கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2008.01-03

Page 1
காலாண்டிதழ்
 


Page 2
நாவலர் நினைவு தின
மாமன்றத் தலைவர் திரு. வி. கபிலாசபிள்ளை, விவேகானந்த சன விவேகானந்த சபை பொதுச் செயலாளருமான சிவஞானச்செல்வர் க
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் உரையார் செலுத்துவதையும், இந்து ஒளி நாவலர் நினைவுச் சிறப்பிதழின் முதற் திளைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் பெற்றுக்செ
== =ன்ை-ை ==
 
 
 
 

வைபவம் (08.12.2007)
ப தலைவர் திரு. ஏ.ஆர். சுரேந்திரன், மாமன்ற துணைத் தலைவி
இராஜபுவனரீஸ்வரன் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
핑 III
றுவதையும், வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் இறைவன பிரதியை மாமன்றத் தலைவரிடமிருந்து இந்து சமய கலாசார அலுவ ாள்வதையும் காணலாம்.

Page 3
爱洛※-兴...兴...※...※※※※-杀-洛※※※-※-兴...兴-兴-兴r}
zSySyYSyzSySyyyYyYKySySSYSy ySyyyyYyZ
சிவமயம்
பஞ்சபுராணங்கள்
தேவாரம்
-திருச்சிற்றம்பலம்மாட லாமண முரசெனக் கடலின
தொலி கவர் மாதோட்டத் தாடலேறுடை யண்ணல்கே தீச்சரத்
தடி களை யணிகாழி நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின் றெழு பாமாலைப் பாடலாயின பாடுமின் பக்தர்கள்
பரகதி பெற லாமே!
திருவாசகம் மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி
உள்ளவா காணவந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே யென்னுடை அன்பே
திருவிசைப்பா கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் கனகமா னிகைகலந் தெங்கும் பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சா
லெழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் தெய்வப் பதிவதி நிதியம்
திரண்டசிற் றம்பலக் கூத்தா உருவள ரின்பச் சிலம்பொலி யலம்பு
முன்னடிக் கீழதென் னுயிரே!
திருப்பல்லாண்டு நிட்டையி லாவுடல் நீத்தென்னை யாண்ட
நிகரிலா வண்ணங் களுஞ் சிட்டன் சிவனடி யாரைச் சீராட்டுந்
திறங் களுமே சிந்தித்து அட்ட மூர்த்திக்கென் னகம்நெக வூறும்
அமிர் தினுக் காலநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பதமதனை அறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலா கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்.
-திருச்சிற்றம்பலம்
இந்து ஒளி

c
O6. O3, 2O08
O விழிமின் எழுமின் நாடு கலங்குகின்றது; எமது மக்கள் கண்ணிரும் கம்பலையுமாக வாடுகின்றனர். எங்கும் அவர் களுக்கு ஏக்கமான நிலை. இந்நிலை மாற எல்லாம் வல்ல எம்பெருமான் அருள வேண்டும். அதற்காக எல்லோரும், பிறக்கும் புத்தாண்டில் எமது மக்களுக்கு ஆண்டவன் அருளால் விமோசனம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திப்போமாக!
சித்திரை மாதம் முதலாம் திகதியே எமக்குப் புத்தாண்டு. இது ஆண்டாண்டு காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்பற்றி வரப்பட்ட நடைமுறை யாகும். இது பற்றிக்கூட குழப்பமொன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர் சிலர். வேண்டுமா இந்த தேவையற்ற குழப்பம்?
கதிர்காமப் புனித பூமியின் புனிதம் பேணப்பட வேண்டும். அங்கு கூட எமக்கு பல சவால்கள். அது மட்டுமல்லாமல் திருச்சிக்கு கதிர்காமக் கந்தனைக் கூட்டிச் செல்ல ஒரு முயற்சி! அதுவும் எமது சமயத்தைச் சாராத ஒர் அரசியல்வாதியின் கூத்து இது. யாரிடம் சொல்வது? யாரைக் குறை கூறுவது? விடைகள் தெரியாது தடுமாற்றம். இதுதான் இன்றைய நிலை.
கலாநிதி வேலாயுதபிள்ளை ஐயாவை மீண்டும் நினைவு கூர்ந்து அவரின் எண்ணக் கருவூலமான இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி மாணவர் விடுதியின் பத்தாவது ஆண்டு நிறைவையும் ஒட்டி கலாநிதி வேலாயுதபிள்ளை நினைவுப் பேருரை நடத்தவிருக்கும் சமயத்தில் இந்த இதழ் மலர் கின்றது. கலாநிதி வேலாயுதபிள்ளை எமது மதத்தின் புனிதத்தை கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பேணி வந்தவர். அப் புனிதத்திற்கு மாசு படுத்தும் ஒரு சிறு விடயத்தையும் பொறுக்காதவர்; சீறி எழுந்து கண்டித்து அதனைத் தடுத்து நிறுத்தி வாழ்ந்தவர். அவருக்கு நாம் செய்யக்கூடிய நன்றிக் கடன் அவர் வழியில் வாழ்வதேயாகும்.
அரசியல்வாதிகளும் மற்றவர்களும் தங்கள் சொந்த நலனுக்காக எமது மதத்தை, எமது மதத் திருத்தலங்களை, தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராகப் போராடுவோம்; நாங்கள் சீறி எழ வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. நாங்கள், எமது மதத்தின் புனிதத்தை பாதுகாத்துப் பேணத் தவறினால், நாங்கள் எமது அடுத்த தலைமுறை யினருக்கும் அடுத்த சந்ததியினருக்கும் பெரும் துரோகம் செய்தவர்களாவோம். விழிமின் எழுமின்!
***************ళ్ల
c
ܡ%ܠܹܗ ళ్లు
·洛· -兴· ー※・ ・※。 ※·
ఆళ= SK“兴· -兴· -兴、 →8= -兴、
-※ー
сук
·洛· -兴· -兴、 се -兴、 -兴· -兴· -兴· -※ー K အဲ့)&• ce -兴· ※· -兴· t
·洛· -Же >Ko
·洛· -兴、 -兴· -※、
ఆశ <兴·
ܗ%ܗ ck ※· ※· 今悠· -兴· -杀、 <兴· >Ke 咲
-兴、 “兴、 “※· ※· сЖе ※· ※·
※· →&• ※·
zSyyyy yyyy S y SyyyySyySySSzYSS
சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 4
洛-兴...兴...※...※-※※...※※※-※-※※...※...※...※※※-※-兴...
<※>
-兴·
-※· *இந்தச் சுடரில். ※·
→8• X
* چS
* பஞசபுராணங்கள
ఫe மங்களம் தரும் சிவராத்திரி
ఫ్లe சிவராத்திரி சிந்தனை
ఫ్లe சிவலிங்கமும் தத்துவங்களும்
ఫ్ల கலாநிதி வேலாயுதபிள்ளையின் நினைவு
ఫ్ల• நந்தி தேவரின் பெருமையும்
நந்திக்கொடியின் வலிமையும் జ్ఞా" பத்தாண்டு நிறைவுபெறும் DIT GOOI 6J 6fl (65l ※*0 வெல்லும் கொடி <兴、 ஐ தடையறுதது எமையழைககும நாள இ9 மனித வாழ்க்கையின் புனிதமும்
ce இ. மகிமையும் மகத்துவமும்
ప్లేe bII'll qujis856Odoo
e சைவ இலக்கியங்களில் சைவ இ. சித்தாந்தத்தின் தோற்றமும் வளர்ச்சியும் XKo Ap இதிருஜந்தெழுத்து ఫ தமிழர் வாழ்வில் தடைகள் வந்தாலும்
சித்திரை பிறக்கும் స్త్ర சிறுவர் ஒளி - சிந்தனைக் கதைகள் స్థ மாணவர் ஒளி - பெரியபுராணக் கதைகள் ఫ్ల மாணவர் ஒளி - வாழ்க்கையில் சைவம் x 2 மாணவர் ஒளி- சுவாமி விபுலானந்தர் மாணவர் ஒளி - கூட்டுப் பிரார்த்தனை ఫ్ల• மங்கையர் ஒளி - அன்பு அறாது என் -兴 s * நெஞ்சு அவர்க்கு *9 மாமன்றத்தின் அஞ்சலி * பூநிகாஞ்சி காமாகூவி அம்பாள்
※·
தல வரலாறு
M2
e மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் ဎွိ வழங்கும் சைவ உணவு
o மன்னாரில் கண்காட்சி
ఫe Siva – Worship
-兴 “※” ※· C
அடுத்த சுடர் “※” es சர்வசித்து வருடம் ܡ%ܠܹܗ -兴、
“兴 | சித்திரை - ஆனி
※、
沿-兴...兴-兴...兴-兴-※-※-兴-兴...兴-※※※※※-兴※※...兴
1O
11
12
13
16
17
19
2O
22
22
23
24
27
28
32
36
38
(இந்து ஒளி
p

*******************ళ్లు
Afg క్యా=
வாழ்த் து 裳 அறனொடு அன்பும் வாழ்க அகிலமும் செழித்து வாழ்க 3% மறையவர் குழாத்தினோடு அடியவர் குழாமும் வாழ்க ఛ கறைமிடற் றண்ணலார் தன் கருணையு மருளுமோங்கி -ళ్ల இறையருள் தன்னா லெல்லா உயிர்களும் நீடுவாழ்க!
O 募 இந்து ஒளி' அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சர்வசித்து வருடம் தை - பங்குனி இதழ் மாசித் திங்கள் 23" நாள்
SS-2B ஆசிரியர் குழு :
பேராசிரியர் அ. சண்முகதாஸ் திரு. கந்தையா நீலகண்டன் திரு. க. இராஜபுவனிஸ்வரன் திரு. த. மனோகரன்
ஒரு பிரதியின் விலை e5UT 30). OO வருடாந்தச் சந்தா (உள்நாடு 12OOO ருடாந்தச் சந்தா ( }) ம்ே செலவு தனி)
வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம்
A.C. H. C. Stilth 91/5, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை,கொழும்பு-2, இலங்கை. இணையத்தளம் : http:/WWW.hinduCongress.org மின்னஞ்சல் : hinducongress @gmail.com தொலைபேசி எண் : 2434990, தொலைநகல் : 2344720
r இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில் N தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்
ஆக்கியோன்களுடையதே. الصر
Thai - Pankuni
AL, CEY LON HINDU, CONIGRESS
6th March 2008 Editorial Board :
Prof. A. Shanmugadas Mr. Kandiah Neelakandan Mr. K. Rajapuvaneeswaran Mr. D. Manoharan
Price: RS. 30.00 per copy Annual Subscription (Inland) Rs. 12O.OO
(Postage Exclusive) Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (including Postage)
AL CEY ON HINDU CONGRESS A.C.H.C. Bldg. 91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Website : http://www.hinducongress.org E-Mail: hinducongress Ggmail.com Telephone No. 2434990, Fax No. 2344720
Next issue :
Sithirai - Aani
Views expressed in the articles in Hindu Oli are those of the contributors.
冬-兴-※※※-※※※※※※-※※...兴-兴-兴-兴...兴-兴-兴-※
2. சர்வசித்து வருடம் தை- பங்குனி

Page 5
மங்கலம் தரு
முதுநிலை விரிவுரையாளர், இந்து நா
திருமதி நாச்சியா
சிவனருள் பெறும் ராத்திரி சிவராத்திரி ஆகும். சிவ் என்ற சொல்லுக்கு மங்கலம் என்பது பொருள். மங்கலப் பொருளான சிவம் அருளால் அடியவர்களை மங்கலமாக்கும் நாளே சிவராத்திரி. சிவராத்திரி பற்றிய பல ஐதிகங்கள் உள.
ஊழியின் இறுதியில் அண்டங்களை இருள் வந்துமூடிக் கொண்டது. அவ்விருளைப் போக்க வேண்டி உருத்திரமூர்த்தி சிவ லிங்கத்தை வைத்து வழிபட்ட இரவே சிவராத்திரி எனவும், திருப் பாற்கடலில் எழுந்த நஞ்சை உண்ட சிவனுக்கு தீங்கு நேரா வண்ணம் தேவர்கள் வழிபாடு செய்த இரவே சிவராத்திரி என்றும், மேலும் பிரமனும் திருமாலும் நான்தான் பெரியவன் என்று தம்முள் போர்புரிந்தபோது அகந்தையினால் அவர்கள் உள்ளம் இருண்டது போல் உலகமும் இருண்டதாகவும் இதனால் தேவர்கள் எல்லோரும் அஞ்சி நடுங்கியதாகவும், பிரமனுக்கும் திருமாலுக்கும் உண்மையை உணர்த்த வேண்டி சிவபெருமான் சிவலிங்க ஒளி வடிவாய் சுடர்விட்டுப் பிரகாசிக்க, ஒளிவடிவான சிவலிங்கத்தின் அடியையும் முடியையும் தேடிக் காணமுடியாத நிலையில் தம் செருக்கை நீக்கி சிவனைச் சரண்புகுந்து வழிபட்டதினமே சிவராத்திரி என்றும் புராண வரலாறு சொல்கிறது.
ஒரு சமயம் உமையம்மை விளையாட்டாக சிவனது கண்களைப் பொத்தியதாகவும் இதனால் உலகெல்லாம் பேரிருள் மூடியதாகவும் இந்நிலையில் தேவர்கள் சிவனை பூசை செய்த இரவாகவும், உமையம்மை பூசை செய்த இரவாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் ஒரு வேடனைப் புலியொன்று காட்டில் விரட்டிச் செல்லும் போது, உயிர் பிழைக்கவேண்டி வேடன் ஒரு வில்வமரத்தில் ஏறி இரவு முழுவதும் உறக்கமற்று வில்வமரத்து இலையை ஒவ்வொன்றாகப் பிடுங்கி கீழே போட்டுக் கொண்டிருந்ததாகவும், காலையில் மரத்தினின்றும் கீழே இறங்கி பார்த்தபோது சிவலிங்கம் இருப்பதையும் கீழே போடப்பட்ட இலைகள் இலிங்கத்தை அர்ச்சித்திருந்தமையும் காணப்பெற்றான். அன்றைய தினம் சிவராத்திரியாக இருந்தமையால் வேடன் அபுத்திபூர்வமாக (சிவராத்திரி என்று அறியாமலே) வில்வத்தைச் சொரிந்ததாலும் அவன் வீடுபெற்றான் என்பது புராணம் தரும் செய்தி.
விரதநாட்கள் புண்ணிய காலங்களாகும். இறைவனுடைய திருவருளை மக்கள் பெறும் சிறந்த காலங்கள் இவை. சாதாரண மனிதர்களால் இவை பற்றிய கருத்துக்கள் உலகத்தில் பரப்பப்பட வில்லை. இறை அருள் பெற்ற அநுபூதிச் செல்வர்களாலேயே விரத நாட்களின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. எனவே அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் குறிப்பிட்ட தெய்வங்களின் அருளைப் பெற்று உலக போகங்களையும் பிறவியின் பயனாம் வீட்டின்பத்தையும் பெற முடியும்.
சிவராத்திரி நித்தியசிவராத்திரி, பட்சசிவராத்திரி, மாத சிவராத்திரி, யோகசிவராத்திரி, மகாசிவராத்திரி என்று ஐந்து வகைப்படும். ஆண்டிலுள்ள இருபத்துநான்கு சதுர்த்தசிகளும்
(இந்து ஒளி
 

ம் சிவராத்திரி
செல்வநாயகம்
ரிகத் துறை, யாழ். பல்கலைக்கழகம்.
நித்திய சிவராத்திரியாக சிவபூசை இயற்றப்படுகின்றது. தைமாதம் கிருஷ்ண பட்சம் பிரதமை முதல் பதின்மூன்று நாள் பூசை பட்சம சிவராத்திரி. மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி முதல் திருதியை சித்திரைக் கிருஷ்ண அட்டகம் முதலியவை மாத சிவராத்திரி. திங்கட்கிழமை முழுவதும் அமாவாசையாக வந்தால் யோக சிவராத்திரி. மாசிமாத கிருஷ்ண சதுர்த்தியில் நள்ளிரவில் சிவ பெருமான் லிங்கத்தில் தோன்றினார். அதுவே மகாசிவராத்திரி யாகும். மகாசிவராத்திரியே சிவவிரதங்களில் தலைசிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. சிவராத்திரி இரவிலே உமாதேவியார் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய்து இறையருள் பெற்றதுடன் இவ்விரவிலே விரதம் இருப்போர் யாராயினும் அவர் மோட்சத்தை அடைய அருள்க என்று வேண்டிக் கொண்டதாகவும் அவ்வாறே இறைவரும் அருளினார் என சிவபுராணம் கூறும். ஆன்மீக அறிவின் மூலமே ஒருவன் விடுதலை பெறமுடியும். அதாவது முழுமை அடைய முடியும். அது இல்லையென்றால் அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும் துன்பத்தில் இருந்து விடுபடவே முடியாது. கடவுளிடம் நம் பிணைப்பு அதிகரிக்கும்போது நாம் எப்போதும் பக்தன் என்ற மனோநிலையுடன் இருக்கின்றோம். ஒருநாளில் நாம் கடவுளிடம் பக்தனாக நடந்து கொள்வது மிகக் குறைந்த நேரம்தான். ஒரு நாளின் பெரும் பகுதியை, தந்தையாக கணவனாக சகோதரனாக முதலாளியாக பணக்காரனாக படித்தவனாக இப்படியாக வாழ்ந்து களிக்கிறோம். ஆகவே இந்த உலகம், அதில் வாழும் உயிரினங்கள், இவைகளிடம் கொண்ட தொடர்பு கடவுளிடம் கொண்ட தொடர்பை விட வலுவானதாகத் தெரிகின்றது. இத்தகைய நிலையை தெய்வீகத் தொடர்பு டையதாகச் செய்யும் நிலையிலேயே விரதங்கள் அமைகின்றன.
நம்மைக் கடவுளிடமிருந்து பிரித்து வைத்திருப்பது மனம். மேலும் நம்மை கடவுளோடு இணைத்து வைப்பதும் மனம், தூய மனம் தெய்வீக விருத்தியை ஏற்படுத்துகின்றது. உலக விருத்தி களோடு கூடியமனம் அழுக்கு மனம், மனத்திலெழும் உலக உபாதிகளை ஒழிப்பதற்கு மனதில் தெய்வப்பற்றை வளர்க்க வேண்டும். தெய்வ விருத்தி ஏற்பட உதவுவது சத்சங்கம். மனிதனைத் தெய்வமாக்கும் வலிமையுடையதும் சத்சங்கம். காலதேச வர்த்தமானங்களுக்குக் கட்டுப்படாது யாண்டும் நிலைத்திருக்கும் இறைவனே சத். அவரோடு இணைந்திருக்க உதவுவது சத்சங்கம். பூசை கிரியைகளின் மூலம் மனத்தைப் பகவான் இடத்தில் செலுத்துவது சத்சங்கத்தின் தொடக்க நிலையாகும். புண்ணிய தீர்த்தங்களாடுதலும் புனித ஸ்தலங் களைத் தரிசித்தலும் இறையுணர்வை ஊட்டும் அடுத்தபடியாகும். ஆலயங்களுக்குச் சென்று எல்லோரும் ஒன்றுகூடி ஐக்கிய வழிபாடு செய்வது சத்சங்கத்தின் மற்றொரு நிலையாகும். “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்ற அநுபூதி வாக்கு சிந்தித்துச் செயற்படவேண்டியதொன்றாகும்.
3. சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 6
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்னும் திருவருட்பா சத்சங்கத்தின் இன்றியமையாமையை எடுத்துக் கூறுகின்றது. பக்தர்களும் யோகிகளும், ஞானிகளும், அநுபூதிமான்களும் கடவுள் ஞாபகத்தை நமக்கு ஊட்டுகிறார்கள். அத்தகைய சான்றோர் களைக் காண்பதும், அவர்கள் அருள்மொழி கேட்பதும், அவர்களை வணங்குவதும் அவர்களோடிருப்பதும் சிறந்த சத்சங் கமாகும். விரதநாட்கள் தெய்வீகத்திலே நம்மைச் சங்கமிக்கச் செய்யும் அருள் நிறைந்த நாட்களாகும். இத்தகைய தெய்வீக
/キ
சிவராத்திரி
மகாசிவராத்திரி என்றால் சிவனை வழிபடுவதற்கு மிகச் சிறந்த இரவு எனப் பொருள்படுகிறது. அவ்விரவு முழுவதும்சிறப்பாக நடுநிசியில் - இலிங்கோற்பவகாலத்தில் - சிவலிங்கப் பெருமானை அபிடேகித்து அருச்சித்து வணங்குவது மிகுந்த பலன் தரும் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
பரமசிவனது அறுபத்து நான்கு மூர்த்தங்களுள் ஒன்றாகிய இலிங்கோற்பவ மூர்த்தியே இலிங்கோற்பவ காலத்தில் வழிபடுதற்குரிய மூர்த்தமாகும். கர்ப்பக்கிரகத்தின் சுவரில் மேற்குப் பக்கத்தில் - கர்ப்பக்கிரகத்தின் உள்ளேயுள்ள சிவ லிங்கத்திற்குப் பின்புறமாக - இலிங்கோற்பவமூர்த்தியின் பிம்பம் இருக்கும். அதில் இலிங்கத்துள் ஒரு திவ்ய மூர்த்தி இருக்கும். அதன் சடா முடி இலிங்க வட்டத்துள் அடங்காமல் இருக்கும். அதன் பாதம் இலிங்கத்தின் அடியில் காணக்கூடியதாகவிராது. இந்த மூர்த்திக்கு கீழே ஒரு பன்றி வடிவத்தில் மூர்த்தியொன்று இருக்கும். மேலே அன்ன வடியில் இன்னுமோர் மூர்த்தி இருக்கும். இதுவே இலிங்கோற்பவ மூர்த்தியின் அமைப்பு. இந்த மூர்த்தம் எமக்கு என்ன சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது?
முழுப்பிரபஞ்சமுமே சிவலிங்கம் தான். இப்பிரபஞ்சத்துள் உள்ள சகல பதார்த்தங்களும் - நல்லது கெட்டது எல்லாமே - சிவசொரூபம்தான் என்று பூரீருத்ரம் கூறுகிறது.
சிவலிங்கம் வட்டவடிவமாயிருக்கிறது. வட்டத்திற்கு அடியுமில்லை; முடியும் இல்லை. அதுபோல் ஆதி அந்தம் அற்ற பொருள் சிவம் என்பதைச் சிவலிங்கம் உணர்த்துகிறது. சரியான வட்டமில்லாது முப்பரிமாண நீள் வட்டமாக இருக்கின்றது. கோள்களின் ஒழுங்குகளும் சரியான வட்டமாகவன்றி நீள் வட்டமாகத்தானே இருக்கின்றது.
தூர இடத்தில் உள்ள உறவினர் ஒருவர் எம்முடன் தொலைபேசியில் பேசுகிறார். அவர் அதில் சந்தோஷம் காண்கிறார். ஆனால் முழுத் திருப்தியடைவதில்லை.
ܢܠ
நன்மையை நாடிச் செல்லும் பாதை எப்போதும் உலக செல்வது எளிதல்ல. அதில் செல்லும் பலர் சறுக்கி விழு ஆச்சரியம்! நல்ல பண்பாளராக உங்களை அமைத் விழுந்தாலும் பரவாயில்லை.
(இந்து ஒளி

நாட்களை நாம் தெய்வீக நிலையில் நின்று போற்றும்போது நாமும் தெய்வமாகின்றோம். சிவராத்திரி நாளில் நாம் சிவனை நினைத்து வழிபட்டால் நாமே சிவமாகின்றோம்.
சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினைமாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவர் சிவ சிவ என்னச் சிவகதிதானே.
சிந்தனை
நேரடியாக எமது உருவத்தைப் பார்த்தால்தான் திருப்தி என்ற நிலையில் எமது உருவத்தை நேரடியாகப் பார்க்க வருகிறார். அவ்வாறே உருவமற்ற சிவனும் ஒரு உருவத்தோடு வந்து அணுக்கிரகம் செய்யும் போது எமக்குத் திருப்தி ஏற்படுகிறது. உருவமற்ற (அருவ) உண்மை, ஞானிகளுக்கே புரியும். உருவத்தைப் பார்த்துப் பார்த்து மகிழும் எமக்குச் சிவனை உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகிறது. அதற்காகத்தான் உருவமற்ற பரமசிவன், அருவுருவமான இலிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்வியரூபம் காட்டும் இலிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவ்வாறு ரூபத்தைக் காட்டிய போதும், உண்மையில் தாம் அடிமுடியற்ற - ஆதியந்தம் அற்ற - ஆனந்த வடிவு என்பதை உணர்த்த எல்லையற்ற சோதி சொரூபமாக நிற்கிறார். இவ்வாறு சோதிலிங்கமாக உற்பவித்த இரவே, சிவராத்திரி.
இலிங்கோற்பவ மூர்த்தியின் காட்சி, பரம்பொருளது அருவ, அருவுருவ, உருவநிலைகளையும் ஆதியந்தமற்ற தன்மையையும் எமது சிந்தனைக்குக் கொண்டு வருகிறது.
விஷ்ணுவும் பிரமாவும் பன்றியாகவும் அன்னமாகவும் உருவெடுத்து அடி முடி தேடிய வரலாறு யாவரும் அறிந்தது. இவ்வரலாற்றின் தாற்பரியம் ஆதியந்தமற்ற பரம்பொருளானது சிருஷ்டி (பிரமனது தொழில்), பரிபாலணம்(விஷ்ணுவின் தொழில்) என்பவைகளைக் கடந்தபொருள் என்பதாகும். இவ்வாறு ஆதியந்தமற்ற பொருளை 'எனது சாமர்த்தியத்தால் அறிய முடியும் என்ற அகங்காரத்துடன் தேடினால் காணவே முடியாது என்பதே இக்கதையின் மிக முக்கிய பாடம். அகங்காரம் இல்லாது அன்போடு பக்தி செய்து உருகினால் பரம்பொருள் எங்களுக்கு அகப்பட்டு விடுவார். "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன்’
(நன்றி : இந்து சாதனம் - மாசி 2000)
நதில் கரடுமுரடாகவும் செங்குத்தாகவும் இருக்கும். அதில் வது அதிசயமே இல்லை. ஒரு சிலர் வெற்றி பெறுவதுதான் துக்கொள்ளுங்கள். அதற்காகவே நூறு தடவை தடுக்கி
- சுவாமி விவேகானந்தர்.
4. சர்வசித்து வருடம் தை- قصص عقدس

Page 7
சிவலிங்கமும்த
பிரதிஷ்டா கலாநிதி நயினை சுவ
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை யடையிலன்புடையானை யாவர்க்குமறி வொண்ணா மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சடையிற் கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே. உலகில் ஆரவாரம், ஆடம்பரப் பகட்டுகள், கட்டுப்பாடற்ற வாழ்வு ஆகியவற்றில் சிக்கித் தவிக்கும் மனிதனுக்கு வாழ்வைச் செம்மையாக்கிக் கொள்ள சமயசஞ்சீவியாகத் துணைபுரிவது சிவவழிபாடாகும். சிவபெருமான் இப்பிரபஞ்சத்தின் மூலமும் முதலுமாகத் திகழுகிறார். எங்கும் நிறைந்த சக்தியாக பல வடிவங்களில் வெளிப்படும் ஒளிமிகுந்த பேராற்றலாகத் திகழ்பவரும் அவரே.
"ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று மணிவாசகப் பெருமான் கூறியுள்ளதுபோல் இறைவன் தன் அடியார்களுக்கு அருள்பாலிக்க வேண்டித்தாம் நினைத்தபடி எல்லாம் வடிவேற்பார்.
குணமும் குறியும் கடந்த பேரொளியாகிய இறைவனை ஒரு குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்க மாகும். சிவலிங்க வழிபாடு மிகமிகத் தொன்மையானதாகும். உலகின் பல்வேறு இடங்களில் காணப்படும் சிவவழிபாட்டில் சிவலிங்க வழிபாடு சிறந்து காணப்படுகிறது.
இலிங்கம் என்பதற்குரிய பொருளைக் காரணம், சுப்பிரபோதம், வாதுளம் முதலான ஆகமங்கள் தெளிவாக எடுத்தியம்புகின்றன. ஆகமங்கள் வழிவந்த சித்தாந்த சாஸ்திரங்களும் இதனையே தெளிவுபடுத்துகின்றன. இலிங்கம் என்றால் அடையாளம் அல்லது சின்னம் என்ற பொருள்தரும். லி-லயம் அல்லது ஒடுங்குதல், கம்-வெளிவருதல் என்னும் கருத்துடன் பிரளய காலத்தில் பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒடுங்கி பின்னர் படைப்புக்காலத்தில் எதிலிருந்து மீண்டும் உற்பத்தியாகின்றதோ அதுவே இலிங்கம் என்று கூறப்படுகின்றது. சிவபெருமான் படைப்பு முதலான ஐந்தொழில்களாலும் பிரபஞ்சத்தைச் சித்திரிக்கின்றதால் சிவலிங்கம் எனப்பெயர் ஏற்பட்டது என்று வருணபத்ததி என்னும் நூல் கூறுகின்றது. “தேவர்கள் செல்வத்தை அடையும் பொருட்டு விசித்திர ரூபமாகிய மகாலிங்க மூர்த்தியை அபிஷேகம் செய்து வழிபட்டார்கள்” என்று ரிக்வேதம் சிவலிங்கம் பற்றிக் கூறியுள்ளது.
சிவம் என்னும் மெய்ப்பொருள் உயிர்களின் அறிவைக் கடந்து நிற்கும் இடத்து சொரூபநிலை என்றும், உயிருக்குயிராக உள்நின்று அவற்றை இயக்கும்போது தடத்தநிலை என்றும் சைவசித்தாந்திகள் இறைவனுக்கு இரு நிலைகளைக் கூறுவர். சொரூபநிலை என்பது சிறப்பியல்பாகும். இது கடவுளின் குணம், குறி, பெயர், உருவம் அற்ற நிலையாகும். மனம், வாக்கு, காயங்களுக்கு அப்பாற்பட்டு, சொரூபநிலையில் பரமசிவமாக விளங்கும் இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட கருணையினால்
(இந்து ஒளி
 

... O O O ததுவங்களும து:
sta 游 ாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்) 3్యక్తి
தடத்த நிலையில் உருவத் திருமேனி தாங்கி வருகிறார். இந்நிலையில்தான் அறுபத்துநான்கு மூர்த்தங்களைக் குறிப்பிடுவர். அறுபத்துநான்கு சிவமூர்த்தங்களில் ஆதிமூர்த்தம் சிவலிங்கமாகும்.
மனம், வாக்குக்கு எட்டாததாக அளவிடற்கரிய பேரொளி யாய்த் தனக்குவமை இல்லாதவனாய், குணங்குறி இலாததாக சாந்தமாக விளங்கும் கடவுள் ஆன்மாக்களின் தியான பாவனா நிமித்தம் திருமேனி கொள்கின்றார். இது அருவம், உருவம் அருவுரும் என்று மூவகைப்படும். கை, கால் முதலிய உறுப்புக்கள் இல்லாது மக்களின் கண் முதலிய ஐம்பொறிகளுக்குப் புலனாகாதது அருவத்திருமேனியாகும். சிவம், சக்தி, நாதம், விந்து என்னும் நான்கு தத்துவங்களும் இத்திருமேனியில் அடங்கும். இறைவழிபாட்டில் யோக நிலையிலுள்ளோர் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் காணவல்ல பக்குவமுடையவர் ஆவர். இவர்களுக்கு தத்துவவடிவாக அருவத்திருமேனி புலனாகும். இதனை நிஷ்களத்திருமேனி என்றும் கூறுவர். அவயங்கள் ஏதுமில்லா இலிங்கமே நிஷ்கள திருமேனி ஆகும். நிஷ்களமாகிய இலிங்கம் ஆழ்ந்த தத்துவப் பொருளை உணர்த்தும் கடவுளின் அடையாளமாகும்.
தலை, உடல், கை, கால் முதலிய உறுப்புக்களோடு கூடி மக்களின் ஊனக்கண்ணுக்கு புலனாவது உருவத்திருமேனி ஆகும். ஐந்தொழில்களைச் செய்யும் பொருட்டும், பக்தர் தியான பாவனை செய்யும் பொருட்டும், வேதாகமங்களின் பொருளை உணர்த்தவும், ஆன்மாக்களுக்கு போகத்தைக் கொடுத்து, பாசத்தைக் கெடுத்து முக்தியை அழிக்கவும் இறைவன் உருவத் திருமேனி கொள்வான் என்று அருணந்திசிவாச்சாரியார் கூறுகின்றார். இதுவே சகளத்திருமேனி என்றும் கூறப்படும். இவ்வாறு உருவத்திருமேனி கொள்ளும் இறைவனுக்கு இருபத்தைந்து வடிவங்கள் கூறப்படுகின்றன. சந்திரசேகர மூர்த்தம், நடராஜமூர்த்தம் முதலியன சகளத்திருமேனிகளாகும். மனிதன் இயற்கையானதும், முழுமையானதுமான வாழ்க்கையை வாழ்ந்து, வேண்டிய இலட்சியத்தை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு பெற உருவ வழிபாடே சிறந்த சாதனமாக உதவுகிறது. கட்புலனாகாத அருவத்திருமேனிக்கும், கட்புலனாகும் உருவத்திருமேனிக்கும் இடைப்பட்டதே அருவுருவத்திருமேனி ஆகிய சகளநிஷ்களதிருமேனி ஆகும். உருவத்துக்கு வேண்டிய உறுப்புக்கள் இன்மையால் அருவமாயும், கண்ணால் கண்டு கையால் உணரத்தக்கதாக இருப்பதால் உருவமாயும், இருநிலையில் கலந்திருப்பதே அருவுருவம் ஆகும். இந்நிலையில் இறைவன் சதாசிவமாக விளங்குகிறான். உருவநிலையில் மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன் ஆகவும் அருவுருவநிலையில் சதா சிவனாகவும் விளங்குகின்றார்.இச்சதாசிவ வடிவமே சிவலிங்கம் எனப்படுகிறது. சகளம் நிஷ்களம் ஆகிய இரண்டும் அமையப் பெற்ற முகலிங்கமே சகளநிஷ்கள திருமேனி எனக் கொள்வர்.
சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 8
இவ்விலிங்க வடிவத்தினுள்ளே ஒன்பது திருமேனி வடிவங்கள் அடங்கியுள்ளன எனத் திருமந்திரம் கூறுகின்றது.
"மலர்ந்த வயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஜம்முகன் பரவிந்து நாதம் நலந்தருஞ் சிவன் வடிவாகி மலந்தரு லிங்கம் பராநந்தியாமே” உருவமற்ற கடவுள் எல்லாப் பொருள்களிலும் வியாபித்து அவற்றுள் மறைந்தும் எல்லாவற்றுக்கும் நாயகமாகவும் விளங்குகின்றார். இதிலிருந்து பல தத்துவங்கள் உருவாகின. சிருஷ்டிக்காலத்தில் சாந்திதத்துவமும், சாந்தி தத்துவத்திலிருந்து சக்தி தத்துவமும் தோன்றியது. பின் ஒவ்வொன்றிலிருந்து மற்றொன்றாக முறையே நாதம், பிந்து தோன்றின. சிவலிங்கத்தில் பீடமாக உள்ள பகுதி பிந்து என்னும் தத்துவத்தையும், லிங்கமாக உள்ள பகுதி நாதம் என்னும் தத்துவத்தையும் குறிக்குமெனவும் நாதவிந்து வடிவான இவ்விரண்டையும் ஒன்றாகச் சேர்த்தலே பிரதிஷ்டை என்றும் “யோகஜம்” என்ற ஆகமம் கூறுகின்றது. இத்தத்துவத்திலே பிந்துவே மனோன்மணி என்றும், அதிலிருந்து ஈஸ்வரனும், ஈஸ்வரனில் இருந்து மகேஸ்வரனும், அவரிடம் இருந்து விஷ்ணுவும், விஷ்ணு தத்துவத்திலிருந்து பிரம்மாவும், அவரிடமிருந்து தேவர், ரிஷிகள், தானவர்கள், பல்வேறு ஜீவராசிகளும் உண்டாகின என்றும் கூறப்படுகின்றது.
இத்தத்துவங்களில் முதல் மூன்றாகிய இலிங்கம், சாந்தி, சக்தி ஆகியவை சொல்லால் விபரித்து உணர்த்த முடியாதன. உருவமற்றன. இதனை நிஷ்களம் என்று சிற்ப ஆகம நூல்கள் கூறுகின்றன. சிவமே சகளம் எனப்படுகிறது. நாதம், பிந்து ஆகிய இரண்டும் சகளநிஷ்களம் எனப்படுகிறது. நாதமே இலிங்க வடிவமாகும். பிந்துவே பீடம் என்ற ஆவுடையார் ஆகும். இலிங்கம் சிவரூபம், யோனி சக்திருபம் - இவை இரண்டும் நெருப்பும் சூடும் போல ஒன்றாக விளங்கும். தியானம், பூஜை செய்தற் பொருட்டு இவை இலிங்கம் - யோனி என்ற பாகுபாட்டுடன் விளங்குகின்றன. இத்தகைய தத்துவங்கள் நிறைந்து விளங்கும் இலிங்கமானது சலம் (அசைவது), அசலம் (அசையாதது), சலாசலம் (அசைவதும் அசையாததும்) என மூவகைப்படும். ஆகம முறைப்படியும் சொல் லப்பட்ட அளவுகளுக்கு அமைய இலிங்கமொன்றை அமைத்து ஆலயத்தில் ஸ்திரமாக பிரதிஷ்டை செய்யப்படும் இலிங்கமும், தானாகத் தோன்றிய சுயம்புலிங்கமும் அசலலிங்கம் எனப்படும்.
இஷ்டமான இடங்களுக்கு இஷ்டமான நேரத்தில் எடுத்துச் செல்லக்கூடியதாக அமைக்கப்படும் இலிங்கம் சலலிங்கமாகும். இது வீடுகளில் வைத்துப் பூஜிக்கப்படுவதாகும். இரத்னம், ஸ்படிகம், உலோகம், கல், மரம், மண் இவற்றாலான இலிங்கங்கள் இவ்வகையைச் சேர்ந்தன.
உரிய இடத்தில் நிலையாக நிறுவப்பட்டதுபோல் தோன்றுவதும் ஆனால் எடுக்கவும் வைக்கவும் கூடியதாக உள்ள இலிங்கம் கலாசலம் எனப்படும். கல்லால் செய்யப்பட்டதும், பீடம், ருத்ரபாகம் ஆகிய இரண்டும் உடைய இலிங்கம் இவ்வகையைச் சார்ந்தது ஆகும். -
மேலும் இலிங்கங்கள் ஆன்மார்த்தலிங்கம், பரமார்த்தலிங்கம் என இருவகையாக நோக்கப்படும். சிவதீக்ஷா முடிவில் ஆசாரியரால் கொடுக்கப்பட்ட இலிங்கம் ஆன்மார்த்தலிங்கமாகும். பூஜிக்கும் தனக்கு மாத்திரம் பலன் கொடுப்பதால் ஆன்மார்த்தம் எனப்படுகிறது.
பரார்த்தலிங்கம் ஐந்து வகைப்படும். பிறருக்காக ஆலயத்தில்
(இந்து ஒளி

வைத்து ஆசாரியரால் பூஜிக்கப்படுவது பரார்த்தமாகும். ஆலயத்தில் நாம் வழிபாடு செய்வது இவ்வகை லிங்கமே. கயம்புலிங்கம் - தானே தோன்றியது. காணலிங்கம் - விநாயகர் முருகன் போன்ற த்ெய்வங்களால்
உருவாக்கப்பட்டது. திவ்ய அல்லது தெய்வீகலிங்கம் -பிரம்மா, விஷ்ணு, தேவர்களால் உருவாகியவை. அரிஷலிங்கம் - ரிஷிகளால் போற்றப்பெற்றவை. மானுஷலிங்கம் -மானுடர்கள் நிறுவியவை. என்பனவே ஐவகைப் பரார்த்தலிங்கங்களாகும்.
மணல், அரிசி, அன்னம், ஆற்றுமண், சாணம், வெண்ணெய் சந்தனம், ருத்திராக்ஷம், பூ, சுடர்ச்சம், வெல்லம், மா ஆகிய பொருட்களால் இலிங்கம் அமைத்து வழிபட்டு, வழிபாடு முடிந்ததும் நீக்கப்படுவது “க்ஷணிகலிங்கமாகும்”. இவ்விதம் அமைத்து பூஜிக்கப்படும் கூடிணிகலிங்கம் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சித்திகளைக் கொடுக்கவல்லது என்று பல நூல்கள் மூலமாக அறியமுடிகிறது. குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுவதால் இவை இப்பெயர் பெற்றன. இவ்வாறான கூடிணிகலிங்கம் ஒன்றைக் கொண்டோ இஷ்டலிங்கம் ஒன்றைக் கொண்டோ மந்திரம், கிரியை, பாவனை மூன்றாலும் செய்யப்படுவது ஆன்மார்த்த வழிபாடாகும். ஆன்மார்த்த பூஜையினை குருவழிமூலம் பெற்று அதன்படி நடந்தால் சிறந்தபயன் உண்டாகும். பரார்த்தலிங்க பூஜை ஆலயங்களில் ஆசாரியபிஷேகம் செய்யப்பெற்ற ஆசாரியர் களினால் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகிறது. தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், பித்தளை, உருக்கு, ஈயம் ஆகிய உலோகங்களில் செய்யப்படும் இலிங்கம் “லோகஜ லிங்கம்” ஆகும். இவ்வண்ணமே முத்து, பவளம் வைடூரியம், ஸ்படிகம், புஸ்பராகம், மரகதம், நீலம் இவற்றால் செய்யப்படுவது *ரத்னஜலிங்கம்” எனப்படும். மேலும் சந்தனம், கருங்கல், வில்வம், தேவதாரு, அசோகம் முதலான மரங்களில் செய்யப்படுபவை “தாருஜலிங்கம்” என்று அழைக்கப்படும். நர்மதை முதலான புண்ணிய நதிகளில் கிடைக்கும் இலிங்கம் பாணலிங்கம் ஆகும் பாணாசுரன் என்னும் அரசன் சிவபெருமானிடமிருந்து தான் பெற்றுப் பூஜித்த இலிங்கங்களை சிவபூஜை முடிவில் புண்ணிய நதிகளில் சேர்த்துவிட்டான். இதுவே பாணலிங்கம் என்றும் கூறப்படுகிறது. பாணம் என்றால் நீர் என்றும் பொருள்தரும். பாணலிங்கமும் சுயம்புலிங்கமே. சுயம்புலிங்கங்களுள் உன்னத பெருமை பெற்றவை ஜோதிர்லிங்கங்கள். சிவன் ஜோதிவடிவாகக் காட்சி அளித்து எழுந்தருளிய தலங்களே ஜோதிர்லிங்க தலங்களாகும். பாரதம் முழுவதிலுமாக பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் அமைந்துள்ளன. இவற்றைவிட இயற்கையின் ஐந்து கூறுகளையும் ஐந்து இலிங்கமாக வழிபாடு செய்யும் மரபும் உள்ளது. பாரதத்திலே பஞ்ச பூதத்தலங்கள் தெய்விகம் பெற்று விளங்குவது இதற்கோர் எடுத்துக்காட்டாகும்.
(1) மண்லிங்கம் - திருவாரூர் (2) நீர்லிங்கம் - திருவானைக்கா (3) அக்கினிலிங்கம் - திருவண்ணாமலை (4) காற்று - திருக்காளத்தி (5) ஆகாயம் - சிதம்பரம்
நமது நாட்டிலும் சிவாலயங்களில் பஞ்சபூதலிங்கங்கள் அமைத்து வழிபாடு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வசித்து வருடம் தை- Lق سue5eسD{

Page 9
நமது நாட்டில் காணப்படும் சிவாலயங்களில் திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல்பெற்ற திருக்கேதீச்சரம், திருகோணேஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம் மற்றும் ஒட்டிசுட்டானிலும், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலும் காணப்படும் சுயம்புலிங்கமாகத் தோன்றிய தான்தோன்றியீஸ்வரர் ஆலயங்களும் குறிப்பிடத்தக்கன.
“ஆபா தாலநப ஸ்தாலந்த புவநப்ரஹ்மாண்டமாலிஸ்புரத்ஜ்யோதி ஸ்படிகலிங்க மெளலிவிலஸத் பூர்ணேந்து வஜ்தாம்னாத ஆஸ்தோ காப்லுதம் ஏகம் ஈசம் அநிசம் ருத்ராவாகம் ஜதுன் த்யாயேத் ஈப்ஸிதசித்தயே அத்ருதபதம் விப்ரோபிஷிஞ்சேத்சிவம்.”
பாதாளம் முதல் ஆகாய பரியந்தம் எல்லையில்லாத அநந்த ஸ்வரூபமாகப் பிரகாசிக்கின்ற ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணுகிறேன் என்று சொல்லுகிறது.
ஸ்படிகலிங்கம் நிர்லிப்பதமானது. அதற்கு ஒரு வர்ணமும் சொல்லமுடியாது. சுத்தமானது. எந்த வஸ்துவை அதில் அதில் வைக்கிறோமோ அதனுடைய பரிணாமத்தை அது அடையும். குணதோஷம் இல்லாதது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக உள்ளதோ அப்படி ஸ்படிகலிங்கமும் இருக்கிறது. அதன் சிரசில் பூர்ண சந்திரகலை இருக்கிறது.
சகல பிரமாண்டமும் சிவலிங்கம். அபிஷேக காலங்களில் இப்படித் தியானம் பண்ண வேண்டும். மேற்படி ஸ்லோகத்தில் பூரீ ருத்ரத்தில் அதுதான் சொல்லப்பட்டுள்ளது. ஸர்வ பதார்த்தங்களும் நல்லது கெட்டது எல்லாம் பகவத் ஸ்ரூபபம் என்று பூரீ ருத்ரம் கூறுகிறது. இலிங்கோற்பவமூர்த்தியின் பெருமை அந்த ஸ்லோ கத்தில் கூறப்படுகிறது. வட்டமான ஸ்வரூபத்திற்கு அடிமுடியில்லை. ஆதிஅந்தமில்லை. மற்ற வடிவங்களுக்கு இவை உண்டு. ஆதிஅந்தமில்லாதது என்பதையே லிங்காகாரம் காட்டுகிறது.
சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்ற ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆகாயத்தை நோக்கி அதாவது உச்சியில் ஒரு முகமும் ஏனைய நான்கு முகங்களும் நான்கு திக்குகளையும் நோக்கி அமைந் துள்ளன. இங்ங்ணம் நான்கு முகங்களும் கொண்டு விளங்குவது முகலிங்கமாகும். இது சகளநிஷ்களத் திருமேனியாகும். இவ்உச்சி நோக்கிய ஈசான முகத்திலிருந்து இருபத்தெட்டு சைவாகமங்களும் ஏனைய நான்கு முகங்களிலும் இருந்து நான்மறைகளும் சிவ வடிவங்களும் தோன்றின என்பர்.
நன்மைகளை மக்கள் அடையும் பொருட்டுக் கூறப்படும் ஆகம விதிமுறைகளுக்கும் இலக்கணங்களுக்கும் அமைவாகவே கோயில்கள் விக்கிரகங்கள் யாவும் அமைய வேண்டும்.
சிவலிங்கமானது மூன்று கூறுகளை உடையது. அடிப்பாகம் நாற் கோணவடிவமாய் நிலத்திற்குத் தலைவனான படைப்புக் கடவுளாய் பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்திமபாகம் எட்டுப்பட்டமாகவும் திருமாலின் எட்டு சக்திகளும் அதனோடு பொருந்தி இருக்கும் ஆவுடையார் எனப்படும். 'ருத்ரபாகம்’ (பாணம்) மேலுள்ள பாகமாகும். நெருப்பிற்குத் தலைவனும் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய முத்தொழிலுக்குத் தலைவனான சிவபாகம் ஆகும்.
பூமிக்கு அதிபதியான பிரமபாகம், பூமிக்குள் மறைந்து ஒடுங்கி நிற்கும். நீருக்கு அதிபதியான திருமாலின் பாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்து நிற்கும். நெருப்புக்கு அதிபதியான சிவபாகம் சோதியாய் நின்ற இலிங்கோற்பவ திருமேனி மேலோங்கி சோதிபோல் ஒளியுடன் இருக்கும்.
(இந்து ஒளி

மானுஷலிங்கம் பன்னிரண்டு வகைப்படும். அவற்றைச் செய்வதற்கு விரிவான இலக்கணங்கள் உண்டு. கல்லிலே உளி கொண்டு செதுக்கி அமைக்கப்படுவது இந்த லிங்கம். இதனைச் செய்யும் போது உளியின் ஒலி கேட்காவண்ணம் இருக்க சுற்றிலும் வாத்ய இசையை எழுப்பி அதில் உளியின் ஒசை மூழ்கிவிடுமாறு செய்தல் பண்டைய வழக்கமாகும்.
இலிங்கத்திற்கும் பீடத்திற்கும் சிறந்த கற்களையே உபயோகிக்கவேண்டும். மலை, கடல், புண்ணிய தீர்த்தம், ஸ்தலம் ஆகியவற்றிற்கருகில் கிடைக்கும் குற்றமில்லாத கற்களையே எடுக்க வேண்டும் என்பன போன்ற இலக்கணங்கள் சிற்ப நூல்களில் இடம்பெற்றுள்ளன.
யாரொருவர் தினந்தோறும் சிவலிங்க பூஜை செய்யாமல் காலத்தைக் கழிக்கின்றாரோ அவர் மகா பாபங்களைச் செய்தவரா கின்றார். சகலவிதமான தானங்கள், பற்பல விதமான விரதங்கள், புண்ணிய தீர்த்தத்தில் நீராடல், யாகங்கள் முதலியனவும் சிவபூஜையும் சமமாகும் எனக் கூறப்படுகிறது.
சிவபெருமான் சிவலிங்கத்தில் எழுந்தருளி அடியார்கள் இடர்களைந்து முக்தியை அளிப்பவர் என்பதற்கு ஆதாரமாகப் பல அடியவரது வரலாறுகள் சான்றுபகர்கின்றன. வடதளியில் சிவலிங்கத்தை சமணர்கள் மறைந்துவிட்டு அவ்விடத்தில் சமணப் பள்ளி அமைத்திருந்தபோது இறைவன் அவ்வூர் அரசனிடம் “வாகீசன் நம்மைக் கண்டு வணங்க உண்ணா திருக்கிறான். நம்மை வெளிப்படுத்துக” என்று கூறி வெளிப்பட வைத்தான். சிவலிங்கத்தை சிவனெனவே வணங்கவேண்டும் என்பதற்கு இது தக்கதொரு உதாரணமாகும். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை வணங்கி என்றும் பதின்ாறு வயதாக இருக்க வரம்பெற்றார். கண்ணப்ப நாயனார் வரலாறும் சிவலிங்க மகிமையை எடுத்தியம்புகின்றது. பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடிய வரலாறும் சிவலிங்கத்தின் சிறப்பை நமக்கு எடுத்துக் காட்டி உணர வைக்கின்றது. ஜோதிர்லிங்கத்தின் இடையில் தோன்றியதால் இம்மூர்த்தி இலிங்கோற்பவர் என அழைக்கப் படுகிறார். சிவராத்திரி விரதம் சிவனுக்குரிய விரதங்களில் முக்கியமானதாகும். நான்கு ஜாமங்களும் நித்திரையை விட்டு சிவலிங்க பூஜை செய்து விரதமிருப்பது இவ்விரதமாகும். நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். வேடன் ஒருவன் தனக்கு மேலான தலைவனான இறைவன் இருப்பதை அறியாது புலி ஒன்றிடமிருந்து தப்புவதற்காக இலைகளைப் பறித்துப் போட்டான். அது கீழிருந்த இலிங்கத்தின் மேல் விழுந்தது. அதனால் அவன் மேலான சிவப்பேற்றை அடைந்தான். இவ்வாறான சிவராத்திரி விரதம் சிவலிங்க மகிமையை மேலும் உணர்த்துகின்றது.
சிவபெருமான் அறிந்தோம் என்பார்க்கு அறியப்படாமலும், அறிந்திலோம் என்பார்க்கு அறியப்பட்டவருமானவர் என்று கேனோபநிடதம் கூறுகின்றது.
கலியுகத்தில் சிவலிங்க பூஜையானது மிகவும் சிறப்புடைய தாகும். சிவபூஜைக்கு இணையானது வேறோன்றுமில்லை. பக்தி முக்திகளை அளிக்கக் கூடியதாகும். பலவிதமான ஆபத்துக் களையும் விலக்கக்கூடியதுமான சிவலிங்கத்தை முறைப்படி பூஜிப்ப வர்கள் சிவசாயுஜ்யத்தை அடைவர் என்பதும் உண்மையாகும்.
(நன்றி : நவநாதம் -நாவலப்பிட்டி பூரீநவநாதசித்தர் சிவாலயம்
மகாகும்பாபிஷேக சிறப்பு மலர் : 1998)
7. சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 10
ଶ୍ରେ:
R
ar
LLLLLLLLLLLLLLLLLLGLLLGLLGGLGLLGLGLGTGLLLGLLGLLGLLLLL
இரத்மலானை மாணவர் விடு வைத்திய கலாநிதி க. வேலாயுத
சமயப் பணியுடன் சமூகப் பணியையும் முன்னெடுத்துச் செல்லும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பராமரிப்பில் இயங்கி வரும் இரத்மலானை இலவச மாணவர் விடுதி இவ் வருடம் (2008) மார்ச் மாத 15ஆம் திகதியன்று பத்தாண்டுகளை நிறைவு செய்து கொள்ளுவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
பத்து வருடங்களுக்கு முன் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சமூக நலன் குழுத் தலைவராகவிருந்த வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை வசதி குறைந்த மாணவர்களுக்கு ஒரு விடுதி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி, அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு அரும்பாடு பட்டவர். மாணவர் விடுதி வேலைகள் பூர்த்தியாவதற்கு முன்னரே 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். எனினும், அவரது விருப்பம் 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதியன்று மாணவர் விடுதி ஆரம்பமாகியதன் ஊடாக முழுநிறைவு பெற்றிருப்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம். அந்த வகையில் இவர் மாணவர் விடுதியின் தந்தை என்று சிறப்பித்துப் போற்றப்படுகிறார்.
இவர் 1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதியன்று உரும்பிராய் கிராமத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலையிலும், உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்ற பின்னர், யாழ் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். கொழும்புமருத்துவக் கல்லூரியில் இணைந்து மருத்துவத் துறையில் பட்டம் பெற்றார். காலி அரசினர் வைத்திய சாலை, கொழும்பு கண் வைத்தியசாலை ஆகியவற்றில் பணியாற்றியிருக்கிறார். கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் வைத்திய நுண்ணுயிரியல் துறையிலும் சமூக சுகாதார நலத் துறையிலும் டிப்ளோமா பட்டத்தைப் பெற்றவர். அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலை, லேடி றிட்ஜ்வே ஞாபகார்த்த சிறுவர் வைத்தியசாலை ஆகிய வற்றில் சமூக சுகாதார நல நுண்ணுயிரியல் துறை ஆலோசகராகவும், கொழும்பு மருத்துவக் கல்லூரியில்
துறை ஆலோசகராகவும், பின்னர் முதுநிலை விரிவுரை
யாளராகவும், யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் பகுதிநேர விரிவுரையாளராகவும் சேவையாற்றி யிருப்பதுடன், உலக சுகாதார நிறுவனத்தின் அழைப்பை ஏற்று பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLCLLLLLLLLGLLLLLLLGLLLLLLLLTLLLLLTLLLLGC
தியின் பத்தாண்டு நிறைவும் பிள்ளை அவர்களது நினைவும்
சிறப்புச் சொற்பொழிவுகளையும் ஆற்றியி ருக்கிறார். இவர் மருத்துவராகக் கடமை யாற்றியதன் ஊடாக சிறப்பாகச் சேவை யாற்றியவர். தனது மருத்துவப் பணிக்கு மேலதிகமாக, சமய சமூகநல சேவைகளிலும் அதிக ஈடுபாடு கொண்டு பெரும் பங்களிப்புச் செய்துவந்தவர். ஈழத்து திருநெறித் தமிழ் மன்றத்தின் ஸ்தாபகராகவும், பின்னர் அதன் உபதலைவராகவும் செயற்பட்டவர். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவ ராகவும், கொழும்பு விவேகானந்த சபை, இந்து வித்தியா விருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும், இலங்கை ஞானசம்பந்தர் இல்லத்தின் காப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது பெருமுயற்சியின் காரணமாக இயங்கத் தொடங்கிய இரத்மலானை மாணவர் விடுதி அமைந்துள்ள மண்டபத்திற்கு “வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை நினைவு மண்டபம்” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாற்பது மாணவர்களுடன் ஆரம்பமான இந்த மாணவர் விடுதியில் இன்று நூற்றிஐம்பது மாணவர்கள் தங்கியிருந்து கல்விகற்று வருகிறார்கள் என்பது ஒரு சிறப்பான தகவலாகும். இந்து மாமன்றத்தின் விடுதிப் பணியின் இரண்டாம் கட்டமாக சிறுபருவ பெண் பிள்ளைகளுக்காக “சக்தி இல்லம்” என்ற பெயரில் புதிய விடுதியொன்று 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
இரத்மலானை மாணவர் விடுதியின் ஆண்டு நிறை வின்போது வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளையின் சேவையைப் போற்றும் வகையில், இவரை நன்றியுடன் நினைவுகூர்ந்து இந்து மாமன்றம் வருடந்தோறும் நினைவுப் பேருரையை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. தனது வளர்ச்சிப் பாதையில் பத்தாவது ஆண்டு நிறைவு பெறும் இரத்மலானை மாணவர் விடுதி, அமரர் க. வேலாயுதபிள்ளை அவர்களை என்றென்றுமே நினை வூட்டிக் கொண்டிருக்கும் ஒரு சின்னமாகத் திகழுகிறது என்று சொல்லலாம்.
இந்த இரு விடுதிகளும் மாமன்ற விடுதிகள்,முதியோர் இல்லக் குழுவின் பங்களிப்பில் சிறப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக விடுதிகள் குழுத் தலைவர் திரு. மா. தவயோகராஜா, குழுச் செயலாளர் திருமதி அ. கயிலாச பிள்ளை ஆகியோரது தீவிரமான கவனிப்பும், இவர்களுடன் இணைந்து விடுதிகள் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் ஆற்றிவரும் சேவைகளும் பெரிதும் பாராட்டத்தக்கது.
So
TLLLLLLLLLLTLTLLLLLTTLLTTGLTGTLLTLLLLLLL
8. சர்வசித்து வருடம் தை- ug:
al

Page 11
நந்தி தேவரின் நந்திக் கொடியி
சர்வதேச இந்துமத குருபீடாதிபதி 'சிவாகம கலாநிதி
(தலைவர் - இலங்கை
“ஆதியிலும் திருநந்தி அனாதியிலும் திருநந்தி வாதனையால் விளையாட வருமிடமும் திருநந்தி! தீதிலாத திருநந்தி திகழ் பெருமை திசைமுகனார் ஒதிடினும் அவர்க்கு வாய் ஒருகோடி போதாதே!” என்று ஞானக்கூத்தர் நந்திதேவரின் பெருமைகளைக் கூறியிருக்கிறார்.
ஆன்மாக்களின் பாபங்களை, (வினைகளை) அறுப்பவர் என்பதனை.
“செம்பொருளாகமத் திறன் தெரிந்து நம் பவமறுத்த நம் நந்திவானவன்” என்று புகழப்படுகிறார்.
இந்துமதம் - சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம், கெளமாரம், செளரம் என்ற ஆறுபிரிவுகளைக் கொண்டது. இதில் முதன்மையானதான சைவ சமயத்தவர்கள் தமது முழுமுதற் கடவுளாக வழிபாடு செய்வது சிவபெருமானை. அந்த சிவனை வழிபடச் செல்ல முன்பு நந்திதேவரிடம் அனுமதி பெற்றே செல்லவேண்டும். அனுமதி கொடுக்கும் அதிகாரியாரியாக விளங்குபவர் நந்திதேவர். அதனாலே “அதிகார நந்தி” எனப் போற்றப்படுகிறார்.
'நந்தி' என்ற பதத்திற்கு சந்தோஷம் என்றும் ஒரு பொருளுண்டு. பிறரை சந்தோஷப்படுத்துபவரும் அவரே. 'ஆ' என்பது பசுவையும் குறிக்கும். நந்திக்கு முன்னால் 'ஆ' சேர்த்தால் 'ஆனந்தி' - எப்பொழுதும் ஆனந்தமயமாக இருப்பவர் நந்தி தேவர். எல்லாவற்றையும் கடந்ததும் ஒரு குறையும் இல்லாததுமான “சாரூப முத்தி” யைப் பெற்றவர் நந்திதேவர்.
இவருடைய அங்கங்களின் சிறப்புகளை திருவையாற்றுப் புராணம்.
மற்றிணையிலாக் கயிலை மலைநாதன் நந்திக்கு நெற்றிக் கண் நாலுயுயம் நெருப்புருவம் பிறை கொண்முடி சற்றுமொரு குறையில்லாச் சாரூபம் பணித்தருளிப் பெற்றியினால் அருட் கரிகைப் பிரம்பும் அருள் செய்தனனே! எனக் கூறுகின்றது.
எப்பொழுதும் ஆனந்தமயமாக இருக்கும் நந்திதேவர் மாபெரும் இசைக் கலைஞரும் கூட. முழவு எனும் இசைக் கருவியை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர். தாள இசைக் கருவிகளில் சிறந்ததான முழவு மந்த கதியோடு பொருந்தி
சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்களிடம் ஆர்வம் நின் எப்போதுமே களைத்து விடுவதில்லை. அதனால் அவ பெறுகிற
மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருபவன் நோயாளியாக இருக்க நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருபவனை
(இந்து ஒளி
 

A 6(56). DUID
AA ன் வலிமையும்
ழுநீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் J.
பிராம்மண சமாஜம்)
யமைகின்றபோது ஆடற்கலை சிறக்கும் என்பது அனுபவ
உண்மை.
ஆடல்வல்லானின் திருக்கூத்து இனிது இயங்க நந்திதேவர்
முழவம் (மத்தளம்) இசைத்ததாக பல குறிப்புகள் உள்ளன.
'நந்தி முழவு முழங்க மலைபெறுநங்கை மகிழ’
(கோயில் நான்மணிமாலை) 'நந்தி முழவம் கொட்ட நாதன் ஆடுமே”
(திருவிசைப்பா) நந்திதேவர் இறைவனிடமிருந்து நாட்டியக்கலையையும் பயின்று “அபிநய தர்ப்பணம்’ எனும் நாட்டிய கலைபற்றிய நூலை இயற்றியுள்ளார். இந்த நூல் வடமொழியில் உள்ளது. 325 சுலோகங்களைக் கொண்டது.
இவ்வாறு பல சிறப்புக்களையும், பெருமைகளையும் கொண்ட நந்திதேவனை இறைவன் வாகனமாகவும், கொடியாகவும் கொண்டுஅருள் பாலிக்கிறார்.
"ஊர்த்தி வால்வேள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்ஏறென்ப" என்கிறது புறநானூறு வாழ்த்து.
சிவனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் பெரும் பாக்கியம் பெற்றவர் நந்திதேவர்.
நந்திக்கொடி, வலிமை கொண்டது. மனதிற்கு அமைதியைத் தருவது, இந்துமதத்தின் தொன்மையை விளக்குவது, ஞானத்தை உண்டாக்குவது, தர்மத்தைக் காப்பது, சைவசமயத்தவர்களின் வழிபாட்டிற்குரியது.
இந்த நந்திக்கொடி ஒவ்வொரு இந்து ஆலய கோபுரங் களிலும், சமய கலாச்சார நிகழ்வுகளிலும் பறக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அயராது பாடுபட்டுவரும் எங்கள் அன்பிற்குரிய சிவநெறிச் செல்வர்” சின்னத்துரை தனபாலா (ஜே. பி) அவர்களை சைவ உலகம் என்றுமே பாராட்டும்.
இலங்கை அரசியலில் வரலாற்றில் ஓர் சாதனையாக இலங்கை நாடாளுமன்ற வளவில் நந்திக் கொடி பறக்க விட்டமைக்கு திரு. தனபாலாவும் முக்கிய காரணகர்த்தா.
ஆலய விழாக்களில், கலாச்சார நிகழ்வுகளில் நந்திக் கொடி யேற்றி இறை அருள் பெற்று மண்ணில் நல்லவண்ணம் வாழ்வோமாக !
றந்திருக்கும். ஆர்வத்துடன் வேலை செய்பவர்கள் ர்கள் நிறைய வேலைகளைச் செய்து பெரும் புகழும் rர்கள்.
மாட்டான். எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு சலிப்பு ாத்தான் பல வியாதிகள் சூழ்ந்திருக்கும்.
சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 12
  

Page 13
வாழ்நாட்பேராசிரியர், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,
பேராசிரியர் கலாநிதி அ. ཨ་མས་ལང་ལ་ཨ་མ་མ་།
சிவனுடைய கொடி நந்திக்கொடி. “சேவார் கொடிச் சிவனே” என்று மணிவாசகப் பெருமான் போற்றித் திருவகவலிலே (95) குறிப்பிடுகிறார். உரையாசிரியர் “ஆனேற்றின வடிவு எழுதப்பட்ட வெல்லும் கொடியினையுடைய சிவனே” என்று கூறுகிறார். தருமமே ஆணேறு வடிவெடுத்துச் சிவனுடைய கொடியிலே வந்தி ருப்பதாகக் கூறப்படுகின்றது. அக்கொடி அடியவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வெற்றிக் கொடியாக அமைந்துள்ளது. இதனால்தான் திருப்பள்ளியெழுச்சி முதலாவது பாடலிலே மணிவாசகப் பெருமான்,
"ஏற்றுயர் கொடியுடையாய் எமையுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே” என்று கூறுகின்றார். தூரத்திலேயே இறைவனுடைய கொடி தெரிகின்றது; ஆனேற்றினையுடைய கொடி ஆகையால் அது எப்பொழுதுமே வெற்றியைத் தரும் என்னும் நம்பிக்கையினை அடியவர்களுக்கு ஊட்டுகின்றது. அதுமாத்திரமல்லாமல் அது உயர்ந்து எல்லோருக்கும் தெரியக்கூடியதாக உள்ளது. இறைவ னுடைய கருணையை இந்த ஆனேற்றுக் கொடி உணர்த்துகின்றது.
தேவாரம் பாடிய நாயன்மார்களும் பிற அடியார்களும் இறைவனுடைய ஆனேற்றுக் கொடியினைப் பாடியுள்ளனர். சம்பந்தப் பெருமான்,
"வருமிடபக் கொடியுடையான்’ (12:10)
“செங்கண் ஏறணி வெல்கொடியான்’ (105:7)
“சேவுயருந் திண்கொடியான்’(29) என்றும், திருநாவுக்கரசு சுவாமிகள்,
"மேலூர்தி விடைக்கொடியார்’(216)
“சேவார்ந்த வெல்கொடியாய்” (246:9) என்றும், சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"சேவேந்திய கொடியான்” (828) என்றும் பாடியுள்ளனர்.
அடியவர்களாலே போற்றப்படுகின்ற நந்திக்கொடி எமக்குக் கண்ணுக்கினிதாகவும் மனத்துக்கு உறுதியாகவும் அமைகின்றது. அது பேணப்படவேண்டியது. அப்பணியைத் தன் வாழ்நாட் பணி யாகச் செய்துவருகின்றார் அன்பர் திருமிகு சின்னத்துரை தனபாலா அவர்கள். சிவ வழிபாட்டுக்காகவும் சிவ அலங்காரத்துக் காகவும் நந்திக்கொடிகளைத் தயாரித்து வழங்கி வருகிறார். அவருடைய பணி பாராட்டுக்குரியது. எங்கள் நன்றிக்குரியது. எமது சமயச் சின்னமாகிய நந்திக் கொடியினை உலககெங்கு முள்ள இந்து அடியார்களுக்கு வழங்கிவரும் அவர் எங்கள் சமயத்தைப் பேணும் பணியினையும் செய்துவருகிறார்.
சந்தோஷமாக வாழக் கற்றுக் கொண்டவன்தான் LOGoflg56OTTO5ů ílgoj5556ör Updgů LIu IGObGOT அடைகிறான்.
 

کرنا قارڈ بھارت کرنا بھرتی قتل کرتی
ALAAAAALAAAAALLAAAALLAA LALAASAe AALAAAAALLAAAASAAALLAAAAALLALAzEAEAAASAALSLALAAAAALLS ఛజ్జగిపోగషగి పోషిగిపోగ^^^^^^పోస్టో
S(). 泳冶
کرتی 还冶 済()。 s 翠兴 历(底 泳底 s )تار 岛(洽 岛()、
s کرتی 沃Oá 岛(斥 s "گر)ل リ()。 京)。 بغیر)؟ エ()。
قار) ہار) 澄)。 斎(Y。 弘迟 بھارت؟
汤(※
չյt 7: 3. தடையறுதது
SX ဋီဋီ க்கம் நாள் : تار) قرية எமையழைகசூ ந E. 京)。 O (8 流Y邸 弘迟 E. GoIĮ555 DIVo GoIII E. E. த. மனோகரன் i: 丘(瓦 *()* 域兴
' 2 懿 நகுலேஸ்வரப் பதியமர்ந்த திருவருளே சிவனே နိူ့် e ۔۔۔ ؟ 兴 ஐ நாடி வநத உணனடியா துயர்துடைப்பதெப்போ E. E. தடையுண்டு, கட்டுண்டு உனை நாடி வரவே E. தடையறுத்து எமையழைக்கும் நாள் எந்த நாளோ E. 岛(底 沅(※ ayg 3)ة 江沅 ass ஆ வளமான வட இலங்கை கோயில் கொண்ட சிவனே 3දී 蠶 வளமிழந்து மனந்தளர்ந்தோர் மகிழ்வடைவ தெப்போ နိူ့် e s k ಸ್ಟ್ರೆ ಯಾpಶ உந்தன் திருவடியை தரிசிக்க தடைசெய்து நின்று ಪ್ಲೆ: T வதை செய்து, அவதி செய்வோர் அடங்கும் நாள் எந்த நாளோ ஐ:
部冶 ۔ ۔ � (Yr 5. கீரிமுகம் மாறிடவே அருள் செய்த சிவனே ಟ್ವಿಟ್ಟಿ եշ" ": չ?" ": : கீரிமலை தீர்த்தத்தில் நீராடித் திளைப்பதெப்போ 3දී ဒွိ့် அந்நியமாய் நீயிருக்க எமைத் தடுக்கும் போது ဒွိ့် E. அதைத் தடுத்து எமை அணைக்கும் நாள் எந்த நாளே နိူ့် 済()、 泳Y低 s s
பழமைமிகு திருத்தலத்தில் குடியிருக்கும் சிவனே ಕ್ಲೆ: ရွီး பாதங்கள் துடைத்தெறியும் திருநாளும் எப்போ ဖွံ၊ : பண்டு தொட்டு சிறப்புடனே இருந்தருளும் நீ 蠶 பக்தியுடன் வருமடியார் துயர்களையும் நாள் எந்த நாளோ ရွီး
}° ;ᏅᎹ ai. ஐ; உலகமெல்லாம் உன் பெருமை ஒளிர்ந்திடவே சிவனே
உயர்வுடனே வாழ எமக்கருள் செய்வதுதான் எப்போ § இனியும் இந்த துன்ப நிலை தொடராது தடுக்க ಕೈ
bշ" ": ဒွိန္နီ இறைவா நீ மனமிரங்கி வந்திடும் நாள் எந்நாளே. 3දී
汪(※ 沢()。
LLEALLAeAAEALL cLeALLALAYesEAzALA
X、WW、W
AeAAeLeAzAAEAYLALAAAAALLAAAAALLAALLAAAALeAAAeAeAAA リ()、演\る澄高らYYー、法()、()、\
کیتھریڑھ کر )、ポ)、法()、()、()。ポ)、(Y%法(Yる澄\、(Y、MK、法澄。法()、(
ஆசையை மிகவும் சிறிய ஒரு விதையுடன் ஒப்பிடலாம். அது புள்ளியைவிடப் பெரிதாக இல்லாத ஒரு விதையிலிருந்து வளரும் பெரிய ஆலமரம் போன்றது.
- (96troooor முரீசாரதாதேவி.
சர்வசித்து வருடம் σω Φ- பங்குணி)

Page 14
மனித வாழ்க்கையின் புனித
OeOOOOOOmOmOO TMMTTTT TcTTT
இப்பரந்த நிலவுலகின் கண்னே எத்தனையோ எண்ணற்ற ஜீவராசிகள் பிறந்திறந்துழல்கின்றன. எல்லாவற்றுக்கும் மூல காரனர் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதிமயமான ஆண்டவனே. இன்றைய விஞ்ஞான யுகத்திலே விந்தைகள் நிறைந்த விநோதமான பல கண்டுபிடிப்புகள் நம்மை வியப்பி வாழ்த்துகின்றன. ஆனால் இந்த உடம்பை விட்டு உயிர் போவதை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ரியூப் மூலம் குழந்தை பிறக்க வழி செய்த விஞ்ஞானிகளால் இதை மட்டும் ஏன் செய்யமுடியவில்லை?
அதுதான் ஆண்டவனின் செயல். எல்லாவற்றையும் செய்த இந்த விஞ்ஞானிபால் உயிர் போவதைத் தடுப்பதற்கு மட்டும் எதுவுமே செய்யமுடியவில்லை. பரம்பொருளின் பெரும் புகழ் இதிலேதான் அடங்கியிருக்கின்றது.
ஒரு பானையைப் பார்க்கின்றோம். ஒரு மேசையைப் பார்க்கின்றோம். அது திடீரென்று வானத்திலேயிருந்து வீழ்ந்த ஒன்றா? இல்லவே இல்லை. பானையைச் செய்தது ஒரு குயவன். மேசையைச் செய்தது ஒரு தச்சன். ஆகவே ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இதை மனிதன் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் இறைவனை நாம் வணங்குதல் வேண்டும். அந்த எல்லையற்ற பரம்பொருளைச் சிந்தித்து வந்தித்துச் சேவிக்க வேண்டும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். இந்த நியதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் விதியை மதியால் வெல்லலாம். இதற்கு நல்லதோர் உதாரணம் மார்க்கண்டேயர்.
தனக்கு இறப்பு வரப்போகிறதென்பதை உணர்ந்து ஆண்டவனை இறுகப் பற்றிக் கொண்டார். உயிர் கவர வந்த இயமனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஈசனுக்கும் சேர்த்துப் பாசக் கயிற்றை வீசினான்; அழிந்தொழிந்தான்.
'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஒளவையார். இது ஒரு புனிதப் பிறவி. இதன் மகிமையை உணர்ந்து நாம் நமது வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். விலங்குகள் எல்லாம் ஐந்தறிவுள்ளவை. இந்த மனிதன் மட்டுமே ஆறறிவு உடையவன். ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு இருக்கும் ஒரே பிறவி மனிதன். ஆகவே இது தீயது இது நல்லது என்று பிரித்தறியும் வல்லமை படைத்த இந்த மனிதன் ஏன் நல்ல பாதையில் செல்கின்றானில்லை? நினைக்கவே அசிங்கமாக இருக்கின்றதே. எவ்வளவு அறிவினம்!
கொலை, களவு, புலாலுண்னல், பொய் பேசுதல்,
கள்ளுண்னல் என்று பஞ்சமாபாதகங்களைக் கூசாமல் செய்கின்றானே! இவனை எந்த வகையில் உயர்ந்தவன் என்று சொல்ல முடியும்?
உருவம் மட்டுந்தான் மனிதன். ஆனால் நடத்தையில் மிருகம். நம்முடன் நடமாடும் ஒரு மிருகமாகத்தான் கணிப்பிட வேண்டியிருக்கிறது. எந்தக் கொமைக்கும் அஞ்சாத கொடூரமான மனிதனாக நம்மிடையே உலா வருகின்றான்.
இந்து ஒளி
 
 
 

###################### மும் மகிமையும் மகத்துவமும்
இராசையா முநீதரன் శస్త్రశస్త్రశస్త్రశస్త్రశస్త్రశస్త్ర
இவனை எப்படித் திருத்துவது? திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது; அவன் தானாகவே திருந்த வேண்டும். அப்படியென்றால் இது எப்படி நிகழும்?
ஆணவ முனைப்பு நீங்கினால்தான் ஆண்டவனின் நினைப்பு வரும், நான் என்ற அகந்தையும், எனது என்ற மமதையும் அழிப வேண்டுமானால் இறைசிந்தனை ஏற்படவேண்டும். ஆண்டவன் ஒருவனால்தான் இது முடியும்.
நீர்க்குமிழிக்கு நிகரானது யாக்கை' என்பதை உணர்ந்து எப்போது செயற்பட ஆரம்பிக்கின்றானோ அப்போதுதான் அவன் மனிதனாக உலாவருவான். இந்த உடம்பு அழியுந்தன்மையது; நாம் இறக்கும்போது எம்முடன் எதுவுமே கூடவராது. வீடு, வாசல், மாடு, பளம், உறவுகள் எதுவுமே எம்மோடு வரப்போவதில்லை. நாம் செய்த பாவமும் புண்ணிபமும் மட்டுமே கூட வரப்போகின்றது. இதைமட்டும் ஏன் மனிதன் சிந்திக்க மறுக்கின்றான்?
ஒருவர் இறந்த வேளை அன்னாருடைய ஈமச்சடங்குகளில் பங்குபற்றிச் சுடலை வரைக்கும் போகும் மனிதன் தானும் ஒருநாள் இந்தச் சுடவிைக்குப் பினமாக வரவேண்டும் என்பதை ஒருவிநாடி சிந்தித்தால் போதும். மனிதன் திருந்திவிடுவான்.
சிலர் இதனைச் சுடலை ஞானம் என்பார்கள். இது எப்படி வந்ததோ அப்படியே போய் விடும்.
எனவே உலகத்தில் எதுவுமே நிலையானதல்ல. என்றோ ஒருநாள் அழிவு வருவது நிச்சயம்.
“ஒாருஞ்சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல, பிள்ளை சதமல்ல, பெண்டிர் சதமல்ல' என்று நாம் உய்த்துனா வேண்டும். அந்த உணர்வு வந்தால்தான் மனிதன் மனிதனாக வாழத் தலைப்படுவான்.
இது எப்படி வரும்? சதா சர்வ காலமும் இறைவனே கதி என்று முற்றாக நம்மை அவனிடம் ஒப்படைத்து, "இறைவா! எல்லாம் உன் செயல்” என்று பாரத்தை அவன்மீது போட்டுவிடவேண்டும். அவன் நல்ல வழியில் எம்மை இட்டுச் செல்வான்.
எப்போதும், எந்நாளும் எந்நோமும் என்றும் ஆண்டவனின் நினைவுடனேயே அவனது நாமத்தை உச்சரித்தவண்னம் இருக்கத் தொடங்க வேண்டும். இந்த நிலை, வந்து விட்டால் ஆனந்தந்தான்.
பேரானந்த மயமான இறைவனின் திவ்யகடாட்சத்துள் லயித்து அதிலே மூழ்கித் திளைக்க வேண்டுமாயின் நாம பஜனையே சிறந்த வழி.
கூட்டு வழிபாட்டில் வரும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் வேறு எதிலுமே கிடைக்காது. இறைவனைத் தியானித்த வண்ணம் பஜனை செய்து பாருங்கள். உங்களை அறியாமலே ஒரு தெளிவு பிறக்கும்; மனம் ஒரு நிAைப்படும். உண்மையாக அனுபவித்தால் தான் இதன் அருமை புரியும்.
ஆகவே, கேடுகெட்ட மானிடர்களே! கொஞ்சமாவது சிந்தித்துச் செயற்படுங்கள். மனிதனாக வாழப் பழகுங்கள். நிலையற்ற உடம்பை நிலையானது என்று எண்ணி "ஐயாக் கட்டையை அசைக்க முடியாது”என்கின்ற எண்ணத்தைத் தூக்கி
12 சர்வசித்து வருடம் தை- பங்குனி

Page 15
எறியுங்கள். இது நாள்வரை வாழ்ந்த பொய்யான வாழ்க்கையை முற்றுப் புள்ளி வைத்து நீக்கிவிட்டு இனியாவது நன்மையான வழிக்கு வாருங்கள். கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்று உண்மையாக நம்புங்கள். உங்களது வாழ்க்கை புனிதமாகி விடும்.
பொய்யை விடுத்து, மற்றவர் மனம் புண்படும்படியாகப் பேசுதலை விடுத்து, கொலை - களவு - புலாலுண்ணல் - தீமை செய்தல் எல்லாவற்றையும் விட்டு விட்டு வாழ்க்கையை நல்லதாகத் தொடங்குங்கள். நன்மை செய்யப் பிறந்த நாம் நன்மை செய்யமுடியவிட்டாலும் தீமையாவது செய்யாதிருப்போம் என்று ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்று முதல் உங்கள் வாழ்வு பிரகாசிக்கத் தொடங்கிவிடும். பேரும் புகழும் உங்களைத் தேடி ஒடி நாடிக் கூடிவரும். இதனை மனத்திலே ஆழமாய் பதித்துக் கொள்ளுங்கள். சுபிட்சம் தலை தூக்கி நிம்மதியும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும். “புண்ணியமாம் பாவம் போம் போனநாட் செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்” என்பதை உணர்ந்து வாழத் தொடங்கி விட்டால் அமைதியும் ஆனந்தமும் தானாகவே வந்து சேர்ந்து விடும்.
ற, றஞ்
யாழ். பல்க
ந்துக் கோயில்கள் வளர்த்த நுண்கலைகளில் ஒன்றாக விளங்கும் நாட்டியக்கலை பற்றி நோக்குமிடத்து நாட்டியம் என்னும் சொல்லானது "நிருத்” எனும் வினையடியில் இருந்தே தோற்றம் பெற்றதாகும். அதாவது “நிருத், நிருத்திய, நாட்டிய” என மருவியே நாட்டியம் எனும் சொல்லானது தோற்றம் பெற்றிருந்தது.
மேலும் இக்கலையானது ஒரு கூட்டுக் கலையாகவே விளங்குகின்றது. அதாவது, ஆடல், பாடல், இசை, வாத்தியம் நடிப்பு, ஒப்பனை ஆகிய அனைத்தும் இணைந்த கலையாகவே இது விளங்குகின்றது.
நாட்டியங்கள் சாஸ்திர முறைப்படியே ஆடப்படுகின்றன. இவ்வாறு விளங்கும் சாஸ்திர நூல்களில் பரதமுனிவரது நாட்டிய சாஸ்திரம் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. கி. பி. 2ம் நூற்றாண்டில் பரத முனிவரால் இயற்றப்பட்ட அல்லது தொகுக்கப்பட்ட இந்நூலில் இருவகையான ஆடல் முறைகள் கூறப்பட்டுள்ளன.
(1) தாண்டவம் : உத்வேகமுடையது, ஆண்களுக்குரியது. (2) வாஸ்யம் : மென்மையானது, பெண்களுக்குரியது.
அவ்வாறே இங்கு இருவகையான தர்மிகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
(1) லோக தர்மி இயல்பாக உள்ளவற்றை அப்படியே
ஆடிக்காட்டல். (2) நாட்டிய தர்மி : குறிப்பிட்டவற்றை மெருகூட்டி அல்லது
அபிநயத்தல்.
(இந்து ஒளி
 

“சரண கமலாலயத்தை அரை நிமிட நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத சடகசட மூடமட்டி” என்று அருணாகிரிநாதர் கூறுவதைச் சிந்தித்துப் பாருங்கள். குரங்கு மனத்தை அலைபாய விடாமல் அடக்க வேண்டும்.
“உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது; வெள்ளத் தனை மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு” என்ற வரிகளை மனப்பாடம் செய்து கொள்ளவேண்டும். தூய்மையான உள்ளத்திலே தெய்வம் வந்து குடியிருக்கும். பூசும் நீறு போல் உள்ளும் புனிதர்கள்’ என்றபடி மேலான செல்வமும் நோய் நீக்கும் அருமருந்து போன்றதுமான விபூதியை நெற்றியிலே அணிந்து நீறில்லாநெற்றி பாழ்' என்பதை நிரூபிக்கவேண்டும்.
எனவே, மனிதர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்; சிந்தித்துச் செயற்படுங்கள். இப்புவியில் நன்மைகளைச் செய்து புனிதமாக வாழுங்கள். பிறவி எடுத்ததன் பயனை அடைய முயற்சியுங்கள். உங்களது காலில் ஓர் ஊசி தைத்தால் “ஓ'வென்று அலறித் துடிக்கும் நீங்கள் மற்றவர்களுக்கும்.அப்படித்தானே இருக்கும் என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்? - போனது போகட்டும். இனியாவது நன்மையைச் செய்து நாடு வளம் பெறப்பாடுபடுங்கள். உண்மை பேசி வாழுங்கள். நன்மைகள் உங்களைத் தேடி வரும்.
a”
Jo5 d5606O
நஜீத்தா
லைக்கழகம்
நாட்டிய சாஸ்திரம் தவிர மேலும் பலவகையான நடன சாஸ்திர நூல்கள் உண்டு. அவற்றுள் நந்திகேஸ்வரரது அபினய தர்ப்பணம், தனஞ்சயனின் தசரூபம், சாரங்க தேவரது சங்கீத்தரத் நாகாரம் என்பன குறிப்பிடத்தக்கவை.
மேலும் நாட்டியக் கலையின் நோக்கம் பற்றி கூறுமிடத்து அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை அடைவதற்கான வழி என்றே சாஸ்திர நூல்கள் கூறுகின்றன, அதாவது மக்களை நல்வழிப்படுத்தி அவர்களினுடைய இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடையச் செய்வதே இக்கலையின் நோக்கமாயிற்று. இக்கலையில் அழகியல் அம்சமும் அழகியற் சுவையும் குறிப்பிடத் தக்கதாக அமைகிறது.
இவ்வாறாக காணப்பட்ட நாட்டியக்கலையினுடைய தோற்றம், வளர்ச்சி பற்றி கூறுமிடத்து இதன் தோற்றம் சிந்து வெளி காலப் பரப்பினை அடிப்படையாகக் கொண்டதாக காணப்படுகிறது. அதாவது இங்கு மண், கல், வெண்கலம் போன்றவற்றிலான நடன உருவச் சிலைகள் பெறப்பட்டிருந்தன. இவற்றில் மொகஞ்சதாரோ மணல் மேட்டில் பெறப்பட்ட முழுமை அற்ற சாம்பல் நிற சுண்ணாம்புச் சிலை பெறப்பட்டிருந்தமையும் அதனை ஆராய்ந்த சேர். ஜோன் மார்ஷல் அவர்கள் நடராஜ வடிவத்தின் முன்னோடி
என குறிப்பிட்டிருந்தமையைக் கூறலாம். நேர்த்தியான
வெண்கலத்திலான நடன மாதுவின் சிலை பெறப்பட்டமை, ஒருவர் மேளம் அடிக்க சிலர் நடனமாடுவது போன்று முத்திரையில் பொறிக்கப்பட்டிருந்தமை, கொம்புள்ள முகமூடி களும், பொம்மைகளும் பெறப்பட்டிருந்தமை அக்காலத்தில் பொம்மலாட்டம் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 16
அடுத்து வேத இலக்கியங்களில் இசை, நடனம் பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. வேத காலத் தெய்வங்களாகிய இந்திரன், மருத்துக்கன், அக்கினி தேவர், உஷை போன்றோர் நாட்டியத்தில் வல்லுனர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். மேலும் நாட்டியத்தில் கைதேர்ந்தவர்களாகிய அப்சரஸ் அவர்களது கணவர்களாகிய கந்தர்வர்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டன. வேத காலத்தில் வேள்விகளின் பொழுது மக்களை மகிழ்விப்ப தற்காகவும் இறைவனை வழிப்படுத்துவதற்காகவும் நாட்டியம் சிறந்த சாதனங்களாக பயன்படுத்தப்பட்டன.
மிகப்பழைய உபநிடதமாக விளங்கும் சாந்தோக்கிய உபநிடதம் அக்காலத்தில் வைதீகக் கல்வி கற்றோர் பயின்ற பாடங்களில் நுண்கலையும் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தமையும் நாட்டியக் கலையின், சிறப்பினையே காட்டுகின்றது.
சாதாரண பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் அமையப் பெற்ற புராண இதிகாச இலக்கியங்களிலும் இவ்நாட்டியக்கலை பற்றிய கருத்துக்கள் நிறைவாகவே இருப்பதனைக் காண முடிகிறது. அந்த வகையில் புராணங்களில் சிவனது குஞ்சிதபாத நடனம், கணங்களின் நடனம், நந்தி நடனம் போன்றவற்றை குறிப்பிட்டுக் கொள்ளலாம். இதிகாச இலக்கியங்களாகக் கூறப்படும் ராமாயணத்தில் தசரதனால் நடத்தப்பட்ட குதிரை வேள்விக்கு நடனமாதர் சிலரை அழைத்திருந்தமையும் ராவணனை ராமர் வென்றமை குறித்து ஊர்வசி, ரம்பை நடனமாடியமையும் குறிப்பிடத்தக்கது. மகாபாரதம் என்ற இலக்கியத்தில் அர்ச்சுனன் நடனக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்க கருத்துக்களாக அமைகின்றன.
அடுத்து வந்த மெளரியர் குப்தர் காலத்தில் நடனக்கலையின் சிறப்புப் பற்றி அறிய அக்காலத்தில் எழுச்சி பெற்றதாகக் கருதப்படும் கெளடில்யரது அர்த்தசாஸ்திரத்தில் அரசாங்கம் நடனக் கலைஞர்களுக்கு ஆதரவு விதித்தமைபற்றியும் கட்டுப்பாடு விதித்தமை பற்றியும் கருத்துக்கள் கூறப்பட்டமையை காண முடிகிறது. புலந்திபத், பட்ணா போன்ற இடங்களில் பெறப்பட்ட மண்ணாலான மெளரிய காலத்தைச் சேர்ந்த நடனமாதர் சிலைகள் அக்கால சிறப்பினை பிரதிபலிக்கின்றன. அவ்வாறாகவே காஞ்சி, உதயகிரி போன்ற இடங்களில் பெறப்பட்ட சிற்ப ஒவியங்களான தேவகன்னிகளது நடனம், திருமகள் ஆடல் என்பனவும் இதனையே புலப்படுத்துகின்றன.
இவ்வாறாக தோற்றம் பெற்ற நடனக்கலையானது வரலாற்றுக் காலங்களில் உன்னத வளர்ச்சியடைந்து காணப்பட்டது. இவ்வாறு சங்ககாலம் என்று குறிப்பிடும் பகுதியில் வாழ்ந்த மக்கள் உலகியல் இன்பத்திலே திழைத்து அதனடிப்படையிலேதான் இறைவழி பாட்டினை மேற்கொண்டிருந்தனர். அந்த வகையாக வேலன் வெறி
യ്പൂക്സ് ഋരീ ബ്രജ്ളു அமெரிக்கா ஹாவாய் சைவ ஆதீனத்தில் கடந்த (2007) டிசெம் வெளியிட்டு வைக்கப்பட்டது. மாமன்ற துணைத் தலைவரும், ெ சின்னத்துரை தனபாலா அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்த சேர்ந்த தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், ஆதீன இ சுவாமிகளுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்.
ஹாவாய் சைவ ஆதீனம், யாழ்ப்பாணத்து மாமுனிவர் தவத்திரு சுவாமிகளால் 1970 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறி வருடம் (2007) இலங்கைக்கு வருகை தந்திருந்தபொழுது மாமன்ற
(இந்து ஒளி

யாடல், குரவைக் கூத்து, குன்றக் குரவை போன்ற நாட்டியங்களை ஆடிவந்தனர் என்பதற்கு சான்று சங்க நூல்களே ஆகும்.
சங்கம் அருவிய கால நடனக் கலைக்கு சான்று அக்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்கள் பற்றிய செய்தியும், இதனால் “தலைக்கோலி” என்ற பட்டம் வழங்கப்பட்ட செய்தியும் உள்ளது.
மேலும் பல்லவர் காலத்தில் இக்கலை சிறப்படைய இந்தப் பகுதியில் வாழ்ந்த நாயன்மார்களின் பங்கு மகத்தானது. திருஞான சம்பந்தர் தான்பாடிய தேவாரத்தில் “வலம் வந்து மடவார்கள் நடமாட.” என்று கூறியிருப்பதிலிருந்து நாட்டியக்கலை பற்றி அறிய முடிகிறது. காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் சிவனது குஞ்சிதபாத நடனம், நந்தி நடனம் பொறிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க கருத்து.
சோழர் காலத்தில் ஏனைய கலைகளைப் போலவே நாட்டியக் கலையும் உயர் நிலை பெற்றிருந்தமையினை சோழர் கால சாசனங் களும் சிற்ப ஒவியங்களும் இலக்கியங்களும் எடுத்துக் காட்டு கின்றன. அது சோழப் பெருமன்னர்கள் நாட்டியக்கலை வளர்ச்சிக்கு அரிய பல பணிகளை ஆற்றி வந்திருக்கிறது. சோழர் கால ஆலயங் களில் அமைந்துள்ள நிருத்த மண்டபங்கள் நாட்டிய அரங்கங் களாகத் திகழ்ந்திருந்தமையும் அக்கால நடனமாதர்கள் கணிகையர், உருத்திர கணிகையர், தேவரடியார்கள், தேவதாஸிகள் போன்ற பல பெயர்களினால் அழைக்கப்பட்டமையும் இறைசேவை செய்தமையும் அக்கால நாட்டியக்கலையின் சிறப்பினையே சுட்டுகின்றன.
இவ்வாறாக வளர்ச்சியடைந்த நாட்டியக் கலை ஏனைய கலை களைப் போன்றே சிறப்பிடம் பெற்றதற்கான பல சான்றுகள் உள்ளன. எனவே பொதுவாக இந்துப் பண்பாட்டில் இங்ங்ணம் தோற்றம் பெற்று வளர்ந்த நாட்டியக் கலையானது பிற்காலத்தில் கூத்து, வசந்தன் கூத்து, கும்மி, கோலாட்டம் என்பனவாக ஆலயங் களில் ஆடப்பட்டிருந்தன. தற்காலத்தில் இலங்கை, இந்தியா போன்ற தேசங்களில் மட்டுமன்றி இந்து நாட்டியக்கலை மேலைத் தேசங்களிலும் செல்வாக்குச் செலுத்தி வந்திருந்தமையைக் காணமுடிகிறது.
இன்று நாட்டியப் பயிற்சி கல்லூரிகள் ஊடாகப் போதிக்கப் படுகின்றது. பல்கலைக்கழகங்களில் நாட்டியக்கலை ஒர் பாடமாக எடுக்கப்பட்டு போதிக்கின்றமைக்கு உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத்தினை எடுத்துக் கொள்ளலாம். இவை நாட்டியக்கலையின் மேன்மையினையும் சிறப்பினையும் எடுத்துக் காட்டுகின்றன.
உசாத்துணை நூல்கள்: 1) கமலையா க. சி
ஞானப்பிரகாசம் - தமிழக நுண்கலைகள், சென்னை (1978) 2) காரை. செ. சுந்தரம்பிள்ளை - இந்து நாகரிகக்கலை
ക്രത്യെ ശല്ക്ക് ഇല്ല
பர் மாதம் 4ஆம் திகதியன்று சைவ சமய சின்னமாகிய நந்திக்கொடி காழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தின் தர்மகத்தாவுமான திரு. நந்திக் கொடிகளை, திரு. தனபாலா சார்பாக மேற்படி ஆதீனத்தைச் ரண்டாவது குருமகா சன்னிதானம் சற்குரு போதிநாத வேலன்
சிவயோக சுவாமிகளின் சீடராகிய குருதேவர் சிவாய சுப்பிரமணிய ப்பிடத்தக்கது. தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் கடந்த
நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
சர்வசித்து வருடம் தை- uiE-)

Page 17
R6 இலக்கியங்கள்
SVR4
() தோற்றமும்
எஸ். துஷ்யந்b.A.
அறிமுகம்
வைதீக சமயக் கோட்பாட்டில் முதன்மைத் தத்துவப் பிரிவாகப் பேசப்படுவது சைவசித்தாந்தமாகும். தமிழ் நாட்டில் மட்டும் இத்தத்துவம் கூடுதலாக வழங்கப்படுகின்றது. சைவசித்தாந்த தத்துவ வளர்ச்சியில் வேதம், ஆகமம், திருமுறையெனும் பக்தி நூல்கள், மெய்கண்ட சாஸ்திர நூல்கள் போன்றன மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றன. பொதுவாக சைவர்களும் சித்தாந்தப் பிரிவைப் பற்றிப் பேசுவோரும் வேதாகம சமய இலக்கியங்களை சிவனுக்குப் ப்ரீத்தியானவை என்றும் பிரமாண இலக்கியங்கள் என்றும் போற்றுகின்றனர். முதலில் சைவ சித்தாந்த தோற்றம் சமஸ்கிருத நூல்களான வேதாகமங்களில் இருந்தே தோற்றம் பெற்றது என்பர். பின்பு தமிழில் தோன்றிய திருமுறைகளும், மெய்கண்ட சாஸ்திர நூல்களும் சித்தாந்த சிந்தனைகளை வளர்ச்சி பெறச் செய்தது எனலாம்.
ܓ
ଓଁ
9s
வேத இலக்கியங்களும் சைவசித்தாந்த மரபும்
திருமூலரின் அருளுரையின் பிரகாரம் சைவசமய நெறிக்கு முதல் நூலாகக் கொள்ளப்படுவது வேத நூல்களாகும். வேதங்கள், வைதீக தத்துவ சிந்தனைகளான இறைவன், பிரபஞ்சம், ஆன்மா, இறப்பு, பிறப்பு பற்றியதை விளக்குகின்றது. இவைகள் வேதத்தின் சாரமாகக் கொள்ளப்படும் உபநிடதங்களிலே நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளது. உபநிடதங்கள் கூறும் பிரமம், உலகு, ஆன்மா பற்றிய கருத்துக்கள் சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் பற்றிய கருத்துக்களோடு தொடர்பானவை. உபாபதி சிவாச்சாரியார் இதனை “வேதாந்தத் தெளிவாஞ் சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்கலுற்றாம்” என்று சிவப்பிரகாச நூலின் அருள் வாக்கினால் நிரூபித்துள்ளார்.
வேதங்கள் சிவனைப் பற்றி நேரடியாக குறிப்பிடவில்லை யெனினும் சைவ சமயத்தின் புராதீன கோட்பாடுகள் சிலவற்றை யசூர் வேதத்தில் காண முடிகின்றது. அவ்வேதத்தில் உருத்திரனைப் பற்றிக் குறிப்பிடப்படும் “ஓம் நமோபவாய’ “நீலக்கீரிவாய நம” “கிரிஷன்”, “கிரிதரன்', பசுனாம்பதி”, “ருத்திரமன்யவே”, “நமசிவாய சிவதராய நம” முதலிய குறிப்புக்கள் சிவனாகவே காட்டப்படுகின்றன. இதை சுவேஸ்தார உபநிடதம் “உருத்திரனே சிவம்” “உருத்திரனே பிரமம்” எனப் போற்றுகின்றன. எனவே யசூர் வேதப்பாடல்கள் சைவ் சமய வளர்ச்சியில் முக்கியத்துவமுடையன. அதேவேளை தென்னாட்டு சைவ சித்தாந்த வளர்ச்சிக்கும் அப்பாடல்கள் முன்னோடியாகின.
ஆகம இலக்கியங்களும் சைவசித்தாந்த மரபும்
ஆகமங்கள் வேதங்களைப்போல சைவசமய மரபில் இறைநூலும், பிரமாண நூலுமாகக் கொள்ளப்படுகின்றது. அவைகள் சைவசித்தாந்த பண்பாட்டின் கருவூலங்களாக மதிக்கப் படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு, அவற்றுக்குரிய
(இந்து ஒளி
 

b சைவசித்தாந்தத்தின்
z| "ܓ
S ട്ട
参
வளர்ச்சியும் 丁三
(Hons) Dip. in. Edu Y A S. யர்-மட்/மகிழுர் சரஸ்வதிம. வி. S.
உபாகமங்கள் இருநூற்றேழு, சார்பு நூல்கள் எட்டு ஆகியவை சைவசித்தாந்தத்திற்கு அடிப்படையாகும். ஆகமங்கள் பதி, பசி, பாசம் எனும் முப்பொருள்களை விளக்கும் சித்தாந்த நூல்களே யாம். இதனை அருணந்தி சிவாசாரியாரின் சிவஞான சித்தியாரின் சுபக்கத்தில் குறிப்பிடப்படும் பின்வரும் பாடலடியில் நோக்கலாம்.
詳
“சைவம் பிற நூ
றிகழ்பூர்வஞ் சிவாகமங்கள் சித்தாந்தமாகும்” ஆகமம் கூறும் நான்கு பாதங்களிலே இறுதியாக உள்ள வித்தியா பாதம் பதி, பசு, பாசம் பற்றிய சிந்தனைகளை படலங்களாகக் கூறுகின்றன. அவற்றுள் குறிப்பாக இரெளராகமம், பொஷ்க ராகமம், கிரணாகமம், மிருகேந்திரம், மதங்க பாரமேச்வராகமம் போன்ற ஆகமங்களில் அமைந்த ஞானபாதம் சித்தாந்த வளர்ச்சியில் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. சித்தாந்த கருத்துக்களை முழுமைப்படுத்தும் சிவஞான போதம் இரெள ராகமத்து ஞானபாதத்தை அடியொற்றியதே என்பது குறிப்பிடற்பாலது.
உமாபதியார் அருளிய செய்யுள் உயர் ஞானம் இரண்டாம், மன்னு போதத் திருவருள் ஒன்று அதனை தெரிய வோதும் சிவாகமம் ஒன்று என்பது, சைவசித்தாந்தம் முற்று முழுதாக ஆகம ஞானமேயாம் என்பதற்கு சரியாக அமைந்த விளக்கமாகும். அகச்சந்தான குரவர்கள் உட்பட நாயன்மார்களின் வாழ்வியல் களும் ஆகம நூல் மரபுகளோடு உடன்பாடானவைகளே ஆகும்.
திருமுறை இலக்கியங்களும் சைவசித்தாந்த மரபும்
திருமுறைகள் சைவ நூல்கள் என்னும் வகையில் முக்கிய மானதோடு சைவசித்தாந்த கருத்துக்களை தமிழிலே கூறிய விதத்திலும் பக்தியோடு கூறிய விதத்திலும் சிறப்புப் பெறுகின்றன. சைவ இலக்கியமாக திருமுறைகள் அமைவது குறிப்பிடத்தக்கது. சிவம் எனும் செம்பொருளை விளக்கும் சித்தாந்த நெறிப்பாடல் களை திருமுறை இலக்கியங்கள் தருகின்றன. “திருமுறைகளின் சாரமே சைவசித்தாந்தம்” எனக் கூறுவது சித்தாந்த மரபில் நோக்கத்தக்கது.
தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரிய புராணம் போன்ற திருமுறையில் அடங்கும் பக்தி இலக்கியங்கள் இறைவன் ஆன்மா, வீடுபேறு, நாற்பாதம், பஞ்சாட்சரமந்திரம், குருலிங்க சங்கம வழிபாடு, திருவருள், பக்தி போன்ற சித்தாந்த சிந்தனைகளையே எடுத்துக் காட்டுகின்றன.
நாயன்மார்கள் கடைப்பிடித்துக் காட்டிய சைவ சாதனைகள் சைவசித்தாந்த நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றன. திருமூலரின் திருமந்திரம் நாயன்மார்களுக்கு இணையான சைவ சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
15 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 18
சைவசித்தாந்த சாஸ்திரங்களும் 6). SF6 சித்தாந்த மரபும்
வேதாகம நூல்கள், பன்னிரு திருமுறைகள் என்பவற்றின் சாரமாக விளங்குபவை பதினான்கு மெய்கண்ட சாஸ்திர நூல் களாகும். இவை மெய்கண்ட சந்தான பரம்பரையினரின் அநுபவங் களை வெளிக்காட்டுபவையாக அமைந்தவை. பொதுவாக சித்தாந்த நூல்கள் பதியியல், பசுவியல், பாசவியல் எனும் அமைப்பினையே பெரும்பாலும் தழுவியதாக அமைந்துள்ளன.
சைவசித்தாந்த சாஸ்திரங்களுள் முதன்மையாக சிறப்புப் பெறுவது சிவஞான போதம் ஆகும். இது இரெளராகமத்தை தழுவியதாகும். சிவஞான போதத்தின் பிரமாணவியல், இலக்கணவியல், சாதனவியல், பயனியல் ஆகியவற்றின் உட்கிடைக் கருத்துக்களை அறிந்து கொள்வதன் மூலம் சைவசித்தாந்த நெறியையே விளங்கிக் கொள்ளலாம்.
வாசீக முனிவரால் இயற்றப்பட்ட ஞானாமிர்தம் மெய்கண்ட சாஸ்திரங்களுக்கு முற்பட்டதாகும். இந்நூலிலேதான் முதன் முதலாக சைவசித்தாந்த உண்மைகள் அளவை முறையாலும், தர்க்க ரீதியான முறையாலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்கு சிற்றுரை, பேருரைகள்
6F6oofil. Gf.
。
இறைவனது திருநாமமாகிய 'சிவாயநம எனும் மந்திரம் திருஜந்தெழுத்தாகும். ஏன் இந்த ஐந்தெழுத்து மூல மந்திரமாயிற்று?
மன்மதனிடம் உள்ள மணமுடைய மலர்கள் ஐந்து. அவை
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்பனவாகும். இவ்வுலகில் உள்ள பூதங்கள் ஐந்து. அவை நீர், நீலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகும். சோலைகள் ஐந்து- அவை அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்பன. இவற்றைப் போல எமது கைவிரல்கள் ஐந்து. சிவாயநம என்ற திருஜந்தெழுத்தை மனிதர்கள் மறவாமல் கூறவேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் மனிதனின் கரங்களில் ஐந்து விரல்களைப் படைத்தார் என தெளிவு படுத்துகிறார் சம்பந்தர். ஆறு விரல்களையோ, நான்கு விரல்களையோ இறைவன் படைக்காமல் ஐந்து விரல்களைப் படைத்ததன் நோக்கம் ஆன்மாக்கள் ஐந்தெழுத்தினை மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். கைவிரல்களை பார்க்கும்போதெல்லாம் ஐந்தெழுத்தை (சிவாயநம) சொல்லி பழகிவிடவேண்டும்.
எல்லா மந்திரங்களையும் உள்ளடக்கியது இந்த திருஜந்தெழுத்து. வேதியர்கள் காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று காலங்களிலும் ஒத வேண்டிய ஒப்பற்ற மந்திரம் இது (சிவாயநம).
(இந்து ஒளி
 

எழுதும்போது ஞானாமிர்த்த நூல் கருத்துக்களையே எடுத்துக் காட்டுக்களாக கையாண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறைவுரை
வேத நூல்கள், ஆகம நூல்கள் எனும் சைவ நூல்கள் இரண்டிலும் சைவ சிந்தாந்த சிந்தனைகள் தளை கொண்டன. இவ் நூல்களின் சித்தாந்த சாரங்களை தேவாராசிரியர்கள், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார் போன்ற செல்வர்கள் தமது தமிழ் பக்திப் பாடல்களிலே உரைத்தார்கள். பின்னர் முழுமையான சைவசித்தாந்த நெறியில் நின்று அவற்றை மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவாசாரியார் போன்ற சித்தாந்த செம்மல்கள் இலகுவாக தெளிவுபடுத்தி யிருந்தனர். இதனை அவர்களுடைய சித்தாந்தப் பாடல்களிலே நன்குணர்ந்து கொள்ளலாம்.
"வேதம் பசு அதன் பால் மெய்யாகமம் நால்வர் ஒதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதம் மிகு நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணெய் மெய்கண்டான் செய்ய தமிழ் நூலின் திறம்”
STTZe0eZTeeTYTeMOTTeMOeZTTMeOLe0eLzMeTTAe
எப்படிப்பட்டவர்களும் சொல்லவேண்டிய மந்திரம் திருஜந்தெழுத்துத்தான் என சொல்கிறார் சம்பந்தர். எல்லா மந்திரங்களையும் உள்ளடக்கியது மட்டுமல்ல - இதைச் சொன்னால் மற்ற மந்திரங்களைச் சொன்ன பலன் உண்டு. நான்கு வேதங்களாய் உள்ளது இந்த மந்திரம். தேவர்களை நெறிப்படுத்துவதும் இந்த மந்திரமே
இம் மந்திரத்தை சொல்வதால் புண்ணியம் சேரும்; பாவம் விலகும்; இன்பங்கள் வந்து சேரும்; பொய்மை அகலும். இதை அனுபவித்து அறியலாம். கூரிய அறிவு உண்டாகும். இந்த நாமத்தைச் சொல்லும் மாணவர்க்கு அறிவு மேலோங்கும் என கூறுகிறார் நாவுக்கரசர்.
விதையிலிருந்து வெளிவரும் முளை மிக மிருதுவானது. ஆனால் பாறையையும் பிளக்கும் ஆற்றல் உடையது. அதைப்போல இறைவனின் நாமாவளி பிறவியையே இல்லாமல் செய்துவிடும்.
உடம்பில் உள்ள அணுக்கள் சிவமயமாகும். திரு ஐந்தெழுத்தை விட ஒரு மந்திரம் உலகில் என்ன இருக்க Աքtջեւյլն.
'சிவாயநம என சிந்தித்திருப்போர்க்கு அபாயம் என்றுமே இல்லை. இப்படி - ஐந்தெழுத்தின் சிறப்பையும், மகத்துவத்தையும் உணர்ந்து, அதனை ஒதுவோமாக!
5οITo)ΙούστοΟofu IIT
16 சர்வசித்து வருடம் தை- Uriteses}

Page 19
தமிழர் வாழ்வின் எத்தை சித்திரை
YeLLeYYe0LeLkYJeLeLeLeSkeLeYYJLSeJLeL0kYJeLeLLeYkeeeYeLeezeeeeY0eLeeYkeLee0YYLeLeeYJLeeSYL
நீர்கெ
திமிழர்கள் அன்று தொட்டு இன்றுவரை கலாச்சாரத் தாலும் பண்பாட்டாலும் மேம்பட்டவர்கள். தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனும் பாரதியாரின் பாடல் தமிழனின் பண்பட்ட பண்பாட்டை வெளிப் படுத்துகிறது.
தமிழர்களுடைய வாழ்வு காலத்திற்குள் கட்டுப்பட் டுள்ளது. உலகத்துப் பொருட்கள் யாவுமே இடத்தாலும், காலத்தாலும் அடங்கியுள்ளது. இறைவன் ஒருவனே காலத்திற்குக் கட்டுப்படாதவன். ஆதலால் கடவுள் என்ற பெயர் இறைவனுக்கு உண்டு.
காலம் என்பது கால் எனும் பகுதியாக வந்தது. கால் என்றால் காற்று என்று பொருள். காற்றுப்போல் நீண்டு நீண்டு செல்வதால் காலம் என்றாயிற்று. நீர் செல்லும் வாய்ப்பகுதி நீண்டு செல்வதால் அதற்கு வாய்க்கால் என்று பெயர். மனித உடலில் மிகநீண்ட பகுதியை கால் என்று அழைப்பார்கள். மனித காலத்தை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் மூன்று நிலைகளில் காணலாம்.
தமிழர் வாழ்வுக்காலங்களில் வெய்யில் காலம், மழை காலம், முன்பனிக்காலம், பின்பணிக்காலம், குளிர்காலம் என்பவை மாறி மாறித் தோன்றி வாழ்வை அண்டி ஆண்டு வருவதால் தமிழன் அதற்கு ஆண்டு எனப்பெயர் வைத்தான். தமிழரின் புத்தாண்டு எது என்பது பற்றிய பிரச்சினை தற்பொழுது உருவாகியுள்ளது.
தைப்பொங்கல்
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் தைப்பொங்கல், சித் திரை வருடப் பிறப்பு என்பவை நீண்டகாலமாக கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
தைப் பொங்கல் தைமாதப் பிறப் பன்று சூரியனை நினைத்து வழிபாடு செய்யும் பண்டிகையாகும். இந்நாளே உழவர்கள் நன்றி செலுத்தும் திருநாள். இதை தைநீராடல் என சங்க இலக்கியம் (பரிபாடல்) குறிப்பிடுகிறது. சூரியன் மகரராசிக்குப் பிரவேசிக்கும் காலப் பகுதியே தை மாதப்பிறப்பாகும். சூரியன் உத்தராயணத்துள் புகும் தினமும் இதுவேயாகும். இவ்வாறு பொங்கல் எனும் சொல்லுக்கு பேரகராதிகள் விளக்கம் தருகின்றதே தவிர தைத்திருநாளே புத் தாண்டு எனும் குறிப்பு காணப்பட வில்லை. தை மாதத்தில் சீனர்கள், ஜப்பானியர், கொரியர், மஞ்சூரியர் போன்றோர் தங்கள் புத் தாண டை இம் மாதத்தில் கொண் டாடினரே தவிர தமிழர்கள் இம் மாதத்தை புத்தாண்டாகக் கருதவில்லை.
தற்காலத்திலே தமிழர் பண்பாடும் கலாச்சாரங்களும் ஆங்கிலேயரைப் போன்று மாறிவருவதினாலோ ஆங்கில முதல் தேதியைப் புதிய ஆண்டாக கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து அதை தமிழர்கள் மகிழ்வு நோக்கில் கொண்டாடு
(இந்து ஒளி

LLeL0LeLJL0LeLLeeeLJLL0LLJLL0LeLeeLYLeLeeL0L0LeLeLeeLeLeeLJL0LeLJLeLeeLJL0LeL0LLYLeLYLeL0LeJLLLSLLLeeeLSL
o
ep 9 g தய தடைகள் வந்தாலும்
ിഗ്രീക്രി
(go.
கின்றனர். முதன்முதலில் ரோமாபுரியை ஆரம்பித்த ரோமுலஸ் மொத்தம் 304 நாட்கள் கொண்ட பத்து மாதத்தை முதலில் நிர்ணயித் தான். அது March மாதத்தில் தொடங்கியது. அதன்பின் ஜூலியஸ் சீசர் (கி.மு 100-கி.மு 44) அவர்களே புதிய நாட்காட்டியை அறிமுகஞ்செய்தார். அதில் சில குழப்பங்கள் இருந்ததால் கி.பி 16ம் நூற்றாண்டில் இருந்த கிறேகரி (Pope.Gregory) அவர்களே செம்மைப் படுத்திய ஜனவரி 01 ஆண்டின் முதல் மாதமாக அமைக்கப் பட்டு ஆங்கில வருடப்பிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரை வருடப்பிறப்பு
ஆரம்பகாலந்தொட்டு இந்துப் பஞ்சாங்கங்களில் சித்திரையே தமிழ் முதல் மாதமாகவும் வருடப்பிறப்பாகவும் குறிப்பிடப்பட்டு வருகிறது. ஒருவர் புத் தாண்டன்று ஆலயத்திற்குச் சென்றால் அவர் இறைவனிடம் வழிபடும் போது தனது பெயர் நட்சத்திரம், இராசி என்பவற்றைக் கூறி அருச்சனை செய்வது வழமையாகும். நட்சத்திரம் இராசிக்குள் அடங்கும், இராசி சூரிய சந்திரருள் அடக்கம், சூரிய சந்திரர் பகலிரவுள் அடக்கம். இரவுபகல் ஒரு நாளாகி வாரமாகி, பட்சமாகி, மாதமாகி, அயனமாகி வருடமாகிறது. வருடம் 60க்குள் அடங்கிறது. ஆகவே ஒருவனுடைய நட்சத்திரம் 60 வருடத்திற்குள் அடங்கி உள்ளது. ஆதலால்த்தான் வருடப் பிறப்பில் முக்கியமாக இறைவழிபாடு செய்ய வேண்டும் எனும் வழமை வந்திருக்கிறது. வருடங்கள் 60 எனும் குறிப்பு புராணங்களில் உண்டு. அதில் நாரதரின் பிள்ளைகளாக கூறப் படுகிறது. ஆயினும் இந்துமதத்தவரின் மூலநூலான வேதத்திலே (யசுர்) 60 வருடங்கள் பற்றிய செய்தி உண்டு. ஜோதிடத்தின் அடிப்படையில் மாதங்களை நான்காகப் பிரிக்கலாம். 01. சூரியமாதம் என்பது மேடம் முதலான பன்னிரு இராசிகளில் சூரியன் பிரவேசிப்பது. இது ஸெளர மாதம் என்றும் அழைக்கப்படும்.
சித்திரை (மேடம்) வைகாசி இடபம்) ஆனி (மிதுனம்) <垒blq- (கடகம்) ஆவணி (சிம்மம்) புரட்டாதி (கன்னி) ஐப்பசி (துலாம்) கார்த்திகை (விருட்சிகம்) மார்கழி (தனு)
தை (LD51, b) Lomé (கும்பம்) பங்குனி (மீனம்)
சர்வசித்து வருடம் தை
பங்குணி)

Page 20
02. சாந்திர மாதம் என்பது வளர்பிறை முதல் அமாவாசை
வரை உள்ளது.
சித்திரை (சைத்ரம்) வைகாசி (வைகாசம்) ஆனி (ஜேஷ்டம்) <垒b+ (ஆஷாடம்) ஆவணி (சிராவணம்) புரட்டாதி (பாத்ரபதம்) ஐப்பசி (ஆஷ்வீஜம்) கார்த்திகை (கார்திகம்) மார்கழி (மார்கசீர்ஷம்) தை (புஷ்யம்) uoffef (மாகம்) பங்குனி (பால்குனம்)
03. ஸாவன மாதம் என்பது பகல் இரவு கொண்ட 30நாட்கள்.
இதில் 360 நாட்கள் உண்டு. 04. நட்சத்திர மாதம் என்பது சந்திரன் 27 நட்சத்திரங்களோடு
வருவதாகும். சூரியன் மேடராசிக்கு (சித்திரைக்குபோகும் காலமே சித்திரை வருடப்பிறப்பாகும். இதுவே ஆண்டு தோறும் இந்துக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. மேஷம் என்பது மேடம் எனக்குறிப்பிடப்படும். மேஷம் என்றால் ஆடு எனப்பொருள். ஆடு என்பது யாடு என மருவி யாட்டு, யாட்டை என்றாகி ஆண்டு என மாறியுள்ளது.
ஆண்டு எனக்கூறுவதற்கு கூட மேடமாதம் எனப்படும் சித்திரைப் புத்தாண்டே காரணமாகியிருக்கலாம்.
தமிழ் இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்திர விழா சித்திரை மாதத்திலே நிகழ்ந்ததாக அறிய முடிகிறது. இந்திரன் மழைகளுக்கு காரணமானவன். மழை என்பது உயிரினங்கள் அனைத்துக்குமே மிக மிக முக்கியமாகும். குறிப்பாக விவசாயம், பயிர் உற்பத்திகளுக்கு அவசியமாகும். ஆதலால் இந்திர விழா சித்திரையில் மேற்கொள்ளப்பட்டது.
நெடுநல்வாடை எனும் சங்க நூலில் சித்திரை வருடப் பிறப்பு பற்றிய செய்தி காணப்படுகிறது.
'திண்ணிலே மறுப்பின் ஆடு தலையாக . உரோகினி நினைவன்” எனும் பாடல் வரி ஆடுதலை யாக அதாவது ஆடு எனப்படும் மேடம் முதல் திரியும் சூரியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வாதிகள் சித்திரைப் புத்தாண்டையே ஏற்றுக்கொண்டனர் என்பதற்கு இவ்வாதாரம் போதிய சான்றாகும்.
(வெக்கை மெல்லிய மலரைப்போன்று காற்றடித்தா
போன்றது. அதை யாரும் அசைத்துவிட முடியாது. கட பெறுகிறான்.
இயற்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளுக்கு நாம் காரண விளைவையும் நாம் திட்டவட்டமாகச் சொல்லமுடியும். அ எட்டாதது. அதனை எந்தக் கருவியைக் கொண்டும் நா நாம் உறுதியாகச் சொல்லவும் முடியாது.
(இந்து ஒளி
 
 
 
 
 
 

மேலும் இளவேனிற்காலம் சித்திரை மாதமே ஆரம்ப மாகிறது. இது 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் தனது சித்திரையில் பாடிய தேவாரத்தில்
"மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கின வேனிலும்.” எனப்பாடுவதால் புலனாகும். இளவேனிற்கால ஆரம்பமே சித்திரையாகும். இக்காலமே புது வருடமாகும். இதையே விஷ9 புண்ணியகாலம் என்பர்.
இந்தியா கேரளா மாநிலத்தில் விஷ9 வருடம் என சித்திரை மாதத்தை கொண்டாடுவர். ஆந்திரா தேசத்தவர்கள் உகாதி என ஏப்ரல் மாதத்தை புத்தாண்டாகக் கொண்டாடுவர். இத்தினமே பிரம்மா படைப்புத் தொடங்கிய நாளாக கருதுகின்றனர். பெங்காளிகள் நவபார்ஷ என ஏப்ரல் மாதத்தை புத் தாண்டாகக் கொண்டாடுவர். காஷ்மீர் தேசத்தவர்கள் நவரேக் என்றும், அஸாம் இனத்தவர் ரன்கோலி பிகு என்றும், நேபாளத்தில் நவவர்ஷ என்றும் புத்தாண்டை ஏப்ரல் மாதத்திலேதான் கொண்டாடி மகிழ்கின்றனர். நம் நாட்டு சிங்கள இனத்தவரும் அலுத் அவுரு என ஒரேநாளில் கொண்டாடி மகிழ்வர்.
தமிழர்கள் இத்தினத்தில் மருத்து நீர் வைப்பது வழமையாகும். அது பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது. அதன் மூலம் வருடம் முழுவதும் நோயின்றி வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தை எமக்கு ஊட்டுகிறது. மேலும் இத்தினத்தில் வேப்பம்பூவும், மாம்பழமும். புளியும், சர்க்கரையும் சேர்த்துச் செய்த பச்சடி சாப்பிடுவது மிகப்பெரிய தத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அதாவது கசப்பு, இனிப்பு புளிப்பு போன்றவை போல வாழ்வில் அவை கலந்து வரும் என்பதை மறக்க முடியாத முறையில் மக்களுக்கு நினைவூட்டுகிறது
இவ்இளவேனிற்காலம் பனிநீங்கிவிட்ட காலம். எல்லா உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியான காலம், மரம், செடி கொடி முதலியன எல்லாம் பூத்துக் குலுங்கும் நற்காலம். இவ்வாறு இயற்கை எல்லாம் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடும் இப்புத்தாண்டை நம் சகோதர மொழி இனத்தவர்களுடன் ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்.
இவ்வளவு ஆனந்தத்தை விட்டு சில தேசத்து வெறுப்பி னால் தேசத்தையும் பாசத்தையும் நேசமில்லாது பிரித்துப் பார்க்க எண்ணி தமிழ் வருடப்பிறப்பு மாசத்தை மாற்ற முற்படு கின்றனர். மனைவாசத்து முற்றத்தில் போடும் மன வாசத்து கோலமும் சித்திரை மாசத்துப் புதுவருடமும் தமிழர் வாழ்வில் எத்தகைய தடைகள் வந்தாலும் சித்திரை வருடம் பிறக்கும் என்றே எண்ணவேண்டியுள்ளது.
ல் வாடிவிடக் கூடியதல்ல. நம்பிக்கை இமயமலையைப் வுளிடம் ஆழ்ந்த நம்பிக்கை வைப்பவன் இத்தகைய சக்தி
- மகாத்மா காந்தி. ம் கற்பிக்கமுடியும். ஒரு செயலையும், அதனால் ஏற்படும் ஆனால் இறைவனின் கருணை என்பது நமது சிற்றறிவுக்கு ம் அளக்க முடியாது. அது இப்படித்தான் செயல்படும் என்று
- சுவாமி சிவானந்தர்.
18 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 21
இது சிறுவர்களுக்கான சிறப் இங்கு தருகிறோம். பெற்றே படித்துக் காட்டி அதன் தத்து
சிந்த
சிறந்த தள்மம் துறவி ஒருவரிடம் சீடர், “தர்மங்களில் எது சிறந்த தர்மம்?” என்று கேட்க, அதற்குத் துறவி, “இன்று உன்னை தர்மவான்களாக உள்ள மூவரிடம் அழைத்துச் செல்கிறேன். அப்பொழுது நீயே சிறந்த தர்மம் எது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வாய்” என்று சொல்லி, அவ்வாறே அழைத்துச் சென்றார்.
துறவி முதல் செல்வந்தரிடம் “நீங்கள் தர்மம் செய்யும்போது என்ன நினைப்பீர்கள்?’ என்று கேட்க, அதற்கு அவர், “தர்மம் தலைகாக்கும் என்பது பழமொழி. நான் செய்யும் தர்மத்தால் கிடைக்கும் பலன் என்னை பிற்காலத்தில் காக்க வேண்டும் என வேண்டுவேன்” என்றார்.
இரண்டாவது செல்வந்தரிடம் துறவி அதே கேள்வியைக் கேட்க அதற்கு அவர், “கடவுளே. இன்று ஏழைக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. என்னால் உதவி பெற்ற இவர்கள் வாழ்வில் உயர்ந்து செல்வந்தர்களாகி என்னைப் போலவே தர்மமும் செய்ய வேண்டும் என்று வேண்டுவேன்” என்றார்.
மூன்றாவது செல்வந்தரிடமும் இதே கேள்வியைக் கேட்க அதற்கு அவர், “தர்மம் செய்வது புண்ணியம். இந்தப் புண்ணியம் என் எதிர்கால சந்ததியினரைக் காக்க வேண்டும் என வேண்டுவேன்” என்றார். இரண்டாவது செல்வந்தரின் தருமமே சிறந்த தர்மம் என்பதை சீடர் தெளிவாக அறிந்து கொண்டார்.
இதுவும் மறைந்துவிடும்
அரசன் ஒருவன், கைதேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை அவைக்கு அழைத்து, “மனிதன் துன்பத்தில் இருக்கும்போது மகிழ்விக்கவும், இன்பத்தில் இருக்கும்போது வருத்தப்படவும் செய்யக்கூடிய மோதிரம் ஒன்றை ஒரு வாரத்துக்குள் செய்து தர வேண்டும்; தவறினால் உன் தலை போய்விடும்” என்று சொல்லி அனுப்பினான். பொற்கொல்லர் கவலையானார். அதை அறிந்த அவரது மகன், “இதுவும் மறைந்து விடும்” என்று மோதிரத்தின் மீது பொறித்துக் கொடுங்கள் தந்தையே..!” என்றான். பொற்கொல்லருக்கு ஒன்றும் புரியவில்லை.
“துன்பத்தோடு இருக்கும்போது அதைப் பார்த்தால், இதுவும் மறைந்துவிடும் என்று இருப்பதைக் கண்டு ஆறுதல் அடைவார். இன்பத்தில் இருக்கும்போது பார்த்தால், இதுவும் மறைந்து விடும் என்பதைப் பார்த்து எச்சரிக்கையோடு ஒழுங்காகக் கடமையைச் செய்வார்” என்றான் மகன். அப்படியே செய்து அரசனின் பாராட்டைப் பெற்றார் பொற்கொல்லர்.
தான் இருக்கும் இடத்திலேயே சந்தோஷத்தை அடையத் தவறியவன் சுவர்க்கத்திற்கே சென்றால் கூட சந்தோஷத்தைக் காணமுடியாது.
(இந்து ஒளி
 
 

புப் பகுதி. சிறுவர் சிந்தனைக் கதைகள் சிலவற்றை ார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இக்கதைகளைப் வத்தை விளக்குவது கடன்.
னைக் கதைகள்
உழைத்து வாழவேண்டும்
றை நம்பிக்கை கொண்ட ஒருவன், ஒருநாள் காட்டு வழியாக நடந்து சென்றான். அங்கே, இரண்டு கால்களும் இல்லாத நரி ஒன்றைக் கண்டான். இது எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறது என ஆச்சரியப்பட்டான். மறைந்திருந்து பார்த்த போது, புலி ஒன்று தான் வீழ்த்திய இரையை வயிறு நிரம்ப தின்றுவிட்டு, மிச்சத்தை கவ்வி எடுத்து வந்து நரிக்கு உணவாகப் போட்டு விட்டுச் சென்றது. அடுத்த நாளும் அப்படியே நடந்தது.
“இறைவனின் கருணையே கருணை’ என்று அவன் தனக்கு தானே சொல்லிக் கொண்டு, சோம்பிக் கிடந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தவாறு எதுவும் நடக்கவில்லை. பரிதாபத்திற்குரிய அவன் சாகக் கிடந்தான். தன்னைக் காப்பாற்ற முற்பட்ட ஒருவரிடம் தான் பார்த்த சம்பவத்தைக் கூறி, "என்னை இறைவன் காப்பாற்றுவான்’ என்றான். “அட முட்டாளே தவறாக புரிந்து கொண்டு செயல்படுகிறாயே! ஒன்றும் செய்ய முடியாமல் கால்கள் இழந்து மடங்கிக் கிடக்கும் நரிபோல வாழ்வதை விட்டொழித்து, புலி செய்வது போல இரைதேடி நீயும் உண்டு அடுத்தவருக்கும் கொடுக்கலாம் என்று நினை. உழைத்து நீயும் உண்டு மற்றவர்களுக்கும் உதவு” என்று சொன்னான். தனது மடமையை எண்ணி உழைத்து வாழ்ந்தான், இறை நம்பிக்கை கொண்டவன்.
எருதும், மணியும் விவசாயி ஒருவனிடம் ஓர் எருது இருந்தது. ஒருநாள் சந்தையிலிருந்து மணி ஒன்றை வாங்கி வந்து, அதை எருதின் கழுத்தில் கட்டிவிட்டான் அவன்.
எருது நடக்கும்பொழுதும், ஒடும்பொழுதும் மணிஓசை எழுந்தது. இதைக் கேட்ட மணி, "ஆகா. நான் ஒசை எழுப்புவதால்தான் இந்த எருதால் நடக்கவும், ஓடவும் முடிகிறது” என்று எண்ணி கர்வம் அடைந்தது.
ஒருநாள், அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றில் எருது மேய்ந்து கொண்டிருந்த சமயம், புலி ஒன்று அதைத் தாக்க முற்படவே தன்னைக் காத்துக் கொள்வதற்கு வேகமாக எருது ஒடத் தொடங்கியது. அச்சமயம் எருதின் கழுத்திலிருந்த மணி மரக்கிளை ஒன்றில் சிக்கிக் கொண்டபோதும் எருது வேகமாக ஓடி தப்பித்தது.
மரக்கிளையில் மாட்டிக் கொண்ட மணி, எருது நடக்கவும் ஒடவும் தான் காரணமல்ல என்ற உண்மையை அப்பொழுதுதான் உணர்ந்து தெளிவுபெற்றது.
இதுபோல்தான் மனிதர்களில் பலரும் உலகமே தம்மால்தான் நடைபெறுகிறது என்ற ஒரு தவறான எண்ணம் கொண்டவர் களாக இருப்பதையும் காணமுடிகிறதல்லவா?
(நன்றி பக்தி) 19. சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 22
இது ம்ாணவர்களுக்கான இம்முறை இடம்பெறுகி0 மிருந்து எதிர்பார்க்கப்படுகி
(பெரியபுரான
அருந்துயரிலும் அமுது செய்ய
வெளமிக்க சோழநாட்டில் திங்களூர் என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே தோன்றியவர் அப்பூதியடிகள். இவர் இழிந்த செயல்களை இதயத்தில் எண்ணாது என்றும் இதமே புரியும் இயல்பினர். இல்லற வாழ்வில் ஈடுபட்டு இருந்தவர். சிவ பிரானிடமும் அவர் அடியார்களிடமும் இவர் பெரும் பக்தி கொண்டிருந்தார்.
இவர் திருநாவுக்கரசு சுவாமிகளிடம் பேரன்பு கொண்டவர். அவரை நேரில் பார்க்காமலேயே அப்பூதியடிகளிடம் இந்த அன்பு பொங்கிப் பெருக்கெடுத்தது. திருநாவுக்கரசர் மீது கொண்டுள்ள இந்த அன்பின் அடையாளமாக இவர், தம் வீட்டிலுள்ள அளவுக் கருவிகள், பசு, எருமை முதலியவற்றுக்கும் இன்னும் தாம் அமைத்திருந்த திருமடம், தண்ணிர்ப் பந்தல், குளம், சாலை ஆகியவற்றுக்கும் அவர் பெயரையே இட்டு, அப்பெயராலேயே திருத்தொண்டுகள் செய்து வந்தார். தம் பிள்ளைகளை மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றே அழைப்பார். இவ்வாறு அப்பூதியடிகளுக்கு எல்லாம் திருநாவுக்கரசு மயமாயின.
இவ்வாறு இவர் வாழ்ந்து வருகின்ற நாளில் திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனம் என்னும் திருப்பதியை வணங்கிக் கொண்டு, மற்றும் பல திருப்பதிகளைத் தொழும் எண்ணத்தோடு திங்களூர் வழியே வந்தார். அங்கே ஒரு தண்ணிர்ப்பந்தல் அவரது பார்வையில் படுகிறது. கோடையில் இளைப்பாறும் பொருட்டு அங்கே தங்கினார். அங்கு எங்கும் தம் பெயர் எழுதப்பட்டி ருப்பதைப் பார்க்கிறார். அவர் அங்கிருந்தவர்களிடம், “இந்தப் பந்தலுக்கு இப் பெயரிட்டவர் யார்?’ என்று கேட்கிறார். அவர்கள்
திருநாவுக்கரசரிடம் அப்பூதியடிகள் என்பதைத் தெரிவித்து,
“இதுமட்டுமல்ல, இன்னும் அவர் சாலைகள், குளங்கள், பொழில்கள் போன்றவைகளைத் திருநாவுக்கரசர் பெயராலேயே அமைத்துள்ளார்” என்பதையும் அறிவித்தார்கள். இதைக் கேட்ட அப்பர் பெருமானுக்கு வியப்புநிரம்பியது. அவர்களிடம் நாவுக்கரசர் “அவர் எங்கிருக்கிறார்?’ என வினவினார்.
அவர்கள், “அப்பூதியடிகள் இவ்வூரில் உள்ளவர் தான். இப்பொழுதுதான் தமது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வீடும் மிகுந்த தொலைவில் இல்லை. அருகிலேயே உள்ளது” என கூறினார்கள்.
திருநாவுக்கரசர் பெருமான் அவ்விடத்தைவிட்டு அப்பூதியடிகளார் திருமனை சென்றார். சிவனடியார் ஒருவர் வந்திருப்பதை அறிந்த அப்பூதியடிகள் விரைந்து வந்து, திருநாவுக்கரசரை வணங்கினார். அவரும் அடிகளாரை வணங்கிக் கொண்டார். அடிகளார் திருநாவுக்கரசு நாயனாரிடம், “அருள் வடிவான தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தருளியது யான் செய்த தவப் பயனேயாகும்” என்று கனிந்த உள்ளத்தோடு இயம்பினார்.
திருநாவுக்கரசர் பெருமான் அவரிடம் “பிறையணிந்த பெருமானை வணங்கி வருகிறேன். வருகின்ற வழியில் தாங்கள் அமைத்துள்ள தண்ணிர்ப் பந்தலைக் கண்டேன். பிற அறச்
(இந்து ஒளி
 
 
 
 

பக்கம். வழமைபோல பெரிய புராணக் கதைகள் rறன. இதுபோன்ற விஷயங்கள் மாணவர்களிட
ġJ.
) அடியார்க்கு முனைந்தவர்
செயல்களையும் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். தங்களைக் காணலாம் என வந்தேன்” என்று மொழிந்த அவர் மேலும், “அடியார் களுக்காக நீர் அமைத்துள்ள தண்ணிர்ப் பந்தலில் உமது பெயரையல்லவா பொறிக்கவேண்டும். அதைவிட்டு வேறொரு பெயரை எழுதியதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.
இவ்வுரை கேட்டதும் அப்பூதியடிகள் மனம் கலங்கியது. “தாங்கள் இவ்வாறு கூறியது தக்கதல்ல. சமணரோடு இணைந்து பல்லவ வேந்தன் செய்துவந்த கொடும் சூழ்ச்சிகள் அனைத்தையும் தம் திருத்தொண்டின் வலிமையால் வென்ற ஒருவர் திருப்பெயரோ வேறொருவருடையது” என்று சினந்தார். அவர் மேலும், “நம் இறைவருக்குச் செய்யும் திருத்தொண்டினால் இம்மையிலும் வாழலாம் என்பதை என் போன்றவர்களும் தெரிந்து கொள்ளச் செவ்விய நெறியைக் காட்டியவர் திருநாவுக்கரசு சுவாமிகள் அல்லவா! அவரது திருப்பெயரையன்றோ நான் எழுதினேன். அதனை உணர்ந்துகொள்ளாது தாங்கள் வெம்மொழி உரைத்தீர்கள்! கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்த அவரது திருவருள் பேற்றையும் சிறப்பையும் இவ்வுலகில் அறியாதார் யார்? சிவவேடம் தாங்கிய தாங்கள் சிறப்பில்லாத மொழிகள் கூறிவிட்டீர்களே! யார் நீங்கள்? எங்கே உள்ளவர்கள்?” என்று கேட்டார்.
அப்பூதியடிகளின் மொழிகளைக் கேட்ட திருநாவுக்கரசர், அவரது ஆழமான தூய அன்பை உணர்ந்து ‘சமணப்படு குழியிலிருந்து கரையேற, எம்பெருமான் சூலை நோயினைத் தந்து, ஆட்கொண்ட, தெளிந்த உணர்வில்லாத அந்த சிறுமையன் யானேதான்” என்று பதிலுரைத்தார்.
இம்மொழிகளைக் கேட்டதுமே அப்பூதியடிகளின் இரு கரங்களும் தலைமீது குவிந்தன. அன்பு நீரை விழிகள் அருவிநீர் போல் பொழிந்தன. அவரது நா குழறிற்று. மேனியெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறது. அடிகள் கீழே விழுந்து திருநாவுக்கரசரின் திருவடித் தாமரைகளைப் பற்றிக்கொள்கிறார். திருநாவுக்கரசர் மனம்நெகிழ்ந்து அடிகளை எடுத்தருளினார். அப்பூதியடிகளின் உணர்ச்சிப் பெருக்கை என்னவென்று சொல்வது மனத்தில் எண்ணி அன்பு சொரிந்த அடியவரைத் தம் கண்ணெதிரே காணுகின்ற - கண்டு தொழ வாய்த்த பேற்றினை நினைந்து இன்பம் கொள்கின்றார். அந்த இன்ப உணர்வில் ஆடுகிறார்; பாடுகிறார்; அங்குமிங்கும் ஒடுகிறார். இன்னது செய்வ தென்றறியாது திகைத்துக் களிக்கின்றார். வீட்டினுள் செல்கிறார். தம் மனைவி மக்களுக்குத் திருநாவுக்கரசர் சுவாமிகள் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கிறார். அவர்களை அழைத்து வந்து சுவாமிகளை வணங்குகிறார்.
அடிகள் திருநாவுக்கரசு சுவாமிகளை இல்லத்தினுள் அழைத்துச் செல்கிறார். தூயவொரு பீடத்தில் நாயனாரை இருக்கவைத்து அவரது திருவடிகளை நீரால் கழுவி, மலரிட்டு
20 சர்வசித்து வருடம் தை- ukee)

Page 23
வணங்கினார். பின்னர் திருநாவுக்கரசரை அப்பூதியடிகள் தமது மனையில் திருவமுது உண்ணவேண்டுமென வேண்டிக் கொள்கிறார். அப்பர் பெருமானும் அதற்கு இசைகிறார்.
அடிகளும் அவர் மனைவியாரும் மகிழ்ச்சி மிகக் கொண்டனர். சொல்லரசர் பெருமான் நம் இல்லத்தில் விருந்துண்ண இசைந்தது நம் நல்லருளே எனக் களிப்புற்றனர். அன்புணர்வில் அறுசுவை உணவுகள் ஆக்கப்பட்டன. தம் மகன் மூத்த திருநாவுக்கரசை அழைத்து சுவாமிகளுக்குத் திருவமுது படைக்க வாழைக்குருத்து இலையை அரிந்து கொண்டு வரக் கூறினார் அப்பூதியடிகள்.
தமக்கும் தொண்டு செய்யக் கிடைத்த வாய்ப்பினை எண்ணி மகிழ்வுற்ற மைந்தர் குருத்து இலையை அரிந்து கொண்டுவரத் தோட்டத்திற்குள் சென்றார். பெரிய வாழையின் குருத்து ஒன்றைக் கத்தியால் அரிந்தார். அந்நேரம், அந்தோ! விபரீதம் நடந்துவிடுகிறது. ஒரு பாம்பு அவரது கையைத் தீண்டிச் சுற்றிக் கொள்கிறது. மூத்த திருநாவுக்கரசு பாம்பை உதறிக் கீழே வீழ்த்தினார். பதைபதைத்த நெஞ்சமுடன், நஞ்சு வேகமுடன் தலைக்கேறி என்னை வீழ்த்திவிடுமுன் நான் விரைந்து சென்று இக்குருத்தைக் கொண்டுபோய்க் கொடுப்பேன். நடந்த நிகழ்ச்சியை எவரிடமும் சொல்லேன். இதனால் சுவாமிகள் திருவமுது கொள்ளுதல் தடைபட்டுப் போகும்' என்று எண்ணியவாறு ஒடோடி வந்து குருத்தை அன்னையாரிடம் கொடுத்தார் மைந்தர்.
மூத்த திருநாவுக்கரசின் மேனி கறுத்தது. சொற்கள் குழறின. அவர் அப்படியே மயங்கிக் கீழே விழுந்து விடுகிறார். தரையில் விழுந்த மைந்தரைத் தாய் தந்தையர் நோக்கித்திடுக்கிடுகிறார்கள். உள்ளம் பதை பதைப்புக் கொண்டவர்களாய் மைந்தரைக் கூர்ந்து நோக்கி, பாம்பு தீண்டி அவர் மடிந்ததை உணர்ந்து கொள்கிறார்கள். அளவுகடந்த துயரம் அவர்களைப் பற்றிக் கொள்கிறது. இனி என்ன செய்வது? அவர்கள் தங்கள் நடுக்கத்தையும் வேதனையையும் அடக்கிக் கொள்கின்றனர். அடியவர் இந்நிகழ்ச்சியை அறிந்தால் அமுது செய்யார். எனவே இதை வெளிக் காட்டிக் கொள்ளக்கூடாது' என்று தமக்குள் முடிவு செய்து கொள்கின்றனர். இவர்களுக்குத் தம் அருமை மகன் உயிரினும் அடியவர் தொண்டு மேம்பட்டதாயிற்று. என்னே இந்தப் பெருமக்களின் அடியார் பற்று
பின்னர் இவர்கள் திருநாவுக்கரசு சுவாமிகள் அருகே சென்று வணங்கி, ‘எங்கள் குடி முழுதும் உய்யுமாறு திருவமுது செய்ய எழுந்தருளல் வேண்டும், என வேண்டிக் கொண்டார்கள். அவரும் கை கால் கழுவி பீடத்தில் வந்தமர்ந்து யாவருக்கும் திருநீறு அளிக்கும்போது சுவாமிகள், “இவருக்கு மூத்தவர் எங்கே? அவருக்கல்லவா முதலில் அளிக்கவேண்டும்” என்று சொல்லி மூத்த குமாரரை அழைக்கக் கூறினார்.
மனதிலே ஒரே நேரத்தில் இறைவனின் நின் سميهمشين ) ஓசை எழுப்பப்படுகிறது. மணி ஓசை கேட்டதும் பழக்கப்ப
இறை அருள் என்பது கடவுளின் தயவு. சீவகாருண்யம் படைப்புகளிடம் காட்டும் பரிவு. சிறு நெருப்பைக் கொண் பரிவினை காணிக்கையாக்கி இறைவனது பெரிய கடா உண்மையான தர்மம்.
ܢܠ
(இந்து ஒளி

அப்பூதியடிகள் திகைத்தார். என்றாலும் பரபரப்புக் கொள்ளாது. “அவன் இங்கே இப்போது உதவான்’ என்றார். இதைக் கேட்ட அப்பர் பெருமானுக்கு இறைத் திருவருளால் ஏதோ ஒருவிதத் தடுமாற்றம் ஏற்பட்டது. அவர் அடிகளிடம், தாங்கள் சொல்வதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்தார்? ஏதோ நடைபெற்றிருக்கிறது. உண்மையைச் சொல்லுங்கள்” என்றார்.
அப்பூதியடிகள் நடுக்கம் கொண்டார். பெரியவர் அமுது செய்ய இடையூறு ஏற்பட்டு விட்டது. இனி நான் அவரிடம் மறைப்பதுகூடாது' என்ற முடிவோடு நடந்ததை அப்பர் பெருமானிடம் அறிவித்தார் அடிகள்.
இச்செய்தி கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் திகைப்படைந்தார். அவர் அடிகளிடம், “நீ செய்தது நன்றாக இருக்கிறது. யார்தான் இப்படிச் செய்வார்கள்?’ என்று கூறியவாறு எழுந்து சென்று மூத்த திருநாவுக்கரசரின் உடலை நோக்கினார். கலக்கமுற்றார். அப்பிணத்தைத் திருக்கோயிலின் முன் கொண்டு வரச்செய்து இறைவனை நினைந்தவராய் ஒன்று கொலாம்' என்னும் திருப்பதிகம் பாடினார். இறைவன் பேரருளால் அம்மைந்தர் உறக்கத்தினின்றும் எழுந்தவர்போல் எழுந்து தம் குலகுருவாகிய திருநாவுக்கரசர் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சுவாமிகள் அவரை அழைத்துக்கொண்டு வீடு சென்று அவருக்குத் திருநீறு அளித்தார். பின்னர் இளைய திருநாவுக்கரசருக்கும் திருநீறு கொடுத்து வாழ்த்தினார்.
அடிகளாரும் அவரது மனைவியாரும் திருநாவுக்கரசரிடம், “தாங்கள் அமுதுசெய்ய இவனது நிலை சிறிது இடையூறாயிற்று” என்றார். அவர்களது விருப்பத்தை உணர்ந்த திருநாவுக்கரசர் அமுது கொள்ள அமர்ந்தார். அப்பூதியடிகளைப் பார்த்து அவர், “தாங்களும் புதல்வர்களும் உடனிருந்து உண்ணலாமே” என்றார். அப்பூதியடிகளாரும் அதற்கு இசைந்து, தாமும் தம்புதல்வர்களோடு அப்பர் பெருமானுடன் அமர்ந்து அமுது செய்தார்கள். அப்போது அப்பூதியடிகளுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு ஒரு எல்லையுமுண்டோ?
பின்னர் அடிகளின் வேண்டுகோள்படி திருநாவுக்கரசர் பெருமான் திங்களூரில் சில நாட்கள் தங்கினார். பின்னர் திருப்பழனம் சென்று பதிகம் பாடினார். அப்பதிகத்தில் அவர் அப்பூதியடிகளைச் சிறப்பித்தார். திருநாவுக்கரசர் அடிகளாரிடம் விடைபெற்றுச் சென்ற பின் அடிகள் அப்பர் பெருமானையே நினைந்து திருத்தொண்டுகள் செய்து இறைவன் திருவடி நிழலில் தங்கப் பெற்றார்.
இவ்வரலாற்றிலிருந்து தம் அரிய மைந்தர் உயிரை விட அடியார் தொண்டில் ஈடுபட்ட அப்பூதி அடிகளார், தமக்கு ஏற்பட்ட இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பப் பேறு அடைந்த உண்மையைத் தெரிந்துகொள்கிறோம்.
னைவு வருவதற்காகவே ஆலயங்களில் பெரிய மணி கட்டி ட்ட மனம் இறைவழிபாட்டுக்குத் தயாராகி விடுகின்றது.
- ஜகத்குரு முறிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
என்பது கடவுளால் படைக்கப்பட்ட நாம், அவரது மற்றப்
டு பெரிய நெருப்பை உண்டாக்குவதுபோல, நாம் காட்டும் ட்சமான பேரருளைப் பெறலாம். சீவகாருண்ய நெறியே
- இராமலிங்க வள்ளலாம்.
2. சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 24
வாழ்க்கையில் சைவம்
கருணாகரன் கிறிஷாந்தன் யாlஅருணோதயக் கல்லூரி, அளவெட்டி
“மனிதனில் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப் படுத்துவது சமயம்” என்பது சுவாமி விவேகானந்தர் திருவாக் காகும். சைவசமயம் ஒரு வாழ்க்கை நெறியாகும். மனிதர்களை வையத்தில் வாழ்வாங்கு வாழ வழி சமைத்துத் தருவது சமயம், சமயம் என்றால் வழி, பாதை, நெறி, மார்க்கம் என்று பொருள்படும். வாழ்க்கையில் சைவம் என்னும்போது சிவத்தைச் சார்ந்து நின்று தெய்வீகப் பண்புகளை வாழ்க்கையோடு இணைத்து வாழ்தலாகும். உண்மை, அன்பு, நீதி, தர்மம், சாந்தம், அழகு, நன்மை, இன்னா செய்யாமை முதலியன சிவம் சார்ந்த பண்புகள். மனிதன் மனிதப்பிறவியை எடுத்ததனால் மட்டும் மனிதனாகி விட முடியாது. சிவம் சார்ந்த மனிதப் பண்புகளை வாழ்வில் கடைப்பிடித்து பேணி நடந்து கொள்ளும் பொழுதே அவன் மனிதனாகின்றான்.
சடங்குகள், கிரியைகள், வேள்விகள், விரதங்கள், விழாக்கள், பண்டிகைகள், சம்பிரதாய பழக்க வழக்கங்கள், பூசை வழிபாடுகள் என்பன நமது சமய வாழ்க்கையில் பெரிதும் இடம்பெறுகின்றன. அவை சமய வாழ்விற்கு உதவும் சாதனங்களாகும். அவையே மனிதத் தன்மைகளைப் பெற்று மனிதனாக வாழ்வதற்கு உதவுகின்றன.
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்பவர்களே இறைவனை அடைய முடியும் எனச் சைவம் வலியுறுத்துகின்றது. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் வாழ்க்கைப் பயன்கள். அவற்றை அடைவதற்குச் சைவநெறி காட்டும் பாதையில் நாம் வாழ வேண்டியது அவசியமாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு மார்க்கங்கள் கூறப்படுகின்றன. அந்த மார்க்கங்களில் நின்று நாம் ஒழுகுதல் வேண்டும். கல்விப்பயன் கற்றபடி ஒழுகுதலாலேயே அடையப்படுகிறது. “கற்றாங்கு ஒழுகு” என்பது ஆன்றோர் கூற்று. அறநெறியில் நின்று தத்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்தல் ஆன்ம விடுதலைக்கு வழி எனச் சமயம் வழிகாட்டுகின்றது. பொறுப்புக்களை அலட்சியம் செய்யாது அகமும் புறமும் தூய்மையாக விளங்கும் போதே வாழ்வு சிறக்கும். அதனால் மனத்தூய்மை, மொழித்தூய்மை, மெய்த்துாய்மை உடையவராய் நாம் வாழ முயலுதல் வேண்டும்.
பொறாமை, ஆசை, கோபம், செருக்கு, பகைமை உணர்வு என்பவற்றை மனதிலிருந்து அகற்றிவிடுவதன் மூலம் மனம் தூய்மை பெறுகிறது. தூய்மையான மனத்தில் தோன்றுவன நல்ல எண்ணங்கள். அவை நல்லுணர்வுகளாகவே அமையும். அவை எல்லோரையும் வாழ்விக்கும் தன்மை உடையனவாகும்.
பண்பாகவும் பணிவாகவும் இனிய சொற்களைப் பேசுவதால் கேட்போர் மகிழ்ச்சி அடைவர். நல்லுறவு ஏற்படவும் வழியேற்படும். அப்பேச்சு பிறர்க்கும் நல்ல பயன்களைத் தரும்.
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப்பிற” - என்பது வள்ளுவர் வாக்கு
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பிறர்க்கு நன்மை பயப்பதாய் விளங்கவேண்டும். ஒரு சிறு செயல் கூடப் பிறருக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது. எந்த ஒரு பணியிலும் சுயநலம்
(இந்து ஒளி

புகுந்துவிடக் கூடாது. கடமைகளைச் செய்வதில் அசிரத்தையும், பலனைப் பெறுவதில் சிரத்தையும் கொள்ளல் சமய வாழ்விற்குப் புறம்பானது. செயல்களில் தூய்மை மிளிர வேண்டும் என்பதையே சைவம் வற்புறுத்துகிறது.
சமயம் வேறு, வாழ்க்கை வேறு அல்ல. சமயமே வாழ்க்கை, வாழ்க்கையே சமயம் என்பது சைவத்தின் நிலைப்பாடு. மனிதர்கள் சமூகமாக வாழவேண்டியவர்கள். பிறரில் தங்கியும், பிறரைத் தாங்கியும் வாழ்பவர்களாக மனிதர்கள் உள்ளனர். பண்பாடு உருவாவதற்கு மனம்தான் முக்கியமான இடம். மனத்தைப் பண்படுத்துவதும் பக்குவப்படுத்துவதும் சமயமேயாகும்.
எல்லாம் வல்ல எம் பெருமானின் நினைப்பு எம்மிடம் நீங்காது நிலைபெற வேண்டும். நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும் என்றும் இறைவனின் திருவடிகளை எண்ணிக் கொண்டிருந்தால் நாம் நல்லவற்றையே சிந்தித்துப் பேசி, நற்செயல்களையே செய்ய வழியேற்படும்.
* : క్లిళ్ల ಭಿನ್ನು ಇಳೆ **
சுவாமி விபுலானந்தர்
செல்வி. சசிதா இந்திரசீலன் தரம் 8 யாழ்ப்பாணக் கல்லூரி,வட்டுக்கோட்டை
மீன்பாடும் தேனாடாம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு காரைதீவில் 1892ஆம் ஆண்டு பங்குனி மாதம் 27ம் திகதி விபுலானந்தர் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் சாமித்தம்பி, தாயார் பெயர் கண்ணம்மை. இவர்கள் தமது ஆண்மகவுக்கு மயில்வாகனன் எனப்பெயரிட்டனர். இவர் தக்க பருவத்தில் பள்ளிப் படிப்பைத் தொடங்கியது மட்டுமல்லாமல் நல்லொழுக்கத்திலும், சமய பக்தியிலும், பொதுசனத் தொண்டாற்றுவதிலும் சிறந்து விளங்கினார். இவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றவராக விளங்கினார். விஞ்ஞானக் கல்வியையும் கற்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் பெளதீக நூற் புலமைப் பட்டத்தையும் பெற்றார்.
இந்தியாவில் மதுரை தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்றார். இவ்வாறு பல துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவ்வேளையில் யாழ்ப்பாணம், மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்தார்.
இவ்வாறிருக்கையில் இவரது ஒழுக்கம், இறைபக்தி, அறிவு அன்பு என்பவற்றைக் கண்ட சென்னை இராமகிருஷ்ண மடத்தின் சுவாமிகள் இவருக்கு விபுலானந்த அடிகள் என்ற துறவறப் பெயரைச் சூட்டினார். இவ்வாறாக இந்தியாவிலும், இலங்கை யிலும் பற்பல இடங்களிலும் சுவாமி விபுலானந்தர் சொற் பொழிவுகளை ஆற்றினார். இலங்கையில் இவர் பல இராம கிருஷ்ண மடப் பாடசாலைகளையும், தமிழ்ப் பாடசாலை களையும், ஆங்கிலப் பாடசாலைகளையும் நிறுவினார். இவர் எழுதிய நூல்களுள் மதங்க சூளாமணி, யாழ் நூல் என்பனவும் அடங்குகின்றன. 1947ஆம் ஆண்டு ஆடி மாதம் சிவபதமடைந்தார். இவரது பூதவுடல் இவரால் அமைக்கப்பட்ட சிவானந்தா வித்தியாலயத்தில் சமாதி வைக்கப்பட்டுள்ளது.
22 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 25
கூட்டுப்பிரார்த்தனை
பிரியதர்சினி சிவமணி தரம்: 13:AL (2008) கொlஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி,
வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ அல்லது ஒர் அமைதியான இடத்திலோ வீட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி மனதை ஒருமுகப்படுத்தி இறைவனின் மனதை மகிழ்விக்கும் வகையில் பக்திரசம் ததும்பும் இனிய தோத்திரப் பாடல்களைப் பாடி பயன் பெறுவதை கூட்டுப் பிரார்த்தனை என கூறமுடியும்.
இக்கூட்டுப் பிரார்த்தனையை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மேற்கொள்வது மிகவும் சிறந்த வழிபாடாக கொள்ளமுடியும். இப்பிரார்த்தனையில் சிறுவர் முதல் பெரியோர் வரை இணைந்து மேற்கொள்ளலாம். இதன் மூலம் மனித வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகளை இலகுவாக அகற்றி சந்தோஷமான வாழ்க்கையை பெற்றுக் கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் மனதை ஒருமுகப்படுத்தி மனதில் உள்ள இருளை அகற்றி ஓர் தெளிவான நிலையினை மனிதனால் இலகுவான முறையில் அடைய கூடியதாக இருக்கும்.
கோயில்களில் இக்கூட்டுப் பிரார்த்தனையை பலர் ஒரு முகமாகச் சேர்ந்து ஆண்டவன் நாமத்தை பண்ணுடன் பாடும் போது மனதிலே ஒரு அலாதியான சாந்தி நிலவுவதை எம்மால் உணரக் கூடியதாக இருக்கும். அவ்வாறு ஒரு அமைதி நிலவும் போது இறைவன் எமது உள்ளத்தில் வீற்றிருப்பதை உணர்வதன் மூலமாக மனதில் ஓர் அளவில்லாத சந்தோஷம் நிகழ்வதை எம்மால் உணரக் கூடியதாக காணப்படும். இக்கூட்டுப் பிரார்த்தனை மூலமாக எம்மால் இறைவனை இலகுவாக அடையக் கூடியதாகவும் எமது பிரச்சனைகள் இலகுவாக விலகக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
பஜனையின்போது எவரும் பொருளுணர்ந்தோ, உணராமலோ, இன்னிசையமையவோ, அமையாதோ எவ்வாறாயினும் மனிதன் தத்தமது ஆற்றலுக்கேற்ப இறைவனைப் பாடி பயன் பெறக்கூடிய தாகும். எளிதிலே எதனையும் சாதிக்கும் வழியும் ஆகும்.
நம் சைவசமய சார்புடைய சமயகுரவர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்க வாசக சுவாமிகள் ஆகியோர் இறைவனைப் பற்றி பல தோத்திரங்களை இயற்றி பாடிய காரணத்தினாலேயே இவர்கள் இறையருள் பெற்று இறைவனுடன் இலகுவாக ஒன்றிணைந் தார்கள். இப்பஜனையின் மூலம் எங்கள் குறைகளை முறையிடும் வகையும், நாம் இறைவனிடம் இரந்து வேண்டுவன எவை யெனவும், வேண்டுமாறும் கூறப்படுதலையும் குறிக்கும். இதனை பக்திமார்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
சைவசமயிகளாகிய நாம் இறைவனைப் பற்றி பல தோத்திரப் பாடல்களைப் பாடும்போது நாம் நம்மை அறியாமல் செய்த பாவங்கள், அறிந்து செய்த பாவங்கள் என்பவற்றிற்கு பாவ விமோசனம் கிடைப்பதாகவும் அமையும். இதனால்தான் இக்கூட்டுப் பிரார்த்தனையை நமது இந்து மதத்தில் மட்டு மல்லாமல் கிறிஸ்தவ, பெளத்த, இஸ்லாம் கூட வாரத்தில் ஒரு நாளாவது இப்பிரார்த்தனை கட்டாயமாக நடைபெறுகின்றது.
நாம் கூட்டுப்பிரார்த்தனையை மேற்கொள்வதன் மூலமே எமக்கு இறையருள் கிடைக்கின்றது. அருள் என்பது வீசும்
(இந்து ஒளி

தென்றல் போன்றது. தென்றல் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதை அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஜன்னல் அருகில் நிற்பதே. தென்றல் வரும் சமயத்தில் வரும், அருள் கூட அப்படித்தான். நாம் பிரார்த்தனை செய்து காத்திருக்கவேண்டும். அது வரும்போது பக்தியோடு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வருளை நாம் கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் மூலம் பெறமுடியும்.
அருளானது பெருவெள்ளம் போல் பாய்ந்து நம்மை மூழ்கடிக்கும்வரை நாம் கூட்டுப்பிரார்த்தனையை செய்யவேண்டும். மனிதன் தனது இருள்வட்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வரவும், இறைவனுடன் ஒன்றிணையவும், ஒர் மாயை யிலிருந்து வெளிவந்து முத்தி அடையவும் கூட்டுப் பிரார்த்தனை உதவுகிறது. ஆகவே சிறுவர் முதல் பெரியோர் அனைவரும் ஒன்றிணைந்து வாரத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் கூட்டுப் பிரார்த்தனை செய்து பயன் பெறுவோமாக!
/ー விடைக்கொடிச் செல்வர்
சீன்லாத்துரை தனபாலா அவர்களது தொகுப்பாக வெளிவரும் நூல்
-N
“நந்திக்கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்” அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களது தொகுப்பான 'நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்” என்ற நூலின் வெளியீட்டு விழா இம்மாதம் (மார்ச்) மதுரையில் நடைபெறவிருக்கிறது.
தருமபுர ஆதீனம் - அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் (மார்ச்) 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மதுரையில் நடைபெறவிருக்கும் நான்காவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வின் போது (22.03.2008) இந்நூலின் வெளியீட்டு வைபவமும் இடம்பெறும்.
சென்னை மணிமேகலைப் பிரசுரமாக வெளிவரும் ‘நந்திக்கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்” என்ற இந்த நூலின் அறிமுக விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) கொழும்பிலும், அதனைத் தொடர்ந்து கனடா, லண்டன், அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடு களிலும் நடைபெறவிருக்கிறது.
சைவ சமயத்தின் சின்னமாக விளங்கும் - சிவனின் பெருமை கூறும் நந்திக்கொடிகளை இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் இலவசமாக விநியோகித்து வரும் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கும் திரு. சின்னத்துரை தனபாலா அவர்களது மற்றுமொரு முயற்சியாக - நந்திக் கொடிகள் சம்பந்தமாக பத்திரிகை களிலும் சஞ்சிகை களிலும் வெளிவந்துள்ள கட்டுரை களைத் தொகுத்து - நந்திக் கொடியின் சிறப்புக்களையும் மகத்துவத்தையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கம் கருதி இந்நூலை வெளியிடுகிறார். இவரது இத்தகைய முயற்சியை அகில \ജ്ഞം இந்து மாமன்றம் பாராட்டுகிறது. لر
3. சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 26
(((GGGGGGGGGGనిG
அன்பு அறாது
கலாநிதி ம
மங்கையர் ஒளி
சிவனை வழிபட்ட அடியார்களில் காலத்தால் முற்பட்டவர் காரைக்கால் அம்மையார். உலகியல் வாழ்வில் பக்திநெறிநின்றவர். இல்லறக் கடமைகளிடையே இறைவழிபாட்டையும் இணைத்து வாழ்ந்தவர். அவருடைய பக்தி நெறியை உணராத கணவன் ஒன்றும் கூறாமல் பிரிந்து சென்று வேறொரு பெண்ணை மணந்து மகிழ்வாய் வாழ்கிறான். பெண்மகவு ஒன்றையும் பெற்று காரைக்காலம்மையின் இயற்பெயரான புனிதவதி என்ற பெயரையும் சூட்டுகிறான். அவனுடன் அம்மையாரைச் சேர்த்து வைக்க எண்ணும் சுற்றத்தார் அவனிடம் அழைத்துச் செல்கின்றனர். ஆனால் அவன் அம்மையை ஏற்காது காலில் விழுந்து வணங்குகிறான். அப்போது காரைக்காலம்மையார் ஒரு நல்ல முடிவு செய்கிறார். இறைவன் மீது கொண்டு ஒழுகிய அன்பு நெறியையே வாழ்வில் மீண்டும் தொடருவது, இல்லறம் என்ற வாழ்வியல் தேவையற்றது என எண்ணுகிறார். அன்றிலிருந்து இறைவனைப் பாடி வழிபடுவதையே வாழ்வியலாக்குகிறார். இதுவரை தமிழர் காணாத புதிய நடைமுறை ஒன்றைத் தொடக்கி வைக்கிறார். சற்றேனும் ஏறுமாறாக நடப்பாளேயாகில் கூறாமல் சந்நியாசம் கொள்’ என்ற பண்டைய மரபில் பெண்ணுடைய செயற்பாடு சீரற்று இருப்பின் அவள் கணவன் அவளுக்குச் சொல்லாமலே இல்லறத்தைத் துறந்து, துறவறம் மேற்கொள்ளலாம் என்ற நியதி இருந்தது. ஆனால் வணிகர் குலத்திலே பிறந்து சிறந்த வழிபாட்டுநெறியிலே ஒழுகிய காரைக்காலம்மையைக் கைவிட்டுக் கணவன் தனக்கென மறுவாழ்வு ஒன்றைத் தேடிக் கொள்கிறான். இந்நிலையில் அவனைக் குழப்பாமல் புதிய குடும்பத்தைத் தேடிய அவனை மன்னித்துத் தானும் இல்லறத்தைத் துறந்து இறைவழிபாட்டையே வாழ்வியலாக்குகிறார்.
காரைக்காலம்மையார் தொடக்கிய புதிய பக்திநெறி அவரது புலமைத்திறத்தாலும் தமிழ்மொழி ஆற்றலாலும் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது. காரைக்காலம்மையார் கணவன் பிறிதொரு இல்லறத்தை மேற்கொண்டதால் பேய்வடிவை வேண்டிப் பெற்றார் எனப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.
"ஊனுடை வனப்பை எல்லாம் உதறி எற் புடம்பேயாக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய்வடிவம் ஆனார்” பேய் வடிவம் என்பது உடலில் தசைகுறைய எலும்பு உருவினராக உலவினார் என்பதை உணர்த்துவதாகும். இறைவனை வேண்டி அவர் பெற்ற பேய்வடிவம் பேராசையால் விரும்பியவற்றை நுகர முடியாமல் அலைந்து திரியும் அழுக்குடைய பேய்வடிவம் அன்று. சிவனைச் சூழ நின்று போற்றிப்பரவும் பதினெண் கணங்களுள் ஒன்றான பெருமையுடைய வடிவமாகும். சேக்கிழார் அவ் வடிவத்தை வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய்வடிவம் என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். காரைக்காலம்மையார் பாடல்களிலும் தன்னைப் பேய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
(இந்து ஒளி
 
 
 

eMeMeeM eM eM eO eM eM eM eM eO eMMOMeM eM eO eMeM eOM eOMS
என் நெஞ்சு அவர்க்கு!
னோன்மணி சண்முகதாஸ்)
“காடுமலிந்த கனல் வாயெயிற்றுக் காரைக்காற்பேய்தன் பாடல் பத்தும் பாடியாடப் பாவநாசமே”
(மூத்த திருப்பதிகம் : 1)
‘பேய் நின்று பாடப் பெருங் காபரங்காகப் பெயர்ந்து நட்டம் போய் நின்று பூதந்தொழச் செய்யும் மொய் கழற் புண்ணியனே” (அற்புதத்திருவந்தாதி :15)
“கரைவினாற் காரைக் காற் பேய் சொற் பரவுவார் ஆராத வன் பினோடண்ணலைச் சென்றேத்துவார்”
(அற்புதத்திருவந்தாதி 101) காரைக்காலம்மையார் வகுத்த பக்திநெறி உறுதியானது. சிவனை வழிபடும் நடைமுறை வாழ்வியல் வணிகர் குலத்தவரின் வழக்க மாயிருந்தது. ஆனால் அன்புவயப்பட்ட பக்திநெறியாக அதை அவர்கள் உணராதிருந்தனர். சிறுவயதில் வாழ்ந்த பக்திச் சூழல் அம்மையின் பக்திநெறி வகுப்புக்கு அடித்தளமாயமைந்தது. பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின்ற தன் பக்தி யனுபவத்தைப் பாடல்களாகப் பாடியுள்ளார். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை என்னும் முன்று பதிகங்களைப் பாடி பக்தி இலக்கியத்தினைத் தோற்றுவித்த முன்னோடியாக விளங்குகிறார். 143 பாடல்களைச் செம்மொழித் தமிழிலே பாடியுள்ளார். வெண்பா என்னும் யாப்பு வடிவத்தைப் பயன்படுத்தி இறைவன் தோற்றத்தையும் அருட் செயல்களையும் தனது பக்தி உணர்வையும் நன்கு விளக்கியுள்ளார். இவருக்கு முன்னரேயே தமிழ்ப்புலமை விாய்ந்த பெண்கள் பல பாடல்களைப் பாடியுள்ளனர். சங்க இலக்கியங்களிலே அப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அப்பாடல்கள் மனித வாழ்வியலையும் மனித உணர்வுகளையும் பாடின. ஆனால் காரைக்காலம்மையாரின் பாடல்கள் பக்திநிலையான வாழ்வையும் பக்தியுணர்வையும் பாடின. மனித வாழ்வியலுக்கான பற்றுக்கோடு ஒன்றை அவை இனங் காட்டின. எனவே காரைக்காலம்மையாரின் பாடல்களின் உட்கிடக் கையை எல்லோரும் அறியச் செய்வதும் இன்றியமையாததாகும். சிவனை நினைந்து வழிபடுவதற்கு ஒர் உருவைப் பாடலிலே சமைத்துத் தந்தவர் அம்மையார். அவருடைய கல்விப்புலமை சிவ வழிபாடுபற்றிய நடைமுறைகளை அவருக்குத் தெளிவாக உணர்த்தியிருந்தது. சிவன் மீது பேரன்பு பூண்டிருந்த அம்மை யாருக்கு எல்லாமே அவனுருவாகத் தெரிகின்றது. ஒரு நாளில் நாம் காணுகின்ற காட்சிகளிலே அவர் சிவனைக் காண்கிறார். “காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலன் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு - மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு.”
(அற்புதத்திருவந்தாதி : 65)
24 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 27
சிவனுடைய திருமேனி காலைநேரத்து வானத்தைப் போல இருக்கும். செம்மையான மேனியாக விளங்கும் நண்பகலின் தோற்றம்போலச் சிவனுடைய மேனியிலே வெண்ணிறு தெளிவாய்த் தெரியும். மாலை நேர வானத்தின் செம்மைபோலச் சிவனின் சடைக்கற்றை தோன்றும். அடர்த்தியான இருளைப் போலச் சிவனின் நீலகண்டம் விளக்கமாகத் தோன்றும். சிவனின் திருவுருவத்தை அவரது பக்திக்கண்கொண்டு பார்க்கிறார். தம்மைக் கவர்ந்த உருவைத் தமிழிலே புனைந்து பாடுகிறார். அவர் பயன்படுத்திய சொற்கள் நேரிலே இறைவனைக் காணும் பரவசத்தை எமக்கு ஏற்படுத்துகின்றன. 'இலங்குதல்' என்னும் சொல் தொலைவில் நின்று ஒளிர்தல்' என்னும் பொருளுடையது. இறைவனை மிக உயர்வாகப் பார்க்கும் நிலையையும் காட்டுகிறது. அவர் கண்ட தோற்றத்தில் முப்போதுகளையும் இணைத்துள்ளார். இறைவன் மீது கொண்ட அன்பினால் அவனுருவத்தைப் பற்றியே எண்ணுகிறார். அற்புதத் திருவந்தாதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் அம்மையின் புதிய வழிபாட்டு நெறியில் இறைவனின் உருவைக் கண்டு பரவசப்படும் பண்பு காணப்படுகின்றது.
தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அம்மையார் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டார். கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக அவர் வாழ விரும்பவில்லை. தனக்கென ஒரு தவ நெறியை வகுத்துக் கொள்கிறார். தனக்கு ஏற்பட்ட இடரைத் தானே தீர்த்துக் கொண்டதைப் பாடலிலே பதிவு செய்துள்ளார்.
"யானே தவமுடையே னென் னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பானெண்ணினேன் - யானேயக்
கைம்மாவுரி போர்த்த கண்ணுதலான் வெண்ணிற்ற
வம்மானுக் காளாயினேன்.”
(அற்புதத்திருவந்தாதி 7)
தன்னுடைய புதிய வாழ்க்கையைத் தவவாழ்க்கையெனக் குறிப்பிடுகிறார். நல்ல நெஞ்சமுடையவராக இருப்பது தவத்திற்கு இன்றியமையாதது. உலகத்து இன்பங்களை விடுத்து ஐம்புலன்களையும் அடக்கித்தவவாழ்வு மேற்கொள்ளும் முனிவராக அம்மையார் விளங்குகிறார். தன்னுடைய பிறவித்துன்பத்தைத் தானே அறுக்க எண்ணிப் பக்தி நெறியைச் சேர்ந்ததாகக் கூறுகிறார். சிவனுக்கு ஆளாகி வாழ்வதே பிறவித்துன்பத்தை நீக்க நாமே மேற்கொள்ளும் வழியெனப் புதுவழி காட்டுகிறார். மனிதப்பிறவியே இறைவனை உணர்வதற்கு ஏற்றது என்பதைப் பின்வந்த மெய்யடியார்களும் தமது பாடல்களிலே கூறியுள்ளனர்.
அம்மையாருடைய இப் பக்தியனுபவம் பிற்காலத்தில் பலராலும் உணரப்பட்டது. பெரிய புராணம் அவர்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. உலக வாழ்க்கையில் பக்தி உணர்வு எவ்வண்ணம் இணைகிறது என்பதை அம்மையாரின் வரலாறு காட்டுகிறது. ஈசனைத் தன்னுடைய மனத்தின் இனிய வைப்பாக அம்மையார் கொண்டதால் உலகியல் வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினை அவரால் ஏற்க முடிந்தது. ஒரு மரபான பெண்ணாக அந்த மாற்றத்தை ஏற்றுத் துன்பத்தில் அவர் துவண்டு விடவில்லை. அதற்கு மாறாகத் தான் பெற்ற தெய்வ அனுபவத்தையே இணையாகக் கொண்டு உலகத்தவருக்கு அதை உணர்த்த ஒரு பக்தி நெறியைத் தொடக்கி வைத்துள்ளார். அவருடைய பாடல்களில் குறிப்பிடப்படும் வழிபாட்டு நடைமுறைகள் இன்று வரை நிலைத்துள்ளன.
"கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியு மெண்ணார வெண்ணத்தாலெண்ணியும்.”
(அற்புதத்திருவந்தாதி 85) (இந்து ஒளி

"நாமாலை குடியு நம் மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய்
(அற்புதத்திருவந்தாதி : 87)
இறைவன் தோற்றத்தைக் கண்ணாரக் காணும்போது, ஏற்படும் பரவச உணர்வு அனுபவத்தால் அறிய வேண்டியது. மனத்தை ஒருநிலைப்படுத்துவோருக்கே இந்தப் பக்தி அனுபவம் கைகூடும். இறைவனுக்குப் பாமாலையும் பூமாலையும் புனைந்து அன்போடு வழிபடும் போது உள்ளத்தில் பக்திப்பரவசம் ஏற்படும். வழிபாட்டில் பூமாலை புனைதல் ஒரு முக்கிய நடைமுறையாகும். பல்வேறு நிறமுடைய மணமுள்ள அன்றலர்ந்த மலர்களைத் தொடுத்து அதனைப் பல்வேறுவிதமாகப் புனைந்து இறைவன் திருக் கோலத்தின் அழகை அனைவரையும் காணவைப்பதில் பல தொண்டர்கள் பணிசெய்தனர். பெரியாழ்வார் இத்தகைய பணியால் சிறப்புற்றவர். சங்கப் பாடல்களிலேயே மலர்ப்பண்பாடு ஒன்று நீண்ட காலமாக நிலவிவந்ததையும் அறிய முடிகின்றது. காரைக் காலம்மையார் அப்பண்பாட்டைத் தொடரப் பணி செய்கிறார்.
இதேபோன்று சொற்களைத் தொடுத்துப் பாமாலையாக்கி இறைவனுக்கு அளிக்கின்ற நடைமுறையும் தொடர வழி காட்டியவர் அம்மையாரே.பக்தி இலக்கியம் எனப் புதிய இலக்கிய மரபு ஒன்றை அவர் தொடக்கிவைத்தார். அதற்குரிய மொழியாகத் தமிழ்மொழியை மேன்மைப்படுத்தினார். சிவனின் நடனம் செய்யும் திருக்கோலத்தை நேரிற் கண்டவர் போல அம்மையார் பாடுவது அவரது பக்தியுணர்வையும் புலமைத்திறத்தினையும் நன்கு வெளிப்படுத்திக்காட்டுகின்றது.
அழவாட வங்கை சிவந்தவோ வங்கை யழகாவழல் சிவந்தவாறோ - கழலாடப் பேயாடு கானிற் பிறங்கவனலேந்தித் தீயாடு வாயிதனைச் செப்பு” திருநடனம் செய்யும் சிவனின் கோலம் அம்மையாரின் உள்ளத்தில் ஒரு ஐயத்தை எழுப்புகிறது. அதனை நேரில் நின்று கேட்பது போலப்பாடலில் சொல்மாலையாக ஆக்கியுள்ளார். கையில் தாங்கி நிற்கும் அழலின் செந்நிறம் பற்றி ஒரு விளக்கம் வேண்டுமென இறைவனிடம் கேட்கிறார். நெருப்பை உன் கையில் தாங்கி நின்று ஆடுவதால் உன் கைசிவந்ததோ அல்லது உன்னுடைய அங்கையின் அழகNல் நெருப்புச் செந்நிறம் பெற்றதோ? என்று சிவனிடம் கேட்கிறார். அம்மையின் கவிதை புனையும் ஆற்றலும் பக்தியுணர்வும் தமிழ்நடையில் சிறப்பாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன. சைவத்தமிழ்ப் பக்தி இலக்கியங்களில் காரைக்காலம்மையின் பாடல்கள் பழமையானவை. தெய்வீக நிலையில் தான் பெற்ற அனுபவத்தை சுய சரிதையாகக் கூறிச் செல்லும் பாங்கு இவருடைய பல பாடல்களில் தென்படுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் அம்மைபாடிய அந்தாதியே காலத்தால் முந்தியது. இரட்டை மணிமாலையும் இப்போது கிடைக்கும் பிரபந்தத்தில் காலத்தால் முற்பட்டதாகும். அம்மையின் பக்திப் பதிகங்கள் மூத்த திருப்பதிகங்கள்’ என சான்றோரால் குறிப்பிடப்பட்டுள்ளன. அம்மையாரின் பாடல்களின் இசைப்பண்பும் சிறப்பானது.
அம்மையாரின் பக்திப்பரவசம் இறைவனின் நீலகண்டத்தைப் பற்றிப் பாடுவதில் பெரிதும் வெளிப்பட்டுள்ளது. அற்புதத் திருவந்தாதியில் சில எடுத்துக்காட்டுகளால் இதனைத் தெளிவாய் உணர்த்தலாம். 1. “நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர்
பெருமானே’ () 2. “நீளாகஞ் செம்மையானாகி திருமிடறு மற்றொன்றா” (4)
25 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 28
3. “முன் நஞ்சத்தால் இருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்” (6) 4. “இராநீர் இருண்டனைய கண்டத்தீர்” (22) 5. “கறைமிடற்று எந்தையார்க்கு” (23) 6. “கறை மிடற்றான்” (26) 7. "நீலமணி மிடற்றான்” (33) 8. “கோலமணி மிடற்றின் உள்ள மறு’ (35) 9. "மறுவுடைய கண்டத்தீர்” (36) 10. “ஒளி கொள் மிடற்று எந்தை” (46) 11. “காருவக் கண்டத்தெங் கண்ணுதலே' (54) 12. பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு கண்டங்
கறுத்ததுவும்” (55) 13. “கறைக் கண்டா” (59) 14. “வீங்கிருளே போலும் மிடறு” (65) 15. “மிடற்றகத்து மைத்தாம் இருள் போலும் வண்ணங்
கரிதாலோ’ (66) 16. “மைத்தமர்ந்த கண்டத்தான்” (93) அம்மையார் பாடல்களில் சிவனின் கறைக்கண்டம் பற்றிய குறிப்புகள் அவன் கோலத்தின் நிறத்தைத் தெளிவாக ஆவணப் படுத்தும் முயற்சியாகவே உள்ளது. இதைவிட மூன்று பாடல் களில் கவிதைநயம் தோன்ற சிவனின் நீலகண்டத்தைப் பாடியி ருத்தல் குறிப்பிடத்தக்கது. விடமுண்ட மிடற்றை நக்கியதால் சிவனின் கழுத்தில் உள்ள விடம் அவன் மார்பில் அணிந்துள்ள பாம்பின் கழுத்தையும் நீலமாக்கிவிட்டதோ என்று கேட்கிறார். சிவனின் நீலகண்டத்தை இருளின் உருவென்று சொல்வதா? கருமுகில் என்பதா(88) மயக்கமில்லாத நீலமணி என்பதா? எனப் பலவாறு வினவுகிறார். பிறிதொரு பாடலில் நஞ்சு உண்ட வாய் சிவப்பாக உள்ளது. ஆனால் கண்டம் மட்டும் இருள் நிறம் பெற்றது எவ்வாறு (89) எனப் பணிவாக கேட்கிறார். சிவனின் நஞ்சுண்ட அருட்செயல் அம்மையின் உள்ளத்தில் அவன் கருணையின் திறம் பற்றிப் பதிவு செய்தது. கருணையான அச் செயலால் கருமை நிறம் பெற்ற கண்டம் சிவனின் அழகுக்கு மேலும் வனப்புச் சேர்த்ததை அம்மையார் எடுத்துக் காட்டுகிறார். இன்று சிவனின் திருவுருவத்தின் நிறத்தை உடல் முழுவதும் நீல வண்ணமாக அமைக்கின்ற ஒரு செயற்பாடு பரவி வருகின்றது. இவ்வாறு வேறுபட்ட கருத்துத் தோன்றும் என்பதனை முன் கூட்டியே நினைந்து அம்மையார் கண்டம் மட்டுமே நீலநிறம் என்பதை வலியுறுத்தப் பல பாடல்களில் அதைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார் போலும்.
காரைக்காலம்மையாரின் நூலறிவுக்கு அவருடைய பாடல் களில் குறிப்பிடப்படும் மூர்த்தி பேதங்களும் சான்றாக உள்ளன. சிற்ப சாஸ்திரங்களிலும் சைவ ஆகமங்களிலும் சைவ புராணங் களிலும் சிவனின் கருணைச் செயல்களை விளக்கும் பல்வேறு மூர்த்தி பேதங்கள் கூறப்பட்டுள்ளன. காரைக்காலம்மையார் தமது பாடல்களிலும் அது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
சிவனே முழுமுதற் கடவுள் என்பதை உணர்த்தும் இலிங்கோற்பவ மூர்த்தத்தை வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"மாலுக்கும் நான்முகனுக்கும் அரியவனைக் காணும் அறிவு இன்று
எமக்கு எளிதாக உள்ளது" (அற்.திரு.19) உமாபாக மூர்த்தி பற்றிப் பதினாறு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அற்புதத் திருவந்தாதியில் பின்வரும் பாடல்களில் குறிப்புகள் உண்டு. பாடல் எண். 13,39,41,47,50,51,58,59,68,71,95,94,99. திருவிரட்டை மணிமாலையிலும் பாடல்கள் 5.12.19ல் இம்மூர்த்தம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
(இந்து ஒளி

இடபாரூடமூர்த்திபற்றிய குறிப்பு பாடல் 94ல் வருகிறது. “மஞ்சுபோல் மால்விடையாய்” என இறைவனை விளித்துள்ளார். நஞ்சுண்டமூர்த்தி, கங்காதரமூர்த்தி அற்புதத் திருவந்தாதியில் பாடல்கள் 8,11,12,23,53,73,75,90 இக்குறிப்பைப் பெற்றுள்ளன. இரண்டு இடங்களில் கங்கையைப் பெண்ணாக உருவகித்து உமையம்மையைப் போலவே சிவனின் தேவியாகப் பாடியுள்ளார். (பாடல் 4495) ஏனைய மூர்த்தங்கள் பற்றிய குறிப்புகளை வருமாறு காணலாம். பார்த்தானுக்கிரக மூர்த்தி - அற்.திரு. 62. சந்திரசேகரர் - 27 இடங்கள் 3,11,19,2223,32,35,36,37,40,42,
43,48,49, 50,55,56,63,64,67, 68,71,72,75,88,90,69 திரிபுராந்தக மூர்த்தி - அற்.திரு. 27,32,3437,81,84 இராவண அனுக்கிரக மூர்த்தி - அற். திரு. 18,80 பிட்சாடண மூர்த்தி - அற்.திரு 74,57,43,25 பிரமசிரச்சேத மூர்த்தி - அற்.திரு.74 (குறிப்பாகச் சுட்டல்) கங்காள மூர்த்தி - அற்.திரு 2,26,29,30,31,52,56 தட்சாரி - அற்.திரு. 7,60 காலசங்காரமூர்த்தி - அற்.திரு. 80 காமாந்தக மூர்த்தி - அற்.திரு. 89 கஜாசுர சங்காரமூர்த்தி - இம்மூர்த்தம் திருவிரட்டை மணிமாலை
16ஆம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவன் அருளால் மெய்ஞ்ஞானம் பெற்ற காரைக்காலம்மையார் பதி, பசு, பாசம் என்ற முப்பொருளின் இயல்புகளையும் நன்குணர்ந் தவராக சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகளை உணர்ந்தவராக உள்ளார். ஈசனே முழுமுதற் கடவுள் எனவும் மும் மூர்த்தியும் அவனே என்பதையும் உணர்ந்துள்ளார். அனைத்தும் இறைவனே என அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடைய பக்தியின் மாண்பு அவரது பாடல்களில் விரிவாகவே விளக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பக்திநெறியை உறுதியோடு கடைப்பிடிக்கின்றார்.
"இடர்களை யரேனும் எமக்கு இரங்காரேனும் படருநெறி பணியாரேனுஞ் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்கு அன்பு அறாதென் னெஞ்சவர்க்கு.” இறைவனிடம் அடைக்கலமாகிவிட்ட பின்னர் உள்ளத்தில் தளம்பல் இருக்கக்கூடாது. ஏழு பிறப்பிலும் ஈசனுக்கே ஆட்பட்டு அன்பு செலுத்துவதைத் தவிர பிறிதொருவருக்கு ஆட்பட அம்மையார் விரும்பவில்லை. அவருடைய வாழ்வில் ஏற்பட்ட அனுபவம் இத்தகைய உறுதியான பக்தி நெறியில் செல்வதற்கு காரணமாய் அமைந்ததெனலாம். இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தால் வினை நீங்கிப் பிறவிக் கடலை நீந்தி பேரின்பமடையலாமென உலகத்திற்கே வழிகாட்டுகிறார். அற்புதத் திருவந்தாதிப் பாடல்களை பக்திப்பெருக்குடன் பாடிப் பரம்பொருளை வழிபடுபவர்கள் பேரன்புடைய ஈசனையே பரவும் பேற்றினை அடைவாரெனக் குறிப்பிட்டுள்ளார்.
அம்மையாரின் பக்திப்பாடல்களே பின்வந்த தேவாரம் பாடிய அடியவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் இலக்கிய வடிவமாகிற்று. பக்தியின் மொழி தமிழே என முதலில் நிறுவியவர் காரைக் காலம்மையாரே. மக்களுக்கு அவர் காட்டிய பக்தி நெறி இறைவன் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. பாடியவர் பெயரையும் பதிகத்தின் பயனையும் அம்மையார் தனது பதிகங்களில் நிறைவாகப் பொறித்து வைத்தார். இம்முறையை பின்வந்த
25 || . சர்வசித்து வருடம் தை- பங்குவி

Page 29
சம்பந்தர் போன்றவர்கள் தமது பதிகங்களிலும் அமைத்தனர். காரைக்காலம்மையின் இயல் இசைத் தன்மை வல்லமையை அவருடைய பதிகங்கள் இன்று வரையும் நிலைத்து நின்று உணர்த்துகின்றன.
கடல் கடந்த நாடுகளிலும் சிவன் கோயில்களில் அம்மையாரின் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. இறைவன் ஊர்த்துவத் தாண்டவம் ஆடும்போது இறைவனின் திருவடிக்கீழ் பேயுருவில் அமர்ந்து தாளம் போடும் காட்சி பல சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளது. கடல் வாணிகர் காரைக்காலம்மையாரைத் தங்களைக் காக்கும் தெய்வமாகக் கருதுகின்றனர். கம்பூச்சியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள
r பாராளுமன்ற உறுப்பினர் அமர மாமன்றத்தி
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னா
திரு தியாகராஜா மகேஸ்வரன் அவர்களது மறைவையிட் ஆலயத்தை மாசுபடுத்தி செய்த படுகொலை
பாராளுமன்ற உறுப்பினர் மாண்பு அறிந்து அகில இலங்கை இந்து மாம சமய விவகார அமைச்சராகவும், ப வகையிலும் இந்நாட்டு இந்து மக்கg வழிகளில் உதவிகள் புரிந்து வந்த மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பாடசாலைகளுக்கு அகில இலங்ை வழங்கத் தீர்மாணித்தபோது, அவற்: சொந்தச் செலவில் யாழ். மாவட்ட வழங்கிய உதவி, இன்றும் எங்கள் ப இந்நாட்டு இந்து நிறுவனங்களி سمـــ______ح` மகேஸ்வரனின் திடீர் மறைவையிட்டு, அவரது தடும்பத்தி) தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை இவ்வேளையில், பாராளுமன்ற உறுப்பினர் திரு. செய்யப்பட்டதையும், இந்நாட்டிலே இந்து சமய மறுமலர்ச்சின் இராமநாதன் அவர்களால் கட்டுவிக்கப்பட்ட புனித திருத்தலப இக்கொடூர சம்பவம் நடத்தப்பட்டிருப்பதையும் வன்மைய மாசுகற்பிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் நடந்துள்ள - இந்து கொடூரமான செயலுக்குப் பொறுப்பானவர்களை உடன. எடுக்கவேண்டும். இதனை சகலரும் வற்புறுத்த வேண்டும்
கடந்த வாரம் நடைபெற்ற அகில இலங்கை இந்து மா பகுதிகளிலிருந்தும் வந்து கலந்துகொண்ட அங்கத்துவ சங் பலாத்காரச் செயல்களையும் கண்டித்து ஒருமனதாக தீர்! வேண்டுகோளாக விடுக்கப்பட்ட ஒருசில நாட்களில் இத் நடந்திருப்பது பாரெல்லாம் வாழும் இந்து மக்களுக்கு ஆழ்ந் எந்தவொரு மதத்தினரின் வழிபாட்டு தலத்தின் உள்! செல்வதை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கமும் மதவழ எடுக்கவேண்டும். சகல வழிபாட்டு தலங்களின் புனிதமும்
இரத்தக் கறைபடிந்து மக்கள் அல்லலுறும் இந்நாட்டு ம ஆண்டவன் அருள்வேண்டி பிரார்த்திப்பார்களாக, குறிப்பா வேதனைகளும் இன்னல்களும் நீங்க எம்பெருமான் அரு
வி.கயிலாசபிள்ளை 1. ).
தலைவர்
(இந்து ஒளி
 

கோயில்களில் அம்மையின் உருவச்சிலை வழிபடப்படுகின்றது. இது உலகளாவிய நிலையில் அவரது நெறி பரவியதற்குச் சான்றாக உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் அம்மையான வழிபடும் நெறி பரவியமை பற்றி க. த. திருநாவுக்கரசு பல குறிப்புகளைத் தந்துள்ளார்.
புதிய பக்தி மரபு ஒன்றினை உலகிற்கே தந்த அம்மையார் காட்டிய வழிபாடு எல்லோருக்கும் ஏற்றதாயிருந்தது. அதனால் இன்று வரையும் நிலைத்துள்ளது. உருவமின்றி இறைவன் பற்றிய எண்ணத்தை நெஞ்சிலே தாங்கி வாழுவதால் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடலாம் என்ற அவருடைய வழிகாட்டல் எல்லோருக்கும் பக்தியுணர்வை ஊட்டும் என்பதில் ஐயமில்லை,
தி. மகேஸ்வரன் அவர்களுக்கு ཡོད ன் அஞ்சலி
ர் இந்து சமய விவகார அமைச்சருமான டு மாமன்றம் வெளியிட்டிருந்த அனுதாபச் செய்தி இது.
செயலை இந்து மாமன்றம் கண்டிக்கிறது
மிகு தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதை அன்றம் ஆழ்ந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைகிறது. இந்து ாராளுமன்ற உறுப்பினராகவும் மட்டுமல்லாது தனிப்பட்ட ருக்கும், ஆலயங்களுக்கும், இந்து நிறுவனங்களுக்கும் ப50 புனித ஆத்மா அமரராகிவிட்டார். அவரின் மறைவு இந்து
அண்மையில் யாழ். மாவட்டத்திலுள்ள அறநெறிப் ந இந்து மாமன்றம் இலவசமாக அப்பியாசப் புத்தகங்களை றையும் மாமன்றத்தின் ஏனைய வெளியீடுகளையும் தனது த்திற்கு கப்பல் மூலம் எடுத்துச்சென்றதன் ஊடாக அவர் நனத்திரையில் பசுமையாக இருக்கிறது. ன் ஒன்றியமான அகில இலங்கை இந்து மாமன்றம் திரு. ாருக்கு இந்து மக்களின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத்
வணங்கி நிற்கின்றோம்.
தி. மகேஸ்வரன் கொடூரமான வகையில் கொலை யை கடந்த நூற்றாண்டில் ஏற்படுத்திய பெரியார் சேர். பொன். ான கொழும்பு முநீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ாகக் கண்டிக்கிறோம். திருத்தலத்தின் புனிதத்தன்மைக்கு மக்களின் உணர்வுகளுக்கு சாவுமனிை அடிக்கும் இத்தகைய டியாக சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். மன்றத்தின் வருடாந்தக் கூட்டத்தில், இலங்கையின் நாலா கங்களின் பேராளர்களால் இராணுவ நடவடிக்கைகளையும், ானமாக நிறைவேற்றப்பட்டு, அது மாமன்றத்தின் பகிரங்க துர்ப்பாக்கிய நிகழ்வு பிரபல்யமான இந்து ஆலயமொன்றில் ந வேதனையும், அதிர்ச்சியும் தரும் விஷயமாகும். iள எவரும் ஆயுதபாணிகளாக செல்லக்கூடாது. அப்படிச் பாட்டுத் தலங்களுக்குப் பொறுப்பானவர்களும் நடவடிக்கை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். *ண்ணில் சமாதான வாழ்வ மீண்டும் மலர சகல மதத்தினரும் s, இந்து மக்கள் இன்று அனுபவிக்கின்ற சொல்லொண்ணா nள வேண்டி நிற்கின்றோம்.
l: கந்தையா நீலகண்டன்
பொதுச் செயலாளர்
27 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 30
முந் காஞ்சி காம
தல வரலாறும் காடு
ിIിടFil,';
திருமதி செல்வந
(இந்தக் கட்டுரையின் முதற்பகுதி கடந்த “இந்து ஒளி சஞ்சிசை
அன்னபூரணி
இந்த சன்னிதி, முதல் பிரகாரத்தில் காயத்ரி மண்டபத்திற்குப் போகும் வழியில் தென்கிழக்கு திசை நோக்கி உள்ளது. பண்டாகாசூரன், பண்டா சுரன் போன்ற அரக்கர்களை வதம் செய்த பாவம் தீர அம்பாளே அன்னபூரணியாக ஒரு கையில் அன்னக்கரண்டியுடன் முப்பத்திரண்டு வகை அறங்களைச் செய்தாள். இந்த சன்னிதியில் தர்மத்துவாரம் (நேர்பார்வையில்) பிகூைடித் துவாரம் (வலது புறத்தில்) என இரு வாயில்கள் உள்ளன. பக்த கோடிகள் தர்மத்துவாரத்தின் 喜 வழியாக அன்னபூரணியை வழிபட்டு, பிகூைடித் துவாரத்தின் வழியாக 'பகவதி பிக்ஷாம்தேஹி' H என்று அவளைப் பிரார்த்திக்கவேண்டும்.
தர்மசாஸ்தா
முதல் பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் தர்மசாஸ்தாபூர்ணா, காமகோடி பீடத்தின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
ஆதிசங்கரர்
இவரின் சன்னிதி தர்ம சாஸ்தாவின் இடது புறத்தில் பூரீ ஆதிசங்கராசார்யா சுவாமிகளின் சிலை உருவம், கையில் துறவி தண்டம் பிடித்த நான்கு சீடர்களும் தனியே நிற்கும் இரண்டு சீடர்களுடனும் கூடிப் புருஷப்ரமான வடிவாய் வீற்றிருக்கும் கோலத்துடன் விளங்குகிறது. இந்த சன்னிதிக்கு எதிரில் பூரீ துர்வாளபர் சன்னிதி இருக்கிறது.
கலியுகத்தின் 3060 வருடங்களில் வேதங்கள் கூFணதசையை அடைந்தது. அந்த சமயத்தில் ஆதிசங்கரர் கேரளாவில் உள்ள காலடியில் சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். வேதங்கள் உபநிஷத்துக்கள், கீதை, பிரம்மசூத்ரம் இவைகளுக்கு விரிவுரை எழுதி அவைகளின் உண்மையான விளக்கத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்தார். பாத கண்டம் முழுவதும் யாத்திரை செய்து, சனாதன தர்மத்தை அவருடைய சிஷ்யர்களுக்கு உபதேசித்து சருங்கேருதுவாரகை, பத்ரிநாத், பூரி போன்ற இடங்களில் மடங்களை ஸ்தாபித்து அப்புனித இடங்களில் அத்வைதத்தைப் பரப்ப சுரேஷ்வரர். பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகசாரியாரை அம்மடங்களுக்கு பொறுப்பாக வைத்தார். பிறகு சங்கரர் காஞ்சிக்கு விஜயம் செய்து, காமாசுழி அம்மன் ஆலயத்தைப் பெளத்தர்களிடம் இருந்து கைப்பற்றிக் காமகோடி பீடத்தையும், பூநீசக்ரத்தையும் புனருத்தாரணம் செய்தார். செளந்தர்ய லஹரி, லலிதா த்ரிசத் போன்ற அம்பாள் புகழ் பாடும் நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். இறுதியில் மோக்ஷத்தை அடைந்தார்.
(இந்து ஒளி
 
 
 
 

Tថា, ៤៦យ៉ាr 。总部
ந்சி நகரின் சிறப்பும்
தவாரமாமணி
ாயகி முத்தையா
பில் வெளியாகியிருந்தது. இறுதிப் பகுதி இங்கு பிரசுரமாகிறது)
எனவே ஆதிசங்கரர் காமகோடி பீட ஜகத்குரு சங்கரர் என்று அழைக்கப் பெறுகிறார். காலங் காலமாக காமாசுழி அம்மன் ஆலயத்தில், எந்த ஒரு உற்சவம் நடந்தாலும், முதல் மரியாதை ஆதி சங்கரருக்கே செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் சங்கர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. செளந்தர்ய லஹரி ஸ்லோகம் பத்து நாட்களுக்கு அம்பாள் சன்னிதியில் சொல்லப்படுகிறது.
துர்வாஸ் மஹரிஷி
ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் கிழக்கு திசையில், இரண்டாவது பிரகாரத்தில் மேல் பகுதியில் உள்ளது. அவர் யோக நிலையில் " தேவியைப் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறார். காமாசுழி தேவி பிலாகாஸ்த்தில் இருந்து ஆவிர் பவித்தபோது ருத்ரரே துர்வாஷ முனிவராக அவதரித்து தேவியை வணங்கிய முதல் மஹரிஷியானார். பூநீ துர்வாஷ ரிஷியும், பூரீ ஆதிசங்கரரும் சிலா உருவமாக ஒருவருக்கு ஒருவர் எதிர்முகமாக எழுந்தருளி யிருக்கின்றனர். துர்வாஷர் பராசக்தியின் வழிபாட்டில் முதன்மை பெற்றவர். அவர் அம்பிகையின் லோகமாகிய மணித்வீபத்தின் அமைப்பையும், அதை ஒட்டிய யந்திர அமைப்பையும், சிந்தாமணி க்ருஹத்தின் அமைப்பையும் பரமசிவத்தின் இடது பாகத்தில் அம்பிகை வீற்றிருக்கும் மேன்மையின் லாவண்யத்தையும், கிருபா நோக்கத்தையும் தழுவி இரண்டாயிரம் கவிகள் அருளியுள்ளார். அவை இன்னும் கவியுலகில் நிகரற்றவையாய் பூரீதேவியின் மந்திர வழிபாடுகள் செய்பவர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன. காமாசுதியைப் போற்றி சௌபாக்ய சிந்தாமணி என்ற நூலை இயற்றினார். இன்றும் காமா கூதி அம்மன் ஆலயத்தில் வழிபாடு முறைகள் இதைப்பின்பற்றியே நடக்கின்றன.
உற்சவ காமாசுஷி
இரண்டாவது பிரகாரத்தில், உற்சவ காமாகூதி இடதுபுறத்தில் லட்சுமி தேவியுடனும், வலது புறத்தில் சரஸ்வதியுடனும் நின்ற நிலையில் காட்சி தருகிறாள்.
துண்டிர மஹாராஜா
உற்சவ காபாசுழி சன்னிதிக்கு எதிரில், தேவியை வணங்கி யவாறு நின்ற நின்லயில் உள்ளார். பூர்வத்தில் ஆகாச பூபதி என்ற ராஜாவுக்கு புத்திரப்பேறு இல்லை. காஞ்சிக்கு வந்து தேவியை வழிபட்டதால், தேவியின் அருளால் கணபதியே அவருக்கு துண்டிர மஹா ராஜாவாக பிறந்தார். துண்டிர மஹாராஜா காஞ்சியைத்
28 சர்வசித்து வருடம் தை- பங்குனி)

Page 31
தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். எனவே இவ்விடம் தொண்டை மண்டலம் என அழைக்கப் பெறுகிறது.
பங்காரு காமாசுஷி
பூரீ பராசக்தியினுடைய நெற்றிக் கண்ணினின்று ஆவிர் பவித்த திவ்ய தேஜோமயமான பூரீதிரிபுர சுந்தரி பிரதேவனால் க்ரஹிக்கப்பட்டுத் திவ்ய ஸ்வரணமயமாய் விளங்கும் மங்கள மூர்த்தியே பூரீ பங்காரு காமாகூறி. இரண்டாவது பிரகாரம் முடிவடையும் இடத்தில் உள்ளது.
காஞ்சி மீது இஸ்லாமியர்கள் படை எடுத்தபோது, சியாமா சாஸ்திரிகள் வம்சத்தில் வந்த காமாகூரிதாஸரால் பங்காரு காமாகூஜி தஞ்சாவூருக்குப் பாதுகாப்பாகக் கொண்டு போகப் பட்டது. அன்றிலிருந்து பங்காரு காமாகூஜி தஞ்சையில் தனிக் கோவிலில் காட்சி தருகிறாள். 1941ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது காஞ்சி காமகோடி பீட ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்காரு காமாகூழியின் இடத்தில் தங்கப்பாதம் தாங்கிய பீடத்தை நிறுவினார்.
ராஜ ஸ்யாமளா - சரஸ்வதி
பங்காரு காமாகூரி சன்னிதியின் அருகில் எட்டு புஜங்களுடன்
ராஜ ஸ்யாமளா வீணையுடன் காட்சி தருகிறாள். அம்பாளுக்கு
முதன்மை ஆலோசகராக விளங்குகிறாள்.
ஜயஸ்தம்பம்
இரண்டாம் பிரகாரத்தின் நுழைவு வாயிலில் உள்ளது. பந்தாகசூரன் முதலிய அரக்கர்களை அழித்ததன் நினைவாகக் கட்டப்பட்டது.
காலபைரவர்
இந்த சன்னிதி மூன்றாவது பிரகாரத்தில் கிழக்கு ராஜ கோபுரத்தின் வலது புறத்தில் காமாகூழி தேவியை பார்த்தவாறு உள்ளது. பைரவர், தேவியின் இரண்டு துவாரபாலகர்களில் ஒருவர். தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூசையில் கடைசி நைவேத்தியம் இவருக்குத்தான் நடைபெறும். முன்பு மூலஸ்தான சாவிகளை இங்கு வைக்கும் பழக்கம் இருந்து வந்தது.
மஹிஷாஸர மர்த்தினி
இந்த சன்னிதி மூன்றாவது பிரகாரத்தில் கிழக்கு ராஜ கோபுரத்தின் இடது புறத்தில் காமாகூழி தேவியைப் பார்த்தவாறு உள்ளது. இவள் அம்பிகையின் மற்றொரு துவாரபாலகர். எருமைத் தலையின் (மகஷன்) மீது நின்றவாறு காட்சி தருகிறாள்.
காசி விஸ்வநாதர்
மூன்றாவது பிரகாரத்தில் நேர் கிழக்காக இந்த சன்னிதி
விளங்குகிறது. காமாகூரி அம்மன் திசை மயக்க அமைப்பால்
பக்தர்களுக்கு சரியான கிழக்கு திசையை காட்ட இது உதவுகிறது.
பஞ்சகங்கை, பூதநிக்ரஹ பெருமாள்
பஞ்சகங்கை, பூத என்ற புனித குளமானது மூன்றாவது பிரகாரத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ளது. இது அம்பாளின் கர்ப்பக்ருஹத்திற்கு மேற்குத் திக்கில் இருக்கிறது. இதில் சுக்ரவாரத்தில் ஸ்நானம் செய்பவர்களுக்குக் கோதாவரியில் நீராடிய புண்ணியமுண்டு என்று ஆன்றோர் கூறுவர். ஈசுவரரின் ஐந்து ஜடைமுடியில் இருந்து பெருகி வந்ததால் பஞ்சகங்கை
(இந்து ஒளி

எனப்படுகிறது. பண்டாசுரனின் வதத்திற்குப் பிறகு அவனைப் புதைக்க குழிதோண்டுகையில் மற்றொரு அசுரன் வெளியே வந்து பிரம்மனையும், தேவர்களையும் எதிர்த்தான். அவனிடம் இருந்து விழுந்த ஒவ்வொரு இரத்தத் துளியில் அநேக கோடி அசுரர்கள் தோன்றினார்கள். எனவே ருத்திரன் இரண்டு சிவகணங்களை அனுப்பி, அவனுடைய இரத்தத்தைக் குடித்து, அரக்கர்கள் விருத்தியாவதைத் தடுக்கச் சொன்னார். சிவகணங்களும் அசுரனின் இரத்தத்தைக் குடித்தவுடன், தங்களின் தெய்வீகத் தன்மையை இழந்து அரக்கராயினர். கடைசியில் இந்த சிவகணங்கள் மஹாவிஷ்ணுவிடம் போரிட்டன. மஹாவிஷ்ணுவும் நின்றும், இருந்தும், கிடந்தும் என்ற மூன்று நிலைகளிலும் இவர்களுடன் போரிட்டார். அவர்களும் தங்களின் அசுரத் தன்மையை விட்டுத் தெய்வீகத் தன்மையை அடைந்தனர்.
சிவகணங்கள் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளவும், மஹாவிஷ்ணுவிடம் சண்டையிட்ட பாவத்தை போக்கிக் கொள்ளவும் உருத்திரன் தன் ஜடைமுடியிலுள்ள கங்கையை ஐந்து ஜடைமுடியினின்றும் பெருகிவரக் கட்டளையிட்டார். திருமாலும் சிவபெருமானால் தமக்கு உதவிக்காக அனுப்பப்பட்ட பூதங்களை உதைத்து சிவ அபராதம் செய்ய நேர்ந்ததே என்று வருந்தினார். சிவபெருமான் விஷ்ணுமூர்த்தியை இக்குளத்தில் முழுகிவரச் செய்து சிவகணங்களைத் துன்புறுத்தியதற்குப் பரிகாரமும் காண வழிசெய்து அருளினார். சிவகணங்களை இந்த புனிதமான பஞ்ச கங்கையில் நீராடி, தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ளச் சொன்னார். இன்றும் இந்த இந்த இரண்டு சிவகணங்களும் பஞ்ச கங்கை என்ற கோயில் குளத்தில் காவலர்களாக விளங்கு கின்றனர். (ஆண்பூதம்/பெண் பூதம்) பஞ்ச கங்கையின் கிழக்குத் திசையில் பூத நிக்ரஹ பெருமாள் - நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற மூன்று திரு நாமங்களுடன் மூன்று மாடங்களில் மூன்று மூர்த்திகளாக விளங்குகின்றார்.
அகஸ்தியர் - ஹயக்ரீவர்
அகஸ்தியர், ஹயக்கிரீவர் சன்னிதிகள் கிழக்கு ராஜ கோபுரத்தின் உட்பக்கம் மூன்றாவது பிரகாரத்திற்குப் போகும் வழியில் தரைமட்டத்திலிருந்து பத்து அடி உயரத்தில் உள்ளன. ஹயக்கிரீவர் மஹாவிஷ்ணுவின் அம்சம். பூரீகாமாகூழி தேவியின் முதன்மை உபாஸகர். பரதேதையின் ஆக்ஞையின்படி அவர் தேவி உபாஸரை மார்க்கத்தைத் தன் சிஷ்ய கோடிகளுக்கு உபதேசித்தார். அதுசமயம் அகஸ்தியர் அவருடைய சிஷ்யராகி, லலிதா திரிசதி போன்ற அம்பாள் நாமங்களை விளக்கமாகக் கேட்டு தேவியின் அருள் கடாகூடித்திற்குப் பாத்திரமானார். இன்னும் அவர்கள் சன்னிதியில் குரு-சிஷ்ய பாவனையில்தான் காட்சியளிக்கிறார்கள்.
இத்திருக்கோயில் சென்னையில் இருந்து பஸ் மார்க்கமாக எழுபத்தைந்து கிலோ மீட்டர் செங்கல்பட்டு அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
கோயில் நடைதிறப்பு/அபிஷேகம்/உற்சவங்கள்
அம்மனின் திருக்கோயில் தினமும் காலையில் 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். விசேஷ தினங்களில் (வெள்ளி/பெளர்ணமி உற்சவ நாட்கள்) இந்நேரங்கள் மாறுபடும். வைதீக முறைப்படி துர்வாஸர் அருளிய சௌபாக்கிய சிந்தாமணியின் வழக்கப்படி நித்திய நைமித்திய பூஜை
29. arňaJálä வருடம் தை- பங்குனி QU5 قرقری

Page 32
நடைபெறுகிறது. மூன்று கால அபிஷேகம்,- காலை ஸந்தி/உச்சி காலம்ஸாயரகூைடி - அம்பாளுக்கு ஒன்பது அல்லது ஆறு கஜம் புடவை சாத்தப்படுகிறது. (கறுப்பு நிறம் தவிர்க்கப்படுகிறது) பருத்திப் புடவைகளை நனைத்து உடுத்துவது வழக்கம்.
கோயிலில் நடைபெறும்உற்சவாதிகளைப் பற்றிய விவரங்கள் தனியாக கொடுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஒவ்வொரு பெளர்ணமி இரவன்று அம்மனுக்கு விசேஷமாக நவவர்ண பூஜை நடைபெறும். நவவர்ண தீர்க்கமும், சங்கு தீர்த்தமும் பக்தர்களுக்கு பூஜையின் முடிவில் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. தேவியின் முக்கியமான பூஜைகளில் இதுவும் ஒன்று.
நவவர்ண பூஜை
கன்யா சுவாஸினி பூஜையுடன் வஸந்த நவராத்திரியின் போதும் (ஒன்பது நாட்கள்) சாரதா நவராத்திரியின் போதும் (ஒன்பது நாட்கள்) நடைபெறும். இவை இரண்டும் காலையில் சுமார் 10.30 மணிக்கு மேல் நடைபெறும். பெளர்ணமியன்று மட்டும் நவவர்ண பூஜை இரவில் நடைபெறுகிறது.
காமாகூழியின் வருடாந்திர பிரம்மோத்ஸவம் மாசி மாதத்தில் பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாசிமகத்தன்று கோயில் கொடி இறக்கப்படுகிறது. உற்சவத்தின் போது அம்பாள் காலை, இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் அமர்ந்து கங்கை கொண்டான் வைபவமண்டபத்தில் தூப, தீப, நைவேத்தியங்கள் முடித்து ஆஸ்தானம் திரும்புகிறாள்.
நாட்கள் காலை உற்சவம் இரவு உற்சவம்
முதல் நாள் உற்சவத்திற்கு முதல் நாள் ரிஷபம் மூஷிகம் - விநாயகர் - மான்
துவஜாரோஹனம் கொடி ஏற்றம் | புறப்பாடு
2ம் நாள் யாளி (மகரம் சந்திரபிரபை 3th sitsir தங்கஸிம்ஹம் 66 4ம் நாள் சூரிய பிரபை ஹம்ஸம்
5ம் நாள் பல்லக்குமோஹினி அலங்காரம் நாகம்
சப்பரம் (கந்தபொடி உற்சவம்
8ம் நாள் சூர்ணிகைஹோமம் állaf
7ம் நாள் ரதம்
8ம் நாள் பத்ரபீடம் குதிரை
Sú breir ஆள்மேல் பல்லக்கு வெள்ளி ரதம்
(சிறப்பு உற்சவம் கல்பகோத்யாணம்
10ம் நாள் சரபம் - தீர்த்த வாரி துவஜா அவரோஹனம்
கொடி இறக்கம்
தீர்த்தவாரி முடிந்து இரண்டாம் நாள் அதிகாலையில் அம்பாளின் (உற்சவமூர்த்தியுடன்) விஸ்வரூபதரிசனம் நடை பெறும். அன்றைய இரவு முதல் விடையாற்றி உற்சவம் (ஒன்பது நாட்கள்) நடைபெறும். எட்டாம் நாள் சந்தன காப்பு விடையாற்றி உற்சவம். உற்சவ அம்பாளுக்கு வருடத்தில் அன்று மட்டும் தான் அலங்காரம். ஒன்பதாம் நாள் இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறும். (நான்கு ராஜ வீதி புறப்பாடு). இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் பயத்தங் கஞ்சி வியாற்றி உற்சவர் சன்னிதியிலே நடைபெறும்.
(இந்து ஒளி

மாத சிறப்பு உற்சவ விவரங்கள் சித்திரை அ) தமிழ் வருடப் பிறப்பு - பஞ்சாங்கபடனம் தங்கத் தேர் நான்கு ராஜவீதி பவனி (இரவு) ஆ) வஸந்த நவராத்திரி (ஒன்பது நாட்கள்) வைகாசி அ) ஆதிசங்கரர் ஜயந்தி (வைகாச சுத்த பஞ்சமி) பூரீ ஆச்சாரியாள் புறப்பட்டு அம்பாள் சன்னிதியில் செளந்தர்ய லஹரி பத்து ஸ்லோகங்கள் (தினமும்) வாசித்தல். பத்தாவது நாள் நான்கு ராஜ வீதி புறப்பாடு. சுக்ரவார மண்டபத்தில் கடைசி பத்து ஸ்லோகங்களை வாசித்து பூரீ ஆச்சாரியாளுக்கு பரிவட்டம் கட்டுதல், சங்கரஜயந்தி பூர்த்தி. ஆ) வஸந்தோஸ்வம் 3 நாட்கள் (வரதரின் கருடசேவை) அன்று ஆரம்பம். மூன்றாம் நாள் அம்பாள் நான்கு ராஜ வீதி புறப்பாடு. பெளர்ணமி -வியஸ பூஜை - காலை பூரீ ஆச்சாரியாள் ஸர்வ தீர்த்தம் சென்று திரும்புதல் கடைசி வெள்ளிக்கிழமை-லக்ஷ தீபம் - இரவு அம்பாள் நான்கு ராஜ வீதி புறப்பாடு. ணி அ) விநாயக சதுர்த்தி - இரவு பூரீ விநாயகர் புறப்பாடு ஆ) ஆவணி மூலம் - இரவு அம்பாளுக்கு புட்டு நிவேதனம். இ) பெளர்ணமி காலை ஆச்சாரியாள் உபநிஷத் பிருமேந்திர மடம் சென்று மாலை ஆஸ்தானம் திரும்புதல். புரட்டாசி மஹாளய அமாவாஸையன்று பகல் பூரீவாராஹி சன்னிதியில் சண்டிஹோமம். இரவு ம்ருத்ஸங்கர்ணம் வாஷ்து சாந்தி. மஹாளய அமாவாஸை அடுத்த நாள் முதல் சாரதா நவராத்திரி ஆரம்பம். (ஒன்பது நாட்கள்) பகலில் பூரீசக்ரத்திற்கு நவவர்ண பூஜை (விசேஷ மானது) நவராத்திரி மண்டபத்தில் இரவு உற்சவ அம்பாள் புறப்பாடு - சூரஸம்ஹாரம் - நவராத்திரி முடியும் வரை தங்கரதம் உற்சவம் கிடையாது. துர்காஷ்டமி அன்று அம்பாளுடன் துர்க்கை அம்மன் புறப்பாடு - சூரஸம்ஹாரம் பூர்த்தி - விஜயதசமியன்று உற்சவம் பூர்த்தி. தீர்த்தவாரி இரவு சித்திரை மண்டபத்தில் வன்னி மரபூஜை - தங்கரதத்தில் பிரகார உற்சவம் - இரவு முழுதும் பிரபல நாதஸ்வர கலைஞர்களின் கச்சேரி ஐப்பசி அ) பெளர்ணமியன்று மாலை அன்னபூரணிக்கு
அன்னாபிஷேகம். ஆ) ஐப்பசி பூரம் அம்பிகை பிலத்துவாரத்தில் இருந்து ஆவிர் பவித்த தினம் விசேஷ அபிஷேகம். அலங்காரம், மாலை பூரீ பிலாகாசத்திற்குப் பாலபிஷேகம். இரவு பூரமண்டபத்தில் மண்டகப்படி. v இ) அமாவாஸையன்று (தீபாவளி காலை) விடியலில் அம்பாளுக்கு அபிஷேகம் அம்பாள் நான்கு ராஜ வீதி புறப்பாடு - காவேரி மண்டபத்தில் மண்டகப்படி, மாலையில் அன்னபூர்ணி சன்னிதியில் விசேஷ தீபாராதனை. கார்த்திகைஅ) பரணி அன்று அம்பாள் சன்னிதியில் பரணி ஹோமம். பரணி தீபம், பஞ்சதீபம் (மூலவர்/வாராஹி/ அன்னபூரணி/சரஸ்வதி உற்சவர் சன்னிதிகளில்) ஏற்றுதல்.
30 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 33
ஆ) கார்த்திகை தீபம் - இரவு அம்பாள் புறப்பாடு சித்திரை மண்டபத்தில் சொக்கப்பானை- நான்கு ராஜ வீதி புறப்பாடு. மார்கழி அ) தனுர்மாத பூஜை ஆரம்பம் (இந்த மாதம் முழுவதும்
நான்கு கால அபிஷேகம்) ஆ) ஆருத்ரா தரிசனம் - நெய் காப்பு, வெந்நீர், அபிஷேகம், காலை அம்பாள் நான்கு ராஜ வீதி புறப்பாடு, காவேரி மண்டபத்தில் மண்டகப்படி-களி-நைவேத்தியம் இ) கணு உற்சவம் - பிள்ளையார் புறப்பாடு - அம்பாள் புறப்பாடு-கனுமண்டபத்தில் ஆறுநாட்கள் மண்டகப்படி, தை அ) மாட்டுப் பொங்கல் அன்று கணு உற்சவம் பூர்த்திமாலை 4.30 மணி அம்பாள் புறப்பாடு- சுக்ரவார மண்டபத்தில் கோ பூஜை - கீழ ராஜ வீதி வரை சென்று திரும்பி கணு மண்டபத்தில் அபிஷேகம்தீபாராதனை உற்சவ அம்பாள் அபிஷேக தரிசனம் (ஒரு நாள் மட்டும்). மாசி அ) மஹா சிவராத்திரி-அம்பாளுக்கு இரவு நான்கு கால
அபிஷேகம். ஆ) பிரம்ம உற்சவத்திற்கு முதல் நாள் காலையில் ரீ வாராஹி சன்னிதியில் சண்டி ஹோமம் - இரவு விநாயகர் புறப்பாடு, ம்ருத்சங்கர்னம் (முக்தேஸ்வரர் கோயிலிலிருந்து பாலிகைக்கு மண் எடுத்தல்) வாஸ்து சாந்தி, பிரம்மோத்ளபவம் - காலை த்வஜாரோகணம் - பத்து நாட்கள் பிரமோத்சவம் - விஷ்வரூப தரிசனம்விடையாற்றி உற்சவம். பங்குனி அ) வஸந்த நவராத்திரு- நவ வர்ண பூஜை - பூநீ ராமநவமி அன்று வளந்த நவராத்திரி பூர்த்தி. ஆ) தெப்போத்சவம் (மூன்று நாட்கள்)-ஏகாம்பரேஸ்வரர் கோயில் மாவடி ஸேவை ஒட்டி நடைபெறும். இ) பங்குனி உத்திரம் காலை அம்பாள் உலா புறப்பட்டு மாலையில் அபிஷேகம், தூபம், தீபம், நைவேத்தியம் முடித்து இரவு ஆஸ்தானம் திரும்புதல். (ஏலவார் குழலி அம்மன், கன்னியம்மன், காளிகாம்பாள் - இரவில் ஒரு சேர தரிசனம்)
பராமரன்றத்தீ
பிரபல தொழிலதிபரும் முதுடெ தெய்வநாயகம்பிள்ளை அவர்களின் ம வருத்தமடைகிறது. மாமன்ற முகாடை காலமாகவே மாமன்றத்துடன் நெருங் | வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் பெரிதும் உ; உழைப்பால் உயர்ந்த பெருமகன் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப் மக்களது நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந் பெரும் பங்களிப்பைச் செய்து வந்தவர் தர்மகர்த்தா சபையின் தலைவராகவிருந்து ஆற்றிய சேை மறைவு சைவ மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பா அன்னாரது மறைவினால் துயரமடைந்துள்ள அவ ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், ! முநீ நடராஜப் பெருமானைப் பிரார்த்திக்கின்றோம்.
N
(இந்து ஒளி
 

தங்கரதம்
உற்சவ அம்பாள் தங்கரதத்தில் பின்வரும் நாட்களில் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
வெள்ளிக்கிழமை, தமிழ் மாதப் பிறப்பு(சித்திரை மாதப் பிறப்பு), பெளர்ணமி, அமாவாசை, பூரநட்சத்திரம், ஆவணி மூலம், மகராயன புண்பகாலம், வைகாசி அனுஷம் (பூரீ மஹா பெரியவாள் ஐயந்தி), ஆடி அவிட்டம் (பூநீ காஞ்சி பூநீ விஜேயந்திா கவாமிகள் ஜயந்தி), மாசி உத்திராடம், சாரதா நவராத்திரி (பிரமோத்ளபவ காலங்களில் தங்கரதம் புறப்பாடு கிடையாது.
பூஜை விபரங்கள்
அபிஷேகம் காலை 6.30மணி, உச்சிக்காலம் - பகல் 11.00
மணி சாயரட்கூைடி மாலை 4.30 மணி
நவவர்னபூஜை-பெளர்ணமி தினங்களில் காலை 9.30 மணி சகஸ்ர நாமம் - காலை 9.00 மணிமுதல் 10.00 மணிவரை, இரவு 700 மணி முதல் 8.00 மணிவரை. தங்காத உற்சவம், சந்தன காப்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற வருடங்கள் 1944, 1976,
1979, 1995, 2005
பத்து விரல் மோதிரம் எத்தனை பிரகாசமது பாடகத் தண்டை கொலுசும், பச்சை வைடூர்ய மிச்சையா பிழைத்திட பாதச் சிலம்பி னொளியும், முத்து முக்குத்தியும் ரத்தின் பதக்கமும், மோகன் மாலை யழகும், முழுதும் வைடூர்ய புஷ்பராகத்தினால், முடிந்திட்டதாலி பழகும், சுத்த மாயிருக்கின்ற காதினில் கம்மலுஞ் செங்கையிற் பொன் கங்கணமும் ஜெகமெலாம் புகழ் பெற்ற முகமெலா மொழியுற்ற, சிறுகாதின் கொப்ப எழகும், அத்திவரதன் தங்கை சக்தி சொரூபத்தை, அடியேனால் சொல்வத் திறமோ, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும், அம்மை காமாகதி உமையே!
ਤ ཡོད༽
ரும் சைவப் பணியாளருமான தேசபந்து வி.ரி.வி. றைவையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த ப் பேரவையின் கெளரவ உறுப்பினரான இவர் நீண்ட யே தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன், மாமன்றத்தின் வி வந்தவர். ாான இவர், தனது தொழில் நிறுவனங்களின் ஊடாக புகளை வழங்கியதுடன், சமூகநல சேவைகளிலும் ஈடுபட்டு தவர். சமூகப் பணியுடன் மட்டுமன்றி, சமயப் பணிகளிலும் ஜிந்துப்பிட்டி முநீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பகள் வரலாற்றுப் பதிவாக பெருமை பேசுகின்றன. இவரது நம். து குடும்பத்தினருக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வரது ஆத்மா சாந்தியடைய முநி சிவகாமி அம்பாள் சமேத
- சுந்தையா நீலகண்டன் (பொதுச்செயலாளர்)
சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 34
LLLLLLLYJLSLSJLLLL SJLSLSLSJLSLLLLL SJLSLSLSASSSLSLMJLSLSJLSLSLSLMJLSLSLJLSLALSJLSLMJLSLMLMLMLMLMLS
மகிழ்ச்சியையும் ஆரோ
60)6)
། ཡང་མཚམས་ཡང་བསྐུལ་
LITöLÎ. Le.Éï.
CbCInöéulið Cholsbibið alpiflÖið 60öfa 2_OIQ
பொதுவாக சைவ போஷணிகள் எனப்படுவோர் தம் உணவில் மீன், இறைச்சி என்பனவற்றை தவிர்த்து, பதிலாக காய்கறிகள், பழங்கள், கடலை வகைகள் மற்றும் தானியங்களை மட்டும் உட்கொள்வர்.
இவற்றுடன் பால், நெய், பாற்கட்டி, வெண்ணெய் போன்றவற்றை உண்பவர்கள் பால் உண்ணும் சைவ போஷணிகள் எனவும், பாற்பொருட்கள் மற்றும் தாவர உணவுடன் முட்டையையும் உண்பவர்கள் பால், முட்டை உண்ணும் சைவபோஷணிகள் எனவும் அழைக்கப்படுவர்.
பாற்பொருட்கள் உட்பட எந்தவொரு விலங்கு உணவுகளையும் உட்கொள்ளாதோர் தூய போஷணிகள் என அழைக்கப்படுவர். இவர்கள் தேனையும் அருந்தாது இருப்பதுடன் பட்டு, தோல், இறகினால் ஆன பொருட்களையும் உபயோகிக்காதவர்கள் ஆவர். அநேக சைவபோஷணிகள், இந்தியாவில் வாழ்கின்ற இந்துக்கள், பெளத்தர்கள் மற்றும் ஜயின் (Jains) மதத்தவர்கள் ஆவர். இலங்கையிலுள்ள அநேக சைவ போஷணிகள் இந்துக்களாக இருக்கின்றார்கள். சமீப காலங்களில் ஏனைய மதத்தவரிடமும் சைவ போஷணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சைவ போஷணம் உடல்நலத்திற்கு ஏற்புடையது என்ற எண்ணக் கரு, இம்மாற்றத்திற்கு காரணியாக அமைந்திருக்கலாம்.
நிறைவான சத்துணவு
ஒரு நிறைவான சத்துணவில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்க வேண்டும்:
1. மாப்பொருள் 2. புரதம் 3. கொழுப்பு 4. விட்டமின்கள் 5. கனியுப்புக்கள் 6. நார்ப்பொருட்கள்
Droulidol
இது அரிசி, பாண், இடியப்பம், தோசை, உருளைக்கிழங்கு, வத்தாளை, மரவள்ளி, உழுந்து, கோதுமை, குரக்கன், பாஸ்ட்டா, சோளம், பார்லி (Barty) மற்றும் பழங்களில் அதிகளவு காணப்படுகிறது. இது உடலுக்கு வேண்டிய பலத்தையும் சக்தியையும் அளிப்பதுடன் எமது உடற் தசைகளையும் பலமாக வைத்திருக்க உதவுகின்றது. பொதுவாக சைவ உணவில் மாப்பொருள் தேவைக்கதிகமாகவே காணப்படுகின்றது.
புதரங்கள்
புரதங்கள் உடல் வளர்ச்சிக்கும், பழுதான இழையங்கள் மற்றும் உறுப்புக்களை மீளமைப்பதற்கும் உதவுகின்றன. இவை உணவு சமிபாடடைதலுக்குத் தேவையான நொதியங்களின் உற்பத்திக்கு, சக்தியை வழங்குகின்றன. புரதங்கள் 20 வகையான அமினோவமிலங்களின் சேர்க்கையினால் உருவாக்கப்படுகின்றன. இவற்றில், 12 வகையான அமினோவமிலங்கள் மனித உடலினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்தியாவசியமான அமினோவ
(இந்து ஒளி s

പ്പെ
க்கியத்தையும் வழங்கும்
s
PGorө
أحمحمحمحمحمحمحمحمحمحمحمحمحمحمح{gorسمعانيقيين
மிலங்கள் என்று அழைக்கப்படுகின்ற ஏனைய 8 அமினோவ மிலங்கள், எமது உணவிலிருந்துதான் பெறப்படவேண்டும். ஆனால் அத்தியாவசியமான அமினோவமிலங்கள் அனைத்துமே சைவ உணவுகளிலிருந்து பெறக்கூடியதாக இருக்கின்றன.
பால், பாற்பொருட்கள், தானியங்கள், விதைகள், உருளைக் கிழங்கு, அவரை இனக் குடும்பத்தைச் சேர்ந்த மரக்கறி வகை களான பருப்பு, சோயா, பயறு, பச்சைப்பயறு, கடலை, நிலக்கடலை, மற்றும் வல்லாரை, கஜு போன்றவற்றில் மிக உயர்தரமான புரதங்கள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனின் புரதத்தேவையும் வயது, பால், உடற்றொழில் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. 60கிலோ கிராம் எடையுள்ள ஒருவருக்கு அண்ணளவாக ஒரு நாளைக்கு 60கிராம் புரதம் தேவைப்படுகின்றது. பொதுவாக சைவபோஷணி ஒருவரின் உணவில் அண்ணளவாக 80கிராம் புரதம் காணப் படுகின்றது. அதுவும் மேற்குறிப்பிட்ட உணவு வகைகளிலிருந்து பெறப்படுமிடத்து உயர்தரமுடையதாகவும் எல்லா அமினோவ மிலங்களையும் உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.
சைவபோஷணிகளிடம் புரதச் சத்துக் குறைபாடு காணப்படும் என்றவொரு தவறான கருத்து சில மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களிடம் காணப்படுகின்றது. ஒருவருடைய உணவானது சோறும், பருப்பும் அல்லது பாணும் பருப்புமாக அமைந்தால் கூட, அவ்வுணவில் எல்லாவகையான அமினோவமிலங்களும் அடங்கி இருக்க வேண்டுமென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட படியே சோயா, பயறு, பாசிப்பயறு, பருப்பு என்பவற்றுடன் உண்ணப்படும் அரிசி உணவு, ஒரு நிறைவான சத்துணவிற்குத் தேவையான புரதத்தை அளிக்க போதுமானதாகும்.
தேவையான புரதத்தை பெற்றுக் கொள்வதற்கு உணவில் கட்டாயமாக மீன், இறைச்சி,முட்டை சேர்க்கப்பட வேண்டுமென்று சில மருத்துவர்கள், உணவு நிபுணர்கள் உட்பட அசைவ போஷணிகள் வாதிடுகின்றனர். ஆனால் அசைவ உணவானது ஒரு நாளைக்கு 100-150 கிராம் புரதத்தை உடலுக்கு வழங்குகின்றது. அளவுக்கதிகமாக புரதத்தை உட்கொள்வது பல நோய்களுக்குக் காரணியாக அமைகின்றது.
உடற்பருமன் அதிகரித்தல், நைதரசன் சேர்வைகள் மூட்டுக்களில் படிவடைதல், சிறுநீரில் அல்பியூமின் சுரக்கப்படுதம் போன்றவை அவற்றில் சிலவாகும். விலங்கு புரதங்களின் காணப்படுகின்ற நிரம்பிய கொழுப்பமிலங்களும் கொழுப்பும், குருதியில் LDL கொழுப்பின் (தீய கொழுப்பின்) அளவை அதிகரிக்கின்றது. இதனால் குருதிக் குழாய்களில் கொழுப்பு படிதல் ஏற்படும். அதன் மூலமாக மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் ஆகிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.
தாவர புரதத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகள் 1. தீய கொழுப்பின் (LDL - Cholesterol) அளவைக் குறைப்பதள்
மூலம் மாரடைப்பு விகிதத்தைக் குறைக்கலாம்.
சர்வசித்து வருடம் தை- uitea)

Page 35
2. எலும்புகளைப் பலப்படுத்துவதன் மூலமாக எலும்பு முறிவு
ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
3. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் என்புருக்கி நோய் அதிகரித்துக் காணப்படும். எலும்புகளில் கனியுப்புக்களின் அளவு குறைவடைந்து அவை பலவீனமடைவதால், அசைவ போஷணர்களை விட சைவ போஷணர்களிடம் அவை குறைவாகக் காணப்படுகின்றன.
4. சிறுநீரக கற்கள் மற்றும் ஏனைய சிறுநீரக நோய்கள் ஏற்படுவது, தாவர புரதம் உண்பதன் மூலம் பெருமளவு குறைக்கப்படுகின்றது.
கொழுப்புக்கள்
உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு கொழுப்புச் சத்து மிக அவசியமானது. ஆனால் அளவுக்கு மீறிய கொழுப்பினால் உடலில் பல நோய்கள் உருவாகலாம். ஒரு சராசரி மனிதனிற்கு நாளொன்றிற்கு 70 கிராம் கொழுப்பு அவசியமாகும். உடலிற்குத் தேவைப்படும் சக்தியானது 30% கொழுப்பிலிருந்து பெறப்படவேண்டும்.
உட்கொள்ளப்படுகின்ற கொழுப்பில் ஒமேகா-3 (Omega-3), ஒமேகா - 6 (Omega - 6) ஆகிய இரண்டு வகையான கொழுப்ப மிலங்கள் காணப்படவேண்டும். அத்தியாவசியமான கொழுப்ப மிலங்கள், தேவையான அளவில் சைவ உணவில் காணப் படுகின்றது.
தாவர உணவிலிருந்து பெறப்படுகின்ற கொழுப்பில் பொதுவாக, நிரம்பாத கொழுப்பமிலங்களே (Mono - Unsaturated or Poly Unsaturated) காணப்படுகின்றன. அவக்காடோ, கஜு, நிலக் கடலை, நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்பவற்றில் காணப்படும் நிரம்பாத கொழுப்பமிலங்கள், குருதியில் தீய கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமாக, மாரடைப்பு விகிதத்தைக் குறைக்கலாம்.
உயிர்ச்சத்துக்கள் (விற்றமின்கள்)
உடலின் உயிர் இரசாயன தொழிற்பாடு, உடல் வளர்ச்சி, உடலில் நோய் எதிர்ப்பு என்பவற்றிற்கு இவை அத்தியாவசிய மானவை. எனினும், இவை மிகச் சிறிய அளவிலேயே நாளொன் றிற்குத் தேவைப்படுகின்றன. உதாரணமாக விற்றமின் B12இன் நாட் தேவை அண்ணளவாக ஒரு மைக்ரோ கிராம் ஆகும்.
விற்றமின் A
இது கண்பார்வை, கிருமி எதிர்ப்பு, முடி வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, நிர்ப்பீடனம், இனப்பெருக்கம், சீத மென்சவ்வு வளர்ச்சி (Mucous Membrance) 6Tsiru6) bfiej Gig,606) LITSOT Glassig Slso கரையும் விற்றமின் ஆகும். விற்றமின் A ஆனது பால், பட்டர், கரட், வத்தாளை, தக்காளி, பூசணி, பச்சைக்கடலை, கோவா, வல்லாரை, பப்பாசிப்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், தோடம்பழம், மாங்காய் மற்றும் மஞ்சள் நிற பழங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.
விற்றமின் B (தயமின்)
இது மாப்பொருளின் அனுசேபத் தொழிற்பாட்டிற்கும் (Metabolism) நரம்புத் தொகுதியின் சீரான தொழிற்பாட்டிற்கும் அவசியமானது. இது தவிடு தீட்டப்படாத அரிசி, கோது நீக்காத தானியங்கள், பாண், உருளைக்கிழங்கு, அவரை இன மரக்கறிகள்,
(இந்து ஒளி

காளான், அவக்காடோ (Avacado), திராட்சை, கீரைவகை, யீஸ்ட் மற்றும் நிலக்கடலை போன்றவற்றில் காணப்படுகின்றது.
விற்றமின் B2 (ரைபோபிளேவின்)
இது சீரான அனுசேபத் தொழிற்பாட்டிற்கும் சீதமென் சவ்வுகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. இந்த உயிர்ச்சத்து, பால் மற்றும் பாற்பொருட்கள், யீஸ்ட், சிவப்பு அரிசி, தானியங்கள், காளான், தக்காளி,கொடித் திராட்சை, அவக்காடோ (Avacado), அவரை உணவுகள், பாண், வல்லாரை, கோவா மற்றும் சோயா உணவுகள், எள், விதைகள், வத்தாளை, பச்சைக்கடலை என்பவற்றில் காணப்படுகின்றது.
விற்றமின் B6(பிரிவிடாக்சின் ஐதரோகுளோரை)
இந்த விற்றமின் ஆனது சீரான நரம்பு தொழிற்பாடு, செங்குருதிக் கலன்களின் உற்பத்தி, மாப்பொருள் அனுசேபம் என்பவற்றிற்கு அவசியமானது. இச்சத்து தீட்டாத அரிசி, உருளைக்கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, கீரை, வாழைப்பழம், அவரை, அவக்காடோ, எள், கரட், நிலக்கடலை மற்றும் சோயா உணவுகளில் அதிகளவு காணப்படுகின்றது.
விற்றமின் B3 (நிக்கொழனிக் அமிலம்)
இது சீரான நரம்புத் தொழிற்பாடு, DNA உற்பத்தி, தோலின் ஆரோக்கியம், சீரான சமிபாடு என்பவற்றிற்கு அவசியமான தாகும். மேலும், காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு என்பவற்றி லிருந்து சக்தியை விடுவிப்பதற்கும் தேவைப்படுகின்றது.
தீட்டாத அரிசி, பார்லி, எள், கொடித்திராட்சை, அவக்காடோ, நிலக்கடலை மற்றும் பேரீச்சம்பழத்தில் இவ் விற்றமின் அதிகளவு காணப்படுகின்றது.
விற்றமின் B9 (பேர்லின் அமிலம்)
இது குருதியின் செங்குழிய மற்றும் வெண்குழியக் கலன்களில் உற்பத்தி, DNA மற்றும் RNA உற்பத்தி, சிசுவின் நரம்புத் தொகுதியின் வளர்ச்சி, அமினோவமிலங்களின் உற்பத்தி என்பவற்றிற்கு அவசியமானதாகும். யீஸ்ட், பாண், தீட்டாத அரிசி, வத்தாளை கிழங்கு, பூக்கோவா, அவக்காடோ, வாழைப் பழம், இலை வகைகள், வல்லாரை. கோவா, வெண்டிக்காய், குடை மிளகாய், சீவீட், நிலக்கடலை, பப்பாசிப்பழம், சோயா மா மற்றும் அவரை உணவு வகைகளில் இது அதிகளவு காணப்படுகின்றது.
of D.D.56 B12 (of 60776.5ITUITGOlfa)
இது செங்குருதிக் கலன்களில் உற்பத்தி, சீரான நரம்புத் தொழிற்கலன்களில் அனுசேபத் தொழிற்பாடு, DNA உற்பத்தி, குருதிச் சோகை ஏற்படாதிருத்தல் போன்றவற்றிற்கு அவசியமான தாகும். பால், பாற்பொருட்கள், சோயாபால் மற்றும் தயாரிக்கப்பட்ட தானிய உணவுகளிலும் (Forified cereals) இந்த விற்றமின் கிடைக்கின்றது.
விற்றமின் C (அஸ்கோபிக் அமிலம்)
இது தொடுப்பிழையங்களின் உற்பத்தி, காயங்கள் குணமடைந்த குருதிக்கலன்களை உருவாக்கல், சீரான நீர்ப்பீட தொழிற்பாடு, சிலவகையான கிருமி எதிர்ப்பு, உணவிலிருந்து இரும்புச் சத்து அகத்துறிஞ்சப்படுதலைக் கூட்டுதல், குருதி உற்பத்தி மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளல் போன்ற வற்றிற்கு மிக அவசியமானதாகும். இது பப்பாளி, புரோகோலி,
3. சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 36
வத்தகைப்பழம், மாம்பழம், நெல்லி, கொய்யா போன்ற பழங்களிலும் மற்றும் காய்கறிகளிலும் காணப்படுகின்றது. அசைவ உணவில் விற்றமின் C காணப்படமாட்டாது.
6filsDD6áð D (56ðđ6u6BITóð - Calciferol)
இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் குடலில் கல்சியம் அகத்துறிஞ்சப்படுவதற்கும் அவசியமான, கொழுப்பில் கரையும் விற்றமின் ஆகும். பால் மற்றும் பாற்பொருட்களில் இது காணப் படுகின்றது. தோலிலுள்ள சில பதார்த்தங்கள் சூரிய ஒளியினால் விற்றமின் D ஆக மாற்றப்படுகின்றன. இவ்வாறு, தேவையான அளவு விற்றமின் Dஐ உற்பத்தி செய்வதற்கு 15 நிமிடங்கள் சூரிய ஒளிபடுதல் போதுமானதாகும்.
விற்றமின் K
இது குருதியுறைதல், தொழிற்பாட்டிற்கு இன்றியமையாத
தாகும். இலை வகைகள், உருளைக்கிழங்கு, தானியங்கள், தயிர்,
யோகட் என்பவற்றில் இது அதிகம் காணப்படுகின்றது.
தனியுப்புக்கள்
மனித உடலின் சீரான வளர்ச்சிக்கும் விருத்திக்கும் கனியுப்பு அவசியமானதாகும். கல்சியம், மக்னீசியம், இரும்பு, பொஸ்பரஸ், அயடீன், பொட்டாசியம், சோடியம், கந்தகம், கோபேல்ற், சிலிக்கன், மங்கனிஸ், மற்றும் குளோரின் என்பன அவற்றின் சில கனியுப்புக்களாகும்.
கல்சியமானது எலும்பு பற்களின் உருவாக்கத்திற்கும், சீரான இருதயத் தொழிற்பாடு, சீரான நரம்பு மற்றும் தசைத்தொழிற்பாடு என்பவற்றிற்கும் அவசியமானதாகும். இது பால், பாற்பொருட்கள், சோயா இலைவகைகள் மற்றும் புரோகோலியிலும் (Broccoli) காணப்படுகின்றது.
இரும்பானது குருதி நிறப்பொருள், தசைப்புரதம் என்பவற்றின் உற்பத்திக்கு அவசியமானது. இது சோயா, அவரை உணவுகள், கீரை வகைகளில் அதிகளவு காணப்படுகிறது.
மக்னீசியம், சீரான இருதயத் தொழிற்பாட்டிற்கும், சமிபாட்டு நொதியங்களின் உற்பத்திற்கும், கலன்களின் சீரான தொழிற் பாட்டிற்கும் தேவைப்படுகின்றது. இது அவரை உணவுகள், காளான், பச்சை நிற மரக்கறிகளில் காணப்படுகின்றது.
கல்சியத்தைப் போலவே பொஸ்பரசும் எலும்பு, பல் வளர்ச்சி, சீரான தசை மற்றும் நரம்புத் தொழிற்பாட்டிற்கும் அவசியமானது. பால், பாற்பொருட்கள் மற்றும் அவரை உணவுகளில் இது காணப்படுகின்றது.
Ibnfound'Eb6
நார்ப்பொருளானது இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் என்பவற்றில் காணப்படுவதில்லை. இது தாவர உணவுகளில் மட்டுமே காணப்படுகின்றது. இதில் 2 வகைகள் உண்டு. அவையாவன: 1. கரையும் நார்ப்பொருள் - இது நீரில் கரையும் தன்மையுடையது 2. கரையாத நார்ப்பொருள் - இது நீரில் கரையாதது. கரையும் நார்ப்பொருளானது கரட், யீஸ்ட், அவரை விதைகள், பழங்கள் மற்றும் தீட்டாத அரிசி என்பவற்றில் காணப்படுகின்றது. இது குருதியில் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன் நீரிழிவு நோயாளிகளின் குருதியில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.
(இந்து ஒளி

கரையாத நார்ப்பொருள் பச்சை காய்கறிகள், பலாப்பழம், கொகில, மற்றும் பழங்களில் காணப்படுகின்றது. இது மலச்சிக்கலைத் தடுப்பதுடன், பெருங்குடல் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கின்றது.
66split
கொழுப்பானது மனித உடலின் அனைத்து உறுப்புக்களின் சீரான தொழிற்பாட்டிற்கும் அவசியமானதாகும். இது மூளை, குருதி உட்பட உடலின் எல்லாக் கலன்களிலும் காணப்படுகின்றது. எமது உடலுக்குத் தேவையான கொழுப்பு, உடலிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. தாவர உணவுகளான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் கடலை வகை அனைத்தும் கொழுப்பற்ற உணவுகளாகும். நாம் மீன் மற்றும் இறைச்சி என்பவற்றை உண்ணும்போது அவற்றிலுள்ள நிரம்பிய கொழுப்பமிலங்கள் எமது ஈரலிலும் ஏனைய இழையங்களிலும் LDL கொழுப்பாக (தீய கொழுப்பாக) மாற்றப்படுகின்றது. உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் காணப்படுகின்றன.
1. HDL அல்லது நன்மையான கொழுப்பு 2. LDL அல்லது தீய கொழுப்பு நல்லெண்ணெய், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், அவக்காடோ, கஜு, நிலக்கடலை மற்றும் பழங்கள், காய்கறிகள் என்பவற்றில் காணப்படும் நிரம்பாத கொழுப்பமிலங்கள் குருதியில் LDL - கொழுப்பின் அளவைக் குறைக்கின்ற அதேவேளை, இறைச்சி (குறிப்பாக சிவப்பு இறைச்சி), ஈரல், பால், பாற்பொருட்கள், கசியிழைய மீன்கள் (உம். சுறா, திருக்கை) என்பவற்றில் காணப்படும் நிரம்பிய கொழுப்பமிலங்கள் குருதியில் LDL - கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. LDL கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு அபாயமும் அதிகரிக்கின்றது.
இரப்பை மற்றும் குடல் நோய்கள்
மனிதனின் சமிபாட்டுத் தொகுதியானது குரங்கு, முயல் மற்றும் மான் போன்ற மாமிசம் உண்ணாத விலங்குகளின் சமிபாட்டுத் தொகுதியை ஒத்ததாகவே காணப்படுகின்றது. மனிதனின் பற்களும் தாவர உண்ணிகளின் பற்களைப் போன்றே காணப்படுகின்றன.
மாமிச உண்ணிகளின் இரைப்பையிலுள்ள ஐதரோகுளோரிக் அமிலம் (HCL) மாமிசத்தை ஜீரணிக்கின்ற வகையில் அதிக செறிவுடையதாகக் காணப்படுகின்றது. அதுமட்டுமல்ல, மனித இரைப்பையில் இவ்வமிலத்தின் செறிவு ஏனைய தாவர உண்ணிகளைப் போன்றே குறைவாகக் காணப்படுகின்றது. மனித சிறுகுடல் 23 அடி நீளமும், பெருங்குடல் 6 அடி நீளமும் உடையதாக இருக்கின்றது. இது தாவர உணவின் சிறப்பான சமிபாட்டிற்கான ஒரு இசைவாக்கம் ஆகும். ஆனால் மாமிச உண்ணிகளின் குடல் 4-6 அடி நீளத்தை உடையது. இதனால் சமிபாடடைந்த மாமிசம், அது பழுதடைந்து குடலுக்குள் பாதிப்பை ஏற்படுத்த முன்னரேயே வெளியேற்றப்படுகின்றது. தாவர உண்ணிகளின் குடலில் மாமிசத்தின் நச்சுப்பொருட்கள் அதிகநேரம் தங்கியிருக்கும் போது குடற் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
உடற்பருமன்
அநேகமாக அசைவ உணவு உண்பவர்களிடமே உடற்பருமன் அதிகரித்துக் காணப்படுகின்றது. 40 வயதிற்கு
சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 37
மேற்பட்ட அமெரிக்கர்களில் 60 சதவீதமானோர் அதிக உடல் நிறையுடை யவர்கள் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிக உடல் நிறையின் காரணமாக, நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், இருதய நோய்கள், மூட்டுவாதம், நாளப்புடைப்பு நோய் (Varicose Veins) மற்றும் புற்றுநோய் என்பவை ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது.
உயர் குருதியமுக்கம்
அசைவ போஷணர்களின் ஒமோனின் சமநிலை சைவ போஷணர்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது. அசைவ போஷணர்களுடன் ஒப்பிடுகையில் சைவ போஷணர்களிடம் உயர் குருதியமுக்கம் குறைவாகக் காணப்படுவதாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருதய நோய்
பின்வரும் காரணிகளால் சைவபோஷணர்களிடம் இருதய நோய் ஏற்படும் வீதம் குறைவாகக் காணப்படுகின்றது. அ) சைவ போஷணர்களில் உடற்பருமன் ஏற்படுவது குறைவு ஆ) மாமிசம் உண்பவர்களை விட சைவபோஷணர்களின் குருதி யில் கொழுப்பின் அளவு குறைவாகக் காணப்படுகின்றது.
1) நிரம்பாத கொழுப்பமிலங்கள் LDL (தீய) கொழுப்பின்
அளவைக் குறைக்கின்றன. 2) சைவ உணவில் கொழுப்பு காணப்படமாட்டாது. இ) நீரிழிவுநோய் சைவ உணவு உண்பவர்களிடம் குறைவாகக்
காணப்படுகின்றது. ஈ) சைவ போஷணர்களிடம் புகைப்பிடித்தல் பழக்கம் அரிதாகக்
காணப்படுகின்றது. உ) சைவ போஷணர்கள் பொதுவாக மது அருந்துவதில்லை.
புற்றுநோய்
மாமிசம் உண்பவர்களின் இரைப்பை, பெருங்குடல், மார்பகம், சிறுநீர்ப்பை, கருப்பையின் வாய், சூலகம், சுக்கில சுரப்பி போன்ற உறுப்புக்களில் புற்றுநோய் ஏற்படுவது அதிகமாகவுள்ளது. தாவர உணவில் எதிர் ஒட்சியேற்றிகளான விற்றமின் E, விற்றமின் C, பீற்றா கரோட்டின் (B-caroteno) போன்றன அதிகம் காணப்படு வதாலும், ஒட்சியேற்றும் மூலக்கூறுகள் (Free radicals) குறைவாகக் காணப்படுவதாலும், புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஏனைய உடற்சிதைவு நோய்கள் போன்றவை, சைவபோஷணர்களில் குறைவாகவே ஏற்படுகின்றன.
பற்றீரியா மற்றும் வைரஸ் தொற்று நோய்கள்
சைவபோஷணர்களிடம் விசர் மாட்டு நோய், நாடாப்புழுநோய் என்பன ஒருபோதும் ஏற்பட சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில், இந்நோய்கள் கிருமி தொற்றிய பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி, மீன் என்பவற்றை உண்பதாலேயே ஏற்படுகின்றன.
உணவு விஷமடைதல் (Food Poisoning) என்பது அசைவ போஷணர்களிடம் பொதுவாகவும், சைவ போஷணர்களிடம் மிக
மனிதன் தான் வாழ்ந்துவரும் வாழ்க்கையின் ஒவ்வொ வாழ்ந்து வருவதுதான், அவனுடைய முக்கியமான இலட
புகழும் வசதிகளும் கிடைத்தும் மகிழ்ச்சியுடன் வாழாத மக்களுடன் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக வாழ்ந்து
(இந்து ஒளி

அரிதாகவும் காணப்படுகின்றது. இது பொதுவாக உணவு விடுதிகளிலே அல்லது நட்சத்திர விடுதிகளிலே உணவருந்திய சிலமணிநேரத்தில் ஏற்படுகின்றது. இதன்போது அதிகளவு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றோட்டம் என்பன ஏற்படுகின்றன. 6T6iuGafàLIT (East 6 (Escherichia coli) & GiGLDITGOTóiast (Salmonella) ஸ்ரபிலோ கொக்கஸ் (Staphylo Cocci) மற்றும் கம்பைலோபக்ரர் (Camphylobactor) போன்ற பக்டீரியாக்களின் தொற்றினால் உணவு விஷமடைதல் ஏற்படுகின்றது.
DGOT65Tlö6
சைவபோஷணர்களுடன் ஒப்பிடுகையில் அசைவ போஷணர்களுக்கு மனநோய் ஏற்படும் தன்மை கூடுதலாக காணப்படுகின்றது. கபால தலைவலி (Migraine) சைவ உணவு உண்பவர்களிடம் அரிதாகவே காணப்படுகின்றது. மதுவிற்கு j9|1960)LOum g59Júh (Alcohol addication) 6056)|| 9 600T62| உண்பவர்களிடம் அரிதாகவே காணப்படுகின்றது.
Ibliois Gallpairfiesól (Behavioural Patterns)
மாமிசம் நிறைந்த அளவுக்கதிகமான உணவை உட் கொள்ளும்போது நிறைவான உறக்கம் தடைப்படுகின்றது. ஆனால் மாப்பொருள், பழங்கள், காய்கறிகள் மற்றும் இனிப்புக்கள் கூடிய, தாவர உணவை உண்ணும்போது நிறைவான, இளைப் பாற்றுகின்ற உறக்கம் ஏற்படுவதுடன் துயிதெழுதலும் மகிழ்வு ணர்வுடன் கூடியதாக இருக்கின்றது. இது, ஒருவர் மறுநாள் தனது வேலைகளில் அவதானமாக ஈடுபட உதவுகின்றது.
இந்தியாவிலுள்ள குவாலியூர் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சைவ உணவு வழங்கப்பட்டபோது, அவர்கள் சாந்தமான வர்களாக இருந்தனர். பின்னர் மாமிச உணவிற்கு மாற்றப்பட்ட போது மூர்க்க சுபாவம் மற்றும் கலவரத்தில் ஈடுபடல் என்பன அதிகரித்ததும் அவதானிக்கப்பட்டுள்ளது. உலகமாந்தர் யாரும் சைவபோஷணர்களாக இருப்பார்களேயானால் இவ்வுலகம் சமாதானமும் சுகவாழ்வும் நிரம்பிய இனிய வாழ்க்கைக்கு உரியதோர் இடமாக அமையும் என்பது ஜப்பானிய பேராசிரியர் ஒருவரது கூற்றாகும்.
இந்தக் கட்டுரையில் விபரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படை யில் சைவ உணவானது உடலின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டிருப்பதுடன், ஆரோக்கியமாகவும் நோயின்றி வாழ்வதற்கும் உதவுகின்றது என்பது தெளிவாகின்றது. இறைச்சியற்ற உணவுதான் இருதய நோய், புற்றுநோய், நீரிழிவு, பாரிசவாதநோய் என்பவற்றைக் கட்டுப் படுத்துவதற்கு மிக வினைத்திறனுள்ள வழி என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிடுகின்றது. மனிதனின் நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியமான வாழ்விற்கும் தாவர உணவே அவசியமானதாகும். ரஷ்ய கவ்காசியர்களும் பல்கேரியர்களும் உலகின் அதிகூடிய ஆயுட்காலத்தைக் கொண்டிருப்பதற்கு அவர்களின் தாவர உணவுப் பழக்கமே காரணமாகும்.
ாரு விநாடியையும் நன்கு அனுபவித்து மகிழ்ச்சியுடன்
சியமாக இருக்கவேண்டும்.
ஒருவனை விட, ஒலைக் குடிசையில் தன் மனைவி
வருபவன் நிறைய அதிர்ஸ்டம் செய்தவன்.
5 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 38
மன்னாரில் மனிதநேயநிதியெ கண்காட்சியும் ம6 மன்னார் நகர மண்டபத்தில் கடந்த03.11.2007ல் மனித நேய நிதிய பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் விசேட கண்காட்சி முன்றாவது வருடாந்த நிகழ்வாக நடைபெற்றது.
மேற்படி மனித நேய நிதிய பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் மன்னார் மாவட்ட இந்து ஆலய ஒன்றியத்தினால் நடாத்தப்பட்டு வருகிறது. பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் ஒராண்டு பயிற்சியாக படித்து வேலையற்ற வறுமைக் கோட்டிற்குள் வாழும் பெண்கள், குழந்தைகள், சிறுவர் சிறுமிகளுக்கும் பெண்களுக்கு மான ஆடைகள், தலையணை உறைகள், படுக்கை விரிப்புக்கள் என்பனவற்றுடன் கைப்பணிப் பொருட்கள், பன்ன வேலை, கால் நடை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், முக அழகு கலைகள், கேக் தயாரித்தல், சிப்பி சோகி மூலம் அழகுப் பொருட்கள் தயாரித்தல், கண்ணாடியில் பெயின்ற் மூலம் படம் வரைதல், திரைச்சீலையில் தெய்வப் படங்கள் தயாரித்தல் போன்ற பல துறைகளில் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் தொடக்கத்தில் இலண்டன் பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையுடன் அகில இலங்கை இந்து மாமன்றமும், மன்னார் மாவட்ட இந்து ஆலய ஆலயங்களின் ஒன்றியமும் இணைந்து ஆண்டிற்கு 25 பெண் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து வந்தது. பின் துர்க்கை அம்மன் ஆலய நிதி கிடைக்காததைத் தொடர்ந்து மனித நேய நிதியத்தின் அனுசரணையுடன் தொடர்ந்து இயங்கி வருகிறது.
முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்றம் மனித நேய நிதியத்துடன் இணைந்து மாபெரும் கண்காட்சி ஒன்று நடத்தப்பெற்றது. பிரதம விருந்தினராக திருமதி. கயிலாசபிள்ளை அபிராமி அம்மா அவர்கள் முன்னின்று நடாத்தி மேற்படி நிகழ்ச்சிக்கு பெருமை தேடித் தந்தார்.
முன்றாவது கண்காட்சியில் மன்னார் நகர மண்டபத்தில் பிரதம விருந்தினராக மன்னார் அரச அதிபர் ஏ. நிக்கொலாஸ் பிள்ளை அவர்களும் அவரது பாரியார் திருமதி செல்வராணி நிக்கொலஸ் பிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர். காலை 10.30 மணியளவில் அரச அதிபர் நாடாவை வெட்டி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு ஆரம்பமானது. அதில் மத குருமார்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிரமுகர்கள் மங்கள விளக்கை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் பிரதம குரு சிவாச்சாரிய திலகம் கமல பூசணம் தேசசக்தி சிவபூரீ சபா மனோகரக் குருக்கள் ஆசியுரை வழங்கினார். தலைமை உரையை மன்னார் மாவட்ட இந்து ஆலயங்கள் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சிவநெறிக் காவலர் மு. கதிர்காமநாதன் நிகழ்த்தினார். அவர் தமது தலைமை உரையில் மத குருவையும் அரச அதிபரையும் அவரது பாரியாரையும் உதவி பிரதேச செயலாளரையும் மற்றும் பிரமுகர்களையும் வருக வருக என வரவேற்று உரையை ஆரம்பித்தார்.
“இந்த மனித நேய நிதிய பெண்கள் அபிவிருத்தி நிலையம் இன்று மூன்றாவது ஆண்டு நிறைவை கண்காட்சியும் மலிவு விற்பனையும் நடத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. இதனை
(இந்து ஒளி
 

ண்கள் அபிவிருத்திநிறுவனத்தின் வு விற்பனையும் எமது இந்து ஆலயங்களின் ஒன்றியம் அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் இணைந்து, இலண்டன் பூரீகனக துர்க்கை அம்மன் ஆலய அனுசரணையுடன் ஆரம்பித்து வைத்தோம். இங்கு மிகவும் வறுமைக் கோட்டிற்குள் வாழும் படித்து வேலையற்ற பெண் பிள்ளைகளுக்கும், வன்செயலால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த இளம் பெண்களுக்குமான வருடத்திற்கு 25 பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்து வைத்தோம். அவர்களது பயிற்சியில் தையற்பயிற்சி, பன்ன வேலைப் பயிற்சி, கால்நடை வளர்ப்புப் பயிற்சி, வீட்டுத் தோட்டப் பயிற்சி முதலியவற்றிற்கு தனித்தனி விசேட பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள் மூலம் பயிற்சியளித்து வந்தோம். இப்பயிற்சியின் முடிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறோம். பயிற்சி முடிந்தவர்கள் தங்களது வாழ்க்கைச் செலவுக்கு பிறரை நம்பியிராது சுயமாக சம்பாதிக்கிறார்கள்.
இவ்வேளையில் எமக்கு அனுசரணை வழங்கிய இலண்டன் யூரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினர் அவர்களுக்கேற்பட்ட சில தடைகளால் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்திற்கு தந்து உதவிய நிதியை முற்றாக நிறுத்திக் கொண்டனர். இருந்தபோதும் எமது மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் அகில இலங்கை இந்து மாமன்றத்துடன் இணைந்து மனித நேய நிதிய அமைப்புடன் தொடர்பு கொண்டு அதற்குரிய நிதியைப் பெற்று தொடர்ந்து இயங்கி வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் அதன் தலைவர் திரு. கயிலாசபிள்ளை ஐயா அவர்கட்கும், அவரது துணைவியார் திருமதி. கயிலாசபிள்ளை அவர்கட்கும் எது நிறுவனத்தின் சார்பாக நன்றி கூறுகிறோம்.
மேலும் எமது அழைப்பை ஏற்று எவ்வளவோ வேலைப்பழு மத்தியிலும் உரிய நேரத்தில் தவறாது சமுகமளித்து கண்காட்சியை திறந்து வைத்த அரச அதிபர் திரு. நிக்கொலஸ் பிள்ளை அவர்களையும், அவரது துணைவியார் திருமதி செல்வராணி நிக்கொலஸ் பிள்ளை அவர்களையும் மனமார பாராட்டுவதுடன், அவர் இனமத வேறுபாடின்றி எந்நேரமும் எம்மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்கிறார்”என்று கூறினார் வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அரச அதிபர் திரு நிக்கொலஸ் பிள்ளை அவர்கள் தமது உரையில் இன்றைய காலகட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படித்து முடித்து வேலை யற்றிருக்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பெண்கள் சுயமாக வாழ்வதற்குரிய இம்மாதிரியான பெண்கள் அபிவிருத்திப் பயிற்சி மிகவும் சிறந்தது என்றும், இதைத் திறந்து அவர்களால் கண் காட்சிக்கு வைக்கப்பட்ட சகலவிதமான பொருட்களையும் பார்வை யிட்ட போது அவர்களது திறமை நன்கு வெளிப்படுகிறது என்றும் கூறினார். இதனால் இப்பயிற்சி அவர்களுக்கு நல்ல பயனுள்ளது என்று எடுத்துரைத்தார். இதுபோன்ற பயிற்சி நிறுவனம் மட்டு மல்லாது, வன்செயலால் பாதிக்கப்பட்ட அம்மா அப்பா இருவரையும் இழந்த ஆண்பிள்ளைகளுக்காக லண்டன் பூரீ கனக துர்க்கை அம்மன் இல்லம் என்ற பெயரில் நடத்தி வருவதுடன், இன்றைய காலகட்டத்தில் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கி வரும் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினருக்கும் குறிப்பாக தலைவருக்கும் மென்மேலும் அவர்களது சேவை தொடர வேண்டுமென்று வாழ்த்துக் கூறி உரையை நிறைவு செய்தார்.
சர்வசித்து வருடம் தை- Unieso)

Page 39
அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களில் பயிற்சிப் பெண்களால் தயாரிக்கப்பட்ட மிகவும் கவர்ச்சிகரமான பிறந்த நாள் கேக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் சிறந்த 3 கேக்குகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டுமென அரச அதிபரின் பாரியார் திருமதி செல்வராணி நிக்கொலஸ்பிள்ளை அவர்களை கேட்டுக் கொண்டனர். எனவே அவர் கேக் தயாரித்த பெண்களை அழைத்து அது தயாரித்த முறை பற்றியும் அதற்கேற்பட்ட செலவுகள் பற்றியும் விபரமாக கேட்டறிந்து முதலாம் இரண்டாம் மூன்றாம் பரிசுகளுக்குரிய கேக்குகளை தேர்ந்தெடுத்தார். அதற்குரிய பரிசுத் தொகைகள் அவர் மூலம் கேக் தயாரித்த பெண்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தொடர்ந்து பயிற்சி பெற்ற பெண்களும் போதனாசிரியரும் வருகை தந்திருந்த அனைவருக்கும் குளிர்பானம் சிற்றுண்டி வகை களை வழங்கினர். பார்வையாளர்களுக்கு மேற்படி கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி விளக்கமளித்தனர்.
இறுதியில் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் பயிற்சிப் பொறுப்பாளர் போதனாசிரியர் திருமதி வரதகுலசெல்வம் தவனேஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத குருமார், அரச அதிபர், அவரது பாரியார், பிரதேச செயலாளர், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன பிரமுகர்கள் மற்றும் சமுகமளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணிவரை கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது. தகவல்: வைத்திய கலாநிதி ஆ அரசக்கோன் (J. P) பொருளாளர், மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம்.
மாமன்றச் செய்திகள்
புசல்லாவையில் இந்து சமய ஆசிரியர்களுக்கான
கருததரங்கு
கம்பளை மற்றும் கொத்மலை கல்விவலயத்தைச் சேர்ந்த இந்து சமய ஆசிரியர்களுக்கான முழுநாள் கருத்தரங்கொன்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் 2007 டிசெம்பர் முதலாம் திகதியன்று புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் திரு. எஸ். இராஜரட்ணம் கலந்து கொண்டார்.
காலை நிகழ்ச்சிகள் பூரீலழரீ ஆறுமுகநாவலர் அரங்கில் இடம்பெற்றன. சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் திரு. ஜி.கே. இராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கம்பளை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. எம். கிருஷ்ணபிள்ளை “ழரீலழரீ ஆறுமுகநாவலரும் சமூகமும்” என்ற தலைப்பிலும், அருட்கலை திலகம் வி. கணேசலிங்கம் “பண்ணிசை” என்ற தலைப்பிலும், மாமன்றத்தின் உப தலைவரும், விவேகானந்த சபையின் பொதுச் செயலாளருமான சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் “சமயமும் வாழ்க்கையும்” என்ற தலைப்பிலும், மாமன்ற நூலகக் குழுத் தலைவர் திரு. வி. நடராஜா “மன அழுத்தத்தை நீக்கும் வழி முறைகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதன்பின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாலை நிகழ்ச்சிகள் சேர் பொன். இராமநாதன் அரங்கில் இடம்பெற்றன. கொத்மலை வலய ஆசிரிய ஆலோசகர் திரு. வி. மனோகரன் “சேர் பொன். இராமநாதனின் சமூகப் பணிகள்”
(இந்து ஒளி

என்ற தலைப்பிலும், சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் “சமய இலக்கியங்கள்” என்ற தலைப்பிலும், வாகீசகலாநிதி க. நாகேஸ்வரன் “சைவ சமய பாடநூல்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும், செயலமர்வும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் மாமன்ற சமய விவகாரக் குழுச் செயலாளர் திரு. மு. சொக்கலிங்கம், மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினரும், புசல்லாவை ஹட்டன் நஷனல் வங்கி முகாமையாளருமான திரு. ஆர். இராஜேந்திரன் ஆகியோர் நன்றியுரை வழங்கினார்கள். இந்த முழுநாள் கருத்தரங்கு தொடர்பான சகல ஏற்பாடுகளையும் திரு. ஆர். இராஜேந்திரன் செய்திருந்தார்.
தகவல்: மு.சொக்கலிங்கம்
பூநீலழரீ ஆறுமுகநாவலர் நினைவு தினம்
அகில இலங்கை இந்து மாமன்றமும், விவேகானந்த சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பூரீலழரீ ஆறுமுகநாவலர் நினைவு தின வைபவம் கடந்த டிசெம்பர் (2007) 8 ஆம் திகதியன்று பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. மாமன்றத் தலைவர் திரு. வி. கயிலாசபிள்ளை தலைமையில் நடந்த மேற்படி வைபவத்தில் விவேகானந்த சபை தலைவர் திரு. ஏ. ஆர். சுரேந்திரன் ஆரம்பவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சிறப்பு அம்சமாக மாணவர்கள் கலந்துகொண்ட பட்டிமன்றம் இடம்பெற்றது. “பூரீலழரீ ஆறுமுகநாவலரின் பணிகளில் விஞ்சி நிற்பது சமயப் பணியா, சமூகப் பணியா, கல்விப் பணியா” எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
“சமயப் பணி” எனும் தலைப்பில் செல்வன் இராஜசிங்கம் டர்ஷக (கொழும்பு - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி) செல்வி சிவகரணி வரதராஜா (கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) செல்வி மாதுரி தவேந்திரன் (கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரும், “சமூகப் பணி” எனும் தலைப்பில் செல்வி துஷாந்திகா குமாரசூரியர் (கொழும்பு சைவ மங்கையர் கல்லூரி), செல்வி அனிஷா லோகநாதன் (கொழும்பு விவேகானந்தா கல்லூரி) ஆகியோரும், “கல்விப் பணி” எனும் தலைப்பில் செல்வன் சர்வானந்தா விதுஷன் (கொழும்பு - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி), செல்வி கவிதா ஈஸ்வரி சண்முகசுந்தரம் (கொழும்புவிவேகானந்தா கல்லூரி) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தார்கள். பட்டிமன்ற நிகழ்வுக்கு மாமன்றப் பொதுச்செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் தலைமை வகித்தார்.
பட்டிமன்றத்தைத் தொடர்ந்து விவேகானந்த சபையின் நடனமன்ற மாணவிகள் மற்றும் விவேகானந்த சபையின் அற நெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி களும் இடம்பெற்றன. திருமதி கீதாஞ்சலி சுதர்சன் அவர்களது தயாரிப்பில் கலை நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
மாமன்றக் காலாண்டிதழான “இந்து ஒளி'யின் நாவலர் நினைவுச் சிறப்பிதழும், இந்நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப் பட்டது. மாமன்ற துணைத் தலைவரும், விவேகானந்த சபையின் பொதுச் செயலாளருமான சிவஞானச் செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் மேற்படி நிகழ்ச்சியை அறிமுகவுரையுடன் ஆரம்பித்து, நிகழ்ச்சி நிறைவுபெறும் வரை தொகுத்து வழங்கியிருந்தார்.
37 சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 40
LLYLYLYLYLYLLLLLLYLLLLLLzLLLLLLLLLLLLLeLeeLLLLLLLSLLLLLLLLLLeL0LeLLLLLLeeeLeLLLLLLeeLLLLLLLL
STVA - W
The Lord Almighty, who is the embodiment of this Universe and is yet apart from every manifest thing, was visualised by the ancient Tamils more than rwo thousand years ago, as the embodiment of Love. To them and to all of us ʻAnbe Sivamʼ(gysöTGBu éfl6)Jich) is the most endearing definition of Lord Siva.
Universe is Siva. All of us are Siva and the World's cosmogony can be best understood only through "Siva tattvam' (flag.sg/6) a) It is generally accepted that this universe is the creation of the projection of the Almighty, the Supreme Force. The Rudra concept of Re-Veda gives reference to the Siva-aspect of Cosmogony. Creation of the Universe is admitted by Scientists to be of many million year ago.
Siva-worship is as old as creation. Siva is the most ancient God of Tamils. Siva is in all human beings in the 'Akasa' (ysis) form permeating throughout the body. Only when Siva makes a motion, there is productive force. So did Lord Siva in His Lila (6606)). With His "Thandava - dance (5ITGooTL6) JBLGOTib) as Sri Nataraja, set in motion all creation. Saiva-siddhanta posits that God dances in the soul and extends the life-principle tO Iman.
The dance of Siva represent the rhythm and movement of the world spirit. One can witness the dance of Siva in the rising Sun, in the waves of the ocean, in the rotation of the planets, in lightning and thunder and in the cosmic Pralaya' (SyGITLuth) Without Him nothing moves.
People of ancient times worshipped Siva in the form of Linga' Some of the ancient rulers of Kumari Kandam had the title Siva”
A hillock in America reveals a hill called Siva This is a precious evidence of the ancient people of America being Sivaworshippers. Many more evidence of Siva temples, in places such as Colombia, Peru, Bolivia, Colorado etc., have been found. Siva as Jothiis the concept of Saivaism Siva represented as 'Jothi’ is found in Gujarat, Andhra Pradesh. Tamil Nadu, Madhya Pradesh and in Maharashtra Siva is resplendent in Rameswaram in Tamil Nadu where Siva was worshiped by Lord Rama before and after the great war with Ravana.
சிவராத்திரி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து கண்விழித்துப் பூஜை செய்ய வேண்டும். அவ்விதம் செய்ய இயலாதவர்கள், 'நமச் சிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தைக் கட்டாயம் ஜெபம் செய்ய வேண்டும். தூய ஆடை அணிந்து, திருநீறு பூசி பின்னர் சிவ பூஜையைத் தொடங்க வேண்டும். எந்தப் பூஜைப் பொருளுக்கு எந்த மந்திரம் உரியதோ அதைக் கூறிப் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரியன்று சிவபெருமான் குறித்த பாடல்களைப் பாட வேண்டும். சிவபெருமானின் புகழைப் பிறர் சொல்ல பக்தியுடன் கேட்க வேண்டும்.
சிவராத்திரியன்று பூஜைக்குரிய இலைகளாக வில்வம், துளசி, அருகு முதலியவையும், மலர்களில் தாமரை, சண்பகம், செங்கழுநீர்,
(இந்து ஒளி -
 

The spiritual unity of India is thus apparents with an added significance in the belief that no devotee can get emancipated unless he bathes in the Ganges and has darsana of (5sfig GOTih) Lord Visvesvara and also bathes in the Setusamudram and gets darsana of Lord Siva at Rameswaram.
Furthermore, Siva aspect is fivefold - as Prithvi (earth), Appu (water) Theyu (agni), Vayu (air) and akasa (ether). In Kancipuram Sivais in Prithvi-rupaardently worshipped by Devi Kamaksi herself. The Appu form is in Tiruvanaikaval in Tiruchirapalli district while the Theyu rupam of Siva is found in Tiruvannamalai famous for its Karthigai Dipotsavam, In Tirukalathi (Kalahasti) the Vayu form was worshipped from ancient days. The puranas say that a spider, snake and elephant attained salvation. In the garbhagraha, there is an eternal flickering flames due to the slow motion of air which has been created by the great architect. In the sacred Chidambaram in South Arcot District, Siva is Akasa and Siva Tandava (dance) by Lord Nataraja keeps humanity alive.
We witness Siva in his granddance-forms in Chidambaram. Tiruvalangadu, Madurai and Tirunelveli which are classiflied as Ananda-tandavam, Kalibhanga-tandavam (or Samharatandavam) and Sandhya-tandavam. There are other types of dances as well. For example in Titukutralam it is Tripura Tandavam while in Perur it is Urdhava-Tripura-Thandavam. In Tirumudisvaram, it is Azhagiya Natanam while it is AjapaNatanam in Tiruvarur, Unmatta-Tandavam in Tirunallar, Kukkuta-Natanam in Tirukkaravayal. Hamsapada-Natanam in Vedaranyam, Bhringi-Natanam in Tirukkolli, Muka-mandala thandavam in Ananthathandavaram and Kalmaria Natanam in Madurai.
There can be no doubt that our ancients chose the Supreme Lord Siva as their own for special worship. He is the only God who is recognised as both in the Nirguna and Saguna forms as the Upanishads rightly proclaim. Visnu and Brahma of the Trinity are only Saguna deities. Siva alone is eternity without beginning or end indicative of his Nirguna Brahmattvan.
(Courtesy: Hindu Organ-July 2001)
விரத மகிமை
அத்தி, பிச்சி, நீலோத்பலம் முதலியவையும், நிவேதனப் பொருட் களாக வில்வப் பழம், பலாப்பழம், மாதுளை முதலியவையும் இருக்க வேண்டும்.
சிவராத்திரி மகிமையை திருநந்திதேவர் உபதேசிக்க சூரியன், முருகன், மன்மதன், யமன், இந்திரன், அக்கினி, குபேரன் முதலிய வர்கள் அனுஷ்டித்து பல வரங்கள் பெற்றார்கள். பிரம்மா இந்த விரதம் இருந்து சரஸ்வதியையும், விஷ்ணு இந்த விரதம் இருந்து சக்கராயுதத்தையும் லட்சுமியையும் பெற்றார்கள்.
பிரம்மஹத்தி தோஷத்தையும் நீக்கவல்லது சிவராத்திரி விரதம். இதனை அனுஷ்டிப்பவருக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
(நன்றி பூரீராமகிருஷ்ண விஜயம்)
8. சர்வசித்து வருடம் தை- பங்குணி)

Page 41
நினைவ6ை
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் களுத்துறை சிறை ஜனவரி மாதம் 27ஆம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவ அமைச்சராகவிருந்த திரு தியாகராஜா மகேஸ்வரன் அவர்களும் கலந் மாமன்றத்தின் பிரசுரமாக 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தி விழாவும், இரத்மலானை விடுதி மாணவர்களுக்கு புத்தாடை வழங்கு நடைபெற்றபோது இந்நிகழ்வில் அப்போது அமைச்சராகவிருந்த திரு. தி. சிறப்பித்திருந்தார்.
மேற்படி இரு நிகழ்வுகளினதும் நினைவுகளாக
(OI... 12
 
 

༽ களில்.
சாலையில் அமைக்கப்பட்ட பிரார்த்தனை மண்டபம் 2002ஆம் ஆண்டு தின்போது மாமன்ற உறுப்பினர்களுடன், அப்போது இந்து சமய விவகார கொண்டார்.
தியன்று வெளியிடப்பட்ட "திருக்கேதீச்சரம்' என்ற நூலின் வெளியீட்டு ம் வைபவமும் மாமன்ற தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் ாகராஜா மகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு
இந்த நிழற்படங்களை "இந்து ஒளி தருகிறது.
ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
2OO7)
சர்வசித்து வருடம் தை- பங்குவி)

Page 42
மன்னார் மனிதநேய நீதிய பெண் கண்காட்சி நிகழ்
மன்னார் அரச அதிபர் திரு ஏ. நிக்கொவாஸ்பிள்ளை நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைக்கிறார்.
. . . . ர்ந்தபந்த்ன் ஆதாரங் ஆங்ஒய்ாக இந் ஹன்ரா f
ாள்வட்ட இந்து ஆங்களின் ஒன்ர்வமும் ಪ್ಲಗ್ಡ್
GDI நிதிய பெண்கள் அபிவிருத்திநி
ق
湾、 T தேசசக்தி சிவபூரீ சபா மனோகரக்குருக்கள் ஆசியுரை வழங்குகிறார்.
மன்னார் அரச அதிபர், துணைவியார் மற்றும் பிரமுகர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விவசாய மரக்கன்றுகளைப் பார்வையிடுகிறார்கள்.
N
(இந்து ஒளி
 
 
 
 
 
 
 
 
 

assir அபிவிருத்தி நிறுவனத்தின்
O3.11.2OO7)
+= '| |- ! - - 를
வைத்திய கலாநிதி ஆ அரசக்கோன் மங்கள விளக்கேற்றுகிறார்.
s
R நடந்து ஆண்டின் நகோர்ாங் ஆரா ார் ஐந்துள் ஒன்றும் இணைந்து '
நிேள்ேகள் விருத்தி நிறுiத்தின் நேதன லி 警
வு விறப8
பாஸ்க்யூடி
ா - நர சூதி
கேக் கண்காட்சியில் முதற் பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட
கேக்குடன், அரச அதிபரின் துணைவியார், வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன்.
சர்வசித்து வருடம் தை- பங்குனி

Page 43
நாவலர் நினைவு தின ต
பட்டிமன்றத்திற்கு தலைமைவகித்த மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன்.
குது இ கண் வி HRHERE
நிகழ்வில் இடம்பெற்
 
 

வைபவம் (08.12.2007)
பட்டிமன்றத்தில் பங்குபற்றிய மாணவ, மாளவிகளுடன் திரு. வி. கயிலாசபிள்ளை. திரு. கந்தையா நீலகண்டன், திரு ஏ.ஆர். சுரேந்திரன், சிவஞானச்செல்வர் க. இராஜபுவனிஸ்வான்.

Page 44
இந்தியா - புதுச்சேரியில் 2008 பெப்ரவரி 15ஆம் 16ஆம் 17ஆம் திகதிகளி மாமன்ற துணைத் தலைவர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்களும், ஏன் வழங்கிய திரு. தனபாலா அவர்கள் திருப்பனந்தாள் காசிமடம் தம்பிரான்
அமெரிக்கா ஹாவாய் சைவ ஆதீனத்தில், இரண்டாவது மாம குருமகா சன்னிதானம் சற்குரு போதிநாத வேலன் சின் சுவாமிகள் அவர்களுக்கு, தவத்திரு ரிஷி தொண்டுநாதன் தொ சுவாமிகள் நந்திக் கொடியினைக் கையளிக்கிறார். அட்
Unie Arts (Pvt Ltd. Tel ESA 112330195
 

னை மாணவர் விடுதியின் மாணவச் செல்வங்கள்
நடைபெற்ற பன்னிரு திருமுறை பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் கலந்துகொள் னய பிரமுகர்களும் ஊர்வலமாக அழைத்து வரப்படுவதையும், நந்திக் கொடிகளை வாமிகள் முன்னிலையில் கெளரவிக்கப்படுவதையும் காணலாம்.
துணைத் தலைவர் திரு. இலண்டன் மாநகரின் ஈஸ்ட்றா
த்துரை தனபாலா அவர்களது மாநிலத்திலுள்ள முருகன் ஆ=
ப்பாக வெளிவரவிருக்கும் நூலின் இராஜ கோபுரத்தின் உச்
டப் படம் இது நந்திக்கொடி கம்பீரமாகப் பற
கொண்டிருக்கிறது.