை விதைக்குக. பயிர் முளைத்து வரும்போது உண்டாகக் கூடிய பொய்ம்மையாகிய களையைப் பறித்தெறிந்து விட்டுப் பொறையுடைமையாகிய நீரைப்பாய்ச்சுக. இவற்றையெல்லாம் செய்து வரும் உன்னையும், உன் மன நிலையையும் உள்நோக்காக ஆராய்ந்து பார்த்து, மனித தகுதிப் பாடாகிய வேலியைச் சுற்றி அடைத்துக் கொள்க. அதே வேளை, செம்மையென்னும் வரையறையையும் தகுதிப்பாடு என்னும் எல்லையையும் கடத்தலாகாது. என்னும் கட்டுப்பாடு இருத்தல்
ாகர வருடம் - ஐப்பசி - மார்கழி

கள் வகுத்துள்ள ) நெறி
ஆ. குணநாயகம்
(Sø6va//7, a/7ZDGäAv 2øÆizz//ø/Glyf &6o//)
வேண்டும். செம்மை என்பது மனமொழி மெய் என்பன தம்முள் மாறுபடாது ஒன்றித்துச் செயற்படுதலாகும். இவ்வாறு செயலாற்றும் போது சிவகதி என்னும் விளைவு கிடைக்கும். உலகியல் நோக்கிற் பார்க்கினும் ஈங்குச் சொல்லப்பட்டதான பண்புகள், மெய்ம்மை, அன்பு, பொய்யாமை, பொறையுடைமை, உள்ளக நோக்கு தகுதிப்பாடு, செம்மை என்பன சிறப்பான விழுமியங்களாகும். உலகியற் பயனைக் கொடுப்பதற்கும் இவை இன்றியமையாப் பண்புகள்.
மனித தகுதிப்பாடு என்பதனை விளக்க மாணிக்கவாசக சுவாமிகளது திருக்கோவையாரிலிருந்து ஒரு சிறு உதாரணம். திருமணம் முடிக்க மறுக்கப்பட்ட ஒரு தலைவன், தலைவியின் தோழிக்குத்தான் அக்கால முறைப்படி மடல் ஏறப் போவதாகக் கூறுகின்றான். அதற்குப் பதிலாகத் தோழி கூறுவாள். “ஐயா, நீர் மடலேறுவதானால், அதோ உள்ள பனை மரத்தின் மடல்களை வெட்டி வீழ்த்த வேண்டும். அப்படிச் செய்தால் அங்கு காணப்படும் பறவைக் கூடும் முட்டையும் சிதைந்து, குஞ்சுகளும் மண்மேல் வீழ்ந்து மாண்டு போகும். ஐயா, உங்களையும், உங்கள் உயர் குலத்தையும், குலத்திற்கேற்ற குணம் உங்கள் பால் உண்டு என்பதையும் அறிவோம். இதற்கேற்ப, இப்படியான ஒரு அழிவுச் செயலைச் செய்ய உங்கள் இயல்பு இடம் கொடாது என்பதையும் உணர்கின்றோம். ஆகையால் நீர் மடல் ஏறுவது என்பது பொய்க்கதை.
நடன் நாம் வணங்கும் தொல்லோன், எல்லை நான் முகன் மால் அறியாக் கடனாம் உருவத்து அரன்தில்லை மல்லற்கண்ணார்ந்த பெண்னை உடனாம் பெடையோடு ஒண் சேவலும் முட்டையும் கட்டழிந்து மடல்நாம் புனைதரின் யார்கண்ணதோமன்னஇன்னருளே’ (77)
உயர் குலத்திற்குரியவர் குலத்திற்கேற்ப குணத்தினின்றும் தவறார். குலம் என்பது சாதிச் சார்பானதன்று. உத்தமனாகிய உயர்குலம் Noblesse Oblige என்னும் ஒரு பிரெஞ்சு சொற்றொடர் ஆங்கில மொழிவழக்கிலும் 96irst g. g56it Gust(56ir, Rank Entails Responsibility 95T6...g. உயர் நிலையில் உள்ள ஒருவர்க்கு அந்நிலைக்குரிய பொறுப்பும் உண்டு. தோழியின் கூற்று இதனை நிரூபிக்கின்றது. வாழ்க்கையை எதிர் நோக்கிநிற்கும் இளைஞர்கள் பிரதானமாக இதனை உய்த்துணர வேண்டும்.
நாம் சிந்தித்துப் பொறுப்புணர்ச்சியோடு வாழ்க்கையை நடாத்துதல் வேண்டும் என்பது அப்பரடிகளது கோட்பாடு.
இந்து ஒளி 27

Page 30
சிந்தனையில்லாதவர் கேடுறுவர். தமது மனத்தைத் தமது அறிவினாலே கட்டுப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். சிந்தனையற்றவர், மனக் கட்டுப்பாடற்றவர் இழிவு நிலையெய்தியிறப்பர்.
“முன் நெஞ்சம்மின்றி மூர்க்கராய்ச்சாகின்றார் தம் நெஞ்சம் தமக்குத்தாம் இல்லாதவர்"(5-98-6)
முன்னுதல் - நினைத்தல்
மேன்மையுள்ள மக்கள் குலமாகப் பிறந்துள்ள நீவீர், ஆடியும் பாடியும் வீணான கேளிக்கையில் ஈடுபட்டுக் கழிந்து போக வேண்டாம் என்று மேலும் எச்சரிக்கின்றார்.
'பூத்து ஆடிக் கழியாதே நீர் பூமியீர்” (5-22-2)
சம்பந்தப் பெருமான் எமக்கொரு புத்திமதி கூறுகின்றார். “பேச்சினால் உமக்காவதென் பேதைகாள்” (2-9-2)
பயனற்ற பேச்சினாலே, அறிவிலிகளே, உமக்கு என்ன ஆகப் போகின்றது ? சிவசம்பந்தமான பேச்சைப் பேசுங்கள். வாழ்க்கையிற் பயன் தரக்கூடிய பேச்சைப் பேசுங்கள். பேசுவது எல்லாரும் பேசலாம். பயனுள்ள பேச்சாயிருந்தால் அதனைச் செயலாக மாற்றுங்கள். பேச்சைச் சுருக்கிச் செயலைப் பெருக்குங்கள்.
நேரம் பொன்னானது
பொன்னான நேரத்தை அநேகர் வீணாக்குகிறார்கள். போன நேரம் திரும்பி வாராது என்பதனை உணர்கின்றாரில்லைப் போலும், நேரத்தை வீணாகக் கழிப்பதை ஒரு கள்வனுடைய செயலாகக் கருதுகின்றார் அப்பரடிகள்.
காலமும் கழியலான கள்ளத்தை ஒழியகில்லிர்” (4-29-6) கட்டராய்நின்று நீங்கள் காலத்தைக் கழிக்கவேண்டா'(4-41-2)
உலகக் கட்டிலே அகப்பட்டு நீங்கள் காலத்தை வீணாகக் கழிக்க வேண்டாம். அன்பு மேலிட்டினால் அழுது விருப்புற்றுத் துதித்து வணங்குவாரையும், பொழுது போக்கில் புறக்கணித்து வாளாதிரிவோரையும் பற்றிய ஒரு கணக்கு விவரத்தைத் திரு இன்னம்பரீசன் வைத்திருக்கிறார் என்று அப்பரடிகள் எமக்கு அறிவுறுத்துகின்றார்.
அழுது காமுன்று அரற்றுகின்றாரையும் பொழுது போக்கிப்புறக்கணிப்பாரையும் எழுதும் கீழ்க் கணக்கு இன்னம் பரிசனே'(5-21-8)
மேலும் சொல்லுவார் அப்பரடிகள். உலக போக போக்கியங்களை வேண்டும் எனக் கருதி வணக்கம் செய்வது பிழையானது என்பது அவரது கோட்பாடு. இறைவனை உள்ளத்தின் கண்ணே உணரக் கூடிய வகையில் வேள்வி செய்து வழிபாடு செய்தலே முறையாகும். (வேள்வி என்ன என்பது முன்னர் விளக்கப்பட்டது.)
28 இந்து ஒளி

“காமியம் செய்து காலம் கழியாதே ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ"(5-22-8)
பயனற்ற வீணான செயல்களைச் செய்து பொன்னான நேரத்தைப் பாழ்படுத்துவதைக் குறிக்கப் “பாழுக்கு நீரிறைத்தல்” என்னும் சொற்றொடரை மேலும் மேலும் அப்பரடிகள் அதனைத் தன் மேல் வைத்துக் கையாண்டுள்ளனர். பாழுக்கு நீரிறைத்தல் என்பது, பாழான, வினைபயன்தரவல்லதல்லாத நிலத்திற்கு வீணாக நீரிறைத்தல்.
பழியுடை யாக்கை தன்னிற் பாழுக்கே நீரிறைத்து வழியிடை வாழமாட்டேன், மாயமுந் தெளியகில்லேன்'(4-31-6)
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரிறைத்தேன்
உற்றலாற் கயவர் தேறாரென்னும் கட்டுரை யோடொத்தேன்” (4-31-8)
பயிர்தனைச் சுழிய விட்டுப் பாழுக்கு நீரிறைத்தல் மிக்க அயர்வினால் ஐவர்க்காற்றேன் ஆரூர் மூலட்டனீரே"(4-52-7)
அப்பரடிகளைப் பின்பற்றியோ, என்னவோ, மாணிக்கவாசக சுவாமிகளும் இதே பாணியிற் பாடுகின்றார்.
"ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப்பணியாதே'(திருவாசகம் 325)
“பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன்’(திருவாசகம் - பிடித்த பத்து)
எமது வாழ்நாள் எப்போது முடிவுறுமோ, நாம் அறியோம். ஆகையால், இப்போது கிடைத்துள்ள நேர அவகாசத்தை கை நழுவ விடலாகாது.
நாளும் நம்முடைநாள்கள் அறிந்திலோம்”(5-57-3)
காலம் கழிகின்றது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், மனிதன் கழிகின்றான் என்று காலம் கூறுகின்றது. எது உண்மை ?
கொள்கையினால் உயர்ந்த நிறையுடைமை
சம்பந்தமூர்த்தி சுவாமிகள் இறைவனைப் பார்த்து வேண்டுகின்றார். "கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர் களையாய்” (1-52-1) உயர்ந்த கொள்கை, கோட்பாடு உடைமை ஒருவர்க்கு ஆபரணம் போன்றது. அதனாலே, அது “பூட்கை" என்று புறநானூற்றிற் போற்றப்படுகிறது. மேலும், அது இல்லாதவன் வெறும் சடம், அவனது உடம்பு உயிருள்ள உடம்பு என்று சொல்லக் கூடிய தகுதி இல்லாதது.
“நிறை” என்பது, காப்பது காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் என்று ஓரிடத்தில் திருக்குறள் உரையாசிரியர்
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 31
ாக்குடவர் விளக்கம் தருகின்றார். நிறை என்பது, தளர்வற்ற நிதானமான, மனச்சமமான, பரபரப்பற்ற நிலை என்றும் கறலாம். வாழ்க்கையின் நின்றவுக்கு இதுவுமோர் இன்றியமையா இலக்கணம்.
பழமொழிகள் பத்து
உலகத்தவர்க்கு பலவகையான அறிவுரைகளை, வழங்கியுள்ள அப்பரடிகள் திருவாரூர்த் திருப்பதிகத்திலே பயன்தரும் பத்துப் பழமொழிகளை எடுத்தாண்டுள்ளார்கள்.
அவையாவன :-
"கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே" முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே” அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே” பனிநீராற் பரவை செயப்பாவித்தேனே' "ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே" இருட்டறையில் மலடு கறந்து எய்த்தவாறே” "விளக்கிருக்க மின் மினி தீய்க் காய்ந்தவாறே” "பாழுரிற் பயிக்கம் புக்கு எய்த்தவாறே” "கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே” தவம் இருக்க அவம் செய்து தருக்கினேளே” (4-5)
எமது வாழ்க்கையை நன்கு அலசிப் பார்த்தால் நாம் எத்தனை பேர் பழமொழிகளிற் சொல்லப்பட்டுள்ள தவறுதல்களுக்கு ஆளாகியுள்ளோம் என்பது புலனாகும். எப்பொழுதுமே இனியவை பேசவேண்டிய நாம் அவ்வாறு செய்யாது தவறுவதைத் திருவள்ளுர் அழகாக எடுத்து விளக்கியுள்ளார்.
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று”(100)
கையிலே கனியிருக்கிறது. அதனை ஒருவன் நுகராது, அப்பாலுள்ள காயைப் பாய்ந்து, கவர்ந்து நுகர்கின்றான். அறம் தரவல்ல இனிய சொற்கள் இருக்கும்போது பயனைக் கெடுக்கும் இன்னாத சொற்களைச் சொல்வது இதனோடொக்கும். இவ்வாறு செய்பவன் கள்வன் என்கிறார் அப்பரடிகள்.
என்ன நாம் பேசவேண்டும் என்பதனை இன்னோர் இடத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். நன்மையோடும் பொற்புடைய பேசக்கடவோம். பேயர் பேசுவன பேசுதுமோ பிழையற்றோமே’ (16-98-7) நன்மையானவையும், அழகுடையனவுமே நாம் பேசுவதற்குரியன. ஆங்கிலத்தில் 906), "The good and the beautifull" 6T6irpngth. gougiboop விடுத்து, பேயரானவர், புத்தித் தெளிவற்றவர் பேசும் வீணான வார்த்தைகளுக்கு நாம் உரியவரல்லர். மன, மொழி, மெய் ஆகியவற்றிற் பிழையற்றிருப்பதே முக்கியம்.
ஒருவன் முயல் வேட்டைக்குப் போகின்றான். ஒரு முயலைக் கண்டு அதனைப் பின் தொடர்கின்றான். இடையிலே
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

ஒரு காக்கை குறுக்கிடுகின்றது. வேட்டைக்காரன் முயலை விட்டுக் காக்கைகுப் பின் ஒடுகின்றான், வேட்டை எப்படியிருக்கும் பாருங்கள். கல்வி கற்பதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்றார்கள். சிலவேளைகளில் அவர்கள் தாம் போன நோக்கத்தை மறந்து கேளிக்கைகளிலும், காரணமற்ற ஒத்துழையாமையிலும் ஈடுபடுகின்றார்கள். பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்படுதலும் நேர்கின்றது. காக்கையைத் தொடரும் காரணத்தால் வரும் வினை இது. இளைஞர்க்கு இதனினும் மேலான அறிவுரை உண்டோ ?
இவ்வாறு ஏனைய பழமொழிகளின் தாற்பரியத்தையும் ஆராய்ந்து விளங்கிக் கொள்ளலாம்.
வாழ்க்கை வரலாறு
உலகத்திலே பெரும்பாலும் அநேகரது வரலாறு மூன்று சொற்களிலே அடக்கம். “பிறந்தார், இருந்தார், இறந்தார்" இதனையே சுந்தரமூர்த்தி சுவாமிகள் மனதில் வைத்துக் கொண்டு பாடுகின்றார்.
நல்வாயில் செய்தார் நடந்தார், உடுத்தார், நரைத்தார் இறந்தாரென்று நானிலத்தில் சொல்லாய்க் கழிகின்றது"(7-3-5)
உள்ளிடொன்றும் இல்லாத வெறும் சொல்லாகவே கழிகின்றது. மற்றையோர் நல்கும் பயனை மாத்திரம் நுகர்ந்து, மறைந்து செல்லும் கள்வராகின்றோமா, அல்லது நாமும் ஏதோ ஒரு வகையில் சிறுபயனையாவுதல் உலகத்திற்கு ஆக்கிவிட்டுச் செல்கின்றோமா என்பதனைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.
"நோற்றோர் மன்றதாமே கூற்றம் கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர்”
(அகநானூறு - பாலை 61)
பிறர்க்கும் பயனின்றிக் கூற்றம் கொள்ள வறிதே மரியாமல் பிறர் தம் பயனைக் கொள்ளும் படியாகப் பயன்பட்டு வாழ்ந்து பின் மரித்தோர் மிகவும் தவம் செய்தவராவர்.
இந்த ஒரு உயரிய கருத்துத்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளது மனதிலே இருந்ததுபோலும். உலகத்திலே மற்றையோரும் ஏதோ ஒரு வகையில் பயன்படுமாறு வாழுதல் வேண்டும் என இளைஞர்கள் தம் மனதில் உறுதி பூணுதல் வேண்டும். இதனையே எம் முன்னோர்கள் எமக்கு நினைவூட்டுகின்றார்கள்.
இன்ப துன்பம்
உலகத்திலே எப்போதும், எந்நாளும் எல்லாம் இன்பமயமாகவே இருக்கவேண்டுமென்று தான் நாம் சாதாரணமாக எதிர்பார்ப்பதுண்டு. இவ்வெதிர்பார்ப்பினால் பல தடவைகளில் நாம் ஏமாற்றம் அடைவதுண்டு. இன்பம்
இந்து ஒளி 29

Page 32
இருப்பதாயின் துன்பமும் இருக்கத்தான் செய்யும். இது உலகத்து இயற்கை. இவை, ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இதனைச் சுந்தரமூர்த்தி க்வாமிகள் எமக்கு நினைப்பூட்டுகின்றார்கள்.
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை”
(7-7-8) "தோற்றம் உண்டேல், மரணம் உண்டு துயர மனைவாழ்க்கை” (7-7-2)
வாழ்க்கை இன்பமயம் என்று மக்கள் ஏமாந்து போகாமல் முன் கூட்டியே உலகத்தின் இயற்கையைத் தெரிந்து, அதனை எதிர்நோக்குதற்குத் தகுந்த மன உறுதியையும் உரத்தையும் உண்டாக்கிக் கொள்ளுதல் நல்லதல்லவா.
நிறைவுரை
இது காறும் நான்கு சிறு கட்டுரைகளிற் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் சம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு மூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் பாடியருளிய ஏழு திருமுறைகளை யொட்டியே சொல்லப்பட்டன. திருவாசகம், திருக்கோவையார் அடங்கிய மாணிக்கவாசக சுவாமிகள் எட்டாம் திருமுறையிலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு அடங்கிய ஒன்பது பெருமக்களாற் பாடப்பெற்ற ஒன்பதாம் திருமுறையிலும் உள்ள கருத்துக்கள் சிலவும் இங்கு தரப்பட்டுள்ளன. திருமூல நாயனார் அருளிய பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் தோத்திர நூலாகவும், சாத்திர நூலாகவும் வாழ்க்கை நூலாகவும் அமைகின்றது.
திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார் முதலிய பன்னிருவர் பாடியருளிய பதினோராம் திருமுறை அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது. சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரிய புராணமாகிய பன்னிரண்டாம் திருமுறை உண்மையிற் பெரிய புராணமே.
இத்திருமுறைகளிற் காணப்படும் வாழ்க்கைக்குரிய வழிகாட்டுதல்களை எல்லாம் தொகுத்துக் கூறுதல் மிகவும் கற்றோர்க்கே முடியும். மேலும், அப்படியான ஒரு தொகுப்பு, மிகப் பெரிய நூலாகவே விரியும். எனவே, இக்கட்டுரைத் தொகுதி இத்துடன் நிறைவு பெறுகின்றது.
(Մյնgյին
30 இந்து ஒளி

Mahatma Gandhi was perhaps the most successful of all national leaders of recent times. He exploded the myth among modern researchers that Hinduism is an essentially personal religion. His commitment to the faith and its attendant feelings for fellow-men enabled him to give Hinduism a political, social and economic dimension. Thanks to his spiritual genius amply displayed during the freedom struggle, the integrity of the nation remained almost intact despite severe strains. His conception of a vast country knit together say a federation of village republics may not have had legal sanction. He did yearn to retain the beauty and simplicity of the religious life and the village as the unit was the experience of history. He dreaded the possibility of total alienation and the dehumanised forms that is experienced by some advanced countries. Independence however, demanded the formalities of constitution making to herald the birth of a nation. And this may have stood in the way. But Gandhiji's dream gained de facto status when he himself became the symbol of national ethos. This enabled his followers to boldly declare the country a secular republic. They were convinced that native religiosity would not surrender to alien values.
-M. GNANAPRAGASAM
Constitution and other legal safeguards are of mere secondary significance compared to the role of effective leadership. The latter refers to charismatic figures that could speak with authority at all levels of human activity be it politics, economic activity, the school or the family. Men are spurred into honest and creative activity by the example and guidance of developed souls. Human institutions are made to tick by the presence of this sacred lineage. Otherwise social arrangements become far too formal to be of meaning and value. These external forces are significant only to the extent of the given in human affairs. They constitute the meretools with which human will-power seeks to shape the course of events for history in the final analysis is man-made. We are, what we will to be. Anything short of such self-confidence reduces men to mere chattel, exposing them to the vile manipulations of crafty ones.
-M. GNANAPRAGASAM
ހުސި... -- - ܢܬ
ஈசுர வருடம் -ஐப்பசி - மார்கழி

Page 33
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிவார்
தோன்றிலில் தோற்றாமை நன்று'
"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறள்
ஆகுல நீர பிற"
Tென்றெல்லாம் தெய்வத்தமிழ் உணர்த்தும் மணிமணியான கருத்துக்களை அணிஅணியாய்க் கூறப் பல்லோர் பாண்டித்தியம் பெற்றிருந்த போதிலும், கற்றதன்வழி சற்றும் வழுவாது ஒழுகியவர் ஆறுமுக நாவலர் பெருமான் ஆவார் என்பது முற்றிலும் உண்மை,
தோற்றுவாய்
நாம் பிறந்த தமிழ்க்குலந்தழைக்கத் தமிழர் தம்மொழி, பண்பாடு கலையும் நம் முன்னோர் வாழையடி வாழையாய்ப் பின்பற்றி வந்த தமிழ்ச் சமயமென மார்தட்டிக் கூறக்கூடியதாய் விளங்கிய, ஆதி அந்தமில்லாத சைவ சமயத்தையும், அந்நியர் ஆட்சியிலும் உயிரினும் மானமே பெரிதென ஈழத்தில் மட்டுமில்லாது தமிழகத்திலும் கட்டிக்காத்த பெருமையினால் அத்தகு தமிழ்க்காவலர், நாவலர், சிவநேசச் செல்வருக்குத் திருவுட்ைத் தொண்டருக்கு இக்கண் கட்டுரை வடித்துச் சிறப்புச் செய்வது எமது தலையாய கடனெனக் கூறின் மிகையன்று.
ஈகர வருடம் = ஐப்பசி - மார்கழி
C
虾
 
 

ஐ. குவவீரசிங்கம், கேரிவளிவம்பூர்.
1றந்த நன்னாட்டின் சிறப்பு 臀
புண்ணிய பரத பூமியாகிய இந்தியத் தமிழகமும் திருமுடி லங்கும் யாழ்ப்பாணம் என்ற ஈழத் தமிழகமும் பல்லாயிரம் பூண்டுகளாகவே இனம், மொழி, கலை, சமயம், பண்பாடு ன்னும் பலதுறைகளிலும் ஒன்றுபட்டு வந்துள்ளன. இரு ாடுகளையும் பிரித்ததற்கு இடையில் நெடுங்கடலால் க்களுணர்வைப் பிரிக்க இயலாதவாறு, காலத்துக்குக் காலம் லைவரும் புலவரும், குரவரும், ஞானியரும் தோன்றி நம் இனம், மாழி, சமயம், கலை கலாச்சாரம் அனைத்தும் அழியாது ாத்தவர். இவர்களுள் ஈழத்தின் தனித் தோன்றல் நாவலர் பருமான் இரு நாடுகளுக்கும் வழிகாட்டியாய் ஆற்றிய பரும்பணியினை தமிழும் சைவமும் என்றே உயிர்த்ததைத் மிழுலகு நன்கறியும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
தோற்றம்
1822 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 18ஆம் நாள் அவிட்ட நட்சத்திரத்தில் ஈழத் தமிழகத்தின் திருமிகு ல்லூர்ப்பதியினில் ஞானப்பிரகாசர் uuli ரமானந்தர்க்குப் பேரராய் நாவலர் பெருமான் அவதரித்தனர். இவருடைய தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமி அம்மையார், இவருடன் பிறந்தோர் பதினொருவர் ஆவர். ரசமய இருளைப் போக்கப் பிறந்த ஞானசம்பந்தர்போல், லைவிரித்தாடிய அந்நியர் ஆட்சியில் நிலவிய புறச்சமய ாருளைப் போக்க ஞானசூரியன் உதயமானவர் சுந்தர் தந்த ற்பகமான நாவலர் எனலாம். இவர் பிள்ளைத் திருநாமம்
ஆறுமுகம் ஆகும்.
கல்விச் சிறப்பு
இளமை முதலே இலக்கண, இலக்கிய நூல்களையும் மய நூல்களையும் முதற்கண் திண்னைப்பள்ளி ஆசிரியரிடமும் பின்னர்ப் புலவர்களிடமும் கற்றுத் தேறினார். மஸ்கிருதம், சைனம், ஆங்கிலம் ஆகிய பன்மொழிப் புலமையை துறிவுக் கூர்மையுடன் கைவரப் பெற்ற இவர் தருக்கம், பலசமய ாஸ்திரங்கள், சங்கீதம் ஆகியனவும் கற்றவராய்த் திகழ்ந்தனர் கவிதை, கதை, கட்டுரை ஆகியவற்றைப் படைப்பதில் பல்லுனராய்த் திகழ்ந்த நாவலர் பேச்சாற்றலும், இனிமையாகப் ாடுந்திறனும் வாய்க்கப் பெற்றிருந்தனர்.
கருவிலேயே திரு
ஒன்பதாம் அகவை ஏய்திய போது ஒருகால் ஆனித் திருமஞ்சன உற்சவத்தின்போது இவர்தம் தந்தையார்
இந்து ஒளி 31

Page 34
ஒலைச்சுவடியும் எழுத்தானியும் கையில் தாங்கி நாடகம் ஒன்றை எழுதியபடி பாடிக்கொண்டிருக்கையில் திடிரெனச் சிவபதம் சித்திக்கப் பெற்றனர். அது கண்ட் நாவலர் நாட்கம் தடையுறாதிருக்க மித நாடகத்தைப் பாடிப் பூர்த்தி செய்தனரெனின் கருவிலேயே அறிவில் திருவும், செஞ்சொன்வன்மையும் சைவசமய ஞானமும் அமையப் பெற்றவரென்பது கூறாமலே புலப்படும்.
படிப்பும் பணியும்
பள்ளிரண்டாம் அகவையில் பெர்சிவல் என்னும் கிறிஸ்துவ மதப் போதகர் நடத்திய யாழ்ப்பாணம் சென்ரல் கல்லூரிக்கு ஆங்கிலம் பயில் அனுப்பப்பட்டனர். ஏழாண்டுகளிலேயே ஆங்கிலத்தை நன்று பயின்று சிறப்புத் தேர்ச்சியுற்ற நாவலரின் கல்வித்திறமையைக் கண்டு மெச்சிய பெர்சிவல் பாதிரியார் அவரைத் தம் பள்ளியில் ஆங்கிலமும் தமிழும் போதிக்கும் ஆசிரியராகவும், பள்ளி முடிந்த நேரத்தில் தமக்குத் தமிழ் போதிக்கும் பண்டிதராகவும் நியமித்தார். இவ்வாறு பணியாற்றுங் காலையில் பெர்சிவலின் வேண்டுகோளின்படி கிறிஸ்துவர்களின் வேதநூலாகிய விவிலிய நூலை (பைபிள்) தமிழில் மொழி பெயர்த்தனர். பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்புக்கள் பலவற்றுள் ஆறுமுக நாவலர் அவர்களின் மொழிபெயர்ப்பே தலைசிறந்ததென் சென்னையில் பல அறிஞர்கள், புலவர்கள் வித்வான்கள் நிறைந்திருந்த தமிழ்ச் சங்கத்தில் மத்தியஸ்தராய் நியமிக்கப் பெற்ற மகாவித்துவான் மழவை மகாலிங்க ஐயர் ஆய்வு செய்து தீர்ப்புக் கூறினாரெனின் அவர் கடறிய தீர்ப்பைச் சங்கத்தில் விற்றிருந்த அறிஞர் குழாம் ஏற்றுக்கொண்டதெனின் நாவலர்தம் ஆங்கிலத் தமிழ்ப் புலமைக்கு வேறு சான்றுகள் வேண்டியதில்லை.
நாவலர் குறிக்கோள்
மாபெரும் இதிகாசங்கள் இரண்டில் கம்பராமாயணத்தில் அண்ணல் இராமர் ஈரேழாண்டுகள் வனவாசம் ஏகியதும் மகாபாரதத்தில் தருமர் தம் தம்பிமார்களுடன் (பஞ்ச பாண்டவர்கள்) ஈராண்டுகள் ஆரண்யம் புகுந்ததும் ஓராண்டு அஞ்ஞாத வாசம் பூண்டதும் அவ்வாறிருந்த காலையில் அன்னார் இருவரும் எத்தகு அனுபவமும் ஆன்மலாபமும் பெற்றனரோ, அவை முடிந்த காலை மகா யுத்தத்திற்குப் பிரயத்தனங்களை மேற் கொள்ளுவதற்கு வழி வகுத்ததோ, அந்நிலையில் நம் நாவலரும் அனுபவம் பெற்றனர் எனலாம்.
பதினான்காண்டுகள் தமையன்மார் வற்புறுத்தலால், பெர்சிவல் பாதிரியாருடன் தம்மைக் கற்றல் கற்பித்தலில் ஈடுபடுத்திக் கடனெனக் கழித்த காலையில் பன்னிரு அகவை வரை மேன்மைகொள் சைவநிதியில் வளர்ந்து செந்தமிழைக் கற்றுணர்ந்த மேன்மையினால் அக்காலத்தை வனவாசமாகவே கருதிப் பொறுமையுடன் இடப்பட்ட பணிகளைச் செய்ததெல்லாம் கிறிஸ்தவர்களின் சதித்திட்டங்களை தெள்ளத் தெளியத் தெரிந்து கொள்வதற்கேயாம். தூண்டிவில் அகப்பட்ட மீன்போலச் சமயமாற்றம் என்கின்ற சூழ்ச்சி
32 இந்து ஒளி

வலையில், வயிறு வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்ட இளைஞர்கள் சிக்கித் தவிப்பதையும் ஆன்மலாபத்தை இழப்பதையும் ஆங்கில் மோகத்தினால் செந்தமிழைப் புறக்கணிப்பதையும் கண்டு மனம் நொந்தார். பணம் பதவிக்கு ஆசைப்பட்டுப் பிறந்த சமயத்தைத் துறந்து கிறிஸ்தவர்களாக மாறுவது கண்டு தமிழர்க்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்ணுற்றுத்தாங்க முடியாது கண்ணிர் பெருகினார். உள்ளம் எரிமலைபோல் கொதித்துக் கனன்றது. விளைவு தமது ஓய்வு நேரத்தை ஊணுறக்கமின்றி இலக்கண, இலக்கிய சைவசமய நூற்களைக் கற்று உணர்ந்து ஒதுவதற்கும் ஓதுவித்தற்கும் பயன்படுத்தினார். தனித்தமிழில் அமைந்த மெய்கண்ட சாஸ்திரங்களைக் கற்கப் பெற்றும் கற்பித்தும் கற்பனவும் ஈசனருளால் இனிமையும் at Gini அமைதியுற்றனர் இவற்றிற்க்கெல்லாம் அவர் எவ்வித ஊதியமும் பெறவில்லை.
நாவலர் பெருமை
யாழ்ப்பானத்தவர் தமிழைத் தமிழுலகு அறியச் செய்த பெருமை நாவலரையேசாரும். இன்று கூட உலகெங்கும் தமிழறிந்த கிறிஸ்தவர்கள் நாவலர்தம் மொழிபெயர்ப்பினைப் பயன்படுத்துதல் கண்கூடு. யாழினும் இனிய தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் எனச் சான்றோரும் ஆன்றோரும் பண்டிதர்களும், வித்துவான்களும், ஞானிகளும் வியக்கும் வகையில் உரையாசர் சொற்பொழிவுகளும் உரைநடை நூல்களும் விளங்கின. இவை மட்டுமின்றிச் சிறந்த கவிஞராவும், பாடகராவும் திகழ்ந்தனர் நாவலர்.
சைவசமயமே மெய்ச்சமயம் என்பதையும் செந்தமிழருக்கு ஒப்பான மொழி மற்றொன்று இம்மேதினியில் இல்லையெனக் கொண்டு, புறச்சமயப்படுகுழியில் ஆழாமல் இளைஞர்களையும், மக்களையும் காத்தற்கு எவ்வித ஊதியமும் பெறாது தமிழினிமையினை இலக்கண, இலக்கிய நூல்கள் வழியாகவும் சைவசமய சாரத்தையும், சீலத்தையும் நெறியினையும் புரானங்கள், நீதிநூற்கள் வழியாகவும் புகட்டிப் பல மேதைகளை உருவாக்கினார். உண்மைச் சைவ சமயிகளாகத் தமிழர்களாக வாழவழி வகுத்து தம் பணியை தமிழர்கள் மேற்கொண்டு தொடர்தற்கு ஒளக்குவிப்பதை இலட்சியமாகவும் நம்பிக்கையாகவும் கொண்டது விரைவிலேயே பயனளித்தது கண்டு திருப்தியுற்றனர்.
தியாகம்
இந்நிலையில் தம் நீண்ட நாள் குறிக்கோளை நிறைவேற்றத் திடசித்தம் கொண்டார். தமது இருபத்தைந்தாம் அகவை பூர்த்தியானபோது தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதையே உயிர்த்துடிப்பாக்கிக் கொள்ளத் துணிந்து, தமது பேரவாவினைப் பூர்த்தி செய்யப் பெருந்திட்டங்களை செயல்படுத்த விழைந்து அதற்குரிய முதன் மார்க்கம் சைவப்பிரகாசத் தமிழ் வித்தியாசாலைகளைத் தோற்றுவித்துத் தமிழரைத் தமிழராக வாழ்வதற்குப் பணித்தலும், சீரிய சொற்பொழிவாளர்களை உருவாக்கி நாடெங்கிலும் பிரச்சாரம் செய்வதும் தமிழையும் சைவத்தையும் வேரூன்றியிருக்கச் செய்தற்கு வழிகளெனத் தேர்ந்தனர்.
ஈசுர வருடம்-ஐப்பசி-மார்கழி

Page 35
முடிவு 1 யார் தடுத்தும் கேளாமல், பெர்சிவல் பாதிரியாரின் அறிவுரைகளுக்கோ, கெஞ்சுதலுக்கோ செவிசாய்க்காது தம் பதவியைத் துச்சமெனக் கருதித் துறந்தினர்.
சிறந்த ஒழுக்க சீலரும் புண்ணியாத்மாவுமான நாவலர் தமிழுக்கும் தமிழருக்கும் இருதமிழகங்களுக்கும் ஆற்றிய நற்றொண்டுகள் அளப்பரியன. தம் இரு கண்ணெனப் போற்றும் சைவமும் தமிழும் என்றும் அழியாதிருக்க அரசாங்கப் பணம் பதவி பட்டங்களை துறந்ததோடும் நில்லாது பெற்றோர் உற்றார் பேசி முடித்த கோடி சீர்வரிசைகளுடன் தேர்ந்தெடுத்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முற்றிலும் மறுத்ததுடன், தம் தொண்டிற்கு இடையூறு ஏற்படாதிருக்க அன்றே பிரமச்சரிய விரதத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள சிவபூஜையும் சிவசீலமும் கைக்கொண்டு அவற்றைத் தவறாது சிவநெறி நின்றும் சிவப்பணி செய்தும் காத்தனர். இங்ங்னமாக அன்னார் செய்ததெல்லாம் நம்மொழி, கலை, பண்பாடு சமயம் என்றும் வீழ்ச்சியடையாதிருத்தற் பொருட்டே என்பதை எண்ணிப் பார்க்கையில், தமிழர்க்காக சைவசமயிகளுக்காக நாவலர் தம்மை அர்ப்பணித்த மனப்பாங்கும் தியாகவுணர்ச்சியும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதனாலன்றோ அம்மகான் இன்றும் உலகத்தமிழர் உள்ளவரை நாவலர் போன்ற தியாகிகளின் நாமம் அழியாது.
சாதனைகள் : சைவப் பாடசாலைகள் நிறுவப்பட்டமை
1842 ஆம் ஆண்டு அன்னார் தம் நற்கனவுகளை நனவாக்க முதற்கண் வண்ணார்பண்ணையில் சைவப் பிரகாச வித்தியாசாலை ஒன்றினை செந்தமிழ்க் கழகம் என்னும் பெயருடன் ஆங்கிலக் கிறிஸ்துவ பாடசாலைகளுக்கு எதிராக நிறுவி, அதன்வழி தமிழ்ப்பற்றையும் சைவப்பற்றையும் மாணவர்களிடையே பரப்பியது கண்டு நல்லுள்ளம் கொண்ட பல தவப் பெரியோர்கள் நாவலரைப் பின்பற்றி ஆங்காங்கே பல தமிழ் சைவப் பிரகாச வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தனர். இதேபோல் 1864 ஆம் ஆண்டு தமிழரின் இதயஸ்தானமெனக் கருதப்படும் சிதம்பரத்தில் ஒரு தமிழ்ச் சைவப்பிரகாச வித்தியாசாலையை உருவாக்கித் தமிழுடன் சைவமும் கற்கச் செய்தனர். பின் 1870, 1872 ல் நாவலர் ஈழத்தில் யாழ்ப்பாணம், புலோலியிலும் சிதம்பரத்திலும் கிறிஸ்துவக் கல்லூரிகட்கு மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்காக, ஆங்கில சைவப்பிரகாச வித்தியாசாலைகளைத் தோற்றுவித்ததன்வழி இரு நாடுகளிலும் பல பெருமக்கள் ஆங்காங்கே பல ஆங்கில சைவப் பிரகாச வித்தியாசாலைகளைத் தோற்றுவித்தனர். இவ்வாங்கிலப் பாடசாலைகளில் தமிழ் சைவசமயப் பாடங்களையும் முக்கிய பாடங்களாகப் புகுத்திப் பயிலுமாறு செய்தனர். ஆங்கில ஆட்சியாளர் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது உதவியையும் எதிர்பாராது, நாவலர் காட்டிய வழி வித்தியாசாலைகளை என்றும், இயங்கத் தமிழ்ச் சான்றோர்கள், வள்ளல்களுடன் சைவ வித்தியாவிருத்திச் சங்கங்களும் நிறுவனங்களும் துணைக்கரம் நீட்டிக் கட்டிக்
ாகர வருடம் - ஐப்பசி - மார்கழி

காத்தன. மாணவர் கல்வியுடன் ஒழுக்கத்தை உயிரெனப் போற்றுதற்கும், அவர்கள் உள்ளங்களில் தமிழ்ப் பற்றும் தமிழுணர்வும் பொங்கியெழுதற்கும் இவர் ஆற்றிய பணிகளும் தம் உயரிய மாணாக்கர்களைக் கொண்டு ஆற்றுவித்த பணிகளும் கணக்கிடலரிது. இவர் தம் வழி தொண்டாற்றிய பெரியோர்கள் மாணாக்கர்களுள் சேர் பொன்னம்பலம் இராமநாதன், வழக்கறிஞர் க. இராசரத்தினம், திருவாடுதுறை ஆதீன வித்துவான் சபாபதிப்பிள்ளை,திரு. சதாசிவம்பிள்ளை, திரு. நடராச ஐயர், திரு. பொன்னம்பலம் பிள்ளை, திரு. வைத்தியலிங்கம் பிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
சமூகப் பணி
நாவலர் தமிழ், சைவப் பணிகளுள் மட்டுமல்லாது சமூகப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இயல்பிலேயே ஈவிரக்கமுடைய சிந்தையினராதலால் 1877 ஆம் ஆண்டு பஞ்சகாலத்தில் யாழ்ப்பாணத்தில் பருவமழை பொய்த்த காலை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கக் கஞ்சி வழங்கும் கைங்காரியத்தை தொடக்கி வைத்தார். பின் பெரியார் சிலரின் உதவியுடன் அப்பணியை அன்னதானமாக விரிவுபடுத்தினர். பஞ்ச காலம் நீங்கும் வரை (விளைவு வரை) அப்பணியை நிறுத்தாது செய்தனர். ஏழை மாணவர்களுக்கு உடைகள், உணவு குறிவிலாது வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
அரசாங்க அதிபர்கள் மிக்க அதிகாரம் படைத்தவர்களாய் இருந்த காலத்தில் பொது மக்களுக்குப் பல கெடுதல் விளைவிப்பது கண்டு மனம் கொதித்துத் தக்க தருணத்தை எதிர்ப்பார்த்திருந்தார். தேசாதிபதி வந்தகாலை, அவற்றை எழுத்துருவில் மகஜராகச் சமர்ப்பித்து மனுப்பண்ணி மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்தனர். பொது மக்களுள் தாமும் ஒருவராகப் பழகி அவர்களின் குறைகளை அறிந்து போக்கியருளினர்.
அச்சகப் பணி
மக்களிடையே விழிப்புணர்ச்சியை உருவாக்கி முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அச்சுக்கலை சிறந்த தொடர்பு சாதனம் என்பதை உணர்ந்த நாவலர் வண்ணார்பண்ணையிலும், தமிழகத்திலும், சென்னையிலும் அச்சகங்களை நிறுவித் தமிழ், சைவப்பாட நூற்களையும், கிறிஸ்துவ கண்டன நூற்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டனர். இவர் வெளியிடும் நூல்களில் எந்த வித குறை, குற்றத்தை காணவியலாது. ஒர் அச்சுப் பிழையில்லாது நாவலர் மேற்பார்வை செய்து நூற்களை வெளியிட்டது போல் நூல்களை வெளியிடுவோர் இன்று எவருமிலர்.
தமிழ், சைவ நூற்கள் படைப்பு
தமிழ்மொழி அறிவு பெருகிடவும் சைவம் நிலைத்திருக்கவும் நாவலர் யாத்தருளிய நூற்கள் சுமார் 73 வரையில் தமிழ் உலகிற்குக் கிட்டின. தமிழறிவு, சமய ஞானம், உலகறிவு செறிந்து விளங்கப் பாலபாடம் நான்கு பாகங்களும்,
இந்து ஒளி 35

Page 36
அதே போன்று இலக்கணக் கொத்து, இலக்கண வினாவிடை, நீதி நூற்கள் போன்றவை பல பாகங்களும் இயற்றிப் போந்தனர்.
பெரும்பாலும் செய்யுள் நடையில் அமைந்திருந்த தொன்னூற்களை இன்னுரற்களாக்கி வசன நடையில் அச்சிட்டளித்த பெருமை நாவலரையே சாரும். அவையாவன கந்தபுராண வசனம், பெரியபுராண வசனம், சைவ வினாவிடைகள், புவியியல், உடல் நலவியல், தொல்காப்பியம், நன்னூல் விருந்தியுரை, திருமுருகாற்றுப்படை உரை, சிவராத்திரி புராணம் போன்ற பற்பல நூற்களை எளிதில் கற்கத்தக்கதாய் இனிய வசன நடையில் படைத்தவர் நாவலர் ஆவார். திருக்கோவையார் திருக்குறள் போன்ற பல நூற்கள் நூல் வடிவில் வெளியிடுவதற்கு நாவலர் ஆற்றிய பணியையும், அவர் அவர்தம் பணிக்கு உறுபொருள் கொடுத்து உதவிய பெருமான்களையும் என்றும் தமிழ்ச் சைவப் பெரு மக்கள் நினைவிற் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
நூல்களின் தனித்துவம்
ஆரம்ப, உயர்தரமாணவர்கள் பயிலும் வகையில் நாவலர் படைத்த தமிழ் நூற்கள் வெளிவந்தபோது பெற்ற பாராட்டுக்கள் சொல்லுந்தரத்தனவன்று. இங்கு அதனைக் குறிப்பிடுதல் அவசியமென்பது என் கருத்து. 1872 மே மாதம் தமிழ் நூல்களான பாலபாடம் வெளிவந்தபோது தமிழ் நாட்டில் ஒரு புரட்சியே உருவாகியது எனலாம். பண்டிதர், பாமரர், பள்ளிப் பிள்ளைகள் அனைவரும் அவற்றைக் கொண்டாடி ஆவல் மீதுரப் படித்தனர்; நாளிதழ்கள் வானளாவப் புகழ்மாலைகளைக் குவித்தன, அனைத்தும் நாவலர் தமிழுக்கும் சைவத்திற்கும் நல்கிய தொண்டினைப் பெரிதும் மெச்சியிருந்தன. அவற்றின் கருத்தாவது .
“பாண்டியர் ஆட்சியில் புலவர்கள் முச்சங்கம் அமைத்துத் தமிழ் இப்பத்தொன்பதாம் நூற்றாண்டில் வீழ்ச்சி பெற்று விடுமோ என்று ஐயுற்ற காலை தமிழுக்குப் புத்துயிர் கொடுத்து வீறுகொண்டு எழுச்சியுறச் செய்ததற்குப் புலவர்கள் தோன்றியிருப்பது பெருமகிழ்ச்சிக்குரியது. கவி வேந்தர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையையும் உரை நடையரசர் ՑֆԱյlԱp5 நாவலர் இருவரையுமே இங்கு குறிக்கிறோம். அவனி கண்ட தனிசிறந்த உரைநடைப்புலவர் நாவலர் அவர்கள் நமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர், சிறந்த பேச்சாளர், சீர்கெட்ட தமிழை உயர்த்த அன்னார் பயன்தரக்கூடிய பல அரிய நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். அவை நம் நாட்டவரின் பழக்க வழக்கங்களையும் ஒழுக்கத்தையும் பிற நாட்டவர் அறியச் செய்வதாம்” எனக் குறிக்கின்றது.
“நாவலர் தம் நான்கு பாலபாட நூல்களும் முறையே உரை, உணவு,தண்ணிர் காற்றுப் போன்று இன்றியமையாதன. பிற சமயத்து நூல்கள் மாணவரிடையே விளைவித்த தீமைகளைத் துடைத்தெறிய வல்லன, இளைஞர்கள் அவ்வழிச் சேராது காத்த பெருமை நாவலரையே சாரும்” என்கிறார் சுத்தானந்த பாரதியார்.
34 இந்து ஒளி

சுத்தானந்தர் போற்றிய சுத்தான்மா
தமிழுக்கும் சமயத்திற்கும் மறுமலர்ச்சி உண்டாக்கத் தீவிர சாதனைகளை மேற்கொண்ட தீரர் நாவலர் என்பதையும் பேச்சும் மூச்சும் அவற்றை வளர்ப்பதற்கென சமர்ப்பணமாக்கிய நல்லோன், வல்லோன் நாவலர் என்பதையும்,
“கல்வியில் வரம்பு கண்டோன் கடவுண்மாக்கலைக
Ꮫ ளெல்லாம் வல்லவன் பிரம்மச்சாரி வானெனத் தமிழ்
பொழிந்து செல்வமும் திருவுமோங்கச் சிவநெறி செழிக்க
வந்தோன் நாவலர் போற்று நல்லூர் நாவலர் வாழ்க
மாதோ !” எனவும்
தமிழனைப் புதுக்க வந்து தத்துவப் புலவன்
என்கோ ! தமிழ்ப்பணிதனை மணந்த தவமணிச் சைவன்
என்கோ ! தமிழிசை பரவ வந்த தாரகக் குழலே என்கோ ! அமிழ்தினும் இனிய சொல்லான் அழகிய
நாவலோனே
என்றும் மகாகவியோகி சுத்தானந்த பாரதியார் சுத்தான்மாவாகிய நாவலரைப் போற்றிப் பாடிய பனுவலால் அறியலாம்.
போதனை
நாவலர் அருளிய நூற்கள் உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்துப் போன்ற இலக்கண அறிவையும் ஒரேழுத்துச் சொல் முதல் ஐந்தெழுத்துச் சொற்கள்வரை மொழியறிவையும் எளிய நடையில் பதிய வைக்கின்றன. இன்னும் கடவுளை வணங்கு, குருவை வணங்கு, புண்ணியம் செய், உண்மை பேசு, கோபம் பொல்லாது, பொறாமை ஆகாது உயிர்களைக் கொல்லாதே, புலாலுண்ணாதே போன்ற நீதி மொழியைப் புகட்டும் குறுகிய தலைப்புக்களும் "பணத்திலும் பெரியது மானம் (நல்ல பெயர்)” “மனிதருக்கு மேலான ஆபரணம் அறிவு” என்ற நீதி வாக்கியங்களைக் கொண்ட தலைப்புக்களும் எடுத்துப் புத்தகத்தைப் படித்து முடிக்கத் தூண்டுவன. இன்னும் இவ்வாறு எத்தனையெத்தனையோ சிறப்பம்சங்கள் எண்ணிடலங்காதவை உள.
மலேசியாவில் மட்டுமன்றி மற்ற நாடுகளில் வாழும் யாழ் பரம்பரையினரில் பல பெரியோர்கள் நற்றமிழ் பேசுவதற்கும் உரையாடுவதற்கும் சமய ஞானம் பெற்றுப் புராணங்களையும் திருமுறைகளையும் மெய்கண்ட சாஸ்திரங்களையும் முறையாகக் கற்றிருப்பதற்கும், கற்றவற்றைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் வன்மை பெற்றிருப்பதற்கும் காரணம் நாவலர் 18ஆம் நூற்றாண்டில் சைவத் தமிழ்ப் பயிர்களை வித்திட்டு வளர்த்த பெருமையினால் அன்னார் தம் படைப்பு நூற்களைப் பாடநூற்களாய்ப் பயிலும் பேறு பெற்றமையினாலென
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 37
ஆணித்தரமாய்க் கூறினால் மறுப்பதற்குக் கற்றோர் துணியார் என்பது அடியேனது கருத்து.
மனவுறுதியும் திடசங்கற்பமும்
மேற்கத்தியர் ஆட்சியில் மங்கி மடியவிருந்த தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதையே சீரிய இலட்சியமாய்க் கொண்ட பேற்றினால்தான், தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவற்றை வளர்ப்பதற்குப் பயன்படுத்தித் தன்னலம் கருதாது அஞ்சா நெஞ்சினராய் அசையா மனவுறுதியினராய்த் தாம் வழுவாய் கடைப்பிடித்து சிவநெறி நின்றுழைத்தார்.
உறவுப் பாலம்
இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் மூவேந்தர் ஆட்சி இலங்கையில் ஆதிக்கம் (பல நூற்றாண்டுகட்கு முன்) பெற்றிருந்த காலங்களிலும் திருமணத் தொடர்புகளினாலும், இன்னும் யாழ் பாடிப் பரிசில் பெற்ற யாழ்ப்பாணன் வழியிலும் குடியேறியவர்களின் சந்ததியினர் என்பது வரலாறு கூறும் உண்மைகள். இவ்வுறவு அன்னியர் ஆதிக்கத்தில் அழியாது காத்த பெருமை நாவலருக்கு உண்டு. முற்றிலும் மறுக்க முடியாத உண்மையும் கூட. காரணம் 18 ஆம் நூற்றாண்டில் பாரதமும் ஈழமும் சைவ சமயத்தாலும் தமிழாலும் உறவுப் பாலம் அமைத்து இணைவதற்குப் பெரிதும் வழிகோலியவர் நாவலர் என்பதை அவர் செய்த கைங்கர்யங்கள் உணர்த்துவனவாம். தமிழகத்தில் மதுரை, திருவாவடுதுறை, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய இடங்களில் அமையப் பெற்ற ஆதீனங்கள் நாவலரை பல முறை அழைத்து தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் தமிழிலுள்ள சித்தாந்த சாஸ்திரங்களிலும் உள்ள சந்தேகங்களைப் போக்கியுள்ளரெனில் சொல்லாளர் தம் தமிழ்ப்பணி விள்ளுதற்கரிதோ ? சிதம்பரத்திலிருந்த கட்டளை மடங்களுள் எட்டு மடங்கள் யாழ்ப்பாணத்தவரால் ஸ்தாபிக்கப் பெற்றுத் தலைவர்களாகவும் இருந்து வளர்க்கப் பெற்றவை. இன்னும் திருவாவடுதுறை, தருமபுரம், திருவண்ணாமலை ஆதீனங்களுக்கும் பண்டைக்காலம் முதல் தம்பிரான்களாய்ப் பல யாழ்ப்பாணத்தவர்கள் பணியாற்றி வந்துள்ளதும், இதேபோல் இருநாடுகளிலும் அமைந்த கல்லூரிகளிலும் சர்வகலாசாலைகளிலும் இருநாட்டு பண்டிதர்கள், புலவர்கள் அமைத்த உறவுப் பாலத்தினால் என்பது ஒருபுறமிருக்க இருநாடுகளுக்குமிடையே நிலவி வந்த அணுக்கமான உறவையும், ஒரே வழிச் சார்ந்த மொழி சமயம், கலை பண்பாடுகளினால் என அறுதியிட்டுக் கூறலாமல்லவா ?
கண்டங்களும் எதிர்ப்புக்களும்
பொதுப்பணி செய்பவர்கள் பலவித எதிர்ப்புக்கள் கண்டனங்கட்கு உட்படுவது கண்கூடு. நாவலர் வாழ்விலும் இவை சம்பவியாமலில்லை. அன்னார் கிறிஸ்துவ சமயங்களில் பிரவேசிப்பதற்கு தடை செய்ய உருவாக்கிய இயக்கம் காரணமாய் கிறிஸ்துவர்களின் சைவ தூஷணங்கள் பெருகலாயின. சற்றும் அச்சம் என்பதையே அறியாத நாவலர் "வச்சிர தண்டம்” என்னும் துண்டுப் பிரசுரத்தையும் முத்துக் குமார சுவாமிக் கவிராயர் இயற்றிய "ஞானக்கும்மி" என்னும்
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

நூலையும் வெளியிட்டுக் கிறிஸ்தவர்களைக் கண்டித்தார். இவை கிறிஸ்தவர்களைப் பெரிதும் கொதித்தெழச் செய்தன. அச்சுக்கூடம் இல்லாது போகுமளவிற்கு சூழ்ச்சிகள் நடைபெறவிருந்ததை நாவலர் தம் பணியால் வென்றார். “வானந் துளங்கிலென் மண் கம்பாகிலென் மால்வரையும் காலந்அலங்கிலென் நிலை தடுமாறிலேன்,” “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற நிலையில் நின்று சைவத்தையும் தமிழையும் காத்தனர். காணப்படும் தவறுகளைக் களைதலைத் தலையாய பணியாய்கொண்டு பணம் பட்டம் பதவிக்காக மற்றோர்போல் பேதலிக்காது, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அலையாது தம் குறிக்கோளினின்று சற்றும் அசையாத திடச்சித்தராய் கண்டனப் பத்திரங்கள், பிரசுரங்கள் வாயிலாகப் பிறர் செய்யும் தவற்றை உணர்த்தினார். இதன் பொருட்டு நீதி மன்றத்தில் வாதிட்டுத் தம் கொள்கையைச் சரியென நிலைநாட்டி வெற்றி பெற்றார். தமது உயர்ந்த இலட்சியத்திற்குத் தம் சமயத்தைச் சார்ந்தவர்களே செய்த குறுக்கீடுகள் குறித்து மறித்து மனங்குமுறியும் இருக்கிறார். இதனை “நம்முடைய சைவசமயிகள் தங்கள் சைவசமயத்திற்கும் மொழிக்கும் உறுதுணை செய்யாவிட்டாலும் இடையூறும் அவமதிப்பும் உண்டாக்குவது வேதனைக்குரியது, பூர்வ காலத்தில் சைவசமய வளர்ச்சிக்குத் தடைசெய்தோர் பரசமயிகளே, ஆனால் தற்காலத்திலே சிறியேனுடைய பணிக்கு சுயசமயிகளாலே விளைவிக்கப்படும் இடையூறுகள் அதிகம்” என்று நாவலர் குறிப்பிட்டது கொண்டு அவர் உளக்கவலையை உணரலாம்.
இன்னும் ஆலயங்களில் உயிர்ப்பலியை நிறுத்த முற்பட்டுத் தொண்டாற்றுகையில் அன்னாரைக் கொலை செய்யும் சதியிலும் கொலையாளியின் மன மாற்றத்தினால் தப்பித்தனர். இதுவும் இறைத்தொண்டுக்கு ஈசனருள் துணை நிற்கும் என்பதை உறுதிப்படுத்துவதாம்.
சமகாலத்து அறிஞர்களும் நாவலரும்
ஈழத்தில் அந்நியர் ஆட்சியில் மூவேந்தர் போற்றிக் காத்த தமிழுக்கும் சைவத்திற்கும் இருண்ட காலமாய்த் திகழ்ந்த 300 ஆண்டுகளில் தமிழுணர்வும் சிவப்பற்றும் மிகுந்த தூய உள்ளங்கொண்ட பெரியோர்கள் தம் உயிர்க்குயிரான இருகண்கள் போன்ற சைவமும் தமிழும் மங்கி மடிவது கண்டு தமக்கு விடிவு காலமே வராதா என ஏங்கியேங்கிக் காலங்கழித்தனர். இத்தமிழுள்ளங்களின் ஏக்கத்தைத் தீர்த்து வைத்தோர் ஈழம் பெற்ற இரு புண்ணியக் கண்களான ஆறுமுக நாவலர் அவர்களும் அவரை அடுத்துத் தோன்றிய சைவப் பெரியார் சிவபாத சுந்தரனாரும் ஆவர். சுருங்கக் கூறின் பாண்டிய நாட்டில் மாண்டு மடியவிருந்த சைவத்தை மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் எங்ங்னம் காத்தனரோ, அங்ங்ணமே ஈழத்தில் சைவத்தையும் தமிழையும் நிலைநாட்டிய பெருமை வேரூன்றிச் செய்து வளர வழிவகுத்த மாண்பு நாவலர் பெருமானுக்கு உரியதாம்.
இத்தகு செயற்றிறத்தின் செம்மல் நாவலரிடம் தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத ஐயர், கந்தசாமிப்பிள்ளை, ஆறுமுகச் செட்டியார் சபாபதி நாவலர் பாவலர் மீனாட்சி
இந்து ஒளி 33

Page 38
சுந்தரம்பிள்ளை ஆகியோர் நன்னூல், நிகண்டு சிவஞானபோதம் பெரிய புராணம் ஆகியவற்றிற்கு பொருள் கூறக் கேட்டுத் தெளிவுபெற்று வானளாவப் போற்றியுமுள்ளனர்.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரினாரும், புலவர் ஆறுமுகநாவலரும் உயிர் நண்பர்களாவர். தாண்டராய சுவாமிகள் சுப்பராயர் செட்டியார் நீதிபதி சி. சதாசிவ ஐயர், மறைமலை அடிகள் மகா மகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் ஆகிய தென்னகத்துப் பெருமக்களும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் சங்கர பண்டிதர், தமிழ்தந்த சி. வை. தாமோதரம்பிள்ளை, சிவசம்புப் புலவர் முத்துக்குமாரசுவாமிக் கவிராயர் பத்திராதிபர் க. சரவணமுத்துப்பிள்ளை சேர். பொன் இராமநாதன் ஆகிய ஈழத்து அறிஞர்களும் நன்கறிந்திருந்ததன் காரணம் இவர் காலத்து வாழ்ந்து இவர் தொண்டை மெச்சிய வியந்த காரணத்தானெனின் மிகையல்ல.
சொற்பொழிவுகளும் நாவலர் பட்டமும்
நாவலர் தமது இனிய சொற்பொழிவினை முதன் முதலில் 1847ல் யாழ்ப்பாணம் சிவன் கோவிலில் இன்னிசையால் தமிழ்பரப்பிய சுந்தரர் தம் சொற்பொழிவுடன் தொடங்கியவர் வெள்ளிதோறும் எங்கிருந்தாலும் தவறாது சொற் பொழிவுகளாற்றினார். தமிழ் மணமும் சைவவொளியும் பரப்பிய நமச்சிவாய தேசிகரும் சிவஞான முனிவரும் கச்சியப்பரும் விளங்கிப் பணியாற்றிய திருவாவடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த அம்பலவாணர் தேசிகரும் சுப்பிரமணிய தேசிகர் ஆகியோர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்றோருடன் கலந்தாலோசித்துப் புலவர் மணி ஆறுமுகத்தின் நாவன்மையைப் போற்றிச் சகல சிறப்புக்கள் செய்து “நாவலர் பட்டம் அளித்தனரெனில் சொல்வலரின் தமிழொளி இயம்புதற்கரிதே? இவர் தம் இறுதிச் சொற்பொழிவும் சுந்தரர் தம் சொற்பொழிவுடன் 1897ஆம் ஆண்டுவரை நீடித்தது. அவ்வாண்டு நவம்பர் திங்கள் 5ஆம் நாள் வெள்ளிக்கிழமை சிவன்றாள் எய்தும்வரை பேச்சும் மூச்சும் தமிழுக்கும் சைவத்திற்கும் என அர்ப்பணித்து வாழ்ந்த நாவலரை வசன நடை கைவந்த வல்லாளரைத் தலைசிறந்த பதிப்பாசிரியரை, நற்றமிழ்ப் பாவலரை ஒழுக்கத்தின் மலைவிளக்கினை சைவத்தமிழ் இனத்தின் தனிப்பெருங்காவலரை தன்னிகரற்ற தலைவனை தமிழுலகு என்றும் மறவாது என்பது மட்டும் உறுதி. அறிஞர் சூட்டிய பாமாலைகள் ஒருசில
எண்ணில் சான்றோரும் ஆன்றோரும் போற்றும் உச்சித்திலகமாய்த் திகழ்ந்தவர் நாவலரெனின் இவர் தம்
(குறிப்பு/ பூறலழற7ஆறுமுகநாவலரின் எதிர்வரும் 7997/2.07ஆம் திகதி ஞரா தலைமையகப் பிர7ர்த்தனை மண்டபத்தி
36 இந்து ஒளி
 

மகிமைக்குச் சான்றுகளும் வேண்டுமோ பெருமக்கள் திருவாய்ச் சொல் வழி வந்த சில புகழாரங்களைச் சற்று நோக்குவோம்.
"வீறு பெற்ற இந்து சீர்திருத்தக்காரர்” "வசனநடை கைவந்த வள்ளளார்” “தேனோ கனியோ வெனவோ சுவைக்குந்
செழுந்தமிழில் தானே தனக்கினை யாகி உதித்துயர் சற்குருவாய் வானோர் புகழ் நல்லை வந்தருணாவலன்
வான்புகழை நானோ சொலவலன் சேடனுங் கூறிட நானுவனே’
- சைவ உதயபானுபத்திரராதிபர் க. சரவணமுத்துப் புலவர்.
செழுந்தமிழுப்ய சைவத்திருநெறி விளங்க
வந்தோன் அந்தமில் கல்வி கேள்வி ஆழியைக் கடைந்து
நாளும் தந்தனன் அமுத நூல்கள் சாவிலா வரத்தைப்
பெற்றான் நந்தமிழுள்ள மட்டும் நாவலன் வாழ்க மாதோ’
நற்றமிழ்க் குரிசிலான நாவலன் வாழ்வைப்
Lumifif” கற்றவன் புரிந்த செஞ்சொற் கணிதமிழ்த்
தொண்டைக்காணிர் பெற்றநற் தாயின் வீரப் பெருமையை நிலை நிறுத்த முற்றிய காதலோடு முத்தமிழ் முழக்கஞ்
செய்வீர்”
சுத்தானந்த பாரதியார்
நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே - எல்லவரும் ஏத்து புராணாகமங்கள் எங்கே பிரசங்கம் எங்கே ஆத்தன் அறிவெங்கே அறி.”
-தமிழ் தந்த தாமோதரம் பிள்ளை
"என்னுளம் குடிகொண்டிருக்கும் முன்னுசீர் ஆறுமுக நாவலன்'
"கற்றுனர் புலவர் உட்களிக்கும் முற்றுணர் ஆறுமுக நாவலன்' - மகாவித்துவான்
திருவுருவச் சிலை நிறுவும் வைபவம் யிற்றுக்கிழமை இந்து மாமன்றத்தின் ல் நடைபெறவிருக்கின்றது./
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 39
அவனென்றும், அவளென்றும், அதுவென்றும், இவ்வாறு அவயவப் பகுப்புடையதாகக் கூறப்படும் பிரபஞ்சம், தோன்றிநின்றழியும் இயல்புடைமையினாலே அதைத் தோற்றுவிப்பதற்கு ஒரு கருத்தாவேண்டப்படும். அக்கருத்தா முன்பிரபஞ்சம் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற சங்கார காரணரேயாம். அக்காரணம் பிரபஞ்ச மொடுங்கிய பின்னும் அனாதி முத்தசித்துருவாய் நிலைநின்று அநாதி பெத்த சித்துருவின் பொருட்டு மீளவும் அப்பிரபஞ்சத்தை முன்போலத் தோற்றுவித்தருளுவார். இவ்வாறு ஒடுக்கியும் தோற்றுவித்தும் செய்வதனால் சங்காரத்தொழிலைச் செய்யும் பரமசிவனே முதற் கடவுள் என்று கூறுவர் அறிஞர் சிவஞானபோதத்தார். “அவன் அவள் அது வெனுமவை மூவினமையில் தோற்றியதிரியோ ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி ான்மனார் புலவர், இவ்வாறு கூறப்படும் பரமசிவன் சொரூபம், தடத்தம் என இருவகை இலக்கணங்களையுடையவன்.
சொரூப இலக்கணம்
அருவம், அருவுருவம், உருவம் என்னும் முத்திறத் திருமேனிகள் கடந்தோராய் ஒரடையாளமும் இல்லாதவராய் மனம் வாக்குக்கு அதீதராய் குணங்களுக்கெட்டாதவராய் மலரகிதராய் ஒராதரமுமில்லாதவராய் ஒருகாலத்தும் சலிப்பற்றவராய், சுகவடிவினராய் பாச பசுஞானங்களால் அறிதற்கரியவராய் உவமையில்லாதவராய், ஞானமாய், அதி சூக்குமராய் விருப்பு வெறுப்புமில்லாதவராய், பரஞ்சோதியாய் மூவகை ஆன்மாக்களுக்கும் முத்தித்தானமாய் நிற்பவர் சிவபெருமான் ஒருவரே என்று சிவாகமங்கள் கூறும்.
"ஊரிலான் குணங்குறியிலான்
செயரிலா னுரைக்கும் பேரிலா னொரு முன்னிலான் பின்னலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான்
மேலிலான் தனக்கு நேரிலானுயிர்க் கடவுளாக
யென்னுளே நின்றான்’
(கந்தபுராணம்)
தடத்த இலக்கணம்
சிவபெருமான்இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியா சத்தி என்னும் மூவகைச் சத்திகளையும், பொருந்தியபோது
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி
 

இரா. மயில்வாகனம். ஜே. பி.
சத்திகாரியமாகிய அருட்டிருமேனி உண்டாம். சிவன் ஞான சத்தியைப் பொருந்தியபோது நிஷ்களத் திருமேனியுடையவராவர். இவர் நிஷ்கள சிவன் என்றும் இலய சிவன் என்றும் பெயர் பெறுவர். நிஷ்களம் - அருவம், இலயத்தானம் - சிவதத்துவம்,
சிவன் ஞானசத்தியையும், கிரியா சத்தியையும் சமமாகப் பொருத்தியபோது அருவுருவத்திரு மேனியுடையவராவர். அவர் சதாசிவர் என்றும், உத்தர் என்றும், போக சிவன் என்றும், நிஷ்ள சகள சிவன் என்றும் பெயர் பெறுவர். ஞானசத்தி குறைந்தும் 'கிரியா சத்தி ஏறியும் இருக்கும் அவதாரம் உருவத்திருமேனியாகும். அம்மூர்த்தி மகேசுரர் என்றும் பிரவிருத்தர் என்றும், அதிகாரசிவன் என்றும், சகளசிவன் என்றும் பெயர் பெறுவர். (அதிகாரத்தன்மை-ஈசுவரதத்துவம்) சிவம், சதாசிவம், மகேஸ்வரம் ஆகிய இவை மூன்றும் தம்முட் பேதமில்லை. சத்தியின் தொழில் வேறுபாட்டால் இப்பேதங்கள் உண்டு என்று உபசாரமாகச் சொல்லப்படும். ஞானசத்தி கூடி கிரியாசத்தி குறையும் அவதாரம் சுத்த வித்தை என்னும் பெயர் பெறும்.
சிவம், சத்தி என்ற இரண்டும் எல்லாம் ஒடுங்குதற்கு இடமாய் நிற்றலால் இலயமெனவும், சதாசிவம் ஏனைய மூர்த்தங்களைத் தோற்றுவித்தலால் போகம் எனவும், மகேசுரத்தில் இருபத்தைந்து மூர்த்தங்களும் சுத்தவித்தையில் பிரம, விட்டுணுக்களும் தோன்றித் தொழில் செய்வர். மகேசுரரும் சுத்தவித்தை என்ற இரண்டும் அதிகாரம் எனவும் ஆகமங்கள் கூறும். ஆதலின் மந்திரம், பதம், வன்னம் என்னும் சொல்பிரபஞ்சமும் தத்துவம், புவனம், கலை என்னும் பொருட்பிரபஞ்சமும் ஆகிய இரண்டையும் ஒடுக்கும் திருமேனி அருவம் என்றும் தோற்றுவிக்கும் திருமேனி அருவுருவம், உருவம் என்றும் சொல்லப்படும் இவை மூன்றும் பரமசிவனது தடத்த வடிவங்களாம்.
பரமசிவன் ஒன்றிலும் தோய்வின்றி சுயம்பிரகாசமாய் நிற்குந் தன்னுண்மையிற் சிவமெனவும், உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்குந்தன்மையிற் சத்தியெனவும் ஐந்தொழில் செய்யும் தன்மையிற் பதியெனவும் பெயர் பெறுவர். பதியே இறையாகும்.
இவ்விறையினுடைய பெருங்குணங்கள் தான் என்ன ?
இவ்வாறான இறைப்பொருள் முதலாகும். இது தன்வயத்தனாதல்:- "தான் ஒன்றன்வயப்பட்டு நடவாமல்
இந்து ஒளி 37

Page 40
எல்லாந் தன் ஆணைவழி நின்று ஏவல் கேட்ப அதிகாரம் நடத்துஞ் சுதந்திர முழுமுதன்மையுடைமை. உலகத்தின்கட் சுதந்திரமுடையார் அஃதில்லாதாரைதம் ஏவல்வழிவைத்து நடத்தக் காண்கிறோம். தமக்கு அறிவு இன்ன்மயானும், ஆற்றல் போதாமையாலும் தாமே ஒரு கருமம் முடிக்க மாட்டாதார். அது முடித்தற்குரிய அறியும் ஆற்றலுமுடைய பெரியாரைச் சார்ந்தொழுகிட அவர் துணையாய விடத்தே வல்லாரைச் சார்ந்து அவர் சொல்வழி நிற்றலும், அஃதில்லாரிடத்து தாம் அஃதுடையாரைத் தஞ்சொல்வழி நிறுத்திது ஏவலிடுவதும் நன்கறியப்படுவன் எத்தகைய குறைபாடுமில்லாத இறை முதற் பொருள் பிறிதொன்றினைச் சார்ந்து நிற்றல் எவ்வாறானுமின்மை பற்றி அதற்கு தன்வயத்தனாதல் என்னுங் குணம் உண்மை பெற்றாம்.
தூயவுடம்பினனாதல் - கூன், குருடு முதலான எண்வகை எச்சங்களும், என்புதோல், நரம்பு முதலான எழுவகைத் தாதுக்களால் சமைக்கப்படுதலும் அழுக்குத்திரளல், சீழ்வழிதல், புழுநெளிதல் நோய்களால் வருந்துதல், புண்படுதல், இறத்தல், பிறத்தல் முதலான குற்றங்களும் உடைய உடம்பு அசுத்தமுடையவை, இறைவன் பெறுகின்ற அருமைத் திருமேனியும் இவர்கள் பெறும் உடம்பு போல்வ தொன்றென்றுரைப்போமாயின் அங்ங்னமாகிய அசுத்தவுடம்பைப் பெறும் இறைவற்கும் எமக்கும் வேறுபாடு இல்லாமையின் அவற்றுக்கு சுதந்திரம் உண்டென்ற கூற்று இழுக்கு அச்சரிரங்கள் வசிப்பதற்கு உலகங்கள் சிருட்டித்து வைத்தலும், இல்லையென்லாம் என்னையோவெனின், எம்மைப் போலவே நோய் முதலிய குற்றங்களான வருந்திப்பிறந்து இறந்தொழியும் ஒருவன் எமக்கு எல்லாஞ் சிருட்டித்து தருவானென்றது குருடனுக்கு குருடன் வழிகாட்டுவது போலாகும். இவர்கள் வினைப்போகம் நுகர்த்தற்பொருட்டு எடுக்கும் கருமசரீரம் அசுத்தமுடையவாதலும் இறைவன் அச்சீவர்களுக்கு அறிவு கொடுத்தல் வேண்டுமென்றும் அருட்குறிப்பினாலே ஐந்தொழிலியற்று முகத்தால் தானே ஓர் அருட்திருவருளுங் கொள்ளுதலின் அஃது கைத்திற சங்கற்பவியற்றைத்தாதலும் அறிவுடையார்க்குத் தெற்றென விளங்குமாதலின் இறைவர்க்கு தூயவுடம் பினனாதல் என்னும் குணம் வேண்டப்பெற்றது.
இயற்கை உணர்வினனாதல் - பிறிதொடு பொருந்திப் பழகுதலாலும் ஆன்றோர் நூல் கற்றுணர்வதாலும் ஆசிரியர் ஆகியோரது உபதேசத்தாலும் அறிவுடையோராய் போதுகின்ற ஆன்மாக்களைப் போலல்லாது அறிவே உருவாய்த் தன்னியல் பிற்பிரகாசித்தல். பரமான்மா சீவான்மா இரண்டும் பண்டுதொட்டு நிலையெனும் அறிவுப் பொருள்களானாலும் இரண்டும் ஒன்றியதில்லை. சீவான்மா இயற்கை அறிவு மழுப்புமுடையதாயிருக்கும். ஆகவே பரமான்மா இயற்கை அறிவில் சிறப்புடைத்தன்மையினாலே இறையும் அவ்வாறாகிறது.
முற்றுமுணர்தல் :- தன் வியாபகத்தினுட் கிடக்கும் சீவர்கள் நிலையினையும் வித்தியாசம் பலரகமாகும். மனையில்
38 இந்து ஒளி

வாழ்பவன். மாளிகையை அறிய மாட்டான். கடலை அறிபவன் திடலை அறியமாட்டான். இவ்வாறே வேறுபட்டசிவான் மக்களது நிலையை இறை அறியும் இது பளிங்கு போன்றது. இறைவன் எங்கும் நிறைந்தவன் அரிமர்த்தன பாண்டியனால் இறை கூலியாக இயற்கை நிலைபெற்று வந்து (மாணிக்கவாசகர்) திருவாதவூரடிகளுக்காய் அடிபட்டபோது, கடவுள் மாமுனிவர் “தார்மேனின்றிலங்குபுய வழுதிமேலும் தன்மனை மங்கையர்மேலும்” என்று தொடங்கி, “பட்டதரன் மெய்யிலடிபட்டபோதே’ என்று முடித்துள்ளார். ஆகவே சருவவியாகப்பரத்துவம் இன்றியமையாத அங்கமாய் இறை இருத்தல் விளங்கும். இயல்பாகவே பாசங்களில் நீங்குதல் - தன்னியற்கையே பாசங்களின் விடுபட்டு நிற்றல், பாசம்-கட்டு என்பன ஒரு பொருள் கிளவிகள்.
ஒவ்வொரு பொருளின் இயற்கைத்தன்மையை யாராலும் மாற்றமுடியாது. நீரின் தண்மை அணவின் வெம்மை. இயற்கையானது. பளிங்கும், கருங்கல்லும் வேறுவேறான தன்மையுடையன சீவான்மா தன்னறிவுக்கேற்ப பாசங்களால் கட்டுண்ணும் இறை இவற்றின் மேலாக விரிந்து தோன்றி நிற்கும்.
பேரருளுடைமை :- அறிவுபெற்ற உயிர்த்தொகுதிகள் பாசங்களில் நின்று விலகித்தோன்ற முயற்சிக்கும். இவ்விடத்தில் அறிவால் அருள் தோன்றும் இவற்றை நாம் வாழ்க்கையில் அன்பு என்போம். ஏலவே அன்பு என்னும் தன்மை சித்தாந்தக் கொள்கையில் ஐந்தொழில் இயற்றி முற்றுப்பெற அருள் இன்றியமையாதது. இதன் வேறுபாட்டால் ஐந்தொழில்களும் காரணப்பெயர் பெற்றன.
வரம்பிலின்பமுடைமை :- இறை எல்லா உயிர்களுக்கும் இன்பந்தருதற் கடப்பாடுடையது இன்றுபுறுத்துதலானமையின் அதற்குப் பேரின்ப வுருவுண்டென்பது தானே தோற்றும். இவற்றை பெருக்கின் தனிப்பட்ட ஒர் நூலின் பெயர் பெறக்கூடும்.
முடிவிலாற்றலுடைமை - “அறிவித்தாலன்றி தாமே அறியமாட்டாத சீவர்களையும், அசைத்தாலன்றி தாமே அசையமாட்டாத பிரபஞ்சங்களையும் ஒரு காலத்தொருங்கே அறிவித்தற் பொருட்டும் அசைவித்தற் பொருட்டும் வேண்டுவது” இதனையே அப்பர் சுவாமிகள் அழகாகப் பாடுகிறார்.
"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே ஒட்டுவித்தால் ஆரொருவர் ஒடாதாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆரொருவர் பாணியாதாரே காட்டுவித்தால் ஆரொருவர் கணாதாரே
காண்பாரார் கண்ணுதலார் காட்டாக்காலே'
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 41
இவைகளை இறையே செய்விக்கும்போது நிறைவான பூரணத்துவத் தன்மையை ஆன்மாக்கள் அடையும்.
இவ்வாறே இறைக்கு இருநான்கு குணங்கள் உண்டென்றும் அவற்றின் பயனாக்கங்களை உயிர்கள் அனுபவிக்கின்றன என்பதையும் அறிந்தோம்.
"சிந்தையிலே களங்கமற்றான் சித்தனாவான் சிந்தையிலே தெளிந்தோன் சித்தருவான் செகமெல்லாம் சிவனென்றே அறிந்தவன் சித்தன் சிந்தையேது மனம் புத்தி சித்தம் மூன்றும் சிறந்ததிக அகங்காரம் நாலும் போச்சே”
இவ்வரிகள் தனித்தனி சித்தத்திற்கும் சித்திக்குமுள்ள தொடர்பினை விளக்கும்.
"சித்தமல மறுவித்து சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவாறார்அறிவார் அச்சோவே"
இவ்வாறு மணியான மாணிக்கவாசக சுவாமிகள் சித்தர்களின் வாழ்க்கைக்கு மகுடம் வைத்தார். சித்தர்கள் கண்ட வாழ்க்கைத் தத்துவமே சித்தாந்தமாகும். இச்சொற்பிரிவுக்கு பலரும் பலப்பல கூறினும் சித் + அத்தம் என அறிவின் முடிவு என்பதும் பொருந்தும். தொன்மைக் காலத்தில் சித்தர்களை அறிவர் எனக் குறிக்கும் மரபு இருந்ததாக தொல்காப்பியம் கூறும். அறிவு அறிவரின் பண்புகளில் ஒன்று அறிவர் என்போர், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்களை ஞானிகள் என அழைக்கலாம். மாமூலர் திருவள்ளுவர் இவர்கள் முக்காலமுணர்ந்தோர் வரிசையில் சேர்வர். நச்சினார்க்கினியரும் இவ்வாறே விளக்குகிறார்.
"கற்றோரறியா அறிவினர் கற்றோர்க்கு தவம் வரம்பாகிய தலைமையர்”
எனவே, சித்தான சிவன்கண்டமுடிபு அல்லது சிவனை முதலாகக் கொண்ட சித்தர்கள் (அறிவர்) கண்ட முடிபு. இதுவே சைவசித்தாந்தம் ஆகும். திருமூலர் விளக்கியுள்ள விளக்கங்கள் ஒருவாறு பொருந்தும். இவரும் ஓர் சித்தராவர்.
திருமந்திரத்தை உற்று நோக்கினால் சுத்தசைவம், அசுத்தசைவம், மார்க்க சமயம் கடுஞ்சைவம், எனப்பிரிபடுவதைக் காணலாம். இவைகளில் சரியை, கிரியை, யோகம், ஞானம், சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திரமார்க்கம், தாச மார்க்கம், சாலோகம், சாரூபம், சாமீபம், சாயுச்சம், ஞாதுரு, ஞானம், ஞேயம், பதி, பசு, பாசம், அவத்தைபேதம், நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், சகலர், பிரளயாகலர், விஞ்ஞானாகலர், முக்குற்றம், முத்துரியம், மும்மூர்த்தி ஆகிய சித்தாந்த சாஸ்திரங்கள் கூறும் விரிவுகளை அடக்கி ஒடுக்கி நம்போன்ற சகலருக்கு விளக்கிக் காட்டுவதே திருமந்திரம் என்பதை உணரலாம்.
பின்புறமாக மற்றைய சந்தானாசாரியர்கள் எவ்வாறு கூறுகின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

\~ --------------------------------- سہ
CORIGINS OF SIVA'S DANCE....
TRUTH IS ONE
“Nation after nation has arisen and based its greatness upon materialism declaring that man was all matter. All such civilisations have been based upon such loose sand foundations as material comforts and all that have disappeared one after another from the face of the world; but the civilisation of India and of other nations that have stood at India's feet to listen and learn live even to the present day. Their lives are like that of the phoenix a thousand times destroyed but ready to spring up again more glorious. But a materialistic civilisation once dashed down never can come up again.” True enough world's picture still remains the same! No appreciable change. The world today is characterised by the loss of direction, dissension and self destructions that are endemic to an over stimulated materialism. Swami foresaw this oncoming avalanche of spiritual crisis of this century and signified the unifying role of Vedanta as the only hope for humanity. Vedanta is not a new or particular religion; it is the essential spirit of all the religions of the world; the key note is "TRUTH IS ONE; SAGES CALL IT BY VARIOUS NAMES' with its four cardinal points namely -non duality of the God Head; divinity of the Soul; unity of co-existence; and harmony of religions. Practical Vedanta calls for this worship of the living God. God in man and its exhortation is “Service of Man is worship of God".
SWAMI VIVEKANANDA \ 1895:
“Whatever be the origins of Siva's Dance, it became in time the clearest image of the activity of God which any art or religion can boast of.... No artist of today however great, could more exactly or more wisely create an image of that Energy which science must postulate behind all phenomena. In the night of Brahma, Nature is inert, and cannot dance till Siva wills it: He rises from his rapture, and dancing sends through inert matter pulsing waves of awakening sound, and matter also dances, appearing as a glory round about Him. Dancing He sustains its manifold phenomena. In the fullness of time, still dancing, He destroys all forms and names by fire and gives new rest. This is poetry; But none the less science'.
-ANANDA K. COOMARASWAMY.
الم -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- - ܠ
இந்து ஒளி 39

Page 42
ஒரு நோக்கு பேராசிரியர் சி. க. சிற்
EP
اگرچہ قزوینیا
يتماتي
f:1997 அன்று ஆகி இங்க் இந்து பார்ன்றத் தல்ைாக
இந்நாள் வெளியிட்தி விர இடம் பெற்றது)
இந்து சமயம் தொடர்பான தத்துவங்களும் அனுஷ்டானங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டமையால், பிறநாட்டவர்களும் பிற சமயத்தவர்களும் இந்த சமயத்தெளிவைப் பெற முடியாத ஒரு சூழ்நிலை 19ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. ஆனால், 1893ல் சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளில் பயனம் செய்து இந்த மத தத்துவங்களையும் வனக்க முறைகளையும் தெளிவுபடுத்தியபின் இந்து சமயத்தின் மகத்துவம் உலகெங்கும் தெரியவந்தது.
அவ்வாறே இந்து மதத்தின் தொன்மை பற்றி சிந்துவெளி ஆய்வுகள் தெளிவுபடுத்தின. வேதகாலத்துக்கு முந்தியது சிந்து வெளிகாலம் என்பது நிறுவப்பட்டபின் அக்கால வணக்கமுறைகள் இந்து சமயத்துக்குரியவை என்பது தெரியவந்தது.
சிந்து வெளி நாகரிகத்துக்குரியவர்கள் திராவிடர்கள் என்பது நிறுவப்பட்டபின், இலங்கையின் பூர்வகுடிகளான இயக்கர், நாகர் பற்றிய புதிய சிந்தனைகள் தோன்றின. இலங்கையின் இயக்கர் நாகர் என்போர் திராவிடர்களின் மூதாதையர் என்பதும், உலகின் ஆதிக்குடிகளான "ஒஸ்ரவோயிட்' இனத்தவர் என்ற கருத்தும் வலுப்பெற்றது.
இலங்கையின் ஆதிக்குடிகளிடம் விங்க வணக்கமும் நாக வணக்கமும் நிலவியிருந்ததைப் பல்வேறு சான்றுகளால் இன்று நாம் அறிகிறோம். அன்று முதல் இன்று வரை ஈழத்தில் இந்து மதம் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்தது என்பதைSentiment ஆக நோக்காமல் வரலாற்று உணர்வுடன் நோக்குவதே உண்மையைத் தரிசிக்க வாய்ப்பளிக்கும்.
அத்தகைய ஒரு வாய்ப்பை"ஈழத்து இந்து சமய வரலாறு" என்ற நூல் நமக்குத் தருகிறது.
2. இந்துசமய உருவாக்கம்
ஈழத்தில் இந்து சமயம் உருவாகி வளர்ச்சி பெற்றவற்றை ஆரம்பத்தில் இருந்து கி. பி. 500 வரை, வெவ்வேறு காலப் பகுதியினூடாகத் தரிசிக்கும் வகையில் இந்நூல் அத்தியாயங்கள் படிமுறையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் பின்னணி, யக்ஷ வழிபாடு, நாக வழிபாடு, திராவிட வழிபாட்டு முறைகள், ஆரிய வழிபாட்டு முறைகள், இந்து சமய வழிபாட்டு மரபுகள், இந்து சமயக் கலைகள் என நூற்பொருள் அத்தியாயங்களினூடே படிமுறை வளர்ச்சி பெறுகிறது.
இந்து சமயம் ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல, ஒருநாளில் உருவாக்கப்பட்டதல்ல, பல நூறு வருடங்களாக சூரியன், முதலாம்
40 இந்து ஒளி
 
 
 
 
 
 
 
 
 

孪
செல்வி க தங்கேஸ்வரி பி.ஏ தொல் சிறப்பு
இயற்கைச் சக்திகளை வணங்கும் முறைகள் இருந்தன. அவை சிந்து வெளிக்காலத்தில் தாய் தெய்வத்தின் வணக்கமாகவும் லிங்க வணக்கமாகவும் மாறின.
இவ்வாறே ஆசிரியர் காலத்தில் ஞானியரும், யோகிபரும் இயற்கைத் தத்துவங்களின் அவதானிப்பில் இறைதத்துவத்தைக் கண்டனர். அவை நான்கு வேதங்களாகவும், பின்னர் உபநிஷத்துக்களாகவும் உருவாகின. புரான, இதிகாசங்கள் உருவானபோது இந்து சமய தத்துவங்கள் உருவகக் கதைகளாக மாறின. பல்வேறு உருவ வணக்கம் ஏற்பட்டது. சுமார் கி.பி.500ம் ஆண்டளவிலேயே இன்று நாம் தரிசிக்கும் இந்த சமயம் உருவாக்கம் பெற்றது என்பதை நூலாசிரியர் மிக நுட்பமாக விளக்குகிறார்.
ஆதிசங்கரர் காலத்தில், இந்த சமய வழிபாட்டு நெறிகள் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், செளாம் என வகைப்படுத்தப்பட்டன. இத்தகைய நெறிகளின் வளர்ச்சியும் சங்கமிப்புமே செம்பாங்கான இந்து சமயம் ஆக கி. பி. 500ஆம் ஆண்டளவில் வளர்ச்சிபெற வழி வகுத்தது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். (பக்கம் 4)
3. ஈழத்தில் இந்து மதம்
இயக்கர், நாகர் காலத்தில் இடம் பெற்றிருந்த வணக்கமுறைகள் இந்து சமயத்தோடு தொடர்புபட்டவை என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். பெளத்த சமயம் ஈழத்தில் தேவநம்பிய தீசன் காலத்தில் (கி.மு. 250 - 210) அறிமுகமாகியது எனலாம் அதற்குமுன் இந்து சமயமே ஈழத்தில் நிலை பெற்றிருந்தது என்பதற்கு ஏராளமான அகச்சான்றுகள் புறச்சான்றுகள் உள்ளன. மகாவம்சம், தீபவம்சம் போன்ற நூல்களைத் துருவி ஆராய்பவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.
மேலும் கி. மு. 500 முதல் ஈழத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவியிருந்ததையும், அறியமுடிகிறது. இக்காலத்தில் கதிர்காமப் பிரதேசத்தில் ஆட்சிபுரிந்த கதிர்காம சந்த்திரியர் பரம்பரை இங்கு நினைவு கூறத்தக்கது. இவர்கள் காலத்தில் எழுதப்பட்ட பல பிரஹ்மிக் கல்வெட்டுகள், பிராமணர்கள் வதிந்த குகைகள் பற்றியும், குகைகளின் பெயர்களில் நாக, சிவ, என் வருவதால் இந்து சமயம் இங்கு நிலைப்பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது. திரு. பரணவிதான தொகுத்துள்ள பிரஹ்மிக் கல்வெட்டு பற்றிய நூல்களில், முதல் தொகுதியில் 1234 கல்வெட்டுக்களின் விளக்கமும் 2ஆவது தொகுதியில் 14 கல்வெட்டுக்கள் பற்றிய விளக்கமும் இடம் பெறுகின்றன. SLaLLaaLLL LLaLlLSaa LS 000S LLS LLS S LLLLLLLHLaaLLLLSSS
ஈகர வருடம் – ஐப்பசி - பார்கழி

Page 43
பெளத்தம் இலங்கையில் புகுந்ததும் Cந்துக்கோயில்கள் அழிக்கப்பட்டதையும் பிராமணக் முடியிருப்புகள் ஒழிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. மகாசேனன் கி. பி. 276 - 303) இலங்கையில் இருந்த மூன்று இந்துக் கோயில்களை அழித்து பெளத்த விகாரைகள்ைக் கட்டினான் என்ற செய்திமகாவம்சத்தில் இடம் பெற்றிருப்பதையும் நாம் காணலாம். ஈழத்தின் முதற் தாதுகோபுரமாகிய தூபராம கட்டப்பட்ட இடம், முந்திய யக்ஷ வழிபாட்டுத் தெய்வமாகிய "கேச” கடவுளின் இடம் என்பதை மகாவம்சம் தெரிவிக்கிறது என்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். (பக்.29)
இந்து சமயத்துடன் சங்கமித்த பெளத்தம்
இலங்கையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டாலும் இந்து சமய வழிபாட்டம்சங்களை பெணத்தத்தினால் அழிக்கமுடியவில்லை என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார் (பக்.29). உண்மையில் இந்து வழிபாட்டம்சங்கள் ம பெளத்தத்துடன் சங்கமித்திருப்பதை இன்றும் நாம் காண்கிறோம். கன தெய்யோ (கணபதி) விஷ்ணு தெய்யோ விஷ்ணு), பத்தினி தெய்யோ (கண்ணகி), கதரகம தெய்யோ முருகன்) என்பதை இன்று அநேகமான பெளத்த வழிபாட்டுத் தனங்களில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். கண்டி பெஹரவிலும் இவை முக்கிய இடம் பெறுகின்றன.
இவை பற்றி, தம்மபதத்திலோ வேறு எந்தப் பெளத்த சமய நூல்களிலோ குறிப்பிடப்படவில்லை. பெளத்த மக்கள் வணக்கமுறைகளில் இவை இடம்பெற்றிருந்தாலும், பெளத்த மத நூல்களைப் பாலியில் எழுதிய பெளத்த பிக்குகள் இவை பற்றிக் குறிப்பிடவில்லை என்பதை நாம் இலகுவாக ஊகித்துக் கொள்ளலாம். இது பற்றியும் நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார். “இதனால் சிங்கள மக்களிற் பெரும்பாலானோர், பெளத்தராக மாறியபின்னரும் தமது பழைய இந்து சமய நம்பிக்கைகளைப் பெளத்த மதத்தினூடாகப் பேணும் வாய்ப்பினைப் பெற்றனர். இவற்றுக்குப் பெளத்த மதத்தின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையும் இந்து சமயத்தின் இறுக்கமற்ற தன்மையும் உதவின.’ (பக். 30)
இவ்வாறே ஈழத்திலுள்ள மிகப் பழைய பெளத்த வழிபாட்டுத்தலங்களில் யக்ஷ, நாக தெய்வங்கள் சித்தரிக்கப்பட்டு பெளத்த மதத்தோடு இணைந்தன என்பதையும் நால்வகை நிலங்களின் தெய்வங்களான, மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற நாற்தெய்வக் கோட்பாடே பெளத்தமத நாற்றிசைக் காவற் தெய்வக் கோட்பாட்டுடன் சங்கமித்திருக்கலாம் எனவும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.
5. யக்ஷ நாக வழிபாடுகள்
ஆதி வணக்கமான இவ்வழிபாடுகளுக்கு பிற்காலத்தில் தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டது. யக்ஷ வணக்கம் சாக்தத்தின் பாற்பட்ட சக்தி வணக்கமாகவும் நாக வணக்கம் குண்டலினி சக்தியின் உருவகமாகவும் கொள்ளப்படுகின்றன. (நாகத்தில் தோற்றம் குண்டலினி சக்தி சஞ்சரிக்கும் Meula Oblongata என்பதன் அமைப்பில் உள்ளது).
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி

யக்ஷ வழிபாடு மக்களால் யக்ஷ, யக்ஷி வழிபாடாக அனுஷ்டிக்கப்பட்டமைக்கும் பல சான்றாதாரங்களை மேற்கோளாக நூலாசிரியர் காட்டியுள்ளார் (இதில் வேதாசலம் என்பவரின் கருத்துக்கள் பெரிதும் இடம் பெறுகின்றன. எஸ். பரணவிதானவின் கருத்துக்களும் இடம்பெறுகின்றன.)
பெரும்பான்மையான சிங்கள மக்கள், இயக்கர் நாகங்களை அமானுஷ்யர்' என்றே இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இலங்கையின் தொல்லியல் ஆய்வில் பெரும்பங்களிப்புச் செய்த பரணவிதான பின்வருமாறு கூறுகிறார்.
“யக்ஷ என்ற சொல்லின் கருத்தினை ஆழமாக நோக்கும்போது இப்பதம் முதன்முதலாக 'வணங்குதல் “வணக்கத்திற்குரியவர்கள்’ ‘பூசிக்கத்தக்கவர்கள்' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. யஜ்என்றால் வடமொழியில் பூசிக்கத்தக்கவர் என்பது பொருள். திரு. பரணவிதானவின் இவ்விளக்கம் இனிமேலாவது சிங்கள வரலாற்றாய்வாளர்களின் கண்களைத் திறக்க வேண்டும்.
யக்ஷ வழிபாடு தொடர்பாக பல்வேறு நாடுகளில் கிடைத்த ஏராளமான சான்றாதாரங்களை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதில் மிக முக்கியமான ஒரு விடயம், பெளத்த வழிபாட்டுத்தலங்களும் இதில் சம்பந்தப்படுவதுதான். இதுபற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:- ".பெளத்தமத வழிபாட்டு இடங்களாகிய பாரூட், சாஞ்சி, அமராவதி போன்றனவும் இத்தகைய மரங்களின் கீழ் அமைந்த யக்ஷ கோயில்கள் காணப்பட்ட இடங்களே எனலாம்” (பக்.55)
6. ஆய்வுச் சிறப்பு:-
யக்ஷ வழிபாடு என்னும் அத்தியாயத்தில் இன்னும் ஏராளமான தகவல்கள் இடம்பெறுகின்றன. யக்ஷ வழிபாடு மரபுகள், ஈழத்து யக்ஷ தெய்வங்கள் ஈழமும் யக்ஷ வழிபாடும், யக்ஷ மரவணக்கமும் பெளத்த, இந்து சமயங்களும், யக்ஷ வழிபாடு தொடர்பான தமிழ் இலக்கிய குறிப்புகளும், பாளி நூல்களும், யக்ஷ வழிபாடும் பெளத்த இந்து சமயங்களும் முதலிய உபதலைப்புகளில், சுங் இலக்கிய நூல் சான்றுகளும் பெளத்த மத நூல் சான்றுகளும், தொல்லியல் சான்றுகளும் ஏராளமாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவைமூலம் எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி நூலாசிரியர் தன்கருத்துக்களை நிறுவுகிறார்.
இவ்வாறே “நாகவழிபாடுகள்” என்ற அத்தியாயத்தில் நாகவழிபாட்டு மரபுகள், ஈழமும் நாகவழிபாடும் கல்வெட்டுகளில் நாகவழிபாடு, நாகவழிபாடும் இந்து பௌத்த சமயங்களும் என்னும் உபதலைப்புக்களில், இவ்வழிபாடு தொடர்பாக, சாங்கோ பாங்கமான விளக்கங்களைத் தருகிறார் நூலாசிரியர்.
ஈழத்தில் இடம் பெற்றிருந்த இந்துசமயப் பண்பாட்டு நெறிகளை அவ்வாறு அழைக்காது, திராவிட வழிபாடுகள் என்ற பொதுத் தலைப்பில் நூலாசிரியர் மிக விரிவாக ஆராய்கிறார். இதற்கு மட்டும் 3 அத்தியாயங்கள் ஒதுக்கியிருப்பது
இந்து ஒளி 41

Page 44
குறிப்பிடத்தக்கது. இவற்றில் சிவ வழிபாடு, சிவனும் தெய்வங்களும், பாளி நூல்களில் சிவன் பற்றிய செய்திகள், கல்வெட்டுகளில் சிவன் பற்றிய செய்திகள் பற்றிய ஆய்வுகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறே முருகவழிபாடு தொடர்பாக, வேல்வழிபாடு கடம்பமர வழிபாடு, புராதன முருகன் ஆலயங்கள், இலக்கியங்களில் கதிர்காமம், தற்போதுள்ள பல்வேறு முருகன் ஆலயங்கள் முதலிய விடயங்கள் பற்றி ஆய்வுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன. இதேபோன்று மற்றொரு அத்தியாயத்தில் “மாயோன் வழிபாடு’ பற்றி விரிவான ஆய்வுக் குறிப்புகள் இடம்பெறுகின்றன.
இவை தவிர ஆரிய வழிபாட்டு மரபுகள், இந்து சமய வழிபாட்டு மரபுகள், இந்து சமயக் கலைகள் என்பன தனித்தனி அத்தியாயங்களில் விரிவாக ஆராயப்படுகின்றன.
7. அனுபந்தங்கள்
இந்நூலின் மிக முக்கியமான அம்சம் அதன் அனுபந்தங்களில் இடம்பெறும் தரவுகள் எனலாம். இவற்றில் பின்வரும் விடயங்கள் இடம்பெறுகின்றன. (அ) பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் மாவட்டங்கள் (ஆ) பிராமிக் கல்வெட்டுகளுள், பிராமணர், இந்துக்கடவுளர் பற்றிய செய்திகள் இடம்பெறும் கல்வெட்டுகள் பற்றிய விபரம் (இ) உசாத்துணை நூல்கள், கட்டுரைகள் (தமிழ் 63, ஆங்கிலம்
99) (ஈ) இந்த சமய வரலாற்றுத் தொடர்புள்ள புகைப்படங்கள், அவற்றுக்கான விளக்கம் (27 படங்கள் இதில் இடம்பெறுகின்றன.) (உ) மட்பாண்டங்களில் காணப்படும் குறியீடுகள் (ஊ) பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் குறியீடுகள்.
பல்வேறு மூலங்களிலிருந்த இவ்விபரங்கள் திரட்டிப்பட்டிருக்கின்றன. இவற்றுள் விளக்கப்படங்களில் பல முக்கியமான படங்கள் இடம்பெறுகின்றன. அனுராதபுரதக்கின தாதுகோபுரத்தில் காணப்படும் குபேரனின் புடைப்புச் சிற்பம், அனுராதபுரம் சேதவன தாது கோபுரத்திற் காணப்படும் யக்ஷியின் சிற்பம் (கி. பி. 300) அனுராதபுரம் அபயகிரி தாது கோபுரத்தில் காணப்படும் யக்ஷ, யக்ஷி உருவங்கள், மிகிந்தலையில் கண்டக சைத்தியவில் காணப்படும் விநாயகர் சிற்பம், அனுராதபுரம் சேதவனத்தாது கோபுரத்தில் காணப்படும் நாகசிற்பம் (கி.பி.300) அனுராதபுரம் சேதவன தாது கோபுரத்தில் காணப்படும் நாக உருவம் (கி. பி. 300) அனுராதபுரம் சேதவன தாது கோபுரத்தில் காணப்படும் நாகதேவன் சிற்பம், மற்றும் சுடுமண் பொம்மைகள்
என்பன முக்கியமானவை.
இந்நூலைப் பற்றிச் சொல்ல இன்னும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போன்றதே இவ்விமர்சனக்குறிப்பு
42 இந்து ஒளி

சுமார் 575 பக்கங்களில், அழகிய வடிவமைப்பில் மிகச் சிறப்பான முறையில் அமைந்த இந்நூல் இலங்கையில் இந்து சமய வரலாறு பற்றிய மிகப் பாரிய ஒரு உசாத்துணைநூல் எனலாம். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஒரு பக்க அணிந்துரையைத் தவிர வேறு எவ்வித சிபார்சு உரைகளும் இல்லாதது (இருக்கவும் முடியாது) இந்நூலின் மற்றொரு சிறப்பு இத்தகைய ஒரு நூலை ஆக்கியவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்துகொள்ள ஆவல் எழுவது இயல்பே.
8. நூலாசிரியர்
நூலின் நம்பகத்தன்மையை ஏற்பதற்கு, நூலாசிரியரைப் பற்றியும் அவரது ஆக்கங்கள் பற்றியும் அறிதல் அவசியம். நூலாசிரியர் திரு. சி. க. சிற்றம்பலம் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்.
கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக, உண்மை வரலாற்றைத் தரிசிக்க வேண்டும் என்ற தாகத்துடன், இலங்கையின் சமய, சமூக, சரித்திர வரலாறுகளைத் துருவி ஆராய்ந்து வருபவர். ஏற்கனவே வெளிவந்த ஆய்வுகளில் உள்ள திரிபுகளைக் களைந்து உண்மையை வெளிக்கொணர்வதில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர். ஏற்கனவே அவர் எழுதியுள்ள பல ஆய்வுக்கட்டுரைகள், தகுந்த சான்றாதாரங்களுடன் நடுநிலை நின்று எழுதப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.
ஏற்கனவே அவர் எழுதியும் தொகுத்தும் வெளியிட்டுள்ள பின்வரும் நூல்கள் அதற்குச் சான்றாக அமைந்துள்ளன.
இவரது “பண்டைய தமிழகம்” என்ற நூல் 1991ல் வெளிவந்தது. அவ்வாண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசும் பெற்றது. இந்நூல்பற்றி சென்னைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் ப. சண்முகம், "அறிவியல் பூர்வமாக எழுதி வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் இதுவாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். (தினமணி 205- 93)
இவர் தொகுத்துப்பதிப்பித்த “யாழ்ப்பாண ராச்சியம்” என்னும் நூல் 1992ல் வெளிவந்தது. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த வரலாற்று நூலுக்கான பரிசைப் பெற்றது.
இவரது மற்றொரு மகத்தான நூல் “யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு” என்பது. இது 1993ல் வெளிவந்தது. வடகிழக்கு மாகாணசபையின் சிறந்த வரலாற்று நூலுக்கான பரிசைப் பெற்றது.
இந்த நூல்களின் மீது ஒரு கண்ணோட்டம் செலுத்துபவர்கள் நூலாசிரியரின் பக்கம் சாராப்பண்பையும் நடுநிலை நோக்கையும் சட்டென உணர்ந்து கொள்ளலாம். வரலாற்றுத் தெளிவும், இலகு நடையும் இவர் முன்வைக்கும் தகவல்களை இலகுவாகக் கிரகிக்க வழி செய்கின்றன. அதே சிறப்பை"ஈழத்து இந்து சமய வரலாறு”என்னும் இந்நூலிலும் நாம் தரிசிக்க முடிகிறது.
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 45
நிTல்வகை யோனிகளுள் ஒரு யோனிவாய்பட்டுப் பிறப்பவை யாவை அவையெல்லாம் பசுக்கள், அப்படிப் பிறத்தலில்லாதது யாது அது பதிப்பொருள் என்னும் இதுவொன்றே எளிதில் அவ்விரண்டுக்கும் தம்முள் வேற்றுமை அறியும் வண்ணம் நிற்பது. ஆதலால், வேதம் புராணம் இதிகாசம் முதலிய நூல்களிலே மற்றைத் தேவர்களெல்லாம் அப்படிப் பிறந்திறத்தல் சொல்லப்படுதலாலும், சிவனுக்கு அது உண்டென்பது எங்காயினும் சொல்லப்படாமையாலும், அநாதிமுத்தசித்துருவாகிய முழு முதற்கடவுள் சிவபெருமானே என்பது தெள்ளிதிற்றுணியப்படும்.
இப்படித் துணியப்படும் முன்வினப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபெருமானை, அவர் அருளிச்செய்த வேதாகமங்களிலே விதித்தபடி, தங்கள் தங்கள் வரணத்துக்கும் ஆச்சிரமத்துக்கும் ஏற்ப, மெய்யன்போடு வழிபடுவோர் சைவசமயிகள் என்றும், சிவனடியார்கள் என்றும் சொல்லப்படுவார்கள். இச்சைவர்கள் பல சமயத்தாருக்கும் பொதுவகையால் வேண்டப்படும் இலக்கனங்களை முன்னே வழுவாது தழுவிக் கொண்டே பின்பு தங்களுக்குச் சிறப்புவகையால் வேண்டப்படும் இலக்கணங்களை உடையர்களாய் ஒழுகல் வேண்டும்.
பொதுவிலக்கணங்களாவன் கொல்வாமை, புலாலுண்ணாமை, கள்ளாமை, பிறர்மனை நயவாமை, வரைவின்மகளிர் நயவாமை, இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய்தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாம்.
சிறப்பிலக்கணங்கள் புறத்திலக்கணம், உடலிலக்கணம், அகத்திலக்கணம் என மூவகைப்படும், அவற்றுள், புறத்திலக்கணம் பத்து அவையாவன, விபூதி, ருத்திராக்ஷம் என்னும் சிவசின்னங்களைத் தரித்தல், குருவைப் பூசித்தல்; சிவபெருமானைத் தோத்திரஞ் செய்தல், சிவநாமங்களை உச்சரித்தல், சிவபெருமானைப் பூசைசெய்தல், சிவதருமங்களைச் செய்தல், சிவபுராணங்களைக் கேட்டல், சிவாலயங்களிலே சென்று சிவலிங்கப் பெருமானைத் தரிசித்தல், சிவனடியாரிடத்தன்றிப் பிறரிடத்துப் போசனம் பண்ணினாளம, சிவனடியார்களுக்குக் கொடுத்தல் என்பவைகளாம். உடலிலக்கணம் பத்து; அவையாவன சிவபெருமானுடைய பெருமையைப் பேசும்போது கண்டம் விம்முதல், அதனைச் சிந்தித்து மகிழுந்தோறும்
ஈகர வருடம் -ஐப்பசி - மார்கழி
 

-ழரீலழரீ ஆறுமுகநாவலர்
நாத்துடித்தெழும்பாமை, நகை துடித்தல், சரீரங்குலுங்குதல், உரோமஞ்சிலிர்த்தல், வேர்த்தல், தன்வசமன்றி நாப்பெயராமை, ஆனந்தக் கண்ணிர் சொரிதல், வாய்விட்டழுதல், பரவசமாய் தன்னை அயர்த்தல் என்பவைகளாம். அகத்திலக்கணம் மூன்று அவையாவன பஞ்சாக்ஷரத்தை பானதமாகச் செபித்தல், மானத பூசை, சிவபெருமானைத்தன்னோடு பிரிவறக் காண்டல்
என்பவைகளாம்.
இவ்விருபத்து மூன்றிலக்கணங்களுள் ஒன்றாகிய சிவபுராணங் கேட்டல், தான் ஓரிலக்கணமாய் நிற்றலன்றித் தன்னையும் தன்னையொழிந்த சிறப்பிலக்கணங்களையும் மற்றைப் பொதுவிலக்கணங்களையும் வருவித்தற்குக் கருவியாயும் நிற்றலுடையது. பாதினாலெனின், விபூதி ருத்திராக்ஷதாரணம் முதலிய புண்ணியங்களையும் அவற்றின் பயனாகிய இன்பத்தையும் கொலை முதலிய பாவங்களையும் அவற்றின் பயனாகிய துன்பத்தையும் அறிவிப்பது சிவபுராணமாகலினென்க. ஆதலால், சைவசமயிகள் யாவரும்
சிவபுரானங்கேட்டல் வேண்டுமென்பது துணிவு. இக்கருத்துப்பற்றியன்றோ, திருக்கோயில், திருமடம், தீர்த்தக்கரை முதலிய புண்ணியத்தானங்களிலே
சிவபுராணத்தைப் பூசைசெய்தலும், வாசித்துப் பொருள் சொல்லுதலும், கேட்டலும், பெரும் புண்ணியங்களென்று, சிவசாத்திரங்களிலே விதிக்கப்பட்டன.
கல்வியறிவொழுக்கங்கள் உடைபர்களாய்ச் சிவபத்திமான்களாய் உள்ளவர்களே சிவபுரானங்களை வாசித்துப் பொருள் சொல்லுதற்கு உரியவர்கள். அவர்கள் நாடோறும் ஸ்நானஞ்செய்து தோய்த்துவர்த்த வஸ்திரந்தரித்து, நித்திய கருமம் முடித்துக்கொண்டு, கோமயத்தினாலே கத்திசெய்யப்பட்ட புண்ணியத் தானத்திலே, பீடத்தின்மீது சிவபுராணத் திருமுறையை வைத்து விதிப்படி பூசைசெய்து, நமஸ்கரித்து, இருந்துகொண்டு, வாசித்துப் பொருள் சொல்லல் வேண்டும். கேட்பவர்கள் நாடோறும் ஸ்நானஞ்செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்து நித்தியகருமம் முடித்துக் கொண்டு வந்து, சிவபுராணத் திருமுறையை நமஸ்கரித்து, இருந்து கொண்டு, பிறிதொன்றினுங் கருத்தை இறக்காது. சிரத்தையோடு கேட்டல் வேண்டும். சிவபுராணம் படிக்குஞ்சபையிலே உயர்ந்த ஆசனத்திருத்தல், காலை நீட்டிக்கொண்டிருத்தல், சயனித்தல், நித்திரைசெய்தல், வெற்றிலை பாக்குண்ணுதல், உடம்பு போர்த்துக் கொள்ளுதல், பிற வார்த்தைகளைப் பேசுதல், இடையில் எழுந்து பிறிது
இந்து ஒளி 43

Page 46
கருமத்திலே செல்லுதல், சிரித்தல், சிவபுராணம் வாசித்துப் பொருள் சொல்வோரை நன்குமதியாது அவமதி செய்தல் முதலிய பாவங்களைச் செய்தோர் நரகத்திலே நெடுங்காலந் தண்டிக்கப்பட்டு, பின்பு இழிந்த பிறப்பை அடைந்து, வருந்துவர்கள். இவையெல்லாம் உபதேசகாண்டத்திலும் பிரமோத்தர காண்டத்திலும் காண்க.
இப்படியே இத்தேசத்துக் கோயிலதிகாரிகளும் மடாதிபதிகளும் சிவபுராணப் பிரசாரகர்களை நியோகித்து, கோயில்களிலும் மடங்களிலும் சிவபுராணங்களை வாசித்துப் பொருள் சொல்லும்படி செய்வார்களாயின், சைவசமயிகள் யாவரும் பேராசையோடு, நியமமாகக் கேட்பார்களே. கேட்பார்களாயின், பெருங்கருணாநிதியாகிய சிவபெருமானுடைய மகிமையையும், புண்ணியபாவங்களையும், அவற்றின் பயன்களையும் எளிதில் அறிவார்களே. அறிவார்களாயின், பெருபான்மையும் பாவங்களுக்கு அஞ்சித் புண்ணியங்களை விதிப்படி சிரத்தையோடு செய்து உய்வார்களே.
இவ்வழக்கம் முற்காலத்திருந்தது என்பதும், அதனால் உலகத்தாருக்கு விளைந்த பயனும், பிரமோத்திரகாண்டம் முதலிய நூல்களிலே கண்டுகொள்க. ஈழதேசத்துள்ள திருக்கோயில்களெங்கும் பண்டுதொட்டு இதுகாறும் வருடந்தோறும் கந்தபுராணம் முதலிய சில புராணங்களை வாசித்துப் பொருள் சொல்லி வருகின்றார்கள். அங்குள்ளோர்கள் வாசிப்பவர்களையும் பொருள்
திருத்தணிகை பழனி
சுவாமிமலை AW பழமுதிர்ச்சோலை J திருச்செந்தூர்
திருப்பரங்குன்றம்
ஆறுமுகப்பெருமானின் பன்னிரு திரு
முதல் சோடிதிருக்கரங்கள் இரண்டாம் சோடிதிருக்கரங்கள் மூன்றாம் சோடிதிருக்கரங்கள் நான்காம்சோடிதிருக்கரங்கள் ஐந்தாம் சோடிதிருக்கரங்கள் ஆறாம் சோடிதிருக்கரங்கள்
44 இந்து ஒளி
 
 

சொல்வோர்களையும் சிரத்தையோடு வழிபட்டு அவர்களுக்கு வேண்டுவன கொடுத்து, நியமமாகக் கேட்டு வருகின்றார்கள். இத்தேசத்திலே இக்காலத்திலே இவ்வழக்கம் வீழ்ந்தது. ஆதலாற்றானே, ஆசிரியர்களை வழிபட்டுக் கற்றுணர்ந்த புலவர்கள் ஒழிய மற்றை யாவரும் சிவபுராணங்களை அறியாதவர்களாயிருக்கின்றார்கள்.
இதுகண்டு, நம்முடைய சைவசமய நூல்களை எல்லாருக்கும் எளிதின் உபயோகமாகும் பொருட்டு வெளிப்படையாகிய வசனநடையிற் செய்து அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தின், அது பெரும் புண்ணியமாகும் என்று துணிந்து, சில வருடத்துக்கு முன்னே பெரியபுராணத்தை அப்படிச் செய்தேன். அது அநேகருக்குப் பெரும்பயன் விளைத்தலைக் கண்டறிந்தமையால், கந்தபுராணத்தையும் அப்படியே செய்கின்றேன்.
சைவசமயிகள் இச்சிவபுராணங்களை வாங்கி, தங்கள் தங்கள் சுற்றத்தார் முதலாயினோர் கேட்ப, மெய்யன்போடு வாசித்து, பாவங்களை வெறுத்து, தங்கள் தங்களால் இயன்ற புண்ணியங்களை விதிப்படி சிரத்தையோடு செய்து, சிவபெருமானை வழிபட்டு, உய்யக்கடவர்கள்.
(கந்தபுராண வசனத்திற்கு
பூணூலயூனரி ஆறுமுகநாவலர் எழுதிய முகவுரை)
多 怨 LLLL S S SLS S SLSLLS S SLS S SLS S SLSLS S SLS S SLLLLSS SLLLL LLLLLSS SSYLLS SYS S SLS S SSYLLS S SYS S SLL S S SLLLSS S SSLLLLLL
குறிஞ்சிநிலப்பகுதி
(மலைசார்ந்தஇடம்)
நெய்தல்நிலப்பகுதி (அலை சார்ந்த இடம்)
க்கரங்கள் உணர்த்தும் தத்துவங்கள்
காக்கும் பணி - மறைக்கும்பணி
அழித்தல்பணி
அருளல்பணி
வேள்விமுத்திரை படைத்தல்பணி
ஈசுர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 47
ST. n.) fin)IKKA
Jf|Jf
An outstanding exponent of Saiva-Agamic thought amongst the four Saiva Samaya Acharyas is St. Manikka Vachakar. He was an ardent votary of the Agamas which he regarded as sacred revelations. He is full of praises about the Agamas. He says that Siva disclosed the Agamas from the Mahendra Hill out of his five faces, that he recovered them from the great fish which had swallowed the text and hidden it and that appearing as Agamas, he imparts bliss. The reference to recovery is perhaps to a period before Manikka Vachakar, when the Agamas were forgotten and had gone into oblivion and Lord Siva had rescued them and gave them a new currency among the Saiva peoples. This is quite possible. There is nothing strange about the disappearance and reappearance of these Agamas in their long course of history. We find that even very powerful classical and devotioned works like the Saiva Thevarams and Vaishnava Prabandhams had passed into oblivion and obscurity for some centuries after which they were rescued by the Grace of God by Nambi Andar Nambi and Nathamuni respectively and given fresh life.
Manikka Vachakar realised from his own experience the truth of the Agamic doctrine (Guru is Sivam) and he found in the person of his guru the - abiding presence of God. Hence the reason for the intense religious feelings of ecstasy and bliss in his personal communion with God, which we find throughout Thiruvachakam. The intimacy of the communion is so frank and profound that no student of Thiru Vachakam can ever raise his voice of protest against the Saiva doctrine (Guru is Sivam). Illakkanakottu Urai would claim that Manikka Vachakar was Siva himself.
In the welter of Agamic Sectarian creeds and doctrines which prevailed during his time, Manikka Vachakar found safe anchorage in the Saiva faith. He says in Thiruthellenam:
உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாஞ் சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறுங் கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளுஞ் செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ (Thiruthellenam 17)
ாகர வருடம் - ஐப்பசி - மார்கழி
 
 

VFCFKFR & )) AS
I lay bewildered in the barren troubulous sea of sets and systems widely discordant. My confusion He banished, gave in grace, his jewelled feet. Praise we His gracious acts, and beat the drum of Tellenum.
MANRKA VACHAKARS REFERENCE TO SRI LANKA:
Manikka Vachakar's life is the story of a Prime Minister of the Pandyan Kingdom who renounced his worldly life when he met his spiritual Guru and thereafter became a saint spending the early years of his saintly life in the saiva shrines at Tirupperumturai, Madura and Uttara Kosamangai, not far away from Sri Lanka. A Thiru Vachakam stanza runs as follows:
பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள் உந்து திரைக்கடலைக் கடந்தன் றோங்கு மதிலிலங்கை யதனிற் பந்தனை மெல் விரலாட்கருளும் பரிசறிவா ரெம்பிரானாவாரே!
Thiruvarthai(5)
Our ancient Lord at Perumthurai, once upon a time wading through the sea, crossed over to Sri Lanka famous for its forts and fortress to bestow his redemptive Grace on that great Queen of Lanka. Those who can realise the mysterious working of His Grace are my spiritual masters.
If there is any Saiva religious work that has exercised a powerful influence on the lives of the Hindus of Lanka, it is Thiruvachakam pre-eminent for its devotional appeal and its Agamic doctrine of Guru worship.
-M. Gnanapragasam
இந்து ஒளி 45

Page 48
குமுதமும்- தாமரையும்
குமுதம் ஒரு மலர், தாமரை ஒரு மலர். சந்திரனைக் கண்டு குமுதம் மலர்கிறது. சூரியனைக் கண்டு தாமரை விரிகிறது. இவைகளுக்குள் இருக்கும் ஒற்றுமை மனிதர்களுக்கு இருக்க Gogol LITLnII?
女女女 உடலும் உயிரும்
உடலை செலுத்துவது எது? தெரியாத பெரியாத இறைவன் தாங்கிக் கொண்டு இருக்கிறான்.
நம்மை ஒருவர் வெறுத்தால் நாம் அவரை வெறுக்கக் கூடாது. யாரையும் விரோதி என்று சொல்லக்கூடாது. பகைவர்களை நேசிக்க வேண்டும்.
பகைவர்களை மன்னிக்க வேண்டும். பாவம் செய்தவர்களையும் மன்னிக்க வேண்டும். திருமணமான பிறகு மகன் தாயைப் பகைக்கிறான். ஆனால் அந்தக்கிழவி தாயோ அந்த மகனைப் பகைக்க மாட்டாள். நேசிப்பாள். இறைவன் நமக்குத் தாயாக இருக்கிறான். நாம் ஒருமை பாட்டுடன் நாட்டையும் வீட்டையும் வளர்க்க வேண்டும்.
女女女 அருந்ததி பார்ப்பது ஏன்?
மீனாட்சிகல்யாணம் என்றதும் ஆண்டவனுக்கும் கல்யாணமா? இறைவனுக்குக்கூட ஆசாபாசம் உண்டா? என்று தோன்றும். திருமணம் இல்லாத வாழ்வு மிருக வாழ்வுக்கு ஒப்பானது. மிருகங்கள்தான் உறவுக்குச் சிறப்பு தெரியாமல் வாழ்கின்றன. எனவே, முறையான வாழ்க்கையைப் பற்றி நமக்கு அறிவுறுத்தவும், வழிகாட்டும் வகையிலும்தான் இறைவனின் திருமணம் நடந்தது. சிவமும், சக்தியும் ஒன்றுதான். ஆனால், சிவத்தைவிட சக்திக்குப் பெருமை அதிகம். அதாவது ஒரு பக்கம் அச்சிட்ட காதிகத்தைப் போல, அதில் அச்சிட்ட பகுதி சக்தி, அச்சிடாத பகுதி சிவம். அதனால்தான் பெரியவர்கள் எரிச்சலடையும்போதுசக்தி இருந்தால் செய் அல்லது சிவனே' என்று உட்கார் என்கின்றனர்.
திருமணமான பெண்கள் மாம்பழத்தை வண்டு துளைப்பது போல எதையாவது கேட்டு கணவனைத் தொல்லைபடுத்தக்கூடாது. சீதை மான் கேட்டுத் தொல்லை செய்ததால் தான் ராமாயணம் வந்தது.
எதையும், நல்லது, கெட்டது என்பதை கண்களைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஒருவனின் கண்களைப் பார்த்தாலே தெரியும். அவன் நல்லவனா, கெட்டவனா என்பது. மனிதனை அளந்து காட்டும் கெஜக்கோலே கண்கள்தான். கற்புடைய பெண்ணின் கண்களில் கணவன் தெரிவான். அதுபோல பக்தர்களின் கண்களில் இறைவன் தெரிவான்.
மனிதர்களின் ஆசி, பெரியவர்கள் கைகளால் தொட்டுத் தரும் போது கிடைக்கிறது. அதனால்தான் மாங்கல்யத்தை தொட்டு ஆசிர்வதிக்கின்றனர். பெரியவர்கள் தங்கள் கைகளால் விபூதி இட்டு விடுகின்றனர்.
அதுபோல மீனானது, தன் குஞ்சுகளுக்குத் தன் பார்வை மூலமே பசியாற்றும் இயல்புடையது. மீனாட்சி என்றால் மீன்களைப் போன்ற கண்கள் கொண்டவள் என்பது பொருள். தன் கடைக்கண் பார்வையில் உலகத்திற்கே கருணை வழங்குவதால் மீனாட்சி ஆனாள்.
46 இந்து ஒளி
 

பணமும்,படிப்பும் உழைப்பால் தான் வரும். நன்றாகப் படித்தவன் தான் உயர்ந்த இடத்திற்கு வருவான். அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் போவதற்கு தவிர மற்ற எல்லாவற்றிக்கும் தகுதி உண்டு. பணத்தை, பிறரின் உழைப்பின் மூலம் கிடைத்த பொருளை அனுபவிக்க, உண்ண ஆத்மாக்கள் வேண்டும். அதனால்தான் பணக்காரர்களுக்குக் குழந்தை இருப்பது இல்லை.
மீனாட்சியின் அம்மா தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாள். இந்தக் காலத்தில் மகள் பேச்சைக் கேட்கும் மாப்பிள்ளை தங்கம். மருமகள் பேச்சை மகன் கேட்டால் மருமகள் என்ன மருந்து வைத்தாளோ என்று தாய்மார்கள் நினைக்கிறார்கள். பெண்கள் தங்கள் கணவனை எதிர்த்து எதுவும் பேசக் கூடாது. நாம் ஏன் கல்யாண சடங்குகளில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கிறோம். “ருந்ததி” என்றால் குறுக்கிடுதல் “அருந்ததி” என்றால் குறுக்கிடாதவள் என்பது பொருள். அதைப்போல கணவனின் செயல்களில் குறுக்கிடாமல் இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத்தான் அருந்ததி பார்க்கிறோம்.
மீனாட்சியின் திருமணம் முடிந்து சொக்கநாதரிடம் வந்து, “சுவாமி,மலைபோல உணவுப்பொருட்கள் குவிந்து உள்ளன. உங்கள் விட்டில் இருந்து சாப்பிட மறுக்கிறார்கள்” என்றாள். திருமணமான
புதிதில் பிறந்த வீட்டின் பெருமையை மட்டுமே பேசும் நம் பெண்களை போல மீனாட்சியும் பேசியதை சொக்கநாதர் உணர்ந்தார்.
தன்னுடன் வந்திருந்த பூதாகரன் ஒருவனை அனுப்பி, “உண்டுவா” என்றார். எல்லா உணவையும் முடித்துக் கொண்டு “இன்னும் பசி” என்று பூதாகரன் கேட்டபோது மீனாட்சி தன் தவறை உணர்ந்தாள். ஆகவே திருமணத்திற்குப் பின் ஒரு பெண் புகுந்த வீட்டைப் பற்றித்தான் பெருமைப்பட வேண்டும்.
女女★ வாரியாரும் நகைச்சுவையும்
திருமுருககிருபானந்த வாரியார் சுவாமிகள் மைக் முன்வந்து அமர்ந்தாலே போதும் அரங்கத்தில் ஒருவித தெய்வீககருதி சேரும். ஒரு பரவசப் புன்னகையுடன் சொற்பொழிவை ஆரம்பித்தார் என்றால் ஒரு கலகலகப்பு அவையில் தோன்றிவிடும்!
முன்பு ஒரு தடவை ஆஸ்திக சமாஜத்தில் நடந்த அவரது கம்பராமாயணத்தொடர் சொற்பொழிவின்போது முதல்நாள் நிகழ்ச்சி கொஞ்சம் சாவகாசமாகவே தொடங்கியது.
இதை மனதில் கொண்டு வாரியார் நகைச்சுவை ததும்பக் கூறினார் :
“இப்போது வந்திருப்பவர்கள், வந்து கொண்டிருப்பவர்கள், ஏழரைமணி அளவிற்கு வர இருப்பவர்கள் எல்லோருக்குமே வருகை சொல்லுகிறேன். சிலர் சாவகாசமாக வரலாம். இதை நான் ஒன்றும் புதிதாகச் சொல்லுவதாக நினைக்கவேண்டாம். சுந்தர மூர்த்தி நாயனாரே அந்தக் காலத்தில், தமக்குப் பின்னால் வரும் மகான்களுக்கும் வணக்கம் சொல்லியிருக்கிறார். அவருடைய திருத்தொண்டத் தொகையைப் பார்த்தால் தெரியும். தமக்கு முந்தியவர்கள், சமகாலத்தவர்களோடு நின்றுவிடவில்லை. அப்பாலும் அடி சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்” என்று சொல்லியிருக்கிறார்” என்று கூறியபோது கலகலப்பின் அலை அரங்கத்தில் அடித்து ஒய்ந்தது. தொடர்ந்து ராம அவதாரத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார் வாரியார்.
ஈகர வருடம் - ஐப்பசி - மார்கழி

Page 49
அகில இலங்கை இந்து மாமன் சமூக நலன் குழு, கொழும்பு விே
விருத்திச் சங்கம் ஆகியவற்றின் த 6 உறுப்பினருமான வைத்திய கலாந அன்று இரவு இறைவனடி யெய்தின கவலையுடன் அறியத் தருவதோடு த சேவை செய்த அமரரின் குடும் பத்தி
கொண்டு மாமன்றத்தின் சார்பில் அனு
− E.
கர வருடம் -ஐப்பசி - மார்கழி
 

றத்தின் உப தலைவரும் மா மன்ற ச் வகானந்த சபை, இந்து வித்தியா லை வரும் இந்து ஒளி ஆசிரிய குழு நிதி க. வேலாயுத பிள்ளை 26.10.97 ாார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த மிழுக்கும் சைவத்திற்கும் அளப்பரிய னரின் கவலை யில் நாங்களும் பங்கு
னுதாபமும் ஆறுதலும் கூறுகின்றோம்.
அகில இலங்கை இந்து மாமன்றம்.
இந்து ஒளி 47

Page 50
ஈசுர வருடம் ஐப்பசி முத காலப்பகுதியில் வ
18.097 ஐப்பசி 01 சனி கார்த்திகை விரதம்
27.0.97 10 திங் ஏகாதசி விரதம்
28.097 11 செ. பிரதோஷ விரதம்
31.10.97 14 வெட அமாவாசை விரதம்,
கேதாரகெளரி விரதம்
0.97 15 சனி ஸ்கந்தஷஷ்டி விரதாரம்பம்
04.197 18 செ. சதுர்த்தி விரதம்
O6.1.97 20 வியா. ஸ்கந்த ஷஷ்டி விரதம்
12_廿97 26 புதன் பிரதோஷ விரதம்
14.97 28 வெள். பூரணைவிரதம்,
கார்த்திகை விரதம்
25.1197 கார். 10 செவ். ஏகாதசி விரதம்
27.97 12. வியா. பிரதோஷ விரதம்
29.97 14 சனி அமாவாசை விரதம் 03.1297 18 புதன் சதுர்த்தி விரதம்
05.297 20 வெள். ஷஷ்டி விரதம்
10.1297 25 புதன் ஏகாதசி விரதம் 111297 26 வியா. பிரதோஷ விரதம்
12.12.97 27 வெள். திருக்கார்த்திகை விரதம்
13.1297 28 சனி பூரணை விரதம்
14.12.97 29 ஞாயி விநாயக விரதாரம்பம்
25.1297 மார்கழி 10 வியா. ஏகாதசி விரதம்
27.297 12 சனி சனிப்பிரதோஷ விரதம்
29.297 14 திங். அமாவாசை விரதம்
020.98 18 வெட சதுர்த்தி விரதம்
O3.01.98 19 சனி விநாயக ஷஷ்டி விரதம்
திருவெம்பாவை ஆரம்பம்
08.098 24 வியா. சுவர்க்கவாயில் ஏகாதசி
விரதம் கார்த்திகை விரதம்
0.098 26 சனி சனிப்பிரதோஷ விரதம்
12098 28 திங். நடேசர் அபிஷேகம்
ஆத்ரா தரிசனம்,
பூரணை விரதம்
திருவெம்பாவை பூர்த்தி
懿尝综条彰尝
הברב הרביS
48 இந்து ஒளி
 

ல் பங்குனி முடியவுள்ள ரும் விரத நாட்கள்
t4_●扎98
24.098
25.0198
27.01.98
3.01.98
O2O298
04.0298
Q7_02.98
O8,0298
O.O298
102.98
24.0298
25,0298
26,0298
O2O3.98
O3O398
04.03.98
O8.03.98
10O3.98
1103-98
2O398
24.03.98
25.0398
27 Ο398
303.98
02.0498
054-98
O704.98
O904.98
0.0498
104.98
综条彰尝炎景
தை
torf
பங்கு.
O
1.
12
14
18
20
25
26
28
29
13
4.
18
19
20
24
26
27
28
11
13
7
19
22
24
26
27
புதன்
சரி
செவ்.
சனி
திங்.
புதன்
சனி
செவ்.
புதன்
செவ்
புதன்
வியா.
திங்.
செவ்.
புதன்
ஞாயி.
செவ்.
புதன்
வியா.
செவ்.
புதன்
வெள்.
செவ்.
தைப்பொங்கல்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
அமாவாசை விரதம்
சதுர்த்தி விரதம்
சஷ்டி விரதம்
கார்த்திகை விரதம்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
தைப்பூசம்
பூரணை விரதம்
பிரதோஷ விரதம்
மகா சிவராத்திரி விரதம்
அமாவாசை விரதம்
சதுர்த்தி விரதம்
ஷஷ்டி விரதம்
கார்த்திகை விரதம்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
மாசிமகம், நடேசரபிஷேகம்
பூரனை விரதம் "
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
அமாவாசை விரதம்
சக்தி கணபதி, சதுர்த்தி விரதம்,
கார்த்திகை விரதம்
ஷஷ்டி விரதம்
பூரீராம நவமி
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
பங்குனி உத்தரம்
பூரணை விரதம்
(ހ
ஈசுர வருடம் -ஐப்பசி - மார்கழி

Page 51
பாரத நாட்டின் உயர் ஸ்தானிகராக இலங்கையில் சேை ாண்புமிகு நரேஸ்வர் டயால் அவர்களுக்கும் அவரது துன்னணிய போதய சில நிகழ்ச்சிகள்
உயர்ஸ்தா :fகருக்கும் துEE வியாருக்கு வழங்கப்படுகின்றது.
உபர்ஸ்தானிகருடன் ம
AeseSeSASSASSASSAse eASASSAASSASSuuSSSASASASASAAAASeSeSeeSeSSeASASASAe eA SASASASASASq
அகில இலங்கை இந்து ம
அகில இலங்கை இந்து மாமன்ற அனைத்து இந்து மத நிறுவனங்களைய அங்கத்துவம் பெற்று பயனடையும் வண்ன்
அங்கத்துவ விண்ணப்பப்படிவங்க அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு
பெற்றுக் கொள்ளலாம்.
S S SSSSSSSeSSeSSeSSSSSSSeeSssseS S eSeeSeKKSA ASAS S S S S S S S SA ASAAASAAAS SASKSKSK
 
 

வபுரிந்து தாய்நாட்டிற்கு மாற்றம் பெற்றுச் செல்லும் ாருக்கும் பான்றத்தினால் அளிக்கப்பட் பிரிவுபசாரத்தின்
ம் பாமன்றத்தின் சார்பில் அன்பளிப்பு
R
W R NNNNNNNNN W R N א N N \\س i K ..
மன்ற உறுப்பினர்கள்.
SKKSeSuSeSeSeSeSeSKSASSeSeSeSeSseS KSAS ASASS 蓋 圭
ாமன்றத்தில் அங்கத்துவம்.
த்தில் இதுவரை அங்கத்து ம்ெ பெறாத ம் தனிநபர்களையும் காலம் தாழ்த்தாது னம் அன்புடன் அழைக்கின்றோம்.
ளை நேரிலோ அல்லது கடித மூலமோ கொண்டோ எமது தலைமையகத்தில்
KSKSeSKSKSKSeSeSeSeSS S KSSSKKKKSKSASAS AAAA AASAAAA
源
s

Page 52
இந்தச் சுடரில் .
12.
15.
18.
19.
22.
23.
26.
27.
31.
37.
40.
43.
45.
46.
47.
பஞ்ச புராணங்கள்.
கந்த புராணம்.
கட்டுரைப் போட்டி விளம்பரம்.
கந்த புராணத்தின் சாரம்.
இகவாழ்வுக்கு இந்துமதம்.
அம்மையப்பரேயுலகுக்கு அம்மை அப்பா.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
Skandakumara and Kataragama
தீபாவலி
கந்த சஷ்டி கவசம்
கந்தா நீ எழுந்தருள்வாய்.
சைவத்திருமுறைகள் வகுத்துள்ள வாழ்க்
நெறி.
தமிழுக்குப் புத்துயிர் அளித்த பூநீல ஆறுமுகநாவலர்.
இறை இலக்கண வரலாறு.
ஈழத்து இந்துசமய வரலாறு.
சிவபுராணங்களைப் படித்து சைவசமயிக் உய்யக்கடவர்களாக,
St. Manika Vachakar & Agamas.
வாரியார் பேசுகிறார்.
அனுதாபச் செய்தி.
விரதநாட்கள்.
 
 
 

வாழ்த்து ஆர்த்த பிறவித் துயரொடு அல்ல லெல்லாம் தீர்த்தருளும் திருக்குமரன் திருத்தாள் போற்றிக் கீர்த்தி மிகு அவன்நோன்பாம் கந்த சஷ்டிதனை நேர்த்தியாய் அனுட்டித்து நிமலரருள் பெற்று வாழ்வாம்
ஆசிரிய குழு
திரு. ஆ. குணநாயகம் மருத்துவ கலாநிதி க. வேலாயுதபிள்ளை திரு. க இராஜபுவனிஸ்வரன் திரு. கந்தையா நீலகண்டன்
ஒரு பிரதியின் விலை ரூ. 2000
வருடாந்த சந்தா el 5. 60.00 வெளிநாடு வருட சந்தா டொலர் 10
கொழு தொலைபேசி :
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் ᏡᎠᏪᏏ தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
NDU OL Aippasi - Markazhi issue of All Ceylon Hindu Congress
st November 1997.
பூரீ
Editorial Board :
Mr. A. Gunanayagam Dr. K. Velayuthapillai
கள் AW Mr. K. Rajapuvaneeswaran
Mr. Kandiah Neelakan dan
Price Annual Subscription Foreign Subscription (including postage)
ON HINDU C s | A.C.H.C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha, Colombo - 2, Sri Lanka. Telephone Nos : 434990, 34472
Printed by: Unie Arts (Pvt) Ltd