கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2007.07-09

Page 1


Page 2
அமரர் வே. பா நினைவுப் பேரு
ul
அமரர் பாலாவின் நிபு பிரதித் திரு. மா.த LIELifLňTETJEJ
பூசை வழிபாடு நடைபெறுகிறது
சுவாமிகளிடமிருந்து மாமன்றப் ே
திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் திரு. கந்ை "இந்து ஒளி' சிறப்புப் பிரதியைப் பெறுகிறார் நன்றியும்
நிகழ்வுக்கு வருகை தர்
 
 
 
 
 

லசுப்பிரமணியம் ៣] (21.08.2007)
jiLigETI,2
圃、 برای
1ற்படத்திற்கு, மாமன்றப் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள்
தலைவர் பேருரையாற்றுகிறார் வயோகராஜா
அணிவிக்கிறார்
់
பொதுச் செயலாளர் சுவாமிகளுக்கு திரு. சி. தனபாலா தயா நீலகண்டன் நந்திக்கொடிகளை வழங்குகிறார் ரை ஆற்றுகிறார்
ந்தவர்களுள் ஒரு பகுதியினர்

Page 3
v
சிவமயம்
[[(}ỡ[[WTộÝIfflöộÎ தேவாரம்
-திருச்சிற்றம்பலம்பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார் கணித்திளந்துவர்வாய்க் காரியை பாக
மாகமுன் கலந்தவர் மதில்மேல் தனித்தபே ருருவ விழித்தழல் நாகம் தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே!
திருவாசகம் அளித்து வந்தெனக் காவவென் றருளி
அச்சந் தீர்த்தநின் அருட்பெருங் கடலில் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப் பெருந்துறை மேவிய சிவனே வளைக்கை யானொடு மலரவன் அறியா வானவா மலை மாதொரு பாகா களிப் பெலாமிகக் கலங்கிடுகின்றேன் கயிலை மாமலை மேவியே கடலே
திருவிசைப்பா அம்பரா அனலா அணிலமே புவநீ
அம்புவே இந்துவே இரவி உம்பரா லொன்று மறியொனா வணுவா யொழிவற நிறைந்த வொண் சுடரே மொய்ம்பராய் நலஞ் சொன் மூதறிவாளர்
முகத்தலையகத்தமர்ந் தெனக்கே யெம்பிரானாகி யாண்டநீ மீண்டே
யெந்தை யுந்தாயுமாயினையே
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே யிட மாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறு துமே
திருப்புராணம் p ஆலயமே யமுதமாக வுண்டுவானவர்க்களித்துக்
காலனை மார்க்கண்டற்காக் காய்ந்தனை யடியேற்கின்று ஞானநின் புகழேயாக வேண்டுநான் மறைகளேத்துஞ் சீலமே யால வாயிற் சிவ பெருமானே யென்றார்
d -திருச்சிற்றம்பலம்
Césa.
A

சிவமயம்
இந்து ஒளி'
தீபம் - 11 aiLir - O4
முருகன் திருவருள் பெருகட்டும்
கொம்பனித்தெரு புண்ணிய பூமியிலிருந்து “இந்து ஒளி” பிரகாசிக்கின்றது. இந்நாட்டு இந்து மக்களின் குரலாக மாமன்றம் இப்பூமியிலிருந்துதான் ஒலிக்கிறது. எம் பெருமான் முருகனுக்கு திருக்கோபுரம் எழுந்த பின்னர்தான் மாமன்றத் தலைமையகக் கட்டிடமும் உயர்ந்தது.
கொம்பனித் தெரு புனித பூமியிலிருந்து அருள்பாவித்து வரும் எமது கண்கண்ட தெய்வத்தின் திருத்தலம் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு, மண்டலாபிஷேகப் பூர்த்தி வேளையில் “இந்து ஒளி” காலாண்டிதழை சிறப்பு மலராக வெளியிட்டு சரவணப் பெருமானின் திருப்பாதத்தில் சமர்ப்பித்து வணங்கி நிற்கிறோம்.
இத்திருத்தலத்தில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூநீநடராஜப் பெருமானின் கோயிலையும் புனருத்தாரணம் செய்யும் பொறுப்பையும் மாமன்றம் ஏற்று பங்களிப்பைச் செய்ய அருள் கிட்டியது எமது பாக்கியம்.
கொழும்பு மாநகரில் எமது மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் அளப்பரியவை. எனினும் திருத்தலங்கள் எமக்குத் தரும் அருள் ஒளியே எங்களை வாழவைக்கின்றன.
கொழும்பு மாநகரிலும், வெளியூர்களிலும் இருக்கும் புனித தலங்கள் எமது மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கொழும்பில் இந்து ஆலயங்கள் எமது மக்களிடையே ஏற்படுத்திய - ஏற்படுத்தி வரும் தாக்கம் முக்கியமானவை. அந்த வழியில் கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணியப் பெருமான் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம் மூலம் தன் பக்தர்களை மறுமலர்ச்சிப் பாதையில் இட்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆரம்பித்த பணியை திரு. இராமநாதன் போன்ற சைவத் தொண்டர்கள் இலண்டனிலும், பல வெளிநாடுகளிலும் தொடர் கின்றனர். அகில இலங்கை இந்து மாமன்றப் பணிகள் பலவற்றில் ஈடுபட்டுவரும் திரு.சின்னத்துரை தனபாலா, சைவ முன்னேற்றச் சங்கம் எமக்கு வளர்த்தளித்த நல்ல தொண்டர். இத் தருணத்தில், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தின் செயலாளராகவும், பின்னர் அதன் தலைவராகவுமிருந்து அரும்பணியாற்றிய முருக பக்தர் அமரர். க. பாலசுப்பிரமணியம் அவர்களின் பங்களிப்பையும், அவர் கொம்பனித் தெரு மண்ணிலும் மாமன்றத்திலும் ஆற்றிய பணிகளையும் இங்கு நினைவு கூருவது எமது கடமையாகும்.
எமது மக்களின் இன்றைய அவல நிலை விரைவில் நீங்க வேண்டும் என முருகப் பெருமானின் திருவருளை வேண்டி, அவன் தாள் பணிந்து வணங்கி நிற்போமாக!
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 4
• பஞ்சபுராணங்கள்
• வரலாற்றுப் பதிவுகள் 3
0 சிறப்புச் செய்திகள் 5
0 சிவாகம நெறியில்
கும்பாபிஷேகக் கிரியை 8
• சிங்கப்பூரில் அறிமுக விழா 12 வாழ்த்துப் பா 15 *நந்திக் கொடி 16 6 சிறுவர் ஒளி 17
0 மாணவர் ஒளி 18
O Not Children of a Lesser God 22
9 மங்கையர் ஒளி 25 9 வெள்ளைக் கமலத்தே
வீற்றிருப்பாள் 27
9 கார்த்திகை விளக்கீடு 29
உகாயத்ரி சித்தர்
முருகேசு சுவாமிகள் 3O
9 மன்னாரில் அறிமுக விழா 32
• கொம்பனித் தெரு முருகன் 33 நெஞ்சில் நிறைந்தவர் 34
s
உஇதயத்தின் குரல் 36 o Brief History of
Sri Senpaga Vinayagar Temple 37
குடமுழுக்கு கண்ட குமரன் 44 欧
3.
3.
அடுத்த சுடர்
சர்வசித்து வருடம் ஐப்பசி மார்கழி
 
 
 
 
 
 
 

வாழதது ஆறிருதடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க!வெற்பைக் கூறுசெய்தனிவேல் வாழ்க!குக்குடம் வாழ்க!செவ்வேள் ஏறியமஞ்ஞை வாழ்க!யானைதன் அணங்குவாழ்க! மாறிலாவள்ளிவாழ்கவாழ்கசீர் அடியாரெல்லாம்!
O இந்து ஒளி அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி இதழ் புரட்டாதித் திங்கள் 29 " நாள்
SO2O7 ஆசிரியர் குழு :
பேராசிரியர் அ. சண்முகதாஸ் திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபுவூனிஸ்வரன்
திரு. த. னாகரன்
திரு. கு. பார்த்தீபன் ஒரு பிரதியின் விலை el, UIT 3OOO வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 12OOO
(தபாற் செலவு தனி) வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.00
அகில இலங்கைஇந்து மாமன்றம்
A.C. H.C. stylih 915,சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினர் மீாவத்தைகொழும்பு-2, இலங்கை, இணையத்தளம் : http:/www.hinducongress.org மின்னஞ்சல் : admin Ghinducongress.org தொலைபேசி எண் : 2434990, െക് : 2344720
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் .ஆக்கியோன்களுடையதே ܢ
Aadi - Puraddathy AL CEY.ON HINDU CONGRESS 16th October 2007
Editorial Board
Prof. A. Shanmugadas Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. D. Manoharan Mr. G. Partheepan Price: RS. 30.00 per copy Annual Subscription (inland) Rs. 120.00
(Postage Exclusive) Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (Including Postage)
AL CEYLON HINDU CONGRESS A.C.H.C. Bldg91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Website : http://www.hinducongress, org E-Mail: admin Ghinducongress.org Telephone No. 2434990, Fax No.: 2344720
Next issue : Aipasi - Markazhi
Views expressed in the articles in Hindu Oli are those of the contributors.

Page 5
2.
இந்து
கொழும்பு கொ அருள்மிகு சிவசுப்பிரமணி
மகா கும்பாபிஷேகப் ! “அருவமும் உருவுமாகி அந பிரமமாய் நின்ற ஜோதிப் பி கருணைகூர் முகங்கள் ஆ m ஒருதிரு முருகன் வந்தாங் முருகப் பெருமானின் திருவவதாரத்தைச் சொல்லும் கந் பெருமானுக்கு இலங்கையின் பல LITEBrilesofgth குறிப்பாக கொழும்பு மாநகரிலும் ஆலயங்கள் பல இருக்கின்றன. இவ பகுதியில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் முநீவ தேவஸ்தானம். இதன் புனராவர்த்தன பிரதிஷ்டா மகா கும்பா திங்கள் 30ஆம் நாள் (8.9.2007)ஞாயிற்றுக்கிழமையன்று சி வரும் மண்டலாபிஷேக வைபவம் ஐப்பசித் திங்கள் 17ஆம்
மேற்படி தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகப் பெ
வெளியிடுவதில் மாமன்றம் பெருமகிழ்ச்சியடைகிறது.
影 வரலாறறரப 685IT gibly, கொம்பணித் தெரு அருள்மிகு சிவ நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப்பெருமை கொண் சபையினரதும் திருப்பணி சபையினரதும் நற்பணியும் பெ பேரன்பும் பக்தியும் கொண்டுள்ள அடியார்களது நல்லாதரவு மேற்கொள்ளப்பட்டுவந்து, இப்போது புதுப்பொலிவுடன் சேர்
இந்த வேளையில், இவ் ஆலயத்தின் கடந்த கால வரலாற் கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள டாம் வீதியில் திரு காணியில் 1832ஆம் ஆண்டளவில் சிறிய கட்டிடமொன்ற விக்கிரகமொன்று ஸ்தாபிக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. அ இந்தியாவிலிருந்தும் கொழும்புக்கு வருகைதரும் இந்து ம இருந்தது. (இந்த விக்கிரகம் இன்றும் கொம்பணித் தெரு முரு
அக்காலத்தில் நடைபெற்ற யுத்தமொன்றில் கலந்து முதலானோரும் இவ் ஆலயத்திற்கு வருகை தந்து பூசை வ டாம் வீதியிலிருந்த ஆலயத்தில் நாளாந்தம் பக்தர்களின் அரசாங்கத்திற்கு தேவைப்பட்டதாலும் ஆலயத்தை இடமாற்ற சிறப்புற்று விளங்கிய பெரியார் அருணாசலம் பொன்னம்ட ஆலயத்தை அமைக்கும்படி அரசாங்கம் கோரியது.
இதற்கமைய 1887ம் ஆண்டு பெரியார் அருணாசலம் டெ கியூ வீதியில் அமைந்துள்ள வளவில் இந்த ஆலயம் கட்டுவ சிறியதாகவிருந்த இந்த ஆலயத்தை 1902ஆம் ஆண் அளவில் கட்டுவித்ததுடன், கொம்பணித் தெரு முநீசிவசு கொச்சிக்கடை முறிபொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தி ஏற்றுக்கொண்டு பராமரித்து வந்தார். இவருக்குப் பின்னர் : பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து இதுவரையில் பலர வகையில் மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதை சிறப்பாகக் கு
 

LLrSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSrSSLLLSSSLLLLSSrSLSSrSSLLLSSLSSSLSSASSSSLLSSSSLS SASLSSASSLLLLSSSLLLHSSLSLSAASLLSSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLSLSSLSLSSSLSSLSS KARSKIS
ாம்பனித்தெரு ரிய சுவாமி தேவஸ்தான பெருவிழா சிறப்பிதழ்
ாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
ழம்பதோர் மேனியாகி றும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டு த உதித்தனன் உலகுமுய்ய” தபுராணப் பாடல் இது. இவ்வாறு தோற்றம் பெற்ற முருகப் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மட்டுமல்ல, ற்றுள் ஒன்றுதான் கொழும்பு மாநகரின் கொம்பணித் தெரு ள்ளி தேவசேனா சமேத முறிநீ சிவசுப்பிரமணிய சுவாமி ாபிஷேகப் பெருவிழா நிகழும் சர்வசித்து வருடம் ஆவணித் றப்பாக நிகழ்ந்தேறியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று நாளன்று (3.11.2007) நிறைவு பெறுகிறது. ருவிழா சிறப்பிதழாக, “இந்து ஒளி”யை வடிவமைத்து,
பதிவுகள்
சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் ஒன்றேகால் டது. முருகப்பெருமானின் திருவருளாலும், ஆலய நிர்வாக ருமுயற்சியும் காரணமாகவும், முருகப் பெருமானின் மீது வாலும் ஆலயத்தில் அவ்வப்போது திருப்பணி வேலைகள் ந்தமைந்த ஆலயமாக மகாகும்பாபிஷேகம் கண்டுள்ளது. ற்றுப்பாதையை திரும்பிப்பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். . பெரியதம்பி என்ற சைவப் பெரியாருக்குச் சொந்தமான நில் முரீவள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானின் அக்காலத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், க்கள் அனைவரும் வழிபடும் வகையில் இந்த ஆலயம் கன் ஆலயத்தில் வழிபடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது) கொள்ளச் சென்ற இந்தியப் போர் வீரர்களும், தளபதி ழிபாடு செய்து தாயகம் திரும்பியதாக சொல்லப்படுகிறது.
கூட்டம் அதிகரித்தமையினாலும், ஆலயம் இருந்த இடம் வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது சைவத்தொண்டில் Iலம் அவர்களிடம் புதிய இடமொன்றைத் தேர்ந்தெடுத்து
S.
ான்னம்பலம் அவர்களால் தற்போதைய கொம்பனித் தெரு விக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவு சொல்கிறது. டில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் பெரிய ப்பிரமணிய சுவாமி கோயில் என்ற பெயரையும் சூட்டி, ன் நிர்வாகத்தோடு, இவ் ஆலய நிர்வாகப் பொறுப்பையும் திரு. இ. இராஜேந்திரா ஆலய நிர்வாகத்தை மேற்கொண்டு து தலைமையில் ஆலய நிர்வாகமும் பராமரிப்பும் சிறப்பான றிப்பிடலாம்.
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeLe LOkOe eOeL eLeOOeeekeeke esee MeT 沙
s சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 6
aSG'JaegYaSG'Ja SKY'ASG'Sa
இவ்வாலயத்தில் புனராவர்த்தன அனாவர்த்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் Teori { ஆலயத்திற்கு 81 அடி உயரமும் 7 தளங்களும் கொண்ட இராஜகோபுரம் அமைக்கும் வகையில் அதற்கான
*1975ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி
வேலைகள் 1988 ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அகில இலங்கை இந்து { மாமன்றத்தின் உபதலைவர்களுள் ஒருவராகவிருக்கும் திரு. சின்னத்துரை தனபாலா அவர்களது தலைமையிலும் மணிமாஸ்டர் என செல்லமாக அழைக்கப்பட்டவரும், மாமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினராகவும் மற்றும் மாமன்றத்தின் குழுக்கள் பலவற்றில் முக்கிய பதவிகளை வகித்தவருமான் (அமரர் திரு. E. பாலசுப்பிரமணியம் அவர்களை செயலாளராகவும் கொண்ட இராஜகோபுர திருப்பணிச்சபை இயங்கிவந்தது. இராஜகோபுர திருப்பணியின் மற்றொரு அம்சமாக { கோபுரத்தின் இரு மருங்கிலும் மணிக்கோபுரமும், 3. மணிக்கூட்டு கோபுரமும் அமைக்கும் வகையில், அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 1991 மார்ச் 10 ஆம் திகதியன்று நடைபெற்றது. அதனுடன் இணைந்த வகையில் ஆலயத்தில் புனருத்தாரன வேலைகளும் செய்யப்பட்டன. சகல வேலைகளும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து 1993 மார்ச் 29ஆம் திகதியன்று மகா கும்பாபிஷேக வைபவமும் சிறப்பாக நடந்தேறியது.
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஒரு தங்கத்தேர் அமைக்க வேண்டும் என்ற ஆலய திருப்பணிச் சபையினரின் விருப்பத்திற்கு அமைய சிற்பாசாரியார் திரு. சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் தங்கத் தேரொன்று உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்ட விழா 1998 ஆகஸ்ட் 9ஆம் திகதியன்று நடைபெற்றது. அதே ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதியன்று நடந்தேறிய தேர்த் திருவிழாவின்போது முருகப் பெருமான் புதிய தங்கத்தேரில் ஆரோகணித்து விதியுலா பிந்தார். சிறந்த முருக பக்தரும், மாமன்ற அறங்காவலர் சபை உறுப்பினருமான திரு. திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த் திருப்பணிச் சபையினரதும், திரு. க. பாலசுப்பிரமணியம் போன்ற செயல் வீரர்களின் உதவியுடனும் தேர்த் திருப்பணி வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பது குறிப்பிடற்பதுை
இந்த ஆலயத்தில் மீனவும் மேற்கொள்ளப்பட்ட திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கான 8- Tifli ssir を திருத்தியமைக்கப்பட்டு, இராஜ கோபுரமும் சிறப்பான வர்ணப் பூச்சுகளுடன் புதுபொலிவுகாணும் வகையில் அமைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 18 ஆம் திகதியன்று சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தானத்தின் பிரதம குரு முத்தமிழ் தருமணி சிவமுநீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் புனராவர்த்தன பிரதிஷ்டா மகா தம்பாபிஷேகம் செய்யப்பட்டது. மகா தம்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்று வரும் மண்டலாபிஷேக விழா நவம்பர் (2007) 3ஆம் திகதியன்று நிறைவுபெறுகிறது
 

LELLT LLLLTLLLLLTLTTLTLLTLLTLLTLLTLTLTSLTLLTLTSTLTLTLTLTLTLTT
திரு. தம்பி நவரத்தினம் தவிணப்மையில், திரு. 名。 ஜெகதீசனை செயலாளராகக் கொண்டு இயங்கும் திருப்பணிச் சபை, இந்த ஆலயத்தைப் புனருத்தாரனம் செய்து, மகா தம்பாபிஷேக ஒழுங்குகளையும் சிறப்பாக மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதையும் பாரபட்டப்படவேண்டும்.
இன்று கொழும்பு மாநகரில் அமைந்துள்ள உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றாக விளங்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமையகம் கம்பீரமாக உயர்ந்து நின்று சிறப்பாக இயங்குவதற்கு கொம்பணித் தெரு முருகப் பெருமானின் திருவருள் என்றும் துனை நிற்கிறது என்பதைச் சிறப்பாகச் சொல்ல வேண்டும்.
மாமன்றத் தலைமையகத்திற்கான கட்டிடவேலைகள் 1930 அக்டோபர் 31ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வேளையிலேயே கொம்பணித்தெரு முருகப்பெருமாளின் திருத்தல திருப்பணி வேலைகளும் செய்யப்பட்டு வந்தன. புதிய இராஜகோபுரமும் அமைக்கப்பட்டு 1983 மார்ச் 29ஆம் திகதியன்று மகாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருத்தல் இராஜகோபுரத்தின் நிழல் தலைமையகக் கட்டிடத்தில் பட ஆரம்பித்ததும் 5llg.L வேலைகள் மேலும் துரிதமடைந்தன.
1993 ஏப்பிரல் 24ஆம் திகதியன்று மாமன்ற முகாமைக் குழுவினரால் விசேட அபிஷேக, பூசை வழிபாடு நடத்தி, அன்னதானமும் வழங்கப்பட்டு முருகப் பெருமானின் திருவருளையும் பெற்றுக் கொண்டு மறுநாள் (25.04.1993) காலை சாந்தி பூசை நடத்தி மாமன்ற இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் முக்கிய அம்சமாக அன்றைய தினம் சுபவேவினயில் கூரைக்கு வளை வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்விதமாக ஆரம்பமாகி நடைபெற்றுவந்த மாமன்றக் கட்டிட வேலைகள் வெற்றிகரமாக பூர்த்தியானதைத் தொடர்ந்து ஐந்தாம் மாடியிலுள்ள பிரார்த்தனை மண்டபத்தில் பிரதிஸ்டை செய்வதற்காக முநீசிவகாமி அம்பாள் சமேத முறிநடராஜப் பெருமானின் விக்கிரகங்கள், கொம்பணித் தெரு முருகன் திருத்தலத்திலேயே ஸ்வக்கப்பட்டு, விசேட பூசைகள் நடத்தப்பட்ட பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்வு 1998 மே 3ஆம் திகதியன்று நடந்தது.
கொம்பணித்தெரு அருள்மித சிவசுப்பிரமணிய சுவாமி திருத்தலத்தில் அண்மையில் புனருத்தாரராம் செய்யப்பட்டபோது அகில இலங்கை இந்துமாமன்றம்,தனது பங்களிப்பாக முநீ சிவகாமி அம்பாள் சமேத முந்நடராஜப் பெருமான் எழுந்தருளியிருக்கும் பரிவார மூர்த்திக்கான கோவிலொன்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். உங்கள் கரங்களில் தவழும் இந்து ஒளி - மகா கும்பாபிஷேக சிறப்பிதழின் அட்டைப் படத்தில் அருள்மிகு முநீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான இராஜ கோபுரத்துடன், மாமன்றத்தின் பங்களிப்பான முநீசிவகாமி அம்பாள் சமேத முந்நடராஜப் பெருமானின் (பரிவார மூர்த்தி கோவிலும் அலங்கரிப்பதைக் காராம்.
aLTLLTLL TELELTELL TLLTLLTLTLTLTLLLELELELTELEELTLLLLL
4. சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி
*

Page 7
திரு.வி.கயிலாசபிள்ளைஅ முருகப் பெருமானின் திருவ
கொழும்பு மாநகரிலுள்ள இந்து ஆலயங்களுள் ஒன்றா கொண்ட கொம்பணித் தெரு அருள்மிகு சிவசுப்பிரமணி இப்பொழுது புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது. இங்கு எ( பெருமானின் திருவருட் பார்வையில் அமைந்திருக்கும் ம முன்னெடுத்துச் செல்வதற்கு முருகப் பெருமானின் திருவரு
கொம்பனித் தெரு முருகப் பெருமான் கும்பாபிஷேக காலாண்டிதழான “இந்து ஒளி'யை மகாகும்பாபிஷேக மாமன்றத்தின்பணிகள் மேலும் வளர்ச்சிபெறவும், “இந்து ஒ
తిరిగించిరితిరిగిరితితిరితితిరిగిరిర్మించిరిరించిర్మించిరితిరిగి
O O O O திருப்பணிச்சபைத்தலைவர் திருத
O O சிறப்புச் மாமன்றத்தின் சமய, சமூக சேவைகள் வமன்பே
முருகா எனத் தத்தம் கருமங்களில் ஈடுபடும் சைவ t ன்றும்நாம்கிராமங்களில் ண்கின்றோம். முருக வழிபாடு இன்றியமையாதது என்பதை உணர்ந்த
அவர்கள் 1867ல் முருகன் ஆலயம் ஒன்றினை கொழும்பு டாம் வீதியிலும் ஈற்றில் இதனைப் பெயர்த்தெடுத்து கொம்பனிக்ெ பிலும் த்தார். பின்னர், அவரது மகன் சேர். பொன். இராமநாதன் அவர்கள் 1902ல் இதன் மகா கும்பாபிஷேகத்தினை நடாத்தி நிறைவு செய்தார் என்ற வரலாறே கல்வெட்டில் பதிவாகியுள்ளது. பின்னர், இராஜ கோபுரம், மகா கும்பாபிஷேகம் என்பன 1993ல் நடந்தேறின.
2004ஆம் ஆண்டில் திருப்பணி வேலைகள் செய்ய வேண்டும் எனவும் மகா கும்பாபிஷேகத்தினை நடாத்த வேண்டும் எனவும் ஆலய சபையால் தீர்மானம்
க்கென் b is பெற்றோம். நி பெற்றதற்கு அவனருள் கொண்ட பலர் பக்க பலமாக විq5ji ர். திட்டத்தில் டுத் LunTGOT Lugfom T epiğöß ஆலயங்கள் அமைத்தல் என்ற தீர்மானத்திற்கேற்ப செயல்பட்டோம். தொடர்புகளை ஏற்படுத்தினோம். වික්‍රොක් த்தோடு ெ ங்கி 4 8 饿
t Soo good நிறு h,恩 g தொடர்ந்து இதன் தலைவர், இதன் கெளரவ பொதுச் செயலாளர் என்போர் முன்வந்து காலம் காலமாக is Giti விற்கு பெரும் பங்காற்றினர் என் As இங்கே பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O. O. O স্থা
வர்களதுசிறப்புச்செய்தி நுட் பார்வையில் மாமன்றம்
க - நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமை ப சுவாமி ஆலயம் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ழந்தருளியிருக்கும் முரீவள்ளி தேவசேனா சமேத முருகப் ாமன்றத் தலைமையகம், அதன் பணிகளை சிறப்பாக ட் சக்தியே என்றென்றும் துணைநிற்கிறது.
ப் பெருவிழா காணும் இவ்வேளையில், மாமன்றத்தின் சிறப்பிதழாக வெளியிடுவதில் மகிழ்சியடைகிறோம். ளி’சஞ்சிகை இன்னும் சிறப்படையவும் முருகப்பெருமான்
ᏱᎧv©/Ꭷ/©/©vᎧ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/èᏱ/Ꭷ/Ꭷ/Ꭷ/ᏬᏱᏱ2/Ꭷ/Ꭷ/Ꭷ/ᎧᏱ/Ꭷ/è/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/Ꭷ/ᎧᏱᏯ/Ꮿ/Ꭷ/Ꭷ/ᎧᏱ/Ꭷ/ᎧᎩ]
O fiபசுவாமிதேவஸ்தான
O O O O நம்பிஆர்.நவரபினம் அவர்களது
O செய்தி
O O. O - C - O O லும் விரிவுபட முருகனைப் பிரார்த்திக்கின்றோம்
பணிகள் ஆரம்பித்து மூன்றாவது வருடத்தில் நிற்கின்றோம் என்பதை உணர்ந்ததும் முருகனின் மகா
hபாபிே fத் திங்கள் நன் ரில் நிறைே வேண்டும் எனும் முடிவிற்கேற்ப சிலசில திருப்பணிகள்
6 பிலும் சர்வசிச் fத் திங்கள் 30ஆம் நாளன்று (16.09.2007) பெரும் சாந்தி எனும் மகா
Limit த்தி த்திப் போற் க்குள்ளனோம்
நிதி உதவி கிடைக்குமிடத்து எமது இரண்டாவது திட்டமான அன்னதான மண்டபத்தினையும், குருமார்கள், சிவாச்சாரியார்கள் என்போர்க்குரிய வதிவிடங்களையும் அமைக்க எமது சபை எண்ணியுள்ளது. முருகன் அருள் கொண்ட அடியார்கள் தலைநகர் கொழும்பில் முருகன் ஆலயம் மேன்மேலும் வளர்ச்சி காண முன்வந்துதவ வேண்டும் என்பதே எனதோடிணைந்த சபையினரின் வேண்டுகோளாகும். இவ்வேண்டுகோள் அடியார்கள், ன்பர்கள்,நலன்விரும்பிகள் என்போர்பார்வைக்கும்போய்ச் சேரும் வண்ணம் அகில இலங்கை இந்து மாமன்றம் தங்களது காலாண்டிதழான ‘இந்து ஒளி சஞ்சிகையில், மண்டலாபிஷேகப் பூர்த்தி சிறப்பிதழாக வெளிவர ஏற்பாடு 岛 始 ಇಲ್ಲ 9
சமூக சேவையோடு சமய சேவையும் இன்றியமையாதது என்பதே மாமன்றத்தினது நல்நோக்கம் என்பதற்கிணங்க ::: 玛 ဓါးနှီ၏းကြီ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ விமரிசையாக 03.11.2007 திகதியன்று பொறுப்பேற்று நடாத்தவும், மாமன்றத்தின் சிறப்பிதழ் வெளியீட்டினை த்திலேயே வெளியிடவும் தீர்மானித்துள் ர் எனும் செய்திகளும் பாராட்டுதலுக்குரியன. InTInoirpi,5oir இவ்வாறான சமய, சமூக சேவை மென்மேலும் விரிவடைய வேண்டும் எனக் கொம்பணித் தெரு அருள்மிகு
Roolavičynosoofluuoofosör திருவருள் (3oodirig
像
பிரார்த்திக்கின்றோம்.
گھر
5 சர்வசித்து வருடம் ஆடி -- புரட்டாதி)

Page 8
* அருள்மிகுசிவசுப்பிரம
நீர்வாக சபைத்தலைவர்திரு.க, கன மாமன்றத்தின் பணிகள் மேலும் வளர்ச்சி
கொம்பணித் தெரு முருகனுக்குப் பணிசெய்ய என 1998ல் என்னை அரச ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளராக்கினர். பின்னர் ஆலயத்திற்கென இண்டக்கால நிர்வாக சபையையும் உருவாக்கித் தந்தனர். சபைக்குத் தலைவர் என்ற முறையில் திருப்பணி வேலைகள் செய்து L E 5T
தம்பாபிஷேகத்தினை நடாத்த விரும்பினோம். 2004ம் ஆண்டில் இப்பொறுப்பினை நால்வரைக் கொண்ட திருப்பணிச் சபையினரிடம் ஒப்படைத்தோம். திருவாளர்கள் தம்பி. ஆர். நவரட்னம், க. ஜெகதீசன், ச. சண்முகநாதன், ஏ. எம். தனநாயகம் என்போர் தலைவர் திரு. நவரட்னம் அவர்களின் வழிகாட்டலில் பற்பல திருப்பணிகளை மேற்கொண்டனர். எனது ஆலய சபையின் செயலானர் திரு. க. ஜெகதீசன் திருப்பணிச் சபையிலும் செயலாளராகப் பொறுப்பேற்று திறம்படச் செயலாற்றினார். அகில இலங்கை இந்து | மாமன்றம், அதன் தலைவர், கெளரவ செயலாளர்
என்போர் போற்றுதற்குரியவர்கள் எனக் கேள்வியுற்று
மகிழ்ச்சியடைந்தேன். பரிவார மூர்த்தி ஆலயங்களைப்
AsseceecceceETkTaeELeLeOecceeckekeLLL0ceeeccecrT0eeeOaeceecec அருள்மிகு சிவசுப்பிற்மன
O
நீர்வாக சபைசெயலாளர் திரு.க
சிறப்புச்
FIDu aripiu utirfăGIbă பிரிவ மக்கள் சமயப் பற்றோடு இறையருள் கொண்டும் வாழ வேண்டும் என நினைத்த யாழின் சைவப் பெருமகன் இராசவாசல் முதலியார் முந் அருணாசலம் பொன்னம்பலம் அவர்கள் 1887ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே தலைநகர் கொழும்பிலும் முருகன் ஆலயம் அமைய வேண்டும் என முதலில் டாம்
வீதியிலும், பின்னர் அதனையே பெயர்த்தெடுத்து கொம்பளித்தெருவிலும் அமைத்தருளினார் என்பதற்கு
எங்கள் முருகனயைத்தில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டே
சான்று. வரலாறும் இதுவே. இதன்பின்னர் பரம்பரை விளங்க இவரது மகன் சேர் பொன். இராமநாதன் அவர்கள் நிறைவுறாப் பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கும் நடாத்தினார் என்பதும் இவ்வாலய சரித்திரத்தினூடாகத் தெரிந்ததொன்றாகும். தலைநகர் கொழும்புவாழ் பிசவ மக்களுக்கென பேரவா கொண்டமைத்த ஆலயம் அன்றுதொட்டு இன்று வரை இன்னல்களையே சந்தித்துப் இபோராடிக் கொண்டிருக்கின்றது. காரணங்களை ଖୁଁ,
(இந்து 9 -

ஸ்சுவாமிதேவஸ்தான *
கசபாபதிஅவர்களது சிறப்புச்செய்தி
பெற முருகன் திருவருள் கிடைக்கட்டும்
பொறுப்பேற்று மீளமைத்துத் தந்தனர் என்ற செய்தியால் பூரிப்படைந்தேன். எனது பாராட்டுக்கள்.
ஆலயத்தில் முடிவிறாப்பணிகள் சில இருப்பதைக் கண்ணுற்றும் சிவாச்சாரியர்கள் ஆவணித் திங்களில் மகா தம்பாபிஷேகத்தினை செய்யலாமென முடினபு செய்தனர். முருகனின் விருப்பும், திருவருளும் கைகூடவே 18.09.2007 திகதியன்று மகா கும்பாபிஷேகத்தினை நடாத்தினோம். இத்தனைக்கும் போராடி வெற்றி கண்ட எனது சபைச் செயலாளர் திரு. கந்தையா ஜெகதீசன் அவர்களைச் சபை பாராட்டுகின்றது. பாராட்டப்படவேண்டியவர். ஆனயத்தில் தற்பொழுது மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றது என்பது யாவருக்கும் தெரிந்ததே. மண்டலாபிஷேகத்திலும் பங்கேற்க விரும்பிய இந்து மாமன்றத்தினர் மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவினையும் எதிர்வரும் 03.11.2007 திகதியன்று நடாத்தி சிறப்புக்கான விருப்பம்
தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மாமன்றத்தின் சமய உணர்ச்சியும், பணிகளும் மென்மேலும் வளர்ச்சி கான வேண்டுமென முருகனை வேண்டிக் கொள்கின்றேன்.
மீண்டும் எனது நன்றிகள்.
yᏱ-yᏡyᏋᏱyᏡᏋᏱyᏑᎲᏑxᏡᎩᎧ3ᏱᎩᏡ3ᏱᏱᎼᎲᏑ:ᏱyᏑᏱᏱᏡᎩᏋᏡ3Ꮡ>ᏡᎩᏑᎲᏑᎩᏑlᏱᏋᎩᏑᎲᏑ3ᏱᎩᎧ3ᏱᏡᎸᏱᏑᎲᎹᏱᏱ o
ரியசுவாமிதேவஸ்தான ந்தையாலஜகதீசன் அவர்களது செய்தி
கோர் இந்து மாமன்றம்
விண்ாவுமிடத்து சுற்றச்சூழல் என்கின்றனர். மறுபுறத்தில் வாஸ்துப் பிழையே என்கின்றனர். இவை இரண்டுமே இருப்பினும் ஆலயத்தைப்பொறுப்பேற்று நடாத்தவரும் சில அங்கத்தவர்களும் காரணம் என்கின்றனர். நாம் சரி பிழை கூற முற்படாது இன்று ஆலயத்தை நீதிமன்றம் வழிநடாத்துகின்றது என்பது ஒரு பக்கம் கவலையளிக் கிறதாயிருப்பினும் மறுபுறத்தில் காலநேரத்திற்குரிய ஆலயத்திற்கான பண்ணிகளையும் நிறைவேற்றுக எனப் பணித்துளதே என்பதனை உணர்ந்த அரச ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் மற்றும் ஆஸ்ய நிர்வாக சவிபயினர் நிதி பற்றாக்குஸ்ற கண்டும் அருள்மிகு சிவசுப்பிரமணியனுக்கான மகா கும்பாபிஷேகம் தடைபடாது நடைபெற ஆவன செய்ய வேண்டும் என உறுதியான முடிவெடுத்தனர். முடிவிற்கேற்ப 2004ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயற்பட்டோம். இப்பணிகளைக் பிகையானவெனத் திருப்பணிச் FGað Lu LIXOXOI உருவாக்கினோம்.
4.
ܐܵܬ݂ܵܐ
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 9
இதற்கு திரு. தம்பி ஆர். நவரட்னம் அவர்கள் தலைமைப் பொறுப்பினை ஏற்று தன்னுடன் மேலும் மூவரை இணைத்து நால்வராக செயற்பட வைத்தார். இச்சபைக்கும் என்னைச் செயலாளர் ஆக்கினர். பணநிலை குன்றியபோதும் மனநிலை குன்றாது திட்டமிட்டோம். திருப்பணிகளை கட்டம் கட்டமாக அமுல்படுத்தினோம். அடியார்கள், அன்பர்கள், நலன்விரும்பிகள் or 6TC3LIITir எம்பக்கமாகினர். முதற்பணியாக ஆதிமூல கணபதி ஆலயத்தினை அர்த்த மண்டப வாசலில் அமைத்துப் பணிகளை ஆரம்பித்தோம். இதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு காலம் வரை ஒரு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மூலஸ்தானத்தை புதிய மண்டபத்தின் உயரத்திலும் பார்க்க சிறிது உயர்வாக அமையவேண்டும் என்பதற்கிணங்க மூன்று மடங்காக மறுசீரமைத்து திரிதளமாக அமைத்தோம். இரண்டாவது கட்டத்தில் வசந்த மண்டபத்தோடு இணைந்த ஸ்தம்ப மண்டபத்தை அமைத்து நிறைவேற்றினோம். மூன்றாவது திருப்பணியாக பரிவாரமூர்த்தி ஆலயங்களை பழைய புதிய சிலைகளைக் கொண்டு அமைப்பதென முடிவெடுத்து அதற்கேற்ப செயற்பட்டோம். இப்பணிகளுக்கென நான் அங்கம் வகிக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தையும் உள்ளிளுப்பேன் என்ற எனது நப்பாசை மனதைவிட்டு அகலாதவாறு செயற்பட்டேன். மறுபுறத்தில் வரலாறு கூறப்போகும் அடையாளம் மாமன்றத்தின் பெயர்கூற ஆலயத்தில் அமைய வேண்டும் என்றதோர் ஆசை. எனது இவ்வாறான அவாக்களை வெளிப்படுத்த மாமன்றத்தை என்றென்றும் நினைவுகூரும் வண்ணம் மீளமைக்கும் பரிவார மூர்த்தி ஆலயங்களில் ஒன்று மாமன்றத்தினது உபயமாக அமைய வேண்டும், காட்சியளிக்க வேண்டும் என மாமன்றத்தினரைக் கேட்பதென சமயம் வரும் வரை காத்திருந்தேன். 2006ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம் முடிவடைந்தபின் இதனைச் சிறப்புற வழிநடாத்திவரும் இதன் தலைவர், இதன் செயலாளர் என்போர் கவனத்திற்கு எடுத்துரைத்தேன். எல்லாம் முருகன் எனும் நம்பிக்கையில் வாழ்ந்துவரும் எனக்குக் கிடைத்த பதில்களை இன்றும் எண்ணியெண்ணிப் பூரிப்படைவேன். தலைவர் திரு.வி. கயிலாசபிள்ளை அவர்களும் அவரது பாரியார் அபிராமி அம்மாவும் ஒருமித்த குரலில் பிள்ளையார் ஆலயத்தைப் பொறுப்பேற்கின்றோம் என்றனர். கெளரவ பொதுச்செயலாளர் தம்பி திரு. கந்தையா நீலகண்டன் அவர்கள் நடராஜர் ஆலயத்தை மாமன்றம் பொறுப்பேற்கின்றது எனப் பதில் தந்தார். இவற்றிற்கும் அப்பால் கூறுவதானால் தம்பி திரு. நீலகண்டன் அவர்கள் தனது குடும்பம் சிவன் பார்வதி ஆலயங்களைப் பொறுப்பேற்கிறது என ஏற்கனவே தெரிவித்த செய்தியாகும். இவ்வாறு பொறுப்பான பதில்களைப் பெற்றுக் கொண்டதற்கு நான் மட்டும் காரணம் என நினைக்காது முருகனைத்தான் முன் வைத்தேன். அவனை முன்வைத்தே இன்றும்
(இந்து ஒளி

7 φ செயல்படுகின்றேன். கொம்பணித் தெரு அருள்மிகு
சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயமும் அகில இலங்கை இந்து மாமன்றமும் அன்றுதொட்டே இன்றுவரை சந்தர்ப்பங்களுக்கேற்ப இயங்கிக் கொண்டிருக்கின்றது எனும் உண்மை நிலையை தங்கள் பங்களிப்பின் மூலம் உணர வைத்துள்ளனர். ஆலயம் வேறு மாமன்றம் வேறு எனினும் ஒருவருக்கொருவர் கைகொடுக்கும் நிலையை உருவாக்கியுள்ளனர்.
அகில இலங்கை இந்து மாமன்றம் சமூகப் பணிகளில் விரிவடைந்து செயற்படும் அதே நேரம் ஆலயங்களையும் மறவாது சமயப் பணிகளும் இன்றியமையாதது எனும் நோக்கில் போற்றுதலுக்குரிய பல சேவைகளை ஆற்றி வருகின்றது என்பது வெளிப்படை. மாமன்றத்தின் சமயக்குழு உதவி கோரிக் கிடைக்கும் விண்ணப்பங்களுக்கேற்ப, விபரங்களுக்கேற்ப தன்னலம் கருதாது தன்னாலானவரை பாகுபாடு காட்டாது கைகொடுக்கின்றது என்பதை தப்பெண்ணம் கொண்டோர் இருப்பின் தெரிந்து 66Irror வேண்டியது அவசியமாகின்றது. இன்றைய நிலையில் சூழலில் ஆலயங்களோடிணைந்த பணிகளும் இந்துக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்த மாமன்றம் அருள்மிகு சிவசுப்பிரமணியப் பெருமானின் மகாகும்பாபிஷேகப் பெருவிழா 16.09.2007 நாளன்று நடைபெற்று தற்பொழுது ஆலயத்தில் மண்டலாபிஷேகம் காலை, மாலை எனும் சிறப்போடு நடந்து கொண்டிருக்கையில் மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவினையும் பொறுப்பேற்று 03.11.2007 திகதியன்று வெகுவிமரிசையாக நடாத்த முன்வந்துள்ளமை மாமன்றத்தின் சுயநலமற்ற சேவையையல்லவா கோடிட்டுக் காட்டுகின்றது. பெருமைக்குரியவர்கள்! பாராட்டப்பட வேண்டியவர்கள்!
இத்தனைக்கும் மேலாக பொறுப்பான ஆலயப் பணிகளில் ஈடுபட்டு முன்னெடுத்துச் சென்று மகா கும்பாபிஷேகம் என்னும் பெரு விழாவினையும், பூர்த்தி விழாவினையும் நடாத்திப்பெருமை காணும் ஆலயநிர்வாக சபையினரின், திருப்பணிச் சபையினரின் கடின உழைப்பினைக் கொழும்பிலுள்ளோர் δσοσTOB களித்ததுபோல் மற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் பெருமனத்தின் காரணமாக தங்களது “இந்து ஒளி' சஞ்சிகையில் 6616flushLogh திட்டமிட்டுச் செயற்படுகின்றனர் எனவும், அச்சஞ்சிகையைத் தங்களது உபயமான மண்டலாபிஷேகப் பூர்த்தி விழாவன்று வெளியிடவும் விருப்பம் கொண்டுள்ளனர் எனும் செய்தியும்
மன்றங்களானாலும், நிறுவனங்களானாலும் தலைமைத்துவமும் ஆளுமைத் திறமையுமே இவற்றை முன்னிலைக்கு இட்டுச் செல்கின்றன என்பதற்கு அகில இலங்கை இந்து மாமன்றம் ஓர் எடுத்துக் காட்டாகும். இந்நிலை நிலைக்கக் கொம்பனித்தெரு முருகனின் திருவருள் கிட்டுவதாக.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 10
சிவாகம நெறியில் கு
பேராசிரியர் ப. கோ இந்துநாகரிகத் துறை, யாழ்
வேதங்களும் ஆகமங்களும் கிரியை மரபு பற்றி அறியப் பெரிதும் துணை புரிவன. சமயதத்துவ சிந்தனை வளர்ச்சிக்குப் பெருமளவில் முன்னோடியாக விளங்குபவை. வேதங்கள், ஆகமங்கள், சமயம், தத்துவம், கலை ஆகிய மூன்று அம்சங்களையும் இணைக்கும் சாதனங்களாக விளங்குகின்றன. சைவ வழிபாட்டு மரபின் வளர்ச்சிக்கு இவற்றின் பங்களிப்பு அளப்பரியது. வேதநெறி தழைத்தோங்கவும் மிகு சைவத்துறை விளங்கவும் இவ்விரு முதல் நூல்களும் உதவியுள்ளன. திருக்கோயிற் கிரியை மரபில் இவ்விரு நூல்கள் தரும் சமயக் கிரியை அம்சங்கள் சங்கமமாகின்றன. “வேதமொடாகமம் மெய்யாமிறைவன் நூல்” என்ற திருமூலரின் கோட்பாட்டின்படி இவை சைவ பாரம்பரியத்திற்கு முதல் நூல்களாக விளங்குவதோடு கிரியை மரபுகளுக்கும் அடிப்படையாக உள்ளன.
சைவ சமயத்திற்கு இவ்விரு நூல்களினது முக்கியத்து வத்தினை உணர்த்தும் வகையில் சமயப் பெரியார்கள் வைதிக சைவம் என அழைப்பதும் இங்கு சிந்திக்கற்பாலது. இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிடும் கருத்து இங்கு பொருத்தமாகும்: “நமது சமயம் வைதிக சமயம் வைதிகம் வேத சம்பந்தம். சைவம் சிவ சம்பந்தம் வைதிகம் அறிவு நெறி வேத நெறி எனவும் படும். சைவம் சிவநெறி அருள்நெறி எனவும் படும் அறிவு நெறியாகிய வைதிகம் சைவத்திற்கு சென்று முற்ற வேண்டும். அங்ங்ணம் சென்று முற்றாத வழி அவைதிகமாம். சைவம் வேத நெறியாகிய வைதிகத்தின் வழி வருவது. அங்ங்ணம் வாராதேல் அது அசைவமாம். வைதிகம் உடல், சைவம் உயிர் உயிரைப் பிரிந்த வழி உடல் என்னாம்? உடம்பாலாய பயனைப் பெறாது உயிர் பிரிந்த வழி அவ்வுயிர் என்னாம்?” இக் கூற்றிலிருந்து வைதிக நெறியின் மூலமாகிய வேதங்களினதும் சைவ நெறியின் மூலமாகிய சிவாகமங்களினதும் முக்கியத்துவம் உணரற்பாலது.
இன்று நடைமுறையிலுள்ள திருக்கோயிற் கிரியைகளில் வேத மரபு, சைவமரபு சார்ந்த சில கிரியைகள் இடம் பெறுவதை எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். வேதங்கள் கூறும் சமயத்தின் முக்கிய நோக்கம் இயற்கைச் சக்திகளை தெய்வீக நிலைப்படுத்தி வழிபடுதலாகும். யாகத்திலே உரிய தெய்வங்களைக் கூவி அழைத்து அத் தெய்வங்களுக்குரிய அவிர்ப்பாகங்களை அக்கினி மூலம் வழங்குவதே இவ்வழிபாட்டின் முக்கிய அம்சமாகும். அக்கினி, தெய்வத்தையும் வழிபடு வோனையும் இணைக்கும் நிலையில் சிறப்புற்றான் எனவே, இத் தெய்வத்தோடு தொடர்புடைய வழிபாடு வேத காலத்தில் சிறப்படைந்தது. அக்கினியைத் தெய்வமாக வழிபடப்படும் பாடலில் இடம்பெறும் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது:
"தீ வேள்வியின் முன்னிற்பவன். அவன் பருவங்களை வகுக்கும் தேவன். அங்கு வானவரை அழைப்பவன். அவனை வேண்டுகின்றேன். தீயே நெறியிலோங்கும் வேள்வியதனை நீ
(இந்து ஒளி
 

ம்பாபிஷேகக் கிரியை
ாலகிருஷ்ண ஐயர் பாணப்பல்கலைக்கழகம்
எப்புறத்தும் சூழ்ந்து காக்கிறாய். அஃதே வானவரிடம் சேரும், தீ, வானவரை அழைப்போன், புலமையுள்ள செய்கைத் திறமையோன்.” இக்குறிப்பு அக்கினி வழிபடப்படும் தெய்வத்தை அழைப்பவனாகச் சித்திரிக்கின்றது. அக்கினி தேவர்களில் முற்பட்டவனாகவும்
முன்னோனாகவும் விளங்குபவன். அனைத்துச் செய்கைத் திறமை, உயிர், வலிமை, பொலிவு, ஒளி, மாட்சி ஆகிய அனைத்தும் அக்கினி தேவனுடைய விளக்கங்களாகத் திகழ்கின்றன.
வேதங்களில் இயற்கையோடு இயைந்த மூவகை நிலைகளில் தெய்வங்கள் வ்குக்கப்பட்டன. விண்ணைச் சார்ந்தவையெனவும், இடைவெளியைச் சார்ந்தவையெனவும், மண்ணைச் சார்ந்தவையெனவும் வகுத்து வழிபடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. “பஞ்ச பூதங்கள் தெய்வங்களாக வழிபடப்படன. விண்ணில் அதிதெய்வமான தியெள, சூரியன் போன்றவையும் மண்ணுடன் தொடர்புடைய அக்கினி, சோமன், பிருதுவி போன்றவையும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தெய்வங்களில் வாய, பர்ஜன்யன், நீர்த்தெய்வமாகிய அப்பு ஆகியவையும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இந்திரன், விஷ்ணு, உருத்திரன், வருணன், பிருகஸ்பதி போன்ற தெய்வங்களிலும் மேற்குறித்த தெய்வீகப் பண்புகள் ஏற்றிக் கூறப்பட்டன. இவை யாவற்றுக்கும் மேலாகப் பரம்பொருளை ஒளிவடிவில் போற்றப்பட்ட சிறப்பும் வேதத்தில் காணப்படுகின்றது. அனைத்து வழியைக் காட்டவும் பேரொளி நிலைபேறு கொண்டுள்ள சிறப்பை இருக்குவேதம் கூறும். (இருக்கு வேதம் 6,9.5). சாமவேதம் “ஒளியே தெய்வம், தெய்வமே ஒளி” எனப் போற்றும். இவ்வைதிகப் பண்பு ஆகமம் வகுத்துக் கூறும் வழிபாட்டு மரபிலும் கூறியுள்ளதை நாம் அவதானிக்கலாம். ஆகமம் வகுத்துக் கூறும் நைமித்திகக் கிரியைகளில் உயரிடம் பெறும் கும்பாபிஷேகக் கிரியையில் நாம் இச்சிறப்பம்சங்களை உணரலாம்.
பிரதிஷ்டை என்ற சொல் குறிக்கும் பொருளை விளக்குவதன் மூலம் கும்பாபிஷேகத்தின் உட்பொருளை நாம் உணரலாம். “பிர” என்னும் பகுதி, “சிறப்பாக” என்றும் “நன்கு புலனாகும் படி” என்றும் பொருள்படும். “திஷ்ட” என்னும் பகுதிக்கு “நிற்றல்” என்ற பொருளும் உண்டு. எனவே, பிரதிஷ்டை எனும் பொழுது ஏனைய இடங்களில் புலனாவதைக் காட்டிலும் “சிறப்பாக நிலை நிற்றல்” என்றும் “ஏனைய இடங்களில் நிற்பதைக் காட்டிலும் நன்கு புலனாகும்படி நிற்றல்” என்றும், பொருள்படுகின்றது. இந்நிலையை வருவிக்கும் கிரியையே ஆகமங்கள் கூறும் பிரதிஷ்டை ஆகும். பாரெங்கணும் பரந்து விளங்கும் பரம்பொருளைப் பசுவின் முலைகளினூடே பாலைத் தோற்றுவிப்பது போன்று திருக்கோயிற் கிரியை வழிகளால் ஆகமம் எமக்கு உணரவைக்கின்றமை குறிப்பிடற்பாலது.
பிரதிஷ்டை என்று கூறப்படும் கும்பாபிஷேக கிரியையின் போது குடத்தில் நிரப்பப்படும் புனித நீரால் இறைவனின் திரு உருவத்துக்கு நிகழ்த்தப்படும் நீராட்டுதலே சிறப்பம்சமாகும். சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 11
இக்கும்பாபிஷேகக் கிரியை, இறைவனை அகன்ற பரப்பினின்றும் வெளிக்கொணர்ந்து ஒருவழிப்படுத்தி எழுந்தருளி நிலைநிற்கச் செய்யும் செயலைச் சுட்டுகின்றது. பரம்பொருளை நாம் படிப்படியாக உணர முடிகின்றது. இறைவன் சிறு அளவில் புலனாகும் வண்ணம் ஆகாயமாக வெளிப்படுகின்றான். ஆகாயந்தானும் புலன்களால் செவ்விதாகக் கிரகிக்கப்பட முடியாதது. ஆகாயத்தைவிட வாயு சிறிது அதிகமாக உணரபபடக் கூடியதெனினும் கட்புலனாகாத தொன்றாகும். இதற்கு அடுத்த நிலை அக்கினியாகும். இது கட்புலனுக்கு உட்பட்டது. எமது வழிபாட்டு முறைகளில் அதிகம் இடம்பெற்று எம்மை ஈடேற்றவல்லது. அக்கினியைப் பேணிப்பாதுகாப்பதும் தொடர்ந்து வழிபடுவதும் எளிதான காரியமல்ல. இந் நிலையிலிருந்து சற்று எளிமையாக விளங்குவது நீர் எனினும், கிரகிக்கத் தக்கவாறு நீரை ஒரே நிலையில் நிலைபெற நிறுத்தி அங்கு இறைவனைக் கண்டு தொடர்ச்சியாக வழிபடுவது எளிதன்று. இதுவரை கூறியவற்றினின்றும் வேறானது ஐந்தாவதாகிய மண். இதனிடத்து இறைவன் தெய்வீக அம்சங்களை நிலைநிறுத்தித் தொடர்ச்சியாகக் கண்டு அவனைக் கிரகித்தல் ஓரளவு எளிதில் கைகூடும் நிலையாகும். இவ்வாறு இறைவன் அருவ நிலையினின்றும் இழிந்து ஆகாயம், வாயு, தீ, நீர், மண் ஆகிய ஜந்திலும் பரந்து விரிந்து விளங்கும் தன்மையைத் தைத்திரீய உபநிடதம்,
ப்ரஹ்மண ஆகாச ஸம்பூத
ஆகாசாத் வாயு
வாயோரக்நி:
அக்நேராப:
அத்ப்ய பிருதிவீ எனக் கூறும் இம்மரபினை ஆகமங் கூறும் கிரியை மரபில் நாம் அவதானிக்கலாம். இறைவனை வழிபட நிறுவப்படும் மண் அம்சம் வாய்ந்த விக்கிரகத்தில் எழுந்தருளச் செய்வதற்காக விண், காற்று, நெருப்பு நீர், மண் ஆகிய ஐந்தினையும் அவாவி நிகழ்த்தும் கிரியைகள் கும்பாபிஷேகக் கிரியையின் உயர்நிலையைக் குறிக்கின்றன.
கும்பாபிஷேகக் கிரியை நிகழ்வதற்கு அமைக்கப்படும்
பாகசாலை ஆகாய வெளியில் அமைவது குறிப்பிடத்தக்கது. இங்கு அமைக்கப்படும் குண்டங்களில் அக்கினியும் வாயும் ஒன்றிணைந்து விளங்குகின்றன. யாகசாலையின் மையத்தில் விளங்கும் வேதியில் அமையும் கும்பத்தில் இருப்பது நீர். இவ்வாறு பஞ்சபூதங்களின் ஒடுக்கம் இறுதியில் பிருதிவியோடு தொடர்புடைய திருவுருவத்தில் நிறைவெய்துகிறது. அத்திருவுருவம் நிறைவேறியதும் நீரால் அபிஷேகிக்கப்பட்டவுடன் இறை அம்சத்துடன் தெய்வீகப் பொலிவு பெற்று வழிபாட்டுக்கும் உபசாரத்திற்கும் உரியதாக விளங்குகின்றது. பிரதிட்டையின் பின் பிம்பம் என்ற பெயர் நீங்கி இறைவனது திருநாமத்தைக் கொண்டு விளங்கும் நிலை ஏற்படுகின்றது. பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில் இறைவன் விரவியுள்ள காரணத்தால் அட்டமூர்த்தி எனச் சிறப்பிக்கப்படுகின்றான். மண், நீர், நெருப்பு, காற்று, வெளி எனப்படும் ஐம்பூதங்களும், இவற்றுக்குப்புறம்பாய் இருந்து இவை விளங்கவும் வாழவும் ஆற்றல் பெருக்கும் சூரியனும் சந்திரனும் இவ்வேழு அம்சங்களின் வேறாய் நின்று இவற்றை உணரும் எசமானனும் ஆகிய எட்டுமே இதில் அடங்குகின்றன. இவ்வெட்டு அம்சங்களில் இறைவனை உணர்ந்து வழிபடுதலே
இந்து ஒளி

கும்பாபிஷேகக் கிரியையின் உயர் நோக்கமாகும். கிழக்கு முதலாய் எட்டுக் குண்டங்களிலும் இந்த அட்டமூர்த்தியைப் பூசித்தலும் சிறப்பம்சமாகும். அக்கினி வழிபாடு வைதிக நெறியில் சிறப்புப் பெறுவது போல இங்கும் இறைவனை வழிபடுவதற்குச் சிறப்புப் பெறுகின்றது. ஆகம நெறியில் இது உயர் நிலை வகிக்கின்றது. நவ குண்டங்களில் அக்கினியைப் பல்வேறு நிலைகளில் பூசித்து அந்தந்தக் குண்டங்களுக்குரிய சமித்து வகைகள் விசேட ஒமங்கள், பூர்ணாகுதி முதலியன இடம் பெற்று யாகம் பூரண பொலிவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகக் கிரியை அநாவர்த்தனம், ஆவர்த்தனம், புனராவர்த்தனம், அந்தரிதம் என நான்கு வகைப்படும். ஆலயம் இல்லாத ஓரிடத்திலே ஆகம விதிகளுக்கமையப் புதியதொரு ஆலயம் அமைத்து அங்கு இறைவனை எழுந்தருளச் செய்தல் அநாவர்த்தனம் எனப் பெயர்பெறும். பல காலத்திற்கு முன் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தொடர்ந்து நித்திய நைமித்தியங்கள் நிகழ்ந்து வரும் வேளை எதிர்பாராதவாறு தீயினால் பாதிப்புறுதல், காடு படர்தல், மண்மாரி ஆகியவற்றால் தடையேற்படுமிடத்து அதனை நிவர்த்திசெய்து நிகழ்த்தும் பிரதிஷ்டை ஆவர்த்தனம் எனப் பெயர் பெறும். நித்திய நைமித்தியங்கள் முறையாக நடைபெற்று வரும் ஆலயத்தில் விமானம், கருவறை, மண்டபம், கோபுரம், பிரகாரம், பரிவாரக் கோயில்கள், ஆலய வழிபாட்டிற்குரிய விக்கிரகங்கள் ஆகியவை பழுதடைந்தால் பாலஸ்தாபனம் செய்து, திருப்பணி மூலம் புனரமைத்து பிரதிஷ்டை செய்தல் புனராவர்த்தனப் பிரதிஷ்டை எனப் பெயர் பெறும். திருடர் பிரவேசித்தல், எதிர்பாராத நிகழ்வுகள் போன்றவற்றினால் நித்திய பூசைகள் தடைப்படின் உடன் நிகழ்த்தப்படும் பிரதிஷ்டை அந்தரிதம் எனப் பெயர் பெறும்.
கும்பாபிஷேகம் நிகழ்வற்கு முன்னோடியாக இடம்பெறுவது ஆலய நிர்மாணம் அல்லது புதுப்பித்தல் ஆகிய திருப்பணியாகும். இக் கைங்கரியத்தில் ஆலய அறங்காவலர்களுக்கும் ஆலயத்தில் வழிபடும் பக்தர்களுக்கும் பெரும் பங்குண்டு. இதனைத் தொடர்ந்து இடம்பெறுவது கும்பாபிஷேகம் நிகழ்த்துவதற்கான முகூர்த்தம் மக்களுக்கும் கிராமத்திற்கும் நலத்தைத் தருவதாக அமைதல் வேண்டும். யாகசாலை அமைத்தல், குண்டங்களை நிர்மாணித்தல் அடுத்து இடம்பெறும் முக்கிய பணிகளாகும். ஐந்து குண்டங்கள் (பஞ்ச குண்டம்), ஒன்பது குண்டங்கள் (நவ குண்டம்), பதினேழு குண்டங்கள் (சப்ததச குண்டம்), இருபத்தைந்து குண்டங்கள் (பஞ்ச விம்ச குண்டம்), முப்பத்து மூன்று குண்டங்கள் (திரயஸ்திரிம்ச குண்டம்) என்ற எண்ணிக்கையில் வசதிக்கேற்ப குண்டங்களை யாகசாலையில் அமைக்கலாம். குண்டங்களை நிர்மாணிப்பதற்குரிய அளவுப் பிரமாணங்களும் அமைப்புக்களும் கூறப்பட்டுள்ளன. சதுரம், யோனி, அர்த்த சந்திர, திரிகோண, விருத்த ஷடஸ்ர, பத்ம, அஷ்டாஸ்ர வடிவங்களில் குண்டங்கள் அமைக்கப்படும்.
கும்பாபிஷேகம் இடையூறின்றி நிகழ விநாயகப் பெருமானை நினைத்து நிகழ்த்துவது கணபதி ஹோமம். இதனைத் தொடர்ந்து ஆச்சாரிய வர்ணம் நிகழும். கும்பாபிஷேகத்தை நிகழ்த்தும் ஆசாரியரைத் தேர்ந்தெடுத்தலே இதன் நோக்கம். திரவிய பாகம், அனுக்ஞை, கிராமசாந்தி, பிரவேசபலி, ரகூேடிரக்ன ஹோமம், திசாஹோமம், சாந்திஹோமம், மூர்த்திஹோமம், வாஸ்துசாந்தி, நவக்கிரக மகம், மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரகூடிாபந்தனம், ஜலாதிவாசம், புதிய தெய்வ விக்கிரகங்களுக்காக
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 12
தான்யாதிவாசம், நயனோன் மீலனம், கிராமபிரதகூழினம், சயனாரோபணம், அக்கினிகார்யம், நாமகரணம், பிம்ப பிரதசுஷிணம், பிம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், எண்ணெய்க்காப்பு பிம்பகத்தி, ஷடத்துவ நியாசம், ஸ்பர்சாகுதி, யாத்ரா தானம், கும்பஉத்வாசனம், ஸ்தூபிஸ்தாபனம், இலிங்கத்திற்கு நவதநுகல்பனம், ஆவாகனம், கும்பாபிஷேகம், ஆசீர்வாதம், மகாபிஷேகம், தீபாராதனை, ஆசார்யோற்சவம், மண்டலபூசை, மண்டல பூர்த்தி ஆகியவை கும்பாபிஷேகத்தின் முக்கிய கிரியைகளாகக் கொள்ளப்படுபவன. யாக சாலையிலும் ஆலயத்திலும் நிகழும் பல்வேறு கிரியைகள், வைதிக சமய மரபினதும் ஆகமங்கூறும் சமய மரபினதும் இணைப்பை உணர்த்தி நிற்கின்றன. கும்பாபிஷேகக் கிரியையினால் திருக்கோயிலும் சூழலும் புனிதமடைவதுபோன்று அதில் ஈடுபடும் அனைவரது உள்ளங்களுக்கு நிறைவு பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இக்கிரியை பக்தியுணர்வை ஏற்படுத்தவல்லதாகும்.
கும்பாபிஷேகக் கிரியைகள் நிறைவேற்றிய பின்னர் இறைவன் ஆலயத்தில் சாந்நித்தியம் பெற்று அடியவர்களின் பக்திக்கு உரியவனாகின்றான். தெய்விகப் பொலிவு பெற்று விளங்கும் இறைவனுக்குப் பல்வகை உபசாரங்களும் அபிஷேகம், அலங்காரம், நிவேதனம், அர்ச்சனை, தோத்திரம் போன்றவையும் முறையாக இடம் பெறுவன. ஆகம வழிபாட்டு மரபிற்கு யசுர் வேதமும் முன்னோடியாக விளங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யசுர் வேதத்தில் இடம் பெறும் சதருத்திரியம் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கதாகும். இம்மரபு ஆலய வழிபாட்டில் உயர் தனியிடத்தைப் பெறுவதோடு தென்னாட்டுத் திருக் கோயில் வழிபாட்டு முறை தெய்வங்களை வசீகரித்துத் தன் உள்ளத்தில் வயமாக்கும் முறையைச் சார்ந்து நிற்பதாகும். வழிபடப்படும் தெய்வத்தைக் குறித்துப் பல பெயர்களைக் கூறும் இப்புதியதொரு முறை யசுர் வேதத்தில்தான் தன்முறையாகக் குறிப்பிடப் படுகின்றது. யசுர் வேதத்தில் சதருத்திரியம் என்ற பகுதியில் உருத்திரன் என்ற தெய்வம் நூறு பெயர்கள் கொண்டு வழிபடப்படுகிறான். இப்பெயர்களில் சில சிறப்புப் பெயர்கள், சில தெய்வங்களின் காரணப் பெயர்கள், சில தெய்வங்களின் பண்பைச் சுட்டுவன. இத்தகைய பெயர்கள் நூறாகவும் ஆயிரமாகவும் தொகுக்கப்பட்டுப் புராணங்களில் காணப்படுகின்றன. ஆகம மரபில் தென்னாட்டு ஆலயங்களில் நிகழும் நித்திய வழிபாட்டில் இத்தகைய பல பெயர்களைக் கொண்டு இறைவனைச் சிறப்பித்து வழிபடும் முறை அர்ச்சனை எனப்படுவதாகும். அஷ்டோத்திரம், சஹாஸ்ரநாமம், லட்சார்ச்சனை, கோடியர்ச்சனை என இவை விரிவுபெறுகின்றன. இம்மரபிலும் வைதீக, ஆகமக் கிரியை மரபுகளின் சங்கமத்தைக் காண்கின்றோம். மந்திரங்களை உச்சாடனம் செய்து வழிபடும் முறைகள் இரு சமய மரபுகளிலும் சிறப்புற்று விளங்குகின்றன. தோத்திரங்களைக் கூறி வழிபடும் முறையும் பொதுவாகவுள்ளது. ஆகம வழிபாட்டு மரபில் இசையுடன் பாடல்களைப் பாடும் மரபுக்குச் சாமவேதம் முன்னோடியாக விளங்கியிருக்கலாம்.
ஆகம மரபில் இறைவனுக்கு நிகழும் உபசாரங்களிலும் பஞ்ச பூத அம்சங்கள் விரவியுள்ளன. திரவியங்கள், சந்தனம், கிழங்கு, பழம், புஷ்யம் இவைகளில் செய்யப் பெறுவன பார்த்திய உபசாரம், இவை மண்ணின் தொடர்பைக் காட்டுவன. தீர்த்தம், பால், தயிர் போன்றவை நீரின் உபசாரமாக அமைவன. நவரத்தினம், தீபம் போன்றவை ஆக்னேய உபசாரம். அக்கினியின் தொடர்பைச்
(இந்து ஒளி 1.

சுட்டுவன. தூபம், சாமரம், வாயு உபசாரங்களாகும். மணி, கானம் முதலியன ஆகாய சம்பந்தமான உபசாரம். எனவே, இறைவனுக்குச் செய்யப்படும் அனைத்து உபசாரங்களும் ஐம்பூத ஆக்கமாக விளங்குகின்றன. தென்னாட்டில் விளங்கும் பஞ்சபூதத் தலங்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. திருவாரூர் பிருதிவித்தலமாகவும் திருவானைக்கா அப்புத் தலமாகவும் திருவண்ணாமலை தேயுத்தலமாகவும், காளத்திவாயுத்தலமாகவும், சிதம்பரம் ஆகாயத் தலமாகவும் சிறப்பிக்கப்படுகின்றன.
கும்பாபிஷேகம் முறையாக நிறைவேறிய பின் அஷ்டபந்தனம் சாத்திய தோஷநிவாரணத்தின் பொருட்டும் கும்பாபிஷேகம் செய்த பயனை அடைவதன் பொருட்டும் அவசியம் செய்யப்படுவதே மண்டலாபிஷேகமாகும். ஒரு மண்டலம் 45 நாட்களைக் கொண்டது. சிலர் 48 நாட்களாகவும் கொள்வர். இவற்றில் உத்தமமானது 45 நாட்களைக் கொண்ட மண்டலமாகும். 48, 45, 24, 15. 12, 10 என மண்டலாபிஷேகத்தை அரைவாசி கால்வாசி என்ற கணக்கிலும் செய்யலாமெனக் கூறப்பட்டுள்ளது. மண்டலாபிஷேகம் சங்காபிஷேகத்துடன் பூர்த்தியடையும்.
திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்கு நிகழ்த்தப்படும் கிரியைகளின் உயிர்நாடியாக விளங்குவது மந்திரமாகும். கிரியைகளில் ஈடுபடும் ஒருவனுக்குப் புற அடக்கமும் அக அடக்கமும் படிப்படியாக ஏற்படும். முதலில் வெளி அடக்கம் உண்டானால்தான் படிப்படியாக உள்ளடக்கம் சித்திக்கும். இந்த அடிப்படைத் தத்துவமே ஆகமம் விதிக்கும் கிரியைகளில் விரவி நிற்பதைக் காணலாம். கிரியை நெறியில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் ஏற்படும் முதிர்ச்சியின் விளைவாகக் கிரியை பற்றிய அறிவும் அனுபவமும் ஏற்படும். இவ்விரண்டினாற் பதிபக்குவமும் இறுதியில் சித்தகத்தியும் உரிய வேளையில் ஏற்படும்பொழுது மறைபொருளாய் உணர்த்தப்படும். தத்துவங்கள் ஒவ்வொன்றாகத் தானே விளக்கம் பெறும். எமது உள்ளத்திலே சித்தகத்தியை ஏற்படுத்த சமயக் கிரியைகள் பெருந்துணை நிற்பன. பக்தியுடன் நல்ல கிரியைகளில் மனம் ஈடுபாடு கொள்ளுமிடத்து உள்ளத்தில் ஒர் நிறைவான உணர்வு மேலிடுகின்றது. இவ்வுயர் நோக்கத்திற்காகவே சமயக் கிரியைகள் எம்மிடத்தே நிலைபெற்று விளங்குகின்றன.
கிரியைகளின் இத்தகைய சிறப்பினைக் கருத்திற்கொண்டே சைவசித்தாந்த சாத்திர நூல்களில் ஒன்றாகிய சிவப்பிரகாசம், அதனைப் பின்வருமாறு சிறப்பித்துக் கூறுகின்றது.
கிரியையென மருவுமவை LIT6th ஞானம் கிடைத்தற்கு நிமித்தம் அந் நூலின் பாயிரத்தில் வரும் இக் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கதொன்று. இதன்படி ஆகம நூல்களில் கிரியை எனச் சொல்லப்பட்டுப் பொருந்தியிருப்பன யாவும் ஞானம் கிடைப்பதற்குக் காரணமாக அமைவனவாகும். கிரியைகளின் இத்தகைய புனிதத்துவம் கருதியே திருக்கோயில்களில் பணி செய்வர்களும், வழிபடுவோரும் தாம் மேற்கொள்ளும் பணிகளும் வழிபாடும் பயன்பெறும் பொருட்டுத் தம் சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றைத் தூய்மை செய்து தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களாகின்றனர்.
திருக்கோயில்கள் ஆகம மரபு பேணப்படும் தூய்மையான இடங்களாகும். மந்திரசக்தி எங்கணும் பரவி, தெய்வீக உபாசனை நிகழும் இடமாகவும் அது விளங்குகின்றது. அங்கு இறைவனது திருவருட்சக்தி வெளிப்பட்டு நிற்கும். ஆகவேதான் கிரியைகள்
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 13
நிகழும் இடமாகிய ஆலயம் தூய்மையாகவும் அமைதியாகவும் விளங்கவேண்டுமென வற்புறுத்தப்படுகின்றது.
ஆகமக் கிரியைகள் புலன்களைச் சிவநெறியிற் செலுத்துவன. கிரியைகட்கு உயிராகிய மந்திரமும் பாவனையும் புலன்களைச் சிவமயமாக்கும். இத்தகைய ஆற்றல் வாய்ந்த கிரியைகளில் மந்திர உச்சாடனங்கள் முறையாக இடம்பெற வேண்டியவை. வைதிக மரபிலும் ஆகம மரபிலும் நிகழும் கிரியைகளுக்குரிய பொது அம்சம் இந்த மந்திரம் பெறும் முக்கியத்துவத்தினையும் அதன் சிறப்பையும் அம்மந்திரத்தை உச்சாடனஞ் செய்வதனால ஏற்படும் பயன்பளையும் சிந்திப்பது பொருத்தமாகும்.
மந்திரமின்றேல் கிரியைகளில்லை எனக் கூறுமளவிற்குச் சிவாகம மரபில் மந்திரங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. மந்திரம் தெய்வீக அம்சம் பொருந்தியதோடு இறைவனையே மூலமாகக் கொண்டெழுந்ததெனப் பெரியோர் கூறுவர். மந்திரங்களை உபதேச முறையில் பெறுவதற்கும், அவற்றை உரியவாறு உச்சாடனம் செய்வதற்கும் பல்வேறு தகுதிப்பாடுகள் உண்டு. வேத மந்திரங்களைத் தமது உள்ளத்தில் உணர்ந்தவர்கள் இருஷிகள் எனப் போற்றுவர். உள்ளத்தில் தெய்வீக அனுபவத்தை ஏற்படுத்தவும், பெற்ற அந்த அனுபவத்தை பிறர் நன்மை பொருட்டு வெளிப்படுத்தவும் உள்ளத்தை இறைவன்பால் ஈடுபாடு கொள்ளச் செய்யவும், உயர்ந்த மன ஈடுபாட்டினால் இறைவனை உணரவும் தெய்வீக சக்தியை ஏற்படுத்தவும் மந்திரங்கள் உச்சரிக்கப் படுகின்றன எனக் கூறலாம். ஆகவேதான் மந்திரங்கள் தெய்வீக சக்திவாய்ந்தவை என நம்பப்படுகின்றன.
மந்திரங்கள் அட்சர வடிவமானவை. ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூல மந்திரம் உண்டு. மந்திரங்களுக்கு முக்கியமானது உச்சரிப்பு வேத மந்திரங்களுக்கு உச்சரிப்போடு ஸ்வரமும் முக்கியமாகும். முறையான உச்சரிப்பே மந்திரங்களுக்குச் சக்தியைக் கொடுக்கக்கூடியது. ஆகவே, ஒரு மந்திரத்தை உச்சரிப்பவரின் தகுதியைப் பொறுத்தும் உச்சரிக்க வேண்டிய முறைகளினாலுமே அந்த மந்திரத்தின் சக்தியால் பலன் ஏற்படுகின்றது. இம்மந்திரங்களைத் தெய்வீக சாந்நித்தியம் மிக்க இறைவன் சந்நிதியில் நிகழும் கிரியைகளின் போது உரிய முறையில் உச்சரிப்பதன் மூலம் புனிதத்துவமும் அமைதியும் ஏற்பட வழிபிறக்கும்.
மந்திர சப்தம் நித்தியமானது; அழிவில்லாதது. அத்தகைய மந்திர சப்தங்களே கிரியைகளுக்குரிய ஆதார சுருதியாகும். இக்காரணம் பற்றியே வேத மந்திரங்களின் உச்சாடனங்களை அறியவும், ஆகமக் கிரியைகளில் மந்திரப் பிரயோகங்களை உரியவாறு உணரவும் பயிற்சி இன்றியமையாததாக அமைகின்றது. சிவாசாரியர் என்ற ஆசாரிய தகுதிப்பாட்டினை ஒருவர் பெறுமுன்பு சற்குருவை நாடி மந்திரமரபு, உச்சாடனம் மற்றும் பிரயோக முறைகள், நுட்பங்கள் ஆகியவற்றை அறிந்து தம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டியவராக உள்ளார். இத்தகைய பயிற்சி முறை குருகுல வாசத்தினால் மரபு வழியாகப் பெறப்பட்டு வந்தது. தந்தை மைந்தனுக்குப் பயிற்றுவிப்பதன் மூலமாகவும் இப்பயிற்சி இடம் பெற்றது. “குரு இல்லா வித்தை பாழ்” என்ற முதுமொழிக்கேற்ப ஆகமக் கிரியைகளைப்
இந்து ஒளி

பொறுத்தவரை குருவின் வழிகாட்டல் இன்றியமையாத தொன்றாகக் கருதப்பட்டு வந்தது. இத்தகைய பயிற்சி முறையினால் பெறப்பட்ட அநுபவமே ஆகமக் கிரியைகளை முறையாக இயற்றுவதற்கு உறுதுணையாக அமைந்தது. Y
தெய்வீக சக்தி பொருந்திய வேதாகம மந்திரங்களைத் திருக்கோயிற் கிரியைகளின் போது உச்சரிக்கும்பொழுது கல்லினாலும் உலோகத்தினாலும் உருவாக்கப்பட்ட விக்கிரகங்கள் தெய்வீகப் பொலிவு பெறுகின்றன; கிரியை நிகழும் இடத்தைத் தூய்மைப்படுத்துகின்றன. கிரியைகளுடன் தொடர்புடை யவர்களது அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்துகின்றன. கிரியைகளுக்குரிய பொருட்களைத் தூய்மைப்படுத்துகின்றன. சிவசின்னங்களில் ஒன்றாகிய திருநீற்றையே சம்பந்தர் மந்திரமாவது நீறு' எனப் போற்றுகின்றமை இங்கு சிந்தனைக்குரியது. திருநீற்றினை மந்திரத்தின் சக்தியாகவே கொள்கின்றார். சிவாயநம என்பது சிவ மந்திரமாகும். 'சிவாயநமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை என்றழைப்பது நல்வழி. இவ் வைந்தெழுத்துக்களும் சைவ சமயத்தின் உட்கிடையினையும் விரிவினையும் விளக்கும் மூலமந்திரங்களாகும். நான்கு மறைகட்கும் மெய்ப்பொருளாகவும் நற்றுணையாகவும் நிற்கும் நமச்சிவாய மந்திரத்தைத் திருமூலர் இவ்வுலகுக்கு ஒரு கனி என்பர். சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தே திருவடிவுணர்வாகும். இம்மூல மந்திரத்தால் திருவருட்பேறு சித்திக்கும்.
'ஓம்' என்ற பிரணவ ஒலி எழுப்பி மந்திரங்கள் உச்சரிக்கப்படுவதும் நம எனக் கூறி வழிபடுவதும் மந்திரங்களில் நாம் காணும் முக்கிய அம்சங்கள். அவ்வத் தெய்வங்களுக்குரிய மூல மந்திரங்களும் தியானமும் இக்கிரியையின்போது சிறப்பாக உச்சரிக்கப்படுவன.
இவ்வாறாக அமையும் மந்திரங்களின் சிறப்பினை உணர்ந்து கிரியைகளில் நாம் ஈடுபடுதல் வேண்டும். மந்திரங்கள் உயிரையும் உயிரின் உடம்பையும் செம்பொருளாக்கும் திறம் பெற்றவை. எனவே, அவற்றின் சிறப்பைச் சமயவழி நிற்கும் அனைவரும் உணர்ந்து நயத்தல் வேண்டும்.
இவ்வாறு மந்திரச் சிறப்புடன் கூடிய ஆலயக்கிரியைகளில் உன்னதமாக விளங்கும் கும்பாபிஷேகம் என்னும் பிரதிஷ்டைக் கிரியைகளில் வேத நெறியும் ஆகம நெறியும் கூறும் சமயமரபு சங்கமமாகின்ற உயர்நிலையை அவதானிக்க முடிகின்றது. இயற்கைச் சக்திகளைத் தெய்வீக நிலைப்படுத்தி வழிபடுதல், அக்கினி வழிபாடு, மந்திர உச்சாடனம், அருச்சனை, தோத்திரம் போன்ற அம்சங்களில் இவற்றின் சிறப்பினை நாம் உணரலாம். எனவே ஆலயக் கிரியைகள் நீண்டகாலப் பாரம்பரிய உணர்வின் நிகழ்காலச் சின்னங்களாக அமைந்த பக்தி உணர்வை வளர்ப்பதோடு ஆன்மீக ஈடேற்றத்திற்கும் உதவுவனவாக உள்ளன. எமது சமயப்பாரம்பரியத்தில் உன்னத வழிமுறைகளாகவே ஆலயக் கிரியைகள் அமைந்து விளங்குகின்றன.
(நன்றி:திருக்கேதீச்சரம் திருக்குடத்திருமஞ்சனப் பெருவிழா மலர்(2003)
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 14
SGSC 3 சிங்கப்பூரில் மாமன்ற பெ
அறிமுக விழா
அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிட்டிருந்த பொன்விழா சிறப்பு மலர் அறிமுக விழா கடந்த செப்டம்பர் மாதம் 16ம் திகதியன்று சிங்கப்பூர் பூரீசெண்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. மேற்படி ஆலயமும், சிங்கப்பூரிலுள்ள இலங்கை தமிழர் சங்கமும் இணைந்து நடத்திய இந்த வைபவம் மதுரை பொன். முத்துக்குமாரன் அவர்களது திருமுறை பண்ணிசையுடன் ஆரம்பமானது. சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத் தலைவர் கலாநிதி ஆர். தெய்வேந்திரன் அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளது ஆசியுரையும், பூரீசெண்பக விநாயகர் ஆலயத் தலைவர் வைத்திய கலாநிதி எஸ். ரி. காசிநாதன் அவர்களது வாழ்த்துரையும் இடம்பெற்றது. இதன் பின்னர் சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் எம். சொர்ணராஜா அவர்கள் பொன்விழா சிறப்பு மலரை அறிமுகம் செய்து உரையாற்றினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுத்துறை விரிவுரையாளர் முனைவர் சுப. திண்ணப்பன் அவர்களும், திரு. செபா. பன்னீர்ச் செல்வம் அவர்களும் சிறப்புமலரை ஆய்வுரை செய்தார்கள். மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காக சிங்கப்பூர் சென்றிருந்த மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை அவர்களும், மாமன்ற பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜா அவர்களும் சிறப்பு மலரை வெளியிட்டு வைத்தார்கள். கலாநிதி ஆர். தெய்வேந்திரன் முதற் பிரதியையும், வைத்திய கலாநிதி எஸ். ரி. காசிநாதன் உட்பட பலர் சிறப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய நல்லை ஆதீன முதல்வர் கூறியதாவது:
“உலகமெல்லாம் எங்கள் மக்கள் கோயில்களையும் அமைத்து எமது சமயத்திற்கு சிறப்புச் சேர்த்து வருகின்றனர். இலங்கையில் நிலைமை தனித்துவமானது. இந்து மக்கள் அங்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேதனைக்குரியவை. இந்நிலையில் அங்கே இந்து மக்களின் உச்ச நிறுவனமான அகில இலங்கை இந்து மாமன்றம் ஆற்றிவரும் அரிய அறப்பணிகள் போற்றத்தக்கவை. அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் இப்போது புதிய மூன்றுமாடிக் கட்டிடத்தை அமைத்து இருக்கிறார்கள். அங்கு சமய பிரசாரகர்கள் சமய ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட விருக்கின்றன.
“இந்து ஒளி' பொன்விழா மலர் இலங்கை இந்து மக்களின் வரலாற்றை எதிரொலிக்கும் பொக்கிஷம். யாழ்ப்பாணத்தில் சுனாமியினால் எமதுமக்கள் பாதிக்கப்பட்ட போதுமாமன்றத்தினர் ஓடி வந்து, எமது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி உதவினர். அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களிலும் எமது இந்து மக்களின் கண்ணிரைத் துடைத்துவரும் மாமன்றத்தின் சமூகப் பணி மெச்சற்பாலது.”
(இந்து ஒளி

○以○g ன்விழா சிறப்பு மலரின் 16.09.2007)
இந்த வைபவத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுத் துறை விரிவுரையாளர் முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள் உரையாற்றும்போது, “இந்து ஒளி பொன்விழா மலரைப் பார்த்து மகிழ்ச்சிப் பிரவாகம் பெற்றோம். முதலில் அட்டைப் படத்தைப் பாருங்கள். இலங்கையின் ஒளியாக அது மிளிர்கின்றது. இது ஒரு சைவ சமயக் களஞ்சியம். ஒளி என்றாலே இருளை அகற்றுவது என்று பொருள். பன்னிரண்டு பகுதிகளாக - இரு தொகுதிகளில் மிகவும் அருமையாக இம்மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு இராசிகள், பன்னிரண்டு மாதங்கள் என் எமது சமயத்தில் பன்னிரண்டு என்ற இலக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. அந்தச் சிறப்பை இந்த பொன்விழா மலர் பிரதிபலிக்கிறது.
சமய, சமூக, கல்வி தொடர்பான பொருள்களில் வெளிவந்துள்ள பல கட்டுரைகள் காத்திரமானதாக அமைந்துள்ளன. இலங்கைத் தமிழ் மக்கள் சைவசமயத்திற்கு செய்த - செய்துவரும் பணிகள் இந்த வரலாற்று பொக்கிஷத்தில் எதிரொலிக்கிறது. மாமன்ற வரலாற்றைப் பார்க்கும்போது, அவர்கள் செய்கின்ற சேவைகளை நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. நிகழ்வின் நினைவுகளை நிழற்படங்கள் எடுத்துச் சொல்கின்றன. மாணவர்களிடையே கட்டுரைப் போட்டிகளை நடத்தி அவர்களுக்கு ஊக்கமளித்திருக்கின்றனர். மேலும் இம்மலரில் ஆழமான கருத்துக்கள் கொண்ட கவிதைகள், ஆங்கிலக் கட்டுரைகள் என்பன சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பைத் தருகிறது.
இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் அகில இலங்கை இந்து மாமன்றத்தை சிங்கப்பூரும் பின்பற்றவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் வானொலியைச் சேர்ந்த பிரபல ஒலிப்பரப்பாளர் திரு. செ.பா. பன்னீர்செல்வம் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.
“மாமன்றப் பொன்விழா மலர் ஆவணக் காப்பகத்தில் பல ஆண்டுகளுக்கு வைத்துப் போற்றவேண்டிய பொக்கிஷம். இதனை வாசிப்பதற்கே மூன்று மாதங்கள் போதாது. பாரெல்லாம் பரவி வாழும் இந்துப் பெருமக்கள் தவறாது படிக்க வேண்டிய பல அருமையான ஆக்கங்கள் இதில் அடங்கியுள்ளன.
இலங்கையில் எமது மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை நாம் அறிவோம். அந்த இன்னல்களுக்கும் மத்தியில் அங்கே சமயம் மலர்கிறது. இப்படியானதொரு அருமையான வெளியீட்டை படைத்துத் தந்திருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தை நாம் போற்றவேண்டும். இதுபோன்ற வெளியீடு காலத்தின் கட்டாய தேவையாகும். அடுத்தடுத்த தலைமுறையினரும் வைத்து படித்துப் பயன்பெறவேண்டிய ஒரு மலர் இது. இளைஞர்கள் அறிய வேண்டிய பல முக்கிய விடயங்கள் மலரில் வெளியிடப்பட்டுள்ளன. எமது சந்ததியினருக்கு மாமன்றம் செய்திருக்கும் மாபெரும் தொண்டு இது. சமய அறிஞர்கள் பக்தி சுடராக ஏற்றி
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 15
வைத்திருக்கும் பேரொளியாக இந்த பொன் விழா மலரை குறிப்பிடலாம்."
இந்த நிகழ்வில் ஏற்புரை வழங்கிய மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் "சிங்கப்பூர் செண்பக விநாயகர் ஆலய நிர்வாகமும், சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கமும் முன்வந்து தங்கள் செலவில் இந்த வைபவத்தை ஒழுங்கு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். இலங்கையில் நிகழும் நெருக்கடியான நிலைமையிலும் கூட யாழப்பாணத்தில் இந்து மாநாடு நடத்தி அருமையான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெற்றிருப்பதுடன், மட்டக்களப்பில் நடத்தவிருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களினால் நடத்த முடியாதுபோன இந்து மாநாட்டுக்கு சமர்ப்பிக்கப்படவிருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பெற்று, போட்டிகளை நடத்தி இளம் சமுதாயத்தினரின் பங்களிப்பும் பெற்று, படித்தறிந்த பெரியோர்களிடமிருந்தும் ஆக்கங்களைப் பெற்று இம்மலரை வெளியிட்டிருக்கிறோம்.
இந்து மாநாடு சிறப்புற நடைபெற ஒழுங்குகளைச் செய்ததுடன் மலருக்கான ஆய்வுக் கட்டுரைகளை சேகரித்து எங்களுக்கு வழங்கவும் உதவிய பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி. தி. கமலநாதன், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன்
۔۔۔۔۔۔۔۔۔=====
000000e0e0e0e0000e0e000000000e0e0e0000e00e0000000e00e0e00000e0e0e00ee000
எங்களுக்கும் அகில இலங் இடையில் ஏற்பட்டுள்ள தொ
(2007:08 16ம் திகதியன்று சிங்கப்பூர் நீசெண்பக விநா சிறப்பு மலர் அறிமுக விழாவில், சிங்கப்பூர் பல்கலைச் மலரை அறிமுகம் செய்து நிகழ்த்திய விமர்சன உை
அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிட்ட பொன் விழா சிறப்பு மலரின் அறிமுக விழாவுக்காக இன்று இங்கு கூடியிருக்கிறோம். இந்த நிகழ்வுக்காக நல்லை ஆதீன முதல்வர் பூநீலழநீ சோமசுந்தா தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும், மாமன்றத்தின் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை, பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜ பதினேழு வருடகாலமாக அதன் பொதுச் செயலாளராகவிருக்கும் திரு. கந்தையா நீலகண்டன் ஆகியோர் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்கு எமது நன்றி.
ஈழத்திலிருக்கும் தமிழ் சைவ சமயத்தினர் பல இன்னல்களுக்கும் அவதூறுகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக் கின்றார்கள். தொடர்ந்து இம்சைகள் குவிக்கப்படுகின்றன. இந்த இன்னல்கள் மத்தியிலும் சைவம் தழைப்பதையும், சைவ மதத்தினரின் வீராக்கியத்தையும் இந்த மலர் எடுத்துக் காட்டுகிறது. இந்த இடர்களின் போதும், நாமார்க்கும் குடியல்லோம் என்று துவளாமல் நடைபோடும் மதம் சைவமதம், தாமார்க்கும் குடியல்லாத் தன்மையனான சிவன், அவனைத் தலைவனாகக் கொண்ட சைவம் எதையும் சமாளித்து மலர்ச்சி
இந்து ஒளி

மற்றும் மட்டக்களப்பு ஆய்வுக் கட்டுரைகளை சேகரித்து உதவிய கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சிவகு ம. கைலாசநாதசர்மா ஆகியோருடன் மாமன்றத்தின் திட்டமிடல் ஆராய்ச்சி அலுவலராகவிருந்த சிவழரீபால இந்திரசர்மா, மாமன்ற தகவல் அலுவலர் திரு. அ. கனகசூரியர், மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினர் திரு. எம். ஆர். இராஜ்மோகன் ஆகியோரும் பொன்விழா சிறப்பு மலரை வெளியிடுவதற்கு வழங்கிய உதவியையும் ஒத்துழைப்பையும் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.
மேற்படி வைபவத்தில் சிறப்பு அம்சங்களாக நூசெண்பக விநாயகர் ஆலய சைவ அறநெறிப் பாடசாலை மாணவர்கள் வழங்கிய “திலகவதியார்”, “திருவாதவூார்” ஆகிய நாடகங்களும் இடம்பெற்றன. திரு.கே.ரி. பிரசாந்தன் நன்றியுரை வழங்கினார்.
மாமன்றத்தின் முன்னாள் திட்டமிடல், ஆராய்ச்சி அலுவலர் திரு. பால இந்திரசர்மா, மாமன்றப் பொன்விழா சிறப்பு மலரின் அறிமுக விழாவை சிங்கப்பூரில் நடத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் ஆலய நிர்வாகக் குழுச் செயலாளர் திரு. மணியம் மயூரநாதனின் ஆதரவுடன் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கை இந்து மாமன்றத்துக்கும் டர்பு மேலும் வளரவேண்டும்"
யகர் ஆலயத்தில் நடைபெற்ற மாமன்றப் பொன்விழா கழக சட்டப் பேராசிரியர் எம்.சொர்ணராஜா அவர்கள் ரையை இங்கு தருகிறோம்.
"میس==
காணும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்தப் பொன்விழா மலர்.
அதில் உள்ள சில அம்சங்களை மட்டும் நான் எடுத்துக்கூற விரும்புகிறேன். முதலாவதாக பொதுச் செயலாளரின் கட்டுரை. அதில் மாமன்றம் கடந்த பல வருடங்களாக ஆற்றிய தொண்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் உள்ள செய்திகள் சிங்கப்பூர் வாழ் சைவ மதத்தினருக்கு எடுத்துக் காட்டாகவும் முன்னுதாரண மாகவும் அமைய வேண்டும். சாதாரணமாக மன்றங்கள் செய்யும் கூட்டங்களையும் சிறப்புகளையும் அல்லாமல், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கூற்றுக்கு ஏற்ப, மக்கள் தொண்டிலேயே அந்த மாமன்றம் அதிக மும்மரம் காட்டியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. பல பெரிய கோபுரங்களை எழுப்பியிருக்கும் சிங்கப்பூர் கோயில்கள் இந்த விஷயங்களிலும் அக்கறை காட்ட வேண்டும்.
திரு.நீலகண்டன் தனது அறிக்கையில் லண்டனில் இருக்கும் துர்க்கை அம்மன் கோயில், மன்னாரில் இந்து மாமன்றத்தால் நடத்தப்படும் சிறுவர் இல்லத்திற்கு உதவி செய்கிறதாகக் கூறுகிறார். வசதியுடன் புலம் பெயர்ந்து வசிக்கும் சைவத் தமிழ்
3 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 16
மக்கள் வசதியற்று பல இன்னல்களுக்கு ஆளாகித் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற இந்தக் கருத்து எமது கோயிலின் நிர்வாகத்தினரது கவனத்திற்கு உரியது. மன்றத்தின் நிவாரணப் பணிகளும், சுனாமி போன்ற இயற்கைத் தாக்கங்களால் ஏற்பட்ட இடர்களைத் தவிர்க்கும் பணிகளும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. அத்துடன் சைவத்திற்கு அரசாங்கத்தால் ஏற்படும் கொடுமைகளைத் தவிர்க்க மன்றம் எடுத்த நடவடிக்கைகள் மன்றம் எழுதிய கடிதங்கள் மூலம் அத்தாட்சியுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. இந்த இக்கட்டான நிலையில் மன்றம் செய்யும் தொண்டு பாராட்டப்பட வேண்டியது. தொடர்ந்து வரும் கட்டுரைகளில் சைவத்தைப் பற்றி அரிய கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. அவற்றில் என்னைக் கவர்ந்த சிலவற்றை மட்டும் இங்கு கூறுகிறேன்.
ஈழத்தின் சைவத்திற்கும் மற்ற நாடுகளில் விளங்கும் சைவத்திற்கும் உள்ள சில வித்தியாசங்களைத் தன் கட்டுரையில் கூறியிருக்கிறார் பேராசிரியர் சண்முகதாஸ். யாழ்ப்பாணத்தில் நடக்கும் சடங்குகளிலிருக்கும் தனித்துவத்தைப் பற்றியும் வைஷ்ணவமும் சைவமும் சமத்துவமாகப் பழகும் விசேஷத்தையும் அவர் கட்டுரை விளக்குகிறது. ஈழத்தில் மற்றதொரு சிறப்பு முருகவழிபாடு. பேராசிரியர் சண்முகதாஸ் எழுதிய “ஆற்றங்கரையான்” என்ற புத்தகத்தில் செல்வச் சந்நிதியின் சிறப்பை வெகு விரிவாகக் கூறியிருக்கிறார். இந்தக் கட்டுரையிலும் முருக வழிபாட்டின் சிறப்பை அவர் விளக்கியிருக்கிறார். நல்லூர் போன்ற முருகன் தலங்களில் நடைபெறும் முருகவழிபாடு மாறுபாடானது அல்ல! ஆயினும் செல்வச் சந்நிதியில் நடைபெறும் பூசை முறைகள் தனித்துவம் வாய்ந்தவை. யாழ்ப்பாணத்துச் சித்தர் பரம்பரையின் தாக்கம் இக் கோயிலின் பூசை நடைமுறைகளில் இருப்பதையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சித்தர்கள் பலர் செல்வச் சந்நிதியில் உறைவிடம் கண்டவர்கள் என்பதையும் பேராசிரியர் சண்முகதாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். கிழக்கில் வெருகல் முருகன், வடக்கில் நல்லூர்க் கந்தன், மாவிட்டபுரக் கந்தன், செல்வச்சந்நிதி வேலன் என்று முருக வழிபாட்டின் பல்வேறு அம்சங்களைக் கொண்டது ஈழத்துச் சைவம். கந்தபுராணக் கலாசாரம் ஈழத்துச் சைவத்தில் பரவலாகக் காணப்படுகிறது என்ற பண்டிதமணி கணபதிப்பிள்ளையின் கருத்தை ஆமோதித்து எழுதியிருக்கிறார் பேராசிரியர் சண்முகதாஸ்.
செண்பக விநாயகரை வணங்கும் சிங்கப்பூர் தமிழ் சைவசமயத்தவர்களாகிய எம்மைக் கவரும் வகையில் பல கட்டுரைகளில் விநாயக வழிபாட்டின் தத்துவமும் மகிமைகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் என்னைக் கவர்ந்த கட்டுரையில் இரண்டேயிரண்டு பக்கங்களில் மங்கையர்க்கரசி மயில்வாகனம் என்னும் அம்மையார் விநாயக சொருபத்திற்குக் கொடுத்திருக்கும் விளக்கங்கள், யானை முகமுடைய விநாயகன் ஓங்காரத்தின் உருவம்; மனித உடல் வலிமை, உறுதி, அறிவு ஆகியவற்றைக் காட்டி நிற்கிறது. பேழை வயிறு
மூவிரு முகங்கள் போற்றி முக ஏவருந் துதிக்க நின்ற ஈராறுே மாவடி வைகும் செவ்வேள் ம சேவலும் மயிலும் போற்றி திரு
(இந்து ஒளி ܧܦܵܝܝ

அண்டசராசரங்கள் எல்லாம் தன்னுள் அடங்கும் என்பதைச் காட்டுகின்றது. வயிற்றைக் கட்டியிருக்கும் சர்ப்பம் சக்தியின் சின்னமாகும். எனது நினைவில் அந்தச் சர்ப்பம் குண்டலினி சக்தியைக் குறிப்பதாகவிருக்கும் என்று வெறும் புத்தகங்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. “குண்டலி அதனிற் கூடிய அசைபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து” என்று விநாயகர் அகவலில் இருக்கும் வரிகளும் என் சிந்தனைக்கு வந்தன.
மங்கையர்க்கரசி அம்மையார் விநாயக சொரூபத்தின் ஐங்கரங்களையும் விளக்குகின்றார். தும்பிக்கை பிரணவத்தைக் குறிக்கும். ஒரு கையில் எழுது கோலுக்காகத் தான் உடைத்த தந்தத்தையும், மற்ற ஒரு கையில் அட்சரத்தையும் வைத்திருக்கிறார். உயர்ந்த ஒரு காரணமாகிய கல்வியின் பொருட்டு தனது தந்தத்தையே இழுந்தது அலங்காரமாக இருக்கிறது என்கிறார் அம்மையார். எண்ணும் எழுத்தும் கண்ணாகும் என்ற இக்கருத்தை வள்ளுவரும் கூறியிருக்கிறார்.
"எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று குறள் கூறும் கருத்தை காட்டி நிற்கின்றது கணபதி சொரூபம்.
மற்ற இரு கைகளில் இருக்கும் அங்குசமும், பாசத்திற்கும் மங்கையர்கரசி அம்மையார் கொடுக்கும் விளக்கம் - அங்குசம் யானையை அடக்க பாகன் வைத்திருக்கும் ஆயுதம், பாசம் அதைக் கட்ட வைத்திருக்கும் கயிறு. தன்னையே அடக்கும் ஆயுதங்களைத் தானே வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அம்மையார். என் நினைவில் இருக்கும் கருத்து, ஒருவன் தன் ஐம்புலன்களையும் அடக்கும் வலிமையைப் பெற்றிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதாகும். மறுபடியும் விநாயகர் அகவலில் உள்ள “ஜம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணை எனக் களித்து” என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.
“பாரதியின் விநாயகர் நான்மணி மாலையில் உள்ள சிலவரிகளும் நினைவுக்கு வந்தன. பாரதியார் கூறினார்.
“மணக்குள விநாயக வான் மறை தனவை தனைத் தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் எல்லாப் பயனும் தானே எய்தும்” இத்தகைய கருத்துக்களுக்குக் கருவாக விளங்கும் பல அரிய கட்டுரைகள் அமைந்த நூல் இந்த பொன் விழாமலர். இந்த நூலை வாங்கிப் படித்துப் பயன் பெற வேண்டும் எம் நாட்டு மக்கள். இந்த மலரை நம் கோயிலில் வெளியிடுவது சிறப்புடையது. தமிழ்த்திருநாடு எமது தாய்நாடு. ஈழத் தமிழகத்தின் சைவமும் தமிழும் அத்தாய் நாட்டின் சார்புடையவை. சிங்கப்பூர் வாழ் தமிழினம் அவ்விரு தாயகங்களையும் சார்ந்தவை. இந்த மூன்று சைவத் தமிழினங்களும் உணர்வுடன் கூடவேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எங்களுக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பும் வளர வேண்டும்.
ம் பொழி கருணை போற்றி ாள் போற்றி காஞ்சி 0ரடி போற்றி அன்னான் க்கைவேல் போற்றி போற்றி!
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 17
அகில இலங்கை இ இலங்கை இந்துமன்ற அமைப்புகளினதும் ஆலய
சிங்கப்பூர் அருள்மிகு சர்வசித்து ஆண்டு ஆவணித் திங்கள் அகில இலங்கை இந்து மாமன்ற வெளியிட்டு வைக்
Vagrar 6 a2/a,
*நீராருங்கடல் சூழ்ந்த நித்திலத்துமுத்தெனவே பாரோரும் புகழ்ந்தேத்தும் பதியாகச் சீரோங்குஞ்செல்வச் சீமான்கள் பலர் வாழும்
N காரான மேன்மைக் குணமோங்க
ாரோவென்று அறியவெண்ணாவுதவிகளை மேலாகச் செய்யும் விதமும் ேேராங்குமிந்து மாமன்றம் பெருமிதத்தால் இந்து ஒளி"நூலோடுமுயரும் நிமிர்ந்து.
சிங்கப்பூர்ச்செண்பகவிநாயகர் அருளினாலே
சிறப்புடன் இந்துமன்றச்சிறப்பிதழ் வந்ததாமே! ஆறப்பணியாற்றும் நல்ல அறங்காவற் சபையோர் தாமும் 3 \ நடத்துகின்றார் வெளியீட்டுவிழாவையிங்கு
iறுப்புடன் பணிகள் செய்யும் இந்துமாமன்றச் சீர்மை
னிப்புகழ்பெற்றதாலே தரணியில் நிமிர்ந்து நிற்கும் பர்ப்ரிடும் புகழின்மேன்மை பாரினில் உயர்வுதாமே
\இனித்துப் தீர்க்குமாறு உன்னுவோம் ஒன்று கூடி
ஈழத்துமக்கள் வாழ்வில் ஒனிதனைக் காட்டிநிற்கும் சாதனைக்குரிய மன்றம் நம் இந்துமன்றம்! மூலைகள் முடுக்குக்குள்ளும் முன்னின்று சேவையாற்றும்
மாபெரும் பெருமை கொண்டமான்புறுமன்றமிஃது ஆனநற்செய்கையாலும் அன்புறுகொள்கையாலும்
பேணுதற்பெருமையாலும் பெருகியபணிகளாலும் சாதனைச் செயல்களாலும் தனித்துவத்தன்மையாலும்
வீறுடன் நிமிர்ந்த மன்றம் வெற்றிகள் பலவாறாகும்.
செண்பகவிநாயகர் அருளினாலே
செயற்கருஞ்செய்கைகள் புரிந்துநின்றார் சிந்தனை மீதுயர் செய்கையாளர்
சீரிய தொண்டுளங்கொண்ட செல்வர்
அன்புறு மேன்மைகள் கொண்டபேர்கள்
ஆலயத்திருப்பணிச் செய்கை வல்லார்
என்றுமே எம்மவர் மெச்சவாழ்வார்
ஏற்றமே சிங்கப்பூர் வாழும் மேலோர்
91/5,சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு-2,இலங்கை.
ஆக்கள் அருட்கைைtாமணி, சித்தாந்த பண்டிதர், திருமுறைக்கலாநி சிரேஷ்ட விரிவுரையானர் - மொழித்துறை, சப்ரகமுவ பல்கலைக்கழகம், பரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்து மாமன்றம் ம்பிக்கை பொறுப்புகளினதும்கூட்டமைப்பு)
செண்பக விநாயகர் ஆலயத்தில் 30 நாள் (6.09.2007)ஞாயிற்றுக்கிழமை த்தின் இந்து ஒளி- பொன்விழா சிறப்புமலர் கப்படும் நிகழ்வைலயாட்டிய
ழ்த்துக் கவி?
சிங்கதேசச் செந்தமிழர் இன்னல் ஒன்றோ 泰·
சீர்செய்ய உகைத்தோர் சிந்திக்கின்றார் பந்தத்தின் சீர்மையதால் பரிதவிப்போர்
பற்றுறுதியுடனோடு பணிகள் காண்பார் வந்திப்பார் வழிபாட்டில் வழிகள் தன்னால்
வாழ்விப்பார் எம்மக்கள் துயர்கள் போக்கிச் சிங்கப்பூர்ச்செந்தமிழர் சிறந்து நிற்பர்
சீர்தூக்கிஈழமக்கள் வாழ்வைக் காப்பர்!
சைவத்தின் நீதியது எங்குமொன்றாம்
சமயத்தின் மேன்மையது நன்றுநன்றாம்! வையத்து வாழுநெறிகாட்டி வாழும்
வாணர்களும் வாழுகின்ற நாடு கண்டிர் ஐயத்திற்கிடமின்றி அறமே பேணும்
ஆளுமையோர் இம்மண்ணில் அதிகமாமே உய்வுக்கும் உயர்வுக்கும் உதவுவோர்கள்
உத்தமராம் சிங்கப்பூர்ச் செல்வர்தாமே!
செண்பக விநாயகர் தம்பாதம் போற்றி!
செய்பணிகள் முயல்வோர்தம் பாதம் போற்றி! ஐயமின்றி அரன் பணியில் ஊறிநின்றோர்
ஆண்மையோடு வீரமுமாம் அறமும் போற்றி நன்னெறிகள் உலகுக்குப்பரப்பும் மேன்மை
நவில் தோறும் பெருமையுறும் நாமம் போற்றி! ஜபநம் சிங்கைச்செந்தமிழர் போற்றி!
அன்பர்பணிசெய்தொழுகும் அறவோர் போற்றி
சிங்கப்பூர்ச்செந்தமிழ்ச்செல்வர் வாழி! சீரிய செண்பகக் கன்றும் வாழி ஒன்றிய இந்து மாமன்றம் வாழி
ஒற்றுமைப்பட்ட நம்பண்பும் வாழி அந்தணர் ஆவினம் அறமும் வாழி
ஆனநற்செய்கைகள் பலவும் வாழி! மங்கையர் மங்க ைநானும் வாழி!
மாண்புறு சைவநல்நெறியும் வாழி!
அகில இலங்கை இந்து மாமன்றம்
SLLtTLTLYTTTYS uutLLL TTTYtLtLLtT teeeTmmTmmmlt LSLS ஈர அரங்காஷனர் நயினை நோகபூஷணி அம்பான் தேவஸ்தானம்,
og SARAKA. g4 4 1 2
சர்வசித்து GSQL-d புரட்டாதி

Page 18
卷米类光来类、光类光光米米_光卷米_苯米_兴米_米米米光米米米米米米米 & 0. 5. e
சி. சிவ
பொதுச் கதிர்காமயாத்திரி
ந்ேதிக் கொடி பண்டைக் காலம் தொட்டு இந்து மக்களிடையே குறிப்பாக சைவ மக்களிடையே, இந்தியாவிலும் இலங்கையிலும் மிகவும் பக்தி சிரத்தையுடன் பாவனையில் இருந்து வருகின்றது. இதற்குச் சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன. ஆயினும் கடந்த சில சகாப்தங்களாக இதன் பாவனை குறைவாகவே காணப்பட்டது. இதற்கு பல காரணங்கள் ஏதுவாக இருந்திருக்கின்றன. முக்கியமாக பண்டைக் காலத்தில் குறிப்பாக மன்னர் ஆட்சிக் காலத்தில் தெய்வ வழிபாடுகள் மிகவும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டன என்பது சரித்திர வரலாறு. இவ் வழிபாடுகளில் சிவன் வழிபாடும், லிங்க வழிபாடும் பெறும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. சைவசமயத்தின் முதன் முதற் கடவுளான தெய்வம் சிவன். ஆகவே சிவ வழிபாடும் அதனைக்குறிக்கும் சிவலிங்க வழிபாடும் முன்நிலைப் படுத்தப்பட்டிருந்தது. இது இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் காணக் கூடியதாக இருந்தது. எமது இலங்கையில் கூட அனுராதபுரம், பொலநறுவை போன்ற பழைய இராஜதானிகள் இருந்த இடங்களில் சிவன் கோவில்கள் இருந்ததற்கு சரித்திரச் சான்றுகள் உண்டு. இந்த இடங்களில் இக் கோவில்களின் சிதைவுகள் இன்னமும் புராதனச் சின்னங்களாக காணப்படுகின்றன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில வழிபாட்டிலும் பார்க்க வேறு பல தெய்வ வழிபாடு மக்களால் முன்னெடுத்து செல்லப்படுகின்றன. இடபக் கொடியின் அருகிய பாவனைக்கு இதுவும் ஒரு காரணமாகும். எது எவ்வாறிருப்பினும் பல தெய்வ வழிபாடுகள் இருப்பினும் சைவர்கள் மத்தியில் சிவனே முழுமுதற் கடவுள் என்று எமது சமயம் சொல்லுகின்றது. ஆகவே முழுமுதற் கடவுளாம் சிவபெருமானின் கொடியே சைவ மக்களினதும், சமயத்தின் கொடியாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது
இந்துக்களின் அடையா
ቌ• [ዐ பொது அனைத்திலங்ை
இந்துக்களின் அடையாளச் சின்னமாக விளங்கும் நந்திக்கொடியை இந்துசமய நிகழ்வுகள் சகலவற்றிலும் ஏற்றும் மரபை எற்படுத்திக் கொள்ளவேண்டும்.
இந்துசமய விழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றில் நந்திக்கொடி ஏற்றப்படுவது அவசியம் என்பதுடன் அது இந்து சமயத்தவரிடையே இணைப்பையும், பிணைப்பையும் அதையும்விட
(இந்து ஒளி
 
 
 
 
 
 
 

米光米举米春来杀米杀举来兴来来兴杀米米养光兴米米来米米米兴米
கொடி
ஞானம்
FluouT67tti 5ர் தொண்டர்சபை
எது எப்படி இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் சில தனி மனிதர்கள் இடபக்கொடியின் பாவனையை ஊக்குவித்து வருவது வரவேற்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உரியதாகும். தனி மனிதர்களாக இதனை செய்வதை விட பலம்வாய்ந்த கட்டமைப்புக்கள் மூலமாக இந்த இடபக் கொடியின் பாவனையை அதிகரிக்கச் செய்வது சாலச் சிறந்ததும், பலம் மிக்க சக்தியாகவும் இருக்குமென நம்புகின்றேன். கடந்த காலங்களில் அரசமட்டத்தில இந்து சமய விவகார அமைச்சும், இந்து திணைக்களமும் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். அவர்கள் மேலும் இந்த விடயத்தில் ஊக்க மெடுத்தால் எமது சமயத்தின் தனித்துவம் வளர்வதுடன் பேணியும் காக்கப்படும். சென்ற சில வருடங்களாக உலக சைவப் பேரவை ஆண்டு விழாக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெற்றபோது இடபக் கொடியின் பாவனை சிறப்புற இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இவை எமது சைவ மக்களிடையே ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கூட்டங்களிலும், விழாக்களிலும் நந்திக் கொடியின் முக்கியத்துவம் வெளிக் கொணரப்படுகின்றது.
கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபையின் சமய விழாக்களிலும், மற்றும் உற்சவ காலங்களிலும், மற்றும் சபையின் பலதரப்பட்ட நிகழ்வுகளிலும் இடபக் கொடி முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றேன்.
ஆகவே, சைவ சமய மக்களாகிய நாம் இடபக் கொடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் இல்லங்களிலும், சமய விழாக்களிலும், ஆலயங்களிலும் நந்திக் கொடியினை ஏற்றி சைவ சமயத்தின் மகத்துவம் காப்போமாக.
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்”
ளச் சின்னம் நந்திக்கொடி
* செயலாளர்
நஇந்து வாலிபர் சங்கம்
இருப்பின் அடையாளத்தையும் உறுதிப்படுத்தும் ஒரு சின்னமாக விளங்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இந்துசமயத்தவரிடையே நந்திக்கொடியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பயன்படுத்தவும் இந்து சமய விவகார அமைச்சும், இந்துசமய நிறுவனங்களும் முன்னின்று செயற்படவேண்டும் என்பது எமது சங்கத்தின் விருப்பமும் வேண்டுகோளுமாகும்.
16 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 19
இது சிறுவர்களுக்கான சிறப்பு இங்கு தருகிறோம். பெற்றே படித்துக் காட்டி அதன் தத்து
சிந்த இறை நம்பிக்கை
ஒரு ஊரில், இறைநம்பிக்கை இல்லாத அரசன் ஒருவன் இருந்தான்.
அவன் தனது அவைக்கு வருகின்ற பெரியோர்களையும், முனிவர்களையும், துறவிகளையும் பார்த்து ஏளனமாக, “பக்தியால் என்ன பயன்?’ என்ற கேள்வியை அடிக்கடி கேட்டு வந்தான். ஒருநாள், அரசவைக்கு ஒரு துறவி வந்தார்.
மன்னனும் தனது வழக்கமான கேள்வியை துறவியிடம் கேட்க, “மன்னா’ நாளைக்கு நமது நாட்டின் எல்லையில் உள்ள கானகத்தில் சிறிது தூரம் நீங்கள் நடைப்பயணம் செய்யவேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் அப்பயணத்தில் காலணி இன்றி நடக்கவேண்டும்” என்று அவர் சொல்ல, அரசனும் அவ்வாறே ஒப்புக்கொண்டான். காலணியின்றி மறுநாள் நடக்க ஆரம்பித்தான். பல இடங்களில் முள் குத்தி அன்று பெரும் துன்பத்திற்கு ஆளானான். துறவி புன்முறுவலுடன், “மன்னா!. எப்படி இருந்தது உங்கள் நடைப்பயணம்?” என்று கேட்க, அரசன் தன் துன்பத்தைக் கூறினார். துறவியோ, “இறை நம்பிக்கை இல்லாத வாழ்வு காலணி இன்றி காட்டில் நடப்பதுபோன்றதே" என்று தெளிவுபடுத்தி புரியவைத்தார்.
Up Op. Up
நல்லறமே சிறந்தது செல்வந்தன் ஒருவன் ஞானி ஒருவரிடம் ஆசி பெறுவதற்காக வந்தான். அந்த செல்வந்தன் மகாகருமி என்பதை அறிந்திருந்த ஞானி அவனிடம், "நம்முடைய செல்வம் பிறர்க்குப் பயன்பட வேண்டும். அதுதான் செல்வத்தின் பயன்” என்றார்.
உடனே அவன், “முடியாது சுவாமி அரும் பாடுபட்டு நான் சேர்த்த செல்வத்தை பிறருக்கு வழங்கச் சொல்கிறீர்களே” என்றான் கோபமாக.
நண்பகல் நேரத்தில் ஞானி அவனிடம், “சிறிது நேரம் வெயிலில் நில்” என்றார்.
வெயிலில் நின்ற அவன், சூடு தாங்க முடியாமல் கால்களை மேலும், கீழும் தூக்கியபடி இருந்தான்.
உடனே ஞானி, “உன் நிழல் உனக்கு அருகிலேயே உள்ளதே. அதில் நின்று நீ கால் சூட்டைத் தணித்துக் கொள்ளலாமே” என்றார்.
“என் நிழலில் பிறர் நிற்கலாமே தவிர, நான் நிற்க முடியாதே' என்றான் அவன்.
“அதுபோலதான் செல்வமும் நாமே அனுபவிப்பதால் எந்தப் பலனும் கிட்டாது. பிறருக்குக் கொடுத்தால் நல்லறம் செய்ததாக ஆகும்” என்றார் ஞானி. ஞானியின் உபதேசத்தைக் கேட்டு தன் தவறை உணர்ந்து திருந்தினான் கருமியான அந்த செல்வந்தன்.
QQ9 Q9 U9 இந்து ஒளி
 
 
 

ப்பகுதி. சிறுவர் சிந்தனைக் கதைகள் சிலவற்றை ார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இக்கதைகளைப் வத்தை விளக்குவது கடன்.
னைக் கதைகள்
இறைவனிடன் கையேந்துங்கள்
ஒரு காட்டில் ஏழை ஞானி ஒருவர் அமைதியாக வாழ்ந்து வந்தார். ஞானியின் மகிமையை மக்கள் உணர்ந்து, அரசனிடம் பொருள் கேட்டால் உதவுவார் என்று அவரிடம் கூறினார்கள் ஒருநாள், அரசனைப் பார்க்க ஞானி அரண்மனை வந்தார்.
உட்கார வைக்கப்பட்ட ஞானி, அரசன் பூஜை அறையில் தெய்வத்திடம் “எனக்கு நிறைய செல்வத்தைக் கொடு, வெற்றியைக் கொடு” என்று வேண்டுவதைப் பாத்தார். பூஜை முடிந்ததும் அரசன், “அய்யா! என்னை நாடி இங்கு வந்துள்ளீர்களே, எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் தருகிறேன். கேளுங்கள்” என்றார் ஞானியிடம்
ஞானியோ சலிப்புடன், “அப்பா, நான் அரசனான உன்னிடம் பிச்சை கேட்பவனாக வந்தேன். ஆனால் இங்கே வந்த பின்புதான் நீயே இறைவனிடம் மிகச் சாதாரண விஷயங்களை பிச்சையாகக் கேட்பதைப் பார்த்தேன். பிச்சை எடுப்பவனிடம் நான் ஏன் பிச்சை கேட்க வேண்டும். அதை விட நானே இறைவனிடம் நேரடியாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி, புறப்பட்டுச் சென்று விட்டார்
Up Op. Up
கடவுளின் கரங்கள் பெரியவை
ஆன்மீகப் பெரியவர் ஒருவர் வள்ளல் தன்மையுடையவர். “வருவோர்க்கெல்லாம் வாரி வழங்குகிறீர்கள். உங்கள் செல்வம் பெருகிக் கொண்டு போகிறதே தவிர குறைவில்லையே. எப்படி?” என்று நண்பர் ஒருவர் அந்தப் பெரியவரிடம் கேட்டார்.
“என்னை நாடி வருவோர்க்கெல்லாம் நான் இந்தக் கைகளால் என் வீட்டிலுள்ள பொருட்களை அன்புடன் எடுத்து வழங்குகிறேன். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், ஒவ்வொரு முறையும் தன் கைகளால் பொருளை எடுத்து என் வீட்டுக்குள் போடுகிறார்! என் கைகளைவிட இறைவனின் கரங்கள் பெரியவை அதனால்தான் என் செல்வம் மென்மேலும் பெருகிக் கொண்டேயிருக்கிறது” என்றார் பெரியவர்.
இறைவன் திருவருளை நன்கு புரிந்து கொண்டார் அந்த நண்பர்.
Op Cp Up
அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேலென வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார்முன்.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 20
இதுமானவர்களுக்கான L மானவர்களது ஆக்கங்க
விஷயங்கள் மானவர்களி
கன்னின் தோ:
லவிதச் சிறப்புகள் நிரம்பிய தொண்டை நாட்டில், சீர்மிக்க திருப்பதியல்லவா காஞ்சியம்பதி! இது இயற்கை அழகில் மிக்கது. வளம்பல கொண்டது, செம்மை அறங்கள் பெருகத் திருவருள் கொழித்த திருப்பதி.
இங்கு ஏகாலியர் குலத்தில் ஓர் அடியவர் இருந்தார். இவர் அருள் நெஞ்சமும் அறவாழ்வும் கொண்டவர். அரனாரிடம் அகம் என்னும் மலரை அர்ப்பணித்து நாளும் அப்பெருமானை வழிபட்டு வருபவர். அடியார்களது மனக் குறிப்பை அறிந்து இவர் அவர்களுக்கு வேண்டும் பணிகள் செய்து வந்தமையால் இவரைத் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் என மக்கள் அழைத்தனர். தமது பிறவி மாசை நீக்கிக் கொள்வது போல் இவர் அடியவர்கள் துணிகளின் மானச நீக்கி வெளுத்துக் கொடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.
திருக்குறிப்புத் தொண்டநாயனார் இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில், ஒருநாள் சிவபெருமான் இரவது அன்பின் தன்மையை அறிந்து, இவருக்கு அருள் பேறளிக்கக் கருதினார். திருமாலும் காணமுடியாத திருவடிகள் மண்ணில் தோய, எம்பெருமான் வறிய கோலத்தில் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் இல்லத்தை நோக்கி வந்தார். அத்திரு உருவ மேனியில் வெண்ணிறு ஒளி விசியது. கந்தல் துணியை அணிந்திருந்த அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.
இவரைக் கண்ட நாயனார் மலர்ந்த முகத்தோடு எதிரேற்று வரவேற்றார். இன்னுரைகள் கூறிப் பெருமானிடம், "தங்கள் திருமேனி இளைத்திருக்கிறதே, இதற்கு என்ன காரணம்? தங்கள் கந்தல் உடையை என்னிடம் தந்தருள்க! அதனை அழுக்கு நீக்கி கொணர்கிறேன்” என்று உரைத்தார்.
பெருமானார், "ஆம், இது அழுக்கு நிறைந்த உடைதான். தரிப்பதற்குக்கூடத் தகுதியற்றதுதான் என்றாலும் இதைக் குளிருக்காகத்தான் அணிந்துள்ளேன். நீர் இதன் அழுக்கை நீக்கி மாலைப் பொழுதிற்குள் கொடுப்பீராயின் தருகிறேன்” என்று கூறினார்.
“ஆகா, அப்படியே செய்கிறேன். காலம் தாழ்த்தாது இதன் அழுக்கினைப் போக்கி, உலர வைத்து அந்தி மறைவதற்குள் கொண்டு வருகிறேன்” எனப் பதில் அளித்தார் நாயனார்.
"அப்படி நீர் கொண்டு வரவல்லையாயின் எனக்கு மிகவும் துன்பம் செய்தவராவீர்” என்று சொல்லிப் பெருமானார், தாம்
விழிக்குத் துணை திரு மென்ம மொழிக்குத் துண்ைமுரு கார்ெ பழிக்குத் துணை பவன் பன்ன வழிக்குத் துண்ைவடி வேலும்
(இந்து ஒளி
 

பக்கம். வழமைபோல பெரிய புராணக் கதையொன்றும், ளும் இம்முறை இடம்பெறுகின்றன. இது போன்ற டமிருந்து தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
■ öğaz/?acv கரமனா ககைகள்
அணிந்திருந்த அந்த உடையை நாயனாரிடம் ஒப்புவித்துவிட்டு அகன்றார்.
நாயனார் அவ்வுடையை எடுத்துக் கொண்டு நீர்த் துறைக்குச் சென்றார். அதை நன்கு துவைத்து அழுக்கை நீக்கினார். இந்தப் பணியில் சாயங்காலமும் வந்தது. அத்துடன் வானம் இருண்டு கருமேகங்கள் சூழ்ந்தன. மழையும் பெய்யத் தொடங்கியது.
கால நிலையை அறிந்து நாயனார் திகைப்புற்றார். எதிர்பாராத நிகழ்ச்சியல்லவா இது பெய்து கொண்டிருக்கும் மழை சிறிது நேரத்தில் விட்டுவிடுமென எதிர்பார்த்து நின்றார். ஆனால் மழையோ இரவு நேரம் வரை விடாது பெய்து கொண்டிருந்தது. "ஐயோ, என்ன செய்வது? என் பணி பழுதாகிவிட்டதே! அந்திப் பொழுது கடந்து இரவும் ஆயிற்றே! வீட்டில் கொண்டு சென்று காற்றில் உலரவைத்துக் கொடுக்கவும் அறியாமல் போனேனே தவப் பெரிபாரின் திருமேனி இப்போது குளிரினால் நடுங்குமே! குற்றம் இழைத்த அடியேனுக்கு இனி செய்யத் தக்கது ஒன்றே" என்று எண்ணித் தம்முள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தார்.
அம்முடிவு என்ன?- துணி துவைக்கும் கற்பாறையில் நாயனார் தம் தலையை மோதித் தம்மையே அழித்துக் கொள்ள எண்ணிய முடிபுதான் அது. அவர் கற்பாறையின் அருகே சென்று தம் தலையைக் கல்வில் முட்டித் தாக்கினார். அப்போது வியப்பிற்குரிய நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. இறைவரின் மலர்க்கரம் கல்லிலிருந்தும் வெளிப்பட்டு நாயனாரைத் தடுத்துக் கொண்டது. தேவர்கள் பூமாரி பொழிய, இறைவர் உமாதேவியாரோடு தோன்றி நாயனாருக்குக் காட்சி அளித்தார். அடியார் மெய்சிவிர்ந்தவராய் போன்பு மேலிட்டுக் கைகளைக் கூப்பித் தொழுது நின்றார்.
இறைவர் நாயனாரைப் பார்த்து, "உன் மெய்யன்பை மூவுலகுக்கும் அறிவித்தோம். இனி நீ நம் உலகில் நிலைத் திருப்பாயாக!” என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். என்னே இறைவன் திருவுள்ளம்
உண்மை அன்புக்கு இறைவன் உட்படுகின்றவன் என்பதையும், அடியார்களை அவன் எக்காலத்தும் காப்பாற்றுவான் என்பதையும் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறதல்லவா!
iப் பாகங்கள் மெய் TTT வனும் நாமங்கள் முன்பு செய்த ரிரு தோரும் பயந்த தணி த செங்கோடன் மயூரமுமே
18 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 21
நவராத்திரியி
பிரபாகரன் தரம் 9, கொ/பம்பலப்
நாம் வாழும் உலகம் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த உலகத்தை இயக்குவது திருவருட் சக்தியாகும். இறைவனான எம்பெருமான் சிவனின் சக்தியான உமையவளே உலகை இயக்குகின்றாள்.
தந்தையாகிய இறைவன் உயிர்கள் அணுக அரியவராக இருக்க தாயாகிய இறைவிஉயிர்கள் அணுக இலகுவானவளகவும், எளியவளாகவும் இருக்கின்றாள். அன்னை பராசக்தியே உலகின் சக்திகளின் ஊற்றாக விளங்குகின்றாள். இச்சக்தியே வீரம் தரும் துர்க்கையாகவும், செல்வம் தரும் திருமகளாகவும், அறிவுதரும் கலைமகளாகவும் விளங்குகின்றாள்.
சக்தியாய் விந்து சக்தியாய் மனோன்மணிதானாகி ஒத்துறுமகேசையாகி உமைதிருவாணியாகி வைத்துறுஞ் சிவாதிக்கிங்கன் வருஞ் சக்தி ஒருத்தியாகும் ஒத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்'
எனச் சிவஞான சித்தியார் கூறுகின்றது. ஆம் நாம் சக்தியை காளியாகவும், கெளரியாகவும், உமையாகவும், சண்டியாகவும், அன்னபூரணியாகவும் காண்கின்றோம்.
சக்திவழிபாடு சிறப்பாக நடைபெறும் காலம்புரட்டாதி மாதத்தில் வரும் நவராத்திரி தினங்களாகும். நவராத்திரி புரட்டாதி மாதத்தில் வரும் சுக்கிலபட்சபிரதமை தொடக்கம் நவமிஈறாக ஒன்பது நாட்கள் நடைபெற்று அடுத்துவரும் விஜயதசமியுடன் முடிவுறும்.
卡米米一米─米米一米一米一米─米一米米一米─米─米一米米米一米─米一米米一米一米一米─米一米米一米米一米一米米一
() எங்கும் நிறை
V7
wav சஹானாதேவி தரம் 9, புனித அந்தோனியா
இந்துக்களாகிய எமக்கு இறைவன் ஒருவனே. அவனே பரம்பொருள். அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடாக ஒரு பொருள் இல்லை என்று நம்புகின்றோம். இறைவனின் மூன்று திருமேனிகளாக அருவம், உருவம், அருவுருவம் என்பன விளங்குகின்றது.
இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து, சித்து, ஆனந்தம் ஆகிய மூன்று நிலைகளிலும் கொள்ளப்படுகிறார். ஆதலால் இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப் படுகின்றான்.
சத்து - உட்பொருள் சித்து - அறிவுடைய பொருள் ஆனந்தம் - இன்பமயமான பொருள் தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றலுடமை, வரம்பில் இன்பமுடைமை ஆகிய எண்குணங்களையும் உடையவன் இறைவன் முழுமுதல்வன் என்னும் நிலையில் இருந்து கொண்டு படைத்தல். காத்தல், அழித்தல், மறைதல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் முறையே பிரமா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய மூர்த்திகளுடாக ஆற்றுகின்றான். இறைவன் ஆன்மாக்கள் மீது கொண்டுள்ள கருணையின் பொருட்டும், அவை முத்தி பெறும் பொருட்டும் மேற்கூறிய ஐந்து தொழில்களையும் ஆற்றுகின்றான்.
(இந்து ஒளி
 
 

ன் தத்துவம்
தனேஷ் பிட்டி இந்துக் கல்லூரி
இச்சாசக்தியான துர்க்கையையும், கிரியாசக்தியாகிய
இலக்குமியையும்,ஞானசக்தியாகிய சரஸ்வதியையும்முறையே வீரம், செல்வம், கல்வி ஆகியவை வேண்டித் துதித்து நாம் வழிபடும் விழாவாக நவராத்திரி அமைகின்றது. வட இந்தியாவில் விஜயதசமியுடன் ஒன்பது நாட்களைச் சேர்த்து தசரா என்பர்.
நவராத்திரி ஆரம்பத்தின் போது நவதானியங்களை இட்டு கும்பம் வைப்பர். விஜயதசமியன்று கோயில்களில் நடைபெறும் விசேட திருவிழா மானம்பூ அல்லது மகிடாசுர சம்காரம் எனப்படும். இத்தினத்தில் வாழைமரத்தை நாட்டி மகிடாசுரனை அழித்த பாவனையில் அம்மரத்தை வெட்டி திருவிழா செய்வர். மகிடாசுரன் காட்டெருமை வடிவம் உடையவன். அவனை தேவி சம்களித்த நாள் மகிடாசுர சம்காரம் எனப்படும்.
இத்திருவிழா ஆன்மாக்களைப்பீடித்து வருத்தும் ஆணவமலம், அறியாமை, மிருகத் தன்மை என்பவற்றை மகிடாசுரன் என உருவாக்கப்படுத்துவர். ஒன்பது தினங்களிலும் இறைவியை வணங்கி வழிபட்டு பெற்ற சக்தியினால் ஆன்மாக்கள் தம்மைப் பீடித்துள்ள தீமைகளிலிருந்து விடுபடலாம். இந்நவராத்திரி காலம் விரதம் நோற்று அன்னையின் அருட்சக்தியைப் பெற்று எமது மனத்தின் மாசுகளை நிக்கி உய்வடைய உதவுகின்றது.
米米一料一米米一米米一米米米米米一米米米一米米一米一米米米一米一米一米米一米米一米米一米米一料一米
ந்த இறைவன் ()
VTA PADA PAARBY
தேவசகாயம் vo ர்மகளிர்ம.வி கொழும்பு-3
இறைவன் ஒருவனே. அவனைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றோம். ஏனெனின் அவ்வடிவங்களில் இறைவன் எமக்கு அருள் பாலிக்கின்றான். பிரமா, விஷ்ணு, உருத்திரன், விநாயகன், முருகன், இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி போன்றவை அனைத்தும் அத்தகைய வடிவங்களே.
"யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகியாரங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்” எனச் சிவஞானசித்தியார் கூறுவது இவ்வுண்மையைத் தெளிவு படுத்துகின்றது.
காற்று நம் கண்களுக்கு தெரியாமல் நம்மை வாழ வைக்கின்றது. அதேபோன்று தான் கடவுளும் நம் கண்களுக்கு தெரியாமலேயே வழிநடத்துகின்றார்.
இறைவன் உருவமற்றவன். அவனை மனதில் நினைத்த தற்காகவும் மனம், மொழி மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம். பல்வேறு மூர்த்திகளுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டபோதிலும் எம்மிடையே ஆழமாக வேரூன்றியிருக் கின்றது. இது எங்கள் சைவ மரபின் தனித்துவமாகும்.
மெய்ப் பொருள் ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பல பெயர்களால் அழைக்கின்றார்கள், என்னும் வேதவாக்கு இறைவன் ஒருவனே என்னும் கோட்பாட்டை மேலும் வலியுறுத்துவதாக அமைகின்றது.
19 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 22
பட்டினத்தார்
ஜனனி ஜெமினிகணேசன் தரம் 9, புனித அந்தோனியார்ம்களிர்ம.வி கொழும்பு-3
திமிழ் நாட்டில் கவிரிப்பூம் பட்டினத்தில் சிவநேசர் என்றொரு பெரு வணிகர் இருந்தார். வேண்டிய செல்வம் இருந்தும், அவருக்குப்பிள்ளைச் செல்வம் இல்லாத குறை இருந்தது. அவரும் மனைவியாரும் இறைவனை வேண்டி ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். குழந்தைக்கு திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். திருவெண்காடர் காவிரிப்பூம் பட்டினத்திலே பிறந்து வாழ்ந்த காரணத்தினால் அவருக்கு பட்டினத்துப் பிள்ளையார் என்னும் பெயர் வழங்கலாயிற்று.
ஐந்து வயதுச் சிறுவனாய் இருக்கும் போது திருவெண்காடர் தந்தையை இழந்தார். தாயார் ஞானகலை அம்மையாரின் பாதுகாப்பிலே வளர்ந்து வந்தார். கலைகளை முறைப்படி பயின்றார். இருந்தும் அவரது மனம் இறைவன் திருவடிகளையே நாடியது. தமக்கொரு ஞானாசிரியனைத் தரவேண்டும் என்று இறைவனை வேண்டினார். கனவிலே திருவெண்காட்டிற்குச் செல்லும்படி கட்டளை கிடைத்தது. அதனைத் தமது தாயாரிடம் கூறினார். பின் தாயாரின் அறிவுரைப்படி தாயார் சுற்றத்தாருடன் திருவெண்காடு சென்று அடியார் பூஜை செய்து திருநீறணிந்து திருக்கோயிலினுள் சென்றார். அங்கே தாம் முன்பு கனவில் கண்டது போலவே ஒர் அந்தணர் குருமூர்த்தியாய்த் தோன்றி திருவெண்காடருக்கு தீட்சை செய்து கையிலே ஒரு சம்புடத்தையும் கொடுத்தார். அதற்குள்ளிருந்த சிவலிங்கத்தையும் பிள்ளையாரையும் திருவெண்காடர் முறைப்படி பூசித்து வந்தார்.
திருவெண்காடருக்கு மணப்பருவம் வந்ததும் சிவகலை என்னும் பெண்ணைத்திருமணம் செய்து வைத்தனர். நீண்டகாலம் சென்றும் குழந்தை பாக்கியம் இன்மையால் வருந்தி, திருவிடைமருதூர்ப் பெருமானை வேண்டினார்.
இது இவ்வாறாகச் சிவசருமர் என்றொரு அந்தணர் வறுமையால் வடினார். தான் செய்யும் சிவபூசைக்கு பொருளில்லாது வருந்தினார். இறைவன் ஆணைப்படி சிவசருமர் கோயில் வில்லவமரத்தடியில் கிடந்த குழந்தையைத் திருவெண்காடரிடம் கொடுத்து, குழந்தையின் நிறை கொண்ட பொன் பெற்றுச் சென்றார்.
திருவெண்காடர் குழந்தைக்கு மருதவாணர் எனப் பெயரிட்டார். மருதவாணர் வயது வந்ததும் குலமுறைப்படி வியாபாரம் செய்தார். ஒருமுறை தம்மோடு ஒத்த வயதினரோடு வியாபாரத்திற்குச் சென்று வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்து ஒரு
தமிழகத்தில் அனைத்த6
தருமபுரம் ஆதீனம் சார்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள “சைவசித்தாந்தத்தின் அடிப்படைத் தத்துவங்கள்” என்ற கருப்பொருளிலான மாநாடு 2008 மார்ச் 20, 21, 22 ஆகிய தினங்களில் தமிழகத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புபவர்களும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்புபவர்களும் அகில
(இந்து ஒளி

பெட்டியைத் தாயாரிடம் கொடுத்து மறைந்தார். திருவெண்காடர் வீட்டிற்கு வந்ததும் மனைவியார் பெட்டியை அவரிடம் கொடுத்து, “இதனைத் தங்களிடம் கொடுக்குமாறு மகன் மருதவாணன் கூறினான்’ என எடுத்துரைத்தார். பெட்டியை திறந்து பார்த்த திருவெண்காடர் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற வாசகம் எழுதப்பட்ட ஒலைத் துண்டொன்று இருந்ததைக் கண்டார்.
ஒலைத்துண்டில் உள்ள உபதேச மொழியைக் கண்ட திருவெண்காடர் சஞ்சலம் நீக்கி மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றார். ஞானம் கைவரப்பெற்று துறவுபூண்டுபட்டினத்தடிகளானார். அவர் துறவுக்கோலம் பூண்டு பிச்சை ஏற்று உண்பதை சுற்றத்தார் வெறுத்தனர். அதனால் அவரது தமக்கையார் நஞ்சு கலந்த அப்பத்தை கொடுத்தார். இறைவன் அருளால் அதில் நஞ்சு கலந்திருப்பதை உணர்ந்தார். அவ் அப்பத்தை தமக்கையாரின் வீட்டுக் கூரையில் சொருகி வைத்தார். அப்போது, வீட்டிலிருந்த உயிர்களுக்கு ஊறு ஏற்படாது வீடு முழுவதும் பற்றி எரிந்தது. பட்டினத்தாரின் அற்புதத்தையும் ஆற்றலையும் கண்ட மக்கள் அவர் மேல் பக்தி கொண்டனர். தாயன்பை துறக்க முடியாத இவர் தாயார் இறந்ததை உணர்ந்தார். ஈமக்கடன்களை செய்யச் சென்றார். தாயரின் உடலை பச்சை வாழைத்தண்டில் வைத்து “முன்னையிட்ட தீ முப்புரத்திலே’ என்று பாடினார். உடனே சிதை தீபற்றி எரிந்தது.
ஒருநாள் வடநாட்டில் உள்ள மாகாளம் என்றும் இடத்திலே சிவனை வணங்கிவிட்டு நகர்புறத்தே இருந்த பிள்ளையார் கோயில் மண்டபத்தில் நிட்டைகூடி இருந்தார். இரவில் அரண்மனையில் களவாடிய சில திருடர்கள் பிள்ளையாருக்கு காணிக்கையாக ஒரு மணிமாலையை எறிந்துவிட்டுச் சென்றார்கள். மாலை பட்டினத்தார் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் திருடரைச் தேடிச் சென்ற காவலாளர் பட்டினத்தார் கழுத்தில் இருந்த மாலையைக் கண்டு அவரை அரசனிடம் கொண்டு சென்றார். அரசன் அவரை கழுவிலேற்றும்படி கட்ளையிட்டார். கழுமரத்தடியில் “என் செயலால் ஆவது யாதொன்று மில்லை” என்று தொடங்கும் பாடலை பாடினார். உடனே கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அரசன் பயந்து பட்டினத்தடிகளின் திருவடிகளை வணங்கினார். பட்டினத்தார் பல தலங்களுக்கு யாத்திரை செய்து சுவாமி தரிசனம் செய்து பல பாடல்கள் பாடினார்.
பட்டினத்தார் இறுதியாகத் திருவொற்றியூரிலே தங்கிஇருந்தார். அங்கே அவர் மாடு மேய்க்கும் பிள்ளைகளோடு கூடி விளையாடினார். ஒரு நாள் அவர் குழி ஒன்றிலே இறங்கி குழியை மூடச் சொன்னார். பின்பு, குழந்தைகள் குழியை திறந்து பார்க்கையில் அவர் காணாது சிவலிங்கம் மட்டும் இருக்கக் கண்டார். அச்சிவலிங்கம் இன்றும் திருவொற்றியூர்க் கடற்கரையில் இருக்கிறது.
பக சைவசித்தாந்த மாநாடு
இலங்கை இந்து மாமன்றத்தின் தலைமையகத்தில் (91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு-02 தொலைபேசி -2434990 தொலைநகல் 2344720) தொடர்புகொண்டு, தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாநாடு சம்பந்தமான முழு விபரங்களும் கிடைத்ததும், பதிவுசெய்து கொண்டவர்களுக்கு அறியத்தரப்படும்.
o சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 23
சர்வதேச விருதுபெறும் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
அமெரிக்கா ஹவாய் மாநிலத்தில் இயங்கும் ஹவாய் சைவ ஆதீனம் இவ்வாண்டிற்கான சிறந்த ஆன்மீகப் பணியாளருக்கான இந்து மறுமலர்ச்சி விருதினை சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு வழங்கியுள்ளது. உலகலாவிய ரீதியில் ஆன்மீக மறுமலர்ச்சிக்குத் தொண்டாற்றிவரும் இந்து மதப் பெரியார்களுக்கு வருடந்தோறும் Hindusian Today என்ற ஆங்கில ஆன்மிக வெளியீட்டின் ஆதரவில் இந்த சர்வதேச விருது வழங்கப்படுகிறது. இந்து சமயத்தின் அதி உயர் விருதான இது ஏற்கனவே பகவான் ரீசத்ய சாயிபாபா, சுவாமி சின்மயானந்தா, சுவாமி சச்சிதானந்தா உட்பட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இம்முறை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி இவ்விருதைப் பெறுவது நம்நாட்டு இந்து மக்களுக்கு பெருமை தருவதாக அமைகிறது.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஹவாய் சைவ ஆதீனத்தைச் சேர்ந்த தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் தெல்லிப்பழை ரீ துர்க் காதேவி தேவளம் தானத் தரிஸ் வைத் து செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், சிவத்திரு கா. சிவபாலன் , திரு.அ. சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களிடம் மேற்படி விருதினை வழங்கினார்.
தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு விருதினை வழங்குவதையும் , அருகே செஞ சொற் செல் வர் ஆறு. திருமுருகன் அவர்களையும் படத்தில் காணலாம்.
இந்து ஒளி
 

அமரர் பாலா நினைவுப் பேருரை நிகழ்வு (21.08.2OO7)
இரத்மலானை விடுதிமாணவர்களது அபிநய நாதஸ்வர இசை விருந்து
- ܡܪ ܒܐ -- --1 இரத்மலானை "சக்தி இல்லம் மாணவிகள் வழங்கும் பக்திப் பாடல்
கலை நிகழ்வில் கலந்து கொண்டமானவன் ஒருவனை, பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராஜா மாண) அணிவித்து கெளரவிக்கிறார்.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 24
NGO
VID BH|| ||
OF All
*
aindiah NcclakäEnd:LIn is a IThEaI1 with a mission. He has a burning desire to sce a lasting peace that will end the ethnic conflict currcntly Tawaging the island, als well Els to sec democracy and equality restored across the country. As General Secretary of the All Ceylon Hindu Congress (ACHC) - a federation of Hindu religious associations, and Lei Iliple TList instit Litions, and a Non-GoverInental Organisation (NGO) - he Works closely with the Tamil population. As al Tekult (of the deep association with other Hindul Organisations islandwide, he is very Inuch awarc of the hopes, desires and scars of the minority population of Tamil-speaking people in Sri Lanka - whether they arc from ColcIIbo or Jaffna.
The ACHC was set up with the aim of servicing the Hindu community in Sri Lanka and possesses. El two-pronged agenda, The first is to meet the hurianitarian Inc.cds of HindL's islandwide and the second is to educate the Hindu conflunity about rituals and prac
tices, thereby keeping the Hindu heritage
Eli W.
Interestingly, a comprehensive journal that is published regularly by the ACHC targets the Hindu student population and youth, so that they retain a strong sense of their roots. This, he declares, has accrued healthy results - Usually, it is such young people who are quick to adopt Western custons and practices, which eventually results in the erosion
of their values and cult Our Ilair projects is the for Orphaned children, ME TIL, WHITE: ye ils practices of Hinduis TT. dren hawe dine brillialTitl denics, with one having a university in the US," The ACHC also spon aid to underprivileged || afford costly treatment. isation sponsored the car year-old girl from Jaffn: Apollo Hospital Colom Works closely with the ty and Neelakandin poi lations in Matale, which l by the public sector, ar. claims that many of thes Ileed Lurgent Tedress forth have become, over tirne. munity.
The organisation is als h. Li mani talrian projeci Kilinxchichi, Mannar an closes that due to the will cast, the ACHC has ent phaned children lying si whom they have taken lawyer by profession, Ne at law fin II. Murugesu & time off to travel to the I Cipacity Els head of this h sation. Having visited Ja
இந்து ஒவி
 
 

FACTOR
Li Till no III 15, "Omic Of operation oflosels in Rat Ilmaila na and il the traditions and Some: Cof these chiy in the field of acabeen accepted into Ncclakändain notes. sors urgent medical Jatients who cannot Recently, the organdi+t: $urgẽTỷ []f:18ỉx1 to be conducted at b. This NGO als lantation communihts out that the planl:1We beéII. Lake II Over באti". HטווחTu" "יוםח * a plantation workers eir problems as they a Targinalised co
closely involved in is in Batticaloa, i Wavuniyal. Hic distnce in the north and :CLIntercd many Corck dLifT, Inder their wing. A tlakandan - Partner Nicclakandan - takes 1. Birth Til east i his
Шпапitarian organi- |
ffna several months
ago, he was able to study first-hand how the pcCople Cof the beleague Tedi district are: holding up ever since thic A9-Jaffna's wital link with the South-Wisclosed. The closure of this key arterial highway has learl that daily supplies, which previously reached Jaffna by road, Ilow have to be shipped. Although the situation has becn addressed in part by dint of the Government despatching consignments ofessential supplies, Neelakan dan points out that Jaffna hospitals still do not possess sufficient quantities of essential II ledicine.
"Although cycything is now available in the shops, prices are exorbitant - alicist twice those of Colombo. Ironically, the penplc who have stayed back in Jaffna arc the ones irl public service orthose who are Linable to leave due to economic or personal reasons, and can hardly afford to pay those steep prices. The rich and the well-to-do have left Jaffna Out of fear for their safety long ago." he states,
Commenting further on the state of affairs in Jaffna, he points out that students are also being affected, as schools and the university are periodically shut down whenever wiclence erupts. To add to this misery, there is a paucity of electricity as well, which means power cuts for hours at a stretch - which, in Lurri, afTects stLIIdents studying for II Lajor examinations. He points out that childrem are the unfortunatic victims of wars when they lose one or both parents or have their families' livelihoods destroyed, which affects
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 25
E. E. W. Compounding the trauna of the protracted conflict for many children of Sri Lanka Was the unexpected and devastating impact of the tsunami - but a greater tragedy may be the younger generation's loss of faith in democracy,
lheir chɛırıçces of bei rag i luT lics is succeedini crnment's Lolaimsthal lif Tlal in the EELE, Wil:It al sacty rcmain." hc cn
In he turf climate many citizens Lure liwing ly Hindu organisation Si
cel disi CriTTirāltir fr Nelakandan IIlaintains their stride. Reflecting if the Tamil-speaking p fact that after hoping foll solved for the past all hızı ve list Cün liderice: th: bo: Fablished, "WC ELrC: is Licom, but we have Tha the Guwcır Tırhl, si hii. W the will of hic T Thi l-spe to account when shapin ir:Il issue:..." he al Weers,
In his copiniren, 1 hic: fir: Laken is to honour the :Lind c-pjen the A9 rebut lly Tcitur T , mor TT:ll ar ab Lit Wilhi LL feat and i lagu: and discussi JT1 EL1 to solving this probler Bandarani ke-Chclwan: fortunately, indications ways incgative." Neclak pcals to the political po fice persfinal interest stu
:) Arm ab Lurdare of W ( ). Favourable geogra
growth.
The quality of hosp A capable and inte have similar opport believe that their f Tri LFF SC || .
...) Lack of develop Te bEEn retarded due 2) The fat that the T. them as scapegoat: The fat that not Teduced to the lew:
2) The A9 highway sh
and bring mormala : All partigg to the CI :O PlititiaT5 gLul : need for people fri resources for all of all Our children." Influential religio Lu understanding and
: There is no iTurtled :) The fear that the
Palpablė ir the SOL
இந்து ஒளி
 

(a:TOR
:fered better oppur. it. "Despite the Guye his rctus Inc. to Isr: und fcar for personтрhasіs c5. of uncertainty whicle in feur, a promincrit„Ich as thC ÄCHC hax Jm time to time. but that they Luke it in thT1 thịt: L'LITrt=r11 TTltor Hill coplc, hic la Incits the he conflict to be rcnos. 25 years. many it a lasting pc-acc will not E political organdc represcintati T15 tu either NGOs, to take :aking people Julsrm irg a solution itu hıc ni H
si slcp lh:It should be Ceasefire Agreement e, so that life car ruhed pC plce calm Thr) We di 5ÇIirTilatin. "DiaTe the right Ipproach ... is csl used by the Ly again p:Lict, hLut unfrom the South Te lEndan pines. He upwers that hiç tü 5şıl:TiISCTWE the nation's in
terests first. (Onc Cəf the greatıcısı tragClics, hic feels, is that Tamily luth have lost faith in democracy Hпd feel glisuriminited iguins. which only serves to fuel further this tchHi, ir Sri Liriki.
Since the ACHC is part of the Congress Of Religions, Neclakandan is glad for the (pp1tLunity tŁu cyn y Cerse III discuss this issue with lcides of ther religibils - ilrld While this platform can he El very powerful one, he feels that religious leaders. LTC not cxercising cnough influence t, filler scclings of ticTincc and understanding amongst the peoplc. "As a result of thc present political syster11. pcoplc arc gaining power utility cost." he (h- serves, adding thatthis deter5 periple from the intelligenlisii, for example, from entering the Tealm of politics. althe Lugh they Wri Luld ELid iä much-reeded babince tu the Cur TeTit syst:Tl.
In conclusicin, he confesses to feelingbrokEn-hcariç hĘı Sri Lunki h 45 TIL 11 gr’i WW II tü) achice its tuc potential. giwch its rich iELLTal Test LuTcesi. Hč nestes; thut clements of fel T and Lunccntainly hallwc nw pervled rol ITbach as well. Many fect that thic south has reLLLLLL LL LLLLLHLHHLLL CHHHH LLLH LCLCLL LLLLL fear running through thic north and cast. But with the rccent spate of evictions. abductioni Tid killingk. There is in serisc: cf uppressin LLLL LL LLLLLLL LLLL C aL LLLLLL HLLL aa LLLCLLS Neelakandan in Lcs, urging that this pilloweT Colonha - 1: Elsewhere - his in he lified as soon as possiblic.,
LAKANAAN WOTS SIR ANKA
W. STRENGTH's wealth rid ratural resources. phical location and many natural harbours with great potential for
itality among the Sri Lankar people,
ligent people who shire when they work overseas, but who do not tunities at horne, "Unfortunately, the youth of today are Tiade to
uture is outside Sri Lanka and that the country holds nothing for the T. he arrested it mediately by establishing an enturing peace,"
V VMVEAKNE55E5 nt - "Sri Lanka could have developed much more, but its progress has to the whims and fancies of politicians." amil-speaking population feels that successive governments have used 5 in the pursuit Lif political power. many educated professionals are taking to politics because it has beer el of a dirty game,
v OPPORTUNITIES ould bë opërëd onCË again to enhance the Confidence of the people
to their lives.
ornflict should homo Lur the Ceasefire Agreemernt,
lesist from Creating unecessary hatred a Tongst religions. "There is no
om different ethnic backgrounds to fight. Our Country has erhough us to live in harriory and be in a position to offer a brightfuture for
5 leaders can play a more positive role to Teate a healthy
greater tolerance amongst people front different ethnic backgrounds.
Y THREAT5
iate salution tc the ethnic Criss ir sight. Ieople in the north and east have been feeling for years is now
Јth as yell.
(By Courtesy of LMD)
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 26
மாமன்றத்தில் நவறு
(2. lO.
(21. O
கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத் தவத்திரு கனே திசையளிப்பதையும், ஆச்சிரம மகளிர் இல்லப்
இந்து ஒளி
 
 

ாத்திரிபூசை வழிபாடு 2007)
ஈசானந்த மகாதேவ சுவாமிகள் பக்தர் ஒருவருக்கு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குவதையும் காணலாம்
24 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 27
மங்கையர் ஒளி
மினித வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களை எப்படி வெல்வது? இதுவே இன்று எல்லோருடைய உள்ளத்திலும் உறைந்திருக்கும் கேள்வியாகும்.உணவு,உடை,உறையுள் என்னும் இன்றியமையாத தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் பலருளர். இவர்களுடைய துன்பத்தை எப்படித் தீர்ப்பது அன்றாடம் செய்யும் முயற்சியால் ஈட்டும் பொருள் வளம் போதாமையால் ஏழ்மையில் நலிவோரைப் பற்றி உலக நாடுகள் ஒன்று கூடி ஆய்வு செய்கின்றன. உணவைத் தேடி அலையும் சிறாரைப் பாதுகாக்கப் பெருமுயற்சியிலீடுபட்டுள்ளனர். ஏறக் குறைய ஒரு நூற்றாண்டு காலமாக இது நடைபெற்று வருகின்றது. இயற்கையின் சீற்றத்தால் இன்னல்களை அநுபவிக்கும் மக்களுக்கு ஏற்ற உதவிகளைச் செய்யப் பல செயற் றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் இன்னமும் இந்த அவலநிலை மாறவில்லை.
இந்நிலையில் துன்புறும் மக்களைப் பற்றி எண்ணிப் பார்த்து நாமும் செயற்படவேண்டியுள்ளது. ஏற்றதொரு வழியை அறிந்து எல்லோருக்கும் அதை எடுத்துக்கூறி மகிழ்வான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியுள்ளது. மனித முயற்சியை விட மேலான ஒரு ஆற்றலிடம் சென்று அதனைப் பணிந்தால் இத்தேவைகளை நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கை முற்காலத்தில் இருந்தது. மனித நிலையில் பட்ட வேதனைகளையெல்லாம் தெய்வத்திடம் எடுத்துச் சொன்னால் நன்மை கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கை கொண்ட பாவலர் பலர் இருந்துள்ளனர். அவர்களுள் மக்கள் கவிஞன் பாரதி குறிப்பிடத்தக்கவன்.
பாரதியின் பிறப்புச் சூழலும் வளர்ப்புச் சூழலும் வழிபாட்டில் நம்பிக்கையுடைய சூழலாக இருந்தமையால் பாரதியின் உள்ளத்திலும் வழிபாட்டால் எல்லாவற்றையும் பெறலாம் என்ற அசையாத நம்பிக்கை நன்கு வேரூன்றியிருந்தது. எனவே தன் கவிதையில் அந்த அனுபவத்தைப் பொறித்து வைத்துள்ளான். மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் கொண்டிருந்த பாரதி வழிபாட்டால் எதையும் சாதிக்கலாம் எனச் சாற்றியுள்ளான். சக்தியை வழிபடும் முறைமையைப் பாடி வைத்துள்ளான். மனித நிலையிலே நாம் படும் துன்பங்களையெல்லாம் சக்தியிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்பதே பாரதியின் முடிவான கருத்தாகும். தன்வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை அகற்ற வேண்டுமெனச் சக்தியிடம் விண்ணப்பிக்கின்றான். மகாசக்திக்கு விண்ணப்பம் என்ற பாடலில் பாரதி விண்ணப்பிக்கும் விடயங்கள்
எல்லோருக்கும் பொதுவானவை.
O L Oe eTe Oee OTe eOeeeTe Tee eTe eeee e eee etT Tt ette S S
அனைத்திலு
கலாநிதி ம:ே
இந்து ஒளி
 
 

T Oe Oe L COLe T OeLe eOLe LLe Oe ee e Seee ee ee e ee eeee e eee eee ette eee eeeStSe See SeS
ாம் மேவியிருப்பவளே !
ாான்ற3ரி சண்முகதாஸ்)
மனிதனுடைய துன்ப நிலைகளை அப்பாடலில் பாரதி விளக்கிக் கூறுவது சிறப்பாயுள்ளது. ஒரு படிமுறை வளர்ச்சியில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி அதனைச் செம்மை செய்யுமாறு வேண்டுகிறான். அவன் உணர்வு நிலையை வரிசைப் படுத்தும் பாங்கு சிறப்பாயுள்ளது. மனித உள்ளத்தைத் தீய நெறிவயப்படுத்தும் உணர்வு மோகமாகும். மோகவயப்பட்டவர் தன்னிலை மறந்து செயலாற்றுவர். மோக மென்பது ஒரு மயக்கவுணர்வாகும். காமவயப்பட்ட போது இந்நிலையேற்படும். இளமைக் காலத்தில் மட்டுமன்றி முதுமையிலும் கூட மோக வயப்பட்டு நிற்பவருளர். பாரதியின் சிந்தனையில் மனிதன் அநுபவிக்கும் துன்பங்கள் யாவற்றுக்கும் இம்மோகமே காரணம் எனத் தோற்றியுள்ளது. அதனால் கவிதையில் அதை முன்னிறுத்திப் பாடியுள்ளான். மகாசக்திக்கு விண்ணப்பம் என்னும் கவிதையின் முதல் பகுதியில் இதனைக் கூறும் பாங்கு சிந்தனைக்குரியது.
"மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாவென்றன்
மூச்சை நிறுத்திவிடு, தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லாவதில்
சிந்தனை மாய்த்துவிடு போகத் திருத்திவிடு - அல்லாவென்றன்
ஊனைச் சிதைத்துவிடு ஏகத்திருந்துலகம் - இங்குள்ளன பாவையும் செய்யவளே!" பாரதி தனது இளமைக்காலத் துன்பியல் உணர்வைக் கவிதையிலே சொற்களில் வடித்துள்ளான். மோக வயப்பட்டதால் ஏற்பட்ட துன்பத்தால் உயிரைவிட்டாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வருகிறான். உடலால் ஏற்படும் துன்பத்தை வெல்ல'மோகம் பற்றிய சிந்தனையை ஒழிக்கவேண்டும். யோகநிலையில் வாழவேண்டும் அல்லது ஊனால் இயன்ற உடம்பைச் சிதைத்து விடவேண்டும். பாரதியின் உள்ளத்தில் உடலால் ஏற்பட்ட துன்பத்தைத் துடைத்தெறிவதற்கு வழிபாடுதான் சிறந்த வழியெனத் தோன்றுகிறது. உலகத்துள்ள யாவற்றையும் இயக்குகின்ற சக்தியிடம் விண்ணப்பித்து துன்பந்தீர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை பாரதிக்கு இருந்துள்ளது. மூச்சை நிறுத்துவதும் தேகத்தைச் சாய்ப்பதும் மனிதனால் திட்டமிட்டுச் செய்ய முடியாதவை, யோக நிலையில் உள்ளம் ஒருமைப்பட்டு நின்றால் துன்பந்திரும் என்ற நம்பிக்கையைப் பாரதி தன் முன்னோர்களிடம் பெற்றுக் கொண்டான்.
i சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 28
பாரதியின் உள்ளத்தில் உடல் தேவைகளால் மட்டுமன்றி வேறுவழிகளால் ஏற்படும் துன்பங்கள் மனிதனால் வெல்லக் கூடியவை என்ற உணர்வு இருந்துள்ளது. பிற தொடர்புகளால் ஏற்படும் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறான். மனித வாழ்க்கையின் சுமைகளால் ஏற்படும் துன்பம் பற்றியும் கவிதை பாடியுள்ளான். நல்லவர்களையும் கெட்டவர்களையும் அறிந்து கொள்ளப் பக்தி நெறியும் உதவும். புறநிலைத் துன்பத்தை விடுத்து அகநிலை வயப்பட்ட துன்பங்களையும் பகுத்துக் காட்டுகிறான்.
"பந்தத்தை நீக்கிவிடு - ஆஸ்வாலுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு சிந்தை தெளிவாக்கு - ஆல்லாவிதைச்
செத்த உடலாக்கு இந்தப் பதர்களையே - நெல்வாமென
எண்ணி இருப்பேனோ எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே" மனிதனுடைய துன்பங்களுக்கு அவனுடைய பந்தங்களும் காரணமாகும். தனிமனிதன் ஒருவன் திருமணம் என்ற பந்தத்தினால் குழந்தைகளைப் பெற்றுத் தேவைகள் பெருகத் துன்புறுகிறான். இது பாரதியின் வாழ்விலும் நடந்துள்ளது. பந்தத்தை அடையாமல் சிந்தை தெளிவாக இருந்தால் துன்புற வேண்டியதில்லை. ஆனால் பந்தம் ஏற்பட்டால் துன்பத்தைச் சந்திக்க நேரிடும். அதனால் உடலைச் செத்த உடலாக்கும்படி பாரதி பராசக்திக்கு விண்ணப்பிக்கின்றான். ஆனால் அவன் தன்னுடைய அறிவு நிலையால் துன்பத்தை வெல்ல எண்ணுகின்றான். துன்பத்தைத் தரும் விடயங்களை இனங்கண்டு அவற்றைத் தீர்க்க முயல்கிறான். பதர்களை நான் நெல் என எண்ணி வாழமாட்டேன் எனத் தெளிவுடன் கூறுகிறான். இத்தகைய தெளிவைப் பாரதி பெற்றமைக்குக் காரணம் அவனுடைய வழிபாட்டுச் சிந்தனையே.
தெய்வம் பற்றிய பாரதியின் தெளிவான கருத்தை எந்தப் பொருளிலுமே இயங்கியிருப்பவளே என்ற அடி காட்டுகிறது. கற்ற கல்வியும் தாய் தந்தை அளித்த வழிபாட்டுப் பயிற்சியும் பாரதியின் சிந்தனையில் நல்ல தெளிவை ஆஊட்டியிருந்தன. அதனால் சக்தியின் முழுமையான வியாபகத்தையும் உளமாா உணர்ந்தி ருந்தான். எல்லாவற்றிலும் சக்தி நிறைந்து இருப்பவள். அனைத்துப் பொருளின் இயக்கமாகவும் உள்ளவள். ஆனால் பாரதியின் விண்ணப்பம் இன்னொரு உண்மையையும் கூறுகிறது. எத்துனைத் தெளிவு பெற்ற உள்ளமானாலும் அடுக்கடுக்காகத் துன்பங்களை எதிர்கொள்ளும்போது சோர்ந்து விடும். அவ்வேளையில் வழிபாடுதான் மனிதனின் சோர்வைப் போக்கி மீண்டும் வாழவைக்கும்.
பக்தியோடு தெய்வத்தை வழிபாடு செய்து முழுமையாகத் தன்னை அர்ப்பணிக்கும் தன்மை வேண்டும். மனம் உருகித் தெய்வத்திடம் வேண்டுதல் செய்யும் வேளைதான் பக்தியின் பரவச நிலையாகும். 'அழுதால் உன்னைப் பெறலாமே என மணிவாசகர் பாடியது பாரதியின் நினைவில் நிறைந்திருந்தது.
மனிதன் தன் செயற்பாடுகளால் தனக்கு ஏற்படும் துன்பங் களை நீக்கமுடியாத நிலைகள் ஏற்படும்போது வழிபாடு செய்வதைத்
(இந்து ஒளி

தவிர வேறு வழியில்லை என்பதைப் பாரதி தனது அநுபவமாக எடுத்துப் பாடியுள்ளான். அதனால் அவனுடைய வேண்டுகோள் அனைவர் உள்ளத்தையும் தொடும் அநுபவமாகி விடுகிறது.
"உள்ளம் குளிராதோ - பொய்யானவ
ஆானம் ஒழியாதோ கள்ளம் உருகாதோ - அம்மா பக்திக்
கண்ணிர் பெருகாதோ வெள்ளக் கருனையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ விள்ளாற் கரியவனே - ஆனைத்திலும்
மேவி யிருப்பவளே!" துன்பஞ் சூழும் வேளையில் ஆற்றுவதற்கு யாரும் இல்லாத நிலையில் பாரதியின் கவிதை ஒரு வழிகாட்டுதல் செய்கிறது. சக்தியிடம் துன்பத்தைச் சொல்லியழுவதால் பயன் கிடைக்கும். ஆணவத்தால் நமக்கு எற்படும் துன்பங்களை ஊனம் ஒழிவது போல அது ஒழியும் போதுதான் விலக்கமுடியும், உள்ளத்தில் எதையும் ஒழித்து வைக்காமல் கள்ளமின்றி வழிபாடு செய்தால் கண்ணிர் பெருகும். கவலைப்படும் போது எமக்கு எமது கையைப் பற்றிப் பரிவுடன் யாராவது ஆறுதல் சொல்லித் தேற்ற மாட்டார்களா என ஒர் ஆதங்கம் தோன்றுவதியல்பு. பிறருடைய தொடுகையை எதிர்பார்க்கையில் அது கிடையாது போனால் உள்ளம் உடைய கண்ணிர் பெருகும். மனித வாழ்வில் இத்தகைய வேளைகளை நாம் எதிர்கொள்ளும்போது இறைசிந்தனையை இறுகப் பற்றிக் கொள்வதே சிறந்தது. நமது கண்ணிரைப் பக்திக் கண்ணிராக மாற்ற வேண்டும். பாரதி சக்தி வழிபாட்டில் தனது துன்பங்களைக் களையப் பழகியவன். தெய்வத்தின் அருள் வெள்ளத்தில் பக்திக் கண்ணிரைச் சொரியும் போது உள்ளத்தில் படிந்திருக்கும் வேட்கை தவிரும். உலகெங்கும் நிறைந்திருக்கும் போாற்றல் படைத்த சக்தியின் அருளால் எல்லாம் நலமாய் நடைபெறும் என்ற நம்பிக்கையே எமது வாழ்வுக்கு உறுதுணையாக அமையும், நாம் பெற்றுள்ள சொந்த பந்தங்களால் நமது துன்பங்களை முற்றிாகக் களையமுடியாது. ஆனால் எங்கும் மேவியிருக்கும் சக்தியை நம்புவதால் உள்ளத்தில் அமைதி ஏற்படும்.
பாரதி காட்டும் வழிபாட்டு நடைமுறை அனைவருக்கும் பொதுமையாக உள்ளது. ஏற்றத்தாழ்வு இன்றி எல்லோரும் தெய்வீக நிலையில் ஒருங்கிணையமுடியும். திண்ணிய நெஞ்சத்தோடு நல்ல எண்ணத்தோடு இருப்பின் துன்பம் ஏற்படாது. தெளிந்த நல்லறிவுடன் செயற்பட்டால் கவலைக்கு இடமில்லை. நாம் பண்ணிய பாவங்களையெல்லாம் வழிபாட்டால் இப்பிறவியிலேயே தொலைத்து விடலாம். நம்மைச் சார்ந்தவர், நமக்கு மிக நெருக்கமானவர்களால் ஏற்படும் துயரத்தைப் போக்குவதற்குச் சக்தியின் தாள் பணிவதே நன்று. துயர்தந்தவர்களால் துயர் தீரவேண்டும் என எதிர்பார்ப்பதால் மேலும் துன்பம் ஏற்படலாம். எனவே எமது உள்ளத்தை அமைதிப்படுத்துவதற்கு எம்மை நாமே பக்குவப்படுத்தும் பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். இத்தகைய உளப் பயிற்சியை வழிபாட்டால் பெறமுடியும், பாரதி இப்பயிற்சியை மேற்கொண்டு வாழ்ந்தவன். பக்திநிலையில் அவன் பெற்ற மனவுரம் பாடல்களிலே பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 29
“மொய்க்குங் கவலையைப் போக்கி ,
முன்னோன் அருளைத் துணையாக்கி எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கினையாக்கிப் பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே மெய்க்குங்கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிஃதே” என்னும் கவிதையில் பாரதியின் வழிகாட்டல் தெளிவாகத் தெரிகிறது. காலத்தையும் சூழலையும் கருத்திற் கொண்டு அதற்கேற்றபடி வாழ்வு நடத்தப் பாரதி காட்டும் வழியே பயனுடையது. உள்ளத்தையும் உடலையும் தறிகெட்டுப் போகாமல் அடக்கியாளப் பக்தி என்னும் உணர்வுநிலை தேவை. மனித வாழ்வை மகிழ்வுடன் கழிக்க மனத்திற் சலனமில்லாமல் மதியில் இருள் தோன்றாதிருக்க வழிபாடு செய்யவேண்டும். இயற்கைச்
வெள்ளைக் கமலத்
செல்வி. செல்வ அ விரிவுரையாளர்,தமிழ்த்து
தமிழர் பண்பாட்டில் வழிபாடு தனித்துவமான இடத்தினைப் பெற்றுள்ளது. மனித வாழ்வியலில் ஏற்படும் இடர்களை வென்றெடுக்க வழிபாடு துணை செய்யும். வழிபாட்டில் பெண் பெறும் இடம் தனித்துமானது. தாய் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கருவைத் தாங்கி சிசுவை ஈன்று தன் இரத்தத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்க்கும் தாயின் பணி மகத்துவமானது. குழந்தையின் முதல் தெய்வம் தாய். கருவினைத் தாங்கும் ஆற்றல் பெண்மையைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது. இதனால்தான் தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை' என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.
பெண்மையின் ஆற்றல்களை அனைவரும் உணரும் வகையில் நவராத்திரி வழிபாடு நடைபெறுகின்றது. மனிதனுக்குத் தேவையான ஆற்றல்களைப் பெண்மையின் பேராற்றல்களாக நவராத்திரி வழிபாடு இனங்காட்டியுள்ளது. மலைமகள், அலைமகள், கலைமகள் என மூன்று பெண் தெய்வங்களாகப் பெண்மையின் பேராற்றல்கள் வழிபடப்பட்டன. நவராத்திரியில் இறுதி மூன்று இரவுகளும் அறிவு ஆற்றலை அளிக்கும் கலைமகளுக்கு உரியவை. கலைமகள், கலைமடந்தை, வாணி, பாரதி, காயத்திரி, பிராமி, சரஸ்வதி, சிந்தாதேவி, நந்தாவிளக்கு, நாமிசைப் பாவை, வானோர் தலைவி, மண்ணோர் முதல்வி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றாள். கலைமகளுக்கு கோயில் கட்டிச் சிறப்பாக தினமும் வழிபடும் வழக்கம் இல்லை. ஆனால் வேதகாலத்தில் கலைமகளுக்கு உயர்ந்த இடம் இருந்ததை இருக்கு வேதப்பாடல்கள் காட்டுகின்றன. வேதகாலத்தில் அறிவே முதற் தெய்வமாகக் கருதப்பட்டது. அறிவு வாக்கின் வழியாகப் பரவுகின்றது. வாக்' என்ற பெயரிலும் சரஸ்வதி என்ற பெயரிலும் பல இருக்கு வேதப் பாடல்கள் அமைந்துள்ளன.
(இந்து ஒளி
 

சக்திகளிலே தெய்வத்தின் தோற்றத்தைக் காணமுடியும். அதை உளமார வழிபட்டால் உள்ளம் அமைதிபெறும் . மகாசக்தியைக் கண்ட பாரதியின் கவிதை எம்மையும் பக்தி நெறியில் செல்லவைக்கும் ஆற்றலுடையது. MAK
"சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன் இந்திரியங்களை வென்று விட்டேன்
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன் பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள் துயரிலா தெனைச் செய்து விட்டாள்
துன்ப மென்பதைக் கொய்துவிட்டாள்.” இதுவே வாழும் வழியாகும். பாரதிபாடல் மந்திரச் சொல்லாக நின்று மகிழ்வு தருகிறது.
தே வீற்றிருப்பாள்
பும்பிகை நடராஜா றையாழ்பல்கலைக்கழகம்
ஒளிக் கடவுளாகிய கலைமகள் அனைவர் அறிவும் சுடர் பெறச் செய்கின்றாள். கலைமகள் கலையின் தெய்வம். வாக்கின் தெய்வம். கவிஞர்களின் தெய்வமும் அவளே. அவளைப் போற்றுவதைக் கவிஞர்கள் கடமையாகக் கொண்டுள்ளனர். மற்றைய தெய்வங்கள் மணிமாலை அணிகிறார்கள். வாணி அறிவையே மாலையாக அணிந்துள்ளாள். அறிவுதான் உலகிலே விலை உயர்ந்த அணிகலன் என்பதை இதன் மூலம் அறிவிக்கின்றாள். அறிவு எப்பொழுதும் மாசுபடாமல் இருக்க வேண்டும். மாசற்ற அறிவின் சின்னமாக வெண்மை கருதப்படுவதால் கலைமகளோடு தொடர்புடைய பொருட்கள் யாவும் வெண்மை நிறமானவையாகக் காட்சிப்படுத்தப்பட்டன.
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தே வீற்றிப்பாள் -வெள்ள்ை
அரியாசனத்தில் அரசரோ டென்னை
சரியாசனம் வைத்த தாய்
எனப் போற்றப்படுகின்றாள்.
கலைமகளின் வடிவினுக்கு அமைதி கூறும் பொழுது பிரமவித்தையினை முகமாகவும், நான்கு வேதங்களைக் கைகளாகவும், எண்ணையும் எழுத்தையும் இரு கண்களாகவும், இசையினையும் இலக்கியத்தையும் இரு தனங்களாகவும், புராண இதிகாசங்களை திருவடிகளாகவும், ஓங்காரத்தை யாழாகவும் கொள்வர். கலைமகளுக்கு நான்கு திருக்கரங்கள் காட்டப்பட்டுள்ளன. இவற்றில் மாலை, ஏடும் எழுத்தாணியும், வீணை ஆகியன இடம் பெற்றுள்ளன. அன்றியும் வலக்கையில் எழுத்தாலான மாலையும் முத்திரையும். இடக்கையில் கமண்டலமும் மலரும் வைத்திருக்கும் படிமமும் உண்டு.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 30
கலைமகளின் திருவுருவத்தினைக் கவிஞர்கள் பலர் வர்ணித்துள்ளனர். குமரகுருபரரும், பங்க யாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் கன்றுமைப் பாற் காடும் சுமக்கும் கரும்பே' எனச் சித்தரித்துள்ளார். பாரதியாரும் கலைமகளை விரிவாக வர்ணனை செய்துள்ளார். 'வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள், யாழினைக் கொண்டிருப்பாள், வேதம் அவள் விழி. அதன் உரையென்ற மையிட்டவள். சந்திரன் அவள் நுதல், சிந்தனை என்ற கூந்தல், வாதம் தருக்கமெனும் செவிகள். அவற்றின் அழகை மிகைப்படுத்தும் துணி வென்னும் தோடு அணிந்தவள். அறிவு என்ற நாசி சாத்திரம் என்னும் திருவாய். கற்பனை ஊறும் இதழ்கள் கலைகள் என்ற கைகள். காவியம் என்னும் தனங்கள். புலவர் நாவென்னும் பாதம் எனப் பழைய காவிய மரபினடிப்படையில் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் வர்ணித்துள்ளார்.
எங்கெல்லம் அறிவும், கலையும் ஒளிர்கின்றதோ அங்கெல்லாம் கலைமகள் உறைவாள். அவள் உறையும் இடங்கள் எவையெவையெனப் பாரதியார் காட்டியுள்ளார். வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வினை செய்யு ஒளியில் இருப்பாள் கொள்ளை பின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளதாம் பொருள் தேடி புணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்கிாள் கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட் பொருளாவாள் மேலும் மாதர் பாட்டிலும், மக்கள் மழலையிலும், குயிலின் குரலிலும், கிளியின் நாவிலும், சித்திரம், கோபுரம் கோயில் என அறிவின் உறைவிடங்களைப் பாரதியார் சுட்டியுள்ளார். உடலால் உழைப்பவர்களுக்கும், மூளையால் உழைப்பவர்களுக்கும் தெய்வம் அவளே ஆகையால் ஆயுதபூசை சரஸ்வதி பூசை என இரண்டிற்கும் ஒரே தெய்வமாக உள்ளாள்.
நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக் கொழிக்குங் கவிவாணர் நாவும் செழுங்கருணை ஓடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ஆடிக் களிக்கும் மயிலே உன் பாதம் அடைக்கலமே எனக் கலைமகளின் இருப்பிடங்கள் பற்றிக் குறிப்பிட்ட தேசிக விநாயகம் பிள்ளையும், உடல் உள்ளம் இரண்டிற்கும் அவளே ஒரே தெய்வம் என்று உறுதிப்படுத்துகின்றார். நவராத்திரி தினங்களில் பொம்மைகளை அடுக்கி கொலு வைத்துக் கொண்டாடு
(மாமன்றச் செய்தி)
அமரர் பாலா நி
மாமன்றத்தின் முன்னாள் தலைவரும், மாமன்றத் தலைமையகக் கட்டிடத்தின் தோற்றத்திற்கும் உயர்வுக்கும் காரணமாகவிருந்தவர்களுள் முதல்வருமான அமரர் வே. பாலசுப்பிரமணியம் அவர்களை நினைவுகூர்ந்து மாமன்றம் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் நினைவுப் பேருரைத் தொடரில் இவ்வருட நினைவுப் பேருரை கடந்த ஆகஸ்ட் 21ம் திகதியன்று மாலை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
(இந்து ஒளி

கின்றார்கள். பொம்மைகளை மட்டுமல்லாதுநூல்களையும் தொழிற் கருவிகளையும் வைத்து வழிபடுகின்றார்கள். இதனை ஆபுத பூசை என்பர். இந்துக்கள் மட்டுமல்லாது பெளத்தர்களும், சமணர்களும் கலைமகளை அறிவின் தெய்வமாகக் கலைகளின் தலைவியாகப் போற்றி வழிபடுவர். கிரேக்கர்கள் அதீனே என்றும், உரோமர்கள் மினேர்வா என்றும் அறிவாற்றலைப் பெண் தெய்வங்களாக வழிபடுகின்றனர்.
கலைமகள் அறிவுக்கு அடிப்படையானவள். கல்வியை மக்களுக்கு அளிப்பதுதான் கலைமகள் வழிபாட்டின் அடிப்படை நோக்கம். அறியாமை என்னும் இருளைப் போக்குவதற்குரிய நாள். இந்த நன்னாளிலே ஏடுதொடக்குதல், கலைகளைப் பயிலத் தொடங்கல் போன்ற நற்கருமங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. எல்லோருக்கும் கல்வியை வழங்குவதுதான் கலைமகள் வழிபாட்டின் உண்மையான பயன். ஊர்கள் தோறும் பள்ளிக் கூடங்களும், கலைக் கூடங்களும் உருவாகி வளர வேண்டும். மந்திரங்கள் கூறி மலர்களை இட்டு அர்ச்சித்தல் கலைமகள் வழிபாடாகாது என்கிறார் பாரதியார். கலைமகளுக்குச் செய்ய வேண்டிய உண்மையான வழிபாட்டை விளக்கமாகக் காட்டியுள்ளார்.
வீடு தோறும் கலையின் விளக்கம்
விதி தோறும் இரண்டோரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பல பல பள்ளி தேடு கல்வி இலாததோர் நாரைத்
தீயனுக்கு இரையாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டிர் ஆக்கப் பணிக்கு வழிகாட்டிய பாரதியார் அப் பணியினை முன்னெடுக்க நாட்டிலுள்ள அனைவரையும் அழைக்கின்றார். நிதிமி குத்தவர் பொற்குகைய தாரீர்
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர் அதுவு மற்றவர் வாயச்சொல் அருகிரீர்
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர் மதுரத் தேமொழி மாதர்க ரெல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர் எதுவும் நல்கிஇங்கு எவ்வகை யானும்
இப்பெ ருந்தொழில் நாட்டுவம் வாரீர் பாரதியார் காட்டிய வழியிலே கலைமகள் வழிபாட்டினைப் பின்பற்றின் நாட்டில் கல்வி விளக்கமுறும், வழிபாட்டின் பயனும்
கைகூடும்.
னைவுப் பேருரை
மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் நடந்த இந்நிகழ்வில் அமெரிக்கா ஹவாய் குருநாதர் கப்பிரமணிய சுவாமிகளின் சிரேஷ்ட சீடர் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் “சர்வதேச ரீதியில் இந்து மதத்தின் தாக்கம்: புதிய பரிமாணங்கள்” என்ற பொருளில் பேருரையாற்றினார்.
அமரர் பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாக வெளிவந்துள்ள மாமன்றத்தின் காலாண்டிதழான "இந்து ஒளியும் அன்றைய நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி

Page 31
கார்த்திகை
சிவநெறி இராசைய
తీ
ی
i
உலகெலாம்படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளிக் கொண்டிருக்கின்ற இறைவன் ஒளிமயமானவன். மாசற்ற சோதியாக மலர்ந்து ஒளிச்சுடராய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு நிகர் அவனே. எல்லாம் வல்ல பரம்பொருளாக விளங்குகின்ற இறைவனை கார்த்திகை மாதத்திலே வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் சோதி வடிவில் கண்டு தரிசிக்கும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகின்றது.
சைவமக்கள் எல்லோரும் தங்களது வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபங்களை ஏற்றி வைத்து, ஜெக ஜோதியாக ஒளிமயமாக ஆண்டவனை வழிபாடாற்றி மகிழும் இந்த நாள் மிக விசேடமானது. மகிமையும் மகத்துவமும் புனிதமும் மிக்க இந்தக் கார்த்திகை திருக்கார்த்திகை எனப்படுகிறது.
முன்னொருமுறை பிரம்மவிட்டுணுக்கள் தாமே பெரியவர் என்று தம்முள் அடிபட்டுக்கொண்டதாகவும் அதனைத் தீர்த்து வைக்க சிவபெருமாள் சோதிமயமான ஒளிப்பிழம்பாகத் தோன்றி அடியையும் முடியையும் தேட வைத்ததாகவும் புராணம் கூறுகிறது. முடியைத் தேடிக் காண்பதாக அன்னப்பட்சி வடிவில் ஆகாயமார்க்கமாகச் சென்ற பிரம்மா முடியைக் காண முடியாமல் திரும்பிதாளம் பூவைச் சாட்சியாக்கித்தான் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய காரணத்தால் பிரம்மாவுக்குக் கோயிலே இல்லாமற் போய்விட்டது என்றும், பன்றி உருவில் அடிடையத் தேடிச் சென்ற விஷ்ணு தம்மால் முடியாது என்று தோல்வியை ஒப்புக் கொண்டதாகவும் வரலாறு பேசுகின்றது. இந்த ஆராய்ச்சிக்கு s முடிவில்லை.
சோதிவடிவில் ஒளிப்பிழம்பாகத் தோன்றிய சிவபெருமானின் பேரருட்கருணைத் திறத்துக்குப்பாத்திரமாக திருக் கார்த்திகைத் தீப நன்னாளில் நாம் விரதமிருந்து சுவாமிதரிசனஞ் செய்தல் வேண்டும். இந்தக் கார்த்திகை விளக்கீட்டில் ஒரு விசேடம் என்னவெனில் ஆலயங்களிலும் எம்முடைய இல்லங்களிலும் ஒரே தாளில் ஒரே சமயத்தில் தீபம் ஏற்றப்பட்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது மிகவிசேடமே!
தமிழ் மக்களின் தொன்மையான விழாக்களில் இதுவும் ஒன்று. இந்த விழா திருவண்ணாமலையில் தனிச்சிறப்புடன் நடைபெறுகிறது. சிவாகமங்களில் உற்சவ விதிப்படலங்களில் கூறப்பட்டதற்கமைய இவ்விழா முறையாகக் கொண்டாடப் படுகிறது. அதிகாலை பரணி நட்சத்திரத்திலே ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு பஞ்சப் பிரம்மதீப பூசை செய்யப்படும். இதனைப் பரணிதீபம் என்பர். இதனை ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து கருவறையுள் வைப்பர். மாலையில் கருவறை, விமானம்,
நாள் என் செயும் வினைதான் கோள் என் செயும் கொடுங் கூ தாளும் சிலம்பும் சதங்கையும் தோளும் கடம்பும் எனக்கு முன்
இந்து ஒளி

விளக்கீடு i
பூரீதரன் ఉe
கோபுரங்கள் மீதும் மற்றும் பிற மதில்களிலும் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றிவைப்பர்.
அதன் பின்பு சுவாமி புறப்பாடாகி எழுந்தருளிவர அவர் முன்னே பனை, தென்னை, கமுகு என்பனவற்றாலான ஒலைகளால் செய்யப்பட்ட ஒரு வடிவத்தை கொழுந்து விட்டு எரியத்தக்கதாகக் கொளுத்துவர். அந்த நெருப்பையே சிவபெருமானாக நினைத்து வழிபாடியற்றுவர். இதனைச் சொக்கப்பனை என்று கூறுவதுண்டு. சொர்க்க பாவனை என்பதே சுருங்கி சொக்கப்பனை ஆயிற்று என்பாருமுளர்.
ஈழநாட்டில் எல்லா ஆலயங்களிலும் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் ஆலயதரிசனம் செய்தால் இல்லத்திலும் பல சிறப்புக்கள் நிகழும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.
ஆண்டவனை ஒளிமயமாகக் கண்டு தரிசிக்கும் போது எமது உள்ளத்திலும் இருள் நீங்கி ஒளிபிறக்கின்றது. அதுதான் ஞான தரிசனம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமயமான இறைவனை ஞானஒளியாகக் கண்டு, வந்தித்துச் சிந்தித்து நின்று சேவித்து வணங்கி வழிபடுவதற்கு இந்தக் கார்த்திகைத் தீப நன்னாளே உகந்தது.
அகவிருளும் புறவிருளும் நீங்க வேண்டுமாயின் நிச்சயமாக ஓர் ஒளி வேண்டும். அந்த ஒளிதான் இந்தக் கார்த்திகைத் தீபம். அகங்காரமும், ஆணவமும், அகந்தையும் இருக்கும் வரைக்கும் ஆண்டவனைக் காணமுடியாது. கந்தபுராணத்திலே சூரபத்மன் கூட ஒரு கணப்பொழுது எல்லாம் மறந்த நிலையில் கந்தனைக் கரங்கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது. எவ்வளவு ஆணவங் கொண்ட சூரனே ஆண்டவனைக் கண்டு வணங்கியிருக் கின்றான். ஆகவே, எமது உள்ளத்திலேயுள்ள பொறாமை, வஞ்சகம், சூது, பொய், களவு, அகந்தை முதலானவை அறவே அற்றுப்போகச் செய்யவேண்டும். அது முடியாவிட்டால் அவற்றைச் செயலிழக்கச் செய்யவாவது நாம் முயற்சி செய்தல் வேண்டும். அதற்கு ஏற்ற நாள் இந்த கார்த்திகைத் தீப நன்னாள்.
இந்த நல்ல நாளில் நாம் ஒரு பிரதிக்ஞை எடுத்துச் சங்கற்பம் செய்து கொள்ள வேண்டும். அதாவது இன்று முதல் நன்மை செய்ய முடியாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருப்போம் என்று. இது எமக்குப் பல வழிகளில் பயன்தரத்தக்கது. எதையும் சிந்தித்துச் செயலாற்றும் ஆற்றல் கிடைக்கும். ஆகவே, திருக்கார்த்திகைத் தீப நன்னாளில் இறைவனை வணங்கி இகபர சௌபாக்கியங்களுடன் இனிதே வாழ இறை ஆசி வேண்டி நிற்போமாக!
என் செயும் எனை நாடிவந்த ற்று என் செயும் குமரேசர் இரு தண்டையும் சண்முகமும் னே வந்து தோன்றிடினே
g சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 32
ஆன்மிக ஒளிபரப்பிய மகான் கா
அண்மையில் மகா சமாதியடைந்த மகான் காயத்ரி சித்தர் முருகேசு அஞ்சலி செய்தியையும், சுவாமிகளைப் பற்றிய சிறப்புக் கட்டுரையொ போற்றுகிறது. -
இவ்வுலகில் பல சித்தர்கள் தோன்றி ப சித்தர் முருகேசு சுவாமிகளும் போற்றி ம நுவரெலியா நகரில் காயத்ரி பீடம் அமை பரவச் செய்தவர். தீர்க்கதரிசனம் மிக்க ம
பிரார்த்தனைகளினதும் ஊடாக இறை T ஏற்படுத்தியவர். அவரது தெய்வீகப் பணி அவரது மறைவு இந்து மக்களுக்கு ஒரு ே மகாசமாதியடைந்த காயத்ரி சித்தர் முழு ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறது.
சித்தர் ரயில் புதியதோர் கலாச காயத்திரி சித்தர் மு
1ற்ம் வழிபாட்டு மரபில் சித்தர்களுக்கு தனியானதோர் இடமுண்டு. அவர்களின் செல்வாக்கும் அவர்களுக்குரிய மரியாதையும் இன்றளவும் மேலோங்கித் திகழ்வதற்குக் காரணம் சித்தர்களின் பற்றற்ற வாழ்க்கையும், அவர் தம் மருத்துவ அறிவும், சித்து மகிமைகளுமேயாகும்.
நீரிலும், நெருப்பிலும், காற்றிலும் நடப்பது, குளிப்பு, உணவு, உடை தேவைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் வாழ்வது, தேவைக்கேற்றபடி உடலை உருமாற்றிக் கொள்வது, ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றிக் காட்டுவது ஆகிய சித்துக்களினால் மக்கள் மனதில் அவர்கள் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
பதினெண் சித்தர் முதல் கடந்த நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த குஃபி மரபினைச் சார்ந்த குணங்குடி மஸ்தான் சாகிபு வரை பல சித்தர்களின் வல்லமையினை அறிந்துள்ளோம். அத்துடன் நம் காலத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற ஞானிகளினதும் யோகிகளினதும் சேவைகளையும் அறிந்துள்ளோம்.
அண்மையில் மகாசமாதி அடைந்த காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகள் சித்தர் மரபில் புதியதோர் வழியினைச் சமைத்து புதியதோர் ஒளியினை ஏற்றிச் சென்றுள்ளார்கள். சீதாபிராட்டியார் சிறையிருந்த அசோகவனத்தை உள்ளடக்கிய நுவரெலியாவில் கொல்லிமலை சித்தர் ஒருவரினால் காயத்திரி சித்தர் என நாமகரணம் சூட்டப்பட்ட முருகேசு சுவாமிகள் ரிஷிகேசத்தின் ரிஷி எனப்படும் சுவாமி சிவானந்தரின் ஆக்ஞையின் பேரில் பூரீ சிவபாலயோகி அவர்கள் நர்மதை நதியில் கடுந்தவம் இயற்றிப் பெற்ற சிவலிங்கத்தை இலங்காதீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்ததுடன் காயத்திரி பீடத்தையும் ஸ்தாபித்தார்.
சுவாமி அவர்கள் மகா சமாதிநிலை எய்திய செய்தி எட்டியதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆறாத் துயருடன் நுவரெலியா
(இந்து ஒளி
 
 
 

த்ரி சித்தர் முருகேசு சுவாமிகள்
வாமிகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிட்டிருந்த ன்றையும் “இந்து ஒளி” இங்கு தந்து சுவாமிகளைக் கெளரவித்துப்
றைந்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவராகவே காயத்ரி நிக்கப்படுகிறார். த்து அதன் ஊடாக இந்து மக்களிடையே ஆன்மீக ஒளியை 5ானாகத் திகழ்ந்தவர். அவர் நடத்திவந்த யாகங்களினதும், பக்தியையும், தியான நிலையில் மனதில் தெளிவையும் பினால் இந்து மக்கள் பெற்ற பலன்கள் அளவிடற்கரியது. பரிழப்பாகும்.
நகேசு சுவாமிகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம்
أص
ரத்துக்கு வித்திட்ட சித்த மகரிஷி முருகேசு சுவாமிகள்
1. வடிவேலன்
நகரை நோக்கி விரைந்தனர். நுவரெலிய நகரமே சோபை இழந்தது. தெருவெங்கும் திசையெங்கும் கண்ணிர் விட்டு கதறி அழும் தாய்மார்களையும் குழந்தைகளையும் காணக்கூடியதாக இருந்தது. தேற்றுவாரின்றி தேம்பித்தேம்பி அழுத குரல்கள் சொல்லொண்ணா சோகத்தின் சிகரமாக அந்த மேகம் மூடிய நகரம் சோபை இழந்து கண்ணிரில் மூழ்கியது.
குளிரால் உறைந்து போன நுவரெலியா சுவாமியின் மறைவால் துயரால் உறைந்து போய் ஸ்தம்பிதமடைந்தது.
கொழும்பு, மட்டுநகர் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். இன மத மொழி பேதங்களைக் கடந்த பக்தர் கூட்டம் அது
மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா ஆகிய கடல் கடந்த நாடுகளிலிருந்தும் கண்ணிர் அஞ்சலி செலுத்த ஓடோடி வந்தனர் அடியார்கள்!
அப்பாடா மக்கள் வெள்ளம் ஒரு ஏழை சமயத் தொண்டனுக்கு இவ்வளவு சக்தியா?
மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்று சுவாமிக்கு தம் இறுதி அஞ்சலியை செலுத்தி பாசத்தையும் நேசத்தையும், பக்தியையும் காட்டி பணிந்து பவ்வியமாக நின்ற கல்விமான்கள், பண்பாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் - அப்பாடா எண்ணிக்கையில் அடங்காத பெரும் கூட்டம் அது.
எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்கள் வடித்த கண்ணிர் வெள்ளம்; சுவாமிகள் ஆற்றிய சேவைக்குக் கிடைத்த நிர்தாட்சணியமான சான்றாக மிளிர்ந்தது.
ஒளி படைத்த கண்கள், உறுதி வாய்ந்த நெஞ்சம், கனிவு ததும்பும் பார்வை, எளிமை, இனிமை, அன்பு, பாசம் வாஞ்சை இவை அனைத்தினதும் உறைவிடம், அதேவேளை ஆழ்ந்த பக்தி மெய்ஞானத்தின் இருப்பிடம் - இந்த மேலான குணங்களின் ஒட்டு மொத்தமான அந்த அகத்திய உருவம் தான் ஆயிரமாயிரம்
o சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 33
உள்ளங்களை கொள்ளை கொண்டு ஆன்மீகப் பணியாற்றியது. காலத்தால் மறக்காத சமயப்பணி மட்டுமல்ல சமுதாயப் பணியும் ஆகும்.
சுவாமிகளின் இப்பணிகள் எனையோராலும் பின்பற்றத் தக்கது. காயத்திரி சித்தர் இந்து சமயத்தவரை மட்டுமன்றி அனைத்து சமயத்தவரையும் அரவணைத்துக் கொண்டவர். சுவாமிகளது சேவைக்காம் தமிழகம் மட்டுமன்றி தூர கிழக்கு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தென்னாபிரிக்காவெங்கும் நீண்டது. நோய், பிணிகளை மட்டுமன்றி பசிப்பிணியையும் போக்கினார். தவஜெபங்கள், தியானம், பூஜை மந்திரம், அர்ச்சனைகள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது நமது இந்து சமயம்
இவைகள் தனிமனித நன்மைக்காகவும் குடும்பம், சமூகம், நாடு, சர்வதேச நலம் என்பனவற்றிற்காகவும் ஆற்றப்படுகின்றன. சுவாமிகள் இவை அனைத்தையும் இணைத்தார். சமூகத்தில் அடி மட்டத்தில் அல்லலுறும் நபருக்காக இதனை எளிய முறையில் அவர்கள் மத்தியில் எடுத்துச் சென்றார்.
பாகங்களை அல்லலுறுவோரின் மேம்பாட்டிற்காக நடத்தியதுடன் அவற்றை பொதுவுடமையாக்கி சூழல் மாசு அறவும் உலக சமாதானத்திற்காகவும் பயன்படுத்தினார்.
அத்தோடு இவைகளை அவரவர் உள்ளத் தெளிவிற்கும் பக்குவத்திற்கும் ஏற்ப கடைப்பிடிப்பது உகந்தது என்ற தெளிவினை கொண்டிருந்தார். சமயச் சடங்காசாரங்களை பணத்திற்காக அன்றி சேவைக்காக நடத்தினார். இதனால் கானகத்தில் மாபெரும் தவசிமா முனிகளின் அன்பை மட்டுமன்றி சாதாரண பிரஜைகளின் அன்பிற்கும் பாத்திரமானார். சமுதாயப்பணியை சமயப்பணிகளுக்கூடாக நிறைவேற்றி மக்களுடன் நெருக்கமாக வாழ்ந்தார்.
காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் பணி போற்றுதற்குரியது. சமயத்தின் பேரால் சுய விளம்பரம் தேடும் இக்காலகட்டத்தில் மெய்ஞான தத்துவத்தை தன்னடக்கத்தோடும் படோபமின்றியும் சேவை மனப்பான்மையில் அறிவு பூர்வமாக முன்னெடுத்துச் சென்றார்.
தனிமனிதராக தன் பணிகளை இந்த அடித்தளத்திலேயே தொடங்கி அகில உலக ரீதியாக கட்டியெழுப்பி சித்தர் மரபில் புதியதோர் பக்தி கலாசாரத்திற்கு வித்திட்ட மகரிஷி காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகள் வாழ்நாளிலேயே அதன் பலன்களையும் கண்டார். காயத்திரி பீடம் நமக்கு என்றும் வழிகாட்டும்.
ஓம் குருவே துணை.
நன்றி வீரகேசரி - வாரவெளியீடு (7.10.2007)
இந்து ஒளி - விலை/ சர் அண்மைக்காலத்தில் அச்சுத்தாள் விலையேற்றம், அச்சுக் கூலி உய ஒளி காலாண்டிதழின் விலையிலும் சிறிது மாற்றத்தைக் கொண்டுவரவேண் பிரதியொன்றுக்கு ரூபா 45 வரை செலவாகிறது. எனினும், இந்துப் பெரும விலையிலேயே "இந்து ஒளி'யை விநியோகம் செய்து வருகிறோம் அந்தவ 30/= ரூபாவாகும் வருடாந்த சந்தா செலுத்தி "இந்து ஒளி சஞ்சிகையை நான்கு வெளியீடுகளுக்கான 30= x4) 120/= ரூபா பனத்துடன், தபாற் செ இந்தப் புதிய விலை சந்தா கட்டணம் என்பன இந்து ஒளி - தீபம் 1, ! காசோலை அல்லது காசுக்கட்டளை மூலமாக அனுப்பிவைக்கலாம். பனம் போgress) என்றும், பனம் பெறும் இடம் கொழும்பு (Colombo) என்றும் எழு
இந்து ஒளி 画

நினைவலைகளில் மணிமாஸ்டர் (பாலா)
யிருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடந்துள்ள இவ்வேளையில், மாமன்றத்தின் முகாமைப் பேரவை உறுப்பினர்களுள் ஒருவராகவிருந்த மணிமாஸ்டர் என செல்லமாக அழைக்கப்பட்ட அமரர் க. பாலசுப்பிரமணியம் அவர்களையும் நினைவு கூருவது மிகவும் பொருத்தமானது.
அமரர் க. பாலசுப்பிரமணியம் (மணி மாஸ்டர்) கொம்பணித் தெரு முருகப் பெருமான் மீது தீவிர பக்தியும் பேரன்பும் கொண்டிருந்தவர். ஆலய இராஜகோபுர திருப்பணிச் சபையின் செயலாளராகவிருந்து பெரிதும் உழைத்த பெருமகன். ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் திருப்பணிச் சபைகளுடன் இணைந்து ஆலய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவர். "என் கடன் பணி செய்வதே' என்பதற்கிணங்க முற்றுமுழுதாக முருகப் பெருமானுக்குப் பணி செய்வதிலே தன் வாழ்நாளை செலவிட்டவர் என்பதை மறந்து விடமுடியாது.
மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூரீ சிவகாமி அம்பாள் சமேத ரீநடராஜப் பெருமானின் விக்கிரகங்கள், அதற்கு முன்பதாக கொம்பனித் தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அதில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்களுடன் அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களையும் இந்த நிழற்படத்தில் காணலாம்.
தா கட்டணம் மாற்றம் ,ெ அஞ்சல் கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்களினால் "இந்து ய நிலை ஏற்பட்டுள்ளது. "இந்து ஒளி சஞ்சிகையின் அச்சுக் கூலியாக களின் குறிப்பாக இந்து மாணவர்களின் நன்மை கருதி மிகவும் குறைந்த nகயில் இந்த வெளியீட்டிலிருந்து "இந்து ஒளி தனிப் பிரதியின் விலை தபால் மூலமாகப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் ஒரு வருடத்திற்குரிய பவாக மேலதிகமான கட்டனமொன்றையும் செலுத்த வேண்டியிருக்கிறது. டர் 04 வெளியீட்டிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. சந்தாப் பணத்தை பெறுபவர் பெயர் : அகில இலங்கை இந்து மாமன்றம் (AICeylon Hil தப்படவேண்டும்.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 34
(நிகழ்வின் பார்வை)
மாமன்ற பொன்வி மன்னாரில் அறிமுக
எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொன்விழா சிறப்பு மலர் அறிமுக விழாவை முன்னிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம், மன்னார் மாவட்ட இந்து மக்களுக்கு ஆற்றிய அளப்பெரும் சேவைகளை எடுத்து இயம்ப வேண்டியது எமது தலையாய கடமையாகும். அகில இலங்கை இந்து மாமன்றம் தனது ஐம்பது ஆண்டு காலங்களில் அகில இலங்கை இந்து மக்களுக்கு மன்னார் மாவட்ட இந்து ஆலய ஒன்றியத்துடன் தோளோடு தோள்நின்று அளப்பரிய சமய சமூகப்பணி ஆற்றிவருவதை யாரும் மறக்க முடியாது.
அத்தகைய அளப்பெரிய தொண்டுகளில் ஒன்றாகிய இலண்டன் பூரீ கனக துர்க்கை அம்மன் இல்லப் பிள்ளைகள் மன்னார் மாவட்டத்தில் பல பாகங்களிலும் வன்செயல் மூலம் பெற்றோரை இழந்து, உற்றார் உறவினர்களின் ஆதரவு அற்று, கண் இருந்து குருடர்களாக வாய் இருந்தும் ஊமையாக, காது இருந்தும் செவிடர்களாக செய்வதறியாது மிகவும் பாலர்களாகிய தாம் அன்றாட வாழ்விற்கு உணவு, உடை, கல்வியற்று அவஸ்தைப்பட்ட வேளை பெரும் மனம் கொண்டு
அன்ன சத்திரம் ஆயிரம் வைக்கலாம் ஆலயம் பதினாயிரம் நாட்டலாம் அன்னயாவும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்னும் ஆன்றோர் வாக்கிற்கினங்க அவர்களை ஒன்றுதிரட்டி இல்லம் அமைத்து நெறிப்படுத்தி தாம் பெற்ற பிள்ளைகளுக்கு மேலான சகல வித வசதிகளையும் ஈட்டித்தந்து கொண்டிருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினருக்கு எமது சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிப்பதில் கடமைப்பட்டுள்ளோம். எமது இல்லமானது இலண்டன் பூநீகனக துர்க்கை அம்மன் இல்லம் என்னும் பெயருடன் இயங்கிவருகிறது.
இல்லம் ஏன் ஸ்தாபிக்கப்பட்டது எனின் தாய் தந்தையர்களையும் உறவுகளையும் இழந்துள்ள பிள்ளைகளுக்கு வன்செயலால் பாதிக்கப்பட்டவர்களையும் நல்ல வழியில் நடப்பதற்கும் உருவாக்குவதற்கும் துணைபுரிவதற்கேயாகும். அரும்பெரும் பொக்கிஷமாகவும், ஒரு சேவையாகவும் மனநிறைவுடனும் ஒரு இல்லத்தை உருவாக்கி மன்னார் மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் இருந்து பல ஆண் பிள்ளைகள் கொண்டுவரப்பட்டு நடத்தி வருகிறோம். இதற்கு அவர்கள் பெற்றோரை இழந்த பிள்ளைகள் என்ற எண்ணம் உருவாகாதபடி நல்ல முறையில் வளர்ந்து வருகின்றதொரு இல்லமாகவும் இருக்கின்றது. இந்த இல்லமானது 28.10.2004 ஆண்டு நல்லூர் ஆதீன முதல்வர் பூநீலழநீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்களின் ஆசியுடன் திறக்கப்பட்டது. இந்த இல்லம் உருவாக உண்மையிலேயே பங்கெடுத்த இலண்டன் பூரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறநிதியத்தினரின் அனுசரணையுடன் அகில இலங்கை இந்து
(இந்து ஒளி

ழா சிறப்பு மலர் Sólgli [15.07.2007]
மாமன்றத்தினரும் மன்னார் மாவட்ட இந்து ஆலயத்தின் ஒன்றியத்தினரும் சேர்ந்து உருவாக்கிய இல்லம் ஆகும்.
இல்லம் திறம்பட பேணிட நிதியுதவி செய்த அகில இலங்கை இந்து மாமன்றம் மனமகிழ்வுடன் உருவாக்கிய இல்லத்தின் மகிமை அளப்பெரியதாகவும் நல்லதொரு சேவையாகவும் இருக்கின்றது. இலண்டன் பூரீகனக துர்க்கை அம்மன் ஆலய அறநெறி நிறுவனத்தினருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினரும் மன்னார் மாவட்ட இந்து ஆலயத்தின் ஒன்றியத்தினரும் உருவாக்கிய இந்த இல்லத்தில் நல்ல கோயில் வழிபாட்டு முறையுடன், அவர்கள் படிக்கும் பாடசாலை நல்லதொரு சூழலுக்கேற்ப அமைத்தமையும் காணப்படுகிறது. அத்துடன் யோகாசனம், தியானம், சைவ உணவு போன்றனவும், பண்ணிசையுடன் தேவாரம் நல்லொழுக்கம் சமய ஆசார முறைப்படி சிவசின்னங்களுடன் காணப்படுதல் போன்ற நற்பணியுடன் ஈடுபடுவதை மன்னார் வாழ் சைவப்பெரும்மக்கள் மட்டுமன்றி வட கிழக்கு சைவப்பெருமக்கள் அனைவரும் போற்றி வாழ்த்தி பெருமை அடைகின்றனர்.
கடந்த 15.07.2007ல் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினால் இலண்டன் பூநீகனக துர்க்கை அம்மன் இல்லத்தில் அவர்களது 3வது ஆண்டு நிறைவு விழாவின் போது அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்ட இந்து ஒளி பொன் விழா சிறப்பு மலரின் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. நிக்கொலாஸ் பிள்ளை அவர்களும் அவரது பாரியார் திருமதி செல்வராணி நிக்கொலாஸ் பிள்ளை அவர்களும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.
வரவேற்பைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலும், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் பிரதம குரு தேச சக்தி சிவபூரீ. மனோகரசர்மா அவர்கள் ஆசியுரையுடன் மன்னார் மாவட்ட இந்து ஆலய ஒன்றியத் தலைவர் சிவநெறிக்காவலர் வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து மன்னார் கட்டிடத் திணைக்கள பொறியியலாளர் திரு. மாணிக்கவாசகர் அவர்கள் பொன்விழா சிறப்பு மலரின் அறிமுக உரையை வழங்கினார். பின் பிரதம விருந்தினராக வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. நிக்கொலாஸ் பிள்ளை அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு மலரின் முதல் பிரதி அரசாங்க அதிபர் அவர்கட்கு வழங்கப்பட்டது. இதன்பின் ஏனைய பிரமுகர்களுக்கு சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இல்லப் பிள்ளைகளின் பஜனை, யோகாசனம், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இறுதியில் இந்து ஆலய ஒன்றியங்களின் பொருளாளர் சிவநெறிக்காவலர் தேச கீர்த்தி வைத்திய கலாநிதி ஆ. அரசக்கோன் (ஜேபி) அவர்களது நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
தகவல் ஆ. அரசக்கோன், பொருளாளர் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம்
32 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 35
கவலை தீர்க்கும்
கந்தன்
வேலைக் கண்டு உள்ளம் உருகி வேண்டிக் கொள்ளும் அடியார் காலை இறுக்கிக் கட்டிப் போட்டால் கவலை தீர்க்கும் கந்தன்
காலை மாலை இன்று நாளை கவலை வேண்டாம் கதிராய் கால வெள்ளங் கடந்து நிற்கும் கருணை வள்ளல் கந்தன்.
சின்னன் பெரிதும் பின்னம் முழுமை ஒன்றும் இல்லா வடிவாய் தின்னக் குடிக்கச் சேரப் பழகக் கன்னல் ஆகுங் கந்தன்
கருணை வெள்ளங் கண்ணில் சொட்ட உருளும் இயல்பு வடிவாய் கறுத்த மேகம் பொழியும் மழையாய் மறுக்கா தளிக்குங் கந்தன்
கேட்கக் கேட்கக் கேள்விக்கப்பால் கேட்டுக் கொடுக்கும் நட்பாய் பாட்டுப்பாடி ஆடிக் கேட்டால் பற்றிப் பழகுங் கந்தன்
கறுத்தார் சிவத்தார் கொடுத்தார் எடுத்தார் ஒறுத்தார் என்பதில்லா வெறுப்பும் விருப்பும் வேறு பாடும் மறுப்பு மில்லாக் கந்தன்
அன்புக் கன்பாய் அறிவுக் கறிவாய் அருளை ஆளுந் திருவாய் இன்ப வடிவாய் இனிக்கப் பேசித் துன்பந் துடைக்குங் கந்தன்
பகவின் மடியில் பாலாய் நிறைந்து பரந்து மறையும் நெய்யாய் பாலாய்த் தயிராய் மோராய்ப் பலவாய் பசியைத் தீர்க்குங் கந்தன்
கொல்லா விரதக் கொடுமை செய்யா நல்லார் வாயால் வெளியே மெல்ல மெல்லச் சொல்லாய் வந்து எல்லாந் தருவான் கந்தன்
முத்தியின் வழியில் புத்தியை நாடுஞ் சித்தரின் சித்தஞ் சிறக்க சக்தியாய் நிற்குஞ் சற்குரு நாதன் வித்தையின் வித்தே கந்தன்
(நன்றி. முருகானந்தம்)
(இந்து ஒளி
 
 

கொம்பனித் தெரு அமர்ந்த
முருகன்
s பணித் தெரு கோயில் கொண்டு நலமருளும் வேலவனே கையுடன் வாழ உறுதுணையாய் இருப்போனே 5ள் தரும் கொடுவினைகள் அகற்றிடவே வருவோனே 8 நிற்கும் உன்னடியார் இதய மதில் எழுந்தருள்வாய்
கங்கும் அருள்பரப்பி தீவினைகள் களைவோனே $கும் கருணை செய்து காவல் செய்யும் அழகோனே மிழின் காவலனாய், மூலமுமாய் இருப்போனே
வள மளிப்பாய், கருணை செய்வாய் எழுந்தருள்வாய்
மயில் ஏறிவந்து அன்பு செய்யும் திருமகனே மலை அமர்ந்திருந்து பக்குவமாய் அருள்வோனே ல முகம் கொண்டவனே, அன்னைஉமை இளமகனே oடயும் நிலை நீங்கி மீட்சி பெற எழுந்தருள்வாய்
றி நிற்கும் அடியவர்கள் துணையிருக்கும் பேரருளே யுந்தன் தாள் பணியும் இதயமதில் நிறைந்தோனே ல் தந்து அரவணைத்து, அருளளித்துக் காப்போனே நிற்கும் பக்தர்களின் துயர் களைய எழுந்தருவாய்
ா என்றழைத்தால் முந்திவந்து அருள்வோனே ருந்து நன்மை செய்து ஆறுதலை அளிப்போனே கிருக்கும் அன்னையரின் ஆசியையும் தருவோனே யுந்தன் தாள் பணியும் எமக்கருள எழுந்தருள்வாய்
நம்பு மாநகரிருந்து கோலோச்சும் சிவன் மகனே கிவிட்ட எம் வாழ்வு மலர்ச்சியுறக் கருணை செய்வாய் பிச் செல்லும் நன்மையெல்லாம் நமைவந்து சேர்ந்திடவே 2தும் உந்தன் அடி பணியும் எமக்கருள எழுந்தருள்வாய்
என்றும் உணதருளால் வளர்கவோ
கொம்பனித் தெரு முருகனே
குகனே குறத்தி மணாளா எம்பணி என்றும் இந்துமதம்
குன்றின் மேல் ஒளியாகவே அம்பரந் தனிலாடும் ஐயா
ரய்யா மகிழ் மைந்தனே இந்து மாமன்றம் இறைபணி யாற்றி
என்றும் உணதருளால் வளர்கவே
- சிவகவிமணி செல்வநாயகி முத்தையா
ட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் ட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் ட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் ட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
| 33 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 36
స్క్రీస్రి
జ్ఞాశ్వాశా LT MALT TMeT AeTAe ee ekeA MkLkAeLETeeOeOKOkO OkSMMKMTOODSDMOkOKSYMLDLSYS
W IF
. J''2. 器支恋 நெஞ்சில் நிை
அமரர் சி இத்
辜 நம்பமுடியவில்லை! ஆனால் உண்மை, * மின்னாமல் முழங்காமல் மழைபொழியும்
爱 என்பது போல நடந்து முடிந்து விட்டது. அந்த துயரமான நிகழ்வு ஆகஸ்ட் 10ம் திகதி காலை 臀
爱 - திரு. மு. சின்னையா காலமானார் என்ற 했 செய்தியைக் கேட்டபோது எவராலும் நம்பவே முடியவில்லை. மாமன்றப் பொதுச் செயலாளர் ܕܶ 懿 திரு. கந்தையா நீலகண்டன் அவர்கள்தான் 器 அவரது மறைவுச் செய்தியை மாமன்றத்திற்குத் ஆ தெரிவித்திருந்தார்.
திரு. மு. சின்னையா ஒரு தசாப்த காலம் மாமன்றத்தின் நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். இவர் இங்கிருந்து ஓய்வு ஜ் பெற்ற பின்னரும், மாமன்றத்தின் முகாமைப் 變 பேரவையின் சிறப்பு உறுப்பினராக மாமன்றம் இவரை இணைத்துக் கொண்டது. கடந்த 2006 டிசம்பர் மாதம் * நடைபெற்ற மாமன்றத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்போது, திரு. சின்னையா மாமன்றத்தின் துணைச் 塞 செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
ଝୁ மாமன்றம் 1996ம் ஆண்டு "இந்து ஒளி' காலாண்டு ஜ் சஞ்சிகையை வெளியிட ஆரம்பித்தபோது, திரு. சின்னையா *அதற்கு பெரும்பங்களிப்புச் செய்துவந்ததை மாமன்றம் என்றும்
த் Vâ
&அமரர் சின்னையாவின் சேவைன
ஆ
1011மன்றத்தின் பெருமதிப்புக்கும் பேரன்பிற்கும் * உரியவராக விளங்கியவர் அமரர் மு. சின்னையா அவர்கள். இமாமன்றத்தின் நிர்வாக உத்தியோகத்தராகப்பொறுப்பேற்று ஒரு :ே தசாப்த காலம் சிறப்பான சேவையை வழங்கியவர் என்பதை * என்றென்றும் மறக்க முடியாது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில், மாமன்றத் தலைமையகம் இயங்க ஆரம்பித்தபோது, * நிர்வாக உத்தியோகத்தராக இணைந்து சில வருடங்கள்
தனியொருவராகவே மாமன்றப் பணிகளைச் செய்து வந்தவர். 3 நிர்வாகம் மற்றும் கணக்கு விடயங்களில் சிறப்பாகப் பணியாற்றியவர். மாமன்ற சமய விவகாரங்கள் தொடர்பான அலுவல்களையும் நேர்த்தியாக வழிநடத்திவந்தவர் என்பதுடன், ஐ இதனூடாகவே எங்களது மாமன்ற முகாமைத்துவ * செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ச்ே உதவிகளையும் வழங்கி வந்தார் என்பதையும் சிறப்பாகச் ெேசால்லலாம்.
ந் toolt
ශ්‍රී
(இந்து ஒளி
 

-
OueuBkOkeOEOkeeOeTOeOeOSkeSOSODDBeOeOLk0O0aeOOekTOeeOeOSOeOkeOkDuOkOkeOEOkaaK0eO eekOkOeOkekeSkkkTOeO JS
y STZ
றந்த இனியவர் ՇNS :
ண்னையா ශ්‍රී
நன்றிடன் நினைவுகூருகின்றது. "இந்து ஒளி' சஞ்சிகைக்கான பஞ்ச புராணத்தையும் ச்ே தொகுத்து வழங்கி வந்ததுடன், ஒவ்வொரு : இதழிலும் இடம்பெற்றுவரும் வாழ்த்துப் : பாடலையும் அவரே இயற்றி வழங்கி வந்தார். :ே
மாமன்றத்தில் நடைபெறும் வாராந்த : பூசையின் போதும், நடேசர் அபிஷேகம் மற்றும் 3. சமய நிகழ்வுகளின்போதும் அமரர் மு. நீ சின்னையா அவர்களே பஞ்சபுராணம் ஒதுவது 競 வழக்கம், மாமன்றத்தில் தனது பதவிக்குரிய பொறுப்புகளை திறமையாகவும், நேர்த்தியாகவும் :
செய்து வந்ததனால், மாமன்ற 출 முகாமைத்துவத்தினதும், மாமன்ற உறுப்பினர்களினதும் போன்பையும், :
நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டவர். அவர் மறைந்தாலும், ஜ் மாமன்றத்தினால் என்றுமே மறக்கப்பட முடியாதவராகவே 塞
இருக்கின்றார். நெஞ்சிருக்கும் வரை அவர் நினைவிருக்கும் :
என்பது மட்டும் உண்மையாகும்.
அமரர் மு. சின்னையா அவர்களைப் பற்றி மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை அவர்களினதும், மாமன்றப் 孪 பொதுச் செயலாளர் திரு.கந்தையா நீலகண்டன் அவர்களினதும் 출 இதயங்கள் இப்படிப் பேசுகின்றன.
-
- ய என்றென்றும் போற்றுவோம்
--
ܘܕܕ திரு. சின்னையா மாமன்ற நிர்வாக உத்தியோகத்தராகப் 靈 பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும், மாமன்றம் அவரைச் 荃 சிறப்பு உறுப்பினராக நியமனம் செய்து மாமன்றப் ܝ݂ܰ பணிகளுக்காக அவரையும் இணைத்துக் கொண்டதனால் : அவரது சேவை தொடர்ந்து கிடைத்துவந்தது.
திரு. சின்னையா மாமன்ற சேவையிலிருந்து ஓய்வுபெற்ற 를 பின்னர், சிலகாலம் திருக்கேதீச்சர திருப்பணிச்சபை மற்றும் : னித நேயம் நிதியம் தொடர்பான கனக் வல்களிலும் ே மனித நே 프) gli L 로 ஐம 3 எங்களுக்கு பெருமளவு உதவி வந்துள்ளார். மென்மையான இதயம் படைத்த அவர் பழகுவதற்கு இனியவர். =". திரு. சின்னையா அவர்களது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அகில இலங்கை இந்து ஆ மாமன்றத்திற்கும் பேரிழப்பாகும். அன்னாரது ஆத்மா : சாந்தியடைய பூரீ சிவகாமி அம்பாள் சமதே பூரீ நடராஜப் ே பெருமானைப் பிரார்த்திக்கின்றோம். --
வி. கயிலாசபிள்ளை தலைவர் அகில இலங்கைஇந்து மாமன்றம் E
E.
+57
தி:ஆத்திஆந்தி: பதிந்தியூடியூஆதிபு:ஆந்தந்திய
TYFTIEF -
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 37
Keeeee0eeeeeee0eeeeeeeeeeeeeeeeeeeeee
மறைந்ததும் மறையா
ஆ நிற்பவர்கள் சிலர். அந்த வரிசையில் நிற்கும் ஒருவரை * நினைவு கூர்வது எனது கடமையாகிறது.
அமரர் மு. சின்னையா அவர்களின் திடீர் மறைவு 3 எங்களுக்கெல்லாம் ஒரு பேரிடி. அவரின் முதுமையை மறைத்திருந்தது அவரின் “இளம் உருவம்” என்றும் 홍 துடிதுடிப்புடன் நடந்து, சுத்தமான வெள்ளை ஆடையில் வலம் 3 வந்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு நல்ல உள்ளம் “பேசாமல் பறையாமல்” போய்விட்டது எங்களால் ஏற்கக்கூடிய ஜ் செய்தியாக அமையவில்லை. 홍 நான்கு தசாப்தங்களுக்கு முன் கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் என் மைத்துனர் திரு.பாலசுந்தரத்தின் 3 நண்பனாக அவரைச்சந்தித்த நினைவுகள் இன்றும் என் மனத்திரையில் பசுமையாக ஓடுகின்றன. அன்று நான் ஒரு இ சட்டக் கல்லூரி மாணவன். அவர் ஒரு நிறுவனத்தில் * தொழில்பார்க்க ஆரம்பித்திருக்கும் இளைஞன். பல ஆண்டுகளின் பின் அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் ஜ் செயலாளராக நேர்முகப் பரீட்சை நடத்தும் குழுவில் நானும் *ஒருவனாக திரு. சின்னையாவை மாமன்ற நிர்வாக அலுவலர் பதவிக்கு நேர்முகம் காண்கிறேன். அன்று கண்ட அதே & இளைஞனாகவே அப்பொழுதும் அவரைப் பார்க்கிறேன். 홍 அவரின் நிர்வாக அனுபவமும், சமய ஆர்வமும்- நேர்முகப் து பரீட்சையில் ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு மேலாக * அவரை உயர்த்தி வைக்கின்றன. அது என் தனிப்பட்ட கணிப்பாக இருக்கவில்லை; நேர்முகக் குழுவின் ஏகோபித்த * முடிவாக அமைந்தது.
அதன் பின்னர் மாமன்றப் பணியில் எங்களுடன் திரு. சின்னையா இணைந்து கொண்டார். மாமன்ற & நிகழ்ச்சிகளிலும் மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் பூரீ சிவகாமி அம்பாள் சமேத பூரீ நடராஜப் ஜ் பெருமானுக்கு வெள்ளிதோறும் நடக்கும் பூசைகளின் போதும் * திரு. சின்னையா திருமுறை ஓத வேண்டும் என்பது எங்கள் எல்லோரினதும் விருப்பமாக இருந்தது. பண்ணுடன் சேர்ந்தமைந்த திருமுறை ஒதும் கலையே ஒரு சிறப்பு. * மெய்சிலிர்க்க அப்பண்ணிசையில் திளைத்து நின்று பிரார்த்தனையில் எங்களை அந்த தெய்வத் தமிழ் ஒலி 홍 கட்டிவைக்கும். 흥 பல ஆண்டுகள் எமது மாமன்ற நிர்வாக அலுவலராகப் * பணியாற்றிய திரு. சின்னையா தனது நிர்வாக அேனுபவத்தையும் கணக்கு வைத்தல் அறிவையும் மாமன்ற 홍 நலனுக்கு அர்ப்பணித்தார். அதற்கும் மேலாக அவரது சமய 홍 அறிவு மாமன்றத்தின் பணிக்கு கைகொடுத்து உதவியது.
홍 Kee0000000eeeeeeeee000S
(இந்து ஒளி

eeeeeeeeeeeeeeeeeeeeeeeee
ଵିଷ୍ଟି
த அமரர் சின்னையா sa
அவரின் குணாதிசயங்கள் சில அவருக்கு உரிய தனித்துவம் மிக்கவை. அவற்றை எண்ணிப் பார்த்து மனம் డి நெகிழ்கிறேன். எவ்விடயத்தையும் தாமதிக்காது சாதிக்க 8 வேண்டும் என்பது எனது அவசர புத்தி. அதன் காரணமாக e நான் பதட்டப்பட்டாலும் தளம்பாது அமைதியாக இருந்து என் இ பணிகளில் உதவியவர் திரு. சின்னையா. உடனடியாக தன் ? கருத்தைக் கூறி என்னைக் குழப்ப விரும்பமாட்டார்; ஆனால், င္ငံ நான் ஆறுதலாக இருக்கும்போது தன் கருத்தை எடுத்துரைத்து ஐ என் மனதை மாற்ற முயற்சிப்பார். மாமன்ற சேவையில் பல ଖୁଁ எதிர் நீச்சல்கள் போடவேண்டிய காலகட்டங்கள் ஏற்பட்டன. இ அப்போதெல்லாம் பக்கபலமாக இருந்து உதவிய நல்லதொரு ஆ3 சேவையாளர் திரு. சின்னையா. தன் குடும்ப அலுவல்களைப் * பார்ப்பதற்காகவும், வயதுவந்த காலத்தில் ஆறுதல் 3 கூடத்தேவை என்பதற்காகவும் அவர் இளைப்பாறியபோதிலும், * அதன் பின்பும் அவரை முகாமைப் பேரவை சிறப்பு * உறுப்பினராகவும், கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டம் முதல் & உதவிச் செயலாளராகவும் இணைத்துக்கொண்டோம்; அவரும் அக்கறையுடன் எமக்கு உதவி வந்தார். sa
2007 ஜூலை 8ம் திகதியன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி &
மண்டபத்தில் மாமன்றப் பொன்விழா சிறப்புமலர் வெளியீட்டு 登 வைபவத்தில் பம்பரமாகச் சுழன்று கடமையாற்றிய மாமன்ற ဎွိ உதவிச் செயலாளர் திரு. சின்னையா, ஒரு மாதத்திற்குள் e மறைந்துவிடுவார் என நாம் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
அமரர் சின்னையாவின் இன்னுமொரு குணாதிசயம் &
sya
மற்றவர்களை, அவர்களின் நடத்தைகளைப் பொறுத்து x எடைபோட்டு வைத்திருந்தார். கூடா நட்பு வேண்டாம் என த் சிலரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தார். என்றும் வெள்ளை * உடுப்பில் உலாவிவந்த அவரின் உள்ளமும் வெள்ளையாகவே X
al இருந்தது. உண்மையான சிவபக்தனாக சிவநெறி ஒழுகி சிவன் நாமத்தை என்றும் உச்சரித்து வந்த அந்த நல்ல *
ప్రత్తి உள்ளத்தை, எந்தவொரு வருத்தமும் கொடுத்து நோகவைக்காது ஆண்டவன் தன்னிடம் அழைத்துக் & கொண்டுவிட்டான். நிச்சயமாக அவர் சிவபதம்
அடைந்திருக்கிறார் என்று துணிந்து கூறலாம்.
குடும்பத்தினரை அக்கறையுடன் கவனித்துவந்த அவரின் *
மறைவு அவரது மனைவியாருக்கும், பிள்ளைகளுக்கும் x பேரிழப்பு. சைவப்பெருமக்களுக்கும் அவரின் மறைவு ஈடுசெய்ய முடியாத ஒர் இழப்பாகும். அவரின் பிரிவினால் & வாடிநிற்கும் அவரது குடும்பத்தினரின் ஆறாத்துயரில் ே நாங்களும் பங்கு கொண்டு, மாமன்றத்தின் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆத்ம சாந்திக்காக பூரீசிவகாமி அம்பாள் சமேத யூரீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
கந்தையா நீலகண்டன் ஐ பொதுச்செயலாளர், அகில இலங்கை இந்துமாமன்றம் * ୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫ O சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 38
இதயத்தி
மாமன்றத்தின் அங்கத்துவ சங்கமான திருகோணமலை மா சிவஞானச் செல்வர் செல்லப்பா சிவபாதசுந்தரம் அவர்கள்,
இதயத்தின் குரலாக "இந்
அகில இலங்கையிலுமுள்ள இந்து ஸ்தாபனங்களை ஒன்றிணைத்து இந்து நிறுவனங்களின் உச்சநிறுவனமாக விளங்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அங்கத்துவ அமைப்பாக எமது பேரவையும் விளங்கி வருகிறது. இம் மாமன்றத்தின் பணிகள் கொழும்பில் மட்டுப்படுத்தப்படாது நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாம் பல சந்தர்ப்பங்களில் ஆண்டுப் பொதுக் கூட்டங்களிலும், குறிப்பாக பேரவையின் மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் தனிப்பட்ட ரீதியிலும் விடயங்களை முன்வைத்துள்ளார். எனினும் எங்கள் கோரிக்கை உரிய நியாயத்துடன் கவனிக்கப்படாதது கவலையையே அளித்து வந்தது. இது பற்றி மாமன்றத்தின் பிரமுகர்கள் சிலரிடமும் எமது மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் அவ்வப்போது எடுத்துக் கூறிவந்துள்ளமையையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். இந்து மாமன்றத்தினர் வடக்குக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கிழக்கிற்கு கொடுக்கவில்லை என நாம் வலியுறுத்தியமையைக் கவனத்திற்கொண்டு ஒரு பெரிய திட்டத்தை திருகோணமலையில் பேரவை சார்பில் மேற்கொள்ள நாம் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவ்வப்போது எமது மாவட்டத்தில் நிகழ்ந்தவன்செயல்கள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. இப்படி இருக்கும்போது எல்லாம் வல்ல திருக்கோணேஸ்வரன் திருவருளால் எவருமே எதிர்பாராதவாறு 2004 ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி சுனாமிஆழிப்பேரலையானதுஅந்த அகிலத்தையே நடுங்கச் செய்தது. நாமும் செய்வதறியாது திகைத்தோம். எமது பேரவையின் அலுவலகமும் மதிலும் எவ்வித சேதமுமின்றிக் காப்பாற்றப்பட்டது கோணநாயகப் பெருமானின் திருவருளே ஆகும் இச்சந்தர்ப்பத்தில் நாம் தொடர்புகொள்ளமலேயே இந்துமாமன்ற மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் சட்டத்தரணி திரு. கந்தையா நீலகண்டன் அவர்கள் எம் மைத்தொடர்பு கொண்டு கனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுள்ளதாகவும் எமது போவையூடாக நிவாரணம் வழங்கமுன் வருவதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள். எனினும் எமது சக்திக்கப்பாற்பட்ட சில காரணங்களால் நாம் அவற்றைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கக் கூடிய நிலையில் இருக்கவில்லை, எனினும் இந்து மாமன்றம் அனுப்பிவைத்த நிவாரணப்பொருட்கள் இரு லொறிகளில் இங்கு கொண்டுவரப்பட்டு திருக்கோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் மூலம் நிலாவெளியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டமையை அறிந்து நாம் மனநிறைவடைந்தோம்.
இந்துமாமன்றத்தினரோடு குறிப்பாகமாமன்றச்செயலாளருடன் பின்னர் எமது மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட சில கிராமங்களிலுள்ள மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் உடுப்புக்களும், அப்பியாசக் கொப்பிகளும், பால்மா வகைகளும் அனுப்பிவையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். அதன்படி இரு லொறிகளில் உடுப்புக்களும், பால்மா வகைளும் அப்பியாசக் கொப்பிகளும் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவை எமது மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் குறிப்பாக மூதூர் பிராந்தியத்திலுள்ள சந்தன வெட்டை, மலை முந்தல் முதலிய கிராமங்களுக்கும், ஈச்சிலம்பத்தை, வெருகல்,முகத்துவாரம் முதலிய கிராமங்களுக்கும் திருகோணமலை நகரப் பகுதியின் திருக்கடலூர், சாம்பல் தீவு, சல்லி, வரோதய
(இந்து ஒளி

- - བདག་སྐྱོ་ ன குரல வட்ட இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர்
மாமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கும் கடிதம், அவரது
ஒளி"யில் ஒலிக்கிறது.
நகர், நிலாவெளி ஆகிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் நேரடியாக மாமன்றப் பிரதிநிதிகள் மூலமும் பேரவைப் பிரதிநிதிகள் மூலமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மாமன்ற முத்திங்கள் இதழான “இந்து ஒளி' யிலும் செய்தி வெளியாகி இருந்தது. இச்சந்தர்ப்பத்தில் சல்லியில் இந்து இளைஞர் மன்ற அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. சாம்பல் தீவிலும் இந்து இளைஞர் மன்றத்தினர் மாமன்றப் பிரதிநிதிகளை வரவேற்றமை எமக்கு மகிழ்ச்சியை அளித்தது. இச்சந்தர்ப்பத்தில் எமது பணிகளுக்கு என்றும் உதவி வழங்க முன்வந்த இந்து மாமன்றத்தினர் எமது நிர்வாகச் செலவுகளுக்காக ரூபா 35000வை வழங்கியமையையும் நன்றியுடன் குறிப்பிடுவதுடன், அண்மையில் மூதூரில் இருந்து பாதிக்கப்பட்டு திருகோணமலை நகரில் வந்து அகதி முகாம்களில் இருந்த மக்களுக்கு வழங்குவதற்காக ஆயிரம் பாய்களை எமது மதிப்பார்ந்த பொதுச் செயலாளரின் வேண்டுகோளை ஏற்று அனுப்பி வைத்தார்கள். இப்பாய்கள் திருகோணமலைப் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டு அவர் மூலம் பின்வரும் நலன்புரி நிலையங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. (அ). புனித சூசையப்பர் கல்லூரி நலன்புரி முகாம் 500 (ஆ). இந்து கலாசார மண்டப நலன்புரி முகாம் 300 (இ) புனித சவேரியார் மகா வித்தியாலய நலன்புரி முகாம் 200
மேலும் இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் உள்ள எமது மாவட்ட மக்களுக்கும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் மூலமும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலமும் மாமன்றத்தின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக எமது மேலான நன்றியினைத் தெரியத் தருகின்றோம்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவரும் மனிதநேய அமைப்பின் தலைவருமான திரு. வி. கபிலாசபிள்ளை அவர்கட்கும், மதிப்பார்ந்த பொதுச் செயலாளர் திரு. சுந்தையா நீலகண்டன் அவர்களுக்கும், சமூக நலன்புரிக் குழுத்தலைவர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்கட்கும், சமூக நலன்புரிக்குழு, மனிதநேய அமைப்பு ஆகியவற்றின் முக்கியஸ்தரும் அரும் சேவையாளருமான திருமதி அபிராமிகைலாசபிள்ளை அவர்கட்கும், மாமன்ற சமய விவகாரக்குழுத் தலைவர் சிவஞானச் செல்வர் திரு. க. இராஜபுவனிஸ்வரன்அவர்களுக்கும், மேலான நன்றியினை பேரன்புடன் தெரியத்தருகின்றோம். இந்துமாமன்றத்தின் பொன்விழா மலரை வெளியிட எமது பேரவையின் பணிகள் பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள். நாமும் எமது பிரதித் தலைவரின் ஈமெயில் மூலம் ஓர் கட்டுரையை அனுப்பிவைத்தோம், அது கிடைக்கவில்லை என அறிவித்திருந்தார்கள். பின்னர் இது பற்றி விசாரித்தறிய எம்மால் இயலவில்லை. அக்கட்டுரையைத் தனியாக எமது பேராளர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். எனவே இது பற்றி நாம் 2006ம் ஆண்டு நடைபெறவிருந்த மாமன்றத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் எடுத்து நோக்க இருந்தோம். எனினும் எனக்கேற்பட்ட வசதியீனங்களால் நாம் கலந்து கொள்ளவில்லை. இனிவரும் மாமன்றத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் நாம் எமது நிலைப்பாட்டை விரிவாக எடுத்துக் கூற எல்லாம் வல்ல கோணமாமலைப் பெருமான் திருவருள் பாலிப்பார் என நம்புகின்றோம்.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 39
By Dr. YInd
In 1967, the present Senior Minister and former Prime Minister of Singapore, the Right Honorable, Mr. Lee Kuan Yew had the following to write in the Forward to the book, "A Hundred Years of Ceylonese in Malaysia and Singapore (1867 - 1967)" by Durai Raja Singam.
STT LkLLuGHL T TTGLS TLT LTtTCLLLLLLS LLLLLLT CLT TLLCLLGLLS TLkL kkLCCLCC LLL LLLGTTLL TT TLL LHHLTGL LLLLLLCLCGGGLS LLLLL L LuLDLLLu uTT LLkLLLTuLGHLLTLL HT LCGCCCCTGGGCCCCL LT TT LLLLLLDLLLLLL LLLLLL uLTTTTLHLH TT TTLLLLLTT THGLDCCCL HTTT LLLTCCLT Ll LGGLtLLL TTLTLC CCCLL TH HLHGLGGLCGLL YL LTuL CCCCLLLLLSS LT LT ELLLSL TTTC TT LTTGGTCCTT TT LTGmCmLLSlL LLLLHHLC LL LLLLHG LLuHuLLLLL and the professions were friarried by a good timber of Ceyloriese. Even roday The Ceylonese corri Turity corrinue u TTT CT CCCCGLLTT LLGT T LLL LLLL LLLL SLLLLL TL TLLLLSS life. For example in Singapore, today, the Speaker of our Parliarrieri is a Ceylonese. So is our High Corrirrtissioner in Great Britain. So is our Foreign Minister. In the Judiciary, frt the civil service, in the University, in the Medical llLLL TT G TT CCLLLlLLLLLLL LLLuTC LCLCLTGGLLT LL LLLLLt LTLT LGGLGTTLCL LT TTT TG CCCCCCCLCCCC LG LLLLLLS fi fra bers. They are here For because they are merri bers of T TTTCC LLLHHLHLTCTS TT LLLH TL LLLLLLlLLLLLL LTT TLLLLSSS LLCLL LCmTT L TT TT LLLLLLlLLLLLLL LLLLLLu LLLLTLL TTT CCCCC CCCCLH coirpetition with coinntitunities far larger thart them. They TTTH LLTLLL T LHCL CCCCL TTLLLLLLL LL L LLLLLLLGLLGL LLGLLL Pinority, What they have asked for - and quite rightly - is LLLLT LlLllL lLLTL LL LTLS LH LCGL HHHLLLLLLL LT GGTT LLL LL LLLCCLTL TL LCCCGL tLLL T LLTL LlLLaLTLGL TTCLLS LCLLL LLLTTT TTLTLTLTLLLLSS SLLLLlS S S LLL TuLL LLL CLLL LlLlLCCCCCL gover LIHerr is concerned, is what is best for all of us. I believe that the future belongs to that society which acknowledges and rewards ability, drive and high perforFrance withoul regard forace, language orreligion."
The Ceylon Tamils began coming into Singapore and Malaysia in the Enid-1800s. These migrants were largely from the Jaffna Peninsula and islands to its west, which Together for In the territory of Jaffna covering most of the
Northern Province of Ceylon. Scholars who attempt to lift the veil of obscurity that envelopes the early history of Jaffna face formidable obstacles: scarcity of literary evidence, Very few archaeological findings and possibly biased interpretations of available data. However, it is
இந்து ஒளி * |
 

Tygா
widely accepted that the first inhabitants of the Jaffna peninsula, Illigrated through a land bridge that linked up northwestern Ceylon with southeastern Tamil Nadu. This land connection physically existed till 7000 B.C. Scholars have maintained that "Ilan did not evolve in Ceylon but,
Irrt: Tright ) Clan
arrived in the island fron the Illain continent of India", Besides, the close proximity of Jaffna Peninsula to South Hindia must have prompted periodic Imigration from the sub continent to the norther Il coastal areas of Sri Lanka. In hc course of the centuries, South Indians Carlle to Sri Lanka either as successful traders, searlen, soldiers or artisans, Besides Jaffna, the Tamils had also settled in ther parts of the Northern and Eastern Provinces, barticularly in Mannar, Trincomalee Eınd B:ıtticaloba, These regions have come to be known as the homeland of the Ceylon Tamils, though there has also been a strong Tinority of them in the rest of the provinces of Ceylon, particularly in the Weste TT1, Central and North West Provinces. The majority of them are Hindus with a Tinority few who converted to Christianity after the arrival if the Portuguese, Dutch and British.
Language
The language spoken by the Ceylon Tamils is melodious and is considered to be the original form of the Tamil anguage, now lost in the Indian version, Tamil is an Ancient classical language, confined in its present stage to South India and Sri Lanka. It is the language of the
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 40
Dravidians whose origins is hypothesised to be from the lands bordering the Mediteranean sea and covering the whole of India (prior to the Aryan Invasion) and South - East Asia.
Over the centuries, the Ceylonese Tamils have travelled widely - usually to British Colonies to assistin developing the colonies and also provide administrative services. Two such migrations were to Singapore and Malaysia.
The arrival of the Ceylonese to Singapore
The British were the main reason for the arrival of the Ceylon Tamils to Singapore. The Ceylon Tamils were well acknowledged for their administrative service capabilities as its majority had been educated in the English Language. The English educated Ceylonese were sought after by the British to assist in the administration of the British Colonies from the advent of the 19th Century. The British found the Ceylon Tamils responsible, loyal and efficient. They were considered as employees with integrity and were in Singapore on "invitation". Many of the pioneers, arrived from schools such as Jaffna College and Hindu College located in the Vaddukotai area. The ships leaving Colombo to Singapore brought its full quota of young men seeking employment in government service. The vast army of clerks, surveyors, hospital assistants, teachers and technical assistants were the main arrivals. A vast majority of the new migrants were given immediate positions in the growing administrative, postal, port, road and rail services upon arrival. These men played an unforgettable part in the development of the country. Through virgin jungle, braving the many perils, the greatest of which was the malaria epidemic, they laid the foundations of some of the finest roads and railway tracks in the world. The early migrants had to overcome the elements and hardship; and with their dedication and hardwork, help set-up one of the best civil service in South-East Asia.
Several also joined the medical service and were attached to government hospitals. Dr. James Muthiah Handy was among the notable many to have been brought from Jaffna to look into the public health of the country. Dr. Handy later started up his medical practice St Mary's Clinic' located at Hill Street. In the early 1900s, Dr. Handy donated a part of the land he had owned along Handy Road (named after him) to put up a building for the Singapore Ceylon Tamils' Association.
Dr. Handy later became the third SCTA President (19121914). The building was at 11 Handy Road from 1909 till 1979, when the government acquired the land. SCTA had its playing fields in the Balestier Plain between the Ceylon Sports Club (CSC) and the Singapore Indian Association
இந்து ஒளி

(IA). The land was subsequently given up by the SCTA and was divided and merged with CSC and IA.
ent or appointed to posts in the from the neighbouring British Colonies and Protectorates and none that I know of direct from England-most of them from Ceylon. It was more the rule than the exception that a man brought his brother or brothers with him." The Sunday Times (Singapore), February 17, 1935.
Social Customs
Many of the early Ceylonese migrants, arrived with nothing more than the basic necessities. They arrived without family to first 'survey the feasibility of working and subsequently raising a family in this new country, Singapore. After fending for themselves for a few months or a year or so, the migrants returned to their hometowns to get married or bring their wives and families to stay. Some parents of the early settlers came from Ceylon to be with their children and to assist them in one way or another for months at a time but eventually returned to Ceylon. Once the migrants adjusted to life in the country, they formed the Singapore Ceylon Tamils' Association in 1909 to allow, among other things, a place to socialise and meet new migrants. This was also a means of meeting the needs of new migrants arriving in the country.
The Ceylonese also tried to find time for sports. With their passion for the game of Cricket, the early Ceylonese established the Lanka Union, the predecessor of the Ceylon Sports Club in January, 1920. Its first meeting was held in a house at Race Course Road in the same month.
According to a foreword to the "Early History of Sport Among Ceylonese Residents in Singapore”, up to 1915, sports among Ceylonese youth seems to have been confined to students from the College of Medicine. Soccer and cricket were the main games indulged in, although there seems to have been a greater bias for cricket.
The main reason for adopting the word Union' was because it was meant to stand for a united body of all sections of Ceylonese students in Singapore, namely Burghers, Sinhalese, Tamils, Moors, Malays, etc.
In the early stages, games had to be played on other grounds as it did not have a ground of its own until 1922, when it had one at the Balestier Plain. In that year, a temporary shed was put up. The 2nd AGM of the Lanka Union was held at the SCTA Hall in January, 1922. The SCTA Hall was also used by the Lanka Union for get
s சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாத

Page 41
togethers. In 1925, the first Tamilians' Physical Cultural Association (TPCA) Games were held in Kuala Lumpur.
The Lanka Union was reconstituted as the Ceylon Sports Club (CSC) on 11th June, 1928. The first Annual General Meeting of the Ceylon Sports Club was held at the SCTA Hall on 30th January, 1929. Subsequent meetings were held at the Lanka Dispensary (No. 48, Serangoon Road), which had a telephone - a rarity, then. Through the untiring efforts of the early pioneers, a semi-permanent building was erected in the Balestier Plain in April, 1930, and "took its place amongst the Sports Clubs of the Colony."
On 14th February, 1942, the Clubhouse which was used by the British Army to store barrels of petrol, was dynamited by the British as the Japanese advanced towards the city. Singapore surrendered the following day. During the next three and a half years of Japanese occupation, there were no Club or sport activities.
After the War, the task of reconstruction began. The field was so badly damaged that it was only made suitable for sports only in 1949. An attap shed which was for Inerly the SCTA storehouse beside the Singapore Indian Association, served as a temporary Clubhouse and was given to CSC.
On 13th October, 1951, the Foundation Stone for the Ceylon Sports Club was laid by the first Prime Minister of Ceylon, the Rt., Hon. Mr. D. S. Senanayake in the presence of over one thousand distinguished guests from all walks of life. The building was ready for occupation and officially opened by the Rt. Hom. Mr. Malcolm MacDonald, Commissioner General for the United Kingdom in South-East Asia on 13th April, 1954,
CSC was one the first Clubs in Singapore to go on the Inte:Tillet and had its own website si Ice 1995. It is now affiliated to more than fifty Clubs worldwide.
The Balestier Plain - compromising the Ceylon Sports Club, the Singapore Indian Association, the Singapore Chinese Recreation Club and the Singapore Khalsa Association - was marked as the 62nd historic site by the National Heritage Board on 30th March, 2002.
Today, the Club, as a premier Family and Sports Club, stands as a prominent landmark along Balestier Road paying silent tribute to all those who contributed to make it an emblem of grand endeavour. As the late S. M. Wasagar, longest serving President of CSC said on its 70th Anniversary, "I was eight years old when the Club was founded. Life was unhurried in those days, They were among the happiest days of my life. We've come a long way since then. It is a far cry from the days when we used to meet in restaurants at Chulia Street for our monthly mectings.”
இந்து ஒளி

Religious Customs
Hinduism has been the religion of the Ceylon Tamils from inc immemorial. There is evidence to show that people in the Island worshipped Lord Shiva and followed Classical Tamil Saivism. The earliest temples in Jaffna were dedicated to Lord Shiva and Lord Murugan. During the eighth century A.D., temples dedicated to Lord Ganesa, the eldest son of Lord Shiva, known more popularly as Pillayar arose. Pillayar (or Vinayagar) was accepted to be the renover of obstacles and God of success and worldly wisdon. So naturally, when the migrant Ceylon Tamils landed in Singapore, there was a need to develop a temple to carry on their practices,
"The Temple was a rreering place for Singapore Ceylor ese Türr ils fo sustair rheir cultural heritage aard values ir rhe 79th ceri Tury; their descendarts cor fir! Le so do sco" so wrote Doraisingam S. in Singapore's Heritage.
Sri Senpaga Vinayagar Temple — History
The exact date of the Temple being founded has been lost in time, However, it is believed that the Temple was started in the late 1800s. The Temple was named Sri Senpaga Vinayagar Temple as the original Lord Vinayagar statue, which was found on the bank of a pond in Katong, was placed beneath a Senpaga [Chempaka (Michellia
Arfer yr impression ofArry ferrap/r
challpaka) tree and worshipped. The earliest records of the Temple date back to 1875, in which an early Ceylonese pioneer, Mr. Theagarajah Ethirnayagam Pillai together with the help of several workers, built an attap shed for Lord Winayagar and conducted daily prayers. It is believed
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 42
that prior to this, the statue of Lord Vinayagar was already being worshipped in the open without a shelter. The Temple had a humble beginning and has undergone many facelifts over its approximately 150-year history. Throughout these years, the Temple location along Ceylon Road, has never changed.
The naming of the road as Ceylon Road, may be attributed to one of the two persons who had owned the land at that time, Mr. Saravana Muthutharnby Pillai (see separate article in this Magazine). S. Muthuthamby Pillai held
1 ܬ݁ ܗ ܵ P
:
출 - ܒ.
Pit is LLLLLL SS L LSS S S SS LL LLL LLL LLLLLLLLSLLSSS SSLLLLL S
E = L = 1 ти ни Та ни не
Plot of India here the presert Triple is air of 1913
several portfolios, one of which was as a contractor. The sandy beaches in the East Coast area was the ideal location for the Inining of sand in the early days. He had set up office on the sandy plains and used to place a signboard indicating the road, as Ceylon Road. There were apparently many people from Ceylon living in that area. Eventually, it officially became Ceylon Road.
The land that the Temple sits on today was earlier used as rearing grounds for cattle. Much of the cattle were for milking and subsequent sale of milk to the nearby Willages. Several pioneers confirm the presence of milkmen gathering at the Temple for a short prayer before making their morning rounds of delivery.
இந்து ஒளி
 
 
 
 
 
 

The land originally belonged to three businessmen of Portugese decent. The three, Jose D'Almeida, Joachim D'Almeida, and Jose D'Almeida Junior, had bought the land from the East India Company which represented Queen Wictoria of the United Kingdom, for a sum of One Thousand Seven Hundred twenty three Ruppees, eight annas and six paisa (Rp 1723.8a.6p.). The cost was for a total of three hundred and forty-four acres, two roads and thirty three poles.
Little is known as to the use of the land by the original landlords at the time. One can only guess that it consisted of fishing villages, plantations and farms. This was many years before reclamation of land extending from the existing East Coast Road to the present East Coast Park took place in the 1970s.
The three joint owners subsequently sold part of the land to Abraham Frankel, a trader and businessman of high repute. The Frankel housing estate in the Siglap area is ma mcd afteT this Iman. On 7th December, 1913, Mr. S. Muthuthamby Pillai, together with Theagarajah Ethirnayagam Pillai and Weeraperumal Rengasamy Pillai, as co-purchasers bought the piece of land from Abraham Frankel. They purchased 30 lots of land of total area, 59.800 square feet (approximately 600 square metres) for a princely sum of two thousand and ninety three dollars ($2,093). After a couple of mortgage transactions, the latter two co-owners sold their shares to Mr. S. Muthutharnby Pillai. On 15th January, 1923, Mr. S. Muthuthamby Pillai sold the whole plot of land to Mir. So Ilalathar MLuth Lukulları Pilla i. and Dr. Sara varla Muthunagalingam, both acting on behalf of SCTA, for a suit of $500, The actual reason for the low sale price is not clear, but it would seen that the monetary value requested by the owner was a token rather than the actual cost of the land. Since then, the Temple has been the property of the SCTA.
Once under the trusteeship of SCTA, the Association took time and pains to ensure that the Temple was not left in its attap roof status. Under the Chairmanship of Mr. Somanathar Muthukumaru Pillai (SCTA President: 191925; 1926-28), the attap-roofed Temple was rebuilt into a concrete structure and completed in 1929. The first Maha Kumbhabishegam (Consecration Ceremony of the Temple) was conducted with great pomp on 3rd February 1930. This Ceremony was among the first few or even maybe the first to be conducted in the country,
The Temple, like any other organisation, required funds to be run. Transportation for the majority of the Ceylon Tamils living in government quarters away from the Temple was scarce. In 1931, Mr. Kailasan Pillaia Ceylon Tamil pioneer, donated 300 mini "undiais" (donation boxes) to the Temple. The undials were distributed to as
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 43
IIIany households as possible. Temple representatives visited these hic III es con a regular basis and Collected the: monies placed in the boxes. The money went a long way to ensure members of the Community were able to participate in the smooth running of the Temple, Till this date, several families still use this lethod of donating monies to the Temple on a regular basis.
செgirl gfrprங்:
In 1937, the Sri Sempäga Winayagar TeTriple s Larted conducting religious and the varian' classes for children of al II communities according to "Saivite" Preachings. Education was and is still highly regarded by the Ceylon TlIimil Community. The religio Luis classes were initially conducted in the Temple proper or in sheds within the Temple preliscs. Soon these classes became too big to be held within the Temple and in such ad-hoc places. The Temple then constructed a library and staff quarters which were completed in 1939. The library and staff quarters were part of a larger requirement to house priests, Illusic and religious teachers who were either employed by the Temple or who visited the Temple from time to time. The library was put to full use for the religious classes. In 1940, the Sri Senpaga Vinayagar Temple Tamil School was registered as a Tarihil religious educational institution.
The 2nd World War brought calamity to the Temple and her devotees. On the fateful day of 22nd January 1942, a bomb dropped on the Temple causing devastating darTage to the property, particularly to the newly built staff quarters, library and the Wasantha Mandapam. The Senpaga tree and part of the Tellple was destroyed. The main shrine, however, remain intact. With the destruction caused by the bombing, the school ceased to function. Smaller classes however continued in the Temple premises during the Japanese occupation and until 1963.
இந்து ஒவி t
 

During the Japanese Occupation and the subsequent British Military Adlinistration, essential repairs were carried out to keep the premises in use and to prevent further deterioration by exposure and disuse.
On 7th July 1955, the second Maha Kumbhabishtegalim Was held with splendour and religious pomp. The Te Tiple also saw a new Chandikeswara sanctum constructed together with the perimeter walls.
In 1961, the Temple proper was supplemented with two large halls on either side of the Temple, two kitchens, LW) toilets, two sheds and two new classrooms,
In 1963, Tamil religious classes were re-established at two centres, i.e. at the Temple Library and at the Ramakrishna Mission Kalaimagal Tamil School in Yio Chu Kang Road (1963-1979). The classes were conducted on Sundays and were mostly manned by volunteer teachers. The syllabus focussed on Saivite teachings with minor emphasis on
Frர் pictures து கீழே:
language. In 1979, the Kalainagal Tanil School was taken over by the Government for re-development. The Centre, in January 1980, noved to Norris Road and then to Broadrick Primary School pricises in July that year.
A small-scale Kumbhabishegan was conducted on fith December 1967. It was at this tile that the idea of a Rajagopuram (main temple gateway) was mooted. The works to the Rajagopuran was only completed in 1968/69,
On 28th January 1970, the Tellple carried Out the third Maha Kumbhabishegam with the opening of the sixty-foot tall grand Rajagopuram. The structure was a great achievement as it was one of the taller Rajagopurams of its time. Priests from Sri Lanka conducted religious rites and rituals for future peace and prosperity to all devotees and Country,
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 44
This was also the time in which the Temple Committee decided that greater community participation from the various districts in Singapore was required. The country was divided into mine districts, Endeach distric Wasallolled a Temple representative (from within the district). Each of the districts was allotted a monthly Sathurti Ubayam to conduct. Katong district, in which the Temple was situated, was obviously given the main "Awal ni” Salt hurthi' festival. This has been aan on-going practice.
Tia Trail religieri rilasers iri "70
In 1971, on the initiation and financial support of Mr. R. Ramason an ardent devotee of Lord Vinayagar, the Kodimaram' idea was born and subsequently installed. T|c |t: MT, T. B:ılasubra I1marni:1. m1 and Mr. S. M. Wasagar sought advice from learned priests before commencing the "Kodiyetru Thiruvizhal" (flaghoisting festival) in 1973 over a period often days. This is still a major event in the Temple calendar. One of the more prominent visitors for the festival was the then Honourable Foreign Minister of Singapore, Mr. S. Rajaratnam. The Illulti-racial spirit of the country is seen clearly in the commemorative magazine published in 1973, with advertisement space sponsored from Singaporeans of all walks of life.
As part of the 'Kodiyetru Thiruvizha', a chariot was required to convey the presiding deity, Lord Wilayagar, aro Lund the Temple, In 1974, the Temple commissioned a Temple Chariot builder to construct a Chariot for Lord Vinayagar. This Chariol is now used for the Chariot festival during the annual 'Kodiyetru Thiruvizha'.
In 1975, repair works to the Rajagopuram were carried out. The works were completed in 1976. On 26th January 1976, a small scale Kumbhabishegan was held to conscrate the glitcway.
On ||th December 1983, the fouth Maha Kumbhabishegan was celebrated after minor renovations had been carried Out.
இந்து ஒளி
 

After the 1983 Kumbhabishegan was completed, ways were looked into to improve the Temple premises. There was a need to bring back the Tamil religious classes that were now being held at external facilities. This requirement brought about the idea of the construction of a multi-purpose building. The first floor was to be used as a dining area, the second as a Wedding hall and the third floor was to be used for classrooms to conduct religious classes. The three-storey multi-purpose building foundation was laid on 7th March 1988 and completed in 1989 under th leadership f Mr. S. M. Wasagar. On 8th November 1989, the building was officially opened by then Honourable Senior Minister, Mr. S. Rajaratna, In, The building housed seven classrooms and a library to educate the young on religion and moral lessons. It also had the first air-conditioned templc Wedding hall in Singapore and could house up to 750 persons sitting.
The year 1996 saw the culmination of the 12-year span and the time was now ripe for the fifth Maha Kumbhabishegam. The Temple was ready for either major renovations or a complete re-construction.
s
ரோஜரார் 1970
In 1998, a new committee was elected to Ilanage the Temple. At the helm of the team was Dr. R. They vendran, a businessman handpicked by Mr.S.M. Wasagar, the outgoing Chairman at the time. The Old Co III littee had known that there was a requirement to carry out major renovation works to the Temple but had hesitated due to the recessionary economic conditions at that time in the country. The Committee deliberated as to whether the Temple should be renovated or completely reconstructed. The Rajagopuram which was approximately 25 years old was showing signs of leaks which would have been difficult to repair. Much of the works would have called for major retrofitting - making the Temple non
酉 சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி

Page 45
functional for a good part of the time. Finally in December 1999, the Building Committee with Dr. R. They vendran at the hel II took on the herculean task of rebuilding the Temple from scratch.
The Temple architectural planning was carried out in India Linder the guidance of Dr. Muthiah Stapathy, Pains were taken to ensure that the construction was carried out according to agamic laws, The Committee took pride in ensuring all minor details were adhered to. The theme was Lo rebuild the Temple in the style of the Chola era, With intricately carved granite columns and slabs, its architecture was to allow the Tellple hall to be supported by only four large granite cladded columns with the original thirty two for IIs of Winayagar intricately carved on them.
Wiery of the Terriple in 2000
The first Balasthapanam (ceremony to shift deities to a new place of abode before construction commences) was conducted in June 2000. It was it this time that the main Lord Winayagar statue was found to have deteriorated badly. The statue was not more than 600 IT III high, but had served the Community for a very long period of time. Much of the statu: had "crolled" and showed disfig Li rations. LL LLaaL aaaaCLLLLmaLL aLLLL LLLLLLaS L LHHLLLK LLLLLL LLLLL L new statue was required to be instilled.
A new Rajagopura II was constructed in place of the old. The new structure was built to a height of approximately 24 metres (72 feet) above ground level and is said to be the LLL LL aaL aLLLLCCSSSSS S LL LLLLLLLmtLLaLmmLmmL LLmmL LCLLLLLS HHKS LLt LaaaLaLLLLLLLaLLLLS aL La LsLEELLL aLLLLLLLaLH LLL LLLS LLLLLL Sanctum. The reconstruction also saw the addition of a new stand alone sancLLI TI for MILITLugan, Walli Elind Deivianai, Koshtums (boundary Wall sanctums) Were constructed for "Lingothbhavamurthy', 'Dakshinamurthi'. "Lakshmi Ganapathy', 'Dvinnukhil Ganapathy', "Weera Ganapathy', "Wishnudurga and "Brahmi". Additional bronze statues include a 'Pancha Muga Ganapathy',
இந்து ஒளி
 

"Nataraja'' and "Sivagami Ambal". A new Kodinari:LIT Awith a gold plated covering was also installed to measure up to the new dimensions of the Temple, -
Two large donations from two devotees and their families allowed the main Lord Winayagar Wir:Tian ELIT (sancturn tip) to be covered in gold as well as a full gold Angi" (gold covering) for the Ambal statue. The total gold used for the Iwo processes Wäs approximately 18 kilograms. Approximately 15 kilograms of gold froll One devotee was used for the Wimanam and a further 3 kilograms from another was used for the A Th:l statue.
In addition to the Temple rebuilding, the Committee also went on to rebuild an ancillary structure on the Western side of the Temple. The building among other things, was to house the priests as well as the office of the Singapore Ceylon Tamils' Association. The 2-storey building completed ahead of the 2003 Kumbhabishegan, has been designed to allow for future increase of floors. Renovations were als canTied Cut Con the Kalya na Mandapam (Wedding Hall), incorporating a lift as well as floor tile changes.
Many people within the Community as well as persons of different ethnic and religious backgrounds rallied to the call of contributions. The Temple construction, ancillary building and lift installation were completed for a handsome sum of SS7 million. This can be considered quite a feat with the present economic conditions of the country.
The Temple has colle a long way from the humble beginnings of an attap shed to a magnificent structure adorning the skyline of Singapore. The Community has taken great pride in ensuring that the small steps taken by their forefathers will not be washed away from the sandy plains of Singapore's shores. This monument of a building will hopefully be a new IIleeting place not only for the Hindus but for people of all races and religions.
On 7th Feb 2003, the Mahal Kur Inbhabishega T1 was held, On the same day, the Temple was given the distinction of being the second Hindu Temple to be marked as a historic site. It is the 72nd historic site marked by the National Heritage Board. Both Ceremonies were witnessed by Hon. Prime Minister Mr. Goh Chok Tong.
豪○ー。
சர்வசித்து வருடம் ஆடி = புரட்டாதி)

Page 46
குடமுழுக்கு கண்ட குமரன்.
சித்தாந்த பண்டிதர்வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
அற்புதமும் அறிவழகும் அருளுகிற தெய்வம்
ஆன்மிகச் செல்வர் பலர் அணைக்கின்ற தெய்வம் பொற்புடைய நன்மைபல புரிகின்ற தெய்வம்
பொன்றாத புகழுடைய புனிதமிகு தெய்வம் நற்குடியர் பலர் போற்றும் நலமான தெய்வம்
நாரியர்கள் தினமேத்தும் நன்மைதரு தெய்வம் விற்பனமும் வித்தகமும் விளைவிக்குந் தெய்வம்
வீறுமிகு தெய்வமது முருகனென்ற தெய்வம்
கொழும்புநகர் குடியுள்ள கும்பிடுநற் தெய்வம்
குற்றமிலார் தினம் கூடும் குவலயத்துத் தெய்வம் தழும்புபடு தனிச் சேவைதாம் புரியும் தெய்வம்
தனித்திருந்து தவம்புரியும் தண்டபாணித் தெய்வம் விரும்பிடுநல் லடியவர்கள் வினைதீர்க்குந் தெய்வம்
வித்தகமும் தத்துவமும் விளைவிக்குந் தெய்வம் கரும்புதரு சுவையெனக்குக் காட்டிநிற்கும் தெய்வம்
கணபதிக்குப் பின்பிறந்த கருணைமிகு தெய்வம்
கொம்பனித்தெரு முருகன் வாழி வாழி
கொடுக்குமிரு கரத்தோரும் வாழி வாழி அன்புடனே தொழுமடியார் வாழி வாழி
ஆதரித்து அரவணைப்போர் வாழி வாழி பண்புறு மந்தனர் குலத்தோர் வாழி வாழி
பசுக்குலமும் பத்தினியார் மேன்மை வாழி துன்புறுவோர் துயர் துடைக்கும் முருகன் வாழி
தூய கும்பாபிடேகம் வாழி வாழி
பாரினிலே பக்திநலம் பரவி வாழி
பாங்கான திருமுறைநற் புராணம் வாழி ஓங்கிடு ராஜ கோபுரமும் கலையும் வாழி
ஒடுங்கிய ஞானியருள்ளத் துணர்வும் வாழி பாங்கியர் இருவர் பெண்கள் பயனும் வாழி பாரினில் நல்லறங்கள் புரிவோர் வாழி தாங்கிடும் தனிக்கடவுள் தனிவேல் வாழி
தரணிதனிற் சிறந்த குடமுழுக்கும் வாழி!
ஒற்றுமையும் ஒன்றிடுநல் லுணர்வும் வாழி
ஒருமனதாய்ப் பணியியற்றும் உள்ளம் வாழி நற்செயல்கள் புரிந்திடு நல்லுரவோர் வாழி
நானிலத்தில் தூய பக்தி நலங்கள் வாழி விற்பிடித்த வேடர் தொழு முருகன் வாழி
விறல்வீரர் உடல் பிளந்த விறலும் வாழி கற்புடைய மனைவியர் தம் கடமை வாழி
காலமெல்லாம் முருகனருள் பெற்று வாழி
(இந்து ஒளி

ஆதரிக்க வாரும் செந்தில்நாதனே! (பஜனைப் பாடல்)
( சிவகவிமணி செல்வநாயகி முத்தையர்)
குன்றிலாடும் பாலனே கொம்பணித் தெரு முருகனே மன்று லாடி மைந்தனே மயிலுகந்த செல்வனே அன்ற லர்ந்த தாமரையில் அமர்ந்த கந்த நாதனே சென்று தொழ வரமருளும் அன்பு செந்தில் நாதனே!
அகம் குழைந்த சங்கரன் புயங்க மாலை பாடினான் புகுந்த ஏவல் காசநோய் அகன்று நன்மை தேடினான் இகம் பரம் இரண்டிலும் நலந் தரும் மகேசனே சுகந்த கந்த புஸ்பமே உகந்த செந்தில் நாதனே!
ஆதி நான் மறைத்திறம் அறிந்திலேன் அறிந்திலேன் காதலான செந்தமிழ் கருத்தையும் உணர்ந்திலேன் பேதை நான் தினந்தினம் பிதற் றலும் தணிந்திலேன் ஈது நீ பொறுத்தருள் இசைந்த செந்தில் நாதனே!
மூங்கை பால் இரங்கியே முழங்க வைத்த தேவனே தாங்க கொணாத வயிற்றுநோய் தனித்த சக்தி பாலனே ஏங்கி ஏங்கி ஏங்கியே எய்தினேன் என்ஈசனே திங் கெலாம் விலக்குவாய் சிறந்த செந்தில் நாதனே!
வேறு வேறு மந்திரங்கள் ஆறெழுத் தடக்க மாம் மாறு தேவ தேவியர் நின் வடிவிலே அடக்கமாம் கூறு பத்தும் ஆறுமான பேறு நல்கும் ஈசனே தேறும் என்னை ஆதரிக்க வாரும் செந்தில் நாதனே!
ஆழி வாய் இருந்தவள அருந்தவா என் ஆண்டவா காழி வாய் பிறந்துஞான கானமே மொழிந் தவா வாழி தாயர் சூழ வேண்டும் வர மெலாம் வழங்கவா ஊழிநாதன் பூசனை உவந்த செந்தில் நாதனே!
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே
ஈசனுடன் நானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடி, யார்கள் வினைதீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளிவிப்பு மணிம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுக மானபொருள் நீயருள வேண்டும்
ஆதியரு சராசரம் அமர்ந்த பெருமாளே.
சர்வசித்து வருடம் ஆடி - புரட்டாதி)

Page 47
மன்னாரிலுள்ள இலண்ட்ன் ரீகனகதுர்ச் ஆண்டு நிறைவு விழாவும், மாமன்ற பொன்விழா
エ三号
qureTitl+=1 盃靈冪"++ے 撃璽丁。 Ofi
ஜ
in
தம குரு தேசசக்தி சிவபூரீ எஸ். மனோகா சர்மா ஆசியுரை அங்குகிறார். அருகில், வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன், மன்னார் அரச அதிபர் திரு. அ. நிக்கொலாஸ் பிள்ளை, அவரது துணைவியார்
திருமதி செல்யாணி நிக்கோவாஸ் பிள்ளை
를 ဗွိုင္ငံမ္ပိ - – 手■
மன்னார் கட்டிடத் தினைக்களப் பொறியியலாளர் திரு.எம். மணிக்கவாசகர் பொன்விழா மலரை விமர்சனம் செய்கிறார்.
நிகழ்வில் கபேந்துகொண்டவர்களுள் ஒரு பகுதியினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

sகை அம்மன் இல்லத்தின் மூன்றாவது
சிறப்பு மலர் அறிமுக விழாவும் (15.07.2007)
彗
கலைவிழா நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய பிள்ளைகளுடன் திருமதி. செங்கைத்தினம்
வைத்திய கலாநிதி ஆ. அரசக்கோன் நன்றியுரை ஆற்றுகிறார்

Page 48
சிங்கப்பூர் பூரீ செண்பக விநாயகர் ஆலய நல்லை ஆதீன இராஜ கோபுரத்தின் மேல் தள தோற்றம்
சிங்கப்பூர், இலங்கைத் தமிழர் சங் நினைவுச் சின்ன
வாழ்த்து மடலைப் பெற்றுக்கொள்கிறார்
 

க விநாயகர் ஆலயத்தில் றிமுக விழா நிகழ்வுகள் (6.09.2007)
முதல்வர் ஆசியுரை
கத் தலைவர் கலாநிதி ஆர். தெய்வேந்திரன், மாமன்றத் தலைவரிடமிருந்து ம் ஒன்றையும், பொன்விழா மலரையும் பெற்றுக்கொள்கிறார்
பூசை வழிபாட்டில் கலந்து கொண்ட மாமன்றப் பிரதித் தலைவருடன் நல்லை ஆதீன முதல்வர்