கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 1998.01-03

Page 1
接
资 } S
慧
5.
jismo
Taj
ଅନ୍ତି I ଏଁ ର1]]
鞋 藏
!
 
 


Page 2
ாயன்றத்தினால், திருகோணமலை அன்பு இல்லத்திற்கு பிரதிசெய்யும் இயந்தி ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்ட வைபவத்தின் போது, மாமன்றத் தலைவர் திரு.வி.கயிலாசபிள்ளை அவர்களிடமிருந்து அன்பு இல்லத்தைச் சேர்ந்த திரு. அ. ஈஸ்வரன் அன்பளிப்பை பெற்றுச் கொள்கிறார்.
ჭ
சிற்பாசாரியாம் புல்லுபளிஸ் நல்வரத்தினம் அவர்கள், பாமன்றத்தினால் பாாட்டிக் கெளரவிக்கப்பட்ட வைபவத்தின்போது சமய விவகாரக் குழுத் தhiபர் திரு. ரி. கனநாதலிங்கம், சமூக நலன் குழுத் தண்பவர் திரு. சின்னத்துரை தனபாலா, மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன், மாமன்றத் தலைவர் திரு. வி. கபியாசபிள்ளை. சிiாச்சாரியார் சிவரு சந்திரசேகாக் குருக்கள்.
א ჯჭ88&
N W : א ::
8 א S. ܥ ܠ
சிற்பாசாரியார் புல்லுபவை நல்வரத்தினம் அவர்களுக்கு சிவாச்சாரியார் சிவழி சந்திரசேகரக் குருக்கள் பொன்னாடை போர்த்தியும், மாமன்றத்
தலைவர் திரு. வி. கபிலாசபிள்ளை பாவர்மானி சூட்டியும் கொாவிக்கிறார்கள்.
 
 
 

சுவாமி விபுலானந்தரின் உருவச் சிலைக்கு, மாமன்ற சமூக நலன் குழுத் தவையிர் திரு. சின்னத்துரை தனபாலா மலர் மாலை சூட்டுகிறார்.
R אל
பூநியூரீ ஆறுமுகநாவலர் குரு பூசையின் போது, சமய நூறிஞர் திரு
குமாரசாமி சோமசுந்தரம் சொற்பொழிவாற்றுகிறார். அருகி விரிவபவத்திற்கு தலைமை வகித்த மாமன்றத் தலைவர் திரு. வி #Lীan:Tয়। ীিFােন্ত্র্যাদা,
நீலழரீ ஆறுமுகநாவலர் உருவச்சிலைக்கு மாமன்றத் தண்பவர் திருவி கயிலாசபிள்ளை தீபாராதனை செய்கிறார்.

Page 3
& /G754 (A7/76007/25/4567
திருச்சிற்றம்பலம்
தேவாரம் திருநாவுக்கரசர்
திருவிருத்தம் 4ஆம் திருமுறை
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன்தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க ஏன்றான்; இமையவர்க்கு அன்பன், திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
திருவாசகம் மாணிக்கவாசகர்
8ஆம் திருமுறை
காலம் உண்டாகவே காதல்செய்து உய்மின், கருதரிய ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்பிரான் தன்அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான் வந்துமுந்துமினே!
திருவிசைப்பா பூந்துருத்தி நம்பிகாடநம்பி
பண் - சாளரபாணி 9 ஆம் திருமுறை
களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள முளையாமதிசூடி மூவாயிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம்நின்னாடரங்கே!
திருப்பல்லாண்டு சேந்தனார்
பண் - பஞ்சமம் 9ஆம் திருமுறை
சீரும் திருவும் பொலியச்
சிவலோகநாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்;
பெற்றதார் பெறுவாருலகில்? ஊரும் உலகும் கழற உழறி
உமைமணவாளனுக் காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே!
பெரிய புராணம் சேக்கிழார்
12ஆம் திருமுறை
ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள,
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத்துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையிற் தனிப்பெரும் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்
ஈசுர வருடம் தை - பங்குனி

°. சிவமயம்
இந்து ஒளி
தீபம் : 2 drl si : 2 ஈசுர வருடம் IDIA 13b ,sin
25.02.1998
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதிக்குள் சிவலிங்கத்தின் மேல் தோன்றிய லிங்கோற்பவ மூர்த்திக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து மகா சிவராத்திரி அன்று சிவ சிந்தனையாக நாங்களெல்லோரும் வழிபாடுகளில் 6፡®U®G6)]ጠ`0ጠró.
அரசாங்கம் மகாசிவராத்திரியை அரசாங்க வர்த்தக விடுமுறையாகப் பிரகடனப்படுத்த மறுத்துவிட்ட நிலையிலும் நாங்கள் தொடர்ந்தும் எங்கள் உரிமைகளுக்கு குரலும், எங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு ஆட்சேபமும் தெரிவித்து வரும் கடமையிலிருந்து மாமன்றம் தவறவில்லை.
அரசியல் சார்பற்ற முறையில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் நல்லவற்றை வரவேற்று, தவறுகளை எடுத்துரைத்து இந்நாட்டு இந்து மக்களின் குரலாக மாமன்றம் என்றும் தொடர்ந்து செயற்பட்டுவரும்.
இந்த இதழில் பிரசுரமாகும் பிரார்த்தனைமடல் எமது மக்களின் வேதனைகளைப் பிரதிபலிக்கின்றது.
இந்நிலையில் இதுவரை இந்து மாமன்றத்தில் சேராத சங்கங்களும் எங்களுடன் இணையவேண்டும், 1983ஆம் ஆண்டின் பின் தொடர்பு அற்றுப்போனவர்களும் மீண்டும் சேரவேண்டும், என்று இந்நாட்டு இந்து மக்களின் ஒன்றியமான அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் வேண்டுகின்றோம்.
இந்து ஒளி1

Page 4
eaffrabases as
மாமன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பரீ சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமானின் அடிபணிந்து மகா சிவராத்திரியன்று அடியேன் செய்யும் பிரார்த்தனை இது.
மகா சிவராத்திரி விரதம் அனுட்டித்து இன்னல்கள் இடர்கள் துக்கம் சகலதுன்பங்களும் போக இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வணங்கி எம் பெருமானின் அருளை நம்பி நிற்கிறோம்.
சொல்லொண்ணா அனர்த்தங்களினால் வாடிவதங்கி தவித்து நிற்கும் எங்களுக்கு விடிவு வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.
நாட்டில் நடக்கும் கொடுமைகளை நாங்கள் சொல்லித்தான் எல்லாம் வல்ல பெருமான் அறியவேண்டும் என்றில்லை. எனினும் எங்கள் துன்பங்களை எங்களையாண்டருளும் ஈசனுக்கு எடுத்துக்கூறி அந்நிலை மாற பிரார்த்தனை செய்வது எம் கடன். அப்பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கை.
* இந்து ஆலயங்களும் ஏனைய மத நிறுவனங்களும் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றன. “சகல மதங்களுக்கும் சுதந்திரம் -சகல மதத்தினரும் பாதுக்காக்கப்படுவர்" என்ற உறுதிமொழி காற்றில் பறக்கின்றது;
* மகா சிவராத்திரி அன்று வழங்கப்பட்ட விடுமுறை மறுக்கப்பட்ட துன்பநிலை;
* சேதமடைந்த ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்படாது மீண்டும் பூசைகள் ஆண்டாண்டு காலமாக நடத்த முடியாத வேதனைமிக்க நிலை;
* எங்களின் வணக்கத்திற்குரிய மத குருமார்களுக்கு தொடர்ந்தும் அரச படைகளின் இம்சைகள்;
* எங்கள் பெருமதிப்பிற்குரிய நல்லை ஆதீன முதல்வருக்கு அரச அழைப்பு விடுக்கப்பட்ட நிகழ்வுக்கு கூட வந்து அரச படையின் கெடுபிடியால் திரும்பிச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை;
* வருடந்தோறும் திருவெம்பாவை பூசையும் ஓதுதலும் ஒலிபரப்பி வந்த அரச வானொலியில் அந்த புனித நிகழ்வுக்கு கூட இடைஞ்சல்களும், குழப்பங்களும்;
* இரவுபகலாக எங்கள் வீடுகளைத் தேடிவந்து கடும் சோதனைகள்;
* படுக்கைக்குப் போட்ட உடுப்புகளுடன் எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் காவல் நிலையங்களுக்கு இழுத்துச் செல்லப்படும்
அவலம்;
* வீதிகளில் கரையோரமாக நடந்தாலோ, பஸ் வண்டிகளில் ஏறினாலோ தனி வாகனங்களில் சென்றாலோ தொந்தரவுகள் பல;
அகங்காரத்தை அகற்றியவரே அகன்றவஸ்துவ
2 இந்து ஒளி

யம்
sur op 6ND
* தமிழர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் திடீரென மூட உத்தரவு வீடு வாசல்கள் அற்ற மக்கள் வீதிகளில் அந்தரிக்கும் நிலை;
* வாடகைக்கு வீடு தேடினால் தமிழர்களுக்கு தருவார் இல்லை; அந்நியநாட்டார் என்றால் தவம் இருந்து வீட்டை வாடகைக்குத் தரும் கொழும்பு மாநகரில் தமிழர்கள் அந்நியர்களாகவும் வரவேற்கப்படவில்லை;
* அரச கட்டுப்பாட்டில் இருக்கும் சிறைகளில்கூட தமிழ் மக்களுக்கு இம்சை மட்டுமா? அவர்களுக்கு நீதிமன்றம் விதிக்காத மரணதண்டனையை காடையர் சீருடை தரித்தவரின் மேற்பார்வையில் செய்கின்ற அநீதி:
* பெற்றதாய்க்கோ, தந்தைக்கோ கொள்ளி வைக்கவோ, வேறு அந்தரம், அவசரத்திற்கோ இந்நாட்டின் ஒரு பகுதியில் இருப்பவர் மற்ற பகுதிக்கு போக முடியாது. ‘ஒரு நாட்டு இறைமையை' பாதுகாக்கும் அரசினர்;
* 'பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு; போர் வேண்டாம் என்று வெள்ளைக் கொடி காட்டி தமிழ் மக்களையும் ஏமாற்றி வாக்குப் பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தைக் காடாக்கி சிங்கக் கொடி பறக்க வைக்கின்ற கொடுங்கோலாட்சியில் தமிழ் மக்கள் கண்ணிர் வடிக்கின்ற நிலை;
* வவுனியாவில் வாடி வதங்கி நிற்கும் அகதிகள், தங்கள் சொந்த நாட்டில் மிருகங்களுக்கு இருக்கும் உரிமைகளைக்கூட இழந்து அல்லல்படும் பரிதாப நிலை;
* குப்பி விளக்கில் படித்து நல்ல புள்ளிகளைப் பெற்ற எங்கள் பிள்ளைகளுக்கு 'தரப்படுத்தல்' என்ற போர்வையில் பல்கலைக்கழக அனுமதியில் ஒடுக்கும் கொடுமை;
* 'கொலைகளும் பெண் இம்சையும் அற்ற புனித சகாப்தம் படைப்போம் என்று ஆட்சிக்கு வந்தோர் தலைமையின் கீழ் தான், சீருடை அணிந்து எங்கள் வரிப்பணத்தையும் வடகீழ் மாகாண புனருத்தாரண வெளிநாட்டு உதவிகளையும் ஏப்பம் விடுவோர் யாழ்ப்பாணத்தில் எங்கள் சகோதரிகளை மானபங்கம் செய்கிறார்கள்; எத்தனையோ உயிர்களை குடிக்கிறார்கள், தம்பலகாமத்தில் கூட சமீபத்தில் அப்பாவி மக்களை படுகொலை செய்துள்ளனர்.
எம் பெருமானே என் கண்களில் ஆறாக கண்ணிர் பெருக்கெடுத்து ஒடுகிறது. என் பேனாவின் மை வற்றிவிட்டது. இன்னும் எழுதலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். வேண்டாம் ஆண்டவா இதற்கு ஒரு முற்றுப்புள்ளி போட - ஒருகோடு கீற - நஞ்சுண்ட கண்டா, பெருமானே அருள வேண்டும். பூரீ சிவகாமி அம்பாளே உன் சக்தியும் பரீநடராஜப் பெருமான் அருளும் கிடைக்க ஏங்கி நிற்கும்,
சிவனடியான்.
ல் ஒன்றுபடுகின்றனர். (சுவாமிசித்பவானந்தர்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 5
இதற்கு முந்திய இதழில் கடவுள் இயல் என்பதனை 26t வழிவகைகளையும் சிறிதாக உற்றுநோக்கவேண்டும். அ தலையங்கத்தைத் தெரிந்து தெளிவு படுத்துவோம்.
முன்னொரு காலத்தில் உலகமுகட்டில் இருந்து ஒன்றாய் வாழ்ந்து கூணர் எனப் பெயர் பெற்று பின்னர் தம்தம் இயல்புக்கும் இடர்பாட்டுக்கும் இடைப்பட்டுப் பிரிந்து நாலாபக்கமும் (பிரிந்து) போனோம். அப்படிப் பிரிந்து தென்பக்கம் நோக்கி வந்தவர்களே நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இவ்வுண்மை சரித்திரங்கண்டது சமயங்கண்டதல்ல. இப்படி வாழும் போது சூரியன், சந்திரன் மழை, நதி என்பவற்றை வாழ்வுக்கு உதவியாகக் கொண்டோம். அப்போது இயற்கையே கடவுள் இது உண்மை என்பதை சூரிய வழிபாடுடைய மக்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இக்காலத்திலே தானும் வருணன், வாயு, அக்கினி, இவைகட்கு பகவான் என்றும் கடைசியைச் சேர்த்து வாயுபகவான், அக்கினி பகவான், வருணபகவான் என அழைப்பதைக் காண்கிறோம். புராணங்களும் இவற்றை எடுத்து பூரணப்படுத்துவதை அறிந்துள்ளோம். புராணவரலாறு, “தேவி திருமுகம்” என்னும் தொகுப்பு நூலில் ஒரு சிறிதாக சேர்ந்துள்ளது. பின்னர் ‘அசரீரி, என்னும் கடவுளுளர் என்று அதன் வார்த்தையைக் கேட்டு வாழ்ந்து வந்தோம். இச்சொல்லையும் நடைமுறையையும் திருமுறைகளில் கண்டும், கேட்டும் இருக்கிறோம். இதன் பின்னரே தேவர்க்கும் தேவாதி தேவர்களும், அசுரர்களும் நம்மைப் போல வாழ்ந்தார்கள் என்பதைப் புராணவாயிலாக அறிந்திருக்கிறோம்.
இங்கே நாம் காணுவதாக உள்ள தலையங்கம். முன்னாளில் முனிவர்களின் காலம் நடைமுறையில் இருக்கும்போது “சூதக முனிவர் முதலியோர் பிரமாவைக் கண்டு, “சுவாமி எங்களுக்கு இருக்க இயற்கையாக வாழ ஒரு இடம் வேண்டும் என்று கேட்டார்கள். அவர் மனமிரங்கி ஒர் தெர்ப்பையை எடுத்து விரலிலே சுற்றி நிலத்தை நோக்கி எறிந்தார். இத்தெற்பை எங்கே போய் நிற்கிறதோ அதுவே உங்கள் இருப்பிடமாகும். அப்படி எறிந்த போது அது போய் நின்ற இடந்தான் புராணங்கள் எடுத்துக் காட்டும் “நைமிசவனம்” ஆகும். பலர் கூடி வாழும் போது சிவனைப் பற்றியறிய சிவனிரவை விளக்க வேண்டும் என்று கேட்டபோது சூதக முனிவர் கூறியது போல உள்ளதுதான் சிவராத்திரிபுராணம், இதை விரிக்கில் மிகப் பலவாகும். இதனை வரும் வழிகளில் கண்டறியுங்கள்.
தேனியைப் போலவும் எறும்பைப்போலவும் உ ழைத்து உண்
ஈசுர வருடம் தை - பங்குனி
 

ர்ந்தோர் அவ்வாறாய கடவுளை அடைவதற்குரிய அவற்றிக்கு ஏற்புடையதாக சிவன் இரவு என்னும்
சிவஞானச் செல்வர், சைவநன்மணி, ஞானவாரிதி, இரா. மயில்வாகனம்
சிவராத்திரியில் பலவகை உண்டு. இங்கு மகா சிவராத்திரியையிட்டுப் பார்ப்போம். சிவன் இரவு = சிவனிரவு எனவந்தது. இங்கேயும் சித்தாந்தம் உண்டு. "உடன்மேல் உயிர் வந் தொன்று வதியல்பே, காண்டிய உரை நன்னூல், உடன் மேல் உயிர், ஏறுதல், சைவ சித்தாந்ததக் கொள்கை எப்பொழுதும் சைவர்களாகிய நாம் சிவனை வழிபடுகிறோம். இங்கே இதை மாத்திரம் விதந்து சொல்லுவதற்கு ஒர் காரணம் உண்டு. நெருப்பு இல்லாமல் புகைவராது.
இதை விளக்க அரிய பல கதைகள் உண்டு. உலகமானது அழியும் போது பிரமதேவரும் அழிந்து விட்டார். இருள் மயமான அக்காலத்தில் உலகமாதாவாகிய உமையம்மையார் சிவனை வேண்டித்தவஞ்செய்து ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றார். அந்த இரவே சிவனிரவு என வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிவனை நினைத்து அம்மையார் தவஞ் செய்த இரவு என உருபும் பயனும் உடன் தொக்க தொகையாகவந்தது.
அதாவது கற்பாந்தகாலத்தில் உலக முடிவு விடாமழை காரணமாக பிரளயம் உண்டானது. உலகம் நீரில் அமிழ்ந்தது. அத்தருணம் (விளி) அறிதுயில் கொள்பவராகிய நெடுமால் பன்றிரூபம் கொண்டு தனது கொம்பினால் ஆழ்ந்த உலகத்தை உயர்த்தினார் என்றும் அங்கே பிரமாவைக் கூவி அழைத்துப் படைப்புத் தொழிலைச் செய்யும்படி கூறினார் என்றும் புராணம் கூறும். இவ்வாறு படைத்த உலகம் எவ்வாறாக இருக்கிறது என்று பார்வையிடப் போனார். பிரமா அங்கே திருமால் ஒரு வாறாக அறிந்தும் அறியாதவராக அறிதுயில் கொண்டார். சிவன் நெடுந்துயில் கொள்பவர் என்பது வாதவூரர் புராணம் கண்டது. விக்கிரமாதித்தன் விடுதுயில், பெருங்கதை கண்டது. அத்தருணம் நடந்ததை இத்தருணம் பார்ப்போம்.
காத்தற் கடவுளாகிய விஷ்ணுவுக்கும் படைத்தற் தொழிலைச் செய்பவராகிய பிரமாவுக்கும் யார் பெரியவர் என்ற வினாவுக்கு விடைகான நேர்ந்தது. இங்கே தான் சைவ சித்தாந்தம் முளை கொள்கிறது. இறை உயிர், தளை என்றும் மூன்றாய் வகுத்த மெய்கண்டதேவர். தளை ஆணவம், கன்மம், மாயை என விரிந்து ஆணவத்துக்கு நீரூற்றித் தளைக்கவைத்தார். இப்படியே பெருமை, சிறிய, உயர்வு, தாழ்வு
ணுவதே அமைதியான வாழ்க்கையாகும் (வாரியார்)
இந்து ஒளி3

Page 6
செல்வம், வறுமை ஆகிய பண்புச் சொற்கள் உலகத்தின் பல இடங்களில் விதைக்கப்பட்டன. அந்த விதைகளை இன்றும் காணலாம். ஞானசாரியரைக் கண்ேடு ஞானம் பெற்ற திருவாதவூரடிகளின் பிறப்பைக் கூறும் கடவுள் மாமுனிவர் “தவமெனும் பெரியவித்துட் தங்கியே அங்குரித்து பவபெறும் களைகள் நீக்கி” என்றார். படைப்பும், காப்பும், பகல் இரவாக
நடந்து பெரும்பலமான மூலமாக வந்தன.
இவ்வாறு இருவரும் நடத்திய கோரயுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர திருவுளங்கொண்டு கருணை கூர்ந்து 9|lgԱքlգ காணாதவாறு ஒளிப்பிழம்பாக நின்றார். அடியையும் முடியையும் காணவேண்டிய இடர்பாடு இருவருக்கும் வந்து விட்டது. இத்தொகைத் தொடர்பே நாம் இன்று நினைவு கூர வந்திருக்கும் இரவாகும்.
இவ்விடயத்தில் சித்தாந்தம் எப்போது இடம் பெறகிறது. ஒரு மாசிமாதத்து அபரபக்கத்தில் சதுர்த்தசி கூடிய அர்த்த ராத்திரியில் விட்டு விட்டு ஒளிக்கும் பெரியதோர் அக்கினிப் பிளம்பாக, இருவருக்கும் மத்தியில் தோன்றினார். இச்சோதியைக்கண்ட இருவரும் பிரேமைக்குள்ளானார்கள். இந்நேரத்தில் நாம் முன் கூறியது போல ஒர் அசரீரி கேட்டது, “இவ்வொளியில் அடியையும் முடியையும் காண்பர் யார், அவரே பரம்பொருள்” இங்கே அசரீரி கடவுள் வாக்காயதைப் பாருங்கள். இதன்படி பிரமா அன்னமாகவும், விஷ்ணு பன்றியாகவும் உருமாறி திருவடி, திருமுடி காண வெளிப்பட்டார்கள். இன்றும் தேடுகிறார்கள் இன்றும் இல்லை இனியும் இல்லை. அதுவே சிவலிங்கம். வீடடையச் சாரம் வேண்டும் என்னும் சித்தாந்தம் சித்தத்துள் வரவில்லை. சாரமில்லாமல் வீடயைப் முடியாது. இந்த இரவைச் சிவனிரவாகக் கொண்டு விரதமிருந்து விரதத்தைப் பூர்த்தி செய்து மனநிறைவு அடையவேண்டும்.
இன்னும் தேவிவிளையாட்டாக சிவமூர்த்தியின் திரு நேத்திரங்களையும் ஒரு முறை மூட உலகங்கள் இருண்டன. பதினொரு உருத்திரர்களும் சிவனை வணங்கினார்கள். அக்காலமே சிவராத்திரி என்றும் புராணம் பகரும். இத்தினத்தின் சிறப்பைச் சற்றுச் சிந்திப்போம். இதுவே மகாசிவராத்திரி எனப் பெயர் பெறும். மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, பக்க சிவராத்திரி, நித்திய சிவராத்திரி எனப் பல வகையுண்டு. இதை அனுட்டிப்பவர்கள் திரயோதசி தினத்தில் ஒரு பொழுதுண்டு சதுர்த்தசியில் உபவாசம் இருந்து துயில் நீக்கி, நான்கு யாமங்களிலும் சிவபிரானை வழிபட்டு அடுத்தநாள் அடியார்களுக்கும், பிராமணர்களுக்கும் அன்னதானம் செய்து பாரணம் பண்ணுதல் வேண்டும். இந்த நாளின் மகிமைபற்றி திருநந்திதேவர், எடுத்துபதேசிக்க சூரியன், முருகப் பெருமான் மன்மதன், இயமன், இந்திரன், சந்திரன், அக்கினி, குபேரன் முதலானோர் கூட இவ்விரதத்தை அனுட்டித்து வரங்கள் பெற்றுள்ளார்கள். விஷ்ணு இவ்விரதத்தை அனுட்டித்து சக்கராயுதம் பெற்று இலக்குமியுைம் பெற்றார். இவ்வாறு பலவகையானோர் உய்ந்த்தார்கள் என்று
போகத்தைநாடுபவனுக்கு யோகமில்லையாதலால் அ
4 இந்து ஒளி

சிவபுராணம். ஸ்காந்த மகாபுராணம், பிரமோத்திர காண்டம், முதலிய புராணங்களும் வாதுளம் முதலிய ஆகமங்களும் சிறப்பாக கூறுகின்றன.
இக்கதையைவிட, வேடன் ஒளித்தும் பயந்து ஒர் இரவு வில்வமரத்தின் மேல் இருந்து வில்வ இலையைப் பிடுங்கி ஒரே இடத்தில் ஒன்றின் பின் ஒன்றாகப் போட்டபோது அங்கே சிவலிங்கம் தோன்றி அவனை ஆட்கொண்டது என்றும் ஒர் கதை உண்டு. இக்கால நிலையில் அணு என்று ஒன்று இருக்கும் வரை விஞ்ஞானம் அசையாது, இந்த விஞ்ஞான காலத்தவர் இவைகளை நம்பிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படியானால் சிவனை அடைவதற்கு என்னவழி என்று சித்தாந்த காலத்தவர்கள் கூறுகிறார்கள். சரியை, கிரியை, யோகம் ஆகிய படிகளில் ஏறி ஏறி சாரத்தில் கால்வைத்து ஞானத்தை அடைந்து அதன் பின்னரே கண்விழித்து ஒளியின் உயர்வை அடையவேண்டும்.
இறை, உயிர், தளை என்பன ஒன்றைவிட்டு ஒன்று உண்டானதல்ல, உயிர் உலகத்தை நிரப்பாவிட்டால் இறை எதற்கு, உயிர் வாழும் வாழ்க்கை தளைக்குத் தக்கதாகத் தான் இருக்கும். எல்லாவுயிர்களும் ஒன்றே உடம்புதான் வேறுபாடு, உயிர் பளிங்குபோல சாந்ததின் வண்மையாகும். வெற்றிலை பச்சை, சுண்ணாம்பு வெள்ளை இரண்டும் சேரும் போது சிவப்பாகிறது. களிமண் இருக்கிறது இது கைப்பட்டு குளைந்து, தண்டு சக்கரம், இவற்றைச் சாரும் போது குடமாகிறது. காரண, காரியங்கள், அளவைகள், வேண்டும் ஒர் ஆக்கத்திற்கு இப்படிமுறைகளை விஞ்ஞான காலத்தவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
“காண்டற் பொருளாற் கண்டில துணர்தல் உவமாவ, தொப்புவமை, யளவை கவயமாவப் போலுமெனக் கருதல் ஆகமவளவை யறிவனுரலாற் போகபுவன முண்டெனப் புலங் கொளல் அருத்தா பத்தி யாய்க்குடி கங்கை
இது பெளத்த நூலாகிய மணிமேகலையில் சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட போது சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதையில் கூறப்பட்டது. இதை விரித்து அறிவதற்கு சிவஞான சித்தியார் அளவை இயலும், அறிவை இயலும் விரித்துக் கூறுகிறார்.
‘அளவை காண்டல், கருதல் உரை
அபாவம் பொருள் ஒப்பு ஆறென்ப, அளவை மேலும் ஒழிவு உண்மை
ஐதிகள் தோடியல்பென நான்கு அளவை காண்பர் அவையின் றினை
மேலும் அறைவர், அவையெல்லாம் அளவை காண்டல், கருதல், உரை
என்றிம் மூன்றும் அடங்கிடுமே” இப்பாவுக்கு பரிமேலழகர் பின்வருமாறு உரை காண்கிறார். வன்அழிவதுதிண்ணம் (சுவாமிசித்பவானந்தர்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 7
அளவை என்றால் காட்சி, கருத்தா ஆகமம் எனமூன்று, ஒப்புப்பற்றி உணரும் உவமையும் இங்ங்ண மன்றெனில் இவை கூடாதென உணரும் அருத்தாபத்தியும் உண்மைக்கு மாறாய இம்மை எனக்கூட்டி ஆறு என்பாரும் உளர். இவற்றை எல்லாம் சேர்த்து திருவள்ளுவநாயனார் அருள், இருள் எனக் கூறியுள்ளார். இவற்றால் நாமறிவதென்ன? ஆணவத்தினால் பிரமன் விஷ்ணு இவர்கள் அடிமுடிகாண அலைந்தார்கள். ஆணவம், கன்மம், மாயை என்றும் மும்மல நீக்கத்தைச் செய்து சரியை, கிரியை, யோகம் என்னும். மூன்று பாதப் பொருள்களை விளங்கி அதன்படி ஒழுகி இறை, உயிர், தளை இவற்றை உணரவேண்டும். இப்போ நாம் உடம்பெடுத்து நாளாந்த வாழ்வில் நம்மை அறியாமல் செய்து கொண்டு வருகிறோம். அவற்றை நினைப்போம்.
“ஆவலா லெமக் காமலர் மரங்க
ளாக்க லம்மலர் பறித்தல் மலராற் றாவி லாவகை தார்பல சமைத்த
றணப் பிலெம்புகழ் சாற்றலன்புடனா மேவுமாலய மலகிடன் மெழுகல்
விளங்க நல்விளக் கிடுதலெம் மடியார்க் கேவலானவை செய்தலிச் சரியை
யியற்ற வல்லவர்க் கெம்முல களிப்போம்”
மானுடச் சட்டை ஏற்றி மணிவிளக்கான வாசகரை ஆட்கொள்ள வந்தபோது கூறியதாக கடவுள் மாமுனிவர் கூறுகிறார்.
இப்பாவை விளங்கினால் பின் சலோபதத்தை அறியலாம்.
நன்கு விளங்க வாசகர்கள் ஆறுதலாய் ஆய்ந்து வாசிக்க வேண்டும். சரியை நாளாந்தம் எங்களை அறியாமல், பல்விளக்கி, முகங்கழுவி, தலைவாருவதைப் போல யாருமே சொல்லாமல் செய்யப்படுகிறது. ஆலயம் அடைதல், விளக்கிடுதல், இவைகளையும் நினைத்துப் பாருங்கள். செய்து கொண்டே வருகிறோம்.
r
* மனது மேலானதாக மாறிவிட்டால் ஆத்மசாதகள்இந்த உடல் இருக்கும் போதே மேலான பிறப்பு எடுத்தவன் ஆகிறான். அவனே இரு பிறப்பாளன் எனப்படுகிறான். (சுவாமிசித்பவானந்தர்
* மனிதன்தன்னைஎதற்குத்தகுதியுடையவனாக்குகிறானோ
அதை அவன் அடைவது திண்ணம். (சுவாமிசித்பவானந்தர்
* உலகப்பற்றுள்ள ஜீவாத்மாவுக்குத் தெய்வப்பற்று வருவதற்குத் தெய்வத்தின்கிருபையோடு நல்லார் இணக்கமும் அவசியம் (சுவாமிசித்பவானந்தர்)
* போகத்தில் உருகுவது அழிவாகும். யோகத்தில் உருகுவது
6gbronz 7 Għ groepzib... (676/767ażżu fo/76ożazi)
அருட்தாகம்பிடித்தவர்களுக்குஜனனமரணபயமில்லை(சுவாமி(சுவாமி ܓܠ
அடியார்க்குச்செய்த தொண்டுஇறை
ஈசுர வருடம் தை - பங்குனி
 

“கந்த வர்க்கமுங் கிளர் மணப் புகையும்
கவின் கொடீபமும் புனிதஞ் சனமுங் கொந்த விழ்ந்தநன் மலருமற்றுளவுங்
கொண்டு மாயையின் குணங்களொன்நிலரா
யைந்து சுத்திசெய் தகம்புற மிறைஞ்சி
யங்கி யின் கடன் கழித்தருள் வழியின்
றிந்த நற்பெருங் கிரியையன் புடனே
யியற்ற வல்லவ ரெம்மருகிறாப்பார்”
இப்பாவை முறைப்படி விளக்கி நடந்தால் சாமீபபதத்தை அடையலாம்.
“முக்கு ணம் புலனைந்துடனடக்கி
மூல வாயுவை யெழுப்பிரு வழியைச் சிக்கெனும்படி யடைத்தொரு வழியைத்
திறந்து தாண்டவச் சிலம் பொலியுடன் போய்த் தக்க வஞ்செழுத் தோரெழுத் துருவாந்
தன்மைகண்டருடரும்பெரு வெளிக்கே புக்க முந்தின ரெமதுருப்பெறுவார்
புவியில் வேட்டுவ னெடுப் புழுப்போல்”
இப்பாவின் உட்பொருளில் விரத மிருக்கும் போது நாம் எவ்வாறு இருக்கவேண்டும். அவ்வாறு முறைப்படி இருந்து அனுட்டித்தால் சிவனிரவு நோற்று அதன்பயனை அடைவர், இத்துடன் நம் விரதமும் விடாத விடயமும் போய் விட்டதென நினையாது தொடர்ந்து சரியை, கிரியை, இவற்றைச் செய்து விரதமிருந்தால் சாயுட்ச நிலையை அடைவர்.
இவற்றை அறிந்தே சகலராகிய எமக்கு விரதங்களையும் விரதப் பயன்களையும் கூறியுள்ளார்கள். இவ்விரத முறையால் சைவசித்தாந்தப்படி சிவனை அடைவது நிலையாக வரும். உடம்பை அடைந்த உயிர் இறந்தவுடனே உடம்பை விடுகிறது. சில உயிர்கள் ஏன் பிறந்தோம் என்று ஏங்கி ஏங்கி இருந்தும் உடம்பை விடுகின்றன. முன் செய்த பயனை முடித்தவுடனே நீக்கத்தை அடைகின்றன. இந்நிலையே முத்திநிலை.
சித்தாந்த முறைப்படி சிவனிரவை விரதமிருந்து நோற்றால் முத்தி பெறுவது முற்றாகும்.
* ஆத்மசாதகனை எடுப்பதும் கெடுப்பதும் அவனது எண்ணங்களேயாம். மேலான எண்ணங்கள் அவனை எடுக்கின்றன. புல்லிய எண்ணங்கள் கெடுக்கின்றன. (சுவாமிசித்பவானந்தர்)
* பரமனைநாடும்ஜீவன்பெருவாழ்வுக்கு உரியவன் ஆகிறான். இந்திரிய சுகத்தைநாடும் ஜீவன் காமத்தியில் அவதிப்படுகின்றான். (சுவாமிசித்பவானந்தர்
* சித்தத்தைச் சிவன்டால் வைத்து சர்த்தை சவம் போன்று கருதிஅதைப்போகத்துக்குப்புறம்பாக்க வேண்டும்.(சுவாமி சித்பவானந்தர்)
البرس
வனைச்சென்றுசேரும் (வாரியார்)
இந்து ஒளி 5

Page 8
குமாரசாமி சே
இன்னா செய்யாமை, செயலில் மாத்திரமல்ல; சிந்தனையால், எண்ணங்களினால், உணர்ச்சியினால், பேச்சினால் மற்ற எந்த விதத்திலும் கடைப்பிடிக்கப்படவேண்டியது அவசியமாகும். அது பெரும் தர்மம் என்பதை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். பிறர் மனங்களைப்புண்படுத்தும் கொடிய வார்த்தைகளைப் பலர் நாளாந்தம் பிரயோகிக்கின்றனர். அவற்றின் தாக்கம் எத்துணை பாரியது என்பதைப் பலர் உணர்வதில்லை. உட்காயங்கள், வெளிக் காயங்களைவிட ஆபத்தானவை. மனிதனின் உள்ளரங்கமாக மனம் இருக்கிறது. மனம் வெதும்பும் போது, மனத்தில் புண்கள் ஏற்படுத்தப்படும் போது, மனிதனின் உள்ளரங்கத்தில் உடைவுகள், சிதைவுகள், உராய்வுகள் உண்டாகின்றன. உள்ளம் பாதிக்கப்பட்டால், உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடுகிறது. எனவேதான், எவர் மனத்தையும் புண்படுத்தாமல் நடந்துகொள்வது பெரிய அறமாகும்
என நூல்கள் கூறுகின்றன.
நல்லவன் மனம் புண்படுத்தப்பட்டால், தன்னுள் வருந்தி, தன்னையே தீய்த்துக் கொள்கிறான். பிறரை அவன் அதற்காகப் பழிவாங்குவதில்லை. அதனால் பிறருக்குத் தீங்கில்லை. பிறர் செய்யும் தீமைகளை நல்லவர்கள் பொறுத்துக் கொள்ளும் போது, அவர்கள் பெருந்தியாகத்தையே புரிகிறார்கள். பொறுத்துக் கொள்வதால், தம்மையே படிப்படியாக மாய்த்துக் கொள்கிறார்கள் என்பதைப் பலர் அறிவதில்லை. அதனால் போலும், பொறுமைசாலிகளுக்குத்தான் மேலும் மேலும் தீங்குகள் செய்யப்படுகின்றன. “எளியது கண்டு புளியங்காய்கரைக்கிறது", என்றொரு பழமொழி உண்டு. சிலர் இடங்கண்டால் விடமாட்டார்கள்; தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள். மெலியாரை வலியார் வாட்டினால், வலியாரை வாசல்படி வாட்டும் என்பார்கள். வலிமை படைத்தவர்கள், மெலிந்தோரையும், நலிந்தோரையும் இன்னல்களுக்கு வேண்டுமென்றே உள்ளாக்குகின்றனர். மனம் நொந்து கொண்டு விலகிச் செல்கின்றனர். மெலிந்தோர்களால் தம் மனத்தை வருத்திக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். ஆனால் வலியோர், தாம் பிறருக்குக் கொடுத்த தொல்லைகளுக்கும் இடைஞ்சல்களுக்கும் ஏதோ விதத்தில் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
ஜம்புலன்களை அடக்கியாள்பவனே பரஞானத்தைப்புெ
6 இந்து ஒளி
 

ாமசுந்தரம்
வீதியால் நடந்து செல்லும்போது ஒருவருக்கு கல் அடிக்கிறது, முள்தைக்கிறது, சில வேளைகளில் கால்கள் தடக்கி விழ நேரிடுகிறது; வழுக்கி விழுந்து மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள்; எலும்பு முறிகிறது. சிலர் எதிர்பாராமல் விபத்துக்களில் மாட்டிக் கொள்கிறார்கள்; சிலர் மின்சாரத்தினால் தாக்குண்டு விடுகிறார்கள், இடி, மின்னல், வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற இயற்கை ஏதுக்களால் வேறு சிலருக்கு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய துன்பங்கள், தொல்லைகள், அழிவுகள், அநர்த்தங்கள் ஏற்படும் போது எத்துணை வலிமை படைத்தவர்களாக இருப்பினும், அவற்றை ஏற்படுத்திய இயற்கைக் காரணிகளுக்கோ, பிறவற்றிற்கோ எதிராக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கவோ, பழிவாங்கவோ முடிகிறதா ? யாரை நோவது ? ஆகக் கூடினால், 98usYuůLIůu கல் காலில் அடித்துவிட்டது; பாழாய்ப் போன பாசி, வழுக்கி விழுத்திவிட்டது என்று அவற்றைத் திட்டித் தீர்க்கலாம். அதனால் என்ன பயன் ? பக்கத்தில் நிற்பவர்களும் இத்தகையவரைப் பார்த்து, “கடவுள் என்னத்திற்குக் கண்ணைத் தந்தது. பார்த்து நடந்தால் இப்படி நேர்ந்திருக்குமா?’ என்று பரிகாசமாகப் பேசுவார்களே தவிர, கொஞ்சமேனும் பரிதாபப் படமாட்டார்கள். அதனால் வேதனையும் மன உளைச்சலும் இன்னும் அதிகரிக்குமே தவிரக் குறைந்தபாடில்லை.
இப்படியான தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளானவர்கள், சற்று ஆற அமர ஒரிடத்திலிருந்து, இவ்வாறான கஷ்டங்கள் ஏன் தமக்கு ஏற்பட்டன என்பது பற்றிச் சிந்தித்தால் அவற்றிற்குரிய காரணங்கள் தெரிய வரும். ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. மனிதக் குறைபாடுகளில் இதுவுமொன்று. தாம் தம்மிலும் மெலியார் மீதும், நலிந்தோர் மீதும், வாயில்லா பிராணிகள் மீதும் ஈவிரக்கமின்றி, இழைத்த அநீதிகள், அநியாயங்கள் என்பனவும், கொடுத்த தொல்லைகள், ஆய்க்கினைகளும் தான், உருண்டு திரண்டு அவ்வாறு அநர்த்தங்களாகவும், விபத்துக்களாகவும், துன்பங்களாகவும் தம்மைச் சூழ்ந்தன. “தீதும் நன்றும் பிறர்தர வாரா", "தாம் தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பர்”, “முற்பகல் செய்யில் பிற்பகல் விளையும்'; 'போட்டது தான் முளைக்கும்'; 'தினை
விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன்
ரத்தகுதியுடையவனாகிறான். (சுவாமிசித்பவானந்தர்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 9
வினையறுப்பான்" யாவும் உண்மை. தெய்வ நீதி என்று ஒன்று உண்டு. அது இன்னும் இல்லாமல் போய்விடவில்லை. அரச நீதிக்குத் தப்பினாலும், தெய்வ நீதியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்டால் வீட்டிலும், வீதியிலும், சமுதாயத்திலும், பொது இடங்களிலும் பிறருக்கு குறிப்பாக நலிந்தோர், பெண்கள், வயோதிபர், நோயாளிகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு வன்கணாளரால் இழைக்கப்படும், தொல்லைகள், வதைகள், அநியாயங்கள் என்பனவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும், வதை என்னும் போது, உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியே தீரும். பகிடியாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும் வதை, வதைதான்; துன்பம் துன்பம்
தான் என்பதை அறியாதவர்கள் மனிதத்தன்மைகள் அற்றவர்கள்.
சின்ன வயதில் தும்பியைப் பிடித்து வதைக்கிறார்கள். கிளியைக் கூண்டில் அடைக்கிறார்கள். வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து விளையாடுகிறார்கள். இவற்றில் இன்பம் கண்டு மகிழ்வதைப் பார்க்கிறோம். இவற்றைப் பார்ப்பவர்களும் இச் செயல்களை ஊக்குவிக்கிறார்களே தவிர, தடுக்கிறார்கள் இல்லை. சிறு பிராணிகளைப் பிடித்து, அடைத்து, அடித்து, வதைத்து அவற்றில் மகிழ்ந்து மரத்துப் போனவர்கள்தான் பின்னர் வளர்ந்து மனித வதைகளிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபடுகிறார்கள். பகிடி வதை என்ற பெயரில் பலாத்காரம் செய்கிறார்கள்; சித்திரவதை புரிகிறார்கள். ஏன் படுகொலையும் செய்கிறார்கள். இவர்கள் படித்தும் பகுத்தறிவைப் பறிகொடுத்தவர்கள். நாளைய உலகினை நயமாக நடத்துவதற்குக் கல்வியும் பயிற்சியும் பெறுபவர்கள் இத்தகைய மனிதவதைகளில் ஈடுபடலாமா? நல்லறிவையும், இரக்கத்தையும், அடக்கத்தையும், கருணையையும், மனித நேயத்தையும் தராத
கல்வியினால் என்ன பயன் ?
அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றாக்கடை"
என்று வள்ளுவப் பெருந்தகை எழுப்பும் வினா சிந்திக்கப் பாலது. பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தனக்கு நேர்ந்த துன்பம் போலக் கருதாத, கருதி இரங்காத, இரங்கி அத்துயரினைத் துடைக்காத, பேர்வழிகள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் பயன்தராமல் போய்விடுகின்றன. அத்தகைய கல்விக்காக இட்ட மூலதனமும், செலவு செய்த காலமும், சக்தியும், எடுத்த முயற்சிகளும் வீணாகவும், விரயமாகவும் ஆகிவிடுகின்றன.
தீயனவற்றைப் புரியும்போது, பார்த்துக் கொண்டு
பராமுகமாக இருக்கின்றவர்களும் அக்குற்றத்திற்கு
ஈசுர வருடம் தை - பங்குனி

உடந்தையானவர்களே என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கும் நீதி
தேவனின் தண்டனை உண்டு.
கல்வி கற்று அறிவுபெற்றமைக்கு அடையாளம் அவர்களில் சான்றாண்மை என்னும் மனித விழுமியம் ஒளி விடுதல் ஆகும்.
“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று கொள்வது தமிழ் மரபு. அது மரபுதானே என்று நீக்கிவிடவும் கூடும். புதுமையில் நாட்டம் மிகுந்தோர்; வழிவழிவந்த மரபினை அறவே அழித்து விட வேண்டும் என்னும் நிபந்தனையுடன் செயற்படுகிறார்கள். பரம்பரையாக, வழிவழிவந்த சொத்துக்களில் உரிமை கோருகிறார்கள்; நீதிமன்றம் வரை சென்று அவ்வுரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் வழிவழி வந்த மரபுச் சிந்தனைகள், பண்பாடு என்பவற்றில் பங்கு வேண்டாம் என்கிறார்கள். இது எப்படி நியாயம் ஆகும். தந்தை வேண்டாம்; தந்தையின் சொத்துக்கள் வேண்டும் என்பது குதர்க்கம். அங்கு மனிதாபிமானம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. புதுமை என்பது ஆகாயத்திலிருந்து விழுகின்ற விநோதமான பண்டமல்ல. அது ஒன்றின் அழிவிலிருந்து தோன்றுவதில்லை. இல்லாததில் இருந்து உள்ளது தோன்றமாட்டாது. உள்ளத்திலிருந்து உள்ளது தோன்றும். இது ஒரு சைவ சமயக்கருத்து. உண்மை யாரால் கூறப்பட்டாலும் உண்மைதான். உண்மைக்குப் பழமை, புதுமை என்ற வேறுபாடு இல்லை. மரபு, மாற்றம் என்று உண்மையைக் கூறுபடுத்தவும் முடியாது. உண்மையானது, நேற்று, இன்று, நாளை என்ற முக்காலங்களிலும் மாறாது, ஒரே மாதிரி இருக்கும்
இலட்சணத்தைக் கொண்டது.
புதுமையும் இல்லாததில் இருந்து தோன்றமாட்டாது. மரபில், பழமையில் இருந்துதான் புதுமை பொங்கி எழ வேண்டும். கால உணர்வோடு, மனித விழுமியங்களுக்கு மாறுபடாமல் புதுமை விளங்கும்போதுதான் புதுமை வாழும். மரபு, பிற்போக்கு அன்று முற்போக்குக்கு இட்டுச் செல்வது என்று கொள்ளப்பட வேண்டும். தாய், தந்தையரின்றிப் பிள்ளைகள் இல்லை. அவர்களிடமிருந்துதான் இவர்கள் தோன்றியவர்கள். அவர்கள் இல்லாதிருந்தால் இவர்கள் தோன்றியிருக்க முடியாது என்பது அதிலிருந்து பிறக்கும் எளிமையான கருத்து. இதனை ஒத்துக்கொள்ளும் நாம், மரபிலிருந்தே புதுமை தோன்றுகிறது; மரபு என்ற ஒன்று இல்லாத இடத்து புதுமை தோன்றியிருக்க முடியாது என்பதனை ஏற்க, ஏன் மறுக்க வேண்டும், என்பதுதான்
புரியாத புதிராக இன்று உள்ளது.
ரக் காட்டிலும் மேலானவர் (சுவாமிசித்பவானந்தர்)
இந்து ஒளி 7

Page 10
“சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"
என்னும் தமிழ் மரபினையும், மரபின் புதுமை நீங்காப் பண்பினையும் உணர்ந்த நாம், தந்தை என்பதன் பொருளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். பெற்ற தந்தை, ஞானத்தந்தை என்று இக்காலத்தில் தந்தை என்பதற்குப் பொருள் கொள்ளலாம். பழந் தமிழர்கள் மரபில், பெற்ற தந்தையே கல்வி கற்பிக்கும் ஆசானாகவும் விளங்கினார். இக்காலத்தில் ஞானத் தந்தையாக ஆசிரியர் விளங்குகிறார். சான்றோர்கள் ஆக்கும் பொறுப்பில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு உண்டென்பதை மறந்துவிடக்கூடாது. ஆசிரியர் என்னும் போது உயர்கல்விப் பீடங்களிலுள்ள பேராசான்களும் அடங்குவர். இளையோர்களைச் சான்றோர்களாக வளர்த்துச் சமுதாயத்திற்கு வழங்கு பொறுப்பு பெற்றோருடையதும், ஆசிரியருடையதும் ஆகும். அவ்வாறாயின் சமுதாயத்தில் மனித வதை, துன்புறுத்தல்கள், வன்முறைகள் இடம் பெறுகின்றதென்றால், அதற்குப் பதில் கூறும் கடப்பாடுடையவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்’
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவிஇவன்தந்தை என் நோற்றான் கொல் எனுஞ் சொல்”
இவ்விரண்டு குறள்களையும் நோக்குங்கள்.
இந்த உலகத்திலே உயர்ந்தவர்களாகிய சான்றோர் வரிசையில் தமது மக்களும் இடம் பிடித்துக் கொள்ளக் eillyu வகையான கல்வியை வழங்கி உதவுவது தந்தையின் கடனாகும். அவ்வாறாகப் பெறப்பட்ட அறிவு, ஆற்றல், பண்புகள் என்பவற்றை சமுதாயத்தின் நன்மைக்காகப் பிள்ளைகள் பயன்படுத்தும் போது சமுதாயத்தினர், அப்பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியளித்துச் சான்றோர்களாக உருவாக்கிய தந்தை தாயையும், ஆசிரியர்களையும் போற்றுகின்றனர். மாறாகக் கல்வி கற்ற பிள்ளைகள் தவறு செய்யும்போது,"இது யார் பெற்றபிள்ளையோ? எந்தப் பாடசாலையில் படித்த பிள்ளையோ?” என்று கேள்விகள் கேட்டு பெற்றோரையும், ஆசிரியர்களையும் சமூகத்தவர் தூற்றவதையும் காண்கிறோம். இது உலக இயல்பு.
* சிவபெருமானார்ஆன்மாக்கள் தம்மை வழிபட்
சகல வடிவமே இலிங்கமாம். - (சுவாமி சித்
* அதிகாலையிலெழுந்து திருப்பள்ளியெழு வருபவர்களுக்கு தமோகுணம் தெளிவடைகிற
இறைவன் கொடுத்தநாவினால் அவனுடைய நாமங்க
8 இந்து ஒளி

நாட்டில் மழை பொய்த்தால், அரசனைத் தூற்றுகிறார்கள், நீதி தவறிவிட்டானென்று. நாட்டு மக்களின் நடத்தைகளில் பிறழ்வு ஏற்பட்டு விட்டால், கல்வி முறையையும், அதன் வழி ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் சாடுகிறார்கள்,
கடமை தவறி விட்டார்கள் என்று.
எனவேதான், அரசன் நீதி தவறக் கூடாது என்றும், பெற்றோரும், ஆசிரியர்களும் கல்விக் கடமைகளில் கண்ணுங் கருத்துமாக இருக்கவேண்டும் என்றும் நமது மரபு கூறுகிறது. மரபைப் புறக்கணித்து வருவதால் அது பிற்போக்கு என்று எழுந்தமானத்தில் கூறி வருவதால், மனித விழுமியங்கள் மறக்கப்பட்டு வருகின்றன. மனித விழுமியங்கள் மறக்கப்படுவதால், மனிதர்களின் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது என்பதைக் காலங் கடந்த நிலையிலாவது
உணரப் பெறுகின்றோமா என்றால் அதுவும் இல்லை.
ஒர் அப்பாவியை நாலுபேர் சேர்ந்து தாக்குகிறார்கள். அதை, நாற்பது பேர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அப்பாவி மனிதன் தப்புவதற்கு வழியேயில்லை. அங்கே நின்று ரசிக்கும் கூட்டத்தில் ஒரு மனிதனிடமாவது, "பாவம், அந்த அப்பாவி மனிதனை அடியாதீர்கள் விட்டு விடுங்கள்” என்று சொல்வதற்குத் திராணியோ, தைரியமோ இல்லை. நமக்கேன் இந்த வம்பு என்று ஒதுங்குவதிலேயே திருப்தி காண்கிறார்கள். வன்மீகம் கொலு ஏறுகிறது; தார்மீகம் தலை சாய்கிறது. இந்த நூற்றாண்டு கண்மூடும் வேளையில் மனித சமுதாயத்தின் நிலை இதுவாகும். ஒர் ஊசி குத்தினாலும் அருவியாகக் கண்ணிர் வடிக்கும் மென்மையான மனங்கொண்ட மனிதன் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. பிணக்குவியலைக் கண்டும் துளி கண்ணிர் விடாது மரத்து மரக்கட்டையாக நிற்கும் மனிதர்கள் வாழும் காலம் இக்காலம்.
நிலையாமைத் தத்துவத்தை நன்குணர்ந்து விட்டார்கள் என்பது அல்ல இதன் பொருள். வன்மீக கலாசாரத்தினால் ஏற்பட்ட மாறுதல் இது. இந்நிலமை இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடர அனுமதித்தால், உலகம் மனிதர்கள் வாழத் தகாத இடமாகி விடுவது உறுதியாகிவிடும். எனவே, மனித விழுமியங்களை விரைவில் மலர்ச்சி பெறச் செய்ய முயல்வோமாக. தாமதித்தால் தவிக்க நேரிடும் என்பதை உணர்வோமாக. முயற்சி திருவினையாக்கும்.
டுய்யுமாறு கொண்டநிர்குண சொரூபத்தின் பவானந்தர்)
ச்சி வாயிலாக இறைவணக்கம் செய்து து - (சுவாமி சித்பவானந்தர்)
ளைச்சொல்லுதல்நன்றிபாராட்டுதலாகும் (வாரியார்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 11
திருஞானசம்பந்தமூர்த்
(p.35 Gl) (p6010).J.
சட்டத்தரணி ம. நாகரத்தினம் தேவாரப் பண்ணிசை !
இடத்த பினர்கழிபீாதத்தில் தஞ்சைப் பல்களிைக்க ஆத்திரீட் ஆப்
திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய பதிகங்களில் தற்போதைய பதிப்புகளில் காணப்பெறுவன 383 திருப்பதிகங்களே. இத் திருப்பதிகங்கள்
பெரும்பான்மையும் 11 || ) + T கொண்டவை. சீர்காழிக்குரிய பதிகங்களில் UT if it விளங்குகின்றன. 54 பதிகங்கள் குறைப் பதிகங்களாக g si TET. இத் திருப்பதிகங்கள் அனைத்தையும் தொகுத்து நோக்கினால் ஒர் ஒருமைப்பாட்டினைக் EF, T600T surt Liu.
ஒவ்வொரு பதிகத்தினதும் 8ம் திருப்பாடல் இராவணனை அடர்த்த செய்தியைக் கூறுகின்றது. 9வது திருப்பாடல் பிரம்மன், மால் எனும் இருவருக்கும் அரியவனாய் நின்ற அரும் செய்தியைக் கூறுகின்றது. 10ம் திருப்பாடல் சமணர் முதலிய புறச் சமயத்தாரைக் கூறுகின்றது. பசு பாச ஞானங்களே கடவுளை அடைவதற்கு உண்மையான நெறிகள் புறச் சமயத்தார் நெறிகள் புன்நெறி செலுத்தும் போக்கினை உடையன என்றும் ஆளுடைப் பிள்ளையார் கூறுகின்றார்.
இவ்வுலகில் வாழும் மக்கள் சிற்றறிவுடையவர். தம் அறியாமையால் பல குற்றங்களைச் செய்திடும் பண்பினர். அவ்வாறு குற்றம் பல செய்தாலும் தமது பிழைகளை பொறுத்து அருளுக என்று எல்லாம் வல்ல இறைவனை கசிந்துருகி பணிவார்களாயின் அவர் மாட்டு நிகழ்ந்த எத்தகைய பிழையையும் இறைவன் பன்னித்தருளும் கருனையுள்ளம் உடையவன் என்னும் உண்மையை விளக்குவதற்கே இராவணன் செய்தி எடுத்தோதப்படுகிறது. அதே போஸ் பதி = ஞானம் இல்லாமல் தாமே தலைவர் என தருக்கிய பிரமனும் மாலும் அடைந்தது பெருந் துயரே. இறைவன் அருள் பெற்றாலன்றி உய்வில்லை, அமைதியில்லை, என்ற உண்மை இவ்வரலாற்றால் இனிது உனர்த்தப்படுகின்றது. மேலும் இறைவன் வகுத்த இன்னருள் நெறி செல்வாது பொய் நெறி வழிச்செல்லும் சமனம், பெளத்தம் போன்ற புற மதங்கள் வழிச்சென்றால் வருவது துன்பம் என்று ஞான சம்பந்தப் பெருமான் சைவ மக்கட்கு கூறும் இடிந்துரையின் கருத்தாகும்.
இனி ஆளுடைப் பிள்ளையாரின் முதல் திருப்பாடல்கள் ஒவ்வொரு பதிகத்தும் இறைவன் உறையும் தலத்தின் இயற்கை
பிரதர்பேசும் இரகசியத்தை உந்துக் கேட்டங்கள்
ஈகர வருடம் தை-பங்குனி
 

தி நாயனார் அருளிய
திருமுறைகள்
மன்றத்தலைவர் விவேகானந்த சபை குழுத்தலைவர்
ஐகத்தில் நடைபெத்து உலக சைவ பீகாநாட்டில் ஒக் கிட்திஜT)
அழகினையும், அவ்விறைவனது அருட் பண்புகளையும், முறையே விளக்குவனவாகும். SliT SEM ETT LI TiflFT நிறைவுத் திருப்பாடல் "திருக்கடைக்காப்பு' எனப் பெயருடையதாய் பரம்பொருளைப் பரவுவோர் சைவ சமயத்தின் முது நிலையாயுள்ள பேரின்ப வீட்டை அடைந்து இன்புறுவர், என்ற பயன் காட்டும் பண்புற்றுத் திகழ்கின்றது. இதனைச் சேக்கிழார்.
'திருப்பதிகம் நிறைவித்து திருக்கடைக்காப்புச் சாத்தி' எனக் கூறும் நிலையினின்றும் அறியலாம். தாம் பாடிய ஒவ்வொரு திருக்கடைக்காப்பிலும் தம் பெயரையும், பதிகப் பாடல்களை பக்தியுடன் பாடுவோர் எய்தும் பயனையும் கூறுவார். எடுத்துக் காட்டாக சம்பந்தரின் முதலாம் திருப்பதிகத்தில்,
ஒரு நெறியமனம் வைத்துனர் ஞானசம்பந்தன்-உரை செய்த திரு நெறிய தமிழ் ஓப்லர் தொள்வினை -திர்தல் எளிதாமே"
பதிகள் 1-)
என்று தாம் பெற்ற பேரின்ப அனுபவத்தை ஒதுவார். எல்லாம் பெற்று உய்தல் வேண்டும் என்ற கருணையுள்ளமே இவ்வமைப்புத் திருக்கடைக்காப்பில் நிகழ்ந்திடக் காணலாம். திருக்கடைக் காப்புப் பதிகங்கள் அனைத்தையும் தொகுத்து இனிது நோக்கினால் பல பயன்கள் புலனாகின்றன. "துன்ப நீக்கம்" கூறும் பதிகங்களில் "அல்லலோ டறுவினை யறுதல் ஆனையே" என்று "அல்லல்’ என்ற சொல்லாட்சியாலும், "பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே' என்று"இடர்" என்ற சொல்லாட்சியாலும், "கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே' என்று "துன்பம்' என்ற சொல்லாட்சியாலும், 'செஞ்சொல் பாடலுடையாரை அடையா பழிகள் நோயே என்று "நோய்' என்ற சொல்லாட்சியாலும், “சிந்தையால் மகிழ்ந்தேத்த வல்லாரெலாம் பந்த பாசம் அறுக்க வல்லார்களே' என்று 'பந்தபாசம்' என்ற சொல்லாட்சியாலும், 'பகரும் அடியவர்கட்கிடர் பாவமே அடையாவே" என்று "LITT Gjih" என்ற சொல்லாட்சியாலும், "கற்பவர் வல்வினைகள் மாயுமே" என்று "வினை" என்ற சொல்லாட்சியாலும் துன்ப நீக்கத்தை திருஞானசம்பந்தர் திருக்கடைகாப்புப் பதிகத்தில் சுடறியிருத்தல் காணலாம். இன்பப்பேறும் துன்பு நீக்கமும் L | TEF நீக்கமும் பதிப்பேறும் ஆம் ஆதவின் இவற்றைத் தம்
நபிம்பில் செவிடாகப் பிறப்பாள் வாரியார்
இந்து ஒளி 9

Page 12
திருப்பாட்டுகள் உறுதியாய்த் தரும் என்று உரைக்கும் பிள்ளையார் “அரசாள்வார் ஆணை நமதே’ என்றும் உரைக்கின்றார்.
இனி தவநெறி கூடுவதற்கு எத் தமிழ் மாலை துணை புரியும் என்று ஆளுடைப் பிள்ளையார் உரைக்கும் பகுதி இது.
“பாடல் சொலி யாடத் தவமாவே' நன்நெறி ஆகிய நன்மை பயக்குமென்று பாலறாவாயர் பாடுவதையும் இங்கு நினைக்கத் தக்கதாகும்.
“தமிழ் வல்லார் நரை திரையின்றியே நன்னெறி சேர்வாரே” இவ்வாறு திருவருள் வயமாக இருந்து பாடிய பண்பட்ட மொழிகளாதலின் குறித்த பயன்களை அவ்வத் தமிழ் மாலை அருளும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
ஆளுடைய பிள்ளையாரின் அருட் பதிகங்களை உற்று நோக்குங்கால் பின்வரும் வகைகளாக கொள்ளல் ஆய்வாளர்
(plg. 64.
இன்ன தலத்து இறைவன் - இன்ன தன்மையராய் விளங்குகிறார் என்று கூறும் முறையில் அமைவன.
(பதிகம் 135-1) “நீறு சேர்வது ஒர் மேனியர் நேரிழை கூறு சேர்வதோர் கோல மாய பாறு சேர்தலை கையர் பராத்துறை ஆறு சேர் சடை அண்ணலே” என்ற பாசுரத்தால் அறியக்கிடக்கின்றன.
உருவ வழிபாட்டுக்குகந்த இலக்கணங்களைப் பிள்ளையார்
கூறினும், அகப்பூசையெனும் ஞானப் பூசையும் அவர் உள்ளத்தில்
நின்றதெனவும் கீழ்காணும் அடிகளால் விளக்குகின்றார்.
(பதிகம் 280 - 3)
"ஊனில் உரிப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன்புலத் தேனை வழித் துறந்தேத்துவார்” என்பதால் தாம் வணங்கிய தலங்களின் எழிலை
"வண்டு பாட மயிலாட மான் கன்று துள்ள வரிக்
கொண்ட பாய சுனை நீல மொட்டலருங்
கேதாரமே”
(பதிகம் 250 - 1)
என்று தொடங்கும் அடிகளாலும் விளக்குகின்றார்.
திரு நீற்றுச் சிறப்பினை எடுத்துரைக்கும் நிலையை
"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நிறுதுதிக்கப்படுவது நிறு”
என்ற அடிகளால் விளக்குகின்றார்.
திருவைந்தெழுத்தின் திறத்தினையும், அதனை ஒதுவதால் விளையும் நலன்களையும் விதித்துரைக்கும் நிலையில்
அமைவன
காமநோய்க்கு உட்பட்டவர்ஒரு பொழுதும்ப
10 இந்து ஒளி

"செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுண் மந்திர மஞ்செழுத்துமே '
(பதிகம் 280 - 2)
இறைவனைத் தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் கொண்டு தாம் பெற்ற சிவ அனுபவமாகிய காதல் இன்பத்தை அகப் பொருட் துறையில் எடுத்துரைப்பது,
“இறையார் வந்து என் இல் புகுந்து என் எழினலமும் கொண்டார்
இரவில் புகுந்தென் எழில் கவர்ந்த இறைவர்’ என்ற அடிகளால் விளக்குகிறார்.
அற்புதங்களைச் செய்விக்க இறைவனை வேண்டிப் பாடிய பதிகங்களாவன,
(1) பாண்டியனுடைய வெப்பு நோயைத் தீர்க்கப் பாடிய பதிகம் திருநீற்றுப் பதிகம் ‘மந்திரமாவது நீறு ’என்று தொடங்கும்.
(2) திருமைலாப்பூரில் எலும்பு பெண்ணுருவாக்கியது
“மட்டிட்ட புன்னையங் கானல் மட மயிலை’ என்று
தொடங்கும் பதிகம். -
(3) திருவாவடுதுறையில் உலவாக்கிழி பெறப் பாடிய பதிகம் “இடரினும் தளரினும்” என்று தொடங்கும் பதிகம்.
(4) திருப்பாச்சிராச்சிரமத்தில் முயலக நோய் தீர்க்கப் பாடியது "துணிவளர் திங்கள்” எனத் தொடங்கும் பதிகம்.
(5) நமச்சிவாய எனும் மந்திரத்தின் திறத்தினையும் அதனை
ஒதுவதால் விளையும் பயன்களையும் விதந்துரைப்பது "காதலாகிக் கசிந்து” என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகமாகும்.
இனி திருஞான சம்பந்தர் திருப்பதிகங்களுள் ஒரு தலத்திற்கென்று பாடாத பொதுத் தன்மையுடைய திருப்பதிகங்கள் 7 ஆகும். அவையாவன :
(1) ‘அவ்வினைக் கிவ்வினை” என்று தொடங்கும் திரு
நீலகண்டத் திருப்பதிகம் முதல் பொதுப் பதிகமாகும்.
(பதிகம் 116 -1) (2) திருத்தலங்களையெல்லாம் சேர்த்துக் கோவைப்படுத்தி
“ஆரூர் தில்லையம்பலம்’ என்றெடுத்துப் பாடிய சேத்திரக் கோவைத் திருப்பதிகம் இரண்டாவதாகும். (3) சிவபிரானுடைய மெய்யடியார்களுக்கு கோள்களால் உண்டாகும் தீமைகள் நீங்க “வேயுறு தோளி பங்கன்” என்றெடுத்துப் பாடிய கோளறு பதிகம் மூன்றாவதாகும். (այժleւն 221 - 1) (4) தமக்குப் பூணுரல் அணிவிக்கும் சடங்கு நிகழ்ந்த போது எல்லா மந்திரங்கட்கும் மேலானது திருவைந்து எழுத்தே என்பதை புலப்படுத்த'துஞ்சலும் துஞ்சலில்லாத போழ்தினும்” என்றெடுத்துப் பாடிய பஞ்சாக்கரப் பதிகம் நான்காவது. (பதிகம் 280 - 1)
ரமனை அடையார் (சுவாமிசித்பவானந்தர்)
ஈசுர வருடம் தை-பங்குனி

Page 13
(5) ஐந்தாவது, இருக்கு எனப்படும் குறள் யாப்பினால், வேதப் பொருளைக் 'கல்லானிழல்' என்று பழி தனித்திருவிருக்குக் குறள்.
(8) திருவைந்தெழுத்தினை ஒதுவதே உலகத்து மாந்தர் உய்வு பெறுவதற்கு உயர் நெறி என்றிடக்"காதலாகிக் கசிந்து' எனப் பாடிய நமச்சிவாயப் பதிகம் ஆறாவது (பதிகம் 377-1)
7) ஏழாவது ஏடு எதிரேற"வாழ்க அந்தணர்" என்று பாடிய
திருப்பாசுரமாகும்.
ཟ if .
பதிகள் 32 - 1
இவ்வேழு பதிகங்களும் பொது நெறிப் போக்கினை மேற்கொண்டு உள்ளமையினால் "பொதுப் பதிகங்கள்" என்று வழங்கப் பெறுகின்றன.
தரிசிக்காமலே நினைத்துப் பாடப் பெற்ற தலங்கள் இலங்கையிலுள்ள திருக்கேதீஸ்வரம், திருகோணேச்சரம் வட இந்தியாவிலுள்ள திருக்கேதாரம், திருக்கழுப் பதம், திருக் கயிலாபம், இந்திரநீல பருப்பதம் முதலியனவாகும்.
தேவாரங்கள் தொகுத்த முறையை உற்று நோக்கின் அகத்தியர், உமாபதி சிவம் ஆகிய இருபெரும் சான்றோர் தேவாரங்களை ஆராய்ந்து தொகுத்துள்ளனர். அகத்தியர் திரட்டித் தந்த தேவாரங்களில் எட்டு 5լIEill EF; பொருண்மையினைக் காண்கின்றார். குருவருள், திருவெண்ணிறு, அஞ்செழுத்துண்மை, கோயிற்றிறம், சிவனுருவம், திருவடி , அர்ச்சனைத் தொண்டு என்பனவே, உமாபதி சிவத்தின் தொகுப்புகள் சைவ சித்தாந்தக் குறிப்புடையனவாக விளங்குகின்றன. அவையாவன பதிமுது நிலை, உயிரணவ நிலை, இருண்மல நிலை, அருளது நிலை அருளுரு நிலை, அறியும்நெறி, உயிர் விளக்கம், இன்புறு நிலை, அஞ்செழுத்தருள் நிலை, அணைந்தோர் தன்மை என்பனவாகும். ஆதலால் திருவருட் பயனுக்கும் தேவாரத் திருப்பதிகங்கட்கும் உள்ள கருத்துத் தொடர்பினையே இது காட்டுவது எனலாம். இதை விட தேவாரங்கள் தல முறை, பண்முறை எனும் இரு முறைகளில் தொகுத்துள்ளனர், நம் முன்னோர். பண் முறை என்பது சம்பந்தர், திருநாவுக்கரசர் சுந்தரர் பாடிய பண்களை வகைப்படுத்தி ஒவ்வொரு பண்ணிற்கும் உரிய பதிகங்களை திருமுறை கண்ட புராணத்திற் கூறப்பெற்ற கட்டளை விகற்பத்திற்கேற்ப தொகுத்த தொகுப்பு முறை. தலமுறை என்பது முறைப்படி தலங்களை வரிசைப்படுத்தி அவற்றிற்கேற்ப மூவர் தேவாரப் பதிகங்களைச் சேர்த்து அமைத்த முறை. இவ்விரண்டினுள்ளும் பண்முறையமைப்பே பழங்கால எட்டுச் சுவடிகளில் இடம் பெற்றுள்ளதென்பர்.
திருஞானசம்பந்தப் பெருமானின் மூன்று திருமுறைகளுள் முதல் திருமுறையில் நட்ட பாடை, தக்க ராகம், பழந்தக்க ராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி மேக ராகக் குறிஞ்சி என்னும் 7 பண்களுக்குரிய 135
சதாறங்கூறுகின்றனன்றுபிறப்பிள்.
ஈசுர வருடம் தை-பங்குனி

திருப்பதிகங்களும் யாழ்முரிப் பதிகம் ஒன்றுமாக 136 ங்கள் உள்ளன. இரண்டாந்திருமுறையில் இந்தளம், சீகாரம், க்ாந்தாரம், பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி என்னும் ஆறு பண்களுக்குரிய 122 திருப்பதிகங்கள் உள்ளன. மூன்றாந் திருமுறையில் காந்தார பஞ்சமம், கொல்லி, கொல்லிக் கெளவாணம், கெளசிகம், பஞ்சமம், சாதாரி, பழம் பஞ்சுரம், புறநீர்மை, அந்தானிக் குறிஞ்சி என்ற ஒன்பது பண்களுக்குரிய 125 திருப்பதிகங்கள் உள்ளன. எனும் நூலில் 108 பண்கள் சங்க காலந்தொட்டு இருந்ததாக
பரிபாடல்
கூறப்பட்டிருப்பினும் 22 பண்களே திருஞான சம்பந்தர் திருவாக்கில் அமைந்துள்ளன.
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்" என்ற சுந்தார் திருப்பாட்டும் சம்பந்தரின் பண் திறனைப் புகழ்வது பெரிதும் உண்மையே. மேலும் இப்பண்களே பிற்கால் ராக தாளங்களுக்கு கருவூலமாக இருந்ததென்பது ஆய்வாளர் முடிபு.
திருவாவடுதுறை ஆதீனத்தால் வகுக்கப்பட்ட பண் இராக முறைப்படி என்ன பண்ணிலிருந்து என்ன ராகம்
பிறந்ததென்பது கீழ்வருமாறு :
பண் இராகம் 1. JBL'ILLUT 6 TIL கெம்பீரநடை 2 தக்கராகம் காம்போதி 3 தக்கேசி காம்போதி 4 குறிஞ்சி அரிகாம்போதி 5 வியாழக்குறிஞ்சி செளராஷ்டிரம் 5 மேகராகக் குறிஞ்சி நீலாம்பரி 7 யாழ்முரி g|UTFITTIT 8 இந்தளம் நாதநாமக்கிரியை 9 சீகாமாரம் நாதநாமக்கிரியை 10 காந்தாரம் நவரோஸ் 11 பிபந்தைக்காந்தாரம் நவரோஸ் 12 (EET) நவரோஸ் 13 கொல்லிக் கொவானாம் நவரோஸ் 14 நட்டராகம் பந்துவராளி 15 சாதாரி பந்துவராளி 16 செவ்வழி எதுகுல காம்போதி 17 பஞ்சமம் ஆகிரி 18 கெளசிகம் ፅሸነLITŠú] 19 பழம் பஞ்சுரம் சங்கராபரளம் 20 காந்தாரபஞ்சமம் கேதாரகெளேTம் 21 புறநீர்மை பூபாளம் 22 பழந்தக்கராகம் ஆரபி 23 அத்தாழிக்குறிஞ்சி EFTL IT
εκTrπιαγΤπίύ και ή Ταό. Με Τήιητή)
தொடரும்
இந்து ஒளி

Page 14
/ーーーーーーーーーーーーー
சங்கரரின் சித்
ÈHII
------------------------ س- ح
இந்து தத்துவ உலகில் வேதாந்த தத்துவத்திற்கு தனியான இடம் காணப்படுகின்றது. வேதாந்தம் என்பதன் பொருள் உபநிடதங்களுக்கும் ஞானிகளுக்கும் வழங்கப்பட்ட உரை விளக்கமும் உரைகளுமாக அமைகின்றன. வேதாந்த தத்துவ கருத்தை வழங்கியவர்களாக சங்கரர், இராமானுஜர், மத்துவர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுள் சங்கரர் முதன்மை இடம் பெறுகின்றார். இவர் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகவும் கூறப்படுகிறார். இவரால் அளிக்கப்பட்ட தத்துவங்கள் வாதங்கள் அடிப்படையாகவே அமைந்தன. இத்தகைய சங்கரரின் அத்வைத கோட்பாட்டின்
சிறப்பியல்புகளை ஆராய்தல் அவசியம் ஒன்றாகும்.
சங்கரர் முன் வைத்த வாதங்களை நோக்கும் போது ஒருமைவாதம், மாயா வாதம், விபர்தக்க வாதம், பிரதிவிம்பவாதம், அவச்சேத வாதம் என்பனவாகும். இவ்வாறு சங்கரர் பல வாதங்களை முன் வைத்தாலும், அடுத்தவராக தோன்றிய இராமானுரால் மறுக்கவும் பட்டன. இவர் உபநிஷதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை அடிப்படையாகக் கொண்டே வாதங்களை முன் வைத்தார். இவ்வாறு இவர் முன்வைத்த வாதங்களை வருமாறு நோக்குவோம்.
சங்கரர் “ஏகம்சத்” அடிப்படையாக கொண்டும் பிரமம் மட்டுமே உண்மை உலகமும் ஆன்மாவும் வெறும் பொய்த் தோற்றங்களே என கூறி ஒருமை வாதத்தை முன் வைத்தார். இவரது கருத்துப்படி பிரமம் மாயையின் காரணத்தினால் உலகாகவும் உயிராகவும் தென்படுகின்றதே தவிர பிரமம் மட்டுமே உண்மை எனக்கூறி ஒருமை வாதத்தை முன்வைத்தார்.
அடுத்த இவரது வாதமாக மாயா வாதம் முன்வைக்கப்படுகின்றது. மாயை என்பது அவித்தை என்பனவற்றின் சேர்க்கையாகும். மாயை என்பது உள்ள பொருளுமல்ல இல்லபொருளுமல்ல. பிரமம் மாயை காரணத்தினாலே உலகாகவும் உயிராகவும் தென்படுகின்றது எனக் கூறியதால் இவரது வாதம் மாயா வாதம் எனப்படுகின்றது.
அடுத்து சங்கரர் முன்வைக்கும் வாதம் விபர்தக்க வாதமாகும். விபர்தக்க வாதம் என்பது காரணப் பொருள்
"வாயாரத்தன்னடியோடுந்தொண்டர்
12 இந்து ஒளி

வைத வேதாந்த
ܢ - -- -- -- -- -- -- -- -- -- -- -- --
I IITB
கொழும்புத்துறை - யாழ்ப்பாணம்.
உண்மை, காரியப் பொருள் பொய் என்பதாகும். உதாரணமாக கயிறு பாம்பாக தென்படுவதை நோக்கலாம். இங்கு காரணப் பொருள் கயிறு, காரியப்பொருள் பாம்பாகும். வெளிச்சம் வந்ததும் பாம்பல்ல கயிறு என கொள்ளப்படும் போது மாயை நீங்க உலகமல்ல பிரமம் என கூறப்படுகின்றது.
அடுத்து சங்கரர் கூறும் வாதங்களாக பிரதிவிம்பவாதம், அலச் சேதவாதம் முன் வைக்கப்படுகின்றது. அதாவது பரமாத்மா அவித்தையின் காரணத்தினால் பல ஜிவாத்மாக்களாக தென்படுகின்றது என்பதனையே விளக்குகின்றது. பிரதி விம்பவாதம் என்னவென சுருங்க கூறின் பொய்த் தோற்றங்கள் என்பதாகும். உதாரணமாக உலகில் ஒரேயொரு சந்திரனே காணப்படுகின்றது. ஆனால் கிணறு, குளம், ஆறு போன்றவற்றில் பல விம்பங்களாக தென்படுகின்றது. இவ்வாறு தென்பட அவித்தையே காரணம். நீர்நிலைகள் அகற்றப்பட்டால் விம்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரேயொரு சந்திரனே காணப்படும். இதே போல் வெண்ணிற பூவை செந்நிற கண்ணாடியில் வைத்து நோக்கின் பூ செந்நிறமாகவே தெரியும். உண்மையில் வெண்ணிற மலர் செற்நிறமாக தெரிவதில்லை. அவித்தையின் காரணத்தினாலேயே இவ்வாறு தென்படுகின்றது. செந்நிற கண்ணாடி நீங்கினால் வெண்ணிற மலராகவே தெரியும். அதாவது, அவித்தை நீங்க பரமாத்மாவாகவே தெரியும். அவச்சேதம் என்னவென்பது சுருங்கக் கூறின் பிரித்தல் என்பதாகும். உதாரணமாக கூறின் உலகில் உருவமற்று ஒரேயொரு வளிதான் உண்டு. அது பெட்டி, குடம் போன்றவற்றின் பல வடிவங்களாக தென்படுகின்றது. இவை நீங்க மீண்டும் ஒரேயொரு வளிதான் காணப்படும். பரமாத்மா அவித்தையினாலேயே பல ஜீவாத்மாவாக தென்படுகிறதே தவிர அவித்தை நீங்க பரமாத்மாவாகவே தெரியும்.
இவ்வாறு மேலே கூறப்பட்ட வாதங்களை நோக்கும் போது ஒரே தத்துவமாகவே அமைகின்றன. சங்கரரின் ஆன்மா பற்றிய இறுதி நிலை பற்றி நோக்குகையில் அத்வைதமாகும். அத்வைதம் என்பது இரண்டல்ல ஒன்று எனப் பொருள்படும். இவர் கருத்துப்படி ஆன்மா அவித்தையிலிருந்து நீங்க ஞானமே சிறந்த வழியெனக் கூறி தம் கருத்தை கூறி முடிக்கின்றார்.
இனத்தகத்தான் இறைவன்(நாவுக்கரசர்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 15
திராவிட மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டில் ஒன்றாகவும் ஆரம்பகாலம் தொட்டே வளர்ந்து வந்த கிராமிய வழிபாட்டுமுறைகளி லே சிறப்பிடம் பெறுவதாகவும் உள்ள கண்ணகி வழிபாட்டின் தொன்மையைச் சங்ககால பொக்கிசங்களான நற்றிணை(216) புறநானூற்று பாடல் சிலவற்றிலும் (144-45) காணலாம்.
ஈழத்தில் இவ்வழிபாட்டு முறை பரவியது பற்றி சிலப்பதிகார உரைபெறுகட்டுரையிலும் வரந்தகு காதையிலும் காணலாம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது ஈழத்து கஜபாகு என்னும் வேந்தனும் அங்கு சென்று கலந்து பின் அதனை ஈழம் கொண்டு வந்தான் எனவும் அது பகருகின்றது.
ஈழத்து வரலாற்று நூல்களான இராஜவல்லி இராஜரத்னாகர கஜபா கத்தாவ என்னும் சிங்கள நூலும் இதனை கூறுகிறது. கஜபாகு மன்னன் பத்தினி பெண்ணின் சிலம்பு நான்கு சிலை ஆயுதங்கள் சின்னங்கள் வரவழைக்கப்பட்டு வலகம்பாகு காலத்தில் புனித பாத்திரத்தையும்பெற்றுக்கொண்டு ஈழம்மீண்டான் என கூறுகிறது. இதனை கோகில சந்தச நூலிலும் காணலாம்.
தொண்டு தொட்டு தமிழர் கண்ணகியை கண்ணகி கண்ணகை அம்மன் என்றும் சிங்கள மக்கள் பத்தினிவழிபாடாகவும் வழிபடுகின்றனர். இதனால் சிங்கள நூல் பலவும் இத்தெய்வத்தை போற்றியே எழுந்தன. உதாரணமாக பத்தினி ஹல்ல, பத்தினி கத்தாவ பத்தினி பிளிம முதலிய நூல்களை நோக்கலாம்.
கஜபாகுமன்னன் இத்தெய்வவழிபாட்டை ஆடிமாதம் தோறும் தலைநகரில் பெருவிழா எடுத்தான். இன்றும் இவ்வழிபாடு சிங்களவரிடையே முக்கியம் பெற்றுள்ளதை காணலாம். ஈழத்தில் காவல் தெய்வமாக முக்கியம் பெறும் இவ்வழிபாடு நிலவியதற்கு நிக்கவவக் குகையில் கண்டெடுக்கப்பட்ட உருவங்கள் கஜபாகு காலத்தவை என ஹென்றி பார்க்கர் கூறுகின்றார்.
நடுவயிட்டிய, குருனாகலை, கட்டுகம்பளைபற்று முதலிய பல இடங்களிலும் இன்றும் பல கோயில்கள் காணப்படுகின்றன. சிங்களமக்கள் பதினேழு நாட்கள் பத்தினி பெண்ணை பூசை செய்து வழிபடுவது வழக்கம். இதற்காக பல காவியங்களும் இயற்றப்பட்டு அதனை வரிசைக் கிரமமாக ஒதி சிங்கள மக்கள் வழிபடுவார்கள். இதற்காக முப்பத்தைந்து நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இதனை பன்திஸ் கோன்முற என அழைப்பார்கள்.
கஜபாகு மன்னன் ஈழம் திரும்பிய போது சம்புத்துறை வழியாக வந்து கந்தரோடை அங்கணாமைக் கடவையில் கண்ணகிக்கு கோவில் ஒன்றை அமைத்து பின் இவ் வழிபாட்டை நாடெங்கும் பரப்பும் படி கட்டளை இட்டான். இதனை ஒட்டிய விரோதைய சிங்கை ஆரியனின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. உதாரணமாக
திருக்கோயில் உள்ளிருக்கும்திருமேனிதன்னைச் சிவனென
ஈசுர வருடம் தை - பங்குனி
 

எஸ். ஈசன், கொழும்புத்துறை
வேலம்பரை கண்ணகி அம்மன் கோவில், வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் முதலியவற்றை கூறலாம். ஆனால், ஈழத்தின் சைவ வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்ற ஆறுமுக நாவலர் இதனை ஏற்கவில்லை. எனவே, இவ்வழிபாடு நாக பூசணி அம்மன் வழிபாடாகவும், சக்தி தெய்வ வழிபாடாகவும் காலப்போக்கில் மாற்றமடைந்தது. மட்டுவிலில் உள்ள பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் கோவில் சரித்திரசுருக்கம் பொன்னம்பலபிள்ளையாரால் ஊஞ்சல் எச்சரிகை முதலியவற்றில் எழுதப்பட்டுள்ளது. இதனை விட பல ஐதீகங்களும் நிலவுகின்றது.
கொலைக் களத்திலே இறந்த கோவலன் மீண்டும் எழுந்து மாதவியோ கண்ணகியோ வந்தவர்கள் படு களத்தில் மாதகியால் வந்தாலே வாடி என் மடிமேல் என கூறியதும், சினமுற்ற கண்ணகி எழுந்து ஐந்து தலை நாகமாக மாறி ஈழம் நோக்கி நகர்ந்து நயினா தீவு சென்று, பின் சீரணி, அங்கணாமைக் கடவை, அளவெட்டி, சுருவில் முதலிய இடம் சென்றதாகவும் அதன் வழிபல நாகர் கோவில்கள் அமைந்தமையும் இவ்வழிபாடுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இதன் வழியே இன்று வழுக்கியாறு பாய்கிறது
என்பர்.
மந்திகை கண்ணகி அம்மன் அந்தாதி இவ்வழிபாட்டை பற்றி கூறுகிறது. அத்தோடு அவ்வாலயத்தில் வைகாசிமாதம் மகோற்சவமும் நடை பெறுகிறது. நவாலி களையோடை கண்ணகி அம்மன் மீது பேரூஞ்சலும், கோப்பாய் கண்ணகி அம்மன் கோவில் மீது சேனாதிராஜரின் ஊஞ்சலும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் மீது தோத்திரம் காவியம், பொறிக்கடவை அம்மன் மீது பதிகம் என்பனவும் பாடப்பட்டுள்ளது. இன்று மட்டக்களப்பிலே இவ்வழிபாடு மிக சிறந்த இடத்தை பெற்றுள்ளது. பெரும்பாலும் இவ்வழிபாடு பற்றி தோன்றிய இலக்கியமும் இதனையே நாடி நிற்கிறது. இப்போது மடுவில் உள்ள புனித மேரி அம்மன் முன்னர் பத்தினி அம்மன் வழிபாடாகவே இருந்து வந்தது என எஸ்.குமாரசாமி கூறுகிறார். மட்டக்களப்பு மான்மீகத்திலும் இதனை காணலாம்.
மதுரையில் இருந்து இலந்தத்துறைக்கு செம்பக நாச்சியார் அம்மன், பத்திரகாளி அம்மன், கண்ணகி அம்மன் ஆகிய மூன்று அம்மனை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு காரைதீவு பட்டி மேட்டு கண்ணகை அம்மன் கோவில் இன்று பிரபல்யமாக வருகிறது. இவை வன்னியர் ஆட்சியில் மிக சிறந்த நிலையில் இருந்தது. இவ்வாலயமீது ஏழு விருத்தமும், காவியமும் ஊஞ்சல், அகவல் முதலியனவும் பாடப்பட்டுள்ளது.
ஈழத்துகண்ணகி வழிபாடு பற்றிபூரண கதை சகவீரனின் கண்ணகி வழக்குரையிலேயே காணப்படுகிறது. எனவே சிங்கள தமிழ் மக்கள் வேறுபாடு இன்றி மக்களிடையே ஊறிய கிராமிய வழிபாடாக இவ்வழிபாடு திகழ்கிறது. எனினும் மட்டக்களப்பே இதற்கு
நிலைக்காலாக உள்ளது.
வேகண்டவர்க்குச்சிவனுறைவனாங்கே"(ஒருதத்துவஞானி)
இந்து ஒளி 13

Page 16
Sri Ramakrishna possessed not only a great intellect and an artistic mind, but had the additional qualification that he had 'seen God face to face', 'talked with Him' and shared the Divine life. Hence his words on these trancendental themes, come with a weight of authority derived from the Supreme Being Himself.
Sri Ramakrishna was born in a poor Brahmana family of the village, called Kamarpukur in Bengal, on the 18th February, 1836. His father, Khudiram Chatterjee was a man of great piety and uprightness of character. His mother, Chandramani Devi too was a paragon of womanly virtues. Tradition has it that this pious couple had many Divine visions and experiences, before the birth of Sri Ramakrishna, indicative of the divinity of their Gadadhar, as they called their son in early days.
From his infancy Sri Ramakrishna showed signs of the great power of personality, that became a distinguishing feature of his in later life. He had the soul of an artist that revelled in Nature's beauties, and it was perhaps the artist in him, that led him to revolt against the dull routine of the School and its curriculum of stereotyped studies. But his keen intellectual powers and prodigious memory, more than compensated for this dislike of academic study. He educated himself by mastering the Hindu epics embodying the great spiritual ideals of India.
CHIEF PRIEST AT KALI TEMPLE
The full development of Sri Ramakrishna's personality was provided by the Kali temple of Dakshineswar in Calcutta, founded by the Rani Rasmani in 1855. The daily round of pious duties as the chief priest in the Divine Mother's temple fanned the fire of devotion in him. About this time he went on a visit to his village, Kamarpukur. His mother thought that if he married, his madness for God and supreme
I am proud to belong to a religion which has taught the world
14 இந்து ஒளி
 

isingam bo Vivekananda Society
unconcern for the world would be checked. Accordingly, in 1859 he was wedded to Saradamani Devi, a little girl of five, daughter of Ramchandra Mukhopadhyaya of a neighbouring village. However, this did not abate his zeal for God. After his return to Dakshineswar in 1860, his soul was again caught in the same cyclonic passion for God-love.
The long period of Sri Ramakrishna's spiritual practices came to a close in 1872 with the inspiring rite known as the Shodasi Pooja, when he worshipped his own wedded wife as the symbol of the Deity. His girl-wife, Saradamani Devi, had by this time grown up into a young woman. During these years she had seen her husband only on two or three occasions. In 1872 she went to Dakshineswar to serve her husband. Quite unlike an ordinary ascetic, Sri Ramakrishna received her kindly, and did everything to educate her in secular and spiritual matters. He could view every woman, including his own wife, as a manifestation of the Divine Mother. Accordingly, he placed his own wife before him as the Deity, offered her worship with all the proper rituals, surrendered all the fruits of his spiritual practices at the feet of the Deity manifested as the pure virgin, and at the close of the worship entered into deep Samadhi.
THE SHODAS POOJA
The Shodasi Pooja marked the close of Sri Ramakrishna's life as an aspirant (Sadhakabhava), and heralded the period of his spiritual ministration as the world-teacher (Gurubhava). Many earnest souls went to him for spiritual ministration and from among them a group of devotees was formed, through whom his message was destined to devotees was formed, through whom his message was destined to be transmitted to the world at large in later days. They formed the Ramakrishna Order of monks under the leadership of Swami Vivekananda, then known as Narendranath Datta.
both tolerance and Universal acceptance. (Swami Vivekananda)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 17
The Swami was the special object of Sri Ramakrishna's love and grace, and in later life he spread his Master's message far and wide, and was hailed as the great patriot-saint of modern India.
Sri Ramakrishna's life was spent in teaching his devotees and in moulding their lives in the light of the highest spiritual ideal. He never entered into arguments with people or delivered academic discourses to them, but just stated his settled convictions on spiritual matters in all humility, and left each person to understand and accept according to his capacity. He could make himself interesting and intelligible to people of diverse temperaments and stages of intellectual development. Thus this great teacher of men spent his life, holding forth before the world the ideal of a perfect man, and actively ministering to the spiritual needs of those who flocked to him, until his delicate frame broke down under the strain of constant teaching. In 1885 he had an attack of cancer of the throat. His devotees took him to Calcutta and put him under the treatment of the famous doctor Mahendra Lal Sarkar.
NIRVIKALPA SAMADH )
With the passing of days, the disease got only aggravated in spite of the best medical aid. But even the prolonged tortures of this excruciating disease could not in the least affect the joy and serenity of his mind, or disturb his perpetual consciousness of the Divine Presence every where. Though he was prohibited by doctors from speaking, his great love for men made him go against medical restrictions, and give himself up entirely to the service of his visitors, quite regardless of its fatal effect on his own health. Sri Ramakrishna was like a living spiritual dynamo during this period. He blessed many of his devotees with higher experiences. Especially on the 1st of January, 1886, he was in a highly exalted mood, and by an act of will he roused the latent spiritual powers of all the devotees who went to him for blessings. A few days after, he imparted the experience of Nirvikalpa Samadhi to Swami Vivekananda.
After a period of nearly one Year's illness, he gave up the body on the 16th of August, 1886, leaving behind him a new spirit to be broadcast in this world by his disciples, especially by the young men who took to the life of renunciation, following in his footsteps.
We believe not only in Universal Toleration but we a
ஈசுர வருடம் தை-பங்குனி

It is by studying some of the publications of the Ramakrishna Mission' publishing establishments in India, that enabled me to write, in some detail, about this great religious personality in this article. I give hereafter, what Sri Ramakrishna said about "The Destiny of Man" and what he said about the "Real Nature of Man". (Courtesy : "Sayings of Sri Ramakrishna" - Sri Ramakrishna Math, Madras.)
THE DESTINY OF MAN
1. You see many stars in the sky at night, but not when the sun rises. Can you therefore say that there are no stars in the heavens during the day? O man,
because you cannot find God in the days of your ignorance, say not that there is no God.
2. He is born in vain, who having attained the human birth, so difficult to get, does not attempt to realise God in this very life
3. A man is rewarded according to his thoughts and motives. The Lord is like Katpakatharu, the wishyielding tree of heaven. Everyone gets from Him whatever he seeks. A poor man's son, having received education and become a judge of the High Court by hard work, is apt to think, "Now I am happy. I have reached the highest rung of the ladder. It is all right now." To him the Lord says, "Do thou remain so." But when the judge of the High Court retires on pension and reviews his past, he understands that he has wasted his life, and exclaims, "Alas, what real work have I done in this life " To him the Lord also says, "Alas! What hast thou done!"
4. Man is born in this world with two tendencies - Vidya, the tendency to pursue the path of liberation, and Avidya, the leaning towards worldliness and bondage. At his birth, both these tendencies are, as it were, in equilibrium like the two scales of a balance. The world soon places its enjoyments and pleasures in one scale, and the Spirit its attractions in the other. If the mind chooses the world, the earth, but if chooses the Spirit, the scale of Vidya becomes heavier and pulls him towards God.
5. Know the One, and you will know the all. Ciphers placed after the figure 1 get the value of hundreds and of thousands, but they become valueless if you wipe out that figure. The many ciphers have value only
Iccept all religions as true. (Swami Vivekananda)
இந்து ஒளி 15

Page 18
because of the One. First the One and then the many. First God, and then the Jivas and Jagat (creatures and the world.)
6. First gain God, and then gain wealth; but do not try to do the contrary. If, after acquiring spirituality, you lead a worldly life, you will never lose your peace of mind.
7. Do you talk of social reform? Well, you may do so after realising God. Remember, the Rishis of old gave up the world in order to attain God. This is the one thing needful. All other things shall be added to you, if indeed you care to have them. First see God, and then talk of lectures and social reforms.
8. A new-comer to a city should first secure a comfortable room for his rest at night, and after keeping his luggage there, he may freely go about the city for sight-seeing. Otherwise he may have to suffer much in the darkness of night to get a place for rest. Similarly, after securing his eternal resting place in God, a new-comer to this world can fearlessly move about doing his daily work. Otherwise, when the dark and dreadful night of death comes over him, he will have to encounter great difficulties and sufferings.
9. At the doors of large granaries are placed traps containing fried rice (Moori) to catch mice. The mice, attracted by the flavour of the fried rice, forget the more solid pleasures of tasting the rice inside the granary, and fall into the trap. They are caught therein and killed. Just so is the case with the soul. It stands on the threshold of Divine bliss, which is like millions of the highest worldly pleasures solidified into one; but instead of striving for that bliss, it allows itself to be enticed by the petty pleasures of the world and falls into the trap of Maya, the great illusion, and dies therein.
10. A Pandit : The Theosophists say that there are "Mahatmas", They also say that there are different planes and spheres like astral plane, Devayanic plane, solar sphere, lunar sphere etc., and that man's subtle body can go to all these places. They say many other such things. Sir, what is your opinion on Theosophy?
The Master: Bhakti alone is supreme - Bhakti or devotion to God. Do they care for Bhakti? If they
I am proud to belong to a nation which has sheltered the persecuted ref
16 இந்து ஒளி

do, that is well. It is well if they have God-realisation for their aim and goal. But remember, to be engrossed in such trivial things as solar sphere, lunar sphere, astral sphere etc., is not genuine search after God. One has to do Sadhanas (spiritual practices) in order to get devotion to His lotus feet ; one has to weep for Him with the intense longing of the heart. The mind should be gathered up from the different objects and concentrated exclusively on Him. He is not in the Vedas or Vedanta or in any scripture. Nothing will be achieved unless one's heart yearns for Him. One has to pray to Him with intense devotion, and practise Sadhanas. God cannot be realised so easily. Sadhanas
are necessary.
11. Will all men see God? No man will have to fast for the whole day; some get their food at 9 a.m., some at noon, others at 2 p.m., and others again in the evening or at Sunset. Similarly, at one time or another, in this very life or after many more lives, all will, and must, see God.
12. Little children play with dolls in the outer room just as they like, without any care or fear or restraint; but as soon as their mother comes in, they throw aside their dolls and run to her crying, "Mamma, mamma". You too Oman, are now playing in this material world, infatuated with the dolls of wealth, honour, fame etc., and do not feel any fear or anxiety. If, however, you once see your Divine Mother, you will not afterwards find pleasure in all these. Throwing them all aside, you will run to Her.
13. There are pearls in the deep sea, but you must hazard all perils to get them. If you fail to get them by a single dive, do not conclude that the sea is without them. Dive again and again, and you are sure to be rewarded in the end. So also in the quest for the Lord, if your first attempt to see Him proves fruitless, do not lose heart. Persevere in the attempt, and you are sure to realise Him at last.
14. Meditate upon the Knowledge and the Bliss Eternal, and you will have bliss. The Bliss is indeed eternal, only it is covered and obscured by ignorance. The less your attachment to the sense-objects, the more will be your love for God.
15. Mere possession of wealth does not make a man rich. The sign of a rich man's house is that a light burns in each room.
tgees of all religions and all nations of the earth- (Swami Vivekananda)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 19
This temple of the body should not be kept in darkness; the lamp of knowledge must be lit in it. Light the lamp of knowledge in your room, and look at the face of the Mother Divine." Everyone can attain - knowledge. There is the individualised self and there is the higher Self. Every individual is connected with the higher Self. There is a gas connection in every house, and gas can be had from the Gas company. Only apply to the proper authhorities, and the supply will be arranged. Then you will have gas-light in your room.
REALNATURE OF MAN
16. The digit 1 may be raised to a figure of any value by adding zeros after it; but if that 1 is omitted, zeros by themselves have no value. Similarly so long as the Jiva (individual soul) does not cling to God, who is the One, he has no value, for all things here get their value from their connection with God. So long as the Jiva clings to God, who is the value-giving figure behind the world, and does all his work for Him, he gains more and more thereby ; on the contrary, if he overlooks God and adds to his work many grand achievements, all done for his own glorification, he will gain nothing therefrom.
17. As a lamp does not burn without oil, so a man cannot live without God.
18. God is to man what a magnet is to iron. Why does He not then attract man? As iron thickly imbedded in mud is not moved by the attraction of the magnet, so the soul thickly imbedded in Maya does not feel the attraction of the Lord. But when the mud is washed away with water, the iron is free to move. Even so, when by the constant tears of prayer and repentance, the soul washes away the mud of Maya that compels it to stick to the earth, it is soon attracted by the Lord to Himself.
19. The union of the Jivatman with the Paramatman is like the union of the hour and the minute hands of a watch once in every hour. They are inter-related and interdependent, and though usually separate, they may become united as often as favourable opportunities occur.
20. The soul enchained is man, but when free the chain (Maya), it is the Lord.
Whosoever comes to Me, through whatsoever form, I reach him, all
ஈசுர வருடம் தை - பங்குனி

21. What is the relation between the Jivatman and the Paramatman'? As a current of water seems to be
divided into two when a plank of wood is placed againstit edgewise, so the Indivisible appears divided into two, the Jivatman and the Paramatman, due to the limitation of Maya.
22. Water and a bubble on it are one and the same. The bubble has its birth in the water, floats on it, and is ultimately resolved into it. So also the Jivatman and the Paramatman are one and the same, the
difference between them being only one of degree. For, one is finite and limited while the other is infinite; one is dependent while the other is independent.
23. The idea of an individual ego is just like enclosing a portion of the water of the Ganges and calling the enclosed portion one's own Ganges.
24. As a piece of lead thrown into a basin of mercury soon. becomes an amalgam with it, so an individual soul loses its limited existence when it falls into the
ocean of Brahman.
25. God is the infinite Being, while Jiva is only a finite being. How then can the finite grasp the Infinite. In doing so the salt doll is dissolved into the sea and lost. Similarly the Jiva, in trying to measure God and know Him, loses its separateness and becomes one with Him.
26. The Lord Himself is playing in the form of man. He is the great juggler and this phantasmagoria of Jiva and Jagat is His great jugglery. The Juggler alone is true, the jugglery is false.
27. The human body is like a pot, and the mind, the intellect and the senses are like water, rice and potato. When you place a pot containing water, rice and potato on fire, they get heated, and if any one touches them, his finger is burnt, even though the heat does not really belong to the pot, or the water, or the potato or the rice. Similarly it is the power of Brahman in man that causes the mind and the intellect and the senses to perform their functions ; and when that power ceases to act, these also stop work.
ten are struggling through paths which in the end lead to Me... (Gita)
இந்து ஒளி 17

Page 20
N
allí
f
sing
N
HIS MISSION A
Hinduism has always shown a unique feature
in that from time to time saints, sages and seers and avatars appear to invigorate, re-state, explain and expound the teachings of Hinduism whenever it gets encrusted with superstitions, social rules of living and conduct that are sanctified as part of the religious tradition and in the adoption of beliefs and practices due to a misinterpretation, misconstruction ΟΙ misunderstanding of the Shastras, the tenets of the Faith. These Saints and seers guide not from mental ramifications but through revelation from experiences they have had in the Realms of the Truth and the Regions of the Spirit.
Introduction
This article presents the life and
teachings of Saint Ramalinga, a renowned Tamil seer-poet, who lived in Tamil Nadu in the nineteenth century and preached the Universal Religion. He distinguished himself both as a
N ཀྱི་
revolutionary thinker and a reformer. He rose above all religious bigotry and narrow and parochial superstitious belief. He purified the waters that accumulated from the pristine springs of the Sanata Dharma so that we mortals can drink the nectar and purify our own lives and ways of living. The sources of the material for this presentation have been taken from English bibliographies dealing with this saint's hymns of profound wisdom - outpourings of a realised soul - and
his life, work and mission.
I am proud to belong to the religion which has sheltered and is still fost
18 இந்து ஒளி
 

N
a 5 Luamí
N AND MESSAGE
- V. Murugesu
Ramalinga Swami's contribution to the religious life of the Tamils was founded on his concept known as the Suddha Sanmarga or the True Path. It points to a way of life which transcends the conventional patterns of religion. The basis of his new path rested on two ideals: charity towards all beings (Jiva-karanyam) and oneness of the souls of all beings (Animaneya Orumaippadu). Stressing the importance of these spiritual virtues he condemned the evils of casteism and religious bigotry and preached vehemently against those evils. Such reformers are not readily accepted by society which is ingrained in a way of life that clings to forms and not to the substance of true living. He met with severe opposition from the orthodox M Saivites of his time. He was branded a heretic and was called a pseudo-teacher of Saivism because of the purity of his teachings and his radical thinking influenced by inner revelations and mystic visions.
His Birth and early life
Ramalinga was born on the 5th October 1823 at Marudhur, a place near Chidambaram, the site of the great temple of Dancing Shiva in the form of Nataraja. A yogi predicted his birth to his mother saying that she would give birth to a son who will become great. He was born and brought up in Saivism. He was greatly influenced by the lives and writings of the Saiva saints as well as the Siddhas. In his writings, he has acknowledged that he had accepted Thirugnasambandar Swami as his guru. He has paid tributes to other saints
ring the remnant of the grand Zorastrian nation.- (Swami Vivekananda)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 21
as well. He was immensely influenced by the hymns of Saint Manikkavasagar. His horoscope seems to have been fairly accurately written. He is described in it as one who will never die (Ciranjivi) and that he will be hailed by the people as "all-giver” (Vatial). It was predicted that at the age often he would realize in himself the traits of a reformer, while at thirty he would attain freedom from the chain of birth and at fifty he would obtain an imperishable body (Pranadeha) of a Siddha. He reveals in one of his poems the purpose of his birth thus: “It is to correct the people of the world whose heart is full of darkness and to gain for them admission into the Sanmarga Sangam and thus make it possible for them the experience of heaven here and now that God has sent me in this yuga, charged with his divine grace.” Ramalinga Swami was conscious of his mission.
When he was five months old his father and mother brought him to the Chidambaram temple to be blessed. It is recorded later in his "Divine Song of Grace' (Thiruvarulpa) that when the curtain in front of the deity Nataraja was lifted and the camphor flame waved in front of it, the baby laughed aloud and an unusually great sanctity immediately gripped the surrounding presence. Seeing this the chief priest ran forward, embraced the child, and declared that it was the child of God. This vision of the Lord was confirmed in another verse in which Ramalinga declared that God was so benevolent as to reveal to him everything without reservation even in his childhood. At the age of nine he had another experience. Ramalinga hung up a mirror in one of the walls of a room and decorated it with flowers. He lit an oil lamp before it. He also burnt incense and camphorin front of it. The spear-like image of the flame in the mirror enabled him to contemplate deeply on the Divine in the form of Lord Muruga. This kind of worship and meditation went on for several days. One day the divine form of Muruga was visible to his eyes in the mirror. This incident had an abiding influence on Ramalinga. It led him to think of God as light and to introduce the mirror and lamp in the place of idols in the sanctuary he built later at Vadalur.
Ramalinga lost his father when he was still an infant, six months old, a month after the vision he had of Lord Nataraja. His brother took over the care of the child and arranged for his primary education. When he was five years old his brother arranged for his schooling
The Hindu believes that every soul is a circle, whose circumference is na change of this centre from body
ஈசுர வருடம் தை - பங்குனி

with a famous tutor, Kanchi Sabapatny Mudaliyar. After a few lessons Ramalinga began composing ecstatic verses of poetry in praise of God. One of his hymns rang as follows:
"What wonder it is, O God, you have educated me in all knowledge; you have inculcated in mean ardent love for you; you have persuasively taught me that the whole world is nothing but a mirage; O my benevolent Being! You are in me and showering your Grace; you have condescended to be my Spiritual Master and blessed me, the insignificant creature with a status above wants without being driven to the necessity of begging from others.' -
Seeing such wonderful spiritual development of the child, the tutor refrained from giving him any more lessons. His elder brother, in order to make Ramalinga to realise the importance of education, turned him out of the home. However, the elder brother's wife, out of compassion for the boy, continued to secretly feed him by giving him entrance to the house through the back door when his brother was away. She entreated Ramalinga with tears and kind words to take his studies seriously. Ramalinga moved by the sincerity of her persuasions promised her that he would remain in the house and study the lessons. After requesting for materials for study and writing he asked for a separate room to be given to him where he could have his private prayers. He was given a room upstairs and it was there that he hung the mirror and placed the light. A torrent of psalms and hymns poured through him in inspiration as the "Supreme Grace Light'. It was then that he sang the hymn; "You have infused all knowledge in me without my undergoing the ordeal of learning to such an extent that the most learned come to me to learn more. O God! my stabiliser! You have endowed that Light with which I could realise all knowledge and all wisdom and everything else without being taught.”
Ramalinga tells in his writings that at this early age he was initiated into the learning of scriptures, literature and grammar without the intermediary of a human teacher. He narrates an experience in which he was specially blessed by God Muruga who said in his ears a divine message and fused into him. This incident is said to have taken place at the temple at Triuvotriyilir, near Madras. He often tells in his verses that Thirugnanasambandar, one among the Sama Acharyas
where but whose centre is located in the body and that death means the to body. (Swami Vivekananda)
இந்து ஒளி 19

Page 22
of Saivism, who lived twelve centuries before Ramalinga, was in fact his guru. He believed that Gnanasambandar was the incarnation of Lord Muruga.
When Ramalinga was twelve years old his brother fell ill and he was asked to stand for him and replace him in his duties as a religious teacher. One day he delivered an excellent discourse on a passage in Periapuranam. The passage that was to be expounded was the life story of Thirugnanasambandar who was Ramalinga's spiritual guru. He started the discourse and continued until midnight, explaining only two lines in the first stanza. The congregation was impressed with his skill and there was such great astonishment that the audience insisted that he finished the series of lectures which he did in the following weeks. This event stands as an important one in the life of Ramalinga and brought him out from his seclusion in his room into the wider world which led him to the service of humanity.
During this time, in 1849, Velayutha Mudaliyar, a reputed Tamil and Sanskrit scholar and poet, became his principal disciple. Over the next twenty-five years Velayutha authored many books including treatises on Ramalinga Swami. One such publication was challenged because of the title given resulting in a law suit. Reference to that episode will be narrated later. It was at about this time that he used to make his daily visits to the temple at Tiruvotriyir. His biographies have recorded several mystical incidents connected with his visits to the temple. One such incident has been narrated thus: There was a sanniyasi lying on the verandah of a house in the Main Car Street leading to the temple. He would abuse all those who passed by, using words like donkey, bull etc. No one dared to go near him and stop him from this. When he saw Ramalinga passing, he exclaimed, "Here goes the man." Ramalingam went near him and whispered something in his ears. The sannyasi left the place for good.
His Marriage and Renunciate Life
At Thiruvotriyir and Chidambaram he composed many inspired passionate verses expressing his aspiration for the Lord's light of Grace. Ramalinga's brother wanted him to get married. He was reluctantly persuaded to marry Thanammal, daughter of one of his sisters. It is recorded that he spent the first night of his wedded life in reading Tiruvasagam with his wife whom he regarded as his spiritual consort and was never drawn
As the different streams having their sources in different places almi
through different tendencies various though they appear,
20 இந்து ஒளி

to the life of a married man. He desired the life of an ascetic and led a life of simplicity and humility. In one of his poems he says that he would hold his hands folded while walking and cover his body with two pieces of white cloth. There is no photograph of his available. It is narrated that his disciples tried to photograph him. A famous photographer, Masi lamany Mudaliyar of Madras, was brought down. He attempted to photograph Ramalinga eight times, but the photograph plates revealed only his clothing and no part of his body. His body cast no shadow. He had sparkling eyes that shone with a spiritual fire.
His Mission
Ramalinga came to Karunguli in 1858 when he was thirty-seven. He remained there for nine years. During this period he produced a number of poetical compositions. He preached to his disciples and to the people who lived there and nearby villages the theme of love and compassion towards all beings. He made his message simple so that even the illiterate could follow it without any difficulty. He appealed to the people who came to him to give up meat-eating and many were converted to vegetarianism. Learned men and orthodox Saivites often came to him to hold debates and ask questions. He discoursed extensively with his disciples and many came to witness his miracles. Once he cured a man who was suffering from leprosy by giving a pinch of sacred ash. He also cured a man afflicted with a chronic eye disease, and the man recovered his lost eye-sight.
In 1867 he founded a house of charity to feed the poor and to extend hospitality to travellers and indigent persons. He wrote a treatise, Jeevakarunya Ozhukkam, which was released at this time. The first part of this work deals with compassion to all living things which is a key principle in his teachings. He ordained a path of righteousness, Sanmargam whose life breath was compassion to all living beings. "He taught that kindness is inherent in human beings. As God is manifest in all living beings, kindness and compassion shown to living beings is kindness and love shown to God. He taught that love of God or God's grace shall flow into the very form of the compassionate being. To receive God's grace, one should become kindness incarnate and firmly establish in oneself feelings of unity and fellowship. The best form of
ngle their water in the sea, so, O lord, the different paths which men take rooked or straight, all lead to Thee. (Swami Vivekananda)
ஈசுர வருடம் தை-பங்குனி

Page 23
compassion is giving food to persons who are unable to work and earn their food, without questioning as to their caste, community, creed, colour, conduct or country; and to relieve the hunger of animals, birds, insects and plants, realising that God is present in all of them." (From Ramalinga Swaminigal by H.Govindan). The Lawsuit and Later life
Now let us turn to the episode of the lawsuit. Velayutha Mudaliyar after great effort persuaded Ramalinga to allow him to collect and publish his many hymns and poems expressing his devotion to God and his spiritual aspirations which he composed at night, his favourite time. They were published under the title Tiruvarutpa or "The Divine Song of Grace." At this time the hydra-headed serpent of jealousy began to rear its head and the opponents began hurling abuse at Ramalinga. They began to denounce him and the hatred grew more when they found that the hymns and poems of Ramalinga were being sung in homes, schools and temples. Soon they found a champion in Arumuga Navalar, a great Tamil scholar and a staunch Saivite of Jaffna who was in Tamil Nadu at the time. He was instigated by the heads of the madams to fight against Ramalinga. He accordingly wrote a pamphlet which described as presumptuous the title of the publication Tiruvarutpa (Thiruvarulpa) asserting that such a title should be applicable only to the verses of the four earlier Tamil Saivite saints. After several more pamphlets appeared on either side, Arumuga Navalar filed an action seeking to force the title to the book to be changed. Summons was issued by the High Court in Cuddalore, Tamil Nadu. At the appointed time, Ramalinga walked into the court room, only after everyone from both sides of the dispute had taken their seats. When Ramalinga entered, everyone except the English Judge, stood up immediately out of reverence for him. Ramalinga went to his seat, gestured in respect to the court and walked out. Again everyone including the plaintiff, Arumuga Navalar, stood up as he left. The English Judge who had been carefully observing the expressions of reverence of everyone for Ramalinga then asked Arumuga Navalar why he had shown such respect to the defendant. Navalar explained that it was a custom of the country to show respect to a saint. The judge immediately set aside the suit, ruling that the greatness and sanctity of the hymns was merited when even their critic was obliged to revere
Forgiveners int the noblest form of Revenge. To
ஈசுர வருடம் தை - பங்குனி

the saintliness of their author. It is recorded that later Sri Arumuga Navalar paid eloquent tributes to Ramalinga Swami.
It has been accepted and stated: “The Divine Song of Grace is one of the greatest master works of the Tamil language. Written in melodious verse, it expresses the nature and attributes of God, the soul and the symphony of life. It describes the various stages of self-realisation and the transformation of Ramalinga's mortal frame into a divine immortal body. Ramalinga wrote that his mortal body became resplendent with a golden hue and transformed into a body of love (Anburoo or Siddha deham). He sang more and more in ecstatic delight, through the flow of Divine Grace. His body of love was transformed into an effulgent body, known as the body of Grace, (Pranava deham) or body of light. Unlike the previous one, this body was imperceptible to the sense of touch. It is imperishable and non-susceptible to the ravages of Nature. His aspiration to merge with God Supreme was fulfilled at this stage.'(Ramalinga Swamingal by M.Govindan). It has been said that the transformative experiences of Thirumoolar, Ramalinga, Aurobindo and the Mother (Sri Aurobindo's spiritual collaborator) were all of the same nature. Sri Aurobindo's descriptions of the transformation of the body and its results are strikingly similar to those of both the Eighteen Siddhars and Ramalinga described in the several chapters of the book Babaji and His 18 Siddha Kriya Yoga Tradition by M.Govindan.
In 1870, Ramalinga Swami moved into a small hut in the hamlet of Mettukuppam, about three miles south of Vadalur. This hut which he named as Siddhi Vilagam Thirumaligai "The Sacred Mansion of the Miracle" is preserved to this day. The following year he requested his disciples to construct a temple, the plan of which he drew with his own hand and named it Satya Gnana Sabai "The Hall of True Wisdom". It was inaugurated on 25th January 1872, the year in which Sri Aurobindo was born. It is said to have a unique design in the shape of a full blown lotus flower representing the human body, the temple of God. In the inmost sanctuary he installed a glass box, five feet high, representing the purity of the soul, and within it there burns an eternal flame which represents the soul in its true splendour, merged with the Supreme Grace
err is human, to forgive is Divine. (Proverb)
இந்து ஒளி21

Page 24
Light (Arul Perunjyoti). Seven curtains veiled the sanctuary, representing human passion and ignorance which conceal the Eternal Light. Ramalinga issued instructions to his disciples that except for the burnin g of camphor, no ritual be performed. Devotees should pray silently, filled with love for God, and enter into ecstasy. Every year on Thaipiisam the curtains are removed one by one so as to have a clear vision of the lamp in the glass, shining in splendour. This Joti Dharshan continues till today. On the festival day thousands of people crowd at Vadalur.
The curtain falls and his disappearance.
From the time of the laying of the foundation of the temple, Ramalinga Swami would alternate between periods of several days of seclusion in his hermitage and periods when he would give inspiring lectures on universal spiritual communion. Towards the end of 1875 he hoisted his Sanmarga flag as a token of the achievement of the Supreme Grace Light. He entreated his listeners to meditate upon the Lord of Light seated in one's heart and to pray to the Supreme Grace Light. He also placed outside the door of his room the oil lamp which he had been using inside. He requested his disciples to worship it and keep it burning forever, He was reaching the evening of his life and he remarked: "You my dear ones, you seem to have decided not to hear me now. There are some enlightened persons in the far north. They will be coming over here. They will learn this philosophy and preach unto you. Then perhaps you may listen.” This is a very significant prophecy. A similar prediction was made by another yogi, Guru Nagai Japata at the time of his leaving the body that a Yogi from the North - UttaraYogi - would one day come to South India and he could be recognised by three great affirmations of his. This prediction has been linked to the arrival of Sri Aurobindo from Calcutta to Pondicherry. Ramalinga's prophecy was in the plural "some enlightened persons in the far north.” It has been also stated that he prophesied the coming of persons from Russia and America. These have been linked to the advent of Madame H.P.Blavatsky from Russia and Colonel Olcott from America. Madam Blavatsky, cofounder of the Theosophical Society, which led the western world's revival in interest inspirituality and esoteric studies in modern times, with its international headquarters in Madras, declared that Ramalinga Swami
"I accept all religions that werein the past and worship them all. I wors (Svanni Vive
22 இந்து ஒளி

was the forerunner of their movement. (July 1882 edition of Theosophist).
On the auspicious day of January 30, 1874, at the age of 50, Ramalinga wrote and delivered to his devotees his final message:
"My beloved ones I opened a shop and there was none to purchase; so I have closed it. I will not be visible to your eyes for a certain period. Do not worry. I will be universally present in the world. My imperishable body will enter into the bodies of all living beings. I will appear again at the proper time after having preached my message in other countries. Till then take to the path of Jivakarunayam. Keep the Light of the lamp (Gnana Deepam) burning forever. Worship God in your inner being in the form of Light. You will be amply rewarded. Close the door and lock it outside. The room, if ordered to be opened, will only be empty."
Ramalinga went into his room. Later that night, as the devotees outside his room were chanting: "Arul perum joti, Tanniperum karunai, Arul perum joti” (Supreme Grace Light, pour down upon us, Supreme Grace Light) suddenly a flash of violet light emanated from Ramalinga's room. When the room was eventually opened it was found to be empty. Ramalinga had disappeared without a trace.
The news of the miraculous disappearance of Ramalinga spread everywhere. The local police reported the matter to the higher authorities suspecting foul play. The chief British administrative officer of South Arcot District, the Collector, Mr. J.H.Garstin of the Indian Colonial Service, ICS, and Mr. George Banbury, ICS, the District Medical Officer, with the Tashildar, the chief of the local "Thaluk' or sub-district, Mr.Venkataraman Iyer, rode quickly on horseback to Metukuppam to investigate the disappearance. They conducted an elaborate inquiry. The officers went round the hut carefully examining the entire area. Finding no evidence which would support any suspicion to the contrary, they concluded that Ramalinga was indeed a great soul who had merged with the Universal Spirit. They did not order the room to be opened. The Collector inquired from the disciples what the Swami had asked them to do. They told him that he had instructed them to feed the poor. Both British officers gave twenty rupees for this purpose
thip God with every one of them, in whatever from they worship Him. kananda)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 25
to the disciples and rode back to Cuddalore. Garstin wrote a few lines about Ramalinga officially in the South Arcot District Manual published in 1878 and it was later reprinted in the South Arcot District Gazetteer in 1906.
M.Govindan in his book states: "His passing reminds one of the ways in which the four great Saivite saints of Tamil Nadu, the Nayanars, left the physical plane. None of them dropped their bodies on earth or was buried or burnt. They vanished into the ether or into the Lord Divine. Thirugnanasambandar vanished into the Divine Light which appeared at the time of his marriage. Appar merged physically with the absolute form of the Lord at Pugalur. Sundarar merged with Lord Shiva at Mount Kailas and Manickavasagar merged with the idol of Nataraja, the Cosmic Dancer, in the sanctum sanctorum of the Chidambaram Temple.” Unlike in the case of these others Ramalinga did not keep deathlessness a secret. He proclaimed it openly, invited everyone to share in its Joy and Supreme Grace Light and demonstrated it in a manner that there is on record an official pronouncement by British Government officials of this miraculous episode.
Conclusion
It is the presence of such perennial personalities projecting themselves on the passing pages of the spiritual history of the world that energises and illumines with greater effulgence the faith that they represent and give to it the Truth and the Reality that pervades such Faith. Hinduism has been no exception to this axiom. Sir C.P.Ramaswami Aiyar in a speech he delivered in the Victoria Jubilee Town Hall, Trivandrum, on the occasion of the Temple Entry Proclamation Day, on the 12th November 1944 said: "The Hindu faith or religion is composite. It comprises many forms of belief based on several philosophies and is essentially a synthesis of creeds. It relies on many Scriptures and regards some as revealed but it is not the religion of a book or books. It exists and can function apart from and irrespective of them. It is correlated with many stories, histories, parables, miraculous occurrences and descriptions of various worlds and states of existence and stages of being." One cardinal feature of Hinduism is that those souls drawn to the realisation of its Truth pursue the path with an intrepidity and fearlessness againstall odds and reveal in their life and work the Supreme Secret. Such serve as beacon lights to us lesser mortals to pursue the goals of our endeavour.
மானிடராகப்பிறந்தநாம்மணம் மொழி மெய் ஆகிய
ஈசுர வருடம் தை - பங்குனி

It would be fitting to conclude this observation from an episode narrated in the Kathopanishad. Nachiketas was sent away from his father's house and was asked to go to the domain of Yama, the God of Death. Aware of his father's anger and in obedience to his command he went. Yama was pleased with him and wanted him to choose three boons. First, Natchiketas asked that his father, Gautama, might be appeased in thought and composed in mind and that his anger towards him should disappear. Next, he wanted to know the true nature of Agni who confers Heaven and Immortality on its knower; getting these two boons, Natchiketas asked the third in that celebrated verse -
"There is speculation among men as to whether, after death, the soul exists or does not exist. This I should like to know instructed by Tree. This is the third boon I crave.'
Yama did not want to confer this boon as it meant the disclosure or revelation of the knowledge of the Omniscient and Omnipotent. So he attempted to sidetrack Nachiketas from this quest and offered him, as alternatives, progeny, cattle, elephants, horses, gold, empire, longevity etc. But the boy was not to be easily turned away from his pursuit. He insisted:
"Tell me, Yama, what it is they enquire into as to the great question concerning the next world. I want no other boon but the privilege of learning the secret knowledge.”
Realizing that he had met a student who was in deadly earnest, whose aspiration was formidable and unrelenting, Yama unfolded to the boy the true nature of the Soul and Over-Soul. Natchiketas is a type of the dauntless and eternal Hindu searcher for the Ultimate Reality.
BBLOGRAPHY
Life and Teachings of Saint Ramalinga by S.P.Annamalai. The Mission and Message of Ramalinga Swamy by T. Dayananda Francis. Babaji and the 18 Siddha Yoga Tradition by M.Govindan. Ramalinga Swamigal by Govindan.
RAMALINGA SWAM
HIS MISSION AND MESSAGE
1 The twelfth book of Saiva Thirumurai or Devotional Poetry. In
it is recorded the biography of sixty-three Nayanmars. The work belongs to the twelfth century A.D. Its author is Sekilar. The entire book is in verse form.
மூன்றினாலும் அறம்புரியவேண்டும் (வாளியார்)
இந்து ஒளி23

Page 26
மாணவர் ஒளி மாணவர் ஒளி இந்து மாணவர்களில் இந்த இதழில் வெளிவருகின்றன.
露
பாரிலே மிகவும் பழைமை வாய்ந்ததும், சகல வாழ்க்கைத் தத்துவங்களையும் தன்னகத்தே கொண்டதுமான இந்து சமயத்தின் பெருமையை அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரத்திலே நடைபெற்ற உலக சமயங்கள் மகாநாட்டிலே தனது தலைசிறந்த சொற்பொழிவின் மூலம் உலகத்திற்கு உணர்த்திய பெருந்துறவி விவேகானந்தரின் போதனைகள் என்றுமே உலகிற்கு வழிகாட்டியாக விளங்கத்தக்கன.
சுவாமி இராமகிருஷ்ணரின் பிரதம சீடராக விளங்கிய விவேகானந்தரின் அரிய கருத்துக்கள் அமைதியின்றித் தவிக்கும் இன்றைய உலகிற்கு உரிய நற்போதனைகளாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உயரிய நோக்கைக் கொண்டது இந்து சமய தத்துவம். இன்று பல்வேறு போட்டிகளால், பொறாமைகளால் வேண்டத்தகாத வேறுபாடுகளால் உலக மக்கள் பேரழிவின் விளிம்பில் சிக்கித் தவிக்கின்றனர்.
சுவாமி விவேகானந்தர் காட்டிய இந்து சமய நோக்கு இன்றைய தத்தளிக்கும் உலக மக்களுக்கோர் கலங்கரை விளக்கமாகும். உலக மக்கள் யாவரும் ஒரே குடும்பத்தினர். நிறபேதமோ, மொழி, இன, குல, சமய பேதமோ மக்களைப் பிரித்து வைக்கமுடியாது. பகுத்து அறியக்கூடிய ஆற்றலைக் கொண்ட மனித இனம் மிருகங்களிலும் கீழாக வேறுபட்டுப் போரிடுவது ஏன்? ஒவ்வொருவரும் தாமே உயர்ந்த தத்துவத்தின் உரித்தாளிகள் என்ற மாயையில் சிக்கித் தவிப்பதேன் ?
இவற்றிற்கெல்லாம் முடிவு என்ன என்பதை சுவாமி விவேகானந்தர் உலக சமய மகாநாட்டிலே தனது சொற்பொழிவின் தொடக்கத்திலே சபையோரை விளித்து உரையைத் தொடங்கிய போது விடையளித்தார். சகோதர, சகோதரிகளே என்ற இவரின் விளிப்பு இந்து சமயத்தின் ஆழ்ந்த தத்துவமான மக்கள் யாவரும் ஒரே இறைவனின் படைப்புகள் என்ற கருத்தை வெளிக்காட்டியது.
பல்வேறு சமயங்களின் தத்துவங்களை விளக்கக் கூடிய மாநாட்டிலே சகல சமயங்களும் காட்டும் பாதை ஒன்றே என்று தெளிவான கருத்தை முன் வைத்ததன் மூலம் சகோதரத்துவ தத்துவத்தை எடுத்தியம்பிய இந்து சமய வீரத் துறவியின் கூற்றின் ஆழ்ந்த அறிவின் ஆற்றல் இப்பார் முழுவதும் பரவ வழி வகுக்கப்பட்டது.
அறிவு வளர்ச்சியின் உச்சத்தில் விஞ்ஞான யுகத்தில் வாழுவதாகக் கூறிக்கொண்டு அழிவுப்பாதையில் மனிதகுலத்தை
சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய நூற்றாண்டு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.
ஆழ்ந்தபிரார்த்தனை பிரபஞ்சபாசத்தினின்றும்விடுபடு
24 இந்து ஒளி
 
 

ா பகுதி. மூன்று மாணவர்களின் ஆக்கங்கள்
மேலும் ஆக்கங்களை வரவேற்கின்றோம்.
(堕 ஜனனி மனோகரன் )
മ
ക്കീമിക്സ്ക്രബീമക്കുീര് ബ്ള്വ7, Z£ിഗണു
அழிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுள்ள இந்த உலகத்திலே ஆன்மீக ரீதியில் அன்புப் போதனை செய்த விவேகானந்தர் மனிதன் தன்னை உணர்ந்து, நிம்மதியாக மற்றோரும் நலம் பெறக் கூடியதாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழியைக் காட்டும் கல்வியே உயர்ந்ததென்ற கருத்தைக் கொண்டவர்.
மக்கள் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொள்வதானால் அது ஆன்மீக அடிப்படையிலான கல்வியே என்பது சுவாமிகளின் கணிப்பு. இராமகிருஷ்ண பரஹம்சரின் பெயரிலே இராமகிருஷ்ண மடத்தை நிறுவியதுடன் பல கல்விக் கூடங்களையும் அமைத்து மக்களுக்கு வாழும் நெறியைக் காட்டிய சுவாமிகள் தட்டியெழுப்பிய சகோதரத்துவ தத்துவம் இன்று உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.
மக்கள் மத்தியிலே வேறுபாடுகள் களைந்து பல பொதுப் பணியாற்றும் சமய, சமூக அமைப்புக்கள் விவேகானந்தர் சிக்காகோ மகாநாட்டில் தட்டியெழுப்பிய உயர் நாதத்தின் விளைவே என்பதை இந்துக்கள் உணராமலிருப்பது கவலைக்குரியது.
ஒழுக்கம், பண்பு, அன்பு, நேர்மை, நிதானம் ஆகிய உயர் குணங்களின் இருப்பிடமாக விளங்கிய சுவாமிகள் அந்தக் குனங்களை மக்கள் மத்தியிலே வளர்க்கும் கல்வியே உயர்ந்தது என்று போதனை செய்துள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று கூக்குரலிட்டுக் கொண்டு வேதனையில் உலகை அழுத்தும் இன்றைய நாகரிக உலகம், சுவாமிகள் காட்டிய வழியிலே வாழ்வை அமைத்துக் கொண்டால் அமைதி காணும்.
நெஞ்சிலே நேர்மையும், அஞ்சாத தன்மையும் கொண்டவர்களாக மக்கள் வாழ்ந்து தாம் பிறந்த நாட்டிற்கும், மனித குலத்திற்கும் பணிபுரியக் கூடிய கல்வியே உயர்ந்தது, அதுவே மனிதகுலம் மேன்மையடைய வழிகாட்டக்கூடியது என்று போதனை செய்த சுவாமி விவேகானந்தரது வழியைப் போற்றிப் பின்பற்றினால் குரோதங்கள் நிறைந்த இன்றைய நிலையிலிருந்து மீட்சி பெறுவது திண்ணம்.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய சுவாமிகளின் வாழ்க்கையும் போதனைகளும் உலகெங்கும் நன்மைகள் பொழிய வழிகாட்டட்டும்.
நினைவு வைபவங்கள் நிறைவு பெறும் கட்டத்தில் இக்
வதற்கு உற்றதோர்உபயமாகும் (சுவாமிசித்பவானந்தர்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 27
சி வ ராத் தி ரி தேய்பிறை சதுர்த்தசி வி ர த ம |ா கு ம் . ஐ ந் து ஸ் ள த ரீ க க் இ வ ற் று ள் ம க த் த ர ன து ம் பார்வதி, சிவனிடம் பூசை எது எனக் மாதத்தில் வரும் மகா தனக்குப் பிடித்தமானது கூ று கி ன் ற ன . நிகராக வேறெந்தப் சி வ ர |ா த் தி ரி யி ன் வரலாறுகள் பல உள்ளன. அவற்றுள் வேட
திருவைக்காவூர் எனும் திருத்தலத் ஆபத்தை ஒருநாள் எதிர் நோக்க வேண் ஆயத்தமாக நின்ற புலியைக் கண்ட வேட கொண்டான். இருளத் தொடங்கியும் நித்தி விழித்திருப்பதற்கு உதவியாக வில்வ மரத்தி பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். அவ தினம் என்று அவனுக்குத் தெரியாது. இ பேறடைந்தான்.
சிவராத்திரி என்பது சிவனது இரவு என்றும் பொருள்படும். அன்று சிவா நடைபெறும். இச் சிவராத்திரி நாளில் உ சிவராத்திரி விரதம் அனுஷ்டிப் போற் சிவபிரானிடம் வரம் வேண்டியதாகவும் ஆக வில்வமிலைகளால் அர்ச்சிப்பது சாலப் பெ
சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து !
இறைவரோ தொண்டருள்ளத் தொடுக்கம் தொண்
ஈசுர வருடம் தை - பங்குனி
 
 

விரதம் மாசி மாதத்துத் திதியில் நடைபெறும் சிவராத்திரி விரதங்கள் கூ ற ப் ப டு கி ன் ற து . ம க ரா சி வ ராத் தி ரி யே சி ற ப் பானது மா கும் . உங்களுக்குப் பிடித்தனமான கே ட் ட போது , மா சி சிவராத்திரிப் பூசையே எனக் கூறியதாக நூல்கள் சிவராத்திரிப் பூசைக்கு பூசையும் இல்லை. பெருமையை உணர்த்தும் ன் ஒருவனின் வரலாறு சிறப்பானதாகும்.
தில் வாழ்ந்த வேடனொருவன் புலியின் டியிருந்தது. அவன் மேல் பாய்வதற்கு -ன் அருகில் நின்ற வில்வமரத்தில் ஏறிக் ரை கொள்ளாமல் இருப்பதை உணர்ந்தான். நில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப்
பொழுது புலர்ந்ததும் புலி நின்ற இடத்தில் ன் ஆச்சரியப்பட்டான். அன்று சிவராத்திரி வ்வுலக வாழ்வை நீத்து அவன் முத்திப்
என்றும், சிவனை வழிபடுதற்குரிய இரவு லயங்களில் இரவு நான்கு காலப் பூசை மையம்மையார் விதிப்படி பூசித்ததாகவும் த அருள்பாலிக்க வேண்டும் எனவும் மங்கள் கூறுகின்றன. அன்று இறைவனை ாருத்தமானது.
நாமும் முத்திப் பேறடைவோமாக.
க.மயூரன்
ஆண்டு 13 (கலைப்பிரிவு) கொழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலான
ர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'ஒளவையார்)
இந்து ஒளி25

Page 28
செல்வி லலிதசொ
உலகில் பிறப்பதுவும் உள்ளம் மகிழ்வதுவும் உருகி அழுவதுவும் உறுதிகுலைவதுவும் எதனாலே? அலகில் சோதியன், அம்பலத்தாடுவான், அவன் செயலாலே.
உலகிலே நாம் உடலெடுத்ததன் காரணம் என்ன ? நாம் முன்பு செய்த வினைகளுக்குப் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதுதான். வினை செய்யாதவனுக்கு ஏனையா பிறவி? அவன் இருப்பிடமே முத்தித்தலமாகுமப்பா. நாம் செய்யும் வினைகளையெல்லாம் (அவை நல்வினையானாலும் சரி, தீவினையாலும் சரி) இறைவனுக்கே அர்ப்பணித்து விடுவோமானால் நாம் வினை செய்யாதவர்களாகி விடுவோம். ஆனால், நாமோ நாளாந்தம் வாழ்வில் எத்தனையோ ஆயிரமாயிரம் வினைகளைச் செய்து, அதன் மூலம் பல்லாயிரம் பிறவிகளை ஏற்க காரணமாகிவிடுகிறோம். சரி, இந்தப் பிறப்பு என்பது என்ன ?
நாம் எத்தனையோ தடவைகள் இறக்கின்றோம், பிறக்கின்றோம். நாம் அன்றாடம் உலக நினைவுகள், கவலைகள், துன்பங்கள் அனைத்தையும் மறந்து பெருநிம்மதியைப் பெற உதவும் நித்திரை இருக்கின்றதே அது இறப்பின் ஒத்திகை. நாம் இன்றோ, நாளையோ என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகின்றோம். அந்த இறப்பிற்கு பிறந்த நாள் முதல் தவறாது ஒத்திகை பார்த்து வருகிறோம். இந்த நித்திரையை அன்புடன் வரவேற்கும் நாம் ஏன் இறப்பை மட்டும் அச்சத்துடன் எதிர்நோக்குகின்றோம் ? “அஞ்சினவர்க்குசதமரணம் அஞ்சாதவர்க்கு ஒரு மரணம்" எம்மிற் பலருக்கு நாம் இறந்து விடுவோமே என்ற ஏக்கத்திலேயே பாதி உயிர் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் “இன்றுயில் போற் சாக்காடும் இனிது துயின்றதன் பின் எழுவது போற் பிறப்பும்” என்பதை அவர்கள் அறியார்கள். இனி, சுவர்க்கம் நரகம் என்று கூறப்படுபவை எவை ? "நற்கனவு சுவர்க்கம் உளம் நலிய வருங்கனவு நரகமிவை நல்வினையின் தீவினையின் பயனாய் உற்ற” என விபுலாநந்தரின் “கங்கையில் விடுத்த ஒலை’ கூறுகிறது. ஆனால் முத்தி என்பது சுவர்க்கமுமல்ல நரகமுமல்ல சும்மாயிருக்கும் சூட்சுமத்தில் ஆழ்ந்து விடுவது. அந்த நிலையை எய்துவதென்பது,இந்தக் காலத்தில் ஒர் ஏழைச் சிறுவன் ஜனாதிபதி ஆகவேண்டும் என எண்ணுவதை விடக் கடினமானதாகும். நாம் ஒரு பதவியில் அமரவேண்டுமாயின், அதற்கென சில தகுதிகள் வேண்டும். அத்தகுதியை அடைய சில சோதனைகளில் சித்தியடையவேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள். அதுபோல நாம் முத்தி எனும் பெரும்பதவியை அடையவேண்டுமாயின், அதற்காக இறைவன் தரும் எத்தனையோ சோதனைகளில் நாம் சித்தியடையவேண்டும்.
நாம் ஒரு தவறைச் செய்துவிட்டு சட்டத்தின் கண்களிலிருந்து தப்பிக்கொள்ளலாம். ஆனால் சர்வலோக
பண்ணிய உலகினிற்பயின்றபாவத்தைநண்
2PAK ASMraz z Aarf
யா. வேம்படி ம
 
 
 
 
 

நபினி கந்தசாமி ளிர் கல்லூரி
நாயகனின் கண்களிலிருந்து தப்பித்துவிட முடியாது. என்றோ ஒருநாள் அதற்கான தண்டனையை நாம் அனுபவித்தேயாக வேண்டும். இதனைத்தான் "அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்” என்னும் பழமொழி உணர்த்தி நிற்கின்றது. ஆனால், ஏன் இறைவன் எமக்குத் தண்டனை தருகிறான்? எம்மை அந்தப் பாவத்தினின்றும் மீட்டு முத்திநிலை தருவதற்காகவே. எனவே, இறைவன் அன்பானவன்.
எமக்கு ஒருவர் துன்பம் செய்து விட்டால் “ஆண்டவா" என்று அலறி அழைத்து முறையிட்டுக் கொள்வோம். ஆனால் ஆண்டவனே எமக்குத் துன்பத்தைத் தந்து சோதிக்கிறான் என்றால் என்ன செய்வது? இது பலரின் கேள்வி. இராமாணத்திலே ஒரு காட்சி. இராமன் தனது கோதண்டத்தை ஒருபுறம் சாய்த்து வைத்து விட்டுத் தியானத்தில் அமர்கிறான். தியானத்திலிருந்து மீண்டதும் வில்லைத் தூக்கப் போனவன் திடுக்கிட்டான். அதனடியில் ஒர் தவளை நசிந்து கொண்டிருந்தது. இராமன் தவளையைப் பார்த்துக் கேட்டான் “ஏ ! தவளையே நீ ஏன் சத்தமிடாதிருந்தாய்?’ தவளை கூறியது “இராமா, எனக்கு யாராயினும் துன்பம் செய்தால் 'இராமா' என்று அழைத்து முறையிடுவேன். ஆனால் நீயே எனக்குத் துன்பம் செய்யும்போது, நான் யாரை அழைத்து முறையிடுவேன் இராமா ?” கல்லையும் கரைய வைக்கும் இந்த சம்பவத்தில் தவளை கேட்ட கேள்வி உங்களனைவர் மனதிலும் எழுந்து நின்கின்றதல்லவா? ஆம். “துன்பத்தில் சிரிப்பவன் தானையா மனிதன்”. மனிதனும் ஏனைய விலங்குகளைப் போல வருந்தக் கூடாது. அதற்காகத்தான் ஆண்டவன் அவனுக்குப் பகுத்தறிவு என்று சொல்லப்படுகின்ற ஆறாவது அறிவையும் கொடுத்திருக்கின்றான். “துன்பம் வருகையில் நினைக. இறை உனக்கு முத்தி நிலை தர விளைந்தனன் என்று” பொன்னும் மணியும் எதற்கையா? இப்புவியும் பொருளும் எதற்கையா? மன்னும் உலக வாழ்வெதற்கு மானிடச் சட்டை இனியெதற்கு? மின்னும் இறைதான் சேர்நிலையை விஞ்சிடும் பேறு எதற்கிருக்கு ? சொல்லொணா சோதனை நேர்ந்திடினும் சோர்வின்றி இறைபுகழ் பாடி நில்லு. பனித்துளி பகலவன் முன்னிலை போல் பட்டென்று படுந்துன்பம் பறந்து விடும். பிறப்பிலும் சோதனை; பிறந்தபின் வளர்வதும் சோதனை, அட படிப்பிலும் சோதனை; பட்டம், பதவி பெறுவதில் சோதனை, பண்புடை வாழ்விலும் சோதனை; பக்திப் பெருக்கினில் விளைவதும் சோதனை; பிறந்தபின் வளர்வதும் சோதனை, பண்புடை வாழ்விலும் சோதனை,பக்திப்பெருக்கினில் விளைவதும் சோதனை; பாரினில் எதிலுமே சோதனை; அடடா! வாழ்ந்து முடிப்பதே சாதனை. சாமி துணை எமக்கிருக்கையில் சாதனை புரிவதில் இல்லை வேதனை.
சுபம்!
ணிைநின்றறுப்பதுநமச்சிவாயவே "நாவுக்கரசர்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 29
雞金
சங்கரத்தை பத்த
ஜனனி, ஜனனி பூரீஜ ஜகமதைக் காத்து அ துன்பங்கள் போக்கி மங்களம் பொங்க வர
நாயகியே உன்னைச் நல்லருள் துலங்கத்து போர்க்குணம் போக் பாரெங்கும் அமைதில்
கேட்பவர் நெஞ்சில் கு குறைகள் யாவும் தீர்த
நாயகியே எம்மைக்ச
ஏற்றிப் போற்றி வாழ் ஏனோ நீயும் இரங்கள்
நாளை நடப்பதை நா நல்லவளே எம்மைக் போதிய துன்பம் அன பூமகளே மனம் இரங்
நம்பிக்கையுடனே இ நாமகளே கண்திறந்தி சங்கரத்தையில் குடிெ
சரணடைந்தோம் எம்
தொடங்கிய விரதத்தை இடையில் விடுவோரும் உத்தியாபனஞ்
ஈசுர வருடம் தை - பங்குனி
 

及醬
திரகாளியம்மன்
ஜனனி ருளிடும் நீ துயரங்கள் நீக்கி ாம் தருவாய்
சரணடைந்தோம் பனையிருப்பாய் கி.புன்மைகள் நீக்கி யைப் பரப்பிடுவாய்
குடியிருப்பாய்
டத்தெறிவாய்
த்துகின்றோம்
ம் ஒழிந்திடவா
விட்டாய்
மறியோம்
காத்திடம்மா டைந்து விட்டோம்
கிடம்மா
ருக்கின்றோம் டுவாய் கொண்டவளே >மைக் காத்திடம்மா
த. மனோகரன்
“உமாபதி”, கொழும்புத்துறை.
செய்யாதோரும் விரதபலத்தை அடையார் (ஆறுமுகநாவலர்)
இந்து ஒளி 27

Page 30
அகில இலங்கை இந்து மாமன்றத் துணைச் செயலாளர் திரு.த. மனோகர விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதே மாநகரசபை முன்னாள் துணைமேயர் ஜனாப், முகட்கணிபrர் அருகில் நி
FITT T.
விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.
மானிப்பிறவிதானும் வகுத்ததுமனாக்காயம் ஆளிடத்ை
24 இந்து ஒளி
 
 

ாழ்ப்பாணத்தில்
*Tāun面 Iம், யாழ் பதையும்
பTழ்ப்பாணம் பத்திய கல்லூரியில் அகிய இலங்கை இந்து மாமன்றமும், யாழ் மத்தியகல்லூரி இந்த மாமன்றமும் இனைந்து கல்லூரி தம்பர் மண்டபத்தின் சுவாமி விவேகானந்தர் இலங்கை விஜய நின்ை நூற்றாண்டு விழாவை ஜனவரி மாதம் 09ஆம் திகதி நடத்தின்
மங்கள்விளக்கேற்றல், இறைவணக்கம், தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பான இவ்விழாவிற்கு அகில இலங்கை இந்து மாமன்றத் துணைச் செயலாளர் திரு.த. மனோகான் தலைமை தாங்கினார்.
штц. மத்திய கல்லூரி அதிபர் திரு. க.இராஜதுரை ஆரம்ப உரை நிகழ்த்தினார். "சுவாமி விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் சுவாமி சித்ருபானந்தா உளரயாற்றும் போது "எல்லோர்க்கும் கல்வி என்பது சுவாமி விவேகானந்தரின் கல்விச் சிந்தனையாயமைந்தது. பெண் கல்வியின் முக்கியத்துவம், ஆன்மீகக் கல்வியின் அவசியம் என்பன சுவாமிகளால் வலியுறுத்தப்பட்டன" என்றார்.
'விவேகானந்தரும் சமத்துவமும்' என்ற தலைப்பில் உரையாற்றிய யாழ் மாநகர சபை முன்னாள் துணை மேயர் ஜனாப் முகமட்கனி பஷிர் "மனித குலம் யாவற்றையும் இன, மத, மொழிபேதங்கள் கடந்து நோக்கிய சமதர்மவாதி சுவாமி விவேகானந்தர் உலக மக்கள் யாவரும் ஒரே இறைவனின் குழந்தைகள் என்ற தத்துவத்தை சர்வசாய மகாநாட்டிலே எடுத்து விளக்கிய சுவாமிகள் வருகை தந்த நினைவு விழாவிலே, அகிவ இலங்கை இந்து மாமன்றம் நடத்தும் விழாவிலே கலந்து கொண்டு உரையாற்றக்கிடைத்தது பெரும்பாக்கியமாகக் கருதுகின்றேன். யாழ்ப்பான மண்ணிலே உலகம் போற்றும் உத்தம ஞானிக்கு விழா எடுக்கும் போது எல்லாம் வல்ல இறைவன் யாழ்ப்பாளத்திலே சாந்தியும், சமாதானமும் நிலவ அருள்புரிய வேண்டும். தமிழ்பேசும் மக்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள துன்ப இருள் அகல வேண்டும் என்று பிரார்த்திப்போம்" என்றார்.
திரு. தி. கருணாகரனின் இசை நிகழ்ச்சியும், "எங்கும் நிறைந்த இறைவா எனும் கவிதை நூல் அறிமுகமும், திரு. ஞான. திருக்கேதீஸ்வானின் நன்றியுரையும் இடம் பெற்றன.
தந்து ஆடும் ஆரன்பணிக்காக ஆள்றோ சிவஞான்சித்தியர்
ஈசுர வருடம் தை-பங்குனி

Page 31
அம்மை அப்பர்
வி. சங்கரப் (சைவ சித்தாந்த ஆசிரியர் கி
"அம்மையப்பரே யுலகுக்கம்மையப்பர்’ என்றதனாலே, சர்வ உலக ஏக தந்தையும், தாயும், கர்த்தாவும், சத்தியும் மூன்று வகைப்பட்ட ஆன்மாக்களும், மலங்களும், பஞ்ச கிருத்தியங்களும், மூன்று வகைப்பட்ட ஆசாரிய மூர்த்தங்களும், தீட்சாக்கிரமங்களும், பதமுத்திகளும், சாயுச்சியமும், கருத்தா ஏகதேசியுமல்லர் பரிபூரணருமல்லர் பூவிற் கந்தம் போலப் பக்குவங்களிலே பிரகாசிப்பர் என்னும் முறைமையும், அவர் கிருபா மூர்த்தி என்னும் முறைமையும், சர்வத்தையும் கூடி நிற்பினும் ஒன்றோடும் தோய்விலர் என்னும் முறைமையும் அறிவிக்கப்பட்டன.
“சித்தாந்தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்தி முத்தாந்தப் பதமலர்க்கீழ் வைப்பன் என்றும்’ என்பது சிவஞானசித்தியார்.
சித்தாந்தம் - சிவஞானம். ஏனை ஞானங்கள் : விந்துஞானம் (சுத்தமாயைக்குட்பட்ட ஞானங்கள்) முடிந்த முடிபு. -- சிவஞானம்.
“ஒவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானமுண்டேல் சேவுயர் கொடியினான் தன்சேவடி சேரலாமே? - சிவஞானசித்தியார்.
சித்தாந்த நெறிப் பக்குவம், அம்மையப்பரை ஞானாசாரியராகக் கண்டு கூடும் முறைமையைத் திருக்களிற்றுப்படியார்,
தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத் தம்மில் தலைப்படுதல் தாமுனரில் - தம்மில் நிலைப்படுவர் ஓரிருவர்நீக்கிநிலையாக்கித் தலைப்படுவர் தாமத்தலை” என்று கூறுகின்றது.
சிவபூசையானதுமகாபாவச்செயலையும்புண்ணிய
ஈசுர வருடம் தை - பங்குனி
 

பிள்ளை fமலை சிவநெறிக் கழகம்)
தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டு தத்தமிடங்களிற் பக்குவமறிந்து எழுந்தருளிவந்த ஞானாசாரியரிடத்திலே தாமுங்கூடி வழிபட்டு, தம்மில் தலைப்படுதல் தாமுணரில் - ஆசாரியர் அநுக்கிரகத்தாலே முன்பு தாமாக அபிமானம் செய்திருந்த தேகாதிகளைத் தமக்குவேறென்றறிந்து நீங்கித் தம்மையுந் தரிசித்துத் திருமேனி கொண்டெழுந்தருளி வந்துணர்த்தின தம்பிரானார் தம்மிடத்திலே நின்று பிரகாசிக்கிற முறைமையும் தாம் அறிந்து, தம்மில் தலைப்படுவர் ஓரிருவர் - தம்மிடத்திலே அநாதியேதோன்றாமல் நின்று நடத்திப் பக்குவமாக்கி, அந்தப் பக்குவத்திலே இப்படித் தரிசிப்பித்த இந்த ஞானஞேயங்களாகிய சத்தி சிவமான (அம்மை அப்பரான) இரண்டு முதலும் தோன்றாநிற்கும், நீக்கி அத்தலைதாம் நிலையாகத் தலைப்படுவர். இப்படித் தரிசிக்கின்றோம் என்ற தம்முடைய சுட்டான போதத்தைவிட்டு, அந்தஞானத்திலே பொருந்திநிற்கில், அப்பொழுதே அந்தஞேய சொரூபமாகிய சிவமுங்கூடி அந்தச் சிவமாகியே பிரகாசியாநிற்பர்.
தரிசனத்தின்போது நிகழ்வு மூன்று. 1. காண்பான் - ஆன்மா - ஞாதுரு 2. காட்சி - (அம்மை) சத்தி - ஞானம் 3. காட்சிப் பொருள் - (அப்பர்) சிவம் - ஞேயம்
ஞாதுரு ஞான ஞேயங்கள் தோன்றாமல் அந்த ஞேயத்தில் மிகவும் பொருத்தி, தோன்றாத இன்பத்தை என்னென்று சொல்வது ஞாதுரு ஞான ஞேயம் மூன்றும் வேறுபாட்டின்றி ஒன்றாய்க் காணும் நிலை திரிபுடி சகிதம், சீவன் - முத்தர்கள், திரிபுடிக் காட்சியானார்கள்.
மூன்றாயதன்மையவர்தம்மின் மிக முயங்கித் தோன்றாத இன்பமதென் சொல்" -திருவருட்பயன்
மாக மாற்றவல்லது (சுவாமிசித்பவானந்தர்)
இந்து ஒளி29

Page 32
குறியொடு தாம் அழியும் நெறியதனால் சிவமேயாய்நின்றிடுவர்'என்று சிவஞானசித்தியார் கூறும்
தாம் - ஆன்மா குறி - ஞானம், அழியும் நெறி - ஞேயம்.
தாள்+தலையென்று நின்றவிடத்து
'ள்' என்ற ளகர மெய்யும், 'த் என்ற தகர மெய்யும் கெடாமல் தாடலை என்றே சீவித்து ஒன்றாய் நின்ற தன்மை போல, ஆன்மாவும் சிவமும் வேறறக்கலந்து இன்பமாய் நின்றதை ஒன்றெனக் கொள். இரு பொருளின் ஒருதன்மைத் தாதான்மியம்.
“தாடலை போற் கூடியவை தான் நிகழா வேற்றின்பக் கூட லைநீ ஏகமெனக் கொள்:”
அம்மையப்பரது ஞானசாரியதரிசனம் பெற்றவர் பரிபூரணர்.
அம்மையப்பரது ஞானாசாரிய தரிசனத்தைப் பெற்றவர்கள் கண்டதைக் கொண்டு கருமம் முடித்த பரி பூரணர்கள்.
தரிசனம் பெற்றவர்கள் - (1) கண்டது (2) கொண்டது (3) கருமம் முடித்தது (4) பரிபூரணரானது
(1) கண்டது:
அநாதியே பூரணமாய்த் தோன்றாமல் நின்ற சிவன் (அம்மையப்பர்) காருண்ணியத்தினாலே நம்மைப் போல எழுந்தருளி வந்த ஞானாசாரியமூர்த்தியையும், அவனாலே இது நான் அன்றாயிருந்ததென்று கண்ட தன்னுடைய உடம்பையும், இந்த 9 Libsolu வேறென்றறிவிக்க அறிந்ததனையும் ஆகப் பதி, பாச, பசு என்று சொல்லப் பட்ட மூன்று பொருள்களையும் காணல்.
(2) கொண்டது:
ஞானாசாரிய சொரூபத்தை அண்டத்துக்குள்ளே என்றும் புறம்பேயென்றுங் கொள்ளாமல், அந்த ஞானம் தத்துவாதீதமாக இருக்கிறமுறைமையையும், அந்தத் தத்துவங்களுக்குத் தத்துவமாயிருக்கின்ற முறைமையையும்,
மனித ஆத்மாவுக்கு ஆபத்துவரும்போது பொய் பேசலாம்தப்பில்லை
30 இந்து ஒளி
 

ஆன்மாக்களுக்கு ஆன்மாவாயிருக்கும் முறைமையும் உணர்ந்து கொள்ளல்.
(3) கருமம் முடிந்தது.
கன்மமானது சஞ்சிதமென்றும், பிராரத்தமென்றும், ஆகாமியமென்றும் மூன்று வகைப்பட்டிருக்கையால், இவற்றை ஞானாசாரியன் செய்யும் தீக்கையிலே, அத்துவசோதனை பண்ணும் தீக்கையினாலே, சஞ்சிதமான கன்மத்தையும், தேகமுள்ளளவும் பிராரத்தமுண்டாகையால் இந்தத் தேகத்துடனே கூடப்பிராரத்தமான கன்மத்தையும், அவன் அருளிச் செய்த உபாயத்திலே தான் நின்று ஆகாமிய assiTumi ஏறாமலும் முடித்தல்.
(4) பரிபூரணரானது :
தாமும் இந்தப் பரிபூரணமான ஞானமேயாய் நிற்கவே, அவர்களுக்கு இந்த ஞானத்தின் ஐக்கியத்தினாலே இப்படியானோம் என்ற கருத்துமழியாமலிருக்கும். அப்பொழுதே அவர்கள் சிவமேயாய் நிற்பார்கள். அவர்களே இப்பொழுது எல்லாப் பொருள்களையும் உணர்ந்த பரிபூரணர்கள்.
கண்டதைக் கொண்டு கருமம் முடித்தவரே அண்டத்தின் அப்புறத்த தென்னாதே -
அண்டத்தின் அப்புறமும் இப்புறமும் ஆரறிவு சென்றறியும் எப்புறமும் கண்டவர்கள் இன்று'
- திருக்களிற்றுப் படியார்
கண்டதைக் கொண்டு கருமம் முடித்தவர்களுக்கு பிறப்பிறப்பில்லை.
கண்டதைக் கொண்டு கருமம் முடித்தவர் பிண்டத்தில் வாரா ரென்றுந்தீபற பிறப்இறப்பில்லை யென்றுந்தீபற”
- திருவுந்தியார்
அம்மையப்பர் தரிசனம் கண்டவர்களைப் பின்பற்றி அம்மையப்பர் தரிசனங்கண்டு கொண்டு, கருமம் முடித்து, பரிபூரணராக சாதனை செய்வாம்.
2. இது ஆண்டவன்நமக்கு வகுத்துக் கொடுத்தநிபதியாகும் (வாரியார்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 33
மு. மல்ே (பீ.ஏ. கல்வியிய
சைவத் தமிழ் மக்களின் வழிபாடு இருவகையில் அமைந்துள்ளது. ஆகம நெறிக்குட்பட்ட வழிபாடு, ஆகமநெறிக்குப் புறம்பான வழிபாடு என்பன அவையாகும். இதனை விதிமுறைக்கு உட்பட்ட வழிபாடு, விதிமுறைக்கு உட்படாத வழிபாடு என்றும் கூறுவர். ஆகம நெறிக்குட்பட்ட வழிபாட்டு நெறியினை நிறுவன சமயம் என்பர். இந்நெறிக்கமைந்த வழிபாட்டுத் தெய்வங்களைப் பெருந்தெய்வம் என்பர். விதிமுறைக்குட்படாத வழிபாட்டு நெறியினை கிராமியச் சமய நெறி அல்லது நாட்டுப் புறச் சமயம் எனலாம். இந்நெறினைச் சிறுதெய்வ வழிபாடு என்றும் அழைப்பர். நாட்டுப்புறச் சமய நெறி சங்ககாலம் தொடக்கம் இருந்து வரும் நெறியாகும். இவ் ஆகம நெறிக்குட்படாத தெய்வங்களை கிராமியத்தெய்வம், குலதெய்வம், ஊர்த்தெய்வம், கிராம தேவதை, சிற்றுயிர் வணக்கம் காவல்
தெய்வம், எல்லைத் தெய்வம் எனப் பலவாறாக அழைப்பர்.
சைவத் தமிழ் மக்கள் தவிர்க்க முடியாதபடி இவ்விரண்டு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர்
என்பது கண் கூடு. இக்கிராமியத் தெய்வங்களை வயல்வெளிகளிலோ, ஆற்றோரங்களிலோ, பெருந்தெருக்களிலோ, காட்டுப்பகுதிகளிலோ,
குளக்கரைகளிலோ, மரப்பொந்துகளிலோ சூலம், கல், தடி போன்றவற்றை வைத்து வழிபடப்பட்டு வந்த மரபு யாவராலும் ஏற்கக் கூடியதே ஆகும். கிராமியத் தெய்வங்களை நாம் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் எனப் பாகுபடுத்தலாம். பிரதேசத்துக்குப் பிரதேசம் இத்தெய்வங்கள் பலவகைப்படும் என்பது இங்கு நோக்கப்பாலது. ஆண் தெய்வங்களில் அண்ணமார், வதனமார், பெரியதம்பிரான், காத்தவராயன், ஐயனார், நரசிங்கர், வீரபத்திரர், முனியப்பர், பிறத்திசங்கிலி, கல்லெறிமாடன், சுடலை மாடன், நாகதம்பிரான், மதுரைவீரன் போன்ற இன்னோரன்ன தெய்வங்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இதே போல் பெண் தெய்வங்களாக மாரி, காளி, பேச்சி, பிடாரி, கொத்தி, நாச்சியார், வராகி, கண்ணகி, சீதை திரெளபதி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சைவத் தமிழ் மக்களிடையே இவ் வழிபாடு சில பொதுத்தன்மைகளையும் சிறப்புத் தன்மைகளையும் கொண்டுள்ளன. பொதுத்தன்மைகளை பின்வருமாறு
விநாயக வடிவம் காட்டும் ஓங்காரமாகியபிரணவத்துள்
ஈசுர வருடம் தை - பங்குனி
 
 
 

னாகரன் வில் டிப்ளோமா)
வகைப்படுத்துவர். மனித உணர்வினாலும் அறிவியல் உணர்வினாலும் தோன்றியவை, பிறப்பு இறப்பு உள்ளவை, வரையறுத்த ஆற்றலைக் கொண்டவை, பெரிதும் உயிர்ப்பலி ஏற்பவை, பகைமையை அழிக்கும் தன்மையின. குடும்பம் சாதி என்பவற்றுக்குரியன, பெரிதும் பிராமணரல்லாதோர் பூசாரியாக அமைவர். பொது மக்களால் உருவாக்கப்பட்டவை, தெய்வங்கள் தம்முன் பகையும் நட்பும் புரிந்துணர்வும் கொண்டவுை. செவி வழிக் கதைகள் நாட்டுப்புறக் கதைகள் ஆங்காங்கே புராணக் கதைகள் இத் தெய்வங்களின் தோற்றம் பற்றிக் கூறும்; எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவை; பெரும்பாலும் ஆண் தெய்வங்களாக அமைபவை, நித்திய வழிபாடு அற்றவை; நியமங்கள் உண்டு, சிறப்பான ஆலய அமைப்பைக் கொண்டவை அல்ல; ஒரு பிரகாரத்தை மட்டும் உடையவை; ஆலய நிர்மாண விதிகள் அற்றவை, நிர்மாணங்கள் மரபு வழியாக வருபவை; சடங்குகள் அல்லது விழாக்கள் உத்தரவு பெற்றே நிகழும்; பத்ததி முறைகளில் இவ்வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படும். பெரிதும் மந்திரங்களினால் உச்சாடனம் செய்யப்படும்; மந்திரங்களாலும் இத்தெய்வங்களின் ஆற்றலைப் பெறலாம் என்ற நம்பிக்கை. இப் பொதுப் பண்புகள் யாவும் நாட்டிற்கே உரியனவாகும். மடைப்பண்டம் எடுத்தல், மடை மரவுதல் (இது உள்மடை, வெளி மடை, பொது மடை என விரிவுபடும்) தூளி பிடித்தல், பரிகலம் அழைத்தல், வளந்து (பானை) வைத்தல், பொங்கலிடல், பறை அடித்தல், பலியிடுதல், சன்னதம் ஆடுதல், கட்டுச் சொல்லல், கழிப்புக் கழித்தல், தண்ணிர் ஒதிக் கொடுத்தல், திருநீறு போடுதல், பேய்க்குப் பார்த்தல், வழிவிடுதல் போன்றவற்றை சிறப்பான அம்சங்களாக கிராமிய வழிபாட்டில் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறான கிராமிய வழிபாடு என்ற நாட்டுப்புற வழிபாடு சைவத் தமிழ் மக்களிடையே வழிபடப்பட்டு வரும் வழிபாடாகும். இவ்வழிபாடு பல பொதுத்தன்மைகளையும் சிறப்புத் தன்மைகளையும் கொண்டுள்ளதை அறிந்தோம். அதேபோல் கிராமிய ஆண் பெண் தெய்வங்களையும் இனங் கண்டோம். தொடர்ந்து வரும் இதழ்களில் ஒவ்வொரு தெய்வங்களின் தோற்றம், அத் தெய்வங்கள் வழிபடப்படும் இடங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை நாம் அறிந்து
கொள்வோம். m
அடங்காதது உலகில் எதுவுமில்லை (திருவருட்பயன்)
இந்து ஒளி3

Page 34
தைப் பொங்கல்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி, தை மாதப் பிறப்பன்று தமிழ் மக்கள் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவர். இவ் விழா நெல் அறுவடை முடிவடைந்த காலத்தோடு கொண்டாடப்படுவதாகும். சூரியனே உலகிற்கு வெய்யிலையும் மழையையும் கொடுக்கிறான். பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே, பயிர் பூர்ப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாவே' என்ற கூற்றிலிருந்து நாம் உண்ணும் உணவு உற்பத்திக்கெல்லாம் மூல காரணமாயிருப்பவன் சூரியன் என்பது புலப்படுகின்றது. உலகத்திலேயுள்ள மக்களை மட்டுமன்றி அனைத்துச் சீவராசிகளையும் வாழவைக்கும் தெய்வமாகிய சூரிய பகவானுக்கு நன்றிக் கடன் செய்யும் நோக்கமாகவே அறுவடைகள் செய்து முடிந்த கையோடு தை மாதம் முதலாந்திகதி சூரியபகவானுக்குப் பொங்கல் பொங்கிப் படையல் செய்து நன்றிக் கடன் ஆற்றப்படுகின்றது. ஆழ்ந்து சிந்திக்கும் போது இத்தைத்திருநாள்தான் நாமனைவரும் கொண்டாடவேண்டிய முக்கியமான சிறப்பான நாளாகும். உழவன் தனது உழைப்பயனை நுகரத் தொடங்கும்
நாளாகையால் இதனை உழவர் திருநாள் என்று அழைப்பர்.
தைப்பூசம்
தை மாதத்தில் வரும் பூசநட்சத்திர நாள் ஒரு புண்ணிய நாளாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. தைப்பூசநாள் பெரும்பாலும் பூரணை நாளாகவே இருக்கும். இந்துக்கள் இத்தினத்தை ஒரு புண்ணிய நாளாகவும், புனிதநாளாகவும் கருதி கோவில்களில் விழாவெடுத்து பக்தி பரவசமாகப் பூசை வழிபாடுகளில் ஈடுபடுவர்.
பட்டிப் பொங்கல்
தை முதல் நாள் சூரியனுக்குப் பொங்கல் நன்றி செலுத்தும் உழவர் அடுத்த நாள் தங்களுடன் கலப்பைதாங்கித் தம்முடன் வயலில் உழைத்தவற்றை எல்லாம் நினைவு சுடர்ந்து அவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துமுகமாகப் பட்டிப் பொங்கலை நிகழ்த்துகின்றனர். இது மாட்டுப் பொங்கலென்றும் அழைக்கப்படும். அன்றையதினம் உழவர் தங்கள் மாடுகளைக் குளிப்பாட்டி வண்ண மைகளினால் அலங்கரித்துப் பட்டியில் பொங்கல் பொங்கி மாடுகளுக்குப்
பொருள்.ஆசைமனிதனைப்பழிபடுத்துகிறது அருள்.ஆசைே
32 இந்து ஒளி
 

படைத்து அவற்றிற்கும் பொங்கல் ஊட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.
வையிரவ விரதம்
இவ்விரதம் தைமாதம் முதல் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் வயிரவப் பொருமானைக் குறித்து அனுட்டிக்கப்படுவதாகும்.
வீரபத்திர விரதம்
இவ்விரதம் மங்களவாரமாகிய செவ்வாய்க்கிழமை ஒவ்வொரு வாாமும் அனுட்டிக்கப்படுவதாகும். வருடம் முழுவதும் அனுட்டிக்கமுடியாதவர்கள் தை மாதத்தில் வரும் மங்கள வாரத்தில் அனுட்டிப்பர்.
சூல விரதம்
இவ்விரதம் தைமாதத்தில் வரும் அமாவாசையில் அனுட்டிக்கப்படுவது. இது சிவபெருமானுடைய இச்சை, ஞானம், கிரியை வடிவான சத்தியைக் குறிப்பதாகும்.
மாசி மகம்
மாசி மாதத்தில் மக நட்சத்திரம் பூரணையோடு சுட்டி வருதலால் அத்தினம் மிகவும் விசேடமுடையதாகும். இந்தியாவிலுள்ள கும்பகோணத்தில் L5 ஆண்டுகளுக்கொருமுறை மகா மகம்' என்ற விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
முன்னொரு நாள் வருண பகவான் பிரம்ம ஏறத்தி நோயினால் பீடிக்கப்பட்டு இருந்த சமயத்தில் அவர் கட்டப்பட்ட நிலையில் சமுத்திரத்தில் இடப்பட்டிருந்தார். பின்பு சிவபிரான் அவரை இந்நிலையிலிருந்து விடுவித்தது மாசிமகத் திருநாளிலாகும். இச் சமயத்தில் வருண பகவான் சிவபிரானிடம் ஒரு வேண்டுதல் செய்தார். அதாவது எவ்வாறு தான் சமுத்திர நீரில் இருந்தபடியால் எம்பெருமானின் அருளைப் பெற்றேனோ, அதே போல, மாசி மக நாளில், நீராடி வழிபாடு செய்வோருக்கும் அருள்புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். இதன் பிரகாரம், இத்தினத்தில் கடலில் நீராடிச் சிவவழிபாடு செய்தல் மிகச் சிறப்பாகக் கருதப்படுகின்றது.
பTஅவனை துேர்லுேர் உய்விக்கிறது. சுனாமிசித்பவானந்தர்
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 35
பூரீ நடராஜப் பெருமானின் ஆறு அபிஷேக தினங்களில் ாசிமகமும் ஒன்றாகும்.
சிவராத்திரி
சிவராத்திரி என்ற பதம் சிவனுடைய ராத்திரி, சிவமானராத்திரி, சிவனை அர்ச்சிக்கும் ராத்திரி, சிவனுக்கு இன்பமாராத்திரி என்ற பல அர்த்தங்களில் கூறுவர். இவற்றில் சிவமான ராத்திரி என்பதே மிகப்பொருத்தமானதாகும்.
இது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியன்று நள்ளிரவில் சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றினார். அதுவே மகா சிவராத்திரியாகும்.
உமாதேவியார் எமக்காகச் சிவபூசை செய்த நாளே சிவராத்திரியாகும். அந்த இரவுப் பொழுதிலே உமாதேவியார் இறைவரை நோக்கிப் பிரார்த்தனை செய்து, இவ்விரவிலே விரதமிருப்போர் யாவராயினும் அவர்மோட்சத்தையடைய அருள்க என்று இறைவனை வேண்ட இறைவனும் இவ்வாறே அருளினார்.
(1998ம் ஆண்டில் வரும் ந
J.O. 98 ruمT#337مح
2O.O. 98 சித்திரை7 திங்கள் SOO6.98 ஆனி 15
O5.O. 993 ஆவணி 20 éF57fo O4,798 புரட்டாதி 18 ஞாயிறு
O2.O. 99 மார்கழி 18 சரி
(வருடா
O598 சித்திரை 28 வியாழ
(சமய குரவர் குரு
22.O498 சித்திரை 9 புதன்
O6.98 வைகாசி 28 வியாழ
23.05.98 ஆனி 14 ஞாயிறு 3. O798 ஆடி 15 ଶ୍ରେଣୀ:Jfbfffff
காதியே கரைத் தோடு இருக்காம் ஆண்ாய் தேஜ்
ஈதர வருடம் தை-பங்குனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதிலிருந்து சிவராத்திரி விரதம் எத்தகைய சிறப்புடைய தென்பது சொல்லாமலே விளங்கும். மேலும், இத்தினம் சிவவழிபாட்டிற்கும் சிவ தீட்சை பெறுவதற்கும் ஒரு சிறந்த நன்னாளாகும்.
பங்குனி உத்தரம்
பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரம் பூரணையில் வருவதால் பங்குனி உத்தரம் சிறப்புடையதாகும்.
சூரபன்மனால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்திரன் முதலாய தேவர்கள் தங்கள் துன்பங்களை முறையிட்ட பொழுது "மங்கையை மணந்த நுந்தம் வருத்தம் நீக்குதும்" என்று கூறிய இறைவன் பார்வதி தேவியைத் திருமணம் செய்தது பங்குனி உத்தரத் திருநாளிவாகும். இறைவன் பார்வதிதேவியை மணம் புரிந்தபின் உலகில் இருமை நீங்கி ஒருமை உற்றது. துன்பம் நீங்கி இன்பம் செழித்தது.அனைத்துலகத்தவரும் தங்கள் துன்பம் நீங்கி இன்புற்றிருக்க வழி சமைத்தது இறைவன் பார்வதி திருமணம்.
மேலும், இறைவன் முன்பு தனது நெற்றிக் கண்ணினால் விழித்தெரித்த மன்மதனை உயிர்த்தெழச் செய்ததும் இப்பங்குனி உத்தர நன்னாளிலாகும். இத்துணைச் சிறப்புடையது இப்பங்குனி உத்தரம்
புதன் சுக்கிலபட்ச சதுர்த்தசி (மாசிமகம்)
திருவோணம் செல்வாய் உத்தரம் சுக்கில பட்ச சதுர்த்தசி
சுக்கில பட்ச சதுர்த்தசி திருவாதிரை
பிஷேகம்)
ன் சுவாதி+பூரணை (சித்திராபூரணை) s 瘟目
பூசைத் தினங்கள்)
திருநாவுக்கரசு நாயனார் இன் திருஞான சம்பந்த மூர்த்தி
- நாயனார் DTSTIFfoje, 5 JITF, T,5LUFTFEST
Fi சுந்தர மூர்த்தி நாயனார்
*சியே வைரத்தோடு இருக்கக்கூடாது வாரியார்

Page 36
SS Statements issued by AI
Attacks and Att
On Religious
All Ceylon Hindu Congress (the Federation of condemns the attacks and attempted attacks on religiou
We, the Hindus, always respect the places of W those who truly practise their religions - whether they a each and every place of worship.
The incidents occurred in Kandy on Sunday those. There had been a number of Kovils and other r during the military action in the north-east. We had cor
We appeal to all to resolve not to resort to an uphold the noble teachings of the four great religions p
V.Kailasapillai President,
26/0I,
Attacks on Hin Conde
On Monday the 26th January 1998 we issued a Sunday 25th January. In that statement we had to al Kovils and other religious places of worship during the most of those still remain not repaired and restored to th to go to some Kovils. There are no poojahs conducted
It is with immense pain of mind that we have Selva Vinayagar Kovil have been damaged by hoolig Kurunduwatte Sri Muththumariamman Kovil was als incidents and call upon the Government to take necessary of these Temples for restoration work.
We urge that similar acts of insanity should no
At a time of crisis like this all of us should rem
the four great religions and follow and observe those to
V.Kailasapillai President,
27/01
ܢܠ
The Hindu believes that he is a spirit: Him sword cannot pierce - him
(Sy(Typy i Wi
34 இந்து ஒளி
 
 

Ceylon Hindu Congress
empted Attacks
Institutions
Hindu Religious Associations in Sri Lanka) strongly s institutions by certain extreme elements.
orship of all the other religions as well. No doubt, all re Buddhists, Hindus, Muslims or Christians - venerate
25.01.98 are very unfortunate - we strongly condemn eligious places of worship also destroyed or damaged hdemned those destructions and damages.
y act of harm or insult to religious institutions and to ractised by the people of this country.
Kandiah Neelakandan General Secretary /1998
du Institutions emmed
public statement condemning the incidents in Kandy on so refer to the destruction and damage to a number of military action in the north and east. We might add that heir original condition. In fact devotees are not allowed in some of them.
now come to know that 24 divine statutes in Kandy Sri ans on Sunday 25th January and the divine chariot of o burnt on the same day. We strongly condemn those action to pay sufficient compensation to the management
t be allowed to be perpetrated on divine institutions.
ind ourselves of the noble teachings and traditions of all
achings and traditions.
Kandiah Neelakandan General Secretary A 1998
أر the fire cannot burn - him the water cannot melt, him the air cannot dry, Pekananda)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 37
"PLEASE ENSURETHATHINDUP
Her Excellency (Mrs.) Chandrika Bandaranayake Kuma President of the Democratic Socialist Republic of Sri Li Temple Trees,
Colombo 3.
Your Excellency,
ATTACK ON AND HARASSMENT TO HINDU PRIE
it has been brought to our notice by one of our Battical caused to one of the hindu priests in Valaichenai on 19
26th November, 1997 and its annexures are sent herew action.
As our member association says that similar incidents : victims largely because of fear and reprisal.
We have brought to the notice of Your Excellency and Y urge Your Excellency again to ensure that Hindu Priests Thanking you.
Yours faithfully,
General Secretary m All Ceylon Hindu Congress
Encl. C.C. l. The Hon. Minister of Cultural and Religious 2. The Hon. Deputy Minister of Defence, 3. The Secretary, Youngmen's Hindu Associati 4.
Sivashri N.Sivapalan Kurukkal, Sri Pathiraka
THIRUTWENMIBAAMA
TEXT OF ACHC'S LETTER OF 03.01.1998 TO T
OFSR CANKA BROADCA;
Radio Ceylon and subsequently SLBC have b of Hindu Temples annually for several years.
Lakhs of Hindus were anxiously awaiting to were disappointed that it was not relayed as expectec
Was this failure a deliberate act to hurt the fe
We also request you to make proper arrange from tomorrow for next nine days.
ܢܠ
A man ought to live in this world like a lotus leaf whi (Swami Vive
ஈசுர வருடம் தை - பங்குனி
 
 

6th January 1998 N
RIESTS ARE NOT HUMILIATED"
ratunga, nka,
STS
a Youngmen's Hindu Associations of the humiliation
h October 1997. Copies of the Association's letter of 'ith for Your Excellency's information and necessary
are not brought to the notice of the authorities by the
our Precedents of the similar incidents in the past. We
are not humiliated in this manner.
Affairs,
on, Batticaloa. li Amman Kovil, Puthukkudiyruppu, Valaichenai.
3rd January 1998 I POOJA RELAY
HE CHAIRMAN AND DIRECTOR-GENERAL, STING CORPORATION,
een relaying THIRUVEMBAAVAIPooja from one
hear the relay of Thiruvembaavai this morning but i.
elings of Hindus? We wish to know the reason.
ments to relay the Thiruvembaavai Pooja at least
لر ch grows in water but is never moistened by water, kananda)
Ai
இந்து ஒளி 35

Page 38
THRUVEMBAAW
TEXT OF ACHC'S LET THE PRE
Radio Ceylon and subsequently SLBC have b Hindu Temples annually for several years.
Lakhs of Hindus were anxiously awaiting to h were disappointed that it was not relayed as expected. W and Director-General of SLBC and asked him, “Was thi
There was a relay yesterday but unfortunately t the Thiruvembaavai songs were played on tape withc accommodate a Buddhist sermon in Tamil
This sort of unfortunate step motherly treatmen Your Excellency's Government.
This makes us to remind Your Excellency of c Religious Affairs and also for a Hindu Religious Advis
We trust that Your Excellency will take immed O . . . . . . . . . . .
罗
ਣ6u
மாமன்ற அறிக்கை
தைப்பொங்கள்
தைப்பொங்கல் ஒரு தெய்வீக வழிபாடு தினமா
இந்த நாடு சுதந்திரம் பெற்று ஐம்பது 3 ஆனால் எம்மவரில் பல்லாயிரக்கணிக்கானோ இந்நாட்டை ஆண்ட அந்நியர் இந்நாட்டு மக் ஒருபகுதியினருக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. இந்து சொந்தநாட்டில் அல்லற்படும்நிலையில் இந்நாட்டின் இந்துமக்கள்தை நிலையில் இருக்கின்றனர்.
வழிபாடுகளிலும் பொங்கலிலும்தான அர்ப்பணங்கள் செய்வதி விமோசனம் வேண்டிபிரார்த்திக்கும் தினமாக இத்தைப்பொங்கலை அ
கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்குமாறும் அகதிக கேட்டுக்கொள்கின்றோம். அதுவே இத்தைப்பொங்கலில் ஒவ்வோர் இ
போர்நிறுத்தப்பிரகடனத்தை செய்யவும்,சம்பந்தப்பட்ட சக சீக்கிரம் காணவும் வழி கோல வேண்டுமென்று அதிஉத்தம ஜன இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் பகிரங்கமாக வற்புறுத்தி வேண்டிக்கொள் இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சமத்துவத்துடனும் சுயமரியாதை தலைவர்களும் ஐம்பது ஆண்டுகள்கடந்து இன்றேனும் வழிவகுக்கமுன் அர்த்தமற்ற ஒருபொன்விழாவிற்கல்ல. இந்நாட்டு மக்களின் உயிர்கள் காலத்தில் சுதந்திரப்பொன் விழா எடுப்பது மரணவீட்டில் கொண்ட
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வி.கயிலாசபிள்ளை தலைவர்
O5. C
Superstition is a great enemy of man, but b
36 இந்து ஒளி
 

A POOJA RELAY
TERoF 05.01.1998 To SIDENT
een relaying THIRUVEMBAAVAI Pooja from one of
ear the relay of Thiruvembaavai on the 3rd instant but e immediately brought this to the notice of the Chairman s failure a deliberate act to hurt the feelings of Hindus?”
he relay did not take place this morning. Only some of ut relay of pooja. That too was abruptly stopped to
t to Hindus is not in keeping with the declared policy of
ur repeated requests for a Cabinet Minister for Hindu ory Committee for SLBC and SLRC.
iate action on these matters.
மயம்
பகிரங்க வேண்டுகோள்
&
கும.
ஆண்டுகள் ஆகின்றன என பொன்விழா எடுக்க ஒழுங்குகள் நடக்கின்றன. ர் பலவழிகளிலும் தொடர்ந்து அவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். களுக்கு வழங்கியதென்று கூறப்படும் சுதந்திரம் இந்நாட்டு மக்களின் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து உற்றாரை இழந்து அகதிகளாக ப்பொங்கலை ஒரு கொண்டாட்டமாக அனுட்டிக்கமுடியாததுர்ப்பாக்கிய
நிலும் மட்டும் ஈடுபட்டு, அல்லலுறும் எங்களின் சகோதர சகோதரிகளுக்கு அனுட்டிக்குமாறு, சகல இந்துக்களையும் வேண்டுகின்றோம்.
ளாக வாடுகின்றமக்களுக்கு உதவிசெய்யுமாறும் சகல இந்துக்களையும் இந்துவும் செய்யக் கூடிய அதி உன்னதமான அர்ப்பணமாகும்.
லதரப்பினருடனும் பேச்சுவார்த்தைநடத்தி அரசியல் தீர்வொன்றினைச் ாதிபதியையும் அவரின் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியினரையும் கிறோம் - அப்பாவி மக்கள் பல ஆண்டுகளாகக் கஷ்டப்படுகின்றனர் - யுடனும் எவ்வித பாகுபாடுமின்றி வாழ்வதற்கு அரசாங்கமும் அரசியல் வரவேண்டும். தங்கள் சக்தியை அதற்குத்திசைதிருப்பவேண்டுமேயன்றி அனாவசியமாக நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இத்துயர்மிகு ாட்டம் நடத்துவது போன்றதாகும் என்பதனையும் இத்தருணத்தில்
கந்தையா நீலகண்டன் கெளரவ பொதுச் செயலாளர்
1993
igotry is worse. - (Swami Vivekananda)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 39
மாமன்றச் செய்தி
கொழும்பு ை இந்து மாமன்றம் 5 அமைப்பு வைபவமு தலைமையகப் பிரா
அன்றைய தி: அருள்மிகு சிவச வழிபாடுகளைத் ெ கோவிலிலிருந்து : Qt, Tugnu in Fall பஜனைப் பாடல்க
ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
மாமன்றப் பிரார்த்தனை மண்டபத்தில் உருவச்சினை அருள்மிகு சிவகாமி அப்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமாறு திரு. குமாரசுவாமி சோமசுந்தாம் 'மறுமலர்ச்சி வீரன் சொற்பொழிவாற்றினார். மாமன்ற தலைவர் திரு. வி. கபி. சமய விவகார விழாக் குழுத் தலைவர் திரு. ரி. கனநாதலி
மகேஸ்வர பூசையுடன் வைபவம் இனிது நிறைவெ
செய்திக் குறிப்பு
(கல்விக் குழுச்
அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக் குழு, க.பொ.த (சாதர)ப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்
அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்க உறுப்பின திரு. மு. மனோகரன் சைவசமய பாடத்திற்கும், திரு. மா. ச திரு. சோ, முரளி தமிழ் மொழியும், இலக்கியமும் பாடத்திற்கு வர்த்தகமும் கனக்கியலும் பாடத்திற்கும் விரிவுரையாற்றினா
சிலாபம் புனித பெர்னதேத் தமிழ் மகாவித்தியாலய பயிலரங்குகளில் தமிழ் மொழி மூலம் கல்வி பயிலும் இந்து, இரு
ஈசுர வருடம் தை - பங்குளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y و تم تنتمية
ஆறுமுகநாவலர் குருபூசையும்
சிலை அமைப்பு வைபவமும்
சவமுன்னேற்றச் சங்கத்தின் ஆதரவுடன், அகில இலங்கை ாற்பாடு செய்திருந்த நாவலர் குருபூசையும், உருவச் சிலை ம் கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று மாமன்றத் ர்த்தனை மண்டபத்தில் நடைபெற்றது.
னம் காலை 10.00 மணியளவில் கொழும்பு கொம்பனித்தெரு ப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற பூசை தாடர்ந்து, பூரீவறுநீ ஆறுமுகநாவலரின் உருவச் சிலை மேற்படி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், பங்கள வாத்தியம் முழங்க, முன்னேற்றச் சங்க அறநெறிப் பாடசாலை மானவர்கள் ள் இசைத்துவர, இந்து மாமன்றத் தலைமையகத்திற்கு
நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு எழுந்தருளியிருக்கும் ரக்கு விசேட பூசையும், வழிபாடும் செய்யப்பட்டது. பின்னர், பூரீலபூரீ ஆறுமுகநாவலர்' என்ற விடயத்தில் சிறப்புச் ாசபிள்ளை தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், மாமன்ற ங்கம் நன்றியுரை வழங்கினார்.
பதியது.
செயற்பாடுகள்)
சிலாபம் கல்வித் திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட காக நடத்தப்பட்ட பயிலரங்கில் இணைந்து செயற்பட்டது.
를
目
ர்களும், அகில இலங்கை இந்து மாமன்ற பேராளர்களுமான கணபதிப்பிள்ளை வரலாறும் சமூகக் கல்வியும் பாடத்திற்கும் ம், திருவாளர்கள் ப. காளிதாசன், நா. யோகராஜா ஆகியோர் fகள்,
를
ம், சிலாபம் நஸ்ரியாகல்லூரி ஆகியவற்றில் இடம் பெற்ற இப் ஸ்லாம், கிறிஸ்தவ மாணவர்கள் பங்குபற்றிப் பயன் பெற்றனர்.
த. மனோகரன். கல்விக்குழுச் செயலாளர்
ஆRAாரே ஆரநெறியார்க்கே "திருமுறை)
இந்து ஒளிே

Page 40
தலைவர்
திரு.
திரு. திரு. திரு. திரு. திரு.தெ. ஈஸ்வரன்
IDIID6öID புதிய
16.11.1997 அன்று நடைபெற்ற மாமன்றத்தின் புதிய முகாமைப் பேரவையினால் தெரிவு செய்
வி. கயிலாசபிள்ளை
பிரதித் தலைவர்
திரு.மா. தவயோகராசா
துணைத் தலைவர்கள்
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்கு திரு. - திரு. திரு. திரு. திரு.
. ந. மன்மதராஜன் திரு. திரு.
சின்னத்துரை தனபாலா ச. சரவணமுத்து ஏ. கருப்பண்ணாபிள்ளை செ. சிவராசா எஸ். பி. சாமி
இ. கந்தசாமி த. கணநாதலிங்கம்
ஆ. குணநாயகம் (தலைவர்) ஹரி செல்வநாதன் (உப தலைவர்) ஆ. சின்னத்தம்பி தே. ம. சுவாமிநாதன்
சபைச் செயலாளர்: பொது
இந்து சமய நிறுவனங்கள் ஆலய தர்ம அங்கங்கத்துவம் பெறுமாறு அழைக்கின்றோம். ( மாமன்றத் துணைத்தலைவி துர்க்காதுரந்தரி செல் மாமன்றத் தலைமையகத்திலிருந்து விண்ணப்பப்
தனிப்பட்ட இந்து மக்கள் இணை உறு இலவசமாகப் பெறலாம். இணை உறுப்பினர்க தொடர்பு கொள்ளவும்.
பிரபஞ்சவாழ்வில்பற்றுவைத்திருப்பவனுக்கு.
38 இந்து ஒளி
 
 

றைவேற்றுக்குழு ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து பயப்பட்ட மாமன்றத்தின் நிறைவேற்றுக்குழு.
பொதுச் செயலாளர்
திரு. கந்தையா நீலகண்டன்
பிரதிச் செயலாளர்
திரு. க. இராஜபுவனிஸ்வரன்
துணைச் செயலாளர்கள் தட்டி திரு. த. மனோகரன்
திரு. க. பாலசுப்பிரமணியம்
பொருளாளர்
திரு. மு. கந்தசாமி
துணைப் பொருளாளர்
திரு. மு. சொக்கலிங்கம்
திரு. சு. சத்தியமூர்த்தி திரு. திருக்குமார் நடேசன் மாமன்றத் தலைவர் (பதவி வழி) மாமன்றப் பிரதித் தலைவர் (பதவி வழி)
ச் செயலாளர் (பதவி வழி)
கர்த்தா சபைகள் யாவற்றையும் மாமன்றத்தில் தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தானத்தில் வி. தங்கம்மா அப்பாக்குட்டியிடமிருந்து அல்லது பத்திரங்களை பெறலாம்.
ப்பினர்களாகச் சேர்ந்து இந்து ஒளி இதழ்களை ளாகச் சேரவிரும்பும் இந்துக்கள் மாமன்றத்துடன்
ஆனந்த பரவசமில்லை (சுவாமிசித்பவானந்தர்)
ஈசுர வருடம் தை - பங்குவி

Page 41
பிரதோஷ மகிமை :
இறைவனின் பேரருளைப் பெற்று இன்புற்று வாழப் பலவகை அவற்றில் மிகச் சிறப்பான விரதமும் பூசை வழிபாடும் பிரதோஷ செய்தாலும் பயன் உண்டு என்றாலும், சில குறிப்பிட்ட நாட்களில் முடியும். பலர் பிரதோஷ வழிபாட்டின் மூலம்பலவகையான தடைக பெற்று இன்புற்று வாழ்ந்திருக்கிறார்களென்ற உண்மையைப் புர
பிரதோஷ காலம் :
பொதுவாகப் பிரதோஷகாலம் என்றால், பகல் முடியும் நேரம் நட்சத்திரங்களும் தோன்றும் வரையுள்ள காலப்பகுதி என்று 8 தொடக்கம் மாலை 6.30 மணி வரையுள்ள காலப்பகுதியே பிரதே
ஒவ்வொருமாதமும் அமாவாசை தினத்திலிருந்து பதின்மூன் வரும் திரயோதசி திதி அன்றுதான் பிரதோஷ நாளாகும்.
பிரதோஷ வழிபாடு செய்யும் முறை :
பிரதோஷ நாளன்று அதிகாலை எழுந்து காலைக் கடன்கை வேண்டும். கோவிலுக்குச் சென்று லிங்கமூர்த்திக்கும் அம்பா மாவினால் அகல் செய்து நெய்விட்டு விளக்கெரிக்கலாம். அரிசிய நாளில் ரிஷபதேவரின் கொம்புகளுக்கிடையே பார்த்துச் சிவபிர
பிரதோஷ காலத்தில் வழக்கம் போல ஆலயப்பிரதட்சணம் வ
அதாவது, இடப தேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடப் திரும்பி வந்து மீண்டும் இடப தேவரைத் தரிசித்து, அங்கிருந்து 6 கடக்காது சென்ற வழியே திரும்பி வந்து, இடப தேவரைத் தரி தரிசித்து, அங்கிருந்து திரும்பி, இடப தேவரைத் தரிசிக்காது, கே தரிசித்து இடப்பக்கமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து தி கொம்புகளுக்கு மிடையால் 'ஓம் ஹர ஹர என்று சொல்லி சிவ பிரதசுஷணம் செய்தல் வேண்டும்.
பின்பு சிவபெருமான் உமாதேவி சமேதராய் ஆலய வலம் வ
அதன்பின் வீடு சென்று ஒருவருக்காவது அன்னமிட்டு பின்
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என்று தரிசனத்தில் தனிச் சிறப்பும் பலனும் உண்டு.
சிவசக்தியை உள்ளத்தினுள் உண்ர்பவn
ககர வருடம் தை - பங்குனி
 

ཡས་མས་
யான விரதங்களும் பூசை வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. நாளில் செய்யப்படுவதாகும். இறைவனை எப்பொழுது வழிபாடு குறிப்பிட்ட நேரத்தில் வழிபடுதலால் முழுப்பலனையும் அடைய ள், இடைஞ்சல்கள் நீங்கப்பெற்றுபெறுதற்கரிய செல்வங்களைப் ாணங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம்.
தொடக்கம் இரவுக்கு அடையாளமாக ஆகாயத்தில் சந்திரனும் கூறப்படும். விளக்கமாகக் கூறுவதானால் மாலை 5.45 மணி ாஷ காலம் என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
றாம் நாளும், பூரணை தினத்திலிருந்து பதின்மூன்றாம் நாளும்
ளை முடித்து, எதுவும் உண்ணாது, இறை வழிபாட்டில் இருத்தல் ளுக்கும் ரிஷபதேவருக்கும் அபிஷேக ஆராதனை செய்யலாம். பில் வெல்லம் கலந்து ரிஷபதேவருக்குப்படைக்கலாம். பிரதோஷ ானைத் தரிசித்தல் வேண்டும்.
ருதல் ஆகாது. இக்காலத்தில் அப்ரதட்சணம் வருதல் வேண்டும்.
பக்கமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, சென்ற வழியே வலப்பக்கமாகச் சென்று வடதிசையைச் சேர்ந்து, கோமுகியைக் சித்து, அதிலிருந்து இடப்பக்கமாகச் சென்று சண்டேசுரரைத் ாமுகிவரை சென்று, அதிலிருந்து திரும்பி வந்து இடப தேவரைத் திரும்பி வந்து இடப தேவரைத் தரிசித்து அவருடைய இரண்டு பெருமானை வணங்குதல் வேண்டும். இவ்வாறு மூன்றுமுறை
ரும் பொழுது கண்டு தரிசித்தல் வேண்டும்.
ாபு தாமும் உண்டு விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
ம் மகாப்பிரதோஷம் என்றும் அழைக்கப்படும். சனிப்பிரதோஷ
- மு. சின்னையா
سے
க்கு பிறப்புஇறப்புஇல்லை. (திருமுறை)
இந்து ஒளி 39

Page 42
240498
26,0498
27,0498
29,0498
0.0598
07.0598
080598
0598
22,0598
230598
25.0598
29,0598
3.0598
05.0698
07.06.98
09.06.98
206.98
23.06.98
27.06.98
29,0698
07.0798
09.0798
3.07.98
1807.98
9,0798
2,0798
23,0798
27.07.98
04:08.98
05.0898
சித்.1
சித்.13
சித்.14
சித்.16
சித்.18
சித். 24
சித்.125
சித்.28
வைகா.8 .
வைகா. 9
வைகா.1
வைகா.15
வைகா.17
வைகா.22
வைகா.24
வைகா.26
ஆனி7
ஆனி 9 ஆனி13
ஆனி15
ஆனி 23
ஆனி 25
ஆனி 29 ஆடி2
كة ولاي
ஆடி 5
ஆடி 7
ஆடி1
ஆடி 19
99-20
வெள்ளி
ஞாயிறு
திங்கள்.
புதன்
வெள்ளி
வியாழன்
வெள்ளி
திங்கள்
வெள்ளி
சனி
திங்கள்
வெள்ளி
ஞாயிறு
வெள்ளி
ஞாயிறு
செவ்வாய்
ஞாயிறு
6)66JuÜ
சனி
திங்கள்
செவ்வாய்
வியாழன்
திங்கள்
சனி
ஞாயிறு
செவ்வாய்
வியாழன்
திங்கள்
செவ்வாய்
புதன்
வெகுதானிய வருடம் சித்திரை ம Alglu /G)/67.67 ஆறுமாத g5/1GQdt7 4
பிரதோஷவிரதம்
அமாவாசை விரதம்
கார்த்திகை விரதம்
சதுர்த்தி விரதம்
ஷஷ்டி விரதம்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
சித்திராபூரணைவிரதம்
சித்திரகுப்த விரதம்
ஏகாதசி விரதம்
சனிப்பிரதோஷவிரதம்
அமாவாசை விரதம்
சதுர்த்தி விரதம்
ஷஷ்டி விரதம்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
பூரணை விரதம்
பிரதோஷ விரதம்
கார்த்திகை விரதம்
அமாவாசை விரதம்
சதுர்த்தி விரதம்
குமாரஷஷ்டி விரதம்
பிரதோஷ விரதம்
பூரணை விரதம்
சதுர்த்தி விரதம்
கார்த்திகை விரதம்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
ஆடி அமாவாசை விரதம்
நாகசதுர்த்தி விரதம்,
ஆடிப்பூரம்
ஏகாதசி விரதம்
பிரதோஷ விரதம்
விமானத்தில் பறப்பவனுக்குபூமியில் இருக்கும் மேடுபள்ளம் தெரியாது. அதுபே
40 இந்து ஒளி

ாதம் தொடக்கம் புரட்டாதி மாதம்
பகுதியில் வரும் விரத நாட்கள்
07.0898 ஆடி 22 வெள்ளி பூரணை விரதம்
வரலசுடிமி விரதம்
10898 ஆடி 26 செவ்வாய் சங்கடஹர கணபதிவிரதம்
15.0898 ஆடி 30 சனி கார்த்திகை விரதம் 190898 ஆவணி 3 புதன் பிரதோஷ விரதம் 2,0898 ஆவணி 5 வெள்ளி அமாவாசை விரதம்
25.0898 ஆவணி 9 செவ்வாய் விநாயக சதுர்த்தி விரதம் 02:0998 ஆவணி17 புதன் ஏகாதசி விரதம் 040998 ஆவணி 19 வெள்ளி பிரதோஷ விரதம் 06.0998 ஆவணி 21 ஞாயிறு பூரணை விரதம்
உமாமகேஸ்வர விரதம் 10998 ஆவணி 26 வெள்ளி கார்த்திகை விரதம் 160998 ஆவணி 31 புதன் ஏகாதசி விரதம்
180998 புரட்டாதி 2 வெள்ளி பிரதோஷ விரதம்
190998 புரட்டாதி 3 சனி கேதாரேஸ்வரவிரதம்
புரட்டாதி சனி 200998 புரட்டாதி 4 ஞாயிறு அமாவாசை விரதம் 20998 புரட்டாதி 5 திங்கள் நவராத்திரி விரதாரம்பம் 24.09.98 புரட்டாதி 8 வியாழன் சதுர்த்தி விரதம்
260998 புரட்டாதி 10 சனி ஷஷ்டி விரதம்
புரட்டாசி சனி
29.0998 புரட்டாதி 13 செவ்வாய் சரஸ்வதி பூஜை
மகாநவமி விரதம்
30.0998 புரட்டாதி14 புதன் விஜயதசமி கேதாரகெளரி
விரதாரம்பம்
021098 புரட்டாதி 16 வெள்ளி ஏகாதசி விரதம்
03.10.98 புரட்டாதி 17 சனி சனிப் பிரதோஷ விரதம்
புரட்டாதி சனி
05:1098 புரட்டாதி 19 திங்கள் பூரணை விரதம்
08:1098 புரட்டாதி 22 வியாழன் கார்த்திகை விரதம்
101098 புரட்டாதி 24 சனி புரட்டாதி சனி
161098 புரட்டாதி 30 வெள்ளி ஏகாதசி விரதம்
171098 புரட்டாதி 31 சனி சனிப்பிரதோஷ விரதம்
புரட்டாதி கடைசிச்சனி
لم
ால், உயர்ந்த குணங்கள் உடையவனுக்கு சாதி மத பேதம் கிடையாது (வாரியார்)
ஈசுர வருடம் தை - பங்குனி

Page 43
8.
= அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால், அன் தலைமையகக் கட்டிடப்பூர்த்தி நினைக்கல் திரைநீக்கம்
ட==லைஞர் வி.எஸ் துரைராஜா அவர்களுக்கு திரு. சின்:த்துவீர மலர் மாலை சூட்டி கெளரவிக்கிறார். அருகில், மாமன்றத் = திருவி பயிலாசபிள்ளை, பொதுச் செபப்ாளர் நிரு கந்தையா
 
 
 

N
கட்டிட நிபுணர் திரு.என்.ஏ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டான் அவர்கள் பொன்னாரிட போர்த்திக் கெளரவிக்கிறார். அருகில் மாமன்றத் தலைவர் திரு.வி. கபிலாசபிள்ளை, பொருளாளர் திரு. மு. கந்தசாமி, சமூகநiன் குழுத் தலைவர் திரு. சி. தனபாலா.
கட்டிட நிபுனர் திரு.என்.ஏ.வைத்தியவிங்கம், மாண்புமிகு அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களிடமிருந்து விருது பெற்றும் கொள்கிறார்.
தஞ்சை தமிழ்ப் பல்கண்பேக் கழகத்தில் 1997.1221ம் திகதி நடந்த ஆறாவது உலக சைவ மகாநாட்டின் தேவாரப் பண்ணிசை மன்றத் தாபிப்பிர், சட்டத்தரணி திரு.ம.நாகரத்தினம் ஆய்வுரை நிகழ்த்துவதையும் திரு. இராஜபுவனரீஸ்வான். திரு. சின்னத்துண் தனபாலா, திரு. சு. பாலசுப்பிரமணியம் ஆகியோர் அருகில் அமர்ந்திருப்பதையும் காளாம்.

Page 44
12.
13.
14.
18.
24.
25.
26.
27.
28.
29
ந்தச் சுடரில் .
பஞ்ச புராணங்கள்.
பிரார்த்தனை மடல்,
சிவராத்திரியும் சைவசிந்தாந்தமும்:
இன்னா செய்யாமை.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிய
முதல் மூன்று திருமுறைகள்.
சங்கரரின் அத்வைத வேதாந்த கோட்பாடு
ஈழத்து கண்ணகி வழிபாட்டின் தோற்றமும்
வளர்ச்சியும்.
Life of Ramakrishna Paramahamsa.
Ramalinga Swami - His Mission and Message.
சுவாமி விவேகானந்தர் காட்டிய கல்வியும்
போதனையும்.
மகா சிவராத்திரி.
சோதனைதான் வாழ்க்கையடா.
சங்கரத்தை பத்திரகாளி அம்மன்.
யாழ்ப்பாணத்தில் சுவாமி விவேகானந்தர் விழா.
அம்மையப்பரைத் தரிசித்துக் கூடும்
(Uഞ്ഞാഞ്ഞID.
கிராமிய வழிபாடு - ஒர் நோக்கு,
காலாண்டு விழாக்களும் விரதங்களும்.
Statements issued by A.C.H.C.
மாமன்றச் செய்திகள்.
மாமன்ற புதிய நிறைவேற்றுக் குழு.
பிரதோஷ விரதம்.
விரத நாட்கள்.
வெகுதானிய வருடம் சித்திரை - ஆணி
Priñited by Unie Arts (Pyt) I.
 
 
 
 

சீலமுந்திருவு மோங்கச் சிறப்புறு செல்வம் மேவச் சாலவே சலன மெல்லாம் தரணி மேற் சாய்ந்து வீழ ஆலமதுண்ட அண்ணல் அருளினாலறங்க ளோங்க ஞாலமேலுயிர்களெல்லாம் நலமுடனினிது வாழ்க
இந்து ឆ្នាថា
அகில இலங்கைஇந்து மாமன்றத்தின் தை-பங்குனி இதழ்
FF9DU வருடம் DIT SA DT.gif 135 திகதி 25.02 1998
ஆசிரிய குழு :
திரு. ஆ. குணநாயகம் திரு. இ. சிவகுருநாதன் திரு. க. இராஜபுவனிஸ்வரன் திரு. கந்தையா நீலகண்டன் ஒரு பிரதியின் விலை ୧୯୭U() 2OOO வருடாந்தச் சந்தா e(50s) 80.00 வெளிநாடு வருடச்சந்தா டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் A A. C. H. C. guld up 191/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2. இலங்கை, தொலைபேசி எண்கள் : 434990; 344 720,
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HND J D
Thai - pankuni issue of
All Ceylon tindu Congress 25th February 1998.
Editorial Board :
Mr. A. Gunanayagam Mr. R. Sivagurunathan Mr. K. Rajapuwaneeswaran Mr. Kandiah Neelakan dan
Price Rs. 20.00 per copy. Annual Subscription Rs. 80.00 Foreign subscription U.S. $ 10.00 (Including Postage)
ALL CEYLON HINDU CONGRESS A. C. H. C. BLDG. 9/5, Chittampalam A. Gardiner Mawatha, Colombo – 2, Sri Lanka. Telephone Nos. 434990: 344720
Next Issue S/7TAHVVRAV — AA AMV/
Views expressed in the articles in HinduOli are those of the V contributors. 强 ՏՏՏՏՏՏՏՏՏՏՏ
mendhal Road, Colombo-13.