கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2001.07-09

Page 1
  

Page 2
്
அகில இலங்கை இந்து
அங்குரார்ப்பன
-ー
 
 
 

மாமன்ற இணையத்தள Y ா நிகழ்வுகள்

Page 3
盟一
சிவமயம்
பஞ்ச புராணங்கள்
திருச்சிற்றம்பலம் 6562//777 (அப்பர் சுவாமிகள் அருளியது)
பழியுடை யாக்கைதன்னிற் பாழுக்கே நீரிறைத்து வழியிடை வாழமாட்டேன்மாயமுந் தெளியகில்லேன் அழிவுடைத்தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு கழியிடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனாரே.
திருவு/சகம் (மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது) விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளுமன்னவர்க்கு மாண்பாகிநின்றானைத் தண்ணார்தமிழனிக்குந் தண்பாண்டிநாட்டானைப் பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணார்கழல்காட்டிநாயேனை யாட்கொண்ட அண்ணாமலையானைப்பாடுதுங்காணம்மானாய்.
252,6276.0777//7 (வேணாட்டடிகள் அருளியது) "
மண்ணோடு விண்ணளவும் மனித ராடு வானவர்க்கும் கண்ணாவாய்கண்ணாகா தொழிதலும்நான்மிகக்கலங்கி அண்ணாவோ என்றண்ணாந்தலமந்து விளித்தாலும் நண்ணாயால் திருத்தில்லைதடம்பயிலும்நம்பானே.
iii.1/6262/760.76 (சேந்தனார் அருளியது) சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்ற
தார்பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற உழறி
உமைமணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே,
(22/7/776.077 (சேக்கிழார் சுவாமிகள் அருளியது)
ஞாலம் உய்யநாம் உய்ய
நம்பிசைவநன்னெறியின் சீலம் உய்யத்திருத் தொண்டத்
தொகைமுன்பாடச்செழுமறைகள் ஒலமிடவும் உணர்வரியார்
அடியாருடனும் உளதென்றால் ஆலம் அமுதுசெய்த பிரான்
அடியார் பெருமை அறிந்தாரார்.
திருச்சிற்றம்பலம்.

தீபம் - 5 á፡ሠ -ff – 4 _ ፪ விஷ" வருடம் ஆடி 3ம் நாள்
9. O7. 200 శ్రీశిషత్లో
(FIDUII f[0I6)|160IIhId56M6öI (FeID85[I பணிகள்
ந7ட்டின் இன்றைய சந்தர்ப்ப சூழ்நிவைகள் பவரை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இதில் சிறுவர் முதல் முதியோர் ഖങ്ങമ്ഷy-ക്രിക്%ര്ക്ക്, ഗല്ല്ലി). ബീബ്രക്സ്മരണ മീബര്ഗ്ഗങ്ങC) ധങ്ങികബീബ് ക്രമക് കണ്ണഖ മ%ഖണീകബ് 00:006ിഖ് ക0Z நிறுவனங்களும் ஈடுபட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்துமன்ற அமைப்புகளினதும் ஆவய ശ്രമിയ്ക്കേc) ിഗ്ഗ്ഗീകണ്ഠ കC ബമcിഗ്ബ് ഷിളിഖരങ്ങക് ൧) 000ണുഗ്രമ മ്ല്യുഖമ്മ മൃഗ്ഗീഖത്രിമ ക്യമൿcീuഞ്ഞ%ിഞ്ഞ് മക്ര4.006 (ക്ണമഖരഞ്ഞുണ്ളമളക്സ് കബളff 07ഞ്ഞഖ് ഖ%ഴ്ച அமைந்திருக்கிறது. இது தவிர, அதேயிடத்தில் முதியோர் பராமரிப்பு இல்வமொன்று அமைப்பதற்கான ஏற்பாடுகளும் മരമഞ്ഞ്ഗഴ്ച06), 6ീക്ഷമമC)0ി ഖത്രിമഞ്ഞു. പ്രഖഖങ്ങക്കുമിളമ பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவ்வப்போது தேவையைான உதவிகளுடன், உணவுப் பொருட்களையும் அனுப்பி வைப்பதில் മ00ബഗ്ഗ0 ികZഖരഗ്രീയത്രമ%ള, ഉളുക്രഖ%, കീഴ്ത്ത് ഗ്രീക് சவாரிகள் திருவடிநிலைய முதியோர் இல்வத்திற்கும், ഗ്രസ്മെളിഞ്ഞിUഖമണ്ണ് ക്ലിഖഴ്ചക്രമ മരമഞ്ഞമ്ര) മരത്യെമ உதவி வருகிறது.
ക0Z മ%ഖബിൿബീബ് (ഗ്ഗകd) /ഞ്ഞ് 6)ഴ്ചരL്ഗങ്ങ് ഖി -Zഴ്ച) മരമഞ്ഞഗ്ഗഴ്സി ഷിക്കുള്ളഖ കരിക്കു00ണു, മC (Cിg இந்து இளைஞர் மன்றம் அமைத்துவரும் முதியோர் இல்லத்திற்கு 67Zg 000ബഗ്ഗമി ബുമിക്കിഗ് മിക്രിഗ്ഗഴ്ചബീഗ്ഗd.ബി ഗ്രഖccccகட்டிடத் தொகுதி இம்மாத ஆரம்பத்தில் திறந்து வைக்கப்பட்டது. മഖ്Z? ബീഗ്ഗഖരബേര് ഗ്രക്രിഗര് ളിഖമ) 67ബഗ്ഗ ബിഗ്രി இயங்கவிருக்கும் அந்தநிலையம், கஷ்டப்பட்ட முதியோர்களுக்கு பொதும் உதவும் வகையில் செயற்பட விருப்பதன் மூலம் சுவாமி விபுலானந்தரைத்தந்த கிழக்கிவங்கைக்கு ஒரு பெருமைமட்டுமல்ல சுவாமி விபுலானந்தர் அடிகளுக்கும் நல்வதொரு நினைவுச் ക്രിബ്ബ00്ക്രമീ.
്ഖ0്മി ബീഗ്ഗഖരണമഴ, 9ബഗ്ഗ ക്രമക0 (Uങ്ങ്ബ ஆரம்பித்து வைத்தவர். இம்மாதம் அவரது நினைவு தினமும் வருகிறது. அதனையொட்டி அவரது நினைவாக இந்து ஒளி"யின் இந்த வெளியீடு சிறப்பிதழாக மலருகிறது என்பது இன்னொரு ക്രഗ്രീഗണ് ബക്രി. m
தலைநகரிவே ഉഗ്മമ6ീഴ്ത്ത கிட்டிடத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் அகவ இவங்கை இந்துமாமன்றம், இந்த தலைமையகக் கட்டிடம் இந்த அளவில் ഖണ്fീ 6ിഗ്രിബ്ര ഗുകീ0 ക്രമങ്ങ് കമഴ്ത്തബ്മ ഖിണരിക്രമ 0ബ്ബ് 000ഞ്ഞഗുജ്രഖബര് 90ഴ0് ഖ, ഗഡെക്സcീcീ00ഞ്ഞ%0 அவர்களை நினைவு கூர்ந்து நடக்கும் நினைவுப் பேருரை இம்மாதம் 4ம் திகதிமாமன்றத்தலைமையகத்தில் நிகழவிருக்கிறது.
67ണു്, ബഖങ്ങക്കുമിളമ ിഗത്രക്രമബ്ളിമരക്രി, ഗ്രഞ്ഞ് ബഗ്ഗികഗ്ഗ00ണ് ഗ്രഖ 'A് മഖccങ്ങിക്ക് മിക്കുമഖമൃഗ്ഗീകരണ ஆரம்பதிகழ்வுகள் முன்னெடுத்துச் செல்வப்படுவதன் மூவம், cരക്രിമമCCCCബ്രൂക്സ്ട്ര, ബീമരണീക്ക് മഞ്ഞുcccഴ്ച ஏதுநிலைகள் உண்டு இறையருள்துணையும் நிச்சயம் இதற்குக் കിത്ര.ക്ലക്രമ ബീഗ്ഗമg(0006.
)விஷ" வருடம் ஆடி - புரட்டாதி للم

Page 4
சிவநெறிச் செல்வன், சை
இரா. மமரி (1998 ஜூலை 19ம் திகதியன்று மட்டக்களப்பில் நடைெ அகில இலங்கை இந்து மாமன்றக் குழுவினரும் கலந்து சிறப்பித்தி இந்து இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் வைபவத்தின்போது, அமரர் இரா.மயில்வாகனம் அவர்களால், எழுதப்பட்ட“வித்தகராம் வி வெளியிட்டு வைக்கப்பட்டது. மேற்படி கவிதை நூலிலுள்ள பா விபுலானந்தருடன், அண்மையில் மறைந்த அமரர் இரா. மயில்வாக
கடவுள் வாழ்த்த/
வல்லதமிழ் மாறன்வகுத்துரைத்த ஒ6ன்தமிழை சொல்லால் பொருளால் சுருதியால் - நல்லமுறை சங்கமிகு வேள்விபுலாநந்தர்இசைநாணியம்ப துங்கமத ஜங்கரனே காப்பு
கண்ணகையே கண்மணியே கற்பரசே கற்பகமே மண்ணுலகில் வாழ்வளிக்கும் வடிவழகே வல்லரசே விண்ணுலகும் வியப்புறுவித்தகனாம்விபு லானந்த அன்னல் தம்சிருரைக் கஅம்மா அருள் தாராய்
அவதாரம்
மட்டுநகரை மாநக ராமென கட்டுரை என்னாது காண்போர் போற்றும் குணகடல் வளையிய கூர்மனல் பரந்த கனம்பல சூழ்ந்த கவின்பெறுநகரில் வயலும் வயல்குழ் வாழை கமுகும் கயல்கள் பாயும் கவின்கா னாறும் நிழல்தாழ்ந்துதவும் அரசும் ஆலும் காழ்பெறுகரும்பும் காவியும் குழ்ந்த மந்தை மேய்ந்து மதியம் படரும் மருதநிலத்தின் மத்திய இடத்தில் மேழித்துவசமும் மேன்மைச் சைவமும்
கேழில் விழாவும் கிளர்ந்து விளங்கும் காரால் அணிபெறு காரைதீவில் தகைபெறுசாமித் தம்பி என்பார் பெண்புறு கற்பின் மடவர லாகும் கண்ணகை அம்மன் பெயராம் கண்ணகியை கண்டனர் கைபிடித்துப் பெற்ற சேயே மயங்கா மதிமயில் வாகனப்பேர் விளங்கும் விபுலாநந்தரா வாரே.
வித்தையிற் சிறந்த வித்தகர்.
இரும்புநிகர் மனமதனை பொன்னாக்கியுள்ளத்தில் கருதியவெல்லாமளித்துக் கரைகான விரும்பியவர் பெருமாசானாங்குஞ்சித்தம்பியெனும் பெருந்தகை அருகு சார்ந்து அடிவணங்கி ஆர்வமொடு கல்விகற்றார்
(இந்து ஒளி نا
 

274/வரரைந்த/7
வநன்மணி, ஞானபாரதி ல்வாகனம்
பற்ற சுவாமி விபுலானந்தரின் 51வது சிரார்த்த தின நிகழ்வுகளில் ருந்தார்கள். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மட்டக்களப்பு நீதிமன்றச் சதுக்கத்திலுள்ள சுவாமி விபுலானந்தரின் மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினரும், சமயப் பெரியாருமான புலானந்தர்” என்ற கவிதை நூலொன்று மாமன்றத்தின் வெளியீடாக மாலையை “இந்து ஒளி” மறுபிரசுரம் செய்வதன் மூலம், சுவாமி னம் அவர்களும் நினைவு கூரப்படுகிறார். )
இலக்கியத்தை இலங்கவைக்கும் நாடறிந்த நன்னூலும் நிலத்தறிந்த நித்தியமாம் குடாமணிநிகண்டும் பலிக்குயொதி வைத்திலிங்க தேசிகர்பால் தேறியபின் கல்வித்துறை கல்முனையில் ஆங்கிலத்தை ஆரம்பித்தார்
மாநகராம் மட்டுநகர் மயில்வாகனர் படிப்புயர போதகமும் மிகப்பொருளும் பொருந்திய அர்ச்மிக்கேலில் கேட்போர்க்கு செவிதோட்கும் கேம்பிறிச்மா தேர்வினிலே ஆட்சிபெற்று ஆசானாய் அவ்விடத்தே அமர்ந்தாரே.
அந்திபடு நேரமோ அதிகாலை வேளையோ அந்தகனாம் தர்மனுக்கு அதிசயமா மென்றிலையே அன்னையார் ஆண்டுபல கழியஅவர் கைப்பட்டார்
அவர்கடமை ஆற்றியபின்மேற்கொண்டார்கொழும்பிருக்கை
வளர்ந்தோர் கல்விவாழ்வளித்து மிதுற்று வளமார்இடந்தனில் வயங்குபுத்தி ஓங்குமென பிள்ளைதாமோதரனார் வித்துவான்கயிலாயபிள்ளை
தள்ளரிய கேண்மையோடு சங்கநூல்கள் கற்றுனர்ந்தார்
உலகமெல்லாம் மாயுத்தம் உற்றவர்கள் யாருமில்லை பலகலைகள் கற்குமெண்ணம் பாலியர்க்கு நீங்கவில்லை தமிழ் வளர்ந்த சங்கமத்தில் தனியாக எண்தமிழில் பலகலையும் வாய்த்திட்ட பண்டிதராய்ச்சிறந்தாரே.
ஒராயிரம் ஒன்பான் நூறுசேர் பதினேழில் சாருமிசைச் சம்பத்தியார் கல்லூரிதனிலே சீர்மிகுந்த விஞ்ஞானம் சிறப்பாசானாய்விளங்கி
சாதுசர்வாநந்தாவுடன் சிவசிவா எனச் சேர்ந்தார்.
நீர்க்குமிழிநிலையிலா வாழ்க்கையென ஆனந்த சாதுவின் சம்பந்தமும் போதித்து புத்தியூட்ட மேதக்க பி. எஸ். சி பட்டங்கள் பதராக
சார்வுற்றார் சென்னையில் தூய்மைசேர்துறவியாயே
:)
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 5
சாதித்த ச/7ல்புகள்
புத்தியில் வித்தகனாய் பொலிவுபுக்க
பொருந்துநெறியவர்க்கோர்விந்தையன்றால் சித்தாந்த நூல்களோடு தமிழில் மேவும்
சிறப்புறுகாவியங்கள் உறுத்துணர்வுகூட்ட முத்தமிழ்நீந்துறைகளிஓரிடத்தில்
முழுவிருப்புக் கொண்டுசிலம்பதனில்நாட்டம் வைத்ததனை ஆராய்ந்து இசைநுணுக்கம்
மலிந்தபெரும் யாழ்நூலை யாத்தளித்தார்
கற்பனையின் வேந்துகளி செகப்பிரியார் செய்
கவினாரும்நாடகங்களை யெல்லாம் அற்புதமாய்த்தமிழ்செய்து மதங்ககுளா
மணியென்னும் பெயர்குட்டி பலர்போற்றும் விற்பனஞ்சேர்அந்நூலை வியப்பாக பிரசுரித்தும்
வியத்தகுமாங் கலைவாணிபூஞ்சோலை பொற்புறு காவலன் ஆதிசஞ்சிகைகள்
வெளியிட்டும்தமிழ்த்தாய்க்கும் சேவித்தார்.
தேங்குமொளிச் சைவசமயநெறிப்பின்னணியில்
சிறார்களுக்கு கல்வியறிவூட்டுதற்கும் தீங்கில்லா ஒழுக்கநெறி பற்றுதற்கும்
சிந்தைசெய் ராமகிருஷ்ண பரமஹம்சர் வீங்குபுகழ் மிஷன்சார்ந்து வனப்பு வாய்ந்து
விளங்குமட்டுநகர்தன்னில் சிவாநந்தப்பேர் ஓங்குமிசை வித்தியா சாலை யோடு
உயர்மகளிர் பள்ளியும்தாபித்தார்
காளியர் கோன்பாடல் பெறுதலமாம் கோனை
கவினாரும்மலையிலிருந்துகல் விச்சாலை குழுமெழிலுற நிறுவிச்சைவசமயப் போதம்
துறுமிளார் வகையினில் மாணவரிடத்தே ஆழமுற நெஞ்சதனில் படியும் பTங்கர்
அருந்தமிழும் ஆங்கிலமும் யூறிக்குன்றில் விழருவி போலினிய குரலின் பாடல்
விதம்வித07ய்க் கற்பித்து மகிழ்வுகண்டார்.
yk A
மனிதன் மனம் திருத்திதராய வாழ்க்கையும்,திய முடியும். பழிக்குப்பழிவாங்கத்தடிப்பது ஆன்மிகமில்ல தமக்குத் தீமை67சய்தவர்களை மன்னரித்து நன்மை ெ வாழ்பவன் மகிழ்ச்சியோடும், மனஅமைதியோடும் வர
(இந்து ஒளி تا

L//7ழ் நூ7ல் அரங்கு
பல்கலை இசைக்கழகம் பணிவுடன் வேண்டியாங்கு
பேராசிரியராய்ப் பெரும்பணி செய்யுங்கால் நல்லோர்நயக்கும்நன் சன்மார்க்க சைவமும் நயமாய் நடக்கும் தேர்வும்சேர நல்லிசை மடந்தை நல்லெழில் காட்டி பல்லியம் பங்கயத்தவனினிது நல்கியதெய்வஞ்சான்ற தீஞ்சுவைநல்வாழ்
நல்லிசையாக்க நாட்டமும் கொண்டீரே.
வித்துவான் ஒளவை துரைச்சாமி விளங்கவைக்க
நாச்சியார் நான்மணிமாலைஅரங்கேற வித்துவான் வெள்ளைவாரணர்வியந்துரை விளம்பிமகிழ பூசணம்சிவாநந்தன்பொன்இசையொழிய பிள்ளையாம் மீனாட்சிசாம்பமூர்த்திமுருகப்பா
அறிஞர்ஆ னோர் அரங்கேற்றியகாலை களங்கமிலா தமிழ்க்கரந்தை கருமமார் கந்தசுவாமி
நன்றிநவின்றார்நாடு நயந்திடவே
வாழ்த்து
இரும்புநிகர்மனத்தினை ஈர்த்துஈர்த்து என்புருக்கி
கரும்புதரு சுவையெனக்கு காட்டி வந்துவதை விருந்தாக்கிவருவிருந்து காத்திருந்து
விருந்தாகவிண்ணோக்குவிளங்கியநிர்விளங்கியாங்கே உருத்திரனார் வேண்டும் உள்ளக்கமலமும்கூப்பிய
காந்தளும் நாட்டவிழி நெய்தலும் நரேந்திரரும் நாயனாரும் நான்முகனும் வேண்டியது
இன்னதென காட்டியவா வாழியவே.
கிழக்கிலங்கைக் கொருமனியாம் என்றுலக மெல்லாம்
கீர்த்திபெற கிளர்செஞ் சாலி - செழித்துவளர் காரைநகர்தனியிரவி யெனவுதித்த
துறவியாம் செம்மல் செய்த உளப்படுநல் இயல்இசைநாடகமெனமுத்தமிழும்
ஓங்கவைத்த வித்தகவிபுலாநன்தரை தொழவாங்கு ஒதவைத்த உயர்ந்தோர் பெரியோர்
எண்பலவாய் வாழ வாழியவே
எந்தமதமானாலும் இந்துமதம் தந்த மதம் சிந்தனையில் வந்தனைந்து சிவநெறியைக் கூட்டுவிக்கும் கந்தன் நீலகண்டன் கயிலாயத்துச்சியான் தந்ததொரு தன்னளியைத்தலைவனங்கிவாழ்த்துவமே
ன வாழ்க்கையும் மேற்கொண்டால் வீடுபேறு அடைய பிறர்குற்றத்தை மன்னிப்பதுதான் ஆன்மிகம், நாமும் சய்து வாழவேண்டும். பிறர் குற்றத்தை மன்னித்து ழ்வான். (சுவாமி கமலாத்மானந்தர்)
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 6
இந்த/ சமயம்
1 - மீரா வில்லவராயர் عالي
茅 தேசியக்கல்
இந்து சமயத்தவர்கள் பல தெய்வங்களை வழிபடுகின்றனர். இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தைக் கொண்ட இந்து சமயத்தில் பல தெய்வவழிபாடு நிலவுவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. எப்பொழுது தோன்றியது என்று வரையறுத்துக் கூறமுடியாத சமயம் இந்துசமயம். காலத்திற்குக் காலம் ஞானிகளால் வழங்கப்பட்ட கோட்பாடுகளை தன்னகத்தே ஏற்று வாழவழிவகுத்து வையகத்தில் நிலைத்துநிற்கும் சமயம் என்ற பெருமையும் பழமையும் கொண்டது இந்துசமயம்.
詹
அண்டசராசரங்களையும் படைத்து, காத்து, அளித்து, அருளி மறைக்கும் ஆதிபரம் பொருள் எதுவோ அதுவே இறைவன் என்று நாம் போற்றும் நிலையான தத்துவம். உலகைப் படைத்து, உறவைப் படைத்த இறைவனை இந்துக்கள் தம்மைப் போன்றே உறவுமுறை வைத்துப்படைத்து வழிபடுகின்றனர்.
இறைவன் தன்னைப் போன்றே மனிதனைப் பண்டத்தான் என்ற கோட்பாடு ஒன்று உலகில் வழங்கிவருகின்றது. இந்துக்கள் தம்மைப் போன்றே தம்மைப் படைத்த இறைவனும் இருப்பான் என்ற நம்பிக்கையில் இறைவனையும் நினைத்து இறைவனுக்கும் உறவு முறைகள் வைத்து வழிபடுகின்றனர். இறைவனைத் தாயாக, தந்தையாக, உருவகித்து சிவனும் சக்தியுமாக வழிபடும் இந்துக்கள் சிவனதும், சக்தியினதும் திருக்குமாரர்களாக விநாயகரையும், முருகனையும் கொண்டு சிறப்பிப்பது மட்டுமன்றி திருமாலை சக்தியின் சகோதரனாக, சிவனின் மைத்துனனாக சித்திரித்து வழிபடுகின்றனர்.
இறைசக்தியை ஒரு குடும்பமாகவே கொண்டாடி மகிழ்ந்து வணங்கும் பெருமை இந்து சமயத்தவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.
இறைவன் எம்முடனேயே இருக்கின்றான். நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றான் என்ற முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள் இந்துக்கள். தமது வாழ்வு போன்றே இறைவாழ்வும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தமது வாழ்வின் நிகழ்வுகள் போன்றே இறைவனுக்கும் நம்பிக்கையுடன் கூடிய சடங்குகள், விழாக்கள் எடுக்கின்றனர்.
இந்துக்களின் ஒவ்வொரு சடங்குகளையும் உற்று நோக்கினால் இந்த உண்மை புலப்படும். பல்வேறு முறைகளில் பலபெயர்கள் கொண்ட தெய்வங்களை உள்ளன்போடு வழிபட்டாலும் எல்லா வழிபாடும் ஆதிபரம் பொருளான இறைவனுக்கே என்பது எமது நம்பிக்கை. பஞ்ச பூதங்களை
பDனம் சஞ்சலமடையும் போது முடிவில்ல சிசயல் என்ற நினைத்து அடுத்த காரியத்திற்கு அ
(இந்து ஒளி

- മൃഗ്ര (ഗ്ലൂക്ര 1. A. Dip. in. Edu. பி நிறுவகம்
SM
ク
義
\
参
詩
S
暴
வழிபட்ட ஆதிமனிதன் அவற்றை ஆட்டிப் படைக்கும் சக்தியையே இறைவனாகக் கொண்டான். அதுவே இந்து சமய இறை நம்பிக்கை.
அவனின்றி ஓரணுவும் அசையாது என்கின்றோமே. அந்த அவன் யார்? அவனே இறைவன். சிவன்என்றாலும், உமையென்றாலும், ஜங்கரன் என்றாலும், குமரன் என்றாலும், திருமால் என்றாலும் எல்லாமே ஒரே சக்தியையே குறிக்கின்றது.
குறிப்பிட்ட ஒருவரை ஒருவர் மகன் என்பார். ஒருவர் தந்தை யென்பார். இன்னுமொருவர் மைத்துனர் என்றோ, மாமன் என்றோ அழைப்பார். இன்னுமொருவர் கணவனாகக் கொள்ள பாட்டனாக, பூட்டனாக பலர் குறிப்பர். எல்லோரும் பல்வேறு வகையான உறவு நிலைவைத்து அழைப்பது ஒருவரையே என்பது போன்றே இந்துக்களும் பல்வேறு பெயர்களில் சித்திரித்து உறவுமுறைகொண்டு இறைவனை அழைத்தாலும் அவன் ஒருவனே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு திருவுருவங்களில் பல்வேறு பெயர்களில் நாம் இறைவனைக் குறிப்பிடுவது சரியா என்ற மயக்க நிலை இருக்கக்கூடாது. நம்பைப்படைத்த இறைவன் நம்மைப்போன்றே இருப்பான் என்று நம்பி நம்முன்னோர் வகுத்தவழி நின்று இறைவனைத் துதித்து வழிபடுவது தான் நமது கடமை.
நன்குணர்ந்த ஞானிகள் ஆழ்ந்து, அறிந்து காட்டிச் சென்ற தத்துவ விளக்கங்களை நாம் மீளாய்வு செய்வதில் பயனில்லை. விஞ்ஞானபுகம் ஆரம்பமாவதற்கு முன்பே இந்துக்கள் கிரகங்களின் நிலையையும், அவற்றின் தாக்கங்களையும் கண்டறிந்துவிட்டனர். ஆய்வுநடத்தியல்ல கணிப்பீடுகள் மூலம் சூரிய, சந்திர கிரகணங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளனர். நோய் தீர்க்கும் மருந்துகளை, மூலிகைகளை, விஞ்ஞான ஆய்வின் மூலமா கண்டனர்? ஆயுர்வேத வைத்தியம் இந்துசமயத்தின் ஒரு அங்கமல்லவா? ஆயகலைகள் அறுபத்துநான்கு எனக் குறிப்பிடப்படும். கலைகள் இந்துக்கள் கண்டு, தெளிந்து, வகுத்ததல்லவா? விண்ணையும் ஆய்ந்து மண்ணையும் ஆய்ந்து அறிவியலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புப் பெற்ற இந்துசமயம் பல தெய்வத்திருவுருவ வழிபாடுகளிலும் சிறப்பையே பெற்று பெருமை கொள்கின்றது. ஒவ்வொரு தெய்வத் திருவுருவமும் ஒவ்வொரு சக்தியை வழங்கும் ஆற்றல் கொண்டது என்ற இந்துசமய நம்பிக்கை கற்றுணர்ந்த ஞானிகளால் எமக்கு அருளப்பட்ட பெருங்கொடை என்பதை நினைவில் கொண்டு சிந்திப்போம். அப்போது நமது சமயத்தின் சீர்மை தெளிவுறும்.
த பரம்பபொருளை நினை. எல்லாம் அவன் டித்தளமிடு (ஒர் அறிஞர்)
m page
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 7
L L SSLSS L S L L S S L S L S S S SSLSL S L L S L S S L S L L S S LS S L L S L S L0L S LL S SL LSLSSS 0L SSSS SLS L S SLSLSLSLS L S 0L S SLLLL
உங்கள் நினை
(அமரர் ஆ. குணநாயகம் அவர்க
அகில இ
செலு
கடமையின் தை
பண்பின் ப்க
பார்த்திருக்கும் நேரமெல்லாம் பூத்
மண்ணின் மன்னுயிரையெல்ல கொன்றொழிக்கும் கோபத்தை
“இந்து ஒளியில்” சைவத்தை சான் காலனவன் காவுகொள்ளு சிறப்பாக நீங்கள் வகித்த சிரேஷ்ட
எனும் பதவியின்
நித்திலம் எங்கனும் மதத்தினை மருவிக்கு அறங்காவற் சபைத்
பணி பல ஆற்றிய உபதலைவராய் இருந்து உபக பொருளாளர் எனும் தரத்தை பெ
மாமன்றக் குழுக்களின் 1 மாமன்றக் கட்டிடம் மண் அளவிலா அரிய பல செ இந்து வித்தியா விருத்திச் சங்கத் ஆளுநர் சபை உறு சரஸ்வதி மண்டபத்ை
ஈழத்துத் திருநெறி தமிழ் மல் தரமான தமிழினை நிை
காலன் வந்து காவு கொ இறுதி மூச்சில் கூட இன்பத் தமிழி
மதமும் மன்றமும் ம தலைநகர் தன்னி இந்துக் கல்லூரிகள் இரண்
அகன்ற சைவத்தின் ஆழத் விரிந்த தமிழின் விதை அட்சரத்தின் படைப்பால் இச்ச
உத்தமனாம் உம்முயிரை காலணி இத்தரணி மனிதரெலாம்
இத்தனை காலம் இரு இனிவரும் காலமும் எ மனித முடிவான மடிவு மரணமெனு நீங்கள் நினைவிழந்திருக்கலாம் நிச்சயமா
கு இந்து வித்தியா விருத்திச் சங்கம்
ஆ
(இந்து ஒளி C
 

ாவை நாம் இழக்கவில்லை.
ளின் மறைவுக்கு இந்து வித்தியா விருத்திச் சங்கமும், ! லங்கை இந்த மாமன்றமும்
த்திய கண்ணிர் அஞ்சலி)
லைவனாய் கண்ணியத்தின் செம்மலாய் லவனாய் குணத்தின் குணாளனாய் திருக்கும் புன்சிரிப்புடையோனாய் ாம் புண்படுத்தாப் புனிதனாய் ● வென்றழித்த விவேகியாய். ாறு பகர்ந்த சரித்திர நாயகனாய் : ரூம் காலத்தின் முன்பும் பிரதிக் கணக்காய்வாளர் நாயகம்
ா பரிபாலனே !
நித்தியம் எங்களின்
கும் மாமன்றந்தனில் தலைவராய் இருந்து ப பண்பாளனே ! 象 ாரம் பல புரிந்த உத்தமனே ! ாறுப்பாக நிர்வகித்த நிமலனே !
மாண்புமிகு தலைவனாய் TLLAQITij Asfiel5ibë 影 யல் புரிந்த அற்புதனே ! ந்தில் இணைந்திருந்த காலத்தில் 攀 ப்யினராய் உருவாகி மத உய்வித்தவனே !
ாறத்தின் தலைவனாயிருந்து றவாகப் படைத்தவனே!
ண்ட கடைசி நிமிடத்தின் ன் இயலுமையை விபரித்தவனே !
ட்டும் மருவியவரல்ல ல் தனித்துவமிக்க ஈடினையும் ஆதரித்தவனே
தைத் தொட்ட தொண்டன் 爱 யை விஞ்சிய வித்தகன் கத்தையே இழுத்த இயலாளன்
ாவன் கத்தரித்துச் சென்றாலும்
இம்மியளவும் மறந்திடார்
ந்து நீர் புரிந்த பணியை திர்பார்த்திருந்த போது ம் வடிவில் அதை மறைத்து விட்டது O ய் உங்கள் நினைவை நாம் இழக்கவில்லை.
9 அகில இலங்கை இந்து மாமன்றம்
பூக்கம்: திருமதி அ. மன்மதராஜன். :
S SLL S SLS S SLS S SLLLLSS S SLLLLSS SLLLLLS SLLLL S SLL S SLLLLSS S SSLLS S SLL S SLS S SLS S SLS S SLLLLS S SLL S SLLL S SLLLLSS S SSLLS S SY0S S SLS S SLL S SLLLLSS S SLLL SLLS SLLS S SLL e e s
5) விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 8
இந்து மதத்தி
Dனிதன் வாழ்வாங்கு வாழ வழி வகுப்பது மதம். மனிதனை நெறிப்படுத்தி வழிப்படுத்தும் சாதனமே மதம். மதம் என்னும் சொல் புனிதமானது. இப்புனிதம் அனைத்தையும் தன்னகத்தே கொண்டது இந்துமதம். எம்மதம் சனாதனமானது. பல்வேறு எதிர்ப்புகளுக்கும் சவால் கொடுத்து தரணியில் தன்னை நிலை நிறுத்தி வருகின்றது. அன்பினை அடிப்படையாகக் கொண்டு, அடியார் பலரை உருவாக்கி அகிலத்தில் தனக்கென ஒர் இடத்தைப் பிடித்துள்ளதை எண்ணி இந்துக்களாகிய நாமனைவரும் அகமகிழ்ந்திட வேண்டும். அன்பினைத் தாரக மந்திரமாகக் கொண்ட இந்துமதம் உயர்ந்த விழுமியங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சைவத்தின் முடிந்த முடிவே சைவசித்தாந்தம். வடமொழி வேதாந்தத்தின் சாரமாயமைந்து ‘வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” என விவரிக்கப்படுகின்றது. ஒழுக்கம் என்னும் நன்னெறிக்கு வித்திடுவதே மதங்களின் நோக்கமாகும். எம்மதம் மற்றும் இதற்கு விதிவிலக்கன்று. வேதத்தில் இடம்பெறும் “ரிதம்” என்னும் சொல்லே இதற்கு ஆதாரமாயமைகின்றது. இயற்கை ஒர் ஒழுங்கில் செல்கின்றது. இரவு பகல் மாறாமல் இயங்குகின்றது, பருவங்கள் ஒரு நியதியில் சென்று கொண்டிருக்கின்றன. இத்தகைய இயற்கை ஒழுங்கினைக் கண்ட வேதகால இருடிகள், இதற்குக் காரணம் வருணன் என்னும் இயற்கைத் தெய்வமே என்ற நோக்கில் வருணனை “ரிதசய கோபா” எனப் போற்றினர். மானிடர் ஒழுக்கந்தவறின் புயல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுமென அஞ்சினர். தமக்கு மேலான ஒரு சக்தி தம்மை ஆட்டிப்படைப்பதாக எண்ணி ஒழுங்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இதனால் ஒழுக்கு என்னும் பண்பு இயல்பாகவே உருவாகத் தொடங்கியது. நம்மை இயக்கும் நமக்கும் மேலான ஒரு சக்தி உண்டு என்னும் நம்பிக்கையுடன் இந்துக்கள் வாழ்க்கை என்னும் படகைச் செலுத்தத் தொடங்கினர்.
அன்பிற்கும் வழியமைப்பது இந்து மதம், பண்பிற்கும் இருப்பிடமானது. கடவுள் பற்றிய கோட்பாட்டைக் கூறியதுடன் அமையாது அக்கடவுளை அடைவதற்கான நான்கு மார்க்கங்களையும் குறிப்பிடுகின்றது. இதனையே சரியை - கிரியை - யோகம் - ஞானம் என்னும் நாற்பாதங்களாக சைவ சித்தாந்தம் விளக்குகின்றது. எனவே கடவுளை அடைவதற்கான ஒழுங்கினையும் சைவசமயம் தன்னைகத்தே கொண்டுள்ளது. அன்பே சிவம் என்னும் தத்துவத்தை உணர்த்தி, ஆண்டவனிடம் மட்டுமன்றி எல்லாவுயிரிடத்தும் அன்பாயிரு என்று எம்மை அன்பு வழியில் அழைத்துச் செல்வதும் எம்மதமே. இதனையே திருமூலரும்,
(இந்து ஒளி ݂ܥܳ

Iல் விழுமியம்
மதி சுப்பையா pin Edu.
அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
எனப்பகன்றுள்ளார். மறுபிறவி என்பது நமது வினைகளினடிப்படையிலேயே
தோன்றுகின்றது. நாம் செய்யும் வினைக்கேற்பவே பிறவிப் பெருங்கடலுக்குள் தள்ளப்படுகின்றோம். சஞ்சிதம், பிராரத்தம் ஆகாமியம் என்னும் வினைகளின் இயல்பினைக் கூறி, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் கூறும் வகையில் ஒழுங்கினைப் பேணுகின்றது. சிந்தை, சொல், செயல் எப்பொழுதும் தூய்மையானதாக இருக்க வேண்டும். நாம் செய்யும் எச் செயலும் அறம் சார்ந்ததாக இருக்கவேண்டும். வாய்மை எம்மைக் காக்கும். தர்மம் தலைகாக்கும். நேர்மை என்றும் வெற்றிதரும். ஒழுக்கம் உயர்வு தரும் போன்ற கருத்துக்களையெல்லாம் பாமரரும் அறியும் வகையில் இதிகாசம், புராணங்களின் மூலம் வலியுறுத்தப் படுகின்றது. இலட்சிய புருஷனாக இராமனும், தர்மத்தின் தலைவனாக தருமனும், வாய்மை காத்தவனாக அரிச்சந்திரனும் குறிப்பிடப்பட்டு யதார்த்தபூர்வமாக இந்துமதத்தில் விழுமியம் கட்டியெழுப்பப்படுகின்றது.
வேதாந்தமாகிய உபநிடதம் மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, குரு தேவோ பவ எனக் குறிப்பிடுகின்றது. இதன் படி மாதா, பிதா, குருவினைத் தெய்வமாகப் போற்ற வேண்டுமென்பது வற்புறுத்தப்படுவதை நாமறியலாம். இந்து மதம் மட்டுமன்று எம்மதமுமே போற்றும் விழுமியமும் இதுவே. நாம் கண்களால் கண்டு உள்ளன்புடன் வழிபடக்கூடிய தெய்வங்களும் இவர்களே.
எம் மதம் பல்வேறு சடங்குகளுக்கு இடம் கொடுக்கின்றது. ஒவ்வொரு சடங்கும் அகப் புறத் தூய்மைக்கு இடங் கொடுக்கின்றது. ஸ்நானம், ஸ்தான சுத்திகரிப்பு என்பவற்றினால் இவையிரண்டும் ஏற்படுகின்றது. “சுத்தம் சுகம் தரும்” என்பதை நாமனைவரும் அறிவோம். எனவே மனித விழுமியம் என்பதை இலகுவான முறையில் இந்துமதம் வளர்த்துச் செல்கின்றது. சடங்குகளின் போது அக்கினிக்கும் முதன்மை அளிக்கப்படுகின்றது. பஞ்ச பூதங்களுள் ஒன்றான அக்கினிக்கு வேதகாலந் தொட்டே தனிச் சிறப்பு வழங்கப்பட்டு வருகின்றது. ஆண்டவனிடம் செல்லும் மானிடத்துTதுவனாக அக்கினி கருதப்பட்டு வழிபடப்பட்டான். உலகின் உண்மையை உணர, நாம் ஓர் அடையாளத்தைக் காட்ட விரும்பின், அதற்கு உரியதாக அமைவதும் அக்கினியே. இதை எங்கும் உருவாக்கலாம். எங்கும் கொண்டு செல்லலாம். நாம் பார்த்தும் உணர்ந்தும்
3) விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 9
சொல்லக்கூடிய இந்தத் தூய்மையான அடையாளத்தைக் கொண்டு, நாம் பார்க்க முடியாத பரம் பொருளை உணர முடியும் என்பதைப் பல்வேறுவகைப் பனுவல்களின் மூலம் இந்து மதம் எடுத்தியம்புகின்றது.
ஓம குண்டம் மனித வாழ்க்கையில் செய்யப்படும் வினைக்குரிய களமாகும். அதில் பலவகைத் திரவியங்கள் இடம்படுகின்றன. ஒருவன் சுயநலமின்றி செய்ய முற்படும் செயல்கள், ஓர் இந்து அழிக்க முயலும் வாசனைகளின் அடையாளமாக அக்கினி அத்திரவியங்களை ஏற்று அழிப்பதாக மறைகள் விளம்புகின்றன. சாத்வீக இராஜஸ, தாமஸ் குணங்களின் பாதிப்புகளை வென்றவன் அதைக் கடந்து பேரானந்த நிலையை அடைவதாக சித்தாந்தம் குறிப்பிடுகின்றது.
பூர்வஜன்ம வாசனைகளும் ஒரு மனிதனின் அடிப்படைப் பண்புகளை உருவாக்குகின்றன. மனிதனின் செயற் பாடுகளுக்கிணங்க இப்பண்பு உருமாற்றமடைகின்றது. தீய பண்புகளை மனிதன் எரித்து அழிக்கவேண்டும். சுயநலம், பொறாமை, அகந்தை போன்ற துர்க்குணங்கள் எரித்து சாம்பாராக்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் அடிப்படையானது யக்ளும் எனப்படும் வேள்வியாகும். இந்து மதம் வேள்விக்கு முதன்மை கொடுப்பதன் மூலம் தீயபண்புகள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்டு மனிதம் புனிதப்படுத்தப் படுகின்றது.
உலக வாழ்க்கையில் சுகம் இருக்கிறது என்று மனிதன் ஆரம்பத்தில் நினைக்கிறான். மனிதமனம் பக்குவம் பெறும்போது உலக வாழ்க்கையில் சுகம் இல்லை என்ற உண்மையை உணர்ந்து, அதில் பற்றின்மை ஏற்படுகிறது. இந்த பற்றின்மையே உண்மையான ஆன்மிக வாழ்க்கையின் திறவுகோல், "(சுவாமி கமலாத்மானந்தர்)
வெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம், மன்னிப்பது மனித இயல்பு. அன்பு செலுத்துவது சிதய்வத்தின் பண்பு (பர்த்ருஹரி)
-ت--=
கோபத்தால் சாதிப்படைவிட சிபாறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்கிறான் (ஓர் அறிஞர்)
(இந்து ஒன ܥܳ- ــــــــــــــد

உலகப் பண்பாட்டுக்கு இந்துமதம் கற்றுக் கொடுத்த உயர் பண்பாடுகளுள் ஒன்று நமஸ்காரமாகும். நமஸ்காரம் செய்யும் போது மனத்திலிருக்கும் பகை, பொறாமை போன்ற துர்க்குணங்கள் எம்மைவிட்டு அகலுகின்றன, நேய உணர்வு நம்முள்ளே வளருகின்றது. மாற்றாரை மன மகிழ்வுடன், அன்புடன் நட்புடன் நோக்குகின்றோம். எம்மிடையே சமத்துவ உணர்வு வளர்கின்றது.
பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனைத் தெய்வமாகவும் மாற்றும் சாதனமாக இந்து மதம் திகழுகின்றது. இவ்விதம் இந்து மதம் என்னும் விருட்சத்தின் எக்கிளையை நோக்கினும் விழுமியம் என்னும் அரும்புகள் இலைமறைகாயாக நிறைந்துள்ளன. வேதநூல், அறநூல், பக்திப்பிரபந்தம், காப்பியங்கள் புராணங்கள், இதிகாசங்கள் போதாக இதழ் விரிந்துள்ளன. தேவார திருவாசகங்களும், சாத்திர நூல்களும் தேன்தமிழில் தெள்ளென்றுரைக்கின்றன. அவை காட்டும் வழியில் சென்றால் மனித நேயம் கட்டியெழுப்பப்படும். ஆனால், நாகரிக மோகத்தில் திளைத்திருக்கும் நாம் இவ்வுயரிய விழுமியங்களை விட்டு விலகிச் செல்கின்றோம். மதம் உணர்த்தும் மாண்புறு விழுமியங்களைப் புரிந்து கொள்ளாமல் திசைமாறி, எங்கோ போய்க் கொண்டிருக்கின்றோம். அந்நிலை மாறவேண்டும். மதந் தரும் விழுமியத்தைப் பேணவேண்டும். இந்து ஒவ்வொருவனும் கருத்துடன் செயற்படின் மதம் விழித்தெழும் மானிடம் ஜெயிக்கும்.
“அறநெறி ஒழுகி அன்புச் சமயம் வளர்ப்போம்”
欧女
உள்ளத்தில் காமம், கோபம் பொறாமை, கள்ளம், கபடம் போன்ற A/7456.67 வைத்துக்கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்க்க மாட்டான். (சுவாமி கமலாத்மானந்தர்)
ஒரு விளக்கைக் கொண்டு மற்ற விளக்குகளை ஏற்றுவதைப் போல, மகிழ்ச்சியோடு வாழ்பவன் மற்றவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சிச்சுடரை ஏற்றுகிறான் (பிரெஞ்சு இலக்கிய 60ണുക്ര)
ஒருவனுக்கு தன்னம்பிக்கை உயரும்போது, அவனது ஆற்றலும் அதற்கேற்ப உயரும் ஓர் அறிஞர்) w
D விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 10
நுண்கலைகளின்
இந்துக் கோவி
திருமதி . உ.
யா/கோப்பாய் கிற
நுண்கலைகளின் வளர்ச்சியில் இந்துக் கோவில்கள் சிறந்த இடத்தைப் பெறுகின்றன. ஆகமங்கள் கூறும் அமைப்பு விதியின் படியே இந்துக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. எங்கும் வியாபித்திருக்கும் இறைவன் ஆன்மா முத்தியடையும் பொருட்டு உருவந்தாங்கி எழுந்தருளியிருக்கும் இடம் கோயிலாகும். இக்கோயில்கள் கலைகளின் வளர்ச்சிக்கு இருப்பிடமாக விளங்குகிறது.
நுண்கலையாகிய இசை நடனம் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகியவற்றை கோயில் சுவர்கள் தூண்கள் கோபுரங்கள் விமானங்கள் என்பவற்றில் எடுத்துக்காட்டுவனவாக உள்ளன. ஆயினும் இசை, நடனம் என்னும் இரண்டு கலைகளும் தினமும் பூசையில் பேணப்பட்டு வருகின்றமையை அறியமுடிகிறது.
கோயிலமைப்பினை கொண்டு கட்டிடக்கலையை நோக்குமிடத்து அங்கு கர்ப்பக்கிரகம் இதன் மேற்கூரை விமானம் ஸ்தூபி இதற்கு முன் கிழக்கு நோக்கி வாயில் முன் மகா மண்டபம் கருவறையும் மகா மண்டபத்தையும் இணைத்து அர்த்த மண்டபம் கோயிலைச் சுற்றி பல அறைகள். இவ்வறைகளின் வரிசை சுவர்கள் கோயிலுக்கும் சுவருக்கும் இடையில் வீதி கோபுரம், இவற்றை விட பல மண்டபங்களும் இடம் பெறுகின்றன. இக் கட்டிடக் கலை தொன்று தொட்டு இடம் பெற்று வருகின்றனவாயினும் கி. பி. 8ம் நூற்றாண்டில் இருந்தே கற்கோயில்கள் தோற்றம் பெற்றன.
கோயில்களில் காணப்படும் மண்டபங்களில் இடம் பெறும் தூண்களும் தனிச்சிறப்புடையவை. மண்டபங்களுக்குத் தக்கவாறு தூண்களின் எண்ணிக்கை வேறுபடும். இத்தூண்களில் சிற்ப வேலைகள் இடம் பெறும். இத்தூண்களில் சிங்க உருவங்கள் தாமரைகள் என்பன செதுக்கப்பட்டிருக்கும். இத்தூண்கள் சதுரவடிவமாகவோ, ஐங்கோண, பதினாறுகோண, அறுகோண வடிவினதாகவோ அமைக்கப்படும்.
இறைவனின் உருவத்திருமேனிகளை திருவுருவென அமைந்து கோயில்களில் வைத்து வழிபாடு செய்வது சைவ ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. கோயிற் கிரியைகள் யாவும் திருவுருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும். இத்திருவுருவங்கள் மரத்தினாலும் சாந்தினாலும் வெண்களத்தினாலும் கற்களினாலும்அமைக்கப்படுகின்றன. சிவனின் பல்வேறு மூர்த்தங்கள் கோயில்களில் இடம் பெறுகின்றன. இலிங்கோற்பவர் சந்திரசேகரர், நடராசர், பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, கல்யாணசுந்தர் போன்ற வடிவங்கள் வழிபாட்டுக்குரியவையாகும். இவற்றைவிட விமானங்களிலும் கோபுரங்களிலும் இறைவனது அற்புதங்கள் திருவினையாடல்களைச் சித்தரிக்கும் பல சிற்பங்கள் இடம் பெறுகின்றன. சோழர்கள் கோவில்களில் வெண்கலத்தினாலும்
(இந்து ஒளி C

Sr 61Gmiri fluido Iல்களின் பங்கு
சுரேந்திரகுமார் ரிஸ்தவக் கல்லூரி.
கல்லாலும் அமைக்கப்பட்ட பல சிற்பங்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் சிறப்புப் பெறுவது நடராசரின் வடிவமாகும். சிதம்பரம் கும்பகோணம் கோயிலில் இடம் பெறும் சிற்பங்கள் மிகவும் சிறப்பானவை. கோயில்களில் இறைவனின் வடிவங்கள் நின்ற அமர்ந்த கிடந்த நிலைகளில் அமைக்கப்படும். இவ்வடிவங்கள் வழிபாட்டுக்கெனவும் சமய உண்மைகளை உணர்ந்துவதற்கெனவும் மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்கும் அமைக்கப்பட்டன.
கோவில்களில் வளர்ந்த ஓவியக்கலையை நோக்கின் சிற்பத்தின் ஒர் உறுப்பாக வளர்ச்சியடைந்து வந்துள்ளதைக் காணலாம். சிற்ப நூல்களும் ஆகமங்களும் திருவுருவங்களுக்கு தீட்ட வேண்டிய நிறங்களை கூறுகின்றன. கோயிற் கூரைகளிலும் சுவர்களிலும் தூண்களிலும் ஒவியங்கள் தீட்டப்படுகின்றன. புராணங்கள் கூறும் இறைவனின் திருவிளையாடல்களை தொடர் சித்திரமாக உட்பிரகாரங்களில் உள்ள சுவர்களில் வரைந்து காட்சிப்படுத்தும் மரபும் இடைபெறுகிறது. காஞ்சிக் கைலாசநாதர் கோயில், தஞ்சைப் பெருங்கோயில் சுவர்களில் பழைய சுவரோவியங்கள் காணப்படுகின்றன. தஞ்சைப் பெரிய கோயிற் கருவறையின் பின்புறச் சுவர்களில் காணப்படும் ஒவியங்கள் சிறப்புடையனவாகும். சிவன் சுந்தரரை தடுத்தாட் கொண்ட நிகழ்ச்சி ஒவியமாக தீட்டப்பட்டுள்ளது.
மேலும் கோயில்களை அடிப்படையாகக் கொண்டே இசை நடனம் போன்ற கலைகளும் வளர்ந்துள்ளன. ஆகமங்கள் கூறும் வழிபாட்டில் கீதம் வாத்தியம், நிருத்தியம் என்னும் மூன்றும் இடம்பெறுகின்றன. இவை மூன்றும் இறைவனை வழிபட வகுக்கப்பட்ட முறையாகும். நுண்கலைகளைப் பேணத் திருக்கோயில் வழிபாடு வழிகோரியதைக் காட்டுகிறது. வாத்தியங்கள் அபிஷேகங்களின் போதும் ஆராதனைகளின் போதும் மீட்டப்பட வேண்டியவை. இவை ம்த்தளம் மேளம் தாளம் சங்கு குழல் நாதசுரம் போன்றன. இவற்றை கடவுளர் திருவுருவங்களோடு கோயில்களில் சித்திரிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. சிவன் உடுக்கையும், நாரதர் தம்புராவும், சரஸ்வதி வீணையும், கண்ணன் புல்லாங்குழல் சங்கு கொண்டு விளங்குவது இசைக் கலையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. ‘குப்தர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் இசைக்கலை சிறப்புற்று இருந்ததை அறிய முடிகின்றது. அங்கு கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் சமுத்திரகுப்தன் வீற்றிருந்து வீணை வாசிப்பது போன்ற நிலை இக்காலத்தில் கோயில்களில் இசைக்கலையின் வளர்ச்சிப்போக்கை உணரமுடிகிறது. நாயன்மார்கள் பல்லவர் காலத்தில் பக்தி இயக்கத்தினை இசை மூலம் கோயில்களில் வளர்த்துச் சென்றனர். நாயன்மார்கள் இசையினால் உருவான இறைவனையே நெகிழச்செய்தது “ஏழிசையாய் இசைப் பயனாய்” என்று சுந்தரரும் “ஓசை ஒலி எலாம் ஆனாய்" என அப்பரும் பாடியுள்ளது நோக்கத்தக்கது.
8) விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 11
திருநாவுக்கரசர் அரிய தேனினும் இனிய தேவாரங்களை தலங்கள் தோறும் பாடிக்களித்தார். சம்பந்தரும் இசைப்புலவராகி மிளிர்ந்தார். இவர் பாடிய பாக்களை யாழில் அமைத்துத் தலங்கள் தோறும் பாடி வந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆவார். ஞான சம்பந்தர் “பண்ணும் பதமேமும் பலவோசைத் தமிழவையும்” என்ற பாடலின் மூலம் இறைவனைப் பாடுகின்றார். இவ்வாறு பல்லவ அரசர் காலத்திலிருந்தே தென்னிந்திய கோவில்களில் தேவாரம் பாடப்பட்டிருக்கின்றது. மூன்றாம் நந்திவர்மன் காலத்து திருவல்லம் கல்வெட்டில் ஆவன செய்யப்பெற்ற செய்தியை
குறிப்பிடுகிறது.
இவ்வாறு சோழப் பெருமான்களும் கோயில் கலை அடி ஒற்றி கலைகளை வளர்த்தனர். தேவாரத் திருப்பதிகங்கள், திருவாய்மொழி, திருவெம்பாவை, திருப்பாவைத் திருத்தாண்டகம் ஆகியன கோவில்களில் பாடப்பட்டன என்பதை கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.
முதலாம் இராசராசன் கோயில்களில் திருப்பதிகம் ஒதும் வழக்கத்தையும் முறைப்படுத்தினான். இராசராசேச்சுரம் கோவிலில் திருப்பதிகம் ஒதஐம்பதின்மாரை நியமித்தான். மேலும் சோழர் கால கல்வெட்டின் படி தேவாரம் ஒதுபவர்களை
女 w
இணையத்தளத்தில் இந்து மாமன்றம். அங்குரார்ப்பணநிகழ்வுகள்.
அகில இலங்கை இந்து மாமன்றம் இணையத் தளத்தில் பிரவேசிக்கும் நிகழ்வுகளை கடந்த மேமாதம் 7ம் திகதி காலை மாமன்றத் தலைமையகத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு சி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
அன்றைய நிகழ்வின்போது, தமிழ்நாடு அடையார் அரசு இசைக்கல்லூரி இயல் இசை விரிவுரையாளர் பண்ணிசைச் செல்வி திருமதி சுப்புலஷ்மி மோகன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
மாமன்றத்தின் காலாண்டு இதழான “இந்து ஒளி" யும் (சித்திரை-ஆனி) அன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
女女女
திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளுக்கு வரவேற்பு
திருவாவடுதுறை ஆதீனம் இளைய சந்நிதானம் சீர்மிகு காசி விசுவநாத தேசிக சுவாமிகள் கடந்த ஜூன் மாதம் 8ம் திகதி மாமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
அன்றைய தினம் சுவாமிகளுக்கு மாமன்றம் பிரார்த்தனை மண்டபத்தில் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
(இந்து ஒளி
 

மேற்பார்வை செய்ய தேவார நாயகம் என்னும் அலுவலர் நியமிக்கப்பெற்றிருந்தது. கோவில்களில் நாள் பூசைக்காலத்திலும் திருவிழாக் காலங்களிலும் பலவகையான இசைக்கருவிகள் ன்படுத்தப்பட்டன. க்கர்காலத்தில் கிரிநாதர் இயற்றிய பாடல்கள் கோயில்கள் தோறும் பக்தி இசையை வளர்த்தது.
இவ்வாறு கோவில்களில் தேவாரங்களை பண்ணோடும் இசைக்கும் வேளையிலும் ஏனைய திருமுறைகளை உரிய இராகங்களில் பாடுங்காலத்திலும் கீதாத்தல் இறைவனின் நாத உபாசனை நிகழும் கீதம் வாத்தியம் எனும் இரண்டின்பின் இடம்பெற வேண்டியது நிருத்தியம் ஆகும்.
ஆகமங்கள் நிருத்தங்கள் பூசை முடிவில் உரியவாறு இடம்பெறச் செய்தல் வேண்டும் என கூறுகின்றது. கோயில்களில் திருத்தம் வளர்ந்து வந்தது என்பதை நாயன்மார்கள் பாடல்களில் இருந்தும் சோழர்காலக் கல்வெட்டுக்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். சோழ மன்னர்கள் தஞ்சைப் பெருங்கோயிலில்’ நானூறுக்கும் மேற்பட்ட நடன மாதர்களை நடனக்கலையை வளர்க்க நியமித்தாரெனவும் அறியமுடிகிறது. இன்றும் பூசையின் முடிவில் நிருத்தம் இடம் பெறுகின்றது. இவ்வாறு கோயில்கள் நுண்கலைகளின் வளர்ச்சிக்கு தாயகமாக அமைந்துள்ளன.
大 ★
மட்டக்களப்பு முதியோர் இல்லம்
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தினுடைய சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் திறப்பு விழா கடந்த 07.07.2001 சனிக்கிழமை காலை 100 மணியளவில் நடைபெற்றது.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர், பொதுச் செயலாளர் உட்பட முகாமைப் பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் மேற்படி வைபவத்தில் கலந்துகொண்டனர்.
女女女
'இந்து ஒளி” வாசகர்களுக்கு மகிழ்ச்சிகரமான 47சய்தி
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் காலாண்டிதழான இந்து ஒளி"இந்த இதழுடன் (ஆனிபுரட்டாதி) ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து கொள்ளுகிறது ஆறாவதுஆண்டின்முதலாவதுஇதழான
அடுத்த இந்து ஒளி'(ஐப்பசி மார்கழி) சிறப்பு ஆண்டு மலராக மலர்ந்து மணம்பரப்பவிருக்கிறது என்பதை
இந்து ஒளி"சஞ்சிகை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
O விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 12
சுவாமி விபுலாநற்
பேராசிரியர் கலாநிதி
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் சிவனடியே சிந்தித்து நினைத்திருந்த பாரம் பரியத்திலே வளர்ந்தவர் சாமித்தம்பி மயில்வாகனம். அவருடைய பாலிய வயதிலிருந்து அவருக்குத் தமிழோடு தமிழர் தம் பண்பாட்டமிசங்களையும் ஊட்டிவிட்டவர் புலோலி பொ. வைத்திலிங்க தேசிகர்.
மட்டக்களப்பு காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரப் பிள்ளையார் கோயில் அர்ச்சகராகவும், சைவப்பாடசாலை ஆசிரியராகவும் விளங்கிய வைத்திலிங்க தேசிகர், அச்சுவேலி அ. வேன் மயில்வாகனச் செட்டியாரிடமும் பின்பு நல்லூர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பல பிள்ளையிடமும் கற்றவர். வேன் மயில்வாகனச் செட்டியார் நாவலர் பெருமானிடம் சித்தாந்தம் கேட்டவர். அன்னார் புலோலியில் தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை யாசிரியராக இருந்தவர். வித்துவசிரோமணி, நாவலர் பெருமானின் மருகரும் மாணவருமாவார்.
மயில்வாகனனார் கொழும்பிலே பயின்ற காலையும், நாவலர் மரபில் வந்த சைவ பாரம் , பரியத்தினை மேலும் உணரும் வாய்ப்புக்களைப் பெற்றனர். அங்கு நல்லூர் வித்துவான் சிற். கைலாசபிள்ளையும் கோப்பாய் பண்டிதர் ஈ. கந்தையாபிள்ளையும் மயில் வாகனனாரின் ஆசிரியராக விளங்கினர். இஷ் விருவரும் யாழ்ப்பாணத்துச் சைவ பாரம்பரியத்திலே ஊறித்திளைத்தவர்கள்.
மயில் வாகனனார் மட்டக் களப் பிலே ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலே கா. அருணாசலவாத்தியார், வித்துவான் அ. சரவன முத்தன் ஆகியோருடன் இணைந்து ஊருராகத் திரிந்து சைவப்பிரசங்கங்களை நிகழ்த்திச் சைவப் பாடசாலைகளை நிறுவ முயற்சி எடுத்தவர்.
யாழ்ப்பாணத்திலே விவேகானந்த சபைத் தாபகர்களில் பண்டிதர் மயில்வாகனனார் ஒருவராக விளங்கிய போதும், அங்கும் சைவ மரபுகளைப் போற்றிப் பேணுவதிலே அக்கறை கொண்டிருந்த சான்றோரின் செல்வாக்கின் பாதிப்பிற்கு உட்பட்டவராகக் காணப்படுகிறார். இவர்களிலே
(இந்து ஒளி r C

தரும் சைவமும்
பொ. பூலோகசிங்கம்
முகாமையாளர் மு. திருவிளங்கம் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர். திருவானு பூதித் தோத்திரத் திரட்டினைத் தொகுத்தளித்த திருவிளங்கம் சிவப்பிரகாசம் (1918), சிவஞானசித்தியார் சுபக்கம் (1925) எனும் சித்தாந்த நூல்களுக்கும், கந்தரலங்காரம் (1920) திருப்புகழ்த் திரட்டு (1916) என்பனவற்றிற் கும் உரை கணி டவர். திருவிளங்கத்தார் 1922ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் தேதி மறைந்தார். அவர் மறைவு மயில்வாகனனாரைத் துறவின் பால் ஈர்த்துச் சென்றது எனக் கருத்து நிலவுதல் மனங்கொள்ளத் தக்கது.
மயில்வாகனனார் பிரபோத சைதன்னியராகப் பிரமச்சரிய ஆசிரமப் பெயர் குடியிருந்த காலை ரீ இராமகிருஷ்ண விஜயத்திலே (1923) தமிழ் மொழியின் தற்கால நிலமையும், தமிழரின் கடமையும் பற்றி எழுதியபோது;
"ஆழ்ந்தாராய்வார்க்கு நம்மிட்ம் மேற்றிசை யோர் வைத்திருக்கும் பொருள் இல்லையாயினும் அதனினுஞ் சிறந்த பிறிதொரு பொருள் உண்டென்பது நன்கு புலப்படும். உதாரணமாகச் சைவசித்தாந்த உண்மைகளை எடுத்துக் கொள்வோம். தமிழர்களுக்கு அருங்கலம் போன்றிருக்கின்ற சிறந்த இத்தத்துவ நூலை முறைப்படி ஆராய்ந்து விருத்தி செய்வோமாயின், கொன்வியூசியஸ், புத்தர், ஸாதுஷடிரர் முதலி யோருடைய நூல்களைத் துருவித் துருவி ஆராய்கிற மேற்றிசையறிஞர், மெய்கண்டானை உவப்புடனேற்றுப் பிடத்திருத்திப் பணிந்து நிற்பர்" என்று துணிந்து கூறுவ்தோடு அமையாது.
“இதுவரையில் மேற்றிசையோர் மெயப் கண்டானை மதியாமலிருப்பது ஏனென்றால் மெய்கண்டானுடைய அரிய நூலை முறைப்படி ஆராயாமையினாலென்போம்" என்று காரணம் கூறி,
“முறைப்படி ஆராய்தல் என்றால் பிழை பொதிந்த ஒரு விருத்தியுரையையோ தப்புந் தவறுமான ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பையோ எழுதி விட்டிருப்பதல்ல. சிவஞான சுவாமிகள் செய்ததுபோல் இலக்கண தருக்க பாண்டித்தியங் காட்டிக் கற்ற நூற்பொருளனைத்தையும் பொழிந்து ஒரு மாபாடிய மெழுதிவிடுவதுமல்ல. இனித்
9 விஷ” வருடம் ஆடி - புரட்டாதி)

Page 13
திராவிடக் கொள்கை நிறுவி உலகிலுள்ள ஏனையோரெல்லாம் எமக்கிணையில்லையென்று சொல்லும் ஒரு சாராரைப் போல் மெய்கண்டான் முற்றொடர்பில்லாது ஆகாயத்தில் முளைத்த பூ என்று சொல்லி விடுவதுமல்ல" என்று அதனை விளக்கி,
“முன்னிருந்த ஆசிரியருக்கும் சிவஞான போத ஆசிரியருக்கும் பொதுவியல்பு, மெய்கண்டா னுடைய சிறப்பியல்பு, பிறநாட்டு ஆசிரியருக்கும், மெய்கண்டானுக்கும் உள்ள ஒற்றுமை, விகற்பம், மெய்கண்டான் உதித்ததற்கு முன் தமிழ்நாட்டு சமயநிலை, ஆசிரியரது காலம், முதநூல் வழிநூல் வரலாறு, பிற்பட்ட ஆராய்ச்சியினால் மெய்கண்டானது நூலில் காணப்படும் வழுக்கள், வழுவமைதி என்றின்னோரன்னவற்றை யெல்லாம் பிறநூலுதவி, பிறமொழி நூலுதவி கொண்டு ஆராயின் அவ்வாராய்ச்சி உலகத்திற்குப் பயன் படுவதாகும். உலகு அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று வழிமுறைகளையும் முன்வைத் திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபோதசைதன்னியர் 1924இலே சுவாமி விபுலானந்தர் ஆயினார். இராம கிருஷ்ண மிஷனிமார் சமய நோக்கு சமரச நோக்கு என்பர். ஆயினும் அவர்கள் வைதிக நெறிக்கு முக்கி யத்துவம் கொடுப்பதிலே முன்னின்றவர்கள் என்பதை மறுத்தலரிது. வேதவழிவந்த வைதிக நெறியைச் சனாதன தர்மமாகக்கொண்டு அதனை வளர்ப்பதிலே அவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வந்துள்ளனர். இராம கிருஷ்ண இயக்கத்திலே சுவாமி விபுலானந்தரும் ஒன்றுபட்டார். ஆயினும் அவர் தமிழர் தம் முதுசொமாகக் கொண்ட சைவசித்தாந்தத்தினை ஒதுக்கிவிடவில்லை. 1935 டிசம்பரிலே சைவ சித்தாந்த மகாசமாசத்தின் 30ஆம் ஆன்டு விழாவுக்குச் சுவாமியை அழைத்து தலைமை தாங்க வைத்தமை இதனை நிரூபிக்கின்றது. சமரச நோக்கு என்ற போர்வை சுவாமிகளுக்கு உதவியாக இருந்ததோ என்பது ஆராயப்பட வேண்டிய தொன்று. தாமரையிலையில் தண்ணிர் போல சுவாமிகள் இயங்கிக்கொண்டு வந்தனரோ என்பதுவும் சிந்திக்கத்தக்கது.
காரைதீவு கை. கணபதிப்பின்6ை1 கல்லடி சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராகத் திகழ்ந்தவர். சுவாமிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களிலே ஒருவர். அவர் சுவாமிகளின் வரலாற்றினை ஆங்கிலத்தில் வழங்கியுள்ளார். அவ்வரலாற்றினை 1991இலே
(இந்து ஒளி

இந்துசமய இந்துகலாச்சார அலுவல்கள் இராசாங்க அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.
“Towards the taitend of his life when the evening shadows were lengthening and barred his way to further Progress - though they were mere shadows - V - might have felt like shattering the bonds of an institutionalized life spent in an ashrama. He clung more to saiva siddhahdhism than to the Uedantic aspect of the vital issues like Paramatman, Siddharthman, Creation, Universalism, humanism and other similar subjects.
Even though he was more prone to saivaismthan vedantism, he was brutally attached to and cherished the natural trends in life and human behaviour. The world was real forhim, far too real to be ignored or lost sight of, being called “empty maya?”
VPULANANDA
A BIO GRAPHY THE MAN AND HIS ACHIVEMENTS PAGE : 138
சுவாமிகள் தம் வாழ்க்கையின் அந்தத்திலே கொண்டிருந்த மனோபாவத்தினை அதிபர் கணபதிப்பிள்ளை துணிந்து கூறியிருக்கிறார்.
இறைவனை அறிந்து, வழிபட்டு, அவனோடு அத்துவித முத்திபெற்று, பேரின்பம் அனுபவிக்க வேணி டிய உயரிர்களை, ஆணவமலம் , இறைவனை அறியாவண்ணம். அநாதியே பற்றி நின்று இருள் போல மறைக்கிறது. அந்த ய8றைப்பை நீக்கி, உயிர்கள் நலவாழ்வுபெற இறைவனின் அருளாலே உயிர்களுக்குத் தணு கரண புவன போகங்கள் கிடைக்கின்றன.
தமக்கு அருள்புரியும் இறைவனை, தனு கரண முதலியவற்றின் உதவியால் அறிந்து மனமொழிமெய்களால் வழிபட்டு, சரியை கிரியை யோகம் ஞானம் எனும் படிகளிலே முறைதவறாது நின்று ஒழுகினால், முடிவில் இறைவனே குரு வடிவாய் வந்து, மெயப் யுணர்த் தி, உயிர்களுக்கு அத்துவித முத்திகொடுப்பார்.
சுவாமியவர்கள் எழுதிய நடராஜ வடிவம், தில்லைத் திருநடனம் எனும் இரு கட்டுரைகளும் இங்கு மனங்கொள்ளத்தக்கவை.
D விஷ" வருடம் ஆடி-புரட்டாதி)

Page 14
இந்துக் கலைஞ
ஆ. சு. சற் (ஆசிரியர், புவக்பிட்டி சீ.8
மனிதன் எப்போது தோன்றினான் என்று அறுதியிட்டுக்கூற முடியாதோ அதே போலவே கலையின் தோற்றக் காலத்தையும் அறுதியிட்டுக் கூற முடியாது. மனித சிந்தனையில் தனது ஆளுகைக்குட்படாத செயல்களுக்கு விளக்கம் காண முற்படுகையில் கடவுள் தோற்றமெடுத்தார். நிமிர்ந்த மனிதன் கடவுளின் முன் குனிந்தபோது மதம் தோன்றியது. கடவுளுக்கு உருவம், ஆலயம், அலங்காரம் கொடுக்க முற்பட்டபோது கலை தோன்றியது. கலை சமயத்தால் வளர்ந்தது. சமயம் கலையாய் வளர்ந்தது. கடவுளே காலைத்தூக்கி ஆனந்தத் தாண்டவத்தினால் ஐந்தொழில்களை உணர்த்தியபோது மனிதனும் அதனைப் புரிந்து செயற்பட்டான்.
ஆலயம் அது கலையின் நிலைக் களம். ஆடல்கள், பாடல்கள், ஆனந்தக் கூத்துக்கள் ஆலய முன்றலில் அரங்கேறியது போலவே ஓவியக் கலையும் ஆலயச் சுவர்களில் அரங்கேறியது.
கலைஞர்கள் மலையைக் குடைந்தனர், கல்லை உடைத்தனர். ஆலயம் பிறந்தது. கருவறை மட்டுமா அலங்கரிக்கப்பட்டது. இல்லை சுவர்களும் சிற்பங்கள், சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டது. கூரைகளைத் தாங்கி நின்றதுரண்களையும் மொட்டையாக விட்டு வைக்கவில்லை. அதிலும் கூட அற்புதமான கைவண்ணங்களைக் காட்டியுள்ளானே முன்னைய கலைஞன். அரசர்களுக்குக் கூட அலங்களிப்பதில் போட்டிதான். ஆலயமும் கலையும் அக்கால அரசர்களின் இரண்டு கண்களாயின.
ஆலயங்களில் மிளிர்ந்த அழகுக் கலைகளே ஆன்மீகத்தத்துவச் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து மனித மேம்பாட்டிற்கு வழிசமைத்தன. பதப்படுத்திய விலங்குத்தோலின் மேல் அக்கிணிதேவனின் சித்திரம் வரையப்பட்டுள்ளதென இருக்கு வேதம் வர்ணிப்பதிலிருந்து கலைக்கும், கடவுளுக்கும் உள்ள இணைப்பை விளங்கிக் கொள்ளலாம். மேலை நாட்டுக் கலைகள் பொருளியல் உலகம் சார்ந்ததாகவும் கீழைநாட்டுக் கலைகள் ஆன்மீகம் சார்ந்ததாகவும் வளர்ந்து வந்துள்ளன எனலாம். இங்கு கடவுள் பக்தியை வளர்க்கும் ஆற்றல் இந்துக் கலைஞனின் ஊனோடும், உயிரோடும் ஒன்றிப்போயிருந்துள்ளது.
கலைகளில் முத்திரை பதித்த கலைஞர்கள் எங்கும் தமது முகவரியைப் பதிக்கவில்லையே. இது புகழுக்கோ,பொன்னுக்கோ இந்துக் கலைஞன் ஏங்கி விடவில்லை என்பதை எடுத்தியம்புகிறதே.
இந்துக் கலையானது ஏனைய கலைகளின் தாக்கத்தால் என்றுமே மாண்டு மடிந்து விடவில்லை. மாறாகச் சிந்துவெளித் தொட்டிலில் தாலாட்டி வளர்க்கப்பட்டு மெளரியர், சுங்கர், ஆதிரர்
(இந்து ஒளி (

னின் கலைக்களம்
குணராஜா தமிழ் மகாவித்தியாலயம்)
காலத்தில் சற்றுத்தளர்ந்தாலும் மீண்டும் குப்தர் காலத்தில் முறுக்கேறிய இளைஞனாக இந்தியா எங்ங்ணும் வெற்றி நடை போட்டது.
மானாசார சில்ப சாஸ்திரம் கூட தெய்வ சங்கல்பங்களை அடிப்படையாகக் கொண்டே கட்டிட அமைப்பு, கலைஞனின் இலக்கணம், அவனது உதவியாளர், திட்டப்படம் பற்றித் திறம்படச் சொல்கின்றது.
கலைஞர்களின் கைவண்ணங்களைச் சற்று நோக்கினால், வடஇந்தியாவிலும், தென்இந்தியாவிலும் எண்ணிறைந்த கோயில்கள் எழுந்துள்ளன. கருவறைகள், மண்டபங்கள், தூண்கள், கோபுரம் போன்றவற்றில் கலைஞர்களின் கைவண்ணங்கள் மிளிர்கின்றன.
ஆரம்பத்தில் எளிமையாக எழுந்த கோயில்கள் காலப்போக்கில் பல பகுதிகளைக் கொண்டதாக விசாலமான அமைப்புகளாக மாற்றம் பெற்றன. வடநாட்டுக் கலைஞன் அமைத்த கோயில்களின் கருவறை அடியிலிருந்து முடிவரை சதுர வடிவாகவும், முனையில் விமானம், சிகரத்தைக் கொண்டதாகவும், அடுக்கடுக்கான 9 tij JLOTGOT கூரையுடையதாகவும் காணப்படுகின்றன. இவ்வகையான கோயில்கள் நாகர வகையென பெயரிடப்பட்டுள்ளன. கருவறைகள் 1-7 வரை கொண்டதாகவும் அமைக்கப்பட்ட கோயில்களில் கருவைறையின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கருவறையின் மேல் அமைக்கப்பட்ட கோபுரங்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு தேர், இரு தேர், முத்தேர், ஐந்தேர், ஏழுதேர் கோயில்கள் என வகைப் படுத்தப்பட்டுள்ளன.
தென்னாட்டுக் கோயில்கள் எண்கோண வடிவமும், வாசலில் கோபுரமும் கொண்டவையாக அமைந்தன. இது திராவிடப் பாணி என வழங்கப்பட்டது.
மூலஸ்தானத்தை அழகுபடுத்துவதற்காக அதனை உபபீடம், அதிஸ்டானம், பாதவர்க்கம், பிரஸ்தானம், விமானம், தூபி என ஆறாகப் பிரித்து நோக்கினானே இது மட்டுமா ஒவ்வொரு பகுதிகளும் மேலும் பிரிக்கப்பட்டு அணியணியாக அலங்காரமிடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். வாசலை அலங்கரிக்க அமைக்கப்பட்ட கோபுரமானது நாளடைவிலே விமானத்தை விட உயரமாக எழுந்து நின்றது. அதிலே கோயிலின் ஒட்டுமொத்தமான எல்லாக் கலையுருவங்களையும் அமைத்த கலைஞன் அதன்முன் இருபுறமும் இரண்டு துவார பாலகர் எனஅழைக்கப்படும் வாயிற் காவலரையும் அமைத்தான். பெண் தெய்வ ஆலயங்களில் பெண் துவார பாலகர்களே அமைக்கப்பட்டுள்ளனர்.
r ★
2 விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 15
భ*
இனியும் ஏ
தர்மலிங்
የt
கொ
முறிகண்டிதனிலிருந்
கொடுமை பல குழ்ந்து நிம்மதியைப் பெற்றிடே
இதயம் போன்றிருக்கு எம்துயரம்திரத்திடவே கானகத்தேதனித்திரு
ஆற்றாது அரற்றுவோ ஆழ்கடலில்தத்தளிக் திசைகாட்டி வழிநடத்த திக்கற்ற எ7ங்களுக்கு
போதுமப்யா வேதனை ஏங்கித்தவிக்கின்றே7
செல்வம் தொலைந்திட
உன்னைநம்பினோர்க சொல்லும் மொழிக்கு உன்னடியே சரனடை ஒழவந்து காத்திடுவா!
క్లిష్ట DYN
YAN
(12ம் பக்கத் தொடர்ச்சி)
விசாலமாக அமைக்கப்பட்ட மண்டபச் சுவர்களில் இறைவனது உருவங்களையும், இதிகாசக் கதைகளையும் விலங்குகள், மலர்களின் சோடனை அலங்காரங்களையும் தாங்கி நிற்க வைத்துள்ளான். மண்டபங்களின் கூரையைத் தாங்க அமைக்கப்பட்ட தூண்களையும் கலைஞன் மொட்டையாக விடவில்லை. அதனையும் அங்குலம் அங்குலமாகப் பிரித்து அழகாக்கியுள்ளான். போதிகை என்னும் தலைப்பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி எனப் பிரித்து நாகபந்தம், தாமரை, விலங்குருவங்கள், குமிழ், தெய்வ உருவங்கள், மாந்தர்கள், பூதகணங்கள், இதிகாசக் கதைகள் போன்றவற்றை மிக ஆழமாகச் செதுக்கியுள்ளான்.
(இந்து ஒனி C
 

多 భ
66 GLDGT60b
"ugaחLun
ழம்புத்துறை.
த/அருள் வழங்கும் பெருமானே
எம்மனதைக் கொல்லுதைய7 வஇர7ங்கிவரம்தந்திடப்ய7
ம்இடம் கொண்டநாயகனே
7 வேதனையை உணர்ந்திடப்ய7 கும் படகுபோல்ஆனே7ம்நாம் தநின்னருளைந7ழநிற்கும்
கள் பொறுத்திடவேமுடியாது ம்எமக்குத்துணைவந்திடய்யா து உற்றாரைப்பிரிந்திடாது ாதுஇருக்க வழிதந்திடய்யா
க்கு உற்றதுனைநீயென்று foforažezuarufarić) u Jur ந்தோம்நீயே துனையப்பா
ப்7ே7ங்கள்திருவிநாயகனே7
mam DZSN
ろな
4-3-ია,
எல்லோராவின் 16வது குகைக் கோவிலான கைலாசக் கோயிலே உலகில் உள்ள ஒற்றைக் குடைவரைகளில் மிகப் பெரியதாகும். அதேபோல் இங்கு செதுக்கப்பட்ட சிற்பங்களும் இந்தியாவெங்கனும் முதலிடம் பெற்று நிற்கின்றது. கலைஞனின்
ஆழங்காண முடியாத சமயவுணர்விற்கு கைலாசக் கோவில் சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்தியாவெங்கனும் காணப்படும் கலைப்படைப்புகள் முகங்காட்டாத இந்துக் கலைஞர்களுக்கு முகவரியிட்டுக் கொண்டிருக்கின்றன.
கலைப் படைப்புகள் ஊடாக முகங்காட்டாத இந்துக்
கலைஞன் இன்றும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.
3)
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி )

Page 16
56 TT
gశ్రీకి (விஷ வருடம் புரட்டாதி மாதம் 31ம் திக செல்வி க B. A. D.
ஒன்றேயான பரம்பொருளைச் சென்றடைய பலவகையான மார்க்கங்கள் உண்டு. தத்துவ ஞானங்களும் ஒரே பொருளைப் பலவாறு விபரிக்கின்றன. இவற்றுள் மிகப் புராதனமானது இந்து தத்துவ ஞானம் ஒன்றே.
கடவுளை வழிபடுவதற்கு பலவித மார்க்கங்கள் உண்டு. சாக்தம் இவற்றில் ஒன்று. சக்தியை முழுமுதலாகக் கொண்டமைகின்ற இம்மதத்திற்கு வேதம் பொதுவானதும் சாக்தம் சிறப்பாகவும் அமையும் பிரமான நூல்களாகும். ஆனால் நமது நாட்டில் நிகழும் பூசை முறைகள் தந்திரங்களை அடிப்படையாகக் கொண்டவையல்ல. சக்தியை முற்காலத்தில் கொற்றவை என்றும் வழங்கினர்.
சக்தி வழிபாடு ஆங்காங்கே கைக்கொள்ளப் படுகின்றதெனினும் தத்துவத்தின் மகிமை அன்னையின் பலதரப்பட்ட வேறுபாடு என்பன நம் முன்னோர்க்கு அறிமுகப் படுத்தப்படவில்லை. சிறந்த சக்தி உபாசகரான ஆதிசங்கரர் போன்ற ஞானிகள் தமது வழிபாட்டிலே சிவனுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நாம் உணரலாம். பூரீராமகிருஷ்ண பரமஹம்ச தேவர் சக்தி வழிபாட்டையே மேலாகக் கொண்டார். காரணம் சிவனும் சக்தியும் ஒன்றேதான் என்பது அவர்கள் கோட்பாடு. குரு சிஷ்ய பரம்பரையிலே சக்தி வழிபாடு ஓங்கிவந்தது. இப்பொழுது குரு சிஷ்ய முறை அருகிக் கொண்டே வருகின்றது.
உண்மையான பக்தியும் ஈடுபாடும் உடையவர்களாக அன்னையின் அடியினை வழிபடுபவர்களுக்கு அவளது அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
தானம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிலா இனம்தரும்நல்லனால்லாந்தரும்அன்பர் என்பவர்க்கே? கொற்றவை பொருள் துர்க்கை. திராவிடரின் வெற்றித் தெய்வம். இவள் முருகனுடைய தாய். இவளுடைய வழிபாட்டைச் சித்தரிக்கும் நூற் பகுதிகளிலிருந்து இவள் வழிபாடு வெறியாட்டுடன் நடைபெற்றது என்பது அறியக் கூடியதாக இருக்கின்றது. நெடுநல்வாடை என்னும் நூலில் போருக்கு அனுப்பிய தலைவியின் தோழிமார் தலைவன் வெற்றியுடன் மீள வேண்டும் என்று வெற்றித் தெய்வமாகிய துர்க்கையை வணங்குகிறார்கள். வீரம் வெற்றி தரும் என்ற நம்பிக்கை.
அயிரமலையில் உள்ள கொற்றவை சேரரால் வழிபடப் பெற்றமையை பதிற்றுப்பத்தால் அறியலாம். பிளப்பையும் குகைகளையும் உடைய மலைப்பக்கத்திலுள்ள வெற்றிபொருந்திய கொற்றவைக்கு பலிக்கடன் கழித்தலைப் பற்றிக் குறுந்தொகை கூறுகின்றது. பிரிந்த தலைவன் வீரத்துடன் வந்து சேர்வதற்காகவும் துர்க்கையை வணங்குவார்கள்.
(இந்து ஒளி C

த்திரி
(17102001) நவராத்திரி ஆரம்பமாகிறது) శీక్కి காந்திமதி. D. in Ed.
சக்தி எங்கும் எக்காலத்தும் நீக்கமற நின்று நிறைந்திருக்கும் காலதேச வர்த்தமானங்களைக் கடந்தது. ஆயினும் நமது அறிவுக்குச் சிற்சில இடங்களில் இராஜத, தாமத. சாத்வீக குணங்கள் இடம் பெறுகின்றன.
கன்னித் திங்கள் வளர்பிறைக் காலத்தில் பிரதமைத் திதி தொடக்கம் நவமி ஈறாக உள்ள ஒன்பது நாட்களும் நவராத்திரிக்குரிய நாட்களாகும். இத்தினங்களில் விஷேடமாகச் சக்தியையே வழிபட வேண்டும். சிவனும் சக்தியும் ஒன்று என்ற கொள்கை இருந்த போதிலும் நாம் இஷ்ட சித்திகளைப்பெறும் பொருட்டு வேறு வேறாகக் காண வேண்டும். நவராத்திரி தினங்களில் சக்தியின் அருள் பிரவாகம் வெளிப்படையாகத் தோன்றுகின்றது. ஒரு பிள்ளை தாயிடம் எதையும் அச்சமின்றிக் கேட்கின்றது. தாய் செய்வாள் என்ற நம்பிக்கை பிள்ளைக்குண்டு. தாயும் பிள்ளைக்கு எது வேண்டுமென்பதைத் தெரிந்து கொடுப்பாள். “தாயினும் நல்ல தலைவன்" சம்பந்தர் கூறுகின்றார்.
புரட்டாதி மாதம் கார்கால ஆரம்பம். நிலமகள் பூரிப்படைகின்ற காலம் மரம் செடிகொடிகள் தளிர்த்துப் பூக்கின்ற காலம். பார்மகள் பச்சைப் பசேலென்று காட்சி தருவாள். உலகமக்கள் உவப்படையும் காலம். அதனால் இந்தக் காலத்தில் ஒன்பது நாட்களை நவராத்திரிக்கென ஒதுக்கியுள்ளார்கள். இவ்விழா ஆலயங்களிலும், கல்விக் கூடங்களிலும், ஆயுத பூசையென்று தொழில் ஸ்தாபனங்களிலும் கொண்டாடப்படுகிறது.
பூரணகுழ்பம் வைத்து அதில் சக்தியை ஆவாகணம் பண்ணி அலங்கரித்து நைவேத்தியம் படைத்து சக்தி தோத்திரங்கள் பாடி வழிபடுகின்றார்கள். ஆலயங்களில் உருவச் சிலைகளில் எவ்வாறு விக்கிரகங்களை எழுந்தருளச் செய்கின்றார்களோ அதேபோல பூரணகும்பத்தில் சக்தியை எழுந்தருளச் செய்கின்றார்கள்.
வீரம், செல்வம், அறிவு என்பன இக்காலத்தில் அவசியம் வேண்டப்படுவன உலக வாழ்க்கை நடத்துவதற்கு வீரம் இன்றியமையாதது. வீரமுடையவனே சிறந்தவனாகவும் தலைவனாகவும் மதிக்கப்பட்டான். முற்காலத்தில் வீரமுடையவர்களை ஏறு தழுவுதல், நாடு பிடித்தல், காத்தல் போன்ற தொழிற்பாடுகளினால் கண்டறிந்து திருமணம் செய்து கொடுத்தார்கள். இராமன் சீதையைத் தெரிந்தது, நளன் தமயந்தியைத் தெரிந்தது வீரத்தாலே வீரத்தை அடைவதற்குச் சக்தியைத் துர்க்கை வடிவத்தில் வழிபட்டனர். அவளுடைய வாகனம் சிங்கம். அவள் சர்வ உலகத்தையும் தன் ஆணைக்குட் படுத்துகிறான். இயற்கை நடைமுறைக்கு மாறாகப் போகும் மனிதர்கள் இயற்கைத் தாயிடம் பலியாகின்றார்கள். ஆணவமுடையவர்கள் பாழடைகிறார்கள். இதுவே இவள் கையில் இருக்கும் வாள் குறிக்கின்றது.
) விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 17
அணிந்திருக்கும் சிவப்பு நிற வஸ்திரம் இராஜதன குணத்தைக் குறிக்கும். முதல் மூன்று நாட்களுக்கும் துர்க்கைக்கே முதல் இடம் கொடுக்கின்றோம். இந்த இராஜதன குணத்தில் தெய்வ வடிவாகத் துர்க்கையைக் கண்டோம்.
அடுத்து செல்வத்தைத் தருவதாகிய இலக்குமிதேவியை நோக்குவோம். சக்தியில் தினம் தினம் உலக வாழ்க்கை சிறப்புற்று ஓங்க செல்வமே வேண்டும். பணந்தான் உயிர். உயிர் இல்லாவிட்டால் பிணந்தான். அதனால் செல்வத்தைப் பெறுவதற்கு இலக்குமியைப் போற்றுகிறோம். பூரீமத் நராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷமியை பாரத நாட்டு மக்கள் இன்றும் தலையாகக் கொண்டாடுகின்றார்கள்.
சிவபெருமானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி யூரீ நாராயண மூர்த்தியின் சக்தியாக விளங்கும் லக்ஷ்மி பிரமதேவனின் மனைவியாகத் தோன்றும் சரஸ்வதி என்பன மூன்று மூர்த்தங்கள். மூன்று வடிவங்கள். பொருள் ஒன்று பரலோக இன்பங்களைப் பெறுவதற்கும் செல்வந்தான் வேண்டும். ஈகை, வேள்வி, யாகம், பூசை முதலியன பணத்தால் ஆவதாகும். சம்பந்தப் பெருமான் தகப்பனாரின் பூசை நிறைவேற்றுவதற்குப் பரமனிடம் படிக்காசு பெற்றார். சுந்தரர் பரவையாருக்காக பணமும் நெல்லும் வேண்டினார்.
S
அகில இலங்கை
அங்கத்துவம் சம்பர்
இலங்கையிலிருக்கும் இந்து நிறுவனங்களும் ஆலய தர்மகர்த்தாகளும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் அங்கத்துவம் பெறலாம். அங்கத்துவம் * பெறவிரும்பும் நிறுவனங்களும் தர்மகர்த்தரகளும் மாமன்ற தலைமையகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ தொடர்பு கொண்டுஅதற்கான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
தொடர்பு
அகில இலங்கை 91/5, சேர் சிற்றம்பலம் கொழு தொலைபேசி : 434990
 
 
 
 
 

செந்தாமரையில் வீற்றிருப்பாள். சர்வ அலங்கார பூரணமுடையவளாய் விளங்குவாள். பதுமத்தில் வீற்றிருப்பதினால் பத்மாசனி என்று கூறுவார்கள். தர்மம், ஆரோக்கியம், இன்பம் முதலியவற்றை அடைவதற்கு இச்சக்தியே காரணமாய் அமைகிறது.
எனவே மேலே கூறப்பட்ட இன்பங்கள் நிலையற்றன வாகிலும் உலகத்தில் வேண்டப்படுவன. நிலையாக உள்ளதாகிய கல்விச் செல்வத்தைத் தருபவளாகிய சக்திவடிவருள சரஸ்வதி தேவியின் கடைசி மூன்று நாட்கள் வணக்கத்துக்குரியதாகும். பகைவர், அரசர், கள்வர் இவர்களால் கொள்கை கொள்ளப்படதாகிய கல்விச்செல்வம்.
"ஒருமைக் கண்தான் கற்ற கல்வி
ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து' என்றார் வள்ளுவப்பெருந்தகை. “கற்க கசடறக் கற்க” என்றார் ஒளவையார். கல்விச் செல்வத்தையிட்டு இன்னும் பலவாறாகக் கூறலாம். சிறப்பு வாய்ந்த கல்விச் செல்வத்தைத் தருபவள் சரஸ்வதி. இவள் வெண்டாமரையில் வீற்றிருக்கிறாள். வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் என்பார்கள். எனவே சரஸ்வதியை நாம் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பாடி வணங்க வேண்டும்.
R
இந்து மாமன்றம்
நீதமான அறிவித்தல்
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இணை உறுப்பினராக விரும்பும் தனிநபர்கள் மாமன்றத் தலைமையகத்தில் நேரிலோ அல்லது தபால்மூலமோ தொடர்புகொண்டு அதற்கான 6favao/tv//ty படிவங்களைப் 6ിfffff விண்ணப்பிக்கலாம். - . . . .
களுக்கு:
இந்து மாமன்றம் ர. கார்டினர் மாவத்தை og -2. தொலைநகல் : 344720
விஷ” வருடம் ஆடி - புரட்டாதி)

Page 18
வைணவ மதத்தின் துே
திரு. கி. புண் B.A. (Dip
திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் வைணவ சமயம் ஆகும். வைணவர்கள் திருமாலையே பரம்பொருள் என ஏற்றுக்கொள்கின்றனர். “ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் திருமால் இலக்குமியுடன் பிரிவின்றி நிற்பதை உணர்த்துவதாகவே வைணவர்கள் கருதுகின்றனர். வைணவ சமயத்தில் திருமால் ஐந்து தொழில்கள் வடிவிலே வைத்துப் போற்றப்படுகிறார். அவையாவன:-
1. பரத்துவம் (வியாபகம்);~ எங்கும் நிறைந்திருந்து அருள் பாலித்தல். இதனை வைணவர்கள் மழை நீருக்கு ஒப்பிடுகின்றனர். விஷ்ணு வைகுந்தத்தில் இருக்கும் நிலையைப் பரத்துவ நிலை என்கின்றனர்.
2. வியூகம் (அணிவகுத்தல்):- சில இடங்களில் அணிவகுத்து நின்று சேனையுடன் அருள்பாலித்தல் இது திருப்பாற்கடல் போன்றது. இந்நிலையில் நின்றே விஷ் ஐந்தொழில்களைப் புரிகின்றார்.
3. விபவம் (மனித உருவில் காட்சியளித்தல்):- உலகில் பல அவதாரங்களை எடுத்து அருள் பாலித்தல். உயிர்களுடன் ஒட்டி நின்று உறவாடும் நிலை இது. ஆற்று நீருக்கு ஒப்பானது. இந் நிலையிலே அவதாரம் நிகழ்கிறது.
4. அந்தர் யாமித் தத்துவம் (மறைந்திருந்து அருள் பாலிக்கும் தன்மை):- இந் நிலை பூமிக்குள் மறைந்திருக்கும் நீர் போன்றது.
5. அச்சாவதாரம் (சிலை உருவம்) :- கோயில்களில்
கற்சிலை வடிவமாக இருந்து அருள் பாலித்தல். இது குளத்து நீரைப் போன்றது.
விஷ்ணு எனும் சொல்லுக்கு “எங்கும் நிறைந்தவர்” “காத்து நிறுவுபவர்” என்று பொருள். விஷ்ணு கருநீலநிறமுடையவர். இவர் நீண்ட முடியுடையவராகவும், சக்கராயுதம் ஏந்தியவராகவும், அழகிய அரைநாணை அணிந்தவராகவும் உள்ளார். சக்கரதாரி. ஜனார்த்தனன், சாரங்கன், விஷ்ணு, ஹரி, வாசுதேவன், அனந்தன், திருமால், நாராயணன் எனும் பல பெயர்களில் விஷ்ணுவை அழைப்பர்.
* வைணவ வழிபாட்டின் தொன்மை
வேதத்தில் விஷ்ணு இடையுலகத் தெய்வமாக வழிபடப்பட்டான். இவன் ஆறு பாடல்களால் போற்றப்படுகிறான். மூவடியால் உலகை அளந்தவன். விண்ணையும், மண்ணையும் வியாபித்து நிற்பவன். இந்திரனோடும், சூரியனோடும் தொடர்பு கொண்டவன். சூரியனின் இயல்புத்தன்மை கொண்டவன் என வேதப் பாடல்களில் விஷ்ணு போற்றப்படுகின்றான். வைணவ சமயத்தில் பஞ்சராத்திரம், வைகாசனம் என இருவகையான
(இந்து ஒளி (

ாற்றமும் வளர்ச்சியும்
ணியமூர்த்தி in Edu.)
ஆகமங்கள் உள்ளன. வைணவ ஆகமங்கள் கோயில்களிலும், வீடுகளிலும் விஷ்ணு விக்கிரகத்தின் தத்துவங்களையும் வழிபாட்டு முறைகளையும் பற்றிக் கூறுகின்றன. இவை சமஸ்கிருதத்தில் அமைந்துள்ளன. கோயில்களையும், விஷ்ணு விக்கிரகங்களையும் நிர்மாணிக்க வேண்டிய முறைகள் பற்றியும், விக்கிரக ஆராதனையின் தத்துவம்பற்றியும், விஷ்ணு பக்தர்களிடம் காணப்பட வேண்டிய தகுதிகள் பற்றியும் பக்தியுடன் வழிபடுவோர் அடையும் பலன்கள் பற்றியும் பாஞ்சராத்திரம் விளக்கிக் கூறுகிறது. வைணவ ஆகமங்கள் 108 உள்ளன. இவை சங்கிதைகள் என்றும் தந்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பகவானைச் சேவிக்கும் பாகவதர்கள் பாஞ்சராத்திரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பாஞ்சராத்திர வணக்கமுறை ஏகாயணம் அல்லது ஒரே வழி எனப்படுகின்றது. அகிர் புத்தினிய சங்கிதை, ஈஸ்வர சங்கிதை, பெளஸ்கர சங்கிதை, பரம சங்கிதை, பிருகத் சங்கிதை எனும் ஐந்தும் முக்கியமான வைணவ சங்கிதைகள் ஆகும்.
பாகவத புராணங்களில் வைணவ வழிபாடு பற்றிச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. மகாபுராணங்கள் பதினெட்டில் விஷ்ணு புராணங்கள் நான்கு ஆகும். அவையாவன :- காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம் என்பனவாகும். இதில் பாகவத புராணம் பதினெண்ணாயிரம் கிரந்தங்களைக் கொண்டது. விஷ்ணுபுராணம் ஆறாயிரம் கிரந்தங்களைக் கொண்டது. பாகவத புராணங்களில் அவதாரக் கோட்பாடு பற்றிச் சிறப்பாகக் கூறப்படுகிறது. வேதகாலத்தில் முக்கியம் பெற்றிராத விஷ்ணு, புராண இதிகாசங்களில் முதன்மை பெற்றார்.
இதிகாசங்களைப் பொறுத்தவரையில் மகாபாரதம் இராமாயணம் என்பன வைணவ வாழ்க்கையை வெளிப்படுத்திக் காட்டும் சித்திரங்களாகவே உள்ளன. இராமாயணம் கூறும் இராம வடிவத்தை ஆழ்வார்கள் அநுபவித்தார்கள். இராமாயணத்தைப் பொறுத்தவரையில் பாரதம் போன்று இதுவும் அனைத்து இந்திய மொழிகளிலும் படைக்கப்பட்டு உலகம் முழுவதும் இராம புகழ் எடுத்தியம்புகின்றது.
மகாபாரதத்தின் இதய ஸ்தானமாக விளங்கும் பகவத்கீதை வேதாந்தமரபில் வந்த நூலாக இருந்தபோதிலும் அது பாகவத சமயம் சார்ந்த நூலாகும். வைணவத்தின் வளர்ச்சிக்குப் பாகவதமே மூலமானது. பாகவதர்கள் கிருஷ்ணரைத் தெய்வாம்சம் கொண்டவராகக் கருதுகின்றனர். கிருஷ்ணரின் போதனையாக பகவத்கீதை கொள்ளப்படுகிறது. பகவத்கீதை வேதங்களுக்குப் பிந்திய வைணவ சமய வளர்ச்சியைப் பிரதிபலித்துக் காட்டுகிறது. பொதுவாக பகவத்கீதை இந்து சமய நெறிகளுக்கிடையில் பொதுமையை வலியுறுத்தும் பாங்கில் அமைந்துள்ளது. பாகவத செல்வாக்கில் விருத்தி பெற்ற வைதீக சிந்தனை பகவத்கீதையில் அடங்கியுள்ளது. இந்நூலில் துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனமே”
9) விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 19
அரசர்க்குரிய கருமம் என்று சொல்லப்படுகின்றது. உபநிடதம் வேதங்களிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் என்றும் அதிலிருந்து கிடைத்த நெய்யே கீதை என்றும் கொள்வது மரபு. இந்து சமய மரபிலுள்ள கர்மம், பக்தி, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளையும் சமநிலைப்படுத்திய முதலாவது பேரிலக்கியம் பகவத்கீதை ஆகும். பிரஸ்தான திரயங்களில் ஒன்றான பகவத் கீதை வைதீக மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் இணைக்கிறது. இதில் அவதாரக் கோட்பாடு, ஆன்மா, கன்மம், மறுபிறப்பு, முத்தி முதலிய கருத்துக்கள் அடங்கியுள்ளன. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத்கீதை வைணவ சமய வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றது.
கி. மு. 2ம் நூற்றாண்டளவில் வடமேற்கு, மேற்கு, இந்தியப் பகுதிகளில் வைணவ சமயம் பரவியிருந்தது. உபநிடத காலத்தில் நரநாராயணர் எனும் ரிஷிகள் செய்த போதனைகளை அது அடிப்படையாகக் கொண்டிருந்தது என்றும், கிருஷ்ணர் தோன்றி வைணவ சமயத்திற்கு ஒரு தனி வடிவத்தை அளித்தார் என்றும் கருதப்படுகிறது. ஆரம்பகாலத்திலேயே வைணவர்கள் பஞ்சராத்திரம் எனும் சடங்கினைச் செய்ததாகவும் கருடனைத் தமது சின்னமாகக் கொண்டதாகவும் கூறுவர்.
சங்க இலக்கியங்களில் விஷ்ணுவின் சிறப்பும், வைணவ வழிபாடும் பற்றி விரிவாகக் கூறப்படுகிறது. “மாயோன் மேயமன் பெரும் சிறப்பின்”, “மாயோன் மேய காடுறை உலகும்” என தொல் காப்பியத்தில் விஷ்ணுவழிபாடு பற்றிக் கூறப்படுகிறது. அதேபோல "காதல் கொண்ட கடல்வாணன் புராணம் ஒதினன்,” “நாராயணன் காப்பென்றுரைத்தனன்’ என்று மணிமேகலையிலும் கூறப்படுகிறது. இது தவிர எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் என்பவற்றிலும் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறப்படுகிறது.
பல்லவர் காலம், வைணவ பக்தி நெறிக் காலமாகும். முதல் ஆழ்வார்கள் வைணவ பக்தி நெறியின் முன்னோடிகளாவர். இவர்களும், இவர்களைத் தொடர்ந்து வந்த ஆழ்வார்களும் மங்கல சாசனம் பெற்ற தலங்கள் பற்றிப் பாடல்கள் பாடியுள்ளார்கள். திருமாலும், சிவனும் ஒன்றே எனும் சமரச உணர்வே ஆழ்வார்கள் மத்தியில் காணப்பட்டது. பல்லவர் கால வைணவ பக்தி உறவுகள் பெரியாழ்வார், ஆண்டாள் பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டது. பல்லவர் காலக் கோயில் சிற்பங்களில் விஷ்ணுவின் அநந்த சயன வடிவம் பிரதானமாகும். பல்லவர் கால பக்தி கோயில்களையே ஆதாரமாகக் கொண்டதாகும். இக்காலத்தில் வைணவக் கோயில்கள் திவ்விய தேசங்கள் என்று வர்ணிக்கப்பட்டன. பூரீவில்லிபுத்தூர், திருவரங்கம், காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில், திருக்கைக் கோட்டியூர், திருக்கண்ணபுரம், திருப்பதி, திருவேங்கடம் என்பன மங்கலசாசனம் பெற்ற தலங்களாகும். பல விஷ்ணு ஆலயங்கள் பல்லவ அரசர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்டன. பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாண்டவரதங்கள், கிருஷ்ண மண்டபம் என்பன புராண, இதிகாச மரபுகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை ஆகும்.
வட இந்தியாவில் ஆட்சி செய்த குஷாண மன்னனான கனிஷ்கன், கிரேக்க மன்னனாகிய “கெலியபேரஸ்" என்பவனை வைணவ மதத்திற்கு மாற்றினான், தனது கொடியிலும்
(gargar

நாணயங்களிலும் விஷ்ணுவின் கருட உருவத்தைப் பொறித்திருந்தான். சில நாணயங்களில் இலக்குமியின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. காந்தாரத்தில் கட்டப்பட்ட விஷ்ணு ஆலயங்களில் பாகவத கதைகளைக் கூறும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன.
குப்தர் ஆட்சிக் காலத்தில் வைணவம் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்தது. அவதாரக் கோட்பாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது. குமார குப்தனின் ஆட்சியின் போது விஷ்ணு ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் விஷ்ணுவின் வரலாறுகள் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டன. கீதோபதேசம் எனும் அறக் கதையும் இக்காலத்தில் தோற்றம் பெற்றிருந்தது. திலகர் எனும் இடத்திலுள்ள நரசிம்ம ஆலயம் குப்தர் காலத்தில் அமைக்கப்பட்டது.
சாளுக்கிய அரசர்களின் குறியீடுகளில் விஷ்ணுவின் வராக அவராதம் பொறிக்கப்பட்டிருந்தது. விஷ்ணுவின் அருளால் அரச உரிமைகளையும் அரச சின்னங்களையும் சாளுக்கிய அரசர்கள் பெற்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சாளுக்கியரது குகைக் கோயில்களில் பூவராகத்தினுடைய சிற்பம் சிறப்பிடம் பெறுகிறது. விஷ்ணு பன்றியாக அவதாரம் எடுத்து பூலோகத்தை மீட்டு நிலைப்படுத்தியமையை இது குறித்து நிற்கிறது.
சாளுக்கியர் காலத்தில் ஹரிஹர வடிவம், வாதாபி, எல்லோரா போன்ற இடங்களிலுள்ள குகைக் கோயில்களில் முதன்மை பெறுகின்றது. சாதவாகனர் ஆட்சியிலும் விஷ்ணு வழிபாடு முதன்மை பெற்றிருந்தது. ராஜ புத்திரர்கள் கிருஷ்ணனின் சரித்திரத்தை ஒவியமாக வடித்திருந்தனர்.
மத்தியகால வட இந்தியாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பியவர்களில் துளசிதாசர், சைதன்யர், கபீர்தாசர், மீராபாய் போன்றவர்கள் முதன்மை பெறுகின்றனர். சாதாரண மக்களும் பக்தியால் இறைவனை அடையலாம் என்ற நம்பிக்கையை இவர்கள் ஏற்படுத்தினர். தோத்திரப் பாடல்கள் மூலமாக ஆடிப் பாடி இறைவனை வழிபடும் முறையை இவர்கள் பக்தி ஊடாக அறிமுகப்படுத்தினர். சரணாகதித்தத்துவமே இவர்களது முக்கிய தத்துவமாக இருந்தது. இவர்களின் செயற்பாட்டினாலேயே பலவகை மொழிகளில் வைணவ பக்தி இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவர்களில் சைதன்யர், இளமையிலேயே கிருஷ்ண பக்தரானவர். இவர் கிருஷ்ணர் மீது பக்திப் பாடல்களையும், கீர்த்தனங்களையும், வாத்தியங்களின் சகிதம் தொண்டர் குழாத்துடன் பாடி பக்தி நெறியைப் பரப்பினர். இராமேஸ்வரம் திருவரங்கம், துவாரகை, மதுரா, காசி, பிரயாகை போன்ற இடங்களுக்குத்தலயாத்திரை மேற்கொண்டார். துளசிதாசர் பாடிய இராமாயணம் பக்தி ரசம் செறிந்தது. இராமர் வழிபாடு வட இந்தியாவில் மேலோங்குவதற்கு இது காரணமாகியது.
சோழர் காலத்தில் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாதமுனிகள் என்ற விஷ்ணு பக்தர் நாலாயிர திவ்ய பிரபந்தம் எனத் தொகுத்தார். இசையில் வல்லவராகிய இவர் ஆழ்வார்களின் பாசுரங்களை முதலாயிரம் பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி என நான்கு பகுதிகளாக வகுத்ததோடு
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 20
அவற்றிற்கு இசையும் அமைத்தார். அரையர் சேவையையும் இவரே ஆரம்பித்து வைத்தார். அரையர் சேவை என்பது பாசுரங்களை அடியார்கள் இசையோடு பாடியும் ஆடியும் இறைவனை பகிழ்விப்பதாயபக்திச்சேவையாகும். இன்றும் திருவரங்கம் முதலிய விஷ்ணு கோயில்களில் அரையர் சேவை நடைபெற்று வருகிறது.
தமிழகத்திலே சோழர்காலத்திலே பக்திநெறி சார்ந்த வைணவம் உன்னத வளர்ச்சி அடைந்திருந்தது. இது இராமானுஜர் வாழ்ந்த காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இராமனை ஒப்பற்ற வீரனாகவும், இலட்சிய புருஷனாகவும், தியாகச் செம்மலாகவும், கருணைக் கடலாகவும், அநாதரட்சகனாகவும், பரந்தாமனாகவும், யுகபுருஷனாகவும் ஈடிணையற்ற கவி நயத்துடன் கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பன் தனது கம்பராமாயணத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். இவர் சமய அபிமானியாகவும், பக்திமானாகவும், வைணவ கலாசார விழுமியங்களை ஆழமாக அறிந்தவராகவும் விளங்கினார். இராச்சியத்தை கற்பனை செய்து வர்ணிப்பதற்கு சோழப் பேரரசு களமாக அமைகின்றது. வீரம் செறிந்த சோழமன்னர் படைத்த சாதனைகள் சோழ நாட்டு நீர்வளம் அதன் செல்வம் செழிப்பு, இந்து கலாசாரத்தின் மேலோங்கிய சிறப்பு என்பன கம்பரின் இலட்சிய பூர்வமான வர்ணனைகளுக்கு ஆதாரமாக இருந்தன. இவைதவிர சோழர்காலத்தில் இராமானுஜர் நூற்றாந்தாதி, சடகோபர் அந்தாதி போன்ற வைணவ இலக்கியங்களும் தோற்றம் பெற்றன.
சோழர் காலத்தில் வாழ்ந்த இராமானுஜர் காஞ்சிபுரத்து வரதராஜப் பெருமாள் கோயில் மடத்திலிருந்து போதித்தவர். இவர் வைணவ தீட்சை பெற்று பூரீரங்கத்தில் யமுனாசாரியாரின் பதவியைப் பெற்றார். இவரது பூரீ பாசியம் வேதாந்த சங்கிரகம், வேதாந்தசாரம், வேதாந்த தீபம், கீதாபாஷியம் முதலிய நூல்கள் வைணவச் சார்புடையவையாகும். இராமானுஜரது விஷிட்டாத் வைதம் ஆழ்வார்களது திவ்ய பிரபந்தத்தாலேயே மகிமையடைந்தது. ஆழ்வார்களும் இராமானுஜரும் பிரபக்தியைப் பற்றி விரிவாகப் பேசுகின்றனர். பிரபக்தி அனைவருக்கும் உரியது. விஷ்ணுவின் வல்லமையிலும் அருளிலும் பூரண நம்பிக்கை வைத்து தன்னை முற்றாக அவனிடம் ஒப்படைத்தலை பிரபக்தி ஆகும். அதனை முறையாகக் கைக் கொண்டால் முக்திகைகூடும். கர்மத்தையும் ஞானத்தையும் பக்திக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். பலனை எதிர்பாராது கடமை செய்தல் வேண்டும். அதாவது பிரபக்தி மார்க்கத்தில் மனிதனும் முயல வேண்டும். இறைவனும் அருளல் வேண்டும் என்பதே இராமானுஜரது பிரபக்திக் கோட்பாடாகும்.
சோழமன்னர்கள் பொலநறுவையை ஜனநாத மங்கலம் எனும் பெயரைக் கொண்டு ஆட்சி செய்த போது விஷ்ணு வழிபாட்டிற்கும் முதன்மை அளித்துள்ளனர். பிற்கால அகழ்வாராச்சியின் போது பொலநறுவையில் விஷ்ணு, பாலகிருஷ்ணர் ஆகிய வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.
நாயக்கர்காலத்தில் வைணவம் வடகலை, தென்கலை என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது. வடகலையினர் வேதங்களை ஏற்று வேள்வியில் நம்பிக்கை வைத்துவாழ்ந்தனர்.தென்கலையினர் திவ்ய பிரபந்தங்களுக்கு முதன்மையளித்து மறுபிறப்பை எதிர்த்து வேள்வியை வெறுத்து வாழ்ந்தனர். விஜய நகரப் பேரரசர்கள்
(இந்து ஒளி (

வைணவ அரசர்களாகவே இருந்தனர். இக்காலத்தில் வில்லிபுத்தூர் ஆழ்வார் வில்லி பாரதத்தைப் படைத்தார். அருணகிரிதார் சைவ வைண்வ பிணக்கின்றிச்சமரசப்போக்கைக் கடைப்பிடித்தார். தான் பாடியதிருப்புகழ்களில் அநேகமானவற்றில் முருகனைத்திருமாலுடன் தொடர்புறுத்தி "திருமால் மருகன்” என்று விதந்து பாடியுள்ளார். திருவரங்கத்தில் வாழ்ந்த ஐயங்கார் திருவேங்கடத்திலும் திருவரங்கத்திலும் எழுந்தருளியிருக்கும் திருமாலைப் போற்றி திருவரங்கக் கலம்பகம், திருவரங்க அந்தாதி, திருவேங்கட அந்தாதி எனும் நூல்களை இயற்றினார்.
கலிங்கம் தமிழகம் முதலிய பகுதிகளிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்கு வைணவம் பரவியது. இங்கு "அரசனே திருமால்” எனும் கருத்துக்களும் காணப்படுகின்றன. வைணவ மரபில் புத்த பகவானை அவதாரங்களில் ஒன்றாகக் கொள்வர். பெளத்தத்தில் திருமால் காவல் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.
நாலாயிர திவ்ய பிரபந்தமும் தத்துவ சிந்தனைகளும்
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாழ்வார்கள் என அழைக்கப்படும் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் மூன்று திருவந்தாதிகளையும் யாத்தனர். திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம் ஆகியவற்றையும், பெரியாழ்வார் திருப்பல்லாண்டு, திருவாய்மொழி என்பவற்றையும், ஆண்டாள் திருப்பாவை நாச்சியார் திருமொழி என்பவற்றையும், நாம்மாழ்வார் திருவாய்மொழி திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாசிரியம் என்பவற்றையும் குலசேசர ஆழ்வார் பெருமாள் திருமொழியையும் தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி திருமாலை என்பவற்றையும், திருப்பாணாழ்வார் அமலன் ஆதிபிரானையும், திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் திருவெழுகூற்றிருக்கை சிறிய திருமடல் பெரிய திருமடல் என்பவற்றையும், மதுரகவி யாழ்வார் கண்ணி நுண் சிறுதாம்பு எனும் பிரபந்தத்தினையும் இயற்றினார்கள்.
ஆழ்வார்கள் விஷ்ணுவைக் குழந்தையாக, தாயாக, நண்பனாக எனப்பல்வேறு வடிவங்களில் பாடியுள்ளனர். இவர்கள் விஷ்ணுவைத் தவிர வேறெதைப் பற்றியும் சிந்திக்கவில்லை “நாக்கு கொண்டுமானுடம்பாடேன்” எனத் திருமழிசை யாழ்வார் கூறுகிறார். “கிடக்கில் தொட்டில் கிழிய உதைக்கும் எடுத்துக் கொள்ளில் மருக்கை கிறுத்திடும்” என்றும், “வெண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம் பிளம்பிள்ளையைக் கிள்ளி எடுப்பி” என்றும் ஆழ்வார்கள் விஷ்ணுவின் குழந்தைத் தன்மையின் சிறப்பை சிலாகித்துப்பாடுகின்றனர். “வானாகித்தீயாக விழியாகு மலரிகடாகிய மாருதமாய்” என்றும், “உண்ணும் உணவு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எங்கும் கண்ணனே’ என்றும், விஷ்ணுவின் எங்கும் வியாபித்ததன்மையை ஆழ்வார்கள் வியந்து பாடுகின்றனர். “அன்று கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் இன்று மறப்பேனோ" என்றும் "இறைவனுக்கே அடிமை-அவனே இன்பமான பொருள் அவனையன்று வேறெதனையும் உபாயமாகக் கருதேல்” என்றும் விஷ்ணுவில் தாங்கள் வைத்த ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றனர்.
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 21
வைணவர்கள் விஷ்ணுவின் சின்னங்களான சங்கு, சக்கரம் என்பவற்றை தோள்களிலும் நெற்றியிலும் முத்திரித்திருப்பார்கள். வைணவ இலட்சணம் எப்படி இருக்க வேண்டும் என யூரீவைஷ்ணவர் அநந்தாழ்வாரிடம் கேட்ட போது அதற்கு அநந்தாழ்வார் “கொக்குப் போல் இருக்கும், கோழிபோலிருக்கும் உப்புப்போலிருக்கும் உம்மைப்போலிருக்கும்” என்றார். “ஒருவன் பிறர் துன்பம் கண்டு "ஐயோ என்று இரங்கினால் அவனிடம் வைஷ்ணவித்வம் உண்டு” எனத் தெளிக, “இத்தனையும் வேண்டுமென்று இருந்தானாகில் வைஷ்ணவித்வம் இல்லை என அறிக” என்று நஞ்சீயர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
வைஷ்ணவ தத்துவம் சித்து, அசித்து ஈஸ்வரன் எனும் தத்துவ திரயக் கோட்பாட்டைக் கொண்டது.
d5/
ஞானமாய் விளங்கும் ஆன்மா உடல் ஐம்பொறிகள் மனம் பிராணன் அறிவு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும். அணு அணுவாகவும், ஆனந்தமயமாகவும், அழிவற்றதாகவும், இறைவனுக்கு அடிமையாகவும், புலன்களுக்கு அறியப் படாததாகவும் அமைந்திருக்கும். இவ்வகை ஆன்மாக்கள் நித்யர், முத்தர், பக்தர் என மூவகைப்படுவர்.
அசித்து/
அறிவற்றதாய் உருவவேறுபாடுகளுக்குட்பட்டதாய் இது விளங்கும். இது பிரகிருதி எனப்படும். அத்துடன் கத்தசத்வம் (பரமபதம்) மிச்ரதத்துவம் (இவ்வுலகு) சத்வசூன்யம் என மூவகைப்படும்.
ஈஸ்வரன்
சித்தையும், அசித்தையும் நியமிக்கும் இறைவனான பூரீமத் நாராயணன் ஒருவனே ஈஸ்வரனாவான். இவனுடைய இயல்பு ஞான ஆனந்தமயமானது.
விஷ்ணு விரதங்களும்
விழாக்களும்.
நிராமநவமி
K) மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான இராமர் அவதரித்த தினத்தைக் கொண்டாடும் பண்டிகையே பூரீராமநவமி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் புனர் பூச நட்சத்திரமும் நவமித் திதியும் கூடிய நாளில் இக் கொண்டாட்டம் ஆரம்பித்து பத்துத் தினங்கள் கொண்டாடப்படும். இக்காலத்தில் துளசி இராமாயணம் வான்மீகி ராமாயணம் கம்பராமாயணம் தியாகையர் கீர்த்தனை என்பவற்றை வைணவர்கள் கேட்டும் பாடியும் பரவசப்படுவர். விரதமும் அநுஷ்டிப்பர்.
GSMØ56MM/GL. Also
ஆவணிமாதம் ரோகிணி நட்சத்திரத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படும். இருந்தும் கண்ணன் அஷ்டம திதியில் பிறந்ததால் அத்திதி கொண்ட நாளையே கோகுலாஷ்டமியாகக் கொண்டாடுகின்றனர். வைணவர்கள் கண்ணன் தங்கள் வீட்டில்
Gaiev spar

பிறந்ததாக எண்ணி அவன் பிறந்த ரோகிணி நட்சத்திரம் கூடிய நாளைக் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுவர். இத்தினத்தில் விரதமிருந்து அரிசி மாவால் கண்ணனின் காலடிகளைக் கோலமாக இடுவர். சிறு குழந்தைகளை கண்ணனைப் போல் அலங்கரித்து அவர்களுக்கு உணவளித்து மகிழ்வர். கண்ணனைப்பற்றிய துதிப்பாடல்களையும்பாடுவர் வடநாடுகளில் கண்ணன் பொம்மைகளைக் கொலுவைத்து மகிழ்வர். புத்திர பாக்கியமில்லாதவர்கள் இந்நாளில் விரதமிருந்து கண்ணனைத் துதிப்பதால் ஆண்குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
தீபாவளி
விஷ்ணு நரகாசுரனை அழித்த தினம் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. வட நாடுகளில் இது மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் சிறு தீபாவளி என்றும் இரண்டாம் நாள் பெரிய தீபாவளி என்றும் கொண்டாடி மூன்றாம் நாள் கோவர்த்தன பூசை செய்தும் மகிழ்வர். இப் பூசைத் தினமே நரகாசுரவதம் நடந்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். தீபாவளியை அனைத்து இந்துக்களும் வழிபடுவது குறிப்பிடத் தக்கது. இது ஐப்பசிமாதத்தில் அமாவாசை நாளை ஒட்டிவரும்.
வைகுண்ட ஏகாதசி
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியை வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியாக விரதமிருந்து வழிபடுவர். இது முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படும். இவ்விஷேஷம்பூரீரங்கத்தில் சிறப்பாக இடம் பெறும். இத்தினம் முழுவதும் விரதமிருந்து முழு இரவும் கண்விழித்து மறு நாள் துவாதசி அன்று பாரணை செய்வர்.
t/LLÆf føstafspøls.
புரட்டாசி மாதம் வெங்கடாசலபதிக்குரிய மாதமாகும். இம்மாதம் முழுவதும் விரதமிருந்து சனிக்கிழமையில் விசேட பூசை செய்து வெங்கடேசப் பெருமாளுக்கு மாவினால் விளக்கு செய்து அதில் நெய் ஊற்றித் தீபமேற்றி வணங்குவர். அம் மாதத்திலுள்ள ஐந்து சனிக்கிழமைகளிலும் வெங்கடேசப் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுவர். அத்துடன் அவரின் அடையாளமாக சங்கு, சக்கரம் திருநாமத்தையும் குறிப்பர். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு நெற்றியில் திருநாமம் இட்டு அவர்கள் கையில் நாமம் தீட்டப்பட்ட சிறு பாத்திரத்தை அளித்து அயல் வீடுகளில் யாசகம் பெற்று வரச் செய்வர். அதைப் பூஜையில் வைப்பர். பூஜை செய்யும்போது கோவிந்தா கோவிந்தாவெங்கடேசப் பெருமாளுக்கு கோவிந்தா என உரக்கக் கூறுவர். பூஜை முடிந்ததும் துளசித்தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிப்பார். இம் மாதத்தில் திருப்பதி வெங்கடாசலப் பெருமாளையே சிறப்பாக வழிபடுவர்.
விண்மீதும் மலை மேலும் கடல்மீதும் மண்மீதும் என
எங்கும் வியாபித்திருக்கும் எம்பெருமான் விஷ்ணுவை வழிபட்டு மீட்சி பெறுவோமாக.
O விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 22
சமய, ஒழுக்க நன்ன
ஆசிரியர்கரிைை ഴ്ച - குமாரசாமி
பிள்ளைகள் சமய, ஒழுக்க நன்னடத்தையில் ஈடுபாடு கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டல் இருக்க வேண்டியது அவசியம். இத்தகைய வழிகாட்டல்களை மேற்கொள்ளக் கூடியவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள், சமூகப் பெரியோர், மூத்தோர், சமயப் பெரியார்கள் முதலியோர். இவர்களுள் ஆசிரியர்களின் வழிகாட்டல் பல வழிகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. கல்வியறிவு, பயிற்சி, முதிர்ச்சி, அனுபவங்கள் என்பன ஆசிரியரிடம் காணப்படுவதாலும், குழந்தை உளவியல், சமயம், ஒழுக்கம், விழுமியங்கள், பண்பாடு சார்ந்த அறிவு இருப்பதாலும், ஆசிரியர்களின் வழிகாட்டல் சிறப்புப் பெறுகின்றது. வளரும் சிறார்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள், தாம் அதற்குத் தகுதியுடையவர்கள் தானா?, போதிய த-ை கமைகள் தம்மிடம் உண்டா?, கற்றபடி ஒழுகுகின்ற இயல்பினைக் கொண்டவர்தானா, என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளல் வேண்டும். வெறுமனே போதனாசிரியராக மாத்திரம் அமையாது சாதனையிலும் வல்லவராக விளங்குபவரே சிறந்த வழிகாட்டியாகும். ஆசிரியன் கற்கப்படுபவன், ஆசிரியனே பாடப்பொருள், பாடநூல், பாடத்தை வழங்குபவன் - இப்படிக் கொள்வது தமிழ்மரபு. தாம் கற்றவாறு, வாழ்வில் வாழ்ந்து காட்டுகின்ற ஆசிரியரே, அதிசிறந்த ஆசிரியர். வாழ்க்கையில் இலட்சியம் வேண்டும்; இலட்சியம் என்பது நோக்கம் இலட்சியம் செயலாக வேண்டும். இலட்சியத்தின் இலட்சியம் இதுவாகும். அவ்வாறு செயலாகாவிடின், அது அலட்சியமாகிவிடும். இலட்சியவாதி செயலாளனாகவும் வேண்டும். இவ்விரண்டு அம்சங்களும் உள்ளவர்களே சிறந்த வழிகாட்டலுக்கு உரியவர்கள். இத்தகையோரே ஆசிரியர்களாக வேண்டும்.
சமயமும் ஒழுக்கமும் சொல்லும் பொருளும் போல இணைபிரியாதவை. இவ்விரண்டும் பிரிந்தால், அவை பயனற்றதாகிவிடும். ஒழுக்கத்தைத் தராத சமயம், சமயமல்ல, சமயத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒழுக்கம், நல்லொழுக்கமோ, நன்னடத்தையோ அல்ல. 'ச' என்ற எழுத்து நல்ல என்ற பொருளையே தருகின்றது. ச+மயம் எனும் போது நல்ல மயம், நல்லவற்றின் மயம் ஆகின்றது. மயம் என்பது சார்பு, நல்லன சார்ந்தது சமயம். சமயம் தோன்றியதே நல்லொழுக்கத்தை மக்களில் வளர்ப்பதற்கே. சமயி என்பவன் நல்லொழுக்கப் பண்புகளையுடையவன் என்பது பொருள். ஒருவனின் உயர்வு தாழ்வு என்பதைப் பிறப்பினையோ, பொருளினையோ, அந்தஸ்தையோ அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவது சமயமரயல்ல. ஒழுக்க அடிப்படையில் தான் சமயம் ஒருவனை நோக்குகின்றது.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்" என்பது தமிழ்மறை. எல்லோர்க்கும்
மேன்மையையும், உயர்வையும் தருவது நல்லொழுக்கம்,
(இந்து ஒளி (

டத்தை விருத்திட்ரில் 7 62 Mgħam5/71 M L6ib శీక్కీ
சோமசுந்தரம் -
நன்னடத்தை. நல்லொழுக்கத்தைத் தருவது சமயம். எனவே சமயமும் ஒழுக்கமும் உயிரை விடச் சிறந்தனவாகப் போற்றப்படவேண்டியவை. அவ்வாறெனின், சமயத்தையும் ஒழுக்கத்தையும் கற்பிக்கின்ற நல்லாசிரியர்களின் உயர்வும் பெருமையும் சொல்லவும் பெரிதேயாகும்.
ஆசு + இரியர் : ஆசிரியர். குற்றத்தை நீக்குபவர் என்பது பொருள். குற்றத்தை நீக்கும் ஒருவர் குற்றமற்றவராக இருத்தல் அவசியம். மனம், மொழி, மெய்யினால் குற்றமற்றவராக இருக்க வேண்டும்.
"மனத்துக் கண் மாசிலனாதல் அனைத்து அறன்" என்கிறார் வள்ளுவர்.
மனந்தான், மொழியையும் மெய்மையையும் இயக்குகின்றது. மனம் செவ்வையாக இருப்பின், சொல், செயல் ஆகியவையும் செம்மையாக அமையும். ܀
அழுக்காறு (பொறாமை), அவா (ஆசை), வெகுளி (கோபம்), இன்னாச் சொல் (கடுஞ்சொல்) ஆகிய அழுக்குகள், குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. இம் மாசுகள் அற்ற மனத்தைக் கொண்டிருப்பது அறம் ஆகும். எனவே ஆசிரியர் என்போர் அறவோர். இவர்களின் இயல்பு எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகல், அந்த நிலையில் ஆசிரியர் இறைவனுக்கு ஒப்பாகிறார். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவன்" என்பது தமிழ் மரபு.
"மனிதனில் ஆழ்ந்து கிடக்கும் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி" - விவேகானந்தர்.
"மனிதனில் உள்ளார்ந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவது சமயம்" - விவேகானந்தர்.
எனவே, பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்ற சமயம் சார்ந்த கல்வி மாணவர்களில் மறைந்து கிடக்கும் பூரணத்துவத்தையும், தெய்வீகத்தையும் ஒருங்கே வெளிப்படுத்துவதாக அமையவேண்டும். அதற்கு ஆசிரியர்கள் துணையாக வேண்டும். இத்தகைய கல்விக்குப் பயன் அறிவும் நல்லொழுக்கமும் ஆகும். கற்றல், கற்றபடி நிற்றல் ஆகிய இரண்டினையும் மாணவர்களிடம் ஊக்குவிக்கவேண்டும். மனிதத் தன்மையை மனிதர் பெற உதவுவதும், மனிதர்களை இவ்வையத்தில் வாழ்வாங்கு வாழ்விப்பதும், மனித விழுமியங்களைப் பேணத்துணை நிற்பதும் சமயம் சார்ந்த கல்வியே, இத்தகைய கல்வியைக் கற்க மறுப்பவன் வாழ மறுக்கிறான் என்பர் இராமகிருஷ்ண பரமஹம்சர்.
இன்றைய நிலையில் குழந்தைகளுக்கு நன்முறைப் பாங்கான கல்வியை அளித்து அவர்களை மனிதப் பண்புகள்,
O விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 23
விழுமியங்கள் நிறைந்தவர்களாகவும்; நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் வளர்த்துவிடுவதே சேவைகள் அனைத்திலும் மகத்தான சேவை. இதனால் மக்கள் அனைவரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது.
கல்வியின் பிரதான குறிக்கோள், கற்போனை ஒழுக்கமுடையவனாக்குதல் ஆகும். சமயமும் அறநெறிகளை உணர்த்துவதன் மூலமும், வழிபாடுகள், சடங்குகள், மற்றும் சமயச் செயற்பாடுகள் வாயிலாகவும் மனிதர்களை ஒழுக்க சீலர்களாக்குவதிலேயே முனைப்பாக இருக்கின்றது. சமயத்தின் உயர் குறிக்கோளாகிய மனிதனைத் தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்லல் என்பது ஒழுக்கத்தை விடாமல் கடைப்பிடிப்போருக்கே சாத்தியமாகும்.
சமயமும், கல்வியும் ஒழுக்கத்தையே வலியுறுத்துகின்றன. ஒழுக்கம் பற்றிய அறிவு, நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும், அதாவது நன்னடத்தைகளாக மாற்றம் பெறவேண்டும். இத்தகைய நன்னடத்தைகள் துலக்கமாகத் தெரியவேண்டும். ஆசிரியர் இந்நிலைக்கு மாணவர்களை இட்டுச் செல்லும் வழிகாட்டிகளாக அமைவர்.
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"
வள்ளுவர் கூற்றுப்படி கல்விக்கு இரண்டு பக்கங்கள் - கற்றல், நிற்றல் என்பனவே அவை. கற்றல், நிற்றல் ஆகிய இரண்டும் இணையும் போதுதான் கல்வி முழுமை பெறுகிறது.
குழந்தைகளின் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை எழச் செய்தும், நல்லுணர்ச்சிகளைத் தூண்டியும், நாவில் தீமையிலாத இன் சொற்களையே உறையச் செய்தும், செயலில் நன்னடத்தையைப் பழக்கியும் விடுகின்ற ஆற்றல், அறிவு , மனப்பாங்கு கொண்டவர்களாக ஆசிரியர்கள் விளங்க வேண்டும்.
மனித ஆளுமை பூரணமாக வளர்ச்சி பெற, மனிதனின் உடல், உள்ளம், அறிவு, உணர்ச்சி, ஆத்மீகம் சார்ந்த இயற்கைப் பெற்றிகளின் ஒருங்கிணைந்த விருத்தி தேவை. இத்தே-ை வயைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி அமையக் கூடியதாக ஆசிரியர்களின் வழிகாட்டல் அமையவேண்டும்.
ஒரு தேவை ஏற்படும்போதே அதை நிறைவு செய்வதற்கு ஊக்கம் எடுக்கப்பட்டுக் கருமங்கள் ஆற்றப்படுகின்றன. இன்றைய நிலையில், சமயம் சார்ந்த ஒழுக்க விழுமியக்கல்வி கற்பிக்கப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் விடய அறிவோடு அதனை வழங்குந்திறனையும் பெற்றிருக்க வேண்டும். கற்பித்தல் ஒரு கலை; எனவே கலையம்சம் , சுவைநயம், அழகு, செயலூக்கம் கொண்டதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் மாணவர் ஈடுபாடு கொள்வர்.
மனித சமுதாயத்தில் மானிட நேயம், மானிட ஆர்வம், மானிடசேவை; ö55L 605)LID), கண்ணியம், கட்டுப்பாடு; இறைநம்பிக்கை, மூத்தோரைக் கனம்பண்ணுதல், குரவர்களையும் சுற்றத்தினரையும் பேணுதல், நற்கருமங்களை
(இந்து ஒளி

ஆற்றுதல், நல்லவற்றையே நாடுதல், பிறர்நலம் பேணுதல்; சத்தியம், தர்மம், அன்பு, சாந்தி, இன்னா செய்யாமை என்பன; நீதி, சட்டம் ஆகியவற்றிற்கு மதிப்பளித்தல் ஆகியன அருகிக் கொண்டே வருவதை அவதானிக்க முடிகிறது. இந்நிலை மனித இனம் மானுடத்திலிருந்து வெகுதூரம் விலகிச் செல்வதை உணர்த்துகின்றது. எனவே வளரும் குழந்தைகளைச் சிறுபராயத்திலிருந்தே பக்குவப்படுத்தி வளர்க்க வேண்டியது மிக அவசியமாகின்றது. விரைவாகச் செயற்பட்டாலேயே விலகிச் செல்லும் மனித உரிமைகளை மீட்க முடியும். மனிதர்கள் தமக்கே உரித்தான, உரிமையான மனிதப்பண்புகளை நீத்து, மிருகங்களுக்கே உரித்தான மிருகக் குணங்களையும், மிருக உணர்ச்சிகளையும் நாடி, தேடிப் பெற்றுக் கொள்ளும் நிலையிலிருந்து காப்பாற்றப்படவேண்டும். சமய, ஒழுக்கக் கல்வியை வழங்குவதன் மூலமே இது சாத்தியமாகும்.
இந்தப் பிரபஞ்சத்தையும் ஆங்குள்ள அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அருளிவருகின்ற பேராற்றல், பேரறிவு, பேரின்பம் சொரூபமான இறைவன், விறகிற்தீபோலவும், பாலிற் படுநெய்போலவும் எங்கும், எதிலும் , எஞ்ஞான்றும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்ற உண்மையை முதலில் மாணவர்களுக்கு உணர்த்துவதன் மூலம், எத்தனையோ பல ஒழுக்க நெறிகளையும் , விழுமியப்பண்புகளையும் அவர்களிடம் ஏற்படுத்த இயலக் கூடியதாக இருக்கும்.
இதற்குச் சமயம் கற்பிப்பது முக்கியமாகின்றது. இறைவனே எல்லா உயிர்களையும் படைத்துள்ளான். எனவே உயிர்களுக்குத் தந்தையாக விளங்குபவன் இறைவனே என்ற வகையில் நாம் அனைவரும் சகோதர உறவு பூண்டவர்கள் என்ற நிலைப்பாடு ஒவ்வொருவர் மனதிலும் தோன்றிவிடுகின்றது. இதனால் மனிதர்களிடையே சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை வளர்த்தற்கான நல்ல விதைகளை விதைத்தவர்களாகின்றோம். சாந்தி, அமைதி, ஐக்கியம், ஒருமைப்பாடு, நன்னடத்தை, கூடிவாழுதல், அபிவிருத்தி என்பன சமுதாயத்தில் அறுவடையாகப் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. •
பிறர் நலம் பேணுதல் மனித சேவையாகும். தன்னலமறுப்பு மனித அணிகலன். உண்மையான சமயம் இவற்றை உணர்த்துகிறது. மனித சேவையே இறைவன் சேவை என்பது சைவசமயக் கொள்கை. இறைவனின் படைப்புக்களை நேசித்துப் பேணி, அவற்றின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றி, அவற்றை வளம்படுத்தி, இன்பம் பெற்று வாழ்பவர்களின் வாழ்க்கையே தெய்வீக வாழ்க்கையாகும். அதுவே சமய வாழ்க்கையுமாகும்.
"கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்" கல்வியும் சமயமும் ஒன்றிணைவதைப் பார்க்கலாம். "அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன்னோய் போற் போற்றாக் கடை" என்ற வள்ளுவர் மறையின் கருத்தும் நோக்கற்பாலது.
மனிதர்களைச் சான்றோர்களாகத் திகழவைப்பது கல்வியின் நோக்கம் என்று பழந்தமிழர்கள் கொண்டார்கள். அன்பு நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும் ஐந்து சால்புகளை
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி

Page 24
உடையவன் சான்றோன் என்கிறார் வள்ளுவர். எல்லாவற்றிலும் தூய்மையுடையவர்களாக விளங்குபவர்கள் சான்றோர்கள். இங்கும் நல்லொழுக்க நடத்தைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பழக்க வழக்கங்கள், நடத்தைகள், குணங்கள் ஆகியவற்றை எற்கனவே அறிந்து கொண்டு பிறக்கவில்லை. குழந்தையை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் நம் கையில் தான் உள்ளது. அறிவு, உணர்வு, உடல் ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குழந்தையில் ஏற்படுத்தவேண்டும். அறிவுப் பெருக்கம் மட்டும் வளர்ச்சியாகாது. அது கெடுதலையும் விளைவிக்கும். அறிவு, அன்பும் தூய்மையும் கலந்ததாக வளரவேண்டும். அத்தகைய அறிவே ஒருவனைத் தவறான பாதையில் செல்லவிடாமல் தடுத்து, நல்ல சரியான பாதையில் செலுத்தும். பிறர் குற்றங்காணுதலைத்தவிர்த்து அவர்களில் குணத்தைக் காணும் பண்பினை இத்தகைய அறிவு ஒருவனுக்குத் தரவேண்டும். அல்லாவிடில் அவனைப் பொறாமைக்கும் பகைமைக்குமே இட்டுச் செல்லும்.
உள்ளத்திலே நல்லுணர்ச்சியை வளர்க்க வேண்டும். உணர்வின் பெருவளர்ச்சியும் தூய்மையற்றிருக்குமேயானால், நன்மையைத் தரமாட்டாது. உள்ளத்திலே தூய்மையான, பண்பட்ட உணர்ச்சியை வளர்த்துக் கொண்டவர்கள் பிறர் உயர்வு கண்டும், பிறர் இன்பமடைதல் கண்டும் தாமும் இன்புறுவர், தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வர், பிறர்ப்டும் துன்பங்களைக் கண்டு பரிதவித்து இரக்கப்படுவர். இத்தகைய நிலை ஏற்படுமானால் உலகில் எங்கேயாதல் போர்கள் நிகழுமா? நாசவேலைகள் நடைபெறுமா? வன்செயல்கள் இடம் பெறுமா?
کے ZZ2/22 کZZ2ھQ Q7 کی روے புனிதவதிச உடுப்பிட்டிய
u ବର୍ତ!
கணமேனும் உனை மறவே கண நாதனே உமை பா6
அணு
பணம் பண்ட மென்று மா தினம் தினம் நின் திவ்ய
JF J
தேனும் தினை மாவும் மு தேவி வள்ளியின் சித்தம் சித்துக்கள் பல செய்த சி பித்தாக்கியே எனை ஆன
(இந்து ஒளி (
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல்ல ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமான உள்ளம் இருக்குமென்பர். உடற்பலம் அற்றவன் சினம் கொள்கின்றான். உடலின் பெருவளர்ச்சியும் தூய்மையும் பண்புமற்றிருக்குமானால் விபரீதம்தான் ஏற்படும். உடம்பினை வளர்த்தல், உள்ளேயுள்ள உறுபொருளை உணர்ந்து அதற்காக வளர்க்கப்படவேண்டும். அப்பொழுது உடம்பை வளர்த்தல் இழுக்காகாது. சமயத்திற்கு உடன்பாடாகவே அமையும்; நன்மை பயக்கும். இது திருமூலர் கருத்து.
சமூக , பொருளாதாரக் காரணங்களினாலும், வேறு காரணங்களினாலும் சில குழந்தைகள் உளப் போராட்டங்களுக்குள்ளாகி, சமூகத்துடன் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாமல், பிரச்சினைக் குழந்தைகளாகவோ, நெறிபிறழ் சிறுவர்களாகவோ ஆகிவிடுகிறார்கள். இவர்கள் பொருத்தப்பாடற்ற நடத்தைகளை மேற் கொள்கின்றனர். இவர்களை இரக்க மனப்பான்மையுடன் நோக்கி, பிரச்சினைகளுக்குரிய அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து ஆசிரியரும் பெற்றோரும் ஒத்துழைத்தாலேயே, நல்லொழுக்க முடையவராக அவர்களை மாற்றலாம். ஆசிரியர் சமூக மருத்துவராகத் தொழிற்படவேண்டும். நெறிபிறழ் நடத்தையுள்ளவர்களை இனங்கண்டு மாணவர் நிலையிலேயே திருத்தப்படல் அவசியம். அவ்வாறு செய்யாவிடின், வளர்ந்து சமூகக் குற்றவாளிகள் ஆகிவிடுகின்றனர். ஆசிரியர்களின் வழிகாட்டல், இத்தகையோரின் நடத்தை மாற்றங்கள் நற்பாங்கில் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். இதற்கேற்ற வகையில், வருமுன் காப்பது, வந்தபின் திருத்தல் என்றமுறையில் திட்மிட்டு, சமய ஒழுக்கம் தொடர்பான கற்றல் அனுபவங்களை வழங்கி, மாணவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.
2 lóoóo7 (O/27662/6ör
ண்முகலிங்கம்
ეტრ67f7fრნრნgrrf7
) ᎧᏅ ᎧᏛl
பன்
லனே - கணமேனும்
பல்லவி
"ய்ந்திடும் உலகினில்
பாதம் பணிந்துமே - கணமேனும்
னம்
ருகனுக்கு ஊட்டிய
உணர்த்திட
சித்தி விநாயகா
*ண்டருள் பிரணவா - கணமேனும்
@ விஷ” வருடம் ஆடி - புரட்டாதி)

Page 25
善善善善善善善善善達 善 மட்டக்களப்பு இந்து இ 善
சுவாமி விபுலானந்தர் முதியோர் மாமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்
 

*灣營營營籌灣營營營營營盤警營營
ாகு தியி ன்
马
ஜி
三丁
லங்கை இந்து
ளைஞர் மன்றத்தினுடைய
இல்லத்தில் அகில மாணிக்கப்பட்ட கட்டிடத்
pா நிகழ்வுகள்

Page 26
"مسيحية"
மட்டக்களப்பு இந்து இை 匿 சுவாமி விபுலானந்தர் முதியோர் இ ஆ. மாமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மா திறப்பு விழா
를
-
గి
s
 
 
 
 

1ளஞர் மன்றத்தினுடைய
|ல்லத்தில் அகில இலங்கை இந்து
ாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியின்
நிகழ்வுகள்
ܡ&
အုံ့မ်ား

Page 27
善
曼
ܚܲܡܵ 姜
善 ஆ
གྱི་
善
է":
--
ஜீ ஜீ ஜீ ஜீ ஜீ ஜி அ ஆ இ இ ஆகு -
மட்டக்களப்பு இந்து இ சுவாமி விபுலானந்தர் முதியோர் மாமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்
திறப்பு விழ
*-
善
 
 
 

ளைஞர் மன்றத்தினுடைய இல்லத்தில் அகில இலங்கை |ந்து மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் 2ா நிகழ்வுகள்

Page 28
مني" كي يسية
மட்டக்களப்பு இந்து இன் சுவாமி விபுலானந்தர் முதியோர் இ மாமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்ம திறப்பு விழா
HE
| L
:ேLடத்திதாது - 구
 
 
 
 
 
 
 
 

تنمي تينية" "نتسي –بيئة
nளஞர் மன்றத்தினுடைய இல்லத்தில் அகில இலங்கை இந்து ாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதியின்
நிகழ்வுகள்
エ --
اے پیدائش: 3ڑg]iUTi] [65
ಕ್ಲಿಕ್ಗಿ *
క్రైల్రోEFF
நத்திலும்

Page 29
ஆத்ம
శ్రీకి உடுவில் சக்
LluóLløv
நாம் எல்லோரும் தினமும் இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றோம். நாம் ஏன் ஆலயங்களுக்குச் செல்கின்றோம். எப்படியான ஆடை அணிகளுடன் போகின்றோம் என்பதனை சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். காலங்கள் கடக்கின்றன. முதுமையும், நோய்களும் எம்மை பற்றிக்கொள்கின்றன.
நாம் இவ்வுலகில் வந்து சாதித்தது என்ன? சமூகத்திற்கு எம்மால் இதுவரை நன்மைகள் கிடைத்துள்ளதா? ஆகிய கேள்விகள் பல முனைகளில் இருந்து எம்மைச் சூழ்கின்றன. விடைகளை கண்டோமா? மனநிறைவுகளைப் பெற்றுக் கொண்டோமா? சிந்தியுங்கள். நாம் தன்னலத்துடன் வாழ்ந்து மடிவதில் என்ன லாபத்தைக் காணமுடியும்.
அன்னை வயிற்றில் கருவூரில் கருவாகி அவளது உணர்வுகளைப் பெற்று உருவாகி, குழந்தையாக இந்த உலகிற்கு வந்தோம். அன்னை மடிப்பள்ளியில் அன்பு அரவணைப்புடன் வாழும் வகைக் கல்வியைப் போதனையாகப் பெற்றோம். மாசு மறுவற்ற எமது பிஞ்சு உள்ளத்தில் சூழலில் பரர்த்ததிலும் கேட்டதிலும் நல்லதும் பதிந்தது கெட்டதும் பதிந்தது. பகுத்தறிவும் ஆற்றலும் இல்லாது வளர்ந்தோம். ஆனால் தாய் தந்தையர் மூலம் கற்ற, பார்த்த வழிபாடு கைகொடுத்தது.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று. அம்மை அப்பரை வணங்கு. ஊரோடு ஒத்துவாழ் என பள்ளிப் பருத்தில் ஆசான்கள் தந்த போதனைகள் எமக்கு நல்ல வழிகளைக் காட்டின. ஆனால் அதனைத் தொடர்ந்து செயற்படுத்தினோம் என்பது எமது மனச் சாட்சிக்கே தெரியும். கோயில்கள் சென்றோம். கும்பிட்டோம் குறைகள் அகலவில்லை. காரணம் மனப் பற்றில்லா பகட்டான வழிபாட்டால் பலதுன்பச் சுமைகளைச் சுமக்கின்றோம். எண்ணிப் பார்த்தால் நடந்து வந்த பாதையைப் பின்நோக்கிப் பார்த்தால், ஏக்கப் பெருமூச்சுதான் வெளிப்படும். எமது மனமொழி செய்கையால் ஏற்பட்ட விளைவே நாம் சுமக்கும் துயர மூட்டைகள்.
பார்க்கும் இடமெல்லாம் கோயில்கள். பொழுது புலரும் வேளைகளில் ஒம் என்ற கண்டாமணி ஓசைகள். அங்கெல்லாம் அந்தணர்களின் ஆகம விதிப்படி ஆறுகாலப் பூசைகள். அவர்கள் பூசை புரியும்போது நாம் அமைதியைக் கடைப்பிடிக்கின்றோமா? பிறர் மனமுருகிக் கும்பிடும்போது அவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றோமா என சிந்தித்துப் பார்ப்போம். எம்மை நாமே நல்வழிப்படுத்துவோம். கோபுர வாசல் தரிசனம் கோடி புண்ணியம் தரும். எமக்குள் தலைவிரித்தாடும் துர்த்தேவதைகளை வளர்த்து ஆன்மீக வளர்ச்சியின்றி வாழ்வது வாழ்வாகாது. சிவநேசச் செல்வர்களே, நன்றாக உங்களுக்குள்ளே ஆத்ம விசாரணை செய்யுங்கள்.
வீண் பகட்டிற்காக பிறர் மெச்ச வழிபடாதீர்கள். வழிபாடு எல்லாம் உங்களுக்குள்ளே, உங்கள் ஆத்மா
(இந்து ஒளி (

0.
Tjib
டு தியாகராஜா శీక్కీ
Tr íl li.
ஈடேற்றத்திற்காக இருத்தல் வேண்டும். மணிவாசகர் எமக்களித்த திருவாசகத் தேனை உருகி உருகிப்பாடி ஞானத்தேனை பருகுங்கள். அது மட்டுமல்லாமல் அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி அருணகிரிநாதர் உவந்தளித்த திருப்புகழ், நாவினிக்க அச்சரப்பிழையின்றி பாடுங்கள். இசைப் பிரியன் மகாதேவன் அருள் கங்கையென உங்கள் உள்ளக்கடலுள் சங்கமமாகும்.
காலையில் முற்றத்தில் மலரும் மல்லிகைகள் தங்களைப் பறித்து இறைவனுக்கு அர்ச்சிக்க வரமாட்டார்களா எனப் பகல் எல்லாம் வழிமேல் விழிவைத்துப் பார்த்திருந்து ஏமாற்றத்துடன் வாடி மண்மடியில் வீழ்கின்றன. பகுத்தறிவில்லா செடிகொடிகள் செய்யும் சேவை எமது ஊனக்கண்களைத் திறக்கட்டும். அனுதினமும் மலர் பறித்து அன்போடு வழிபடும் பழக்கத்தை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.
நாம் பசித்து வந்தவர்களுக்கு உணவு கொடுத்தல் நோயுற்றோருக்கு உதவுதல், துன்பத்தில் வாழ வழிகாட்டல், கொடுக்க வசதியில்லாவிடின் நாலு நல்ல வார்த்தை கூறுதல் ஆகிய செயல்பாடுகளைச் செய்யுங்கள். உங்கள் சேவையே யோகமாகும்.
ஒவ்வொரு கணமும் நாம் மரண வாயிலை நோக்கி விரைகின்றோம். நோய்கள் நிறைந்த புன்குரம்பைச் சுமந்து, பாயும் படுக்கையாய் மடிவதில் என்ன இலாபம் உண்டு. அதோ மலைப்பாம்பாக நீண்டு செல்லும் நெடும்சாலை. நான் பாதையோரம் நடந்து செல்கின்றேன். பல ஊர்திகள் போவதும் வருவதுமாக இருக்கின்றன. அவ்வேளை சாலையின் குறுக்காக 80 வயது மதிக்கத்தக்க முதியவரை கதிரை ஒன்றில் வைத்துத் தூக்கி வருகிறார்கள். எதிர்பக்க வைத்தியசாலையுள் கொண்டு செல்கிறார்கள். அவர் மயக்க நிலையில் இருக்கின்றார். சின்னஞ்சிறு வயதில் ஒடி ஆடி மகிழ்ந்தனை நினைத்தாரா? மனைவி மக்களுடன் மகிழ்ந்ததை எண்ணினாரா? இல்லையில்லை எனது வாழும் காலம் முடிந்து விட்டது. மாழும் காலத்தில் பிறருக்குப்பாரமாகிவிட்டேனே. நோயுற்றுவிட்டேனே? என எண்ணி யிருப்பார். இறப்பு எல்லோருக்கும் சொந்தம்தான். ஆனால் பிறருக்குத் தொந்தரவு இல்லாமல் வாழும் காலத்தில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இறை அருளையும் வழிபாட்டின் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அட்டாங்க யோக வழிபாடு எமக்குக் கிடைத்த சமய சஞ்சீவி. யோக மார்க்கத்தில் ஈடுபட்டு கூற்றுவன் அழைக்காமல் நாம் விரும்பும் வேளை இறைவனுடன் இரண்டறக் கலக்க வேண்டும். பதஞ்சலி முனிவர் யோகசூத்திரம், திருமூலர் மந்திரம், பதினெண்சித்தர் ஞானப் பாடல்கள் எமக்கு வழிகாட்டும் காலத்தால் அரியாத ஞானப் பொக்கிஷங்கள். நேரம் பொன்னானது. அது உயிரிலும் மேலானது எனவே நன்றே செய்யுங்கள், அதனை இன்றே செய்யுங்கள். எல்லாம் சிவன் செயல் என்று கூறுங்கள்.
7 விஷ வருடம் ஆடி - புரட்டாதி)

Page 30
(சிறுவர் ஒளி)
மேற்றோர்கள் தங்கள் சீள்ளைகளுக்கு இச்
நன்றி துரீராம கிருஷ்கோ
நுணுரீரராகிருஷ் ஓர் அழகான சிறிய கிராமத்தில் ரகுராம் என்ற நெசவாளி இருந்தான். அவன் மிகவும் ஏழை. பூநீராமபிரானிடம் அவனுக்குள்ள பக்தியைச் சொல்லி முடியாது.
இந்த உலகம், அதில் உள்ள எல்லோரும் பூரீராமனின் இச்சைப்படியே நடக்கிறது. மரம் அசைவது, மனிதர்கள் நடப்பது, மீன்கள் நீந்துவது என்று எதுவானான்ாலும் அது பூநீராமரின் இச்சையால்தான் ஆகிறது. அந்த பகவான் விரும்ப வில்லையானால் உலகத்தின் எல்லாக் காரியமும் அப்படி அப்படியே நின்றுவிடும் என்று பகவானைப் பற்றி ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக அவன் வாழ்ந்து வந்தான்.
அவனுடைய தினசரி வாழ்க்கை மிக அற்புதமானது. எல்லோருக்கும் முன்னதாக விடியற் காலையில் எழுந்து விடுவான். படுக்கையிலேயே அமர்ந்து கொண்டு சிறிது நேரம் ராம நாம ஜபம் செய்வான். சூரியன் நன்கு உதித்த பிறகு "ராமா ராமா" என்று ஜபித்துக் கொண்டே ஆற்றில் குளிப்பான். பின்னர் கடவுளுக்குப் படைத்த உணவு எதுவானாலும் அதை மகிழ்ச்சியோடு உண்டான். பிறகு தன் வேலையை உற்சாகத்தோடு ஆரம்பிப்பான். தறியில் இருந்து வரும் "டக், டக்" என்ற சப்தம் அவனுக்கு "ராம் ராம்" என்றே கேட்கும். நெய்த பின்னர் துணிகளைச் சந்தையில் கொண்டு போய் விற்பது அவனது வழக்கம்,
அவன் வாடிக்கையாளரிடம் வேடிக்கையாகவும், அன்போடும் பேசுவான். துணி வாங்க வந்த யாராவது, "இந்தத் துணி என்ன விலை?” என்று விசாரித்தால் "ராமனின் இச்சைப்படி நூல்விலை ஒரு ரூபா, ராமனின் இச்சைப்படி நெசவுக்
(இத்து ஒளி
 
 
 

ராமகிருஷ்ணன் நீதிக் கதை ஒன்றினை இங்கு தருகிறோள். கிதையை படித்துக்காட்டி அதன் தத்துவத்கீத கிரீசாக்துவது
uspesif e-uussa
ஃன்திதிக் கதைகள் - காசிவாயூர்
337 ரிரைசன் ஃரிப்பீடு
கூலி நாவனா, ராமனின் இச்சைப்படி லாபம் இரண்டனா, ராமனின் இச்சைப்படி இதன் விலை ஒரு ரூபா ஆறணா ஆகிறது" என்று பதில் சொல்வான்.
அவனுடைய நேர்மை, கடவுளிடம் அபாரமான பக்தி, அன்பு நிறைந்த உள்ளம் இவை எல்லோரையும் கவரும் தன்மையுடையதாக இருந்தது. அதனால் அந்தப் பகுதியில் வாழ்வோர் எல்லோருக்கும் ரகுராம் நேர்மையானவன் என்பதில் பரிபூரண நம்பிக்கை இருந்தது. அவன் சொன்ன விவேக்கு மறுபேச்சில்லாமல் வாங்கிச் செல்வார்கள்.
ஒரு நாள் இரவு; ஒரே புழுக்கம். ஓர் இலைகடட அசையவில்லை. எங்கோ தூரத்தில் 12 மணி அடிக்கும் சப்தம் கேட்டது. நீண்ட நேரமாகியும் தூக்கம் வராததால், TIந்தாவில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தான் ரகுராம்
ஒரு நாய் தெருவில் குரைத்துக் கொண்டே தலைதெறிக்க ஓடியது. ஒரு விட்டைக் கொள்ளை அடித்துவிட்டு, கொள்ளைக்காரர்கள் அந்த வழியாகக் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தின் தலைவள் தளியாக வராந்தாவில் அமர்ந்திருந்தாதுராமைப்பார்த்து விட்டான். தூக்க முடியாத பெரிய சுமையைத் தூக்க அவர்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது. ரகுராமைப் பார்த்து, 'ஏய் எங்களுடன் இந்த முட்டையைச் சுமந்துவா’ என்று சொல்லி அவனுடைய பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அவனை வெளியே இழுத்துப் போட்டான்.
ரகுராமோ ஒரு வார்த்தையும் பேசாமல் ராமன் விட்டவழி
என்று மூட்டையைச் சுமந்து கொண்டு அவர்கள் பின் செல்ல வேண்டியதாயிற்று.
翌 விஷ வருடம் ஆடி-புரட்டாதி)

Page 31
அப்போது திடீர் என்று காவல்துறை வாகனமொன்று அந்த விதியிலேயே வருவது தெரிந்தது. அவ்வளவுதான், கொள்ளைக்காரர்கள் அனைவரும் "அடித்தோம் பிடித்தோம்' என்று பஞ்சாய்ப் பறந்து ஓடி மறைந்தனர்.
பாவம் ரகுராம் காவல்துறையினரிடம் சரியாக மாட்டிக் கொண்டான். கொள்ளைப் பொருட்களுடன் அவனைக் கைது செய்தனர். அப்போதும் அவன் பேச வில்லை. தப்பிக்கக்கூட முயற்சி செய்யவில்லை.
அவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் இருட்டு அறையில் அடைத்து வைத்தனர்.
மறுநாள் காலை காவல்துறையினர் அவனை நீதிபதியின் முன்பு விசாரணைக்குக் கொண்டுபோய் நிறுத்தினர்.
அதற்குள் ஊரே பதற்றப்பட்டது. பெரியவர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூட்டமாக நின்று கவலையுடனும் பரபரப்புடனும் ரகுராமைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். "ஆகா! நம் ரகுராமனுக்கா இந்தக் கஷ்டம் வந்தது ஒரு நாளும் ரகுராம் இந்த மாதிரி செய்திருக்கமாட்டான். சூரியன் மேற்கே உதிக்குமா என்ன' என்றெல்லாம் ஆச்சரியமும் அனுதாபமும் கொண்டு ஊரே விசாரணை மண்டபத்திற்குத் திரண்டு வந்து கூடியது.
ஊர் மக்களே திரண்டு வந்தது நீதிபதிக்கு மிகவும்
ஆச்சரியமாக இருந்தது. அவர் நெசவாளியைப் பார்த்து, "நேற்று
இரவு என்ன நடந்தது? வேண்டுமானால் உனக்கு வேண்டிய
நேரத்தை எடுத்துக் கொண்டு நீ குற்றவாளி இல்லை
青青
பக்தர்கள் மீது இறைவன் கொண்டிருக்கும் தயையுப் திருத்திநல்வழிப்படுத்தி ஆட்கொள்ளவே இறைவன் விரும்புகி.
(ஆந்து ஒள
 

என்பதற்கான நல்ல சாட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு நீ கோட்டில் ஆஜராகலாம்" என்று அன்போடு கூறினார்.
ஏதோ வேறோர் உலகில் சஞ்சரிப்புபவனைப் போல் நின்று கொண்டிருந்தரகுராமின் உதடுகள் ராமநாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தன. அவன் முகத்தைப் பார்ப்பவர்கள் அவனைத் திருடன் என்று நிச்சயம் கூற மாட்டார்கள்.
"ஐயா! நேற்று இரவு ராமனின் இச்சைப்படி தூக்கம் வாாததால் வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு அவனது திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தேன்"
"அந்த நடு இரவில் ராமனின் இச்சைப்படியே ஒரு கொள்ளைக் கூட்டத்தார் தாம் கொள்ளை அடித்த பொருட்களோடு வீதியில் சென்று கொண்டிருந்தார்கள். ராமனின் இச்சைப்படியே அவர்கள் என்னைப் பிடித்து அந்தப் பெரிய மூட்டையை என் தலையில் கட்டி அவர்களோடு என்னையும் இழுத்துச் சென்றார்கள்.
"ராமனின் இச்சைப்படியே அந்த நேரத்தில் காவல்துறையினரும் வந்தார்கள்"
"ராமனின் இச்சைப்படியே திருடர்களும் என்னைத் தனியாக விட்டு ஒடி மறைந்தார்கள்"
"ராமனின் இச்சைப்படியே என்னைக் கொள்ளைப் பொருட்களுடன் காவல்துறையினர் கைதுசெய்து இருட்டு அறையில் இரவு முழுவதும் காவலில் வைத்தார்கள்" என்றான் ரகுராம்
ஊர்மக்கள், ஆகா! ஐயோ!' என்று பதறினார்கள். சிலர் கண்ணீர் விட்டனர். இருந்த இடத்தை விட்டே பலர் எழுந்துவிட்டனர்.
ஐயா, ராமன் இச்சைப்படியே இப்போது நான் தங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்கிறேன்' என்று சொல்லி குழந்தை போல் கள்ளம் கபடமின்றி நின்றான் ரகுராம்.
நீதிபதி கண்களைத் தம் கைத்துண்டால் துடைத்து, உலர்ந்து போயிருந்த தன் உதடுகளை நாவால் துடைத்துக் கொண்டு, 'உடனே இவரை விடுதலை செய்' என்று உத்தரவு செய்துவிட்டு தன் அறைக்கு விரைந்து சென்றுவிட்டார்.
ரகுராம் நீதிமன்றத்திற்கு வெளியே வந்ததும் மக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். பலர் மாலைகளை அணிவித்தும் சிலர் அன்பளிப்புகளைத் தந்ததும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
ரகுராம் அவர்களிடம், 'அந்த ராமனின் இச்சைப்படியே என்னை விடுதலை செய்துவிட்டார்கள்' என்று சொல்லி பூரீபட்டாபிராமனுக்கு ஜெய் என்று உரத்துச் சொன்னான். மக்கள் பதிலுக்கு ‘ஜெய்' என்று சொல்லிக் கடவுளிடம் தங்கள் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
கருணையும் எல்லையற்றது. தவறு செய்யும் பக்தர்களையும் ான் (சுவாமி கமலாத்மானந்தர்)
ェー ーエ、" வித" வருடம் ஆடி - புரட்டரீதி ار +

Page 32
.ూ: : இது மாணவர்களுக்கான பக்கம். இதில்ச ம7ணவ4 ஒன7) பயனுள்ள பலவிஷயங்கள்அலங்களிக்கு உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறே
பெரிய புரான
மெய்ப்பொருள் நாயனார்
சேதி நாட்டின் தலைநகரம் திருக்கோவலூர் என்னும் சிறந்த பகுதியாம். அதனை மெய்ப்பொருள் நாயனார் என்பவர் ஆண்டு வந்தார். சிவபெருமானுடைய அடியார்களின் திருவேடத்தையே அவர் மெய்ப்பொருளாகக் கருதிவந்தமையால் அவருக்கு அப்பெயர் வந்தது.
அடியார்கள் வேண்டிய பொருள்களையெல்லாம் மனமுவந்து அளித்துப் பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்று வாழ்ந்த நாயனார் மீதுமுத்தநாதன் என்னும் ஓர் அரசன் பகைமை கொண்டு பல முறையும் எதிர்த்துத் தோல்வியுற்றான். பின்னர் அவரை வஞ்சனையால் வெல்ல எண்ணி சிவனடியார் வேடங்கொண்டு உடைவாளைப் புத்தகக் கவளி ஒன்றில் வைத்து எடுத்துக் கொண்டு மெய்ப்பொருள் நாயனாரை அடைந்தான். இவ்வாறு வஞ்ச நெஞ்சுடன் முத்தநாதன் வந்து சேர்ந்த பான்மையைச் சேக்கிழார், *え
மெய்யெலாம்நிறுபூசி
வேனிகள் முழத்துக் கட்டிக் கையினில் படைகரந்த
மைபொதிவிளக்கே என்ன
மனத்திலுள்கறுப்புவைத்துப்
புகுந்தனன்முத்தநாதன்” என்று பாடியுள்ளார்.
நாயனார் அவனை உபசரித்து, “தேவரீர் ஈங்கு எழுந்தருளியுள்ள காரணம் யாது?" என்று கேட்டார். அதற்கு முத்தநாதன் “சிவபெருமான் அருளிய ஆகம நூல் ஒன்றை உமக்கு போதிப்பதற்கு வந்துள்ளேன்” என்றான். நாயனார் அவன் சொல்லை உண்மை என்று நம்பி வணங்கி நின்றார். அதுதான் தக்க சமயம் என்று நினைத்து முத்தநாதன் முன்னே தான் நினைத்த அச்செயலை செய்து முடித்தான். அப்போதும் மெய்ப்பொருள் நாயனார் “மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்” என்று எண்ணி அவ்வஞ்சகனை வணங்கினார். மெய்ப்பொருள் நாயனாரை வீழ்த்த எண்ணி வந்தான் முத்தநாதன். தனது வஞ்சநெஞ்சத்தில் தீட்டியிருந்த திட்டப்படியே அவன் நாயனாரை வெட்டி வீழ்த்திவிட்டான். ஆயின் இக்கொடுஞ் செயலை தம் வாயால் சொல்லவும் கூசிய சேக்கிழார்,
பொருள் எனத் தொழுதுவென்றார்” என்கின்றார். எவ்வளவு நயம் 1 எத்துணை பரிவு
(இந்து ஒளி (
 

மயவரலாறு மற்றும் புராணக் கதைகள் உட்பட மாணவர்களுக்குப் ம். இதுபோன்றவிஷயங்களை மாணவர்களும் எழுதியனுப்பலாம். Sh.
னக் கதைகள்
முத்தநாதன் செய்த கொடுமையைக் கண்ட தத்தன் என்னும் காவலன் அவனைக் கொலை புரிய முயன்றான். இரத்தம் பெருகிக் கீழே விழுகின்ற நாயனார் தம் கைகளை நீட்டி, “தத்தா, அவர் நம்மவர், அவரை ஒன்றும் செய்யாதே" என்று தடுத்து விழுந்தார். தத்தன் அவரைத் தாங்கிக்கொண்டு, “அரசே! யான் யாது செய்தல் வேண்டும்?’ என்று கேட்டுக் கொண்டான். நாயனார் தம்மை வாளால் குத்திய முத்திநாதனை யாரும் தடை செய்யாதவாறு காவல் புரிந்து நகர் எல்லையைக் கடந்து விட்டுவிடவேண்டும்” என்றார். அவனும் அங்ஙனமே செய்தான்.
பின்னர் நாயனார் இளவரசர் அமைச்சர் மனைவியார், உறவினர் ஆகியோரை அழைத்து, “நீங்கள் எல்லோரும் திருநீற்றில் கொண்டுள்ள அன்பைப் பாதுகாத்து அதனை உலகில் பரப்புங்கள்” என்று கூறி இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.
அன்பர்களே! நாயனாரை வீழ்த்தியவன் முத்தநாதன். ஆனால் வெற்றி யாருக்கு? முத்தநாதனுக்கு அன்று. வெற்றி பெற்றவர் மெய்ப்பொருள் நாயனாரே ஆவார். துன்பம் செய்தவர்களுக்கு இன்பம் செய்வதுதான் தண்டிக்கும் வழியாகும் என்று வள்ளுவனாரும் வாய்மொழிந்துள்ளார். நாயனாரே வெற்றி பெற்றவர் என்னும் உண்மையைச் சுந்தரரும் தம் திருத்தொண்டத் தொகையுள்,
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்” என்று குறிப்பிட்டுள்ளார். எறிபத்த நாயனார்
அநபாய சோழன் மரபில் தோன்றிய மன்னர்கள் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். அந்நகரில் தேவரும் போற்றும் பெருமை வாய்ந்த ஆனிலை என்னும் திருக்கோயிலில் சிவபெருமானை நீங்காத அன்புடன் எறிபத்த நாயனார் எனும் அடியார் வழிபட்டு வந்தார். அவர் சிவனடியார்க்கு நேரும் துன்பங்களைத் துடைப்பதற்காகக் கையில் மழுவாயுதம் தாங்கி நின்றார். அதனால் அடியார் தம் பகைவர்களைக் கொன்று சைவத்தை வளர்த்து வந்தார்.
இவ்வாறிருக்கையில், அத்திருக் கோயிலில் சிவகாமியாண்டார் என்னும் தொண்டர், நாள்தோறும் மலர் பறித்து மாலைகள் தொடுத்துப் பெருமானுக்குச் சாத்திப் பக்தியுடன் பரமனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் வழக்கம்போல் மலர் பறித்துத் திருக்கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அவ்வமயம் புகழ்ச் சோழ மன்னனது பட்டத்து யானை நீராடி மதங்கொண்டு தெரு வழியே வந்தது. சிவனடியாரைக் கண்ட யானை அவரைத் தொடர்ந்து சென்று அவர் கூடையைப் பறித்து மலர்களைக் கீழே சிந்தியது. அது கண்ட சிவகாமியாண்டார் யானையைத் தடுக்க முயன்று கீழே விழுந்து, “சிவதா சிவாதா” என்று அரற்றினார்.
30 விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 33
அடியார் கூறிய துயரமொழிகளைக் கேட்ட எறிபத்தர் தம் மழுவால் வெட்டி வீழ்த்தினார். வெட்டுண்ட யானை கடலெனக் கதறியது. குத்துக் கோல்காரரும், பாகரும் அவரை எதிர்க்கவே அவர்களையும் நாயனார் கொன்றொழித்தார்.
உயிர் தப்பிய பாகரில் சிலர் ஓடிச் சென்று அரண்மனை வாயிற் காவலருக்குச் செய்தியைக் கூற, அவர் நிகழ்ந்ததைப் புகழ்ச் சோழரிடம் முறையிட்டனர். அடங்காச் சினங் கொண்ட அரசன் யானையும் பாகரும் இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து வந்தான். அங்கு பகைவர் எவரையும் காணவில்லை. எறிபத்த நாயனார் இருகை வேழம்போல் தன் ஒரு கையில் மழுவேந்தி தீமையைப் புரிந்திரார் எனக் கருதிய மன்னன் இத்தீவினையைப் புரிந்தவர் யார்?’ என வினவினன். அருகிருந்த பாகன் எறிபத்த நாயனாரை காட்டினான். அடியாரைக் கண்ட அரசன் யானை தவறு செய்திராவிடில் நாயனார் அதனைக் கொன்றிரார் என்று துணிந்தாள். நாயனாரிடம் சென்று “இவ்யானை புரிந்த குற்றத்திற்கு இதனைக் கொன்றது மட்டும் போதுமோ! அருள வேண்டும்” என்று வேண்டினன்.
உயர்வைத்தரும் நல்ல 6 to (a Diego (8
பலாங்கொடைத
மனிதன் மனிதனாகவே வாழ வேண்டும். ' விலங்கு வாழ்க்கையிலும் உயர்வான மேம்பாடுமிக்க வாழ்க்கையை மனிதன் நடத்துவதற்கு நற்பண்புகளைக் கடைப்பிடித்தல் இன்றியமையாதது. மனித வாழ்வினை மேம்பாடானதெனக் கருதுவதற்கு உதவும் பெறுமதிமிக்க வாழ்க்கைப்பண்புகளே மனித விழுமியங்கள் எனப்படுகின்றன.
இறைவன் தங்கும் ஆன்மா நமக்குள்ளே இருக்கின்றது. அதை உணர்ந்து வாழ வேண்டியது மனிதனுக்குரியதர்மம் அரிதாகிக் கொண்டு வருவதேசீரழிவுகளுக்குகாரணமாகும். ஏழைஎளியவர்களிடம் அன்புகாட்டல் சமூகத் தொண்டு செய்யும் ஆவலும் ஆண்டவனுக்கு உகந்தது என்பதை மனிதர்கள் உணரவேண்டும்.
பக்தியைப் பிறர் படிக்கக் கேட்டு முற்றாக உணர முடியாது. நல்லொழுக்கப் போதனைகள் பதிப்பதோடு அப்போதனைகளை மனித சாதனைகளிற்பிரதிபலிப்பதும் அவசியம் மனிதனை முழுமையாக்கும்புனித எண்ணங்களிலும் ஈடுபடுவதே உண்மையான பக்தியாகும். ஆசைகளின் வசப்பட்ட மனிதன் மற்றவனைப் பற்றிக் கவலைப்படாதவனாய் செயல்படுகிறான். அதனால் மாசும், தூசும் அவன் மனதில் தங்கி விடுகின்றன. எனவே மனித தர்மமும் நியாயமும் நேர்மையும் தேடி அலைய வேண்டியநிலைமை வந்துவிட்டது.
இவ்வுலகில் சிறந்த மனித விழுமியங்களைப் பேணி அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்கின்றவர்கள் யாவரும் அஹிம்சையைப் போற்றிவாழ்விலும் மேற்கொள்பவர்களாகவேவிளங்குவர். அன்பு கருனை, சாந்தி,தர்மம்,சத்தியம் ஆகியவற்றைமதித்துநடப்பவர்கள் அஹிம்சைஎனும் விழுமியத்தையும் ஆராதிப்பவர்களாகவே விளங்குவர். மிருகஉணர்ச்சியில் இருந்துமனிதன்விடுதலையடையும்போதுதான் மனிதன் மனிதனாகின்றான். மனத்தாலும் எவர்க்கும் இம்சை நினைத்தல் ஆகாது. நோயற்ற வாழ்வினை வாழ்வர் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது முதுமொழி நோய்க்குஇடங்கொடேல் என்பர்.
உணவினை அளவிற்கு அதிகமாக உண்பதால் மாத்திரமல்ல உணவை மிகக் குறைவாக உண்ணுவதாலும் உடல்பாதிக்கப்படுகிறது.
(இந்து ஒளி G

அது கேட்ட எறிபத்த நாயனார் யானையையும், பாகரையும் கொன்ற காரணத்தை அறிவித்தார். அச்சொற்களைக் கேட்டு மன்னன் பேரச்சங்கொண்டு சிவனடியார்க்கு நேர்ந்த இக்குற்றத்திற்குத் தன்னையும் கொல்லவேண்டுமென்று தன் உடைவாளை எறிபத்த நாயனாரிடம் நீட்டினான். வேந்தனின் பேரன்பைக் கண்ட எறிபத்தர் அவ்வாளை வாங்கிக் கொள்ளாவிட்டால் தானே தன் உயிரை அவன் மாய்த்துக் கொள்ளவும் கூடும் எனக் கருதி அவ்வாளை வாங்கிக் கொண்டனர். மன்னர் நாயனாரை பணிந்து தன் பிழை நீங்கத் தன்னைக் கொல்லுமாறு கூறினார். ஆனால் எறிபத்தரோ அவ்வாளால் தம்மையே வெட்டப் புகுந்தார். அது கண்ட அரசன் மனம் பதறி அவர் ஐகயைப் பற்றித் தடுத்தனன். அவ்வமயம், இறைவன் அருளால், "அன்புடையீர்! உங்கள் சிவத் தொண்டின் பெருமையை உலகோர் அறியுமாறு செய்யவே மதயானையை மலர்களைச் சிந்துமாறு செய்தோம்” என்ற சொற்கள் வானத்தில் எழுந்தன. இறந்த யானையுடன் பாகரும் உயிர் பெற்றெழுந்தனர்.
வாழ்க்கைப் பண்புகள் தவி (தரம் - 9) மிழ் வித்தியாலயம்
ஒருநாள் உணவை ஒளியென்றால் ஒளியாய்
இருநாளுக்கேல் என்றால் ஏலாய்”
விருந்தோம்பல் என்பது நமது மரபு:பண்டைய காலந்தொடக்கம் சிறந்த விழுமியப்பண்பாகப் போற்றப்பட்டு வருகிறது.
விருந்துபுறத்ததாத்தானுன்டல்சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை(இலாத சொலல்
வள்ளுவரின் திருவாக்கு வாய்மை என்பதற்குத் தகுந்ததொரு விளக்கத்தைத் தந்துள்ளார். பிறர்க்கு எந்த விதத்திலும் ஒரு சிறியதேனும் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுதல் ஆகிய அறம் தான் வாய்மை எனப்படுவது என்பதே வள்ளுவர் தரும் விளக்கம். எனவே நாம் பேசுகின்ற பேச்சுக்கள். குற்றம் தீர்ந்த நன்மைகளைப்பயப்பனவாக இருக்கவேண்டுமே தவிரப், பிறர்க்குத் தொல்லைகளையும் இடையூறுகளையும் விளைவிப்பனவாகவோ பிறர் மனங்களைப் புண்படுத்து வனவாகவோ அமைதல் ஆகாது.
தன்னையறிதல் மூலம் மனிதன் தன்னிடமுள்ள நிறைகளையும் குறைகளையும் அறிகின்றான். இச்செயற்பாடு மனிதனுக்கு மட்டும் இயலக் கூடியது. இவ்வாறு அறிந்து கொள்வதினால், தனது குறைகளை இனங்கண்டு நீக்கவும் நிறைகளை மேலும் நிறைவுபெறச் செய்யவும் முடிகிறது. தன்னை உணர்தல் மூலம் மனிதனுக்கே உரித்துடையவை எவை, அந்நியமானவை எவை? என்பதை உணர்ந்து தெளிந்து கொள்ளும் வாய்ப்பு மனிதனுக்கு ஏற்படுகின்றது.
மனிதனொருவன் சிறப்பாக வாழ்வதற்கு சிறந்த மனித விழுமியங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் இவற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
D விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 34
திருவிளையாடற்
உக்கிர பாண்டியன் திருவவதாரப் படலம்
சோமசுந்தர பாண்டியரும் தடாதகைப் பிராட்டியாரும் அன்புற்று இன்புற்று வாழ்ந்து வருகையில் அக்குலம் விளங்குமாறு ஒரு மைந்தன் வேண்டுமெனப் பிராட்டியார் எண்ணினார். சிவபெருமான் தம் நெற்றிக் கண்ணில் தோன்றிய முருகப் பெருமானைத் தடாதகைப் பிராட்டியிடம் தோன்றுமாறு திருவுள்ளம் கொண்டார். அவ்வம்மையாரும் கருப்பவதியாகி, திங்கட்கிழமையும் திருவாதிரை நாளும் கூடிய நல்ல வேளையில், ஒரு திருக் குமாரனைப் பெற்றருளினார்.
சுந்தர பாண்டியர் அம்மைந்தருக்கு உக்கிர குமாரன் எனத் திருப்பெயரிட்டு வளர்த்து வந்தார். உக்கிர குமாரனும் வளர்பிறைபோல் வளர்ந்து கலை பலவும் கற்றுப் பலர் புகழ விளங்கினார். அவனுடைய அருங்குணங்களையும் ஆற்றலையும் கண்டவர்கள், அவன் பிற்காலத்தில் உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆளும் ஒப்பிலா மன்னனாக விளங்குவான் என்று கூறினார்கள். சுந்தர பாண்டியர் “இவனுக்குப் பின்பு முடி சூட்டுவோம். முன்பு திருமணம் செய்வோம்’ என்று திருவுளம் கொண்டு அமைச்சர்களோடு கூடி ஆராய்ந்தார்.
உக்கிர குமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம்
. சுந்தர பாண்டியர் மணவூர் என்னும் நகரத்துக்கு அரசனாகிய சோமசேகரனின் புதல்வி காந்திமதியை உக்கிர குமாரனுக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார்.
அன்று இரவு சோமசுந்தரக் கடவுள் சோமசேகரனின் கனவில் எழுந்தருளினார். அவர் அரசனைப் பார்த்து, “நின் மகளை மதுரைக்கு அழைத்துச் சென்று சுந்தர பாண்டியன் மைந்தனாகிய உக்கிரகுமாரனுக்குமணம் செய்து கொடுப்பாயாக" என்று கட்டளையிட்டார். சோமசேகரன் பெருமகிழ்ச்சி அடைந்து மணவூரை நோக்கி வந்த பாண்டியனின் சுற்றத்தாரோடு திருமணத்திற்கு உடன்பட்டான். சான்றோர் வகுத்த ஒரு நல்ல நாளில் காந்திமதிக்கும் உக்கிர குமாரனுக்கும் அன்புத் திருமணம் நடந்தது. அவர்கள் சில நாட்கள் இல்லறம் என்னும் நல்லறம் இயற்றி வந்தனர்.
சுந்தர பாண்டியர் ஒரு நாள் உக்கிரகுமாரனை நோக்கி, “அருமை மைந்தனே! இந்திரனும் வருணனும் உனக்குப் பகைவர்கள் ஆவார்கள், மேருமலை செருக்கடையும். ஆகையால் இந்திரனது முடி சிதறும்படி நீ இந்த வளையை எறிவாயாக. கடல் வற்றுமாறு இந்த வேலை விடுப்பாயாக. மேருவின் செருக்கு ஒழியும்படி இந்தச் செண்டால் நீ அடிப்பாயாக’ என்று கூறி
(இந்து ஒளி

புராணக் கதைகள்
அம்மூன்று ஆயுதங்களையும் கொடுத்தார். பின்னர் அவர் உக்கிரகுமாரனுக்கு முடிசூட்டி அரசுரிமையை அளித்துத் தாமும் தடாதகைப் பிராட்டியும் திருக் கோயில் சென்று எழுந்தருளினார்.
கடல் சுவற வேல்விட்ட படலம்
அரச நீதியின்படி உக்கிர குமாரர் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். அவர் தொண்ணுாறு அசுவமேத யாகங்கள் செய்தார். அதனால் சத மகனாகிய இந்திரன் பொறாமை கொண்டு நாட்டின் வளம் குறையுமாறு வருணனை அழைத்து, “நீ ஊழிக் காலத்தில் ஏழு உலகங்களையும் சேர்த்து அழிக்கின்ற கடலாகத் திரண்டு சென்று மதுரையை அழிப்பாயாக’ என்றான். வருணன் அவ்வாறே செய்யத் தீர்மானித்தான். நள்ளிரவில் கடல் பெருக்கெடுத்து மதுரையின் கீழ்த் திசையிலிருந்து புறப்பபட்டது. அதற்குள் சிவபெருமான் ஒரு சித்தர் உருக்கொண்டு உக்கிர குமாரனின் கனவில் தோன்றி, “கடல் போல் வந்த பகைவனை வலிமை கெடுமாறு வேல்படையை எறிந்து பூமியைக் காப்பாயாக’ என்றார்.
உக்கிரகுமாரர் விழித்தெழுந்து அவ்வாறே சென்று வேற் படையை வலமாகச் சுற்றி எறிந்தார். அப்பெருங்கடல் வற்றிப் பாண்டியரது காலின் மட்டமாயிற்று. அப்போது வானத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் இடப வாகனத்தில் ஏறிக் காட்சி அளித்தார். உக்கிர குமாரரும் அவரை உள்ளம் உருகிப் பாடித் துதித்து அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
உக்கிரகுமாரர் நாடாண்ட காலத்தில் கோள்நிலை பிழைத்ததால் மழைவளம் குறைந்தது. மூன்று தமிழ் நாடுகளிலும் மக்கள் பஞ்சத்தினால் பெருந்துன்பம் அடைந்தனர். தமிழ் மன்னர் மூவரும் அகத்திய முனிவரை அடைந்து தம் நாட்டில் மழைவளம் குன்றிய செய்தியைக் கூறினார்கள். அவர், “சூரியன் செவ்வாய்க்கு முன் செல்லச் சுக்கிரன் பின் செல்வதால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது. நீங்கள் இந்திரனை அடைந்து கேளுங்கள்” என்றார். அரசர்கள், "இந்திரனை அடைவது எப்படி?” என்றனர். அகத்தியர், “சோம வார விரதம் புரிந்து சிவபெருமான் அருள் பெற்று வான வழியில் செல்லுங்கள் ” என்றார். பின்னர் சோம வார விரதம் நோற்கும் முறைகளையும் விளக்கிக் கூறினார்.
முனிவர் கூறியவாறே மன்னர் மூவரும் மதுரையை அடைந்து பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சோமசுந்தரரை வழிபட்டுச் சோமவார விரதம் நோற்றார்கள், அதனால் வானத்தில் செல்லும் வரம் பெற்றார்கள். அவர்கள் வருகையை அறிந்து
32 விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 35
இந்திரன் அவர்களுக்கு மூன்று சிங்காசனம் இடுவித்தான். சேர மன்னனும் சோழ மன்னனும் இந்திரன் காட்டிய இருக்கைகளில் அமர்ந்தனர். பாண்டியர் மட்டும் இந்திரன் சிங்காசனத்தில் அவனுக்குச் சமமாக வீற்றிருந்தார். அதனால் பொறாமையடைந்த இந்திரன் மற்ற இரு தமிழரசர்களை மட்டும் வந்த காரணத்தை வினவி, இரத்தின ஆபரணங்களையும் பட்டாடைகளையும் கொடுத்தனுப்பினான்.
பின்னர் இந்திரன் உக்கிரகுமாரரை நாணமடையுமாறு செய்ய விரும்பி அவருக்கு மிகச் சிறந்த மரியாதை செய்பவன் போல, கணக்கில்லாத மக்கள் தாங்கமுடியாமல் வருந்தும் பெரிய முத்து மாலையை அவர் கழுத்திலிட்டான். உக்கிர பாண்டியர் மலர்மாலை போல அதனைத் தம் கழுத்திலே அணிந்து கொண்டார். அதுகண்டு பெருவியப்படைந்த இந்திரன் அவரை “ஆரந்தாங்கு பாண்டியன்” என்று கூறிப் புகழ்ந்தான். உக்கிர பாண்டியர் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் மதுரையை அடைந்தார்.
பொலனறிவை
G, GJ). தரம் - 13 (வ TRYS A)Иቇቇ. தமிழ் ம
L/6uffrir6
பண்டைய காலந்தொட்டே இலங்கைக்கும் இந்தியாவிற்கும்
இடையே சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதாரத் தொடர்புகள் காணப்பட்டு வந்துள்ளன. இதன் படி இலங்கையின் இரண்டாவது இராசதானியான பொலனறுவையில் (ஆட்சிகாலம் கி. பி. 10171070) இந்தியப் பேரரசர்கள் பல சிவன் கோயில்களைக் கட்டுவித்தனர்.
இதன்படி பொலனறுவைக் காலத்தில் காணப்பட்ட இந்துமத செல்வாக்கினை எடுத்துக் காட்டும் நிர்மாணங்களுள் ஒன்றாக “இரண்டாம் இலக்கச் சிவன் கோயில்" எனப்படும் ஆலயம் வி ள ங் கு கி ற து . இக்கோயிலின் சுவர்களில் காணப்படும் கல்வெட்டு களின்படி இது முதலாம் இராஜராஜ சோழ மன்னனால்
கட்டுவிக்கப்பட்டதாக கருதப் படுகின்றது. இங்குள்ள
(இந்து ஒளி G
 

இந்திரன் கட்டளையால் சேர சோழ நாடுகளில் மட்டும் மழை பெய்தது. பாண்டிய நாட்டில் பெய்யவில்லை. ஒரு சமயம் உக்கிர பாண்டியர் பொதிய மலையை அடுத்த சாயலில் வேட்டையாடும்போதுபுட்கலா வர்த்தகம், சங்காரித்தம், துரோணம், காளமுகி என்னும் நான்கு மேகங்களும் பொதிய மலைமேல் மேய்ந்து கொண்டிருந்ததால் அவற்றைப் பிடித்து வந்து சிறைப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியால் உக்கிர பாண்டியருக்கும் இந்திரனுக்கும் பெரும் போர் மூண்டது. பாண்டியர் வீசிய வளை இந்திரனின் முடியைத் தள்ளிச் சிதைத்தது. போர் செய்ய முடியாமல் இந்திரன் உக்கிர பாண்டியருக்குச் சமாதான ஒலையனுப்பினான். தன் மேகங்களை விட்டுவிட்டால் பாண்டிய நாட்டுக்கு மழை தருவதாக வாக்களித்தான். பாண்டியர் இந்திரன் வாக்கை நம்பவில்லை. பின்னர் வேளாளன் ஒருவன் அவனுக்குப் பிணையாக வந்ததால் மேகங்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். இந்திரன் ஏவலால் பாண்டிய நாட்டில் மாதம் மூன்று மழை பெய்தது. நாடும் வளம் பெற்று விளங்கியது.
சிவன்கோயில்
சலஜா ர்த்தகப்பிரிவு) 2 கா வித்தியாலயம் RY.
காடை
இறைவன் “மாதேவி ஈசாரமுடையார்”என அழைக்கப்படுகின்றார். முற்று முழுதாக இந்து மத முறைப்படி நிர்மாணிக்கப்பட்ட இந்த கோயில் சோழர் சிற்பமுறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகும்.
ஓராயிரம் வருடகாலம் ஆயுள் கொண்டு நிலைத்து நிற்கும் இந்தச் சிவன் கோயில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில், முற்றுமுழுதாக கருங்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் முன்புறத்தே நந்திதேவனின் உருவச்சிலையும் காணப்படுகிறது.
ஆயிரம் வருடத்திற்குமுன் கட்டப்பட்ட இவ்வாலயம் தற்போது இடிபாடுகளுடன் பராமரிக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது எனலாம். எனினும் இந்தச் சிவன் கோயிலைவிடப்பழமைவாய்ந்த இலங்கையில் ஈஸ்வரங்கள் உட்பட பலகோயில்கள் காலத்தாலும் அந்நியரின் ஆக்கிரமிப்பாலும் அழிவுற்ற போதிலும் அவற்றுள் பல புனரமைக்கப்பட்டு தற்போதுகூட வணக்கத்திற்குரிய ஸ்தலங்களாகக் காணப்படுகின்றபோது வரலாற்றுச் சிறப்புமிகு இந்த சிவன்கோயில் சுற்றுலாப் பிரயாணிகளின் காட்சிப் பொருளாகப் பராமரிக்கப்படாத நிலையிலிருப்பது வருந்துதற்குரியதே
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 36
மி மாணிக்கவி
她 வெ. சர்( 黎、 திU V LA6/ 40 برای 47 کمر, r Asܘܢ
தண்ணார் தமிழளிக்கும் தென்பாண்டி நாட்டிலே திருவாதவூரிலே அந்தணர் குலத்திலே மாணிக்கவாசகர் சுவாமிகள் என்னும் வாதவூரடிகள் தோன்றினார். தேவாரம் பாடிய மூவருக்கும் பிந்தியவரெனவும் முந்தியவரெனவும் கூறுவதுண்டு. இவர் வாதவூரர் என்ற பெயர் சூட்டப்பெற்று இளமையிலேயே எல்லாக் கலைகளையும் கற்று நல்லொழுக்கமுடையவராயினார். இவரது மேன்மையே இவரை உயர்த்தி வாழவைத்தது. இந்த மேன்மையை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் என்ற அரசன் இவரைத் தனது முதல் மந்திரியாக்கித் தென்னவன் பிரமராயன்” என்ற பட்டப் பெயரையும் சிவிகை, குடை, கவரி முதலிய விருதுகளையும் திரண்ட செல்வத்தையும் இவருக்களித்தான்.
ஒரு நாள் நல்ல குதிரைகள் வாங்குவதற்காக அரசன் மிகுந்த பொன்னைத்தந்து வாதவூரரை அனுப்பினான். வாதவூரரும் கடினமான வழி பல கடந்து திருப்பெருந்துறையென்ற இடத்தையடையும்போது அங்கொரு சோலையினின்றும் அரநாம முழக்கம் கடல் போன்றொலிப்பதைக் கோட்டார். . அங்கு சிவபெருமானார் ஒரு சிவயோகி வேடம் பூண்டு சிவகணங்கள் தமக்குச் சீடர்களாக வீற்றிருக்க ஒரு குருந்த மரத்தடியில் அவர்கட்கு ஞான நூற் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார்.
இக்காட்சியைக் கண்ட வாதவூரர் தொழுத கை தலைமேலேறத் துளும்பு கண்ணிருள் மூழ்கிக் குருமூர்த்தியின் திருவடிகளில் வீழ்ந்து தம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டினார். இதற்கென்றே வந்துள்ள குருமூர்த்தியும் வாதவூரருக்குத் திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால் ஞானதீட்சை செய்தருளினார். சிவஞானம் கைவரப் பெற்ற வாதவூரர் உள்ளக் கணிவோடு பல பாடல்களைத் தம் குருமீது பாடினார். குருந்த மேவிய குருநாதரும் இவர் பாடலை அருளொளி வீசும் மாணிக்கவாசகமாக இருத்தலுக்கு மகிழ்ந்து வாதவூரருக்கு "மாணிக்கவாசகர்” என்ற தீட்சா நாமம் சூட்டினார். இறைவனும் தன்னிடம் வாதவூரர் ஒப்படைத்த பொருளை பெருந்துறையில் திருக்கோயிற் பணிக்கும் அடியவருக்கும் உதவுமாறு கட்டளையிட அவ்வாறே செய்து உலக விஷயங்களை நீத்து மெய்த் துறவியாகத் திருப்பெருந்துறையில் அமர்ந்திருந்தார். பரிசனங்களால் இவற்றையறிந்த பாண்டியன், உடனே தன்னிடம் வரும்படி ஒரு திருமுகம் விடுத்தான். மாணிக்கவாசகர் அத்திருமுகத்தை பொருட்படுத்தவில்லையாயினும் இறைவன் “நாம் ஆவணி மூலத்தில் குதிரைகளைக் கொண்டு வருவோம் நீ முன்னதாகச் செல், இம் மாணிக்கக் கல்லையும் அரசனிடம் கொடு” என்று கட்டளையிட்டு ஒரு மாணிக்கத்தையும் தர, அதைக் கொண்டு அரசனிடம் தந்து ஆவணி மூலத்தில் குதிரைகள் வருமெனச் சொல்லி அரசனை மகிழ்வித்தார். ஆவணி மூலத்துக்கு இரண்டொரு நாள் முன்னர்வரை மதுரையின் பக்கவிலாவது பெருந்துறையிலாவது குதிரைப்படையொன்றும் வரக்காணாத பாண்டியன், மாணிக்கவாசகர் தன்னை ஏமாற்றி பொய்யுரைத்தன
(இந்து ஒளி G
 

ITÈFÈírfor GIUGUINI
வஸ்வரன் ܛ
-9 oOX ா வித்தியாலயம் *్క 羅列)幻7 (
ரென்றெண்ணி அவரைச் சிறையிலிட்டுப் பலவகையாகத் துன்புறுத்தினான். சுவாமிகள் எம்பெருமானையே நினைத்து “நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானே இதற்கு நாயகமே” என்ற உறுதியோடு விளங்கினார்.
ஆவணி மூலத்தன்று காலையில் குதிரைகள் வந்தன. ஆலவாக் கடவுளும் குதிரைச் சேவகனாக வந்தான். பாண்டியன் மனமகிழ்ந்து மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து விடுவித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டான். இறைவன் திருவிளையாடலால் நரிகளே குதிரைகளாக வந்தன. அன்றிரவே மீண்டும் அவைகள் நரிகளாயின. பாண்டியன் கோபம் மிகுந்தவனாய் மாணிக்கவாசகரை மீண்டும் துன்புறுத்தினான். உச்சி வேளையில் சுடுகின்ற வைகை மணல் நடுவே நிறுத்தினான். உடனே இறைவன் அன்பு கூர்ந்து வைகையில் பெருவெள்ளத்தை நிரப்பினான். வெள்ளம் கரைகளையுடைத்து மதுரைக்குள் பாய்ந்தது. அமைச்சர்கள் சிலரால் மாணிக்கவாசகப் பெருமானைத் துன்புறுத்துவதால் இக்கேடு வந்ததென அரசன் உணர்ந்து, அவரை விடுவித்து வணங்கி வெள்ளத்தைத் தடுத்து அருள்புரியுமாறு வேண்டினான். அவரும் கரையிற் செல்லவும் வெள்ளப்பெருக்கு நின்றது. உடைப்புக்களை அடைத்ததற்கு மதுரையின் குடிகளிடம் கட்டளையிட்டு மாணிக்கவாசகர் நிஷ்டை
கூடியிருந்தார்.
எல்லா உடைப்புக்களும் அடைபட்டன. வந்தியென்ற கிழவியின் பங்கு மட்டும் அடைக்கப்படவில்லை. இறைவனே அவளுக்கு கூலியாளாக வந்து அவள் தந்த பிட்டையுண்டு வேலை செய்யாமல் திருவிளையாடல் புரிந்தான். அரசன் வந்தியின் ஆள் வேலை செய்யாததையுணர்ந்து அவனைப் பிரம்பாலடிக்கவும், அரசன் தேவர் மனிதர் முதலிய எல்லா உயிர்கள் முதுகிலும் அந்த அடிபட்டது. ஆளும் மறையவே பாண்டியன் இத் திரு விளையாடலையும் மாணிக்கவாசகர் பெருமையையும் நன்குணர்ந்து அவரை வணங்கினான். மாணிக்கவாசகர் அமைச்சர் பதவியை நீத்துத் திருப்பெருந்துறை சென்றார்.
அங்கு மீண்டும் குருந்து மேவிய குரவரையும் குழாங்களையும் கண்டார். இறைவனும் அங்குள்ள குளத்தில் தோன்றும் சோதியிட் கலக்கும்படி குழாங்கட்கும் தலங்களையும் வணங்கி “நலமலிதில்லையுள் கோலமார்தரு பொதுவினில் வருகவென"மாணிக்கவாசகருக்கும் கட்டளையிட்டு மறைந்தான். குழாங்களும் சோதியிற் கலந்தன. வாதவூரடிகள் உத்தர கோசமங்கை, இடைமருது, அண்ணாமலை, கழுகுன்றம், காச்சி முதலிய பல தலங்களை வணங்கித் திருவாசகப் பாடல்களைப் பாடித் தில்லையில் வந்து திருக்கூத்தனை வணங்கி ஊருக்குப் புறம்பே ஓரிடத்தில் வசித்து வந்தார். சைவ சமய உண்மையை எடுத்துரைத்து இறைவன் திருவடியில் உடனே ஆனி மாதத்தில் இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய முத்தியை அடைந்தார்.
") விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 37
செல்வி காயத்ரி அரு
தமிழ்மகால
67šv
"ஒழுக்கம் விழுப்பந்தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்று உலகப் பொது மறையாகிய திருக்குறள் கூறுகின்றது. விழுமியம் கைக் கொண்டவன். சான்றோன் என அழைக்கப்படுகின்றான். நல்ல விழுமியங்களைக் கொண்டுள்ளவன் அவனது வாழ்வை செம்மையாக வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொள்வான் என்றால் மிகையாகாது.
உலகில் பல ஜீவராசிகளிலிருந்தும் தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்கு மனித விழுமியங்களே பயன்படுத்தப் படுகின்றன. பெறுமதி மிக்க வாழ்க்கையின் வளமான எதிர்காலத்தை காண்பதற்கு மனித விழுமியங்கள் உதவி புரிகின்றன. உலக மக்களின் விழுமியங்களைப் பின்பற்றி பேரும் புகழுமாக சிறப்பாக வாழ்ந்தவர்களும் உண்டு. மனித விழுமியங்களை மதித்து பின்பற்றாமல் வாழ்வில் ஒரு சிறந்த எதிர்காலத்தின் ஒளியைக் காணாது வெறுப்புற்று நலிந்து போனவர்களும் உண்டு.
மனித விழுமியங்கள் பல வகைகளை தம்மிடத்தே கொண்டுள்ளது. அவற்றின் சிலவற்றை இங்கு நோக்குவோம்.
"சத்யம் ஏவஜயத்தே என்பதுமுதுமொழி. ஆம்சத்தியம் எல்லா விழுமியங்களுக்கும் அடிப்படையாகவும் ஆதாரமாகவும் விளங்குகின்றது. இதனை போற்றிப் புகழ்ந்து பாதுகாத்து கடைப்பிடித்து வந்தவர்களில் பண்டைய காலத்து அரிச்சந்திரன் முதல் நவீன காலத்து மகாத்மா காந்திவரை சத்திய நெறின்ய எமக்கு போதித்து முதல் அவற்றிற்கு ஆதாரமாகவும் திகழ்கின்றனர் என்றால் மிகையாகாது.
"தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்கிறார் பொய்யாமொழிப் புலவராகிய திருவள்ளுவர். ஒருவர் தமது மனச்சாட்சிக்குப் புறம்பாக பொய் கூற முடியாது ஆனால் சில வேளைகளில் தாம் கூறியது பொய் என்று அறிந்து பின்னர் ஒருவரால் நிம்மதியால் வாழ முடியாது.
மனித விழுமியங்களில் முதன்மையானதும் உயர்வானதும் என்றும் நிலைத்து நின்று காலத்தால் அழியாததும் என்றும் நிலையானதும் சத்தியமே ஆகும் என்பதை
“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று" என்று திருவள்ளுவப் பெருமான் எமக்கு வலியுறுத்துகின்றார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்மதி கல்வி - அன்பு
நிறையஉடையவர்கள் மேலோர் எனபாரதியாரும் மனித விழுமியங்களை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார்.
மனிதனிடம் உள்ள மிருக உயர்வின் வெளிப்பாடே சினம் ஆகும். சினம் பொங்கியெழும் போது மனிதன் மிருகம் ஆகிறான். அதே மனிதன் எந்நேரமும் மிருகமாகவே இருப்பதில்லை. சினம் என்று வந்துவிட்டால் மனிதன் தன் வயத்தை இழந்து
(இந்து ஒளி G
 

ணாசலம் (தரம் - 9)
த்தியாலயம் கொடை
நிதானந்தவறும் போது பலவற்றை இழந்து பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
“தன்னைத்தான் காக்கின் சினங் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்" என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஒருவன் தன் கைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமெனின் சினம் தன்னை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளல் அவசியம் என்கிறார்.
“பொறுத்தார் அரசாள்வார் என்பது முதுமொழி. பொறுமை என்னும் மருந்தை உண்டால் சினம் என்னும் நோயை விலக்கி பல இன்பங்களைப் பெறலாம் என்றால் மிகையல்ல.
சேவை என்பது மனித விழுமியங்களுள் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. தன்னலம் அற்றதும் பயனை எதிர்பாராததுமான சேவை மிகமிக மாட்சிமை பொருந்தியது. அதனால் தான் என்னவோ “அன்புக்கும் இல்லை அடைக்குந்தாழ்” என்றார்களோ?
“எல்லோருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளம்"
செல்வார்க்கே செல்வந் தகைந்து என்கிறார் பொய்யா மொழிப்புலவர். பணிவு, அடக்கம், மனிதர்களை சிறப்புடன் வாழவைக்கும் அரும்மருந்தைப் போன்றது.
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற் பிறக்கையிலே" என்ற கீழைத்தேய கவிஞன் கண்ணதாசனின் கருத்தும்"மனிதன் இயற்கையிலேயே தீயவனாகப் பிறப்பதில்லை. சமூகத்தின் குறைபாடுகளே அவனை தீயவனாக்குகின்றன’ என்ற மேலைத்தேய சிந்தனையாளரின் கருத்தாகும்.
பண்டைய மக்கள் “சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" என்றும்
“ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்" என்றும் கூறினர். வயது முதிர்ந்து நரை, திரைகளை கொண்டவர்களிடம் உலக அனுபவங்கள் பலவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வனுபவங்களை நாம் சிந்தனையுடன் கேட்டு நடந்து கொள்வதனால் நாம் வாழ்வில் பல இன்பங்களைக் காண முடியும். மக்கள் வாழ்வில் அமைதி, அடக்கம், திருப்தி, சாந்தி, நல்லொழுக்கம் ஆகியவை காணப்படும்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். ஒரு மனிதன் சீருஞ்சிறப்புமாக வாழ்வதற்கு மனித விழுமியங்கள் அவசியம். மனித வாழ்வினை மேம்படுத்தும் யாவும் மனித விழுமியங்கள் ஆகும். மனித விழுமியங்கள் நிலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்தவை என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” ஒரு பெறுமதிமிக்க மனித வாழ்க்கையை நாம் வீணாக்காது வையத்துள் சிறந்த ஒரு மகாத்மாவாக வாழ மனித விழுமியங்கள் மூலம் வழிவகுத்துக் கொள்ளலாம்.
또) விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 38
இசைக் கலை
திருமதி. G. சறோஜினி கொ/முகத்துவாரம் கொழும்
இந்திய நாட்டிலே பெரும்பாலான கலைகள் கோயில்களுடன் இணைந்து வளர்ந்தவையாகக் காணப் படுகின்றன. கலைகளைத் தெய்வத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது இந்திய மக்களுடைய வழமையாகும். எந்தக் கலையானாலும் அதனை ஆரம்பித்து வைத்த பெருமை இறைவனையே சாரும் என்பார்கள். இக்கருத்தினை நாம் ஆராயும் பொழுது ஒர் உண்மை எமக்குத் தெரிய வருகின்றது. அதாவது ஒரு சாதாரண மனிதனுடைய கண்பார்வைக்கும் ஒரு கலைஞனுடைய பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒர் பார்வையிலே சாதாரண மனிதனுக்குத் தெரியாத பல உண்மைகள் கலைஞனுடைய கண்களுக்கு தெரிகின்றது. இந்தக் கலைக்கண்ணை இறைவன் தந்த கொடை என்பார்கள். இதனால்தான் இறைவனைப் போன்று கலைஞனும் ஒரு சிருஷ்டிகர்த்தாவாக காணப்படுகின்றான். இவ்வாறு வளர்ந்த கலைகளுள் இசைக்கலை முக்கியமானது. "இசையால் வச்மாகா இதயமேது” என்பதற்கிணங்க மாந்தரின் மனதைக் கொள்ளை கொள்ளும் மகத்தான சக்தியே இசையாகும்.
இசைக் கலையானது மனிதன் தோன்றிய காலம் தொட்டு இன்று வரையும் வளர்ச்சியடைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இசையின் ஆரம்பம் நாகரீக காலங்களிலும் இருந்துள்ளது என்பதை மொகஞ்சதாரோ ஹரப்பாவில் கண்டெடுக்ககப்பட்டுள்ள தொல் பொருட்களான புல்லாங்குழல், மத்தளம் என்பவற்றினைக் கொண்டும் அறியமுடிகின்றது. இசைக்கதையின் தோற்றத்தினைப் பற்றி அறிவதற்கு முதலாவதாகக் கிடைத்த இலக்கியச் சான்று வேதங்கள் ஆகும். இவ் வேதங்களுள் அமைந்தது பிற்பட்ட காலங்களில் இசைக்கலை வளர்வதற்கு அத்திவாரமாக அமைந்தது சாமவேதம் ஆகும்.
புராண இதிகாச காலத்தில் இசைக் கலைபற்றி கூறப்படும் கதைகளில் இறைவனே இசைவடிவினன் என்னும் கருத்துக் கூறப்படுகின்றது. இறைவனை இசையினால் பாடி வழிபட்டால் வாழ்வு சிறக்கும் என்னும் கருத்தும் கூறப்பட்டது. மேலும் இக்காலத்தில் கடவுளர் திருவுருவங்கள் இசைக் கருவியோடு சித்தரிக்கப்பட்டிருப்பது நோக்கத் தக்கது. சிவன் - உடுக்கையும், சரஸ்வதி . வீணையும், கண்ணன் - புல்லாங்குழல் சங்கும், நாரதர் - தம்புராவும் கொண்டு விளங்குவது இசைக்கலையின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இசையுடன் இறைவன் புகழ் கூறும் தேவாரங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கும் போது பக்தி உணர்ச்சி அதிகரிக்கின்றது. இராவணன் சாம கீதம் இசைத்து இறைவனிடம் அழியாதவரம் பெற்றான். அகத்தியரின் இசையால் கற்பாறையும் உருகியது. தேவாரங்களும் பண்ணுடன் பாடித்துதிக்கும் தன்மை வாய்ந்தனவாகின. தேவார முதலிகளின்
(2js spar (

カ
z Fect 62 76/7/7 ar é ar 7
3a56) B.A. Dip. in Edu.
D
இந்தக் கல்லூரி
) - 15.
தேவாரங்கள் திருநீலகண்ட யாழ்ப்பாண மரபில் வந்த பெண்ணொருவர் பண் வகுத்தார்.
"காதலாகிக் கசிந்து கண்ணிர்மல்கி
ஒதுவார்தமை நன்னெறிக்குய்யன” இத்தேவாரங்கள் இறைவனை இசையின் வடிவாய்க்
கண்டுநாயன்மார்துதித்தனர்.
சலம் பூவொடு தூபம் மறந்தறியே
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்” என அப்பரும்
பண்ஆர்தருமழையாய் உயர்பொருளால் இறைவனாய்” என சம்பந்தரும்
இசைவடிவான இறைவன் புகழைப் போற்றிப் பாடினர். இறைவடிவான தேவாரங்கள் இறை நம்பிக்கையையும் இறை பக்தியையும் வளர்க்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் காணப்படும் இசைத்தூண்கள் ஆலயங்கள் இசையுடன் இணைத்துள்ளதை இராமாயணத்தில் உணர்த்துவதாக உள்ளது. இராவணன் சாமகானப்பிரியனாகவும், தனது பத்துத்தலைகளில் ஒன்றினை உடைத்து நரம்புகளின் துணையுடன் இசை மீட்டி சிவனிடம் வரம் பெற்ற வரலாற்றிலிருந்தும் இசையின் தன்மையை அறிந்து கொள்ள முடிகிறது. குப்தர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் இசைக்கலை சிறப்புற்று இருந்தது என்பதை அங்கு கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் சமுத்திரகுப்தன் வீணை வாசிப்பது போன்ற நிலையும், இவனது இசையினை இலக்கியங்கள் போற்றுவதிலிருந்தும் இக்கால இசைக்கலையின் வளர்ச்சியினை அறிய முடிகின்றது.
சுவாமி வீதி உலாவின் பொழுது வாத்தியம் இசைக்கப்படுகின்றது. திருவிழாக் காலங்களின்போது இசைக்கச்சேரிகள் செய்யப்படுகின்றன. சம்பந்தருக்குச் சிவபெருமான் பொற்றாளம் வழங்கிய கதையிலிருந்தும் இறைவன் இசையுடன் பாடும் பாடலில் லயித்து விடுகின்றான் என்பது தெளிவாகின்றது. ஆலயங்களில் ஒதுவார்களை நியமித்து அவர்களுக்கு மானியங்களை வழங்கி வந்தமையும் இசைக்கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
அடுத்த ஒவ்வொரு காலப்பகுதியிலும் இசைக் கலையானது எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் பார்க்கும் போது சங்ககாலத்தில் இசையானது மக்களின் வாழ்வுடன் இரண்டறக்கலந்து காணப்பட்டது. இசை இறைவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டதை
“செறிதொடி முன்னகை கூப்பிச் செல்வேன் வெறியாடு மகளிரொடு செறித்தாய்க் குழலகல, யாழ் முரல, முழுவதிர, முரசியம்ப விழவறா வியல் ஆவணத்து"
30
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 39
என் வரும் பட்டினப் பாலை அடிகளால் உணரலாம். பரிபாடல் முதலிய சங்க நூல்களில் கடவுளரை ஏத்திப் போற்றும் பழந்தமிழ் இசைப்பாடல்கள் பல காணப்படுகின்றன. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே தமிழுக்குரிய ஏழிசைகளாகும். சங்க காலத்தில் ஐவகை நிலப்பாகுபாடு நிலவியது. அந்தந்த நிலத்துக்கு ஏற்றவாறு மனவுயர்ச்சியை இனிய முறையில் வெளிப்படுத்தக் கூடிய இசையும் அதற்குரிய துணைக்கருவிகளும் தோற்றம் பெற்றன. ஐவகை நிலத்தாரும் அந்தந்த நிலத்துக்குரிய பண்ணைகையாண்டனர். குறிஞ்சி நிலத்தார் குறிஞ்சிப் பண்ணையும் இதற்கு உ+மாக: குறிஞ்சிநிலமகள் ஒருத்திதழைத்து நீண்ட தனது கூந்தலை கையாற் கோதிக்கொண்டு பெரிய மலையின் பக்கத்தே குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு நின்றாள். தினைக் கதிரினைத் தின்று கொண்டு நின்ற யானை ஒன்று அப்பாடலைக் கேட்டதும் திணைக்கதிரினை உட்கொள்ளாது துயில் வரப் பெறாத கண்கள் துயில் வரப் பெற்று விரைவாகத் தூங்குவதாக அகநாநூறு குறிப்பிடுவது இசையாலே உயிர்கள் மயங்கி நிற்கும் என்பதை வெளிப்படுத்துகின்றது.
அடுத்து முல்லை நிலத்தார் முல்லைப் பண்ணையும், அல்லது நெய்தற் பண்ணையும், பாலைநிலத்தார் பாலைப் பண்ணையும் பாடி மகிழ்ந்தனர். ஆதிப் பண்களாகிய இவ்வைந்திலும் இருந்தே இன்று நாம் காணும் பண்கள் அனைத்தும் தோற்றம் பெற்றன என்பர். மேலும் போர்முனையில் புண்பட்டு வீரன் ஒருவன் கிடக்க அப்புண்னை உண்ணவரும் பேய்களை தடுக்கும் நோக்குடன் காஞ்சிப்பண்ணை பாடி, யாழையும், குழலையும் இசைப்போம் என தலைவி கூறியதாகப் புறநாநூறு கூறுகிறது.
பண்களைத் தோற்றுவித்தது போலவே ஐவகை நிலத்திலும் வாழ்ந்தோர் தத்தமக்குரிய இசைக் கருவிகளையும் தோற்றுவித்தனர். அது மட்டுமல்லாமல் எந்தெந்தப்பண் எந்தக் காலத்தில் பாடப்பட வேண்டும் என்பதையும் நுணுகி அறிந்தார்கள். அந்தக் காலத்தில் பாணர் என்ற வகுப்பினர் பாடுதலையே தம் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர் பாணர் பண்பாட அவர்களின் மனைவிமார் நடனம் ஆடினர். பெரும்பானாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை முதலிய இலக்கியங்கள் வாயிலாக இதனை அறிய முடிகின்றது. பழந்தமிழ் இசையைப் பற்றி அறிய முத்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரமும், அதன் உரைநூல்களும் உதவுகின்றன. பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், தாளசமுத்திரம், இந்திர காரீயம் போன்ற இசைநூல்கள் பல பழந்தமிழ் நாட்டில் இருந்தமை சிலப்பதிகார உரைகளால் அறியக்கிடக்கின்றது.
“யாழும் குழலும் சீரும் மிடரும்
தாழ்குழல் நண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையாகும்"
எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சங்கமருவிய கால இறுதிப் பகுதி பழந்தமிழ் நாட்டில் செழித்து வளர்ந்து வந்த இசைக்கலைக்கு இருண்ட காலமாகும். இக்காலப்பகுதியில் இசை அருகி மறையத்தொடங்கியது. பெளத்த,
(இந்து ஒளி G

சமணச் செல்வாக்கு அதிகரித்தமையால் மக்கள் இசை முதலிய கலை நலன்களை மறக்கலாயினர். எனினும் இக்காலத்தில் இசையிலே மூழ்கிக் கிடந்தவர் சிவபக்தரான காரைக்கால் அம்மையார். இவர் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை போன்ற பக்திப் பனுவல்கள் தமிழிசை மீண்டும் வலுப்பெற சிறப்புடைய இலக்கியங்களாக கைகொடுத்து உதவின.
பல்லவர் காலம் இசைவரலாற்றிலே பொற்காலமாக மிளிர்கின்றது. சங்கமருவிய கால பிற்பகுதியில் காரைக்கால் அம்மையார் மற்றும் முதலாழ்வார்கள் ஆரம்பித்து வைத்த பக்தி இயக்கத்தினை பல்லர் காலத்தில் நாயன்மார்களும் பின்வந்த ஆழ்வார்களும் தொடர்ந்து வளர்த்துச் சென்றனர். தேவார முதலிகள் அவைதீக மதங்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க அயராது முயன்றனர். இவ்வாறு பக்தி இயக்கத்தை வளர்ப்பதற்கு கருவியாக இன்னிசையால் இறைவனைப் பாடினர். தேனினும் இனிய தேவாரப் பதிகங்களைப் பாடிக் கொண்டு தலங்கள் தோறும் யாத்திரை செய்தனர். இதுவரை காலமும் அகப்பாட்டாக இருந்த இசை நாயன்மார்கள் காலத்தில் தெய்வீக இசையாக மாறியது.
ஆழ்வார்களும் இதே முறைகளைப் பின்பற்றி பண் கனிந்த பாடல்களை இசைக்கருவிகளின் துணைகொண்டு இறைவனை ஏற்றிப் பாடினர். நம்மாழ்வார் பண்களை அமைத்துப் பாடுவதிலும் தலைசிறந்து விளங்கினர். பாணர் குலத்தில் வந்த திருப்பாணாழ்வார் பரந்தாமனின் புகழை பலவாறு வர்ணித்து இசையின் பெருமையை மக்களுக்கு உணர்த்தினர். இவ்வாறு நாயன்மாரும் ஆழ்வார்களும் தோன்றி சமயத்தோடு இசைக்கலையையும் வளர்த்தனர்.
பல்லவ மன்னர்களில் முதலாம் மகேந்திரவர்மன் இசைவளர்த்தோர் வரிசையில் சிறப்புப் பெறுகின்றான். இவன் இசையில் விருப்பம் உடையவன் என்பதை அவனது கல்வெட்டுக்களில் அறியலாம். “இசைப்பாக்களே எனது செல்வமும் வாழ்வும்” என்று தானியற்றிய மத்தவிலாசப் பிரஹசனம் என்பதில் கூறியுள்ளார். அத்துடன் மகேந்திரவர்மன் பரிவாதினி என்னும் பெயர் கொண்டதனால் வீணையில் வல்லவனாக விளங்கினான் என்பதையும் அறிய முடிகின்றது. மகேந்திரவர்மன் பல்லாவரம் குகைக் கோயில் கல்வெட்டில் தன்னைச் சங்கீரண சாதி எனக் கூறியுள்ளான். இவன் தானவகைகள் ஐந்தினுன் கடைசியில் உள்ள சங்கீரணம் என்பதை புதிதாக கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைத்தவன் எனக் கூறப்படுகின்றது.
இராஜசிம்மனும் இசையில் வல்லவனாக விளங்கினான். அவனுடைய பல விருதுப் பெயர்களுள் வித்தியாதரன் வீணாதரன் போன்ற பெயர்கள் அவனுடைய இசைப்புலமையை எடுத்துக் காட்டுவதுடன் இசைக்கலையை வளர்த்துச் சென்றான் என்பதையும் விளக்குகின்றது. தேவாரகாலத்துஇசைக்கருவிகளும்பல்லவ அரசர் காலத்திலிருந்தேதென்னிந்தியகோயில்களில் இசையுடன் தேவாரம் பாடப்பட்டிருக்கிறது. மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில் திருப்பதிகம் பாடுவதற்கு ஆவன செய்யப் பெற்ற செய்தி ஒன்றும் காணப்படுகின்றது.
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 40
அடுத்து சோழப் பெருமன்னரும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். இவற்றை வளர்க்கும் கலைக்களஞ்சியமாக கோயில்கள் விளங்கின. சோழமன்னர்கள் பெரும் வசதி படைத்தவர்களாக காணப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு போருக்குப் போகும் போதும் அதில் வெற்றிவாகை சூடினால் அதன் பிரதிஉபகாரமாக ஆலயங்களைக் கட்டினார்கள். இவ்வாறு ஆலயங்களைக் கட்டும் போது இசையும் சேர்ந்து வளர்ச்சி அடைந்தது. சோழர் காலம் முதல் எண்ணற்ற கல்வெட்டுக்கள் வாயிலாகத் தேவாரத் திருப்பதிகங்கள், திருவாய்மொழி, திருவெம்பாவை, திருத்தாண்டகம் ஆகியன கோயில்களில் பாடப்பெற்றன. இக்காலத்தில் கோயில்களுடன் சேர்ந்தே இசைக்கலை வளர்ச்சிஅடைந்தது. கோயில்கள் அனைத்திலும் பண்ணிசை பாடுவதற்காக ஒதுவாமூர்த்திகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இக்காலத்தில் கோயில் கிரியைகளின் போது பல்வேறு வகைப்பட்ட இசைக்கருவிகளால் அதற்குரிய பண்ணோடு இசையமைத்து இசைக்கலையை வளர்த்துச் சென்றனர் சோழ மன்னர்கள்.
விஜய நகர நாயக்கர் காலத்தில் இஸ்லாமியர் வருகையினால் பல்வேறுபட்ட ஆபத்துக்கள் எதிர் நோக்கப்பட்ட போதிலும் இக்காலத்தில் கலை வளர்க்கப்பட்டதை அறிய முடிகின்றது. இக்காலத்தில் தமிழிசையை அடிப்படையாக கொண்ட இசைக்கலைகளின் வளர்ச்சிப் போக்கு >காணப்படுவதால் அது தமிழகத்தை ஒட்டியும் அதற்கு அப்பாலும் பரந்துசெல்கின்றது. பண்டைய இசைக்கருவிகளோடு நாதஸ்வரம் என்ற இசைக்கருவியும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதனோடு சேர்ந்தே தவிலும் இக்காலத்திற்குரியதாக கொள்ளப்படுகின்றது. இக்காத்தில் இசை தூண்கள் பலவும் அமைக்கப்பட்டது. உ+மாக ஹம்பே, மதுரை போன்ற இடங்களில் உள்ள இசைத்தூணில் ஓரிடத்தில் தட்டினால் ஏழு ஸ்வரங்களையும் கேட்கக் கூடியதாக இருக்கும். இக்காலத்திலேயே அருணகிரிநாதரும் பக்தி இசை இலக்கியங்களை இயற்றினார்.
அடுத்த காலப்பகுதியாகிய ஐரோப்பியர் காலத்தில் இந்தியாவில் இதுவரை இடம் பெற்று வந்த கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை சிதற இசையில் மேற்கத்தைய பாணி ஊடுருவாலாயிற்று. 20ம் நூற்றாண்டில் தற்காலத்தில் வழங்கும் இசை கர்நாடக இசையெனப்படும். கர்நாடக இசையை முத்துத்தாண்டவர், அருணாசல கவிராஜர், தியாகராஜர் சியாமசாஸ்திரிகள் போன்றவர்கள் இனிய தமிழில்
அகில இலங்கை இந்து
http://www.hi
இந்நாட்டின் இந்து மன்ற அமைப்புகளினதும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இணையத்தம் ஆரம்பித்துள்ளது. இதன் ஊடாக மாமன்றச்செய்திகளை பார்க்கக்கூடியதாக இருக்கும். இது தொடர்பான உங்கள்
-ܢܬ
(இந்து ஒளி

கீர்த்தனைகளை இயற்றினார்கள். இவர்களை அடிப்படையாக கொண்டு தமிழகத்திலே பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. உ+ம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கலைக்காவேரி கலாஷேத்திரா என்பவற்றின் ஊடாக இசைக்கலை வளர்ந்தது.
இலங்கையில் ஆரம்ப காலத்தில் இசைக்கலையை வளர்த்துச் செல்வதற்கு நிறுவனங்கள் காணப்படாததால் இலங்கையை சேர்ந்தவர்கள் இவ்வாறான இடங்களுக்குச் சென்று இசையைப் பயின்றனர். தற்கால இசையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் விபுலானந்தர். இவர் இயற்றிய "யாழ் நூல்" இவரது இசையார்வத்தைக் காட்டியது. இலங்கையில் இசைக்கலை வளர்ச்சிக்கு இராமநாதன் இசைக்கல்லூரி, விபுலானந்தா இசை நடனக் கல்லூரி, வட இலங்கை சங்கீதசபை என்பன பெரும்பங்கு ஆற்றுகின்றன.
இன்று இசைக் கலையின் செல்வாக்கைப் பார்ப்போமானால் இசை சமுதாயத்தில் ஒர் நிலையான இடத்தைப் பிடித்து விட்டது. கலையழகு, தெய்வீகம் பொருந்தியது என்ற காரணத்தினால் இறைவனை இசை மயங்க வைக்க கூடியது என்பது கருத்தாகும். இக்கலை நுட்பங்கள் யாவும் அதனோடு தொடர்புடைய பாடல்கள் மூலமாக வெளிக் கொணரப்படும் போது இசையினுடைய பெருமையை நன்கு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு வளர்க்கப்பட்ட இசைக்கலையானது ஆலயக் கிரியைகளின் போது பெரிதும் இசைக்கப்படுவதனால் இறைவனை மகிழ்விப்பதோடு அல்லாமல் வழிபடுவோரையும் பக்தி வெள்ளத்தில் இணைத்துக் கொள்ளுகின்றது. இந்த இடத்தில் தான் ஆலயங்களை மையமாக கொண்ட இசையானது இசைக்கருவிகள் மூலம் மேலும் மெருகூட்டப்படுகின்றது. இசைக்கருவிகளில் நாதஸ்வரம், தவில், சங்கு, மத்தளம், பறை உடுக்கு சேமக்கலம், சல்லரி, ஆர்மோனியம், என்பன இசைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
இன்றைய நிலையில் இசைக் கலையின் வளர்ச்சியை நோக்கும் போது பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை இசை ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. இசைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இசையினைக் கேட்பதால் மாணவர்களுக்கு மூளைவளர்ச்சி, அறிவு விருத்தி, சுறுசுறுப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
மாமன்ற இணையத்தளம் ndu congress.org
, ஆலய நம்பிக்கை பொறுப்புகளினதும் கூட்டமைப்பான 7ம், இவ்வருடம் மேமாதம் 7ம் திகதியிலிருந்து இயங்க பும், இந்த ஒளி"சஞ்சிகையில் வெளிவரும் விடயங்களையும் 7 ஆக்கபூர்வமான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
-அகில இலங்கை இந்து மாமன்றம்
ޙުހ
38 விஷ" வருடம் ஆடி - புரட்டாதி D

Page 41
"இந்துஒளி' சஞ்சின் வழிகாட்டிகளாகப் பண்டே தொடர்கட்டுரை எழுதிவந்த விட்டது என்பதை "இந்து ஒ
பண்பாட்டுச் சுடர்களை என்பதை "இந்துஒளி” வாச ஆனி (தீபம் 5 சுடர் 3) இதழ் tண்பாட்டுச் சுடர்கள் பிரகா
பெரியாரின் மறைவைெ மாமன்றமும் இந்து வித்த செலுத்துகிறது.
மாமன்றத் தலைவரின் அஞ்சலி
கலங்கரை விளக்காக
மறைந்த பெரியார் ஆ. குணநாயகம் அவர்களுடன் பல ஆண்டுகளாக பல சமயப் பணிகளில் இணைந்து தொண்டாற்றிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என்றும் தளராத போக்குடனும், ஆழ்ந்த சிந்தனையுடனும் வழிகாட்டிய ஒரு தலைவர் அவர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்காது. மாமன்ற முகாமைப் பேரவையில் பல ஆண்டுகளாக தொடர்ந்திருந்த பெரியார் ஆ. குணநாயகம் ஐயா மாமன்றப் பணிகள் பலவற்றிற்கு கலங்கரை விளக்காக அமைந்துள்ளார்.
இவர் தனது இறுதி மூச்சுவரை அகில இலங்கை இந்து மாமன்ற நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைத் தலைவராக இருந்து மாமன்ற சொத்துக்களைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர்.
இந்நாட்டில் நடந்த இனக் கலவரங்களினால் மாமன்றத்தின் நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்த வேளையிலும், மற்றவர்களுக்கெல்லாம் துணிவு தந்து பணியாற்றிய செம்மல்.
சைவத் திருமுறை வகு அமரர் ஆ. குண
(பெரியார் ஆ. குணநாயகம் அவர்களின் மறைவு பத்திரிகைகளுக்கு எழுதியனுப்
இந்நாட்டின் இந்து மக்களின் உள்ளங்களில் தனி இடம் வகுத்த குணநாயகம் ஐயா அவர்கள் கடந்த 21.06.2001 வியாழக்கிழமை இரவு சிவபதமடைந்து விட்டார்.
அரச சேவையில் - அதுவும் கடமையும் கண்ணியமும் மிக்க அரச ஊழியர் பரம்பரையில் தனது திறமையால், ஆற்றலால், ஆழ்ந்த அறிவால், கடும் உழைப்பால், நேர்மைநெறி தவறாத சிறப்பால் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக உயர்ந்த உத்தமர் அமரர் திரு. ஆ. குணநாயகம்.
 

சுடர் அணைந்தது
கயில் கடந்த மூன்று ஆண்டுகளாக “புதுமைக்கும் நின்றொளிரும் பண்பாட்டுச் சுடர்கள்” என்ற தலைப்பில் அறிவுச்சுடர், கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி இரவு அணைந்து ளி" ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றது. தொடராகத் தந்தவர் பெரியார் ஆ. குணநாயகம் ஐயா அவர்களே கர்கள் அனைவரும் அறிவார்கள். இந்துஒளி 2001 சித்திரைவரை அமரர் ஆகுணநாயகம் ஐயா அவர்களின் பன்னிரெண்டு சித்திருந்தமை என்றென்றும் மறக்கமுடியாத நிகழ்வாகும். ாட்டி, மாமன்றத் தலைவர். பொதுச் செயலாளர் ஆகியோருடன் நியா விருத்திச் சங்கமும் இணைந்து கண்ணிர் அஞ்சலி
5 6GTIBLII GLITfLITIt
மாமன்றத்தின் பொருளாளராகவும், உப தலைவராகவும் மட்டுமல்லாது, பல குழுக்களின் தலைவராகவுமிருந்து பணியாற்றிய குணநாயகம் ஐயா ஆழ்ந்த சமய அறிவு உள்ளவராக இருந்ததுடன், அந்த அறிவு மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் பல கட்டுரைகளை எழுதி வந்திருப்பதுடன், ஈழத்து திருநெறி தமிழ் மன்றத்தின் தலைவராகவுமிருந்து அதன் நடவடிக்கைள் மூலம் இந்து சமயத்தின் பெருமைகளைப் பரப்பியவர். அவரின் மறைவு மாமன்றத்திற்கு மட்டுமல்ல, இலங்கைவாழ் இந்து மக்களுக்கும்
பேரிழப்பாகும்.
மாமன்றத்தின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அவர் செய்த புண்ணியத்தின் பலனாக அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். அதற்காக பூரீசிவகாமி அம்பாள் சமேத
பூரீநடராசப் பெருமானைப் பிராத்திக்கின்றோம்.
வி. கமரிலாசபிள்ளை தலைவர்.
டுத்த பண்பாட்டுச் சுடர் நாயகம் அவர்கள்
* செய்தியைக் கேள்வியுற்ற மாமன்றப் பொதுச் செயலாளர், பியிருந்த அஞ்சலிக் கட்டுரை இது)
பல வருடங்களால் எங்களிலெல்லாம் முதியவராக இருந்தாலும், அறிவாலும் அனுபவத்தாலும் எங்களைப் பல மடங்கு மிஞ்சி இருந்தவரானாலும் -வயதால் அனுபவத்தால் அறிவால் இளைய தலைமுறையினருடன் என்றும் புன்சிரிப்புடனும்
அன்புடனும் நெருக்கமாகப் பழகிய ஒரு மூத்த நண்பர் அவர்.
பிரதிக் கணக்காய்வாளராக உயர்ந்து - பதில் கணக்காய்வாளராகவும் பணிபுரிந்த ஒரு பெரியவர். எளிமையாக வாழ்ந்ததுடன் மட்டுமல்லாது திருமுறைகளைக் கசடறக் கற்று
O விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 42
அவற்றின் உயர்தத்துவங்களைப் புரிந்து அவை எடுத்துக் கூறும் விழுமியங்களை உணர்ந்து, அவற்றை வாழ்வில் பின்பற்றி வாழ்ந்த உத்தமசிலர் அமரர் குணநாயகம் ஐயா அவர்கள். யார் எது கூறினாலும், கிண்டல் செய்தாலும் கூட, தன்னிலை தவறாது - தளம்பாது-தன்கருத்தை மற்றவர்க்கு விளங்க எடுத்து விளக்கிப், புன்முறுவலுடன் வீறுநடை புரிந்த ஓர் அறிவாளி அவர்.
அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளராக சிறியேன் பொறுப்பேற்று, அன்றைய தலைவர் திரு. வே. பாலசுப்பிரமணியம் தலைமையில் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகக் கட்டிட வேலைகளை ஆரம்பித்த காலத்தில் குணநாயகம் ஐயாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஆரம்பமானது. திரு. வே. பாலசுப்பிரமணியம் தலைமைப் பொறுப்பேற்க முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் திரு. குணநாயகம். எப்படியாவது தலைமையகக் கட்டிடம் கட்டப்பட்டு பூர்த்தியாக வேண்டும் என ஆசையாக விழைந்தவர். அவர் தலைமையகக் கட்டிட வேலைகளை ஆரம்பித்துப் பணம் திரட்டச் சென்ற வேளையில் எங்களுடன் பல படிகளை (வயோதிபத்தைக்கூட மறந்து) ஏறி இறங்கி இணைந்து உழைத்த முதியவர் அவர்.
பல இக்கட்டான வேளைகளில் நாங்கள் குழப்பங்கள் அடைந்த கால கட்டத்தில் தன்னம்பிக்கையுடன் அறிவுரை தந்து எங்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் வழங்கியவர் செம்மல் குணநாயகம் ஐயா அவர்கள். தனது இறுதிக் காலகட்டத்திலும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத இயலாமைப் பொழுதிலும் தொலைபேசி ஊடாகவும், அவரை நேரில் சந்திக்கச் சென்ற வேளையிலும் அகில இலங்கை இந்து மாமன்ற, இந்து வித்தியா விருத்திச் சங்கப் பணிகளைப் பற்றி விசாரித்து ஆக்கமான ஆலோசனைகளும் அறிவுரைகளும் தருவதுடன் உற்சாகமும், ஊக்கமும் ஊட்டி நின்ற ஒரு தலைவர் அவர்.
அகில இலங்கை இந்து மாமன்றம் இந்து மக்களுக்கு ஒரு கையேட்டினைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அதன் நகலைப் பலருக்கும் அனுப்பி, நகல் பற்றிய ஆலோசனைகளை வழங்குமாறு பலருக்கு வேண்டுகோள் விடுத்தோம். எங்களின் முயற்சியைப் பாராட்டி முதலில் ஆலோசனைகளைத் தன் கைபட எழுதி அனுப்பிய பெருமை குணநாயகம் ஐயாவைச் சாரும். அதுமட்டுமல்லாது, தொடர்ந்தும் இக்கையேடு பற்றி விதந்துரைப்புகளைத் தந்து கொண்டிருந்தார். கூடிய விரைவில் அக்கையேடு வெளிவர இருக்கின்றது.
தலைமையகப் பூர்த்தியைத் தொடர்ந்து 1996 அக்டோபரில் மாமன்றக் காலாண்டிதழ் “இந்து ஒளி' யை ஆரம்பித்து அதற்கான ஆக்கங்களைத் தருமாறு வேண்டுகோள் விடுத்தோம். அப்போதும் கூட தள்ளாத வயதில் தன் கையால் கட்டுரை வரைந்து அனுப்பிய முதலாவது மாமன்னர் முகாமைப் பேரவை உறுப்பினர் திரு. குணநாயகம் அவர்களே. சைவத் திருமுறைகள் வகுத்துள்ள வாழ்க்கை நெறி, புதுமைக்கும் வழிகாட்டிகளாக பண்டே நின்றொளிரும் பண்பாட்டுச் சுடர்கள் என்ற தொடர்களில் சைவநெறிக் கட்டுரைகளை எழுதி வந்தார். "இந்து ஒளி" காலாண்டிதழ் ஒவ்வொன்றிலும் இதுவரை தவறாது எழுதி வந்த ஒரேயொருவர் என்ற பெருமைக்குரியவர்
(இத்து ஒளி (

திரு. குணநாயகம் ஐயா அவர்கள். தன் கட்டுரைத் தொடரில் இறுதிக் கட்டுரையை கடைசியாக வெளிவந்த இந்துஒளி (சித்திரை- ஆணி) இதழுடன் நிறைவு செய்து கொண்டார். தன் வாழ்க்கை நிறைவைத் தீர்க்க தரிசனமாக அறிந்துதான் அப்படிச் செய்தாரோ தெரியாது.
பெரியார் திரு. ஆ. குணநாயகம் மாமன்றத்தின் அறங்காவலர் சபைத் தலைவராக பல ஆண்டுகள் இருந்து வந்தவர். அவர் சுகவீனமுற்றிருந்தும் அவரையே தலைவராகத் தொடர்ந்து ஏற்று மாமன்றம் பெருமை தேடிக் கொண்டது. மாமன்றத்தின் பொருளாளராக இருந்து பணியாற்றியதுடன், 1983இல் இந்நாட்டில் நடந்த கொடூர இனத்துவேசப் புயலில் இருந்து மாமன்றப் பதிவேடுகள் பலவற்றைக் காத்த பெருமையும் அவருக்குண்டு. பல ஆண்டுகளாக மாமன்ற உபதலைவராகவும், மாமன்றக் குழுக்கள் பலவற்றின் தலைவராகவும் அவர் செய்த பணியின் சிறப்பு என்றும் மறக்க முடியாதது.
ஈழத்துத் திருநெறி தமிழ் மன்றத்தின் உயிர்நாடி அவர். அதன் தலைவராக இருந்து, மன்றம் சைவப் பணியாற்ற தள்ளாத வயதிலும் அரும்பாடுபட்ட சைவப் பெரியார்.
இந்து வித்தியா விருத்திச் சங்க ஆளுனர் சபை அங்கத்தவராகவும், கொழும்பு விவேகானந்த சபை உபதலைவராகவும், இன்னும் பல இந்து மத நிறுவனங்களிலும்
பல பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செய்த தொண்டர் அவர்.
கடந்த இரு தசாப்தங்களுக்கு மேல் அன்புடன் என்னை நேசித்த ஒருபெரியவர் இனிமேல் இல்லை என்கின்ற செய்தி கேட்டு இடிந்துபோய் நிற்கின்றது என் உள்ளம். பல தடவைகள் அமரரின் அன்பிலே தோய்ந்த தொண்டன் யான். குணநாயகம் ஐயாவின் மறைவு இந்து உலகிற்கு ஒர் பேரிழப்பு அவர் விட்டுச் சென்றுள்ள இழப்பை யாராலும் நிரப்ப முடியாது.
அவர், தனது கட்டுரை ஒன்றில் கூறினார் - "நாமும் ஏதோ ஒரு வகையில் சிறுபயனையாகுதல் உலகிற்கு ஆக்கிவிட்டுச் செல்கின்றோமா என்பதனைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்" ஐயா! இன்று (வெள்ளி) அதிகாலை உங்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ந்து எழுந்தேன். நீங்கள் உங்களின் புனிதமான உள்ளத்துடன், பலவகையில் மற்றவர் பயன்படச் சேவையாற்றி இருக்கின்றீர்கள். அதனை என்றும் உணர்ந்து மெச்சிப் போற்றியவன் யான். எனவேதான் இந்த அஞ்சலியை என் கடமையாக எழுதிவிட்டுத்தான் மறு வேலை என்று அமர்ந்தேன். இன்னும் தொடரலாம். ஆனால் “எல்லாவற்றுக்கும் ஓர் அளவு இருக்கின்றது" என்று கூறுவீர்களே. அதனை மறவாது இந்த அஞ்சலியை நிறைவு செய்து எல்லாம்வல்ல பூரீ சிவகாமியம்பாள் சமேத பூரீ நடராஜப் பெருமான் அருளால் தங்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
கந்தையா நீலகண்டன்
22.6.2001
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 43
REORGANIS6TION
-6 GLOBAL
Mãm. H. V
Mananeeya HV Seshadri is a well known author of several books like "RSS: Vision in Action' and Tragic Story of Partition'. He is a winner of Kannada Sahitya Academy Award. He was Sar Karyavah of RSS for a long time.
Hindu society is basically diversity - oriented. Harmony becomes possible only when the moral right of every race, culture or nation to maintain its special features is accepted. It is precisely to fulfil this broad global vision that the pioneers of the re-organisation of Hindu society are inspired.
The beauty of Mother - Nature lies essentially in Her diversity. Without diversifying itself Nature simply cannot exist. Its very existence, its life itself, depends upon expanding itself, diversifying itself. That is the sign par excellence of a living being differentiating it from an apparently non-living one. The seed is a living entity. If it has to live, it has to sprout, it has to lose its original form and grow into ever increasing new forms. Greater the growth, the expansion, greater its beauty and its role in Nature.
DVERSITY S LIFE
The same principle applies to mankind also. The more it grows and sustains its variety of cultures, the more does it enrich the human life. Destruction of the variety of its life-manifestations will only end up in dead uniformity. A single form like that of an amoeba signifies a lowest form of a life - pattern, without any diversity whatsoever. On the other hand, the present-day wonderful nature - even human life - is the result of its ever - expanding impulse. And human being is taken to be at its peak.
UNIFORMITY S DEATH
But the present trend of Western Civilization is the very opposite of this basic principle of life. Its
(இந்து ஒளி G

OF HINDIS SOCIETY NECESSTY
Seshadri
technological thrust tends to swallow up all the cultural and civilizational specialities of various societies, communities, nations and other ethnic groups the world over. The slogast of globalisation is a lucid example in point. Starting with its all powerful steam roller at the level of trade and commerce, it is gradually tightening its octopus like grip on every other sphere of life.
Any kind of forceful imposition of uniformity can only lead to bloodshed and murder of peace. The Western life bears glaring testimony to this fact all along its chequered history. Whether it was in the form of political hegemony of a single system of governance or of any economic 'ism', or of a religious pattern, it has been unfailingly the same case.
The desire to dominate and destroy all other life-styles and life-systems only indicates a predatory animal instinct. Any society or nation trying to strive in that direction, only results in the destruction of all its true human values; such as compassion. service and sacrifice for others' welfare, respect for others' feelings, rights and convictions and for all life forms - animals, birds, plants, sharing in the joys and sorrows of others, self-restraint, etc.
HINDU NURTURES DIVERSITY
In this respect, it is only the well-organised, resurgent Hindu society, which can present before mankind, the right alternative. For, the Hindu Society is basically diversity - oriented.
Over its life span of past several millennea, it has protected and enriched every one of its lifefeatures. This is so right from its external expression in dance, music, painting and physical artistic creations, to its religious and spiritual aspirations and practices. And this was so even in distant lands where the Hindu saints, sages and heroes had reached carrying their life-enriching cultural and spiritual
D விஷ" வருடம் ஆடி - புரட்டாதி D

Page 44
values. Thus, it is clear that the Hindu culture views the entire mankind also in a similar manner Even a tiny community with its racial, cultural specialities, it feels, has a role to play in enriching the overall human life. Therein also lies the basis of human harmony. Harmony becomes possible only when the moral right of every single community - race - culture or nation to maintain its special features is accepted and upheld by every one else.
DAZZLE OF MATERALISTC WEST
There is a second, even more important, aspect. The Western civilization is basically materialistic. Its aspirations have ever been merely at the physical level. Even its religious ideas of whatever faith, has been the attainment of all kinds of sensual pleasures in the after life. The political and economic systems and isms it has so far experimented with, have also been solely motivated by the same materialist goal. The Western Civilization, today, appears to have reached its zenith of material glory. Its dazzle is blinding the eyes of other Oriental countries. And its lure appears to have become irresistible.
As a consequence, the concepts and symbolis that the West is projecting are accepted as "progressive', 'modern’, where as the local traditions, values, systems and beliefs are dubbed as "obscurantist' and "retrograde'. Thus others become victims of a self-degrading inferiority complex. They begin to ape the Western life-style and mouth their jargons with all pride. Slowly, they too begin to hate and forsake all that has been their own for ages. Having been sucked up in the Western materialistic whirlpool they lose their identity and the joy of selffulfillment that goes with it.
“MORE DEVELOPMENT, MORE MISERY
Take for example, the concept of human development. The world has, for all practical purposes, accepted the paradigm set by the Western concept in this respect. It covers practically all desirable spheres of human life in its external form. Food, clothing, shelter, health, education, freedom of religion,
(இந்து ஒளி

democracy and all other such aspects. This by itself is quite laudable and all too necessary for human happiness. There can be no two opinions about it.
But the rub comes when the question of questions is asked: whether this noble paradigm has led to overall human happiness? What has the Human Development Council, an organ of U. N., to say in this regard? As we know, the H.D.C. has divided all the various countries in the world as Developed, Developing and Under developed. It has also categorised and serially numbered them in that order of development. Having done all this, the Council has come up with a revealing observation. It notes with regret that the more affluent countries which are in the most developed category have more of human misery': comparatively, the less affluent ones have lees of human misery'. Which, in short, means that higher the country's position in the 'scale of development' greater is the misery of its people as human beings. It only means that the very concept of 'development' is seriously flawed. The parameters covering "development' are no doubt quite essential for human happiness. Without them man can hardly be happy. But there is something else also, without which, all these factors by themselves prove to have an opposite effect. Even while, at its initial stages, it appears to be like a boon, it soon turns to be a far greater curse.
MORAL OF A STORY
There is the story of a man who is in dire need of some money. It so happens that a wayfarer comes to his house to stay for a night stay. The next morning, before leaving, the guest ties a talisman on the man's wrist and says, "This has strange powers of granting any wish that you ask of it. But beware, it also carries with it some evil tendencies ' The man asks the talisman to procure for him the sum he was in need of. By noon, the postman arrives at his house and hands over a cheque for that amount. The man gratefully looks at the wonderful talisman on his wrist and asks the postman how and why that amount had been sent to him. The latter reports that the man's son had died in an accident in the factory and the money was by way of compensation
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 45
Now, what is the nature of this "curse' that follows the initial 'boon of affluence and development? By way of answer, it should suffice here to briefly recount the various features of misery as noted by the H.D.C. and other authorities: the breakup of family ties, growing number of young girls becoming mothers, children bereft of parental and maternal love and care, fast growing number of adolescent crimes, murders, suicides, accidents, druggism, nervous disorders, psycho-somatic diseases, youth revolt against the existing social order and overall slipping down in all the time-tested moral norms of human society.
WHAT AUTHENTC REPORTS SAY
All these and other aspects of misery at the human level have been common, whatever has been the political or economic set up so far tried out in the West. Whether, at one end, it is democracy or communism at the other end (of bygone days) the end result of development has been invariably the same.
We can now turn to the much wider sphere of human misery encompassing the people at their own national level and between nations, i.e., at the international level, and between humanity and the nature itself.
At the intra-national level, there is growing disparity between its rich and the poor segments of population resulting in greater deprivation of the latter's life's necessities and amenities. The second anti-poor scorching factor is growing unemployment. All this has made ever greater number of people in each nation continuously pushed into lower and lower standards of physical happiness.
The World Watch Report, gives a glaring bird's eye view of the overall global scenario based on facts and figures. In short, it presents unsurpassing technological and economic growth, but without the accompanying human well-being. The Forbes Magazine reveals the shocking fact that the combined wealth of a mere 225 richest people in the world approximates the combined annual incomes of one half of the poorest of entire humanity. Among the poorer
(இந்து ஒளி (,

sections, there is widespread inhuman poverty, hunger, malnutrition, squalor and illiteracy. It must be noted that Bharat, too, is no exception to this scenario. As a consequence of wrong priorities of development, irreversible inroads into the delicately balanced eco systems of the earth, increasing pollution of the earth, seas and rivers, and the atmosphere have all made the very survival of all living species - including manever more doubtful with every passing year.
THE HINDU ATERNATIVE
The reason why the 'boon of affluence', and the wish to become more and more "developed' is turning into a curse of greater and greater misery is simply this: the materialistic aspects of happiness have not been tempered with restraints at the spiritual level. The high watermark of the paradigm of human development in the Hindu life pattern is precisely this: it places the acquirement of objects of material enjoyment and all the systems congenial towards that end, under Artha and their enjoyment, Kama, within the restraints of Dharma - the spiritual confines - and Moksha, the final goal of human life in the form of attaining the highest pinnacle of everlasting bliss - devoid of any trace of misery whatsoever.
The real test of any theory is, firstly: its applicability in practical terms, and secondly, the intended results flowing out of it. It is to the credit of Hindu genius that on both these counts the concept of Dharma-Artha-Kaima-Moksha - called the Chaturvidha purushartha (fourfold achievement/ fulfillment of human life) has been pre-eminently successful all along. Our history stretching over several millennia bears eloquent testimony to this fact.
IN PRACTICAL TERMS
In brief, the method followed to achieve this result has been this: Dharma, in the sense of duty consciousness - is inculcated to every individual in society, right from his childhood upto his final end of life's journey. Starting from the duly of children towards the parents, duty consciousness gradually widens to all members of his family, his neighbourhood, his village until it encompasses the entire society, humanity and
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 46
the whole of nature. This joining of the individual to ever widening spheres of vibrant relationships was not, and could not have been, on the basis of any physical political or economic - arrangement.
The challenge of balancing "liberty' with equality' has not met with any degree of success under any of the arrangements so far made in the West on the political and economic basis. This is so because the third factor of “fraternity' is a quality of
the heart which can never be created or forced on such materialistic basis.
The concept of Dharma, with a firm spiritual basis, is able to furnish this unifying, harmonising quality. Further, this spiritual bond is firmly rooted in the Ultimate Reality - called Brahma or God - Who has manifested Himself inevery speck of this entire creation, including man. The ultimate goal set before man being realisation of Brahma, eventually makes him cultivate in himself more and more of this allunifying, all harmonising attitude with all levels of creation. Which in turn, leads him to the stage of supreme bliss for himself even while scattering the same all around him. "Atmano Mokshairtham Jagaddhitaya cha' : Liberation of oneself (from all ego-centered bondages) together with proving to be an unending blessing to all creation.
GLOBALMISSION OF HINDUS
It Is precisely with this broad global vision that the pioneers of the re-oganisation of Hindu Society are inspired. For, the concept of "Hindu' is not restricted merely to a community. It is, in fact, recognised by thinkers and philosophers the world over as a view, and also as away, of human life - which alone can assure mankind of conflict - free, misery - free, happy life.
gశ్రీకి
(இந்து ஒளி

However, mere presentation of an ideal picture of a society or a culture of bygone days cannot serve as a practical model in the present times. For, now, the various societies in different parts of the world are beset with quite a few crucial, challenging situations. As such, the onus rests on the Hindus to put their own house in order, eliminate all its internal shortcomings and be able to present a resuscitated
and vibrant picture of a society, which has succeeded, at least to a major extent, in assimilating both the materialistic and spiritual aspirations of man - Dharma, Artha, Kama and Moksha.
Given this background, it should be clear as daylight that re-organisation of Hindu Society is not only an urgent necessity in Bharat, even for its survival as a nation, but equally a global mission entrusted to Hindus, wherever they are in the world, to show the right way to human society to get away from the brink of self-destruction it has reached today and show a bright and reassuring life awaiting them.
Hinduism
Make no mistake, without Hinduism India has no future. Hinduism is the soil into which India's roots are struck, and torn out of that she will inevitably wither, as a tree torn out from its place. Many are the religions and many the races which are flourishing in India, but none of them stretches back into the far dawn of her past, nor are necessary for her endurance as a nation. "Everyone may pass away as they come and India would still remain. But let Hinduism vanish, and what is she? A "geographical expression of the past, a dim memory of a perished glory, her history, her literature, her art, her monuments, all have Hinduism writ across them. - Dr. Annie Besant.
Courtesy : Vishwa Mangal Hetave
44) விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 47
இந்து நாகரிக பாட gశ్రీకి
அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக் குழுவால் ஆறாவது ஆண்டாக நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான இலவச இந்து நாகரிகப் பாடப் பயிலரங்குகள் இவ்வாண்டு விரிவுபடுத்தப்பட்டு இதுவரை மாத்தளை, சிலாபம், பலாங்கொடை, கொழும்பு, பண்டாரவளை, கண்டி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளதுடன் அட்டன், எட்டியாந்தோட்டை ஆகிய நகரங்களில் நடத்தவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அங்கத்துவ அமைப்பான அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் இப்பயிலரங்குகளைக் குறிப்பிட்ட மாவட்டங்களில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
மாத்தளை பாக்கியம் மகளிர் தேசியக்கல்லூரியில் நடைபெற்ற பயிலரங்கை அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்க மாத்தளை மாவட்ட இணைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான திரு. மு. சிவஞானம் ஒழுங்குபடுத்தியிருந்தார். கல்லூரி அதிபர் திருமதி. பி. நாகேந்திரனின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்ற பயிலரங்கில் 78 மாணவர்கள் பங்கு பற்றியதுடன் திருவாளர்கள் சு. தேவமனோகரன், ஜெ.மதிவாணம் மு. மனோகரன் ஆகியோர் விரிவுரையாற்றினர்.
சிலாபம் புனித பர்ணதேத் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பயிலரங்கு அனைத்திலங்கை இந்துவாலிபர் சங்க புத்தளம் மாவட்ட இணைப்பாளர் திரு. ப. காளிதாசனால் ஒழுங்கமைக்கப் பட்டது. குறிப்பிட்ட பாடசாலை அதிபர் திரு. டப்ளியூ ஜெ. ஆதர்அப்புஹாமி, சிலாபம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.ஏச்.எம். சலீம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் 93மாணவர்கள் பங்கேற்ற இப்பயிலரங்கில் திரு. கி. புண்ணியமூர்த்தி, திரு. மு. மனோகரன் ஆகியோர் விரியுரையாற்றினர்.
இரத்தினபுரி மாவட்ட அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்க இணைப்பாளரும், பலாங்கொடை சீ. சீ. தமிழ் மகாவித்தியாலய அதிபருமான திரு. ம. சிங்காரவேல் பலாங்கொடை சீ. சீ தமிழ். ம. வி. இல் ஒழுங்கு செய்த பயிலரங்கை திரு. சு. ரமேஷ், திருமதி . வே. அம்பிகாவதி, திரு. ந. ஜெயராஜா ஆகியோர் நெறிப்படுத்தினர்.
கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற பயிலரங்கை திரு. கி. புண்ணியமூர்த்தி, திரு. சு. ரமேஷ், திருமதி. சி. ஜெயபவானி, திருமதி பவானி வரதராஜன் ஆகியோர் நெறிப்படுத்த 107 மாணவர்கள் பங்குகேற்றுப் பயனடைந்தனர்.
(இந்து ஒளி C

_ப் பயிலரங்குகள்.
శ్కీ
பயிலரங்கு ஒழுங்குகளை மாமன்றத் துணைச் செயலாளர் திரு. மா. கணபதிப்பிள்ளை மேற்கொண்டார்.
பண்டாரவளை தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பயிலரங்கில் 97 மாணவர்கள் பங்கு பற்றியதுடன் திருவாளர்கள் டீ. உமாசங்கர், இதயராஜா, மா. கணபதிப்பிள்ளை ஆகியோர் பயிலரங்கை நெறிப்படுத்தினர். ஊவா மாகாணத் தமிழ் கல்வியமைச்சர் திரு. மு. சச்சிதானந்தன், மற்றும் திரு. ந. வெங்கடாசலம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்க பதுளை மாவட்ட இணைப்பாளர் திரு. ந. இராஜேந்திரன் பயிலரங்கு ஒழுங்குகளை மேற்கொண்டார்.
கண்டி மாவட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பயிலரங்கு பேராதனையிலுள்ள மத்திய மாகாண தமிழ்க்கல்வி இந்து சமய விவகார அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 68 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பயிலரங்கை திருமதி. இந்துமதி சுப்பையா, திரு. சு. தேவமனோகரன், திரு. சி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நெறிப்படுத்தினர். மத்திய மா காண இந்து சமய தமிழ் கல்வி அமைச்சர் திரு. வே. இராதாகிருஷ்ணன், கலாச்சார அலுவலர் செல்வி கிருஷ்ணவேணி ஆகியோர் பயிலரங்கின் வெற்றிக்கு ஊக்கமளித்தனர். அனைத்திலங்கை இந்துவாலிபர் சங்க கண்டி மாவட்ட இணைப்பாளர் திரு. க. நடராஜா பயிலரங்கு ஒழுங்குகளை மேற்பார்வை செய்தார்.
இப்பயிலரங்குகள் யாவற்றிலும் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கப் பொதுச் செயலாளரும், அகில இலங்கை இந்து மாமன்றக் கல்விக்குழுச் செயலாளருமான திரு. த. மனோகரன் கலந்து கொண்டு மேற்பார்வை செய்தார்.
கல்விக் குழுவின் தலைவர் திரு. க. அருணாசலம், மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் மாமன்றப் பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜா, துணைச் செயலாளர் மா. கணபதிப்பிள்ளை, முகாமைப் பேரவை உறுப்பினர்களான திருவாளர்கள் சு. ரமேஷ், மு. மனோகரன், ந. மகாதேவன், கே. கோபாலபிள்ளை ஆகியோர் பூரண ஒத்துழைப்பு வழங்கியது குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும்.
கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டையிலும் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டனிலும் இப்பயிலரங்குகள் நடத்தப்படவுள்ளன.
நா. யோகராஜா
)
விஷ" வருடம் ஆடி - புரட்டாதி)

Page 48
அகில இலங்கை இந்து மா
இந்து நாகரிக பாடப்
கொழும்
 

மன்ற கல்விக்குழு நடத்திய பயிலரங்கு நிகழ்வுகள்
9. வித" தேடம் ஆடி -

Page 49
ܝ
அகில இலங்கை இந்து ம
இந்த நாகரிக பாட
(இந்து ஒளி
 

மன்ற கல்விக்குழு நடத்திய
பயிலரங்கு நிகழ்வுகள்
|骼
LIGNOTT TÉIG5 H6DİLLÎ6) .......
IGöILIJOI6061Tuigi.......
விதி" இதுடன் ஆர் - முட்டாதி)

Page 50
அகில இலங்கை இந்து ம இந்த நாகரிக பாடப்
பெரியார் ஆ. சின்னத்தம்பி !
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கெ! உறுப்பினருமான திரு. ஆ சின்னத்தம்பி ஜூலை 14ம் திகதி என்பதை மாமன்றம் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்
மாமன்றத்தில் 1962ம் ஆண்டிலிருந்து 1975ம் ஆண் 1975ம் ஆண்டிலிருந்து 1977ம் ஆண்டு வரை தலைவராகவும் உறுப்பினராகவுமிருந்து இறக்கும் வரை மாமன்றத்தின் வளர்
"இந்து ஒளி'யின் இந்த இதழ் வெளியாகும் வே கிடைத்ததால் இவரது அஞ்சலிக் கட்டுரை அடுத்த இதழில் ே
பெரியார் ஆ. சின்னத்தம்பி அவர்களின் மறைவு ம
அன்னாரது குடும்பத்தினருக்கு மாமன்றம் ஆழ்ந்த
(இந்து ஒளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாமன்ற கல்விக்குழு நடத்திய பயிலரங்கு நிகழ்வுகள்
渥
சிலாபத்தில் .
fFILIJ, LEF) LjJjHi.
ாரவ உறுப்பினரும் அறங்காவலர் சபை தி சனிக்கிழமை இரவு சிவபதம் அடைந்தார் கொள்கின்றது.
டு வரை பொதுச் செயலாளராகவும், பின்னர் , பின்னர் மாமன்றத்தின் அறங்காவலர் சபை ச்சிப் பணியில் பெரிதும் பங்காற்றிய பெருமைக்குரியவர்.
ளையிலேயே அன்னாரது மறைவுச் செய்தி மாமன்றத்திற்கு வெளியாகும்.
மன்றத்திற்கு மட்டுமல்ல இந்து மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.
அகில இலங்கை இந்த மாமன்றம்.
(48) ofay" zwykle gry – Jr"r ாதி)

Page 51
് திருவாவடுதுறை ஆதீன சு அளிக்கப்பட்ட வர்
 

ாமிகளுக்கு மாமன்றத்தில் வேற்பு நிகழ்வுகள்

Page 52
இந்தச் சுடரில்.
70.
12.
74.
16.
20.
22.
27.
28.
30,
37.
32.
33.
34.
35.
36.
39.
47.
45.
பஞ்ச புராணங்கள்
வித்தகராம் விபுலானந்தர்
இந்துசமயம் - ஒரு நோக்கு
உங்கள் நினைவை நாம் இழக்கவில்லை
இந்து மதத்தில் விழுமியம்
நுண்கலைகளின் வளர்ச்சியில் இந்துக்
கோவில்களின் பங்கு
சுவாமி விபுலானந்தரும் சைவமும்
இந்துக் கலைஞனின் கலைக்களம்
நவராத்திரி
வைணவ மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சமய ஒழுக்க நன்னடத்தை விருத்தியில் ஆசிரியர்களின் வழிகாட்டல்
கனமேனும் உனை மறவேன்
ஆத்மராகம்
நம்பிக்கையின் உயர்வு
பெரிய புராணக் கதைகள்
உயர்வைத்தரும் நல்ல வாழ்க்கைப்
பண்புகள்
திருவிளையாடற் புராணக் கதைகள்
பொலனறுவை சிவன் கோவில்
சுவாமி மாணிக்கவாசகரின் வரலாறு
வாழ்க்கையை மேம்படுத்தும் விழுமியங்கள்
இசைக் கலையின் வளர்ச்சி
சுடர் அணைந்தது. Re-Organisation of Hindu Society -A Global Necessity
இந்து நாகரிக பாடப் பயிலரங்கு.
விஷ வருடம்
ஐப்பசி - மார்கழி
 

60ITT Dj535 வாழ்க உந்தர்ை வாலை ரகளிைை வீழ்க தண்புனல் வேந்தவ மோங்குக ஆழ்க தீயதெல்லா மரண் நாமமே & குழ்க வையகமுந் தயர் தீர்கலே
grigi ggrf அகில இலங்கை இந்து மாமன்றத்
விஷ வருடம் ஆடி புரடாதி இதழ் ஆடித்திங்கள் 3 o briram 9 0 200
9, ffiliul I (5) : ---
புலவர் அ திருநாவுக்கரசு திரு. கந்தையா நீலகண்டன் திரு. க இராஜபுவனஸ்வரன் திரு எம் பவளகாந்தன்
பின் விலை gua 20.00
ஒரு பிரதி
வருடாந்தச்சந்தா ருபா 8000 வெளிநாட்டு வருடாந்தச்சந்தா 670 tonyi 10 00
SISSW (SSV hI60) J5 Sho IDTID6öTOld A. C. H. C. 3,' qLio 91/5 சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை கொழும்பு - 2) இலங்கை. gaogougig, Gno: http://www.hinducongress.org. தொலைபேசி எண் 434990 தொலைநகல் எண்: 344720 இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்
ஆக்கியோன்களுடையதே.
HNDU OL
Aadi - Puraddathy of A CEYLON INDU CONGRESS
19th July 2001
EDITORIAL BOARD :
Pulavar A. Thirunavutukarasu
Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. M. Pavalakanthan
Mr. D. Manoharan
Price RS. 20.00 per copy Annual Supscription Rs. 8000 Foreign Supscription U.S.S 1000 (including Postage)
ALL CEYLON HINDU CONGRESS, A. C. H. C. Bldg.
91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha, Colombo - 2, Sri Lanka. Website: http://www.hinducongress.org. Telephone. No : 434990, Fax No : 344720 Next Issue: AIPASI - MARKAZHI Views expressed in the articles in Hindu Oli are those
of the contributors.
لیے
Graphics Desingned & Printed by Unie Arts (Pvt) Ltd., Tel:33 (}|195