கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1991.06

Page 1
கண்டி = கட்டுக்கலை – செல்வ விர
எண் னமெலாம் வையகத்தில்
 

துசமய, கலாசார அலுவல்கள்
திணைக்கள வெளியீடு
ாயகர் ஆலய தெற்குவாசல்
கோபுரமாய் எழுந்திடுக

Page 2
)Tī Lī 3a ۹ آلمانا ra us siit un rík الآلا 513 عهuاطلاق au Man lupt* unuss( ا لاڈلیL + 1 Tibur siGgját, au面虫中 இலக்கி fîûu 55.54* نقu Libلا آقا ar, Tigger T5) அவர்களும் motů u SR.537 VO", "F
 

நடைபெற்ற தேசிய தமிழ் சாகித்திய தமிழ் நூற் பதாகைகளுடன் மாணவர் நியாகக் கலந்துகொண்ட பிரதமர் கெளரவ சு பெற்றோருக்கு விருதளித்து செளர பிரதமருடன் அமைச்சர் பி. பி. தேவராஜ்

Page 3
9igi Fou, 355aTFTJ
,பிரசோற்பத்தி [5Lin 2 : חייהםL
6.III. 6525
மார்ச் மாதம் இறுதி மூன்று தினங் -ஆம் கண்டி மாநகர் தமிழர் எழுச்சியால் விழாக்கோலம் பூண்டு சிறந்தது. ஆம்! ==சிய ரீதியிலான தமிழ் சாகித்தியவிழா வான்றுக்கு கால்கோள் நாட்டும் பாரிய சாதனை ஒன்றினை இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு ஆற்றிவைத்தது.
பத்தாண்டு இடைவெளியை நிரப்பி உடைப்புலசு சிற்பிகளின் ஆக்கங்களைத் தர்வு செய்து சிறந்த படைப்புகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன். நான்கு தமிழ்ச் சான்றோர்கள் இலக்கியச்செம்மல்" =ாக கெளரவம் பெற்றனர்.
மூன்று நாள் விழா நிகழ்வுகளை நாம் தடுபாடும்போது, இலங்கையின் தமிழ் விக்கிய வரலாற்றிலே முத்திரை பதித்து உடுச் செல்கின்ற நாட்களாக அவை நிழி டுகின்றன. இது எமது தமிழுணர்விற் கிடைத்த மாபெரும் வெற்றி என்ப என எதிர்நீளுங் காலம் கட்டியங்கூறும், தொடர்ந்து, தமிழிசையை ஊக்குவிக்கும்
-
 

கொழும்புத் தமிழ்ச் சங்கம்
O2 SEP 2003.
நாலகம்
திணைக்கள வெளியீடு
ஆனி மாதம் 1991 - இதழ் : 2
6 to
நோக்குடன் தமிழிசை அரங்குகள் இந்து மதப் பேருரைகள் என்பன் தி சனக் களத் தினால் நடாத்தப்பெற்று வருகின்றன. இளம் சமுதாயத்தின் சமய அறிவை நனக்குவிக்கும் வண்ணம் பண்ணிசை, கட் டுரை, பேச்சுப் போட்டிகள் அண்மையில் நடாத்தப்பட்டன. தமிழ்நாடகத்துறைக்கு ஒரு புத்துயிர்ப்பை அளிக்கும் முன்னோடி நிகழ்வாக ஜூன் மாத இறுதியில் நாடகக் கருத்தரங்கொன்று இலங்கை மன்றக் கல் லூரியில் சிறப்புற ஒழுங்கு செய்யப்பட்டி ருந்தது.
இவ்வாறாக எமது சமயப்பணிகளும், தமிழ்த்துறைச் செயற்பாடுகளும் விரிவு பெறுகின்றன. அவைபற்றிய செய்திகளை யும் மேலும் தரமான ஆக்கங்களையும் தாங்கிக் கொண்டு கோபுரம் வெளிவருகின் றது கோபுரம் இதழ் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களையும் இதழுக்கான தரமான ஆக்கங்களையும் எதிர்பார்க்கின் றோம்

Page 4
சாதனை படைத்த
Sy is தமிழ் இலக்கிய வரலாற்றின் முதலாவது தேசிய தமிழ் சாகித்திய விழா இவ்வாண்டு மார்ச் 29, 30, 31-ம் திகதி களில் கண்டியில் நடைபெற்றது. மூன்று தினங்கள் கண்டி விழாக்கோலம் பூண்டு சிறந்தது. இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சின் உந்துதலோடு, கண்டி வாழ் தமிழ்ப் பெருங்குடியினர் விழா வெற்றி யிலே முழு ஒத்துழைப்பையும் நல்கினர். விழா நிகழ்வுகளின் பிரதான செய்திகளை கீழே தொகுத்து தந்துள்ளோம்.
புத்தகக் கண் காட்சி:
9ே-ம் திகதி காலை கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் சாகித்திய விழா வின் முதல் நிகழ்ச்சியான புத்தகக் கண் காட்சி திறந்து வைக்கப்பட்டது. வாழை, மாதோரனம், நாதஸ்வர, மேளவாத்தி பம், மானவியரின் தமிழ் வாழ்த்து என்ப வற்றோடு கோலாகலமாக ஆரம்பமான கண் காட்சியை கல்வி, இராஜாங்க அமைச் சர் திருமதி இராஜமனோகரி புவேந்தி ரன் திறந்து வைத்தார், ஏறத்தாழ மூவா யிரம் இலங்கைத் தமிழ் நூல்களும் மாணவி மாணவியரின் ஓவியங்களும் இடம் பெற் நிருந்தன. அதன்பின் இடம்பெற்ற கூட் டத்தில் அமைச்சர் திருமதி புவேந்திரன், பேராசிரியர் பூலோகசிங்கம், கண்டி நகர மேயர் திருமதி தனது ராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
Grup G PELITELJalilih
அன்று பிற்பகல் மூன்று மணியளவில் கண்டி கட்டுக்கவை செல்வவிநாயகர் ஆலய முன்றலில் தொடங்கிய தமிழர் எழுச்சி ஊர்வலம் திருத்துவக் கல்லூரி நோக்கி நகர்ந்தது. முன்னால் அவங்கரிக்கப்பட்ட மூன்று யானைகள் அணிவகுத்து வந்தன.
யானைகளைத் தொடர்ந்து அகத்தி யர், இளங்கோ, கம்பர், ஒளவையார்.

த சாகித்திய விழா
உமறுப்புலவர், பாரதி, வள்ளுவர், வீரம்" முனிவர் போன்ற புலவர்களாக வடிவத் தாங்கிய மானவ மணி நீள் அவ்வப் புல வர்களின் படைப்புக்களை வெள்ளித் தட் டங்களில் ஏந்தியவாறு கண்டி நகர வீதி களில் நடை பயின்றனர். புலவர்களுக்கு கொடியும், குடையும் தாங்கப்பட்டன. அவர்களுக்குப் பின்னால் ஓராயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ் நூல்களின் பெயர் பொறித்த பதாகைகளையும், சாகித் திய விழாப் பதாகைகளையும் தாங் வந்தனர்.
அவர்களுடன் பேராதனைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த தமிழ்ச் சான்றோர். அறிஞர்கள். அதிபர்கள், ஆசிரியர்கள், நக ரப் பிரமுகர்கள் அ  ைன வ ரு ம் கலந்து
SIGIT GJIT GJITrf.
கண்டி கட்டுக்கலை செல்வவிநாயகர் ஆலய முன்றவில் தொடங்கிய பவனி திருத்துவக்கல்லூரியில் முடிவடைந்தது.விதி களின் இரு மருங்கிலும் கண்டு ரசித்த மக் களின் மகிழ்வுப் பிரவாகம்
தமிழர் பவரியை திருத்துவக் கல் லுரரி மண்டபத்தருகே இருந்து மாண்பு மிகு அமைச்சர்களான தொண்டமான், பி. பி. தேவராஜ் ஏ. எச். எம். அஸ்வர். பி.வி.க விரத்ன ஏ.ஆர்.மன்சூர் ஆகியோரும் , கண்டி நகர மேயர் திருமதி ஷெல்டன் ரன்ன ராஜா,மேல்மாகாண ஆளுநர் சர்வானந்தா மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் ஹிஸ்புல்லா ஆகியோரும் கண்டு களித்தனர்.
நஊர்வலத்தில் கொ வண்டு வரப்பட்ட பழந் தமிழ்த் காப்பியங்களை அவ்வப் புல வர்கள் மேடையில்ே, விழாக்குழுச் செய லாளர் திரு. செ நடராஜா அவர்களிடம் கையளிக்க, அவர் மூலம் அவற்றைப்பெற்ற அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர் கள் கலாசார இணை அமைச்சர் பி. வி. கவி ரத்ன அவர்களிடம் ஒப்படைத்த போது
== آئی ۔

Page 5
கரகோஷம் மண்டபத்தை அதிர வைத்தது. பின்னர் அனைத்துக் காவியங்களும் மேடை
வே காட்சிச்கு வைக்கப்பட்டன.
ஊர்வலம் தந்த உத்வேகத்தோடு சாகித்திய விழா சுளைகட்டத் தொடங் கியது.
தொடக்க விழாவும், கலை நிகழ்ச்சிகளும்
அன்று மாவை நடைபெற்ற தொடக்க விழாவின் போது இந்து ச ம ய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் தவைமை வகித்து உரை நிகழ்த்தினார். கிராமிய தொழிற்துறை, உல்லாசத்துறை அமைச்சர் சென தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலரை வெளி பிட்டு வைத்தார். அத்துடன், இந்து சமயத் தினைக்காததின் பருவ இதழான் பாடு" எனும் இ த  ைழ யும் அமைச்சர் வெளியிட்டுவைத்தார். மாண்புமிகு அமைச் சர்களான ஏ. ஆர். மன்சூர் ஏ. எச். எம். அஸ்வா, பி. வி. கவிரத்ன, மேல் மாகாண ஆளுநர் எஸ். சர்வானந்தா ஆகியோர் விழாவைப் பாராட்டி வாழ்த் துரை நல்கினர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலை நிகழ்ச் சிகளில், கலாசூரி அருந்ததி பூரீரங்கநாத னின் இசைக் கச்சேரி, கண்டி திருத்துவக் கன்லுரரி மாணவ, மாணவியரின் கிராமிய நடனம், திருமதி கெளரி கண்னன், திருமதி வசந்தகுமாரி, சூரியகுமாரன் குழு வினரின் பரத நாட்டியம், பெல் ஆட் இளை ஞர் மன்றத்தின் காவடி ஆட்டம், நவரச மனி லாபிர் சாகிட், ரஜனி சிவவேசன் ஆகியோரின் விசுவாமித்திர மேன்கா நாட் டிய நாடகம், கடியன் சேனை தமிழ் மகா வித்தியாவிய மாணவ, மாணவியரின், "படிக் கப்போவோம்' நாடகம் என்பன இடம் பெற்றன.
மலையக எழுத்தாளர் கருத்தரங்கு
இரண்டாம் நாளான 30-ம் திகதி காலை, "மலையகத் தமிழ் இலக்கியத்தின் போக்கும் நோக்கும்" என்ற தலைப்பில்

கருத்தரங்கு ஒன்று திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. பிர பல எழுத்தாளர் திரு.கே. கணேஷ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங் கில் எழுத்தாளர்களான திரு. சாரல் நாடன், திரு. தெளிவத்தை ஜோசப், திரு ஏ. பி. வி. கோமஸ், பேராதனை பல் கலைக் அழக விரிவுரையாளர்களான கலா நிதி துரை மனோசுரன், திரு. வ. நந்த குமாரி ஆகியோர் ம ன வ ய க எழுத்துத் துறைகளை ஆய்வு செய்தனர்.
அன்று மாலை இடம்பெற்ற நிழ்ச்சிகளில், வர்ண இராமேஸ்வரனின் இசைக் கச்சேரி, கண்டி க்னிஷ்ட பாலிகா தமிழ் வித்தியாலயத்தின் குறத்தி நடனம், திருமதி ஹரிதேவி ஜயசுந்தரவின் "சத்திய வான் சாவித்திரி' நாட் டி ய நாடகம், கொழும்பு பிரனவாலயமானவியரின்நவரச நாயகி, நாட்டிய நாடகம் பூண்டுலோயா தமிழ் வித்தியாலய மாணவ, மானவியரின் *விடியலைத் தேடும் விழிகள்" நாடகம் என்பன இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வுகள் கருத்தரங்கும்-விருது வழங்கலும்
இறுதி நாட் காலை கண்டி கலா
மண்டபத்தில் "எண்பதுகளில் தமிழ் இலக் கியம்" எனும் கருத்தரங்கு இடம் பெற்றது. பேராசிரியர் சி. திவ்வைநாதன் அவர்கள் தலைமையில் செ. கணேசலிங்கன், ஆ} சிவநேசச்செல்வன், கலாநிதி எம். ஏ. நுஃ மான் ஆகியோர் எண்பதுகளில் தமிழ் இலக்கியம் பற்றி நுணுக்கமாக ஆய்வு செய் தனர். கருத்தரங்கினைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம் பெற்றது.
அன்றுமாவை விருது வழங்கும் நிகழ்ச் சிக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி கெளரவ டி. பி. விஜேதுங்க அவர்களும் அமைச்சர்கள் எஸ். தொண்டமான் எம். எஸ். செல்வச்சாமி, நிதியமைச்சரின் செய லாளர் எஸ். பாஸ்கரலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
B -

Page 6
பிரதம அதிதி அவர்களின் மூலம், சாகித்திய விருது பெற்றோர் இலக்கிய வித்தகர் பட்டமும், பொற்கிழியும் பெற் றனர். நான்கு முதுபெரும் எழுத்தாளர்க ாேன பண்டிதர் மு கந்தையா, எவ், எக்ஸ், எளி நடராஜா, கே. கணேஷ், ம. மு. உவைஸ் ஆகியோர் இலக்கிய செம்மல்க எாாக பொன் ஆடை போர்த்தி கெளரவிக் கப்பட்டனர். வழங்கப்பட்ட விருதுகளும், கெளரவமும் செழுமை மிகும் எதிர்கால் இலக்கியத்திற்கு நல்வரவு கூறின.
தொடர்ந்து இடம்பெற்ற கலை நிகழ்ச் சிகளில் முதலாவதாக தேவகி கண்ணுத் துரையின் புல்லாங்குழலும், கண்டி இந்து மாமன்ற நுண்கலை மாணவியரின் தேயி
மறுபிறவி
வானத்தைப் பாருங்கள். இருக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன் ஒரு புள்ளியைப் போலத்தான் தெரியும் டித்திருக்கிறார். சிறு அளவான இந்த பூ இந்த உலகிலேயே மனிதஉயிர்களை மட் அடுத்த பிறவியிலும் மனிதனாகத்தான் இறந்தபோனால் மறு பிறவியில் ஒருகுதி தில்லை. அதேபோல் ஒரு தாவரம்கூட . ਰ உலகங்களும், இ டிச்ய ஒரே மரத்தின் கிளையில் ஒரு எல்லாம் இருக்கின்றன. மலர் காயாகவr தரலாம். விதையிலிருந்து மீண்டும் மரம் கிறது. எல்லாவற்றுக்கும் எதிர்காலம் ே உருவமும் தொடர்கிறது. மறுபிறவித் து உதாரணம் இருக்க முடியாது. அதேபே பிறக்கவேண்டிய அவசியம் இல்லை. சி சுள், சிலர் மீண்டும் உடனே பிறக்கிறா பின்பும் பிறக்கலாம். அது அவரவர் துெ தது. இவ்வளவும் இணைந்துள்ள ஒரு மிக மட்டும் வைத்துக்கொண்டு கணக்கிடுவது
 

த் தத்துவம்
அங்கே கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
லைத் தோட்டத்திவே" எனும் நடனமும் கொழும்பு நாட்டிய சுலாமந்திரி மானவிய ரின் நடனமும் இடம்பெற்றன. தொடர்ந்து பெல்ஜட் இளைஞர் மன்ற ம் வழங்கிய காவடி, பீரகம், கண்டி அறநெறிப் பாட சாலை மாணவரின் செம்பு நடனம், கலை ஞர் கே. எஸ். பாலச்சந்திரன், நிலா மதி பிச்சையப்பா ஆகியோர் வழங்கிய நன்றிக் கோர் கர்ணன்' நாடகம் ஆகியன இடம் பெற்றன.
கண்டியிலே மூன்று தினங்கள் நிகழ்ந்த தமிழ் சாகித்திய விழாவினை சாறு பிழியும் போது சாதனையாக அது மிஞ்சுகிறது என் பதை யாகும் மறப்பதற்கில்லை.
றிலிருந்து பூமியைப் பார்த்தால் இதுவும் கடவுள் அண்டசராசரங்களையும் சிருஷ் மியை மட்டுமே சிருஷ்டிசெய்யவில்லை: ட்டும் சிருஷ்டிசெய்யவில்லை. மனித உயிர் பிறக்கவேண்டுமென்பதில்லை. ஒரு குதிரை ரையாகத்தான் பிறக்க வேண்டும் என்ப - மறுபிறவியில் ஓர் அழகான பிறவியாக த்தனை ஜீவராசிகளு, பகவானின் சிருஷ் பூ ஒரு காய், ஒருபழம் - அதனுள் விதை ாம். காய் பழமாகலாம். பழம் விதையைத் வரலாம். உயிர் எல்லாவற்றிலும் இருக் இருக்கிறது. எல்லாவற்றுக்குமே அடுத்து த்துவத்துக்கு இதைவிட சிதர்சனமான ால இறந்தவர்கள் எல்லோரும் மீண்டும் பர் பரம்பொருளுடன் கலந்து விடுகிறார் rīt. Lī Lu நூற்றாண்டுகளுக்குப் ஜூன் மத்தில் சேரும் வாசனையைப் பொறுத் ப்பெரிய தத்துவத்தை மக்கட்தொகையை
திவது.
-சுவாமி விஷ்ணுதேவானந்தா

Page 7
புதியதொரு இலக்கிய
சாகித்திய விழாவில் le
எமது நாட்டின், வட கிழக்கு மாகா னங்களில் தமிழ் பேசும் மக்கள் : செறிந்து வாழ்கிறார்கள், ஏனைய பகுதி சுளில், செறிவு குறைந்தும் பரந்தும் வாழ் கின்றனர். இருப்பினும், அனைவரும் அவரவர் வாழும் பிரதேசங்களில் தமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் வளர்த்து மேம்படுத்திக்கொள்ளும் உரிமை யும் தனித்துவமும் கொண்டவர்கள்.
மொழி வளர்ச்சியும், இலக்கிய வளமும் மக்கள் வாழும் தொகையினைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. பல இன மக்கள் வாழும் கண்டி போன்ற பிரதேசங்களில் இருந்தும் காத்திரமான தமிழ் இலக்கிய முயற்சிகள் கிளைத்தெழுந்துள்ளன. மக்கள் செறிவைக் கொண்டு அல்லாமல், அவரவர் வாழும் பகுதியில், அவரவர் ஆற்றும்செயற் பTடுகளைப் பொறுத்தே இலக்கியம் சிறக்
GELÊ.
இலக்கியம் ஜீவ களையுடன் செழித்து வாழ்வதற்கு ஓரிரண்டு கேந்திரங்கள் மட்டு மன்றி பன் மைய நிலையங்கள். தமிழ் வளர்க்கும் தாபனங்கள் தோன்றவேண்டி பது மிகவும் அவசியம். தமிழ் இலக்கியம்
இ அகிம்சையிலும் சத்தியத்திலும் தோல்
இ மனிதனுக்குப் பற்றுதலால் விருப்பமு!
மயக்கமும், மயக்கத்தால் புத்திநாச படுகின்றன.
இ உடல் கரும்பைப் போன்ற சாறும் ச
போன்று அறத்திற்கும் உதவும். போகும். எனவே அறத்தினைச் செய்து
0 ஆறத்தைக் காப்பதும்,
மேன்மையாகும்.

சகாப்தம் உதயமாகிறது
மைச்சர் தேவர ாஜ் உரை
புதுமெருகோடு பொலிவுபெற தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் பல நிலையங்கள் உருவாக்குவது அத்தியா வசியம், இந் கசிந்தனையின் அடிப்படையிலே இன்று கண்டியிலே நாம் விழாக் காணு கிறோம். தமிழ் மக்கள் சுனிகா அன் வில் வாழ்கின்ற கண்டி போன்ற இடங் களிலே இத்தகைய மையங்கள் தோன் து வது இன்றியமையாததாகும். இன்று இந்த மண்டபத்திலிருந்து இதன் முக்கியத்து வத்தை நாம் பிரகடனம் செய்கின்றோம்.
இன்று பெருமையோடும், உணர்வோ டும் எழுகின்ற இவ்விழா எமது எழுச்சி யின் நிறைவாக மட்டுமன்றி, புதியதொரு இலக்கிய சகாப்தத்தின் An-75 U En Tak Gybi அமையட்டும்.
இந்த விழாவோடு இனி ஆண்டு தோறும் தமிழ்ப் படைப்பிலக்கிய கர்த் தாக்களின் ஆக்க முயற்சிசளுக்கு, அது இலச்சினை பொறித்த சாகித்திய விருது கிள் வழங்கப்படுவதற்கான அடித்தன்த்காத நாம் இன்று அமைத்துவிட்டோர்.
(தொடக்கவுரையின் ஒரு பகுதி)
வி என்பதே கிடையாது.
ம், விருப்பத்தால் சினமும், சினத்தால் மும், புத்திதாசத்தால் அழிவும் ஏற்
க்கையும் நிரம்பியது. சாற்றினைப்
உய்வு பெறுக. - நாடியார்
சாங் விடுத் காப்பதும், மேன்மையுள்
- காந்தியடிகள்,
= பகவத்கீதை
சக்விகவியப் போன்று பயனற்றும்
- சித்பவானந்தர்.

Page 8
சாகித்திய விழா -
சாகித்திய பரிசுகள் - பத்தாண்டு களுக்கு பின் வழங்கப்படுகின்றன. என்றா லும் உண்மையிலேயே இலங்கையில் நடை பெறும் முதலாவது தமிழ் சாகித்திய விழா இது வென்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை, மட்ட க்களப்பு போன்ற பகுதிகளிலிருந்தும் தமிழ் ஆர்வ வர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
புத்தகக் கண்காட்சியில் மூவாயிரத் திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம் பெற்றன. இவை அனைத்துமே இலங் கைத் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப் பட்டு, இலங்கையிலேயே அச்சிட்டுப் பிர சுரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
* சாவித்திய விழாவிற்கென பிற் பகுதி களிலிருந்து சென்ற அனைவருக்கும் கண்டி வாழ் தமிழர்கள் விருந்தோம்பி மகிழ்ந்த துர், ரவிக்காமல், சளைக்காமல் உணவு தந்த பெரியோர்கள் அனைவர் மனத்தி லும் நிறைந்து நிற்கின்றனர்.
சாகித்திய விழாவில் இறுதிநாளன்று பொது மேடையில் முதற் தடவையாக
வினையும் இந்த வீட்டுக்கு வந்தபோது இங்கே மையான பழங்கள் இருந்தன. நான் கே நான் சுவைத்துச் சாப்பிட்டேன். இந்த ம பழம் சாப்பிடும் பலன் எனக்குக் கிடைத் காரியத்தை நான் எங்கேயோ, எப்போதே ஒவ்வொரு காரியத்துக்கும் பலன் இருக்கிற தது. முற்பிறவியில் செய்ததற்கு இப்போர் செய்வதற்கு அடுத்த பிறவியில் நான் பெ பிறவியில் சிரமப்படாமல் இருக்க இப்பே வேண்டும். இதுவே நமது மதம் கூறும் நீ சேரும் சஞ்சிதகர்மாவை அனுபவித்துத்தான் இந்தப் பிறவியில் எந்த முயற்சியும் எடுக் ஷார்த்தம் என்று பெயர். இதை நாம் பு விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளல கிறது. முற்பிறவியின் சிரமங்களிலிருந்து களும் நல்ல சாரியங்களும், இப்போது ந அடுத்த பிறவியில் வேதனை இல்லாத கு

செய்தித் துளிகள்
சிங்களத்தில் உரையாற்றுவதாகக் கூறி அமைச்சர் பி. பி. தேவராஜ் சிங்களத்தில் தமது உரையைத் தொடங்கினார்.
" நாடக இலக்கியத்திற்கென பரிசு வழங்கப்படவில்லை தெரிவிக்கப் பட்ட கருத்திற்கு அது பரிசீலனை செய் யப்படும் என அமைச்சர் தேவராஜ் குறிப் Li "LITri.
* கடியன்சேனை தமிழ் வித்தியாலய சிறுவர், சிறுமியர் தமது நாடகத்தில் ஒரு மலையகத்து வயக் காம் பராவையே மேடைக்கு கொண்டு வந்து விட்டனர். சுவரில் பழைய எம். ஜி. ஆர். படம் தொங் கியது. அடுப்பு உண்ன்மயாகவே எரிந்தது. ரொட்டியும் சுடப்பட்டது.
* விழா நிகழ்வுகள் தொடங்கும் வேளை சீரிஸ், கண்டி பெண்கள் உயர்தரப் JITLEFIT GRE, நாீாவியர் தமிழ்ப்பா இசைத்தனர். மனோன்மணியப் பாடலான "நீராரும் சுடலுடுத்த" எனத்தொடங்கும் பாடலை மிகவும் இனிமையாகப்பாடி
மானவியர் மிகுந்த பாராட்டினைப் பெற் றுக்கொண்டனர்.
LDופה LIBM
ஒரு மாமரம் இருந்தது. அதில் அரு பட்டபோது பறித்துக் கொடுத்தார்கள்.
ரத்தை நான் வைக்கவில்லை. ஆனாலும் திருக்கிறது. இது எப்படி? இதற்குரிய ஒரு ா செய்திருக்கவேண்டும். நாம் செய்யும் து என்பது விஞ்ஞான ரீதியாக அமைந் து நான் அனுபவிக்க வேண்டும். இப்போது ாறுப்பேற்றாக வேண்டும். எனவே, அடுத்த ாதே நான் நல்ல காரியங்களைச் செய்தாக யதி. இப்படி முற்பிறவியிலிருந்து வந்து ன் ஆகவேண்டும். ஆனால் அதற்காக நான் சுக்கூடாது என்பதில்லை. அதற்குப் புரு ற்றில்லாமல் செய்ய ஆரம்பித்தால், இதன் ாம். இதைத் தான் பகவத்கீதை சொல்லு விடுபட இப்போது நாம் செய்யும் பரிகாரங் ம்முடைய வேதனையைக் குறைக்கும். ழ்நிலையை உண்டாக்கும்.
- சுவாமி விஸ்ணு தேவானந்தா -

Page 9
திணைக்களச்
0 பேராசிரியரி சூரியகுமாரன் அவர் களின் "இந்துசமயம் இந்துக்களுக்கும் இந் துக்கள் அல்லாதோருக்கும்" என்ற ஆங் கில நூல் மார்ச் மாதம் 9 ம் திகதி மாலை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக் கப்பட்டது. அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் திரு சி. வி. விக் னேஸ்வரன் நூல் ஆய்வுரை நடத்தினார்.
இ ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்ட பத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ்ப்பேராசிரியர் கலாநிதி ஐ. ஆனந்த நடராஜ தீட்சிதர் அவர்களின் சிவ தாண்டவ மகிமை" எனும் சொற்பொழிவு இடம்பெற்றது. கலாநிதி.பொன்னா விக்ன ராஜா அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து GeFT ča LITrŤ.
O ஏப்ரல் மாதம் 20 ம் திகதி பிற்பகல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில், கலாநிதி ஐ ஆனந்த நடராஜ நீட்சிதரின் "நடராஜ தாண்டவ மகிமை" எனும் சொற்பொழிவு இடம் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமை வகித் திTT
() இந்துசமய கலாசார, இராஜாங்க அமைச்சும், இலங்கை ஒலிபரப்புக் கட் டுத்தாபனமும் இணைந்து பாபநாசம் சிவ ரின் நூற்றாண்டினை ஒட்டி மே மாதம் 5 ம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் தமிழிசை அரங்கினை நடத் இன. "பாபநாசம் சிவனும் தமிழிசை பும்" என்னும் தலைப்பில் சென்னை இராணிமேரிக் கல்லூரி பேராசிரியை கலா நிதி சாரதா நம்பியாரூரன் சிறப்புரை

செய்திகள்
நிகழ்த்தினார். சங்கீத வித்துவான் பரா சக்தி விநாயக தேவராஜா சங்கீத பூவி னம் திரு. ஏ. எஸ். நாராயணன் ஆகியோ சின் இசைக் கச்சேரிகள் இடம் பெற்றன. கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் நாட் டிய சுவாமந்திர் மாணவிகள் பாபநாசம் சிவன் பாடலுக்கு நடன விருந்தளித்தனர். பாட்டு, திரு. எஸ் கே. பரராசசிங்கம், திரு. ச. விஸ்வநாதன், மிருதங்கம் திரு. டி, இரத்திரம், வயலின் திரு இ. சண் முகானந்தம், திரு. டி. வி. பிச்சையப்பா கடம் குருவாயூர் கே. கே. அச்சுதன், தம் பூரா திரு. கே. கோவிந்தராஜா ஆகி யோர் இசை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் போது சிறப்பு அதிதி யாகக் கலந்து கொண்ட எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் நிறுவனத் தலைவர் திரு. ஏ. வை. எஸ். ஞானம் தமிழ், சிங்கள் புத்தாண்டை ஒட்டி நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பரி சில்களை வழங்கினார். அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதி யாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கு பிரம்மg இரா, நீதிராஜசர்மா அவர் களால் இசையமைத்துப் LITL
ஸ்வர வேதங்கள்" (கந்தசஷ்டி கவசம், சிவபுராணம்) ஒலிப்பதிவு நாடா, மாதம் 28 ம் திகதி வெள்ளவத்தை இராம கிருஷ்ண மண்டபத்தில் வெளியிட்டு வைக் தப்பட்டது. பிரதம அதிதியாக கைத் தொழில் இராஜாங்க அமைச்சர் எம். ார், செல்வச்சாமி அவர்களும், சிறப்பு அதிதிகளாக மேல்மா காணசபை உறுப் பினர் திருமதி வேலம்மாள் செல்லச்சாமி திகாமடுல்ல பாராளுமன்ற - Liit திரு. கே. திவ்வியநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இவ்வெளியீட்டின்போது, கப்பித் தாவத்தை செல்வவிநாயகர் பிரதம குருக்கள் பிரம்மபூரீ எஸ்.சண்முக
-

Page 10
ஐன்ே 30ம் திகதி - வெள்ளவத்தை தமிழிசை அரங்கில், பம்பலப்பிட்டி இராமநா இசைப்பதையும், செல்வி சுபாஷினி பத்ம
ΕΤΠΕΤ
ரத்தினசர்மா, இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபன முன்னாள் கட்டுப்பாட்டாளர் பிரம்மg எஸ். ஹரிஹர சர்மா ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
வீரகேசரி பிரதம ஆசிரியர் திரு. ஆ. சிவநேசச்செல்வன், தினகரன் பிரதம் ஆசி ரியர் திரு ஆர். சிவகுருநாதன் ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினர். தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர் வாகப் பணிப்பாளர் திரு. வி. ஏ. திரு ஞான்சுந்தரம், தமிழ்ச்சேவைப் பணி பாளர் திரு. என் சிவராஜா, கொழும்பு சைவமுன்னேற்றச் சங்கத் தலைவர் திரு.
t
-
 

இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற தன் மகளிர் கல்லூரி மாணவியர் தமிழ்ப்பா நாதன் சிறப்புரை ஆற்றுவதையும் படத்திற் שנחILחתול.
எஸ். தனபாலா, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவு பணிப்பாளர் திரு. சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் விமர்சன உரைகளை வழங்கி ה, תחושהה.
கலை நிகழ்ச்சிகளாக, திரு. பூரீதர், திருமதி நிலாபதி பிச்சையப்பா ஆகியோ சின் நிகழ்ச்சியும், கலாசூரி வாசுகி ஜெக தீஸ்வரனின் நாட்டிய கலா மந்திர் மாணவி யரின் நடனங்களும் இடம்பெற்றன.
" திணைக்களம் நடாத்தும் இந்துமதப் பேருரைத் தொடரின் இருபத்தொன் பு தாவது பேருரை சுவாமி லோசேஸ்வரா
-

Page 11
னந்தா அவர்களால் "விவேகானந்தரின் செய்தி என்ற தலைப்பில் ஆங்கிலத்தில்5 நிகழ்த்தப்பட்டது. மே மாதம் 49 ம் திதி மாவை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்ச் சிக்கு அமைச்சர் பி. பி தேவராஜ் அவர் சுள் தலைமை வகித்தார்.
இந்து மதப் பேருரைத் தொடரின் ് () ബ്ളൂ - 6ീ', இராமகிருஷ்னரின் போதனைகள்" என்னும் தலைப்பில் மே நாதம் 30 திகதி காவை இந்திசமயத் திணைக்கள் கேட்போர் கூடததில் சுவாமி லோகேஸ்வரானந்தா அவர்களால் நிகழ்த் தப்பட்டது. வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் sa Ft L fars T IT GJIT SEG I T L M ஜீவானந்தசுவாமி, ஆத்மசனானந்தசுவாமி, அஜிராத்மானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்.
* தமிழ் நாடகத்துறை மேம்பாட்டின்ை ஒட்டிதிணைக்களமும் இலங்கை மன்றக் கல்லூரியும் இணைந்து ஒழுங்கு செய்த இரண்டுநாள் கருத்தரங்கு ஜூன் 27 ம், 28 ம் திகதிகளில் இலங்கை மன்றக் கல் லூரியில் நடைபெற்றது. நாடகத்துறை சார்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆர்வ வர்கள் கலந்து கொண்டனர். நாடகத் துறைபற்றிய பிரச்சினை சளும் தீர்வுக
ளூம் தெளிவாக ஆராயப்பட்டன.
* பகைமையை அன்பினால்தான் வெல்லு
" அன்பு செய்யாதவன் கடவுளை அறிவ கண்முன் காணும் சகல ஜீவன்களிடமும் டம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
* நமது உள்ளம் நங்கூரம் பாய்ச்சிய சுப்
ஆயன் தன் கழியால் பசுக்களைப் புல் பும் சாக்காடும் மக்களின் ஆயுளை ஒட்

蠶 30 திகதி இராமகிருஷ்ண மண் உத்தில்"இல் ைேக ஒளிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச் சேவையுடன் இணைந்து திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த தமி ழிசை அரங்கு இடம் பெற்றது. செல்வி சுபாஷினி பத்மநாதனின் சிறப்புரையும் திரு. என். கே. இரகுநாதன், திரு. வர்ண இராமேஸ்வரன் ஆகியோரின் இன்னிசைச் கச்சேரிகளும் இடம்பெற்றன.
* அகில இலங்கை ரீதியில் இந்துசமயத் திணைக்களம் நடாத்தும்,கட்டுரை, பண் ணிைசை, பேச்சுப் போட்டிகள் முதற்கட்ட மாக பதின்மூன்று மாவட்டங்களில் கடந்த ஜூன் 23 ம் திகதி நடைபெற்றன: போட்டி முடிவுகளின் விபரம் தினைக் களத்தினால் வெளியிடப்பட உள்ளன. மாவட்டந்தோறும் பரிசளிப்பு விழாக் களை இந்துசமய எழுச்சி விழாவாகக் கொண்டாட திணைக்களம் திட்டமிட்டு வருகின்றது.
* மட்டக்களப்பு விபுலாநந்த இசை, நடனக் கல்லுரரியில் புதிய மாணவர்க ளைச் சேர்ப்பதற்கான அனுமதிப் பரீட்சை ஏப்ரல் 29 ம் திகதி தினைக்களத்தில் நடைபெற்றது. பதினெட்டு மாணவர்கள் இசைத்துறைக்கும், ஐந்து மானவர்கள் நடனத்துறைக்கும் அனுமதி பெற்றனர். * அக்டோபர் மாதத்தில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத் தரங்கொன்றினை நடாத்த தினைக் களம் திட்டமிட்டு வருகின்றது.
முடியும். இதுவே பண்டைய விதி,
- புத்தர்.
நற்கில்லை. ஏனெனில் அன்பே கடவுள்
அன்பு பூணாதவன், கானாக கடவுளி
- இயேசு கிறிஸ்து. பல் போல் அமைதியுடனிருக்க வேண்டும்.
一马击岳f。
வெளிக்கு ஒட்டிச்செல்வது போல், மூப் ட்டுகின்றன. - புத்தர்.

Page 12
அங்கும்
வெள்ளவத்தை இராமகிருஷ்ன மிஷ் ஓரின் புதிய தலைவராக சுவாமி ஆக் மகனா நந்தா அவர்கள் பொறுப்பேற் றுள்ளார்.
ஜூன் மாதம் 6ஆம் 7ஆம் திகதிகளில் திருகோண மலை சிவயோக சமாஜத் தின் சுவாமி கங்காதரானந்தா அவர் களின் அஸ்தி சமாதி மீது சிவவிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது; இச்சிவ லிங்கம் காஞ்சி காமகோடி பீடாதி பதி பூஜி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிக எளின் ஆசியுடன் சுவாமி உமாசங்கர் அவர்களால் இலங்கை+கு கொண்டு வரப்பட்டது. பிரதிஷ்டைக் GiffSifu களை கொழும்பு கப்பித்தாவத்தை ஆலய குருக்களான பிரம்மபூரீ இராதா கிருஷ்ணக்குருக்கள்முன்னின்று நடாத்தி வைத்தார். சுவாமி கங்காதரானந்தா அவர்களின் பிரதம சிஷ்பரான சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களும் இப் பிரதிஷ்டைப் பூஜைகளிற் கலந்து GЈЕТЕar III.
மாத்தறை மாவட்டம், கம்புறுப்பிட் டியாவில் இடம்பெற்ற கம் உதாவ நிகழ்ச்சியை ஒட்டி கொவந்தாவ அரச தோட்டத்தில் பூரு முத்துமாரி யம்மன் ஆவியம் ஒன்று ിr്ഥTരെP് வீ ப் பட்ட து ஆலயத்திற்கான சிலையை, திணைக்களப் பணிப்பா ளர் திரு. க. சண்முகலிங்கம் கொலந் தாவ அரச தோட்ட முகாமையாளர் திரு பந்துவ டயளிடம் திணைக்களத் தில் வைத்துக் கையளித்தார்.
கலாசார அமைச்சின் நடமாடும் செய லகம் ஜூன் 8ஆம் 9ஆம் திகதிகளில் பதுள்ை. தியதலாவ ஆகிய இடங்க ளில் இடம்பெற்றது. இந்துசமய, *ата тр. அமைச்சின் சார்பில் இரா
ஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ்
 
 

இங்கும்
செயலாளர் திரு.த.வாமதேவன்,பனிப் பாளர் திரு. சு. சண் முகலிங்கம், உப பணிப்பாளர்களான திரு. குமார் வடி வேல். ஜனாப் நஹியா ஆகியோரும் திணைக்கள உத்தியோகத் தர்களும் கலந்துகொண்டனர். ஆலயப் பதிவு மன்றங்கள், அறநெறிப் பாடசாலை கள் பதிவு, குருமார் அடையாள அட் டைகள் போன்ற பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன.
Jau எழுத்தாளரான שיתףו பெரிங் காரியவசம் அவர்களின் " தாரு வன்கே சுெதற" என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான "பிள்ளை களின் வீடு' எனும் நூல் ஏப்ரல் 16ஆம் திகதி கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் எஸ். தொண்டமான், அமைச்சர் பி. பி. தேவராஜ் ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர். திரு. சின்னையா கனகமூர்த்தி இந்நூலை மொழிபெயர்த் துள்ளார். சமூக, $.trint off tot
கிணைப்பு அமைச்சு இந்நூலை வெளி பிட்டுள்ளது.
மகாராஷ்டிரப் பேராசிரியரான திரு மூவே "அக்னி ஹோத்ரம்" எனும் யாகம் பற்றிய விளக்கங்களை நாட்டின் பல பாகங்களிலும் நடத்தினார். மே ஜூன் மாதங்களில் புத்தளம் மாவட் டத்தில் உடப்பு, முந்தல், முன்கோள் உரம், சிலாபம், குளியாப்பிட்டிய பிர தேசம், ਲੁ । தும் மலசூரி மாத்தளை, இரத்தோட்டை Լիլիկ || பத்வெஸ், கவுடுபெலல்ல, வாரியப் பொல, களுதாவளை, கம்பளை ஆகிய இடங்களில் பேராசிரியர் மூவே சுவா களின் அக்னி ஹோத்ரம் Lu Tin பெருத்த வரவேற்பினைப் பெற்றது
கடந்த ஜூன் 33 ஆம் திகதி அன்று பண்டாரவளை கம்பன் கழகத்தினர்
33ம் பக்கம் பார்க்க )

Page 13
ஆன்மாவுக்கு
ஆனி உ
எஸ். தெய்
DTதங்கள் தோறும் மனம் பரப்பும் விரதங்களை அனுட்டிப்பவர்கள் இந்துக் ஈள். ஒவ்வொரு மாதத்திலும் வரும் முக் கிய விரதங்களால் தங்கள் தங்கள் வாழ் வுக்கு ஒளியேற்றும் தன்மையில் இந்துக்கள் செயல்புரிகின்றனர். அந்த வகையில் பங் குனி உத்தரம் எவ்வளவு சிறப்பும் மகிமை யும் கொண்டு விளங்குகின்றதோ அதே போல் ஆனி மாதத்து உத்தரம் நட்சேத் திரம் ஆன்மாவுக்கு ஈடேற்றம் த ரும் பொன்னாளாக விளங்குகின்றது.
ஆனி மாதம் ஒரு சிறந்த மாதம். வரு டத்தின் அரை பாண்டை நிறைவு செய்வ தோடு, சித்திரை, வைகாசியில் சுவித் திரிந்த குயிலினம் முட்டையிட்டு காக் இது பின் தயவால் குஞ்சுகளாக வெளிவரும் மாதம். வடக்கு, கிழக்கு பகுதிகளில் தென் மேல் பருவப் பெயர்ச்சி காற்று வரட்சி பாக வீசினாலும்கூட சுகந்த காலமாக மிளிர்கின்றது. கோயில் விழாக்கள் களை கட்டுவதோடு, கும்பாபிஷேகங்களும் மன விழாக்களும் நிறைந்து மனதை மகிழ்ச்சியி வாழ்த்தும் மாதம். பங்குனி, சித்திரை, ஆவகாசி மாதங்களில் ஏற்பட்ட வெப்பம் தணிந்து புழுக்கம் நீங்கி பூரிப்படையும் மாதமாக திகழ்வதோடு உழுதுண்டு வாழும் உழவர் களிப் படை யு ம் மாதமாகவும் அமைகின்றது.
"ஆனியிலே காற்றடித்தால் ஐப்பசியில் வெள்ளம் வரும்" எ ன் பது பழமொழி. வைகாசி, ஆன்னி, ஆடி மாதங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கச்சான் காற்று ாலம். இக்கால தென்மேல் ப ரு வ ப் பெயர்ச்சி காற்று மலைநாடு, மேல் மாதிர ஆங்களில் மழையைக் கொடுத்துவிட்டு வரண்ட காற்றாக வீசினாலும் கூட வட கிழக்கு மக்களுக்கு வாழ்வளிக்கும் காற்று

ஈடேற்றம் தரும் பத்தரம்
என்றும் சொல்லலாம். இக்காற்று மேற் சொன்ன மாதங்களில் விசாவிட்டால் மழை குறைவாக அந்த வருடத்தில் பெய்யும் என் பது நம்பிக்கை. உழவர்களுக்கு இக்காற்று ஆனி மாதத்தில் எவ்வளவு கூடுதலாக விசு கின்றதோ அவ்வளவுக்கு பின்னால் மழை பொழிந்து உழவர் பலனடையக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவதால் ஆனிமாதம் உழவர்க்கு உவப்பளிக்கும் மாதமெனவும் கூறுங்
இப்படியான ஒரு மாதத்தில் வரும் உத்தரம் நட்சேத்திரம் மிகவும் புண்ணிய தினம் என்று கூடச் சொல்லலாம். இத் தினத்தில் செய்யும் அத்தனை சுபகருமங் களும் வாழ்வில் உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் தன்மை பொருந்தியன பங்குனி உத்தரத்தில் சிவபிரான் பல திருவிளை பாடல்களை நிகழ்த்தி அதன் ஆன்மாவை நல்வழிப்படுத்தியது போல ஆனி உத்தர நாளிலும் சிவனும் - உமையும் சேர்ந்து திருவிளையாடல்களை நிகழ்த்தி ஆன்ம ஈடேற்றத்திற்கு வழி வகுத்துள்ளனர் இது ஆன்மாவுக்கு மட்டுமன்றி அகில உலக ஜீவராசிகளுக்கும் ஒரு படிப்பினையை ஏற் படுத்தி பக்குவப்படுத்தும் பொன்னாளாக விளங்குகின்றது.
பங்குனி உத்தரம், ஆனி உத்தரம், ஆவணி மூலம், மார்கழி திவாதிரை இவை யாவும் சிவ தரிசன சுபமுகூர்த்தங்கள் என் பர். இத் தினங்கள் நடராசப் பெருமா ஒான சிவபிரான் சிவ தாண்டவ தத்து வத்தை உலகிற்கு உணர்த்தும் பொன் னாட்களாகும். ஆனி உத்தரம் சிறப்படை வதற்கு ஆணித்திருமஞ்சனம் முக்கியமான தாகும். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலும் மேன்மையுறுவதற்கு மும் மூர்த்திகளான பிாமா, விஷ்ணு, சிவன் மூவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்
-

Page 14
றது. அழித்தல் தொழிலுக்கு அதிபதியான சிவன் ஆன்மாவில் பொதிந்துள்ள ஆணவம் கன்மம், மாயை எனும் மும்மலங்களையும் அகற்றி சுத்திகரிப்பு தொழிலைப் புரிகின் றார். குறிப்பாக சொல்லப்போனால் உயி ருக்கு ஊட்டம் அளிக்கின்றார் எனக் கூற லாம். அந்த ஊட்டம் தொழிலுக்கு முக் தியத்துவம் கொடுக்கும் நாள் ஆனித் திரு மஞ்சனமாகும். இந்நாளை உமாதேவியார் பூப்படைந்த நாள் எனவும் கூறுவர். அது மட்டுமல்லாது ஒருதரம் சிகபணுக்கும் உமைக் கும் சிவம் பெரிதா, அல்லது சக்தி பெரிதா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை ஏற்படக் காரனம் தக்கன் பாசுத்திற்கு சிவரே சொல் என மதியாது அளிழயா விருந் தாளியாக சென்ற தாட்ஷாயினி, அவமா ஒரத்துடன் திரும்பி வந்தபோது சிவன் ஏற் றுக்கொள்ள மறுத்ததேயாகும். இந்த சர்ச் சையால் இருவரும் தங்கள் திறமையை காட்ட எத்தனித்த போது அகில உலக ஜீவராசிகளும் பயந்து ஒடுங்கி பரிதவித் தன, தேவர்கள் செய்வதறியாது திசுைத்த னர். பிரமா விஷ்ணு போன்றவர்கள் சிவனை துதித்து தொழுது அவரது நோபத்தை அடக்கி சாந்தப்படுத்தி சக் தியை ஏற்றுக்கொள்ள வைத்ததோடு சக்தி இல்லையேல் சிவனில்லை என்ற தத்து வத்தை உலகிற்கு உணர்த்தி தனது உடலில் ஒரு பாதியை சக்திக்கு வழங்கி ஏற்றுக் கொள்ளவும் வைத்தனர். இந்த பொன் னாளே ஆனி உத்தர நாள் எனவும் சுறுவர்.
நசிகேதன் எனும் சிறுவனுக்கு யமன் உபநிடத தத்துவங்களை உபதேசித்து இறப்பிற்கு பின் ஆன்மா அடையும் தன் மையை விளக்கிய நாள் இந்த ஆதி உத் தரநான் பல விதத்திலும் இது சிறப் புற்று விளங்கும் சிவ ஆலயங்களிலும்
சக்தி ஆலயங்களிலும் இந்தப் பொன்னா எளில் அபிஷேக ஆராதனைகளும், மகா சங்காபிஷேகங்களும் இடம் பெறுவதை
 
 
 

இன்றும் கTஒர3ாம். தமிழ் நாட்டில் தில்லை தஞ்சைப் பெருங்கோயில், காஞ்சி கைலாசநாதர், நிருவண்ணாமலை, இரா மேஸ்வரம் போன்ற பழைய திருஆலயங் களில் மிகவும் சிறப்பாக இந்நாள் போற் நித் துதிக்கப்படுவதோடு காஞ்சி , tint g. மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி போன்ற சக்தி ஆலயங்களிலும் பெருவிழா வரசு கொண்டாடப்படுகின்றது. நமதி இலங்கைத் திருநாட்டில் திருக்கேதீஸ்வரம் திருக்கோனேஸ்வரம், மு னி ஸ் வ ர ம் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர், கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ் வ ரர், அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் யாழ்ப் பாணம் காரைநகர் சிவன் Gl:733TTr பண்ணை சிவன், ஆரையம்பதி பரமநாயி னார், ஏறாவூர் பூரீ மதுமலர்க்கா, பூர்வீர பத்திர சுவாமி போன்ற சிவன் ஆலயங்க ளிலும் சக்தி, விநாயகர், விஷ்ணு, முரு கன் ஆலயங்களிலும் சிறப்பான அபிஷே கங்களும், ஆராதனைகளும் இடம் GLÖJDE இந்நாள்ை மேன் ஆ ப ப் படுத்துகின்றன் . நந்தனார் என்ற சிவனடியாருக்கு இறை வன் ஆட்கொண்டு அவர் ஆலய தரிசனம் செய்வதற்காக நந்தி வழிவிட்டு கொடுத்த நாளும் உத்தரநாளாகும். மாணிக்கவாச கர் ஆட்கொள்ளப்பட்டதும் இந்நாளே அதேபோல் அவர் முத்தியடைந்த மாத மும் ஆவி மாத மகம் நட்சேத்திரநாளா கும். முத்தியடைந்த மூன்றாம் நாள் விரும் உத்தரநட்சேத்திரமே ஆனித்திருமஞ்சனம் ஆகும்.
இறைவனையும் அடியவரையும் போற் நித் துதிக்கும் நாளாகவும். உழவர் நாளாக வும், உள்ள ஆனி உத்தர நாளை ஒவ் வொரு இந்துவும் விரதநாளாக அனுட் டித்து சிவ சக்தி தரிசனம் செய்து ஒரு வே ை உசாவு உண்டு, சிவனின் திரு விளையாடங்களை காதால் கேட்டும் படித் தும் இன்புறுவதோடு நாம் இப்பிறப்பில் செய்த பாவங்களை அகற்ற வேண்டுவ தோடு எப்பிறப்பிலும், எம் ஆன்மா நிலையான இறைவன் பாதமலரை அடை யப் பிரார்த்திப்போமாகி
-

Page 15
புத்தக
தமிழ் சாகித்தியவிழா சிறப்பு மலர்
சாகித்திய விழாவின் நினைவிதழாக சாகித்திய விழா சிறப்புமலர், தொடக்க நாளன்று மாண்புமிகு அமைச்சர் செள. ஆr_ான் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையின் புகழ்மிகும் அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரை களை இம்மலர் தன்னகத்தே கொண்டுள் ாது. இலக்கியம், கலை, தத்துவம், சிறு கதை, நாவல் போன்ற பல்வேறு துறை ஆய்வுகளை இவை உள்ளடக்கியுள்ளன. தமிழ்த்துறை ஆர்வலர்களுக்கு இந்நூல் ஒரு கருத்துக் கருவூலமாகத் திகழும்.
வெளியீடு: இந்து சமய, கலாசார இராஜாங்க
அமைச்சு. - ETA: է Ե, 200|-
மனிதனைவிடக் கவிஞன் உயர்ந்த சாதிக்கிறான். தேசவிடுதலைகளைக் கண்ட
சம உணர்வுற்ற சகோதரப் பான்ை சேருவதற்குரிய சிரிய நிலையாகும். மக்க பான்மை எய்தினால் உத்தமசாந்தி நிலவும் வீடெனவே ஒளி திகழும்.
குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு பாததோ அவ்வளவு இன்றியமையாதது மொழி. வேறெவ்விதம் இருக்க முடியும்? பது தாயிடமிருந்துதானே. ஆகவே குழந்தை அன்றி வேறொரு மொழியை அவர்கள் பெரிய பாவம் என்றே நினைக்கின்றேன்.
புகழ், இகழ் ஆகியவற்றைக் கருத கொண்டு செய்கின்ற தியாகமே தியாகங்க
கெட்டவன் என்றும் கெட்டவனல் துறவியின் தூய தொடர்பால் இவர்கள் து
 
 
 
 
 

G) ჯეთი,
(gző, 2-6)95ID 'அமிழ்:
*ண்க
பண்பாடு ീഴ്ക്
இந்து சமய, கலாசார அலுவல்க்ள் திணைக்களத்தின் பருவ இதழான் "பண் பாடு இதழும், சாகித்திய விழாவின் தொடக்கநாளன்று, நல்லாசப் பிரயான, கிராமிய கைத்தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு செள், தொண்டமான் அவர் களால் வெளியிட்டு வைக்கப்பட்டது கலைத்துறைப்பட்டதாரி மாணவர்களை யும் க. பொ. த. உயர்தரப் பிரிவு (கலை மாணவர்களையும் நோக்காகக் கொண்டு, இவ்விதழ் தொடர்ந்து வெளிவரும் என் பது குறிப்பிடத்தக்கது.
வெளியீடு: இந்துசமய, கலாசார அலுவல் கள் தினைக்களம், ສ.ງສອງ: |-
வன். தெய்வம் சாதிக்காததை கவிஞன் து கவிதை, - கண்ணதாசன்.
மயே மனித சமூகமனைத்தும் ஒருங்கே
ள் ஒருவரோடொருவர் சகோதர மனப்
அப்பொழுது இப்புவி முழுவதும் ஒரு
- பூஜி. ரமண பகவான்.
* தாய்ப்பால் எவ்வளவு இன்றியமை மனிதனின் மனவளர்ச்சிக்குத் தாய் குழந்தை தனது முதற்பாடத்தைக் கற் யின் உடல்வளர்ச்சிக்குத் தாய்மொழியை மீது திணிப்பது, நாட்டுக்குச் செய்யும்
- காந்தியடிகள்.
Tது என்றும் உண்மையை மேற் ள் அனைத்திலும் சிறந்தது.
- விவேகானந்தர்.
ப. கணிகை என்றும் கண்ணிகை அல்ல. "ய்மையாளராக மாறுகிறார்கள்.
- பூரு சுவாமி சிவானந்தர்.

Page 16
இந்து
* பிரபல டென்னிஸ் வீராங்கனனயான ஆர்ஜன்டினாப் பெண் கபரில்வா சபட் டினி கடந்த ஆண்டுகளில் இரண்டாம். மூன்றாம் இடங்களிலிருந்து அண்மையில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் முத வாமிடம் பெற்றார். நிருபர்கள் இதன் காரணத்தை வினவியபோது, "நான் யோகாசன முறைகளைப் பயில்கிறேன். அவை மனதுக்கும் உடலுக்கும் அளவில் லாத உறுதியைத் தருகின்றன" என் றார் அந்த வீராங்கனை.
* போயிங் ஜெட் 737 7. DIT னம் ஒட்டும் முதல் இந்தியப் பெண் மனியாகத் திகழ்பவர் செல்வி செளதா மினி தேஷ்முக். முப்பது வயதுக்குள் ஒரு சிறந்த விமானியாக உலகமெல்லாம் பறக் கும் இவர் சிறந்த ஆன்மீகவாதி ஆவார். பம்பாய் சாந்தா குரூவிலுள்ள யோக நிலையத்தில் யோகம் பயின்று தினமும் பயிற்சிகள் செய்கிறார். இராமகிருஷ்ண ரையும், விவேகானந் கரையும் கருத் தான்றி வாசிக்கிறார். தேவி பாகவதம், பகவத்கீதை போன்ற நூல்களே தனக்கு தன்னம்பிக்கையை ஊட்டின் என்கிறார் அந்த இளம் பெண்.
" அவுஸ்திரேலியத் தலைநகரான சென் பராவில் சிவன் ஆலயம் ஒன்று அமைப் பதற்கான நடவடிக்கைகளை திரு. என். மனோகரன் என்ற கட்டிடக் கலைஞர் முனைந்து மேற்கொண்டு வருகிறார். இம் முயற்சியினால் இங்கு வாழும் இந்துக்கள் தமது மத கலைப்பண்புகளை பாதுகாத் துக் கொள்ளலாம் என நம்புகின்றனர். அவுஸ்திரேலியாவிலும், இந்துசமயம் நிலை கொள்ளும் என உறுதி கொள்கின்றனர்.
" வீடுகளில் தனிப்பட்டோரால் ஆற்றப் படுகின்ற அக்னிஹோத்திரம் என்ற யாகம் பற்றிய விளக்கக் குறிப்புகள் அமெரிக்கா வில் மேரிலேன்ட், பல்டிமோர் 2901,
H

g) 633, D
குன்ட்ஸ் ரோட் என்ற இடத்திலிருந்து இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
" தமிழ்மொழியின் அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கிய அகராதி ஒன் நினைத் தயாரிப்பதற்காக அமெரிக்கா வில் போர்ட் நிதியம் மூன்று லட்சத்து எண்பதாயிரம் டொலர் நிதியை ஒதுக்கி உள்ளது. இந்நிதி தென்னிந்திய இசை, கலை வடிவங்களின் ஆய்வுகளுக்கும் பயன் படவுள்ளது.
* மலேஷியாவின் பிரபல சாதனை விர ரான ஆர். இலட்சுமனன் தனது தலை மயிரினால் 71,000 இறாத்தல் நிறையுள்ள ஜெட் விமானத்தை 189 அடி தூரம் இழுத்து சாதனை புரிந்தவர். பிரானா யாமம், குண்டலினி யோகம் போன்ற இந்துமத யோக முறைகளே தனக்குஇந்த சக்தியைத் தருவதாக அவர் கூறுகிறார்.
* அமெரிக்காவின் வடக்கு வேர்ஜீனிய மாநிலத்தில் ஸ்பிரிங்வில்ட் எனும் இடத் தில் துர்க்கை ஆலயம் ஒன்று எழுகிறது. இதற்கான ஆரம்ப நிதியாக ஐந்து லட் சம் டொலர் பணத்தை திரு. ஜெய் குப்தா என்பவர் அன்பளிப்புச் செய்துள் GT Tri.
சத்ய சாயிபாபாவின் 65 வது பிறந்த தினம் கடந்த நவம்பர் மாதம் திகதி சாயி பக்தர்களால் கொண்டாடப் பட்டது. குறித்த தினத்தன்று ஆந்திர மாநிலத்தில் (இந்தியா) புட்டபர்த்தி எனும் சிறு கிராமத்தில் ஏறத்தாழ இரு பதுலட்சம் சாயிபக்தர்கள் ஒன்று கூடினர் இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் உட்பட பெருந்தொகையான பிரமுகர்க கும் சாயி ஜயந்தியில் கலந்துகொண்ட னர். "சாயிராம், சாயிராம்" என்ற சாயி நாமம் தெய்வீக ஒவியாக அங்கே எதி ரொலித்துக் கொண்டிருந்தது.
d =

Page 17
grt6nurTLf5) G36n)FT Gäg:
அருளுலி
இராமகிருஷ்ண மிஷனின் முத்த துறவியருள் ஒருவரான சுவாமி வோகேஸ்வரானந்தா, கல்கத்தா இராமகிருஷ்ண மிஷன் கலாசார நிலையத்தின் தலைவராவார். 1911இல் பிறந்த சுவாமி அவர் கள் தனது வாழ்நாளை வறி யோர்க்கும், நான் முற்றோர்க்கும். அறிவு புகட்டுவதில்ே கழித்தவர் மக்கள் பணியையே வாழ்வாகக் கொண்டதோடு வேதா ந்த ச் செ ந் பொழிவு க ஞ க் கா கி இலங் ைசு. தாய்லாந்து, சிங்கப் பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர் பன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் புகழ்பெற்ற ஒக்ஸ் போர்ட், கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்கும் விஜயம் செய்த வர். அண்மையில் இலங்கை மகா போதி சங்கத்தின் நூற்றாண் டினை ஒட்டி அரச விருந்தின ராக வருகை தந்த சுவாமி அவர் கள் பல இடங்களிலும் சொற் பொழிவுகளை நடாத்தினார்.அவற் றின் சில பகுதிகள் கீழே தரப்படு கின்றன.
மகாபோதி சங்கமும் இராமகிருஷ்ண மிஷனும்
மகாபோதி சங்கமும் இராமகிருஷ்ண மின்னும் ஏறத்தாழ ஒரே காலத்தில் தோன்றியவை. ஒருவரையொருவர் நன்கு அறிந்த இரு பெரியார்கள் இவற்றிற்கு உந்து சக்திகளாயிருந்தனர். இருவருக்கு மிடையே பொது இயல்புகளும் இருந்தன. ஒரு காலத்தில் கிழக்கு முழுவதுமே பின் தங்கிய இடங்களெனக் கொள்ளப்பட்டன. மேற்கின் உதவியை முன்னேற்றத்துக்காக
- I

ஸ்வரானந்தா
ரைகள்
நாடி நின்ற வெள்னைக்காரருக்கு இவர் கள் ஒரு சுமை எனக் கொள்ளப்பட்டனர். இந்த நிலையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தனர் என்பது ஆச் சரியம் தருகிறது. இவர்கள் அந்நிய ஆட் சியை வரவேற்றார்கள். -క్లాకాTLEEFF கிருபை என்றனர். உண்மையில் இது அடிமைத்தனமே.
ஆனால் வன. அநகாரிக தர்மபாலவுக் கும் சுவாமி விவேகானந்தருக்கும் வேறு கருத்துக்கள் இருந்தன. தமது நாடுகள் பின்தங்கியவை என்பதனை ஏற்றார்கள். வெட் சுப் பட வேண்டியதில்லையென்றும் கொண்டார்கள். ஏனைய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் இவை பெருமை யடைவதில்லை.இவ்வாறு ஆதிக்கம் செலுத்த வில்லை என்பதையிட்டுப் பெருமைப்படு பவை இவை. தன்னை ஆட்கொள்பவனே சிறந்தவன் என்று புத்தர்பிரான் கூறியிருக் கின்றார். இந்தப் போதனையே இலங்கை இந்தியாவை வழிநடத்தியிருக்கின்றது. இந் நாடுகள் வன்முறையால் அயல் நாடுகளைக் கைப்பற்றி இருக்கலாம். அவ்வாறு செய்ய வில்லை என்பதனையிட்டும் பெருமைப்படு கின்றன். நாம் வாழவேண்டும். பிறரும் வாழவேண்டும் என்று நம்புபவை. பெளத்த போதனைகளின் தாக்கத்தின் விளைவே யிது. தென்னாசியாவின் வரலாறு புத்தங் களின் வரலாறு அல்ல. இது சமாதானம் செளஜன்யத்தின் வரலாறு மேற்கிலே பெரும் நாடுகள் சிறியவற்றை விழுங்கி ஏப் பம் விட்டுள்ளன. பெருநாடுகள் இவை சம்பந்தமாக யுத்தமும் செய்துள்ளன. இன்று பலருக்கு நாடு இல்லை, தேசப் படங்கள் மீண்டும் மீண்டும் வரையப்பட டிருக்கின்றன. இந்த வேறுபாடுகளைக் கவ னிப்பது கஷ்டம், ஆனால் ஆசியா வில்

Page 18
தொடர்பு இருக்கின்றது. சமாதானமும் செளஜன்யமும் இருக்கின்றன.
சுவாமி விவேகானந்தரும் தர்மபாலா வும் கிழக்கு மேற்கு வேறுபாட்டையும் வளர்த்தார்கள். நல்லியல்பு பலவீனமல்ல. அன்பினால் வெல்வதே சிறந்தது. அதுவே புத்தரின் வழி. இதுவே தென்னாசியாவின் மார்க்கமும் ஆகும்,
தர்மபாலரும் வி வே கா ன் ந் த ரு ம் 0000tTS TuTTYSLTLLL SSS K LLLYL LKu S TT S LL T T TT மெண்டில் கலந்துகொண்டார்கள். இங்கே தான் இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்கள். இந்த நட்பு நீடித்திருந் தது. இருவரும் அமெரிசகா மீது தாக்கம் செலுத்தினர். கிழக்கு மக்களின் மூலமே கிழக்கின் சிந்தனைகளை முதன் முதலாக வென்றார்கள். முன்பெல்லாம் மேற்கு நாட்டு அறிஞர்களின் நூல்களையே அறிந் தார்கள். ஆனால் இவர்கள் செவ்வனே தம பகுதியைச் செய்யவில்லை. உதாரணத்துக்கு பிஷப் ஹேபர் இலங்கை மக்கள் மரத்தை பும் கல்லையும் வணங்குவதாகக் கூறியிருக் நின்றார். இது எவ்வளவு தவறானது. சிலர் நல்ல பணி செய்திருக்கிறார்கள். இவர் களை மதிக்கிறோம். பலருக்கு கிழக்கு நாட்டின் ஆன்மீக உணர்வுகள் புரிய வில்லை. அறிந்துகொள்ளவிரும்பவுமில்லை: நிறத்திலும் மற்றும் Gl. El பிலும் வேறுபாடு கண்டதனால் இவர் களை காட்டுமிராண்டிகளாகக் கொண்ட னர். தர்மபாலரும் விவேகானந்தரும் பிர சங்கம் செய்தபோது இவர்கள் விழித்துக் கொண்டார்கள். திாம் தவறான கருத்தைக் கொண்டிருந்ததையிட்டு வெட்கப்பட்டார் கள். தர்மபாலரும் விவேகானந்தரும் யாவற் றிலும் ஒருமைப்பாடுகானாவிடினும் கருத்து வேறுபாடு பற்றி ஆதாரங்கள் இல்லை. விவேகானந்தர் புத்தரை மதித்தார். ஒரு முறை இவரது கருத்துக்களைக் கேட்ட அமெரிக்கர் ஒருவர் நீர் பெளத்தரா என்று கேட்டார். "நான் புத்தர் பெருமானின் சேவகன்" என்று சுவாமி கூறினார். இப் பெரியார்கள் இருவரும் இலங்கை இந்திய மக்களின் சிந்தனையைத் திருப்பினார் உள். மேற்கிலுள்ளவை யாவும் சிறந்தவை, கிழக்

கில் உள்ளவை கூடாதவை என்றெல்லாம் மாறி தமது பாரம்பரியத்திலேயே சிறப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்தார்கள் இதுவே ஒரு புதிய சகாப்தத்தை ஆரம் பிததது. மகாபோதி இயக்கத்தை ஆரம் பித்ததற்காக தர்மபாலானவ மக்கள் என் றும் நினைவில் இருத்துவார்கள். உலகளா விய நிறுவனம் வேண்டும் என அவர் விரும் பினார். புத்தகாயா, மாபோதி சங்கத்தை 1891 மே 31ல் கொழும்பில் நிறுவினார். இன்று LI GL , Liri FEGIfliii இச் சங்கங்கள் உண்டு.
(24.5.91ஆம் திகதி கொழும்பு, சவ் சிறிபாய மண்டபத்தில் 19ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியில் இலங்கை, இந்தியாவில் உருவான மறுமலர்ச்சி இயக்கங்கள்" எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
விவேகானந்தரின் செய்தி
மனிதன் முழுமையானவன் அல்ல. தவறிழைப்பவன். தவறுகள் அவ னு க்கு திருந்துவதற்கு சந்தர்ப்பங்களை அளிக் கின்றன. அந்தப் பயிற்சியிலே முழுமை பெறுபவரை நாம் புத்தா என்கிறோம். எனவே புத்தர் என்பவர் ஒருவர் அல்ல. ஒராயிரம் புத்தர்கள் தோன்றலாம் - அது அவரவர் முயற்சியையும் ஆன்மீகப் பயிற்சியினையும் பொறுத்தது.
இந்தியா பல கலாசாரங்களையும், பல மதங்களையும் கொண்ட பெரிய நாடு. ஆனால் உலகின் புதிய சிந்தனைகளையும், வளர்ச்சிகளையும் ஏற்றுக்கொண்டு தனது மரபும் பாரம்பரியமும் மாறாமல் நிமிர்ந்து நிற்கும் நாடு.
நாம் உலகப் பொருள்களிலே ஆசை கொள்கின்றோம். எது கிடைத்தாலும் இன்னும் ஏதோ தேவை போன்று மனம் திருப்தி அடைவதில்லை. அந்த நிலை இறைவனை அடையும்வரை இருக்கும் இறைவனை உணர்ந்து கொண்டபின் வேறு எந்தப் பொருளுமே பயனற்றதாகிவிடும் ஆதலின் அனைத்துயிர்களுக்கும் கருணை யும் அன்பும் பரிவும் காட்டுமாறும் பணி
H

Page 19
செய்யுமாறுமே சுவாமி இராமகிருஷ்ணரின் போதனைகள் அமைந்தன.
(29.05.1991ஆம் திகதி மாலை வெள்ள வத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் விவேகானந்தரின் செய்தி எனும் தலைப் பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி),
இந்து-பெளத்த மறுமலர்ச்சி
சமயத்தின் பெயரால் பல போராட் டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் சமயம் மனிதரிடையே முரண்பாடுகளை அகற்றி அ மை தி யை யு ம், சமாதானத்தையும் வளர்க்க உதவவேண்டும்.
இந்துக்களிடையே நிலவிய பல குறை களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க எழுந்தவர் புத்தபெருமான். இந்துக்களும். பெளத்தர்களும் தமக்கிடையே ஏற்பட்ட பயமுறுத்தல்களை பொறுமையோடும் திட சங்கற்பத்தோடும் சமாளித்து தமது மதங் களிலே மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். இவ் விரு மதங்களின் சிறப்பே சகிப்புத்தன்மை என்பதுதான். எனவேதான் இந்தியா உல கிற்களிக்கும் செய்தி உன்னதமானது. உண்மை, சத்தியம் என்பவை நாம் போற் றும் தெய்வங்கள். உண்மையைப் போற் றும் ஒவ்வொரு மனிதனும் தெய்வீக அம் சம் நிறைந்தவன். எனவே எமது வழி பாடுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிப் பதற்குப் பதிலாக மனித வாழ்வின் மேம் பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்போமாக,
உங்கள் வருகையால் எவர்முகத்தில் லையோ அவர்களது இவ்லத்தில் மேகம் த செல்வற்க செல்லின் உங்களுக்கு இகழே ஏர்
இறைவனிடம் பக்தி செலுத்துகிறன பாவம் அடையாமல் அது ஆண்டவனுடைய சுத்துடன் பக்தி செலுத்த வேண்டும் நாம்ே கொடுக்கும் ஒரு பொருளில்லை. அவன் அருள் இருந்தால் பக்தி தானாகவே தோன்
- 17 1

அதுவே உலகிற்கு இந்தியா என்ற புரா தன நாடு அளிக்கும் செய்தியாகும்.
(25.5-1991ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒழுங்குசெய் திருந்த பத்தொன்பதாம் இருபதாம் நூற் றாண்டுகளில் இடம்பெற்ற இந்து பெளத்தி மறுமலர்ச்சி' என்ற பொருளில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
இராமகிருஷ்ணரின் போதனைகள்
வேதங்களும், உபநிடதங்களும் கூறிய தத்துவங்களை எளிமைப்படுத்தி விளக்கிய தோடு, புதியவொரு சிந்தனை முறையை யும் காட்டித்தந்தவர் சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர். அதனாலேயே இன்று சுவாமிகளின் போதனைகள் உல களாவிப் பரந்து கிடக்கின்றன.
எக்காலத்தும் நிரந்தரமான பரிபூரண மான ஒன்றையே நாம் பிரம்மம் என் றோம். அந்த பிரம்மத்தை வார்த்தை களரில் விளக்க முடியாது. ஆனால் எமது ஆழ்ந்த பயிற்சியின் மூலம் உணரமுடியும். அதற்கு மனமாசில்லாத அன்பும் பக்தியும் வேண்டும். கடவுளை விளக்க முயல்வது சுருடர்கள் யானையை விளக்க முயல்வது போல பேதமையானது.
(30.05.1991ஆம் திகதி காலை இந்து சமய, கலாசார திணைக்கண கேட்போர் கடத்தில் இராமகிருஷ்ணரின் போதனை கள்' எனும் தலைப்பில் ஆற்றிய நுரையின் ஒரு பகுதி)
மகிழ்ச்சியும் விழிகளில் அன்பும் இல் ங்கி மழை பொழிந்தாலும் அங்கே
படும். - துளசிதாசர்.
ரர்கள், அந்தப்பக்தியைக் குறித்து அகம்
அருள் என்றே தெரிந்து அடக் செலுத்தும் பக்தி நாம் கடவுளுக்குக் நமக்குத் தந்தபொருள் அது அவன் றும். - திருமூலர்.

Page 20
ஆன்மீக
கடும் புயல் வரப்போகிறது. கடுமை யான மளிழ வரப்போகிறது என்று விஞ்ஞானரீதியாக இரண்டு நாட்க ளுக்கு முன்பே வானிலை அறிக்கையில் கூறிவிட்டார்கள். நாம் என்ன செய்ய முடிந்தது? அதன் அழிவுகளை நம் மால் தடுக்க முடிந்ததா? பூகம்பம் வரப்போவதைக் கருவி காட்டுகிறது. அதனால் ஏற்படும் சேதத்தைக் கருவி தடுத்து விடுமா? நம்முடைய அறிவுக் கும், முயற்சிக்கும் ஓர் எல்லை இருக் கிறது. அதைத் தாண்டிப்போனால் கடவுளை நம்பிப் பிரார்த்தனை செய் வதுதான் வழி - ஒரே வழி.
மனத்தின் தன்மை எதுவோ அது தான் மனிதனின் தன்மை, மனத்தின் மாண்பும் உயர்வும் எதுவோ அதுவே மனிதனின் பெருமையும் உயர்வும் ஆகும். ஆகையால் மனத்தை எந்த ளவு தூய்மையாக வைத்துக்கொண்டு வலுப்படுத்திக் கொண்டு நெறிப்படுத் நிக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு மனிதனுக்கு வாழ்க்கையில் வெற்றி யும் பிறருடைய மதிப்பும் கிடைக் இம் மனவளமே மனிதனுக்கு வாழ்க் கையை வளம் நிறைந்ததாக ஆக்கும்.
பிறருக்குத் துன்பம் கொடுத்து அதில் இன்பம் காண்பது, மிருக இயல்பு படைத்தவர்களின் குணமாகும். பிற ருக்கு துன்பம் கொடுக்காமல் தனக்கு இன்பம் தேடுவது நாகரிகப் பண் பாடு, பிறருக்கு இன்பம் கொடுத்து தானும் இன்பம் அடைவது தெய்வி கம். பிறருடைய துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பம் தருவது ஆன் மீகம்,
குறுக்கு வழிகளால் பணம் சம்பாதிக் கலாம். பெயர் புகழ் எல்லாவற்றை யும் அடையலாம். ஆனால் அவை எதுவும் நிலைக்காது. கடைசியில் அவ மான்த்திலும் அவப்பெயரிலும்தாள்
 

நிந்தனைகள்
கொண்டுபோய்விடும். இராவணன் எல்லாக் கீன்லகளையும் அறிந்தவன். பெரும் புகழோடு சக்கரவர்த்தியாக இராவனேஸ்வரன் என்ற பெயரோடு வாழ்ந்தவன். ஆனால் GIL. Sri அதுடைய கதி என்ன ஆயிற்று: அவன் வசதியாக வாழவில்லையா என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவனுடைய முடிவு எப்படி இருந் தீது மகனை இழந்து, தம்பியை இழிந்து உற்றாரை இழந்து, தானும் வேதனையால் துடித்து உயிர்விட வேண்டியதாகி விட்டதல்லவா?
நமக்கு ஏற்படும் சோர்வு, துக்கம் ஆகியவற்றுக்கு நம்மிடத்திலுள்ள அகங்காரம் காரணமாகும். நாம் இல் லாவிடில் எந்தக் காரியமும் நிகழ முடியாது என்ற எண்ணமே நமது துன் பங்களுக்கு முதற் காரணம், நம்மை நம்பி இவ்வுலகம் இயங்கவில்லை. "நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ளவே நாம் இவ்வுலகில் பிறவி எடுத்தோம்; உலகை திருத்துவது பிறவி G5 TÄIELIñi zyality." Tir ID P-5'T GOpenGL நாம் முதலில் உணர வேண்டும்.
பிறர் கண்ணில் படாமல் நாம் கேடு செய்கின்றோம். பிறர் பார்க்காவிட் டாங் நாம் செப்த கேட்டை பாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் என்று எண்ணி இருக்கின்றோம். --TTät இறைவன் பார்த்துக் கொண்டே இருக் கிறார். அவர்தான எங்கும் நிறைந் தவராயிற்றே அவருக்குத் தெரியா மல் நாம் எந்தக்கேட்டையும் செய்து விடமுடியாது. அவர் நம் உள்ளத்தில் மனச்ராட்சியாக விற்றிருந்து, நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் கண்காணித்து வருகிறார். ஆகவே அவருக்குத் தெரியாமல் எச்செயலை யும் செய்துவிட முடியாது.

Page 21
அன்பு ஓர் அலாதியான சக்தி வாய்ந் 凸、· எல்லாரிடத்திலும் [ செலுத்தப்பட வேண்டும். அன்பி னிடத்து வேற்றுமை இல்லை. அன் புக்கு ஜாதி வேற்றுமை இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமை அன்புக்கு இல்லை. உலக னைத்தையும் அன்பு ஒரு குடும்பமாக் குகிறது. முன்னேற்றம் மெதுவாக வரட்டும். ஆனால் அது நிச்சயமான முன்னேற்றமாக இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் செய்த வினையை அவர்களே அனுபவித்தாகவேண்டும். அனுபவிக்கின்ற காலம் வினையின் பசியைப் பொறுத்து இப்பிறவியிலும் அமையவாம்! அடுத்த பிறவியிலும் அமையலாம். நவம் செய்பவன் ஒரு நாளும் கேடு அடைவதில்லை திமை செய்தவன் விளைவை அனுபவித்தே யாகவேண்டும். இதற்கு விதிவிலக்கு யாருமில்லை.
நம் கடமைகள்ை நாம் ஒழுங்காகச் செய்துகொண்டு எத்தகைய நெறிகளி
தனது உழைப்பின்மூலம் 2 Gig தேடிக்கொள்வதற்கு உரிமையுண்டு. எனே வளவு மதிப்புண்டோ, அவ்வளவு ஒரு நா
உழைப்பின்றி உண்பவர்களைத் !
உள்ளத்திலும், ஒவ்வொரு செய மட்டில் எந்த சிறு உயிரையும் இம்சை ெ வாமலே உயிர்களைக் காப்பாற்ற முயல கொண்டிருக்கும் இம்சையிலிருந்து ஒவ்விெ கொள்ள முயலவேண்டும்.
கருணை என்னும் பேறு மிகச்க தாகும்.

லும் மனத்தைச் செல்லவிடாமல் நாம் வாழ்க்கை நடத்தி வருவோமானால் அதற்கு மேற்பட்டு நமக்கு எதிர்பாரா மல் வருகிற எந்த ஆபத்தையும் இறைவனே கவனித்துக் கொள்வான். இதில் எவருக்கும் எள்ளத்தனை ஐயப் பாடும் வேண்டுவதில்லை.
நம் தலையில் நாமே தான் எழுதிக் கொள்கிறோம். இது குருட்டு நம்பிக் கையல்ல. விஞ்ஞானரீதியான கருத்து. நியூட்டன் என்ற விஞ்ஞானியின் கூற் TAF LI LILL- "ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு நிகரான எதிர்ச்செயலுண்டு. டாக்டர் ராதாகிருஷ்னன் சொல்கி றார்: "ஒருவன் அவனே தேர்ந்தெடுக் கப்பட்ட நிலையில் அவன் குணாதிச யங்களுக்கு ஏற்றாற் போலுள்ள சூழ் நிலையிலேயே வைக்கப்படுகிறான்" ஆகவே ஒருவனுடைய செயல்களின் விளைவே "விதி" என்று தெள்ளென விளங்குகிறது. தன்னால் உண்டாக்கப் பெற்ற ஒன்றைத் தானே முயன்றால் மாற்றிக் கொள்ள முடியும் என்கிறது வேதாந்த ெேகாழும்பு தமிழ்ச் சங்
வருக்கும் வழியைத்
வ, ஒரு வழக்கறிஞன் வேலைக்கு எவ்
விதனின் வேலைக்கும் உண்டு.
- காந்தியடிகள்.
நிருடர்கள் என்றுதான் கூறவேண்டும்.
- காந்தியடிகள்,
விலும் கருணை இருக்க வேண்டும். ஆன Fய்யாமல் இருக்க முயலவேண்டும் சோல் வேண்டும். நம்மை வளைந்துப் பற்றிக் ாரு கணமும் இடைவிடாமல் தப்பித்துக்
- காந்தியடிகள்.
ட்டுப்பாடு தொன்_விர்த்தே םuשני ווהו זח J
- காந்தியடிகள்.

Page 22
பாபநாசம்சிவனு
பேராசிரியை ஹிமதி
'ஏழிசையாய் இசைப்பயனாய்' என்று இறைவனைப் LUTT TIL "Er TFF மூர்த்தி நாயனார். எமது தமிழிசை இறை வனோடு தொடர்புடையது. அந்த வகை யில் தமிழிசை காலத்தால் முந்தியது. முல்லை நிலத்துக்கு புல்லாங்குழல் போல நிலம், இசை, இறைவன் அனைத்தையும் இனைத்து வாழ்ந்தவர்கள் எமது தமிழர்
T.
தமிழகத்தில் பின்னர் ஏற்பட்ட புறச் சமயங்களின் ஊடுருவலினால் மொழியு டன் இசையும் தனது செல்வாக்கை இழந்தது.
நாயக்கர்கள் காலத்தில் அவர்தம் மொழி தெலுங்காக இருந்தமையினால் சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் தெலுங்கிலே அமைந்திருந்தன. அவையே கச்சேரிகளில் நீண்டகாலமாகப் பாடப் பட்டு வந்துள்ளன.
அதன்பின் தமிழில் கீர்த்தனைகள் என்றவுடன் முத்துத்தாண்டவரின் தமி மிசைப் பதங்களும், அருணோசலக் கவிரா பரின் இராமநாபாக் கீர்த்தனைகளும், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தி னார் சரித்திரக் கீர்த்தனைகளும் தமிழிசைப் பாடல்களாக தமிழ் நாட்டில் எழுந்தன.
இவர்களுடன் எல்லாக் கடவுளரை யும் நினைத்து போற்றி தமிழில் 380 கீர்த்தனைகளுக்கு மேல் பாடிய பெருமைக் குரியவர் பாபநாசம் சிவன் அவர்களா வார். இந்த ஆண்டு தமிழிசைக்குப் பெருமை சேர்த்து பாபநாசம் சிவனுக்கும், பாவேந்தன் பாரதிதாசஆறுக்கும் நூற் றாண்டு விழாவாக அமைவது மிகவும் பொருத்தமானது.

பம் தமிழிசையும்
சாரதா நம்பி ஆரூரன்
பாபநாசம் சிவன் தமிழகத்தில் நன் நிலம் தாலுகாவில் போளகம் என்ற ஊரில் 1891ஆம் ஆண்டு செப்டெம்பர் ேேஆம் திதி பிறந்தார். வேரது F_FLDL
பெயர் இராமையா, பாபநாசம் சிவன் என்பது காரணப் பெயராக அமைந்தது. காவும் முழுதும் சிவனையே பாடினார்.
பாபநாசம் என்னும் ஊரில் LIT GLE வாழ்ந்தார். எனவே இப்பெயர் நிலைத்து விட்டது.
தனது இளமைக்காலத்தில் திருவனந்த புரத்தில் சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளையே நன்கு கற்றார் சிவன் இசையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற சிவன் அவர்கள் தமிழகத் தலங்கள் தோறும் சென்று கடவுளரைப் போற்றி தமிழ்க் கீர்த்தனைகள் பாடிக் குவித்தார்.
சென் ஆர மயிலாப்பூர் கபாலீச்சுவரர் ஆவயத்தில் மார்சுழிதோறும் கூட்டுவழி பாடு, பஜனை என்று பல ஆண்டுகள் இறைவழிபாடாற்றினார். தனது காலம் முழுவதும் சைவம், தமிழ், தமிழிசை என் வாழ்ந்தார். ஊர் ஊராகச் சென்று போற் நினாலும் திருவாரூர் என்ற தலத்திளே மேலாலயத் தீர்த்தத்திலே அஜபா நடன மாடும் இறைவனைப் போற்றுவது பொது எனக் கீர்த்தனை பாடினார்.
பிற்காலத்தில் ர்ேத்தனைகளோடு நாட்டிய நாடகங்களையும் எழுதியுள்ளார் ஆண்டாள் கிருஷ்ண குறவஞ்சி, திண்ணப்ப குறவஞ்சி, கீதகோவிந்தம், கூர்மாவதாரம் து ஈ உ ஆரம் போன்றன ਪਹਾ । மிக்க நாட்டிய நாடகங்களாகும்.
தமிழ்ச் சினிமாத்துறையில் பாடலுடு ரியராக விளங்கிய சிவன் மிகவும் விருத்துப
( -

Page 23
பொதிந்த தமிழ்ப் பாடல்களைப் பாடியுள் ளார். இன்றும் நாம் அறிந்த பல பாடல் கள் அவர் எழுதியது என்று நாம் அறியா திருக்கிறோம்.
எந்தத் தனி மனிதரையும் போற்றிப் பாடாத சிவன் அவர்கள் மகாத்மா காந் தியைப் பற்றி மட்டும் போற்றிப் If . னார். இன்று சிவனின் பாடல்கள் எல் லாத் தமிழிசை அரங்குகளிலும் பாடப் படுகின்றன. அந்த வகையில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு சிவனின் பங்களிப்பு நன்றி புடன் நினைவுகூரத்தக்கதாகும்.
6T ତ୍ରି (ତ)
அமைச்சின் சார்பில் நடைபெறும் தமி ழிசை அரங்குகளில் தவறாது கலந்து கொள்கிறேன்.
கர்நாடக இசையை தமிழிசை என அழைக்கும் மாற்றம் வரவேற்கத்தக்கது. அதேபோல பரதநாட்டியத்தை தமிழ் நடனம் அல்லது தமிழ் நாட்டியம் என மாற்றுவதும் பொருத்தமானது.
ஆனால், ஒரு மயக்கம் உண்டு. தமி ழிசை இயக்கம் என அண்ணாமலை அர சர் போன்றவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம், தமிழ் மொழியில் பாடுவதை நோக்கமாகக் கொண்டது. தெலுங்கு போன்ற பிற மொழிகளை விலக்குவதை நோக்கமாகக்கொண்டது.
காலஞ்சென்ற தண்டபாணி தேசிகர் சென்ன்ையில் ராஜா அண்ணாமலை மன் றத்தில் தமிழ் மொழியிலேயே முழுநேரக் =ச்சேரியை நடாத்தினார். இதனால் தமி திசை என்பது பிறமொழியிற் பாடாத
- 蠶工

பாரதியும், பாரதிதாசனும் தமது காலக்கில் விழைந்த தமிழ் இயக்க மறு மலர்ச்சிக்கு பாபநாசம் சிவனின் தமிழ்க் கீர்த்தனைகள் பெரிதும் உதவின. T:TLİ
தில் எவ்வித ஐயமுமில்லை.
(மே மாதம் 5ஆம் திகதி அன்று வெள்ள வத்தை இராமகிருஷ்ண மிஷனில் இடம் பெற்ற தமிழிசை அரங்கில் இடம்பெற்ற சிறப்புரையின் சாரம்.)
என்ற மொழிப் பிரச்சினையையும் சிந்திக்க வைக்கிறது.
அப்படிக் கருதாமல் கர்நாடக இசை யைக் குறிப்பதாகக் கொண்டு எம்மொழி யிற் பாடினாலும் கர்நாடக இசையின் ஏழு சுரங்களைத் (சப்தஸ்வரங்கள்) தள மாகக் கொண்ட இசை எனத் தெளிவு படுத்துவது நல்லது எனவே அமைச்சு நடத்தும் தமிழிசை அரங்கில் தெலுங்கு முதலிய மொழிக் கீர்த்தனைகளையும் பாட அனுமதிக்கலாம். ஆயினும் அதிக உருப்படிகள் தமிழிலேயே இடம் பெற வேண்டும் என நிபந்தனையும் விதிக்க லாம். இங்ஙனமே தமிழ் நடனத்தையும் வகைப்படுத்தி அமைக்கலாம்.
வித்துவான் க. ந. வேலன்
பம்பலப்பிட்டி
(எதிரொவி பற்றிய கருத்துக்களை வரவேற் கின்றோம்.)

Page 24
5 ១៩២៦
ஆறுமுக நாவலர் ஒருமுகப்படுத் தப்பட்டஇலக்கியநோக்குமக்கட்சார்பு, நாட்டு நவ நாட்டம் ஆகியவற்றைத் தமது இலக்கிய நோக்குகளாகக் கொண்டு செயற்பட்டார் Tள் ஆராய்ந்து நிறுவும் விரிவான கட் டுரை ஒன்றை காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் க. கைலாசபதி அவர் கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதி இருந்தார். ஈழத்து இலக்கிய முன் னோடிகள் என்னும் இவரது நூலில் இடம் பெறும் அக்கட்டுரையின் ஒரு பகுதியை கீழே தந்துள்ளோம்.
நாவலர் மரபின் குறிப்பிடத்தக்க அம் சம் மக்கட்சார்பு ஆகும். அதாவது பாரதி யார் பாஞ்சாவி சபதம் முன்னுரையில் எழுதியது போல அவருக்குப் பல்வாண்டு தள் முன்னதாகவே "தமிழ் மக்கள் எல் லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுத முனைந்தவர் நாவலர். சமயத் தத்துவத்துறையில் அவர் வழிவந்தோர் இப்பண்பை தக்கவாறு வளர்த்துப் பயன் படுத்தவில்லையெனினும் நா. கதிரவேற் பிள்ளை போன்றோர் அப்பண்பைப் பேணி னர் என்லாம். நாவலர் சரித்திரம்" எழு திய த. கைலாசபிள்ளையின் ஒன்று இவ்விடத்துப் பொருத்தமாயிருக் கிறது.
முன்னிருந்த எங்கள் சமயாசாரியர் கள் தாம் தரிசனம் செய்யப்போன தலங்களிலெல்லாம் பதிசங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம்போன இடங்களிலெல்லாம் லோகோபகாரமான ஆசவப் பிரசங்கங்கள் செய்து வந்தனர். I GIGLIT GLL பாட்டுக்கள் இக் காலத்தில் பிரயோசனமுடையனவக ளல்ல என்று கருதியே பாட்டுப்பாடு தலை இவர் குறைத்திக் கொண்டார்.
 

இலக்கியமும்
இம் மேற்கோள்களில் இடம்பெறும் சொற்றொடர்கள் சில கூர்ந்து கவனிக் கத்தக்கன. லோகோபகாரம் பிரயோஜ னம் என்பனவே நாவலரது மக்கட் சார்புக்கு விளக்கம் செய்கின்றன. இப் பயன்பாட்டு நோக்கை சி. கண்பதிப் பிள்ளை அவர்கள் மேல்வருமாறு கூறி யுள்ளார்கள், "ஆறுமுகநாவலர் எல்லோ ருக்கும் விளங்கத்தக்க தெளிவான நடை யில் படிப்படியே பயன்தரும் வகையில் புத்தகம் எழுதவும் பதிக்கவும்நேர்ந்தது" நமது நாடும் மக்களும் நன்நிலையடை தல் வேண்டும் என்பதற்காகவே மக்கட் சார்பினாலேயே நாவலர் தமிழில் முதன் முதலாகப் பிரசங்கம் செய்ததும் நல்ல முறையிற் கட்டுரைகளை எழுதியதும் பாட நூல்கள் எழுதி வழி காட்டிய தும் ஆங்கிலத்தில் உள்ள குறியீட்டு முறை யைத் தமிழ் வசனநடையிற் புகுத்தியதும் சைவ்-ஆங்கிலப் பாடசாலையை முதன் முதல் ஆரம்பித்ததும் நிகழ்ந்தன என
Flff | fi =
நாவலரின் எளிமை நாட்டம் இலக் கன வித்துவான்களையும் வெவ்வேறு அள் வில் ஆகாஷித்தது. தனது காலத்திலே தமிழுலகம் முழுவதிலும் இலக்கணப் பேரறிஞர்களில் ஒருவராகப் போற்றி மதிக் கப்பட்ட சுன்னாகம் அ. குமாரசாமிப் புவி வர் (1854-1982) பேச்சிலும் எழுத்திலும் இயன்ற அளவு எளிமையும் தெளிவும் இருத்தல் வேண்டுமென்று கூற முற்பட்ட தற்கு நாவலரின் முன்னுதாரணமே காரன் மாகும். 1878ஆம் ஆண்டு கந்தபுரான் விருத்தியுரைகாரரைக் கண்டித்து "இலங்கை நேசன்" பத்திரிகையில் புலவர் பின்வது மாறு எழுதினார்.
நீங்கள் எத்தனையோ ஆண் சனங் களும் பெண் சனங்களும் புராணங் கேட்டறகண் நம்பிக்கையோடும் வந்து உங்கள் வாய்களையே எதிர்பார்த்

Page 25
திருக்க, நீங்கள் அவர்களுக்குக் கொஞ்ச மும் விளங்காமல் வெளிப்படையான இயற்சொற்களையெல்லாம் திரி சொற் களாக மாற்றிச் சொல்கிறீர்கள் "பூ" என்பதற்கு "வி" என்றீர்கள். மறைந்து போயினார் என்பதற்கு அந்தார்த்த மாயினார் என்கிறீர்கள். சித்தியாரின் சில செய்யுட்களையும் அவற்றின் கட தன வாக்கியமமைந்த வியாக்கியானங் களையும் எடுத்துப் படிக்கிறீர்கள். சில கவிசளுக்கு வேதாந்த சித்தாந்த பிரசங்கஞ் செய்கிறீர்கள். எக்கவிகளி லும் வித்தியா கெப் பிரம் விளக்கு கிறிர்கள் எத்தனையோ Fæ ify assif "ஏன் இங்கு வந்தோம்" பெருமூச்சு விட நீவிர் ஒரு மூச்சும் விடாமல், வாணன் கோவையையும் திருக்கோ வையையும் படிக்கிறீர்கள்.சில கவி களில் ஞானக் கருத்துஞ் சொல்லு கிறீர்கள். இப்படி விருத்தியுரை கூறும் நீர் உரையில்லாத ஒருநூலுக்காவது, இப்படலத்துக்காவது உரையெழுதி வெளிப்படுத்தலாமே.
மேற்கூறிய-நியாயமான-காலத்தின் தேவையை அறிந்த-சண்டனத்திற்கு மறுப் புரைகள் வந்தன. இருபத்துநான்கு வயது இளைஞரான குமாரசாமிப் புலவர் எழுதிய கண்டனக் கருத்தை ஆதரித்து நாவலர் அப்பத்திரிகைக்குக் கடிதம் ஒன்று எழு தினார் நாவலருடைய கடிதம் குதர்க்கம் புரிந்தவர்களை அடங்கச்செய்தது. (அடுத்த ஆண்டின் நாவலர் இறந்தார்). சனோப காரம் கருதி இயங்கிய நாவலர், குமார சாமிப் புலவர் போன்றவர்களை உரிய வேளையில் ஊக்கப்படுத்தி வழி நடத்தி பமையாலேயே அவர்களும் கல்வித்தானம், சமயப் புனருத்தாரனம் ஆகிய துறைகளில் வருவாய் கருதாது இலட்சியப் பற்றுடன்
'T.
நாவலர் அவர்கள் எந்த விஷயத்தை பும், சிறப்பாகச் சமய நோக்கில் சீர்தூக் யவர் எனினும், மக்களிலே சமய அடிப் டைபிள் வேறுபாடு காட்டியவர் அல்வர். பாது விஷயங்களில் கத்தோலிக்க மக் ளுடன் தோளோடு தோள் நின்று இயக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கங்களில் ஈடுபட்டவர் என்பது நன்கு அறி யப்பட்ட செய்தியாகும். அதைப்போலவே கல்வித் துறையிலும் இலக்கியத் துறையிலும் நாவலர் வழிவந்த உழைப்பாளிகள் "லோகோபகாரமான" வழி யிற் கருமங்களாற்றவே முயன்றனர். உதா ரணமாக "நாவலரவர்களுக்குப் பின், நாவலரவர்களைப் போலவே நமது நிலை யையும், நமது தேசத்தின் போக்கையும் நன்கு சிந்தித்தவர் பாவலர், தெ. அ. துரையப்பா பிள்ளை.' நாவலர் வசன மூலம் தனது கருத்துக்களைப் பிரகடனஞ் செய்தார். துரையப்பா பிள்ளை கவிதை கள் மூலம் தனது சிந்தனைகளை வெளி பிட்டார். நாவலர் கண்ணீரால் எழுதிய "யாழ்ப்பாணச் சமய நிலை" போன்றதே பாவலர் தேச பக்தியோடு இயற்றிய யாழ்ப்பான சுவதேசக் கும்மி, அதிலே அவை படக்கத்துமுதற் செய்யுள் வருமாறு:
தேசோப காரங் கருதியிக் கும்மியைச்
செப்புகின் றேனதனா லெவரும்
லேசாய் விளங்க இலகு தமிழில்
இயம்பு வதேநலம் சங்கமின்னே.
எவருக்கும் இலேசாப் - எளிதில் விளங் கும் பொருட்டு இலகு தமிழில் பாடுவ தாகப் பாவலர் கூறும் பொழுது, நாவலர். சுப்பிரமணிய பாரதியார் ஆகிய இருவரது குரலையும் கேட்கக் கூடியதாய் உள்ளது. பின்வருஞ் செய்யுள் ஒன்றில்
கல்வித் திறனை யுவகோ ரறியக்
சுழறிட வில்லையிக்கும்மியை யான்
நல்வித மாக நம்நாடு திருந்த
நவிலுகி றேனடி சங்கமின்னே.
என்று பாடும்பொழுது வித்துவச் செருக்கு எதுவுமின்றி, பழகு தமிழில் செய்யுள் இயற்றியதின் நோக்கம் எமக்குப் புலனாகி விடுகிறது. நாவலர் மரபிலே சிறப்புவாய்ந்த தேசோபகாரிகளில்ஒருவரான பாவலர்துரை பப்பா பிள்ளையைப் போலவே கடந்த இரு தன்ாப்தங்களுக்கு மேலாக, சமுதாய நாக்கும் தேசாபிமானமும் தமிழிலக்கிய ஆர்வமும் கொண்டு, இன்றைய தேவை ளை இலக்கியத்திற் கலந்து ஈழத்துத் மிழ் எழுத்தாளர்கள் இயங்கி வருவதும்,

Page 26
நாவலுர் மரபின் நவீன வெளிப்பாடு என்றே எண்னத் தோன்றுகின்றது. ஏன்ெ னிங், உண்மையான - உயிர்த்துடிப்பான மரபு என்பது கடுமையான வரையறை அற்றது; அது புனிதமான பெயர்ப்பட்டிய வில் தங்கியிருக்காதது. காலத்துக்குக் காலம் தன்னைத் தானே புதுப்பித்தும் தனக்கு வேண்டிய ஜீவசத்துப் பெற்றும் இயங்கிச் செல்வதே மரபு ஆகும்.
இவ்வாறு பார்க்கும்போது நாவலர் மரபு என ஒன்று இருப்பதின் உண்மையை யும், அது தொடர்ந்து இலங்கையில் இயங்கி வந்திருக்கிறது எ ன் பதை யு ம், அ த ற் கு ச் ຫຼືສູງ சிற ப் பி ய ல் பு கள் உண்டு என்பதையும், வெளித்தோற் றத்திற் சிற்சில மாற்றங்கள் தென்படினும் அம்மரபு இன்றைக்கும் வாய்ப்பாயுள்ள
திருக்குறள், ே * ஒருகுறள்:-
வேண்டுதல் வேண்டா பாண்டும் இடும்பை இ இறைவனது மெய்மை சே தில், அஞ்ஞானத்தால் வரு இரண்டும் ஏற்படுவதில்லை.
ஒருதேவாரம்:-
சந்தமார் அகிலொடு உந்துமா முசலியின் மநதமார் பொழில்வன் எந்தையர் இணையடி சந்தனம், கொன்றை, பி. மரங்களை ஒதுக்கும் பொன்மு விசும் சோலைகள் வளர்ந்து ெ உமாதேவியரொடு வீற்றிருக்கி ரின் திருப்பாதங்கள் என் உ4 (திருஞானசம்பந்த ஒரு தோ சுலோகம்:-
கர்மண்யகர்மய: பவுே எப் புத்திமான் மனுஷ் செயலில் செயலின் மையும், காண்கிறானோ, அவனே எல்லா விதமான செயல்களிலும் நிலையின் நிலைபெறுகிறான்.
(அத்திய
 

சில ஆக்சுக் கூறுகளைக் கொண்டுள்ளது என்பதையும், அக்கூறுகளில் ஒருமுகப்படுத் தப்பட்ட இலக்கிய நோக்கு, மக்க்ட் சார்பு நாட்டு நவ நாட்டம் என்பன சிறப்பாக வை என்பதையும் அவை மறைமுகமாகவேனும் உள்ளார்ந்த சக்தியுடன் செயற்படுவதினா வேயே தற்கால ஈழத்துத் தமிழிலக்கியம் சிற்சிவ அம்சங்களில் தமிழக இலக்கியப் போக்கிவிருந்து வேறுபட்டு விளங்குகிறது என்பதையும் நாம் ஐயத்துக்கிடமின்றி உணரக்கூடியதாயிருக்கிறது.
நன்றி - ஈழத்து இலக்கிய முன்னோடிகள்
Li - Ef கலாநிதி க. கைலாசபதி
பதிப்பாசிரியர் டாக்டர் மே, து. ராசுகுமார்
மக்கள் வெளியீடு- 1988 சென்னை.
தவாரம், கீதை
மை இலான் அடிசேர்ந்தார்க்கு
இவ. ர்ந்த புகழினை விரும்பினவர் இடத் கின்ற நல்வினை, தீவினை ஆகிய
(பாயிர இயல், கடவுள் வாழ்த்து -4)
சாதிதேக் கம்மரம் கரையினில் உமையொடும் ார் மல்குவண் காளத்தி
என் மனுத் துள்ளவே. கில், சிறுசண்பகம், தேக்கு எனும் கவி ஆற்றின் கரையினியே, தென்றல் பருகும் வளமுள்ள திருக்காளத்தியில் ன்ற எமது தந்தையான காளத்தி நாத ள்ளத்தில் உள்ளன. சர் தேவாரம், தவம் - திருக்காளத்தி)
பதகர்மனி சகர்மய
ஸ் யுகத க்ருதஸ்ன ஆர்மச்ருத் சேபவின்மையில் செயலையும் எவன் மனிதரில் அறிவுசார்ந்தவனாகிறான். ஈடுபட்டிருந்தாலும் அவன் உன்னத
ாயம் - உன்னத அறிவு - பதம் - 18
盟主一

Page 27
பிரதோஷ வழி
சிவ விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் விசேஷமானது. இதனை நோற் பவர் நல்வாழ்வு வாழ் பர் என்பது பலரும் அனுபவத்துட் கண்டதொன்று. இம் மகோன்னத விரதத்தை சிவானுஷ்டானங் களுடன் நோற்க வேண்டும். பிரதோஷ் வழிபாட்டுக்குச் சிறப்பினை ஈண்டு நோக் குவோம்.
சிவ விரதத் தகுதி
சிவ விரதங்களை நோற்பவர்கள் சிவ திட்ஷைபெற்றிருத்தல் சிறப்பானது. சைவன் என்பதற்குஇலக்கணம் ஒருவன் சிவதீட்ஷை பெற்றிருத்தவேயாம். 'மாமிச போசனம் அற்றவராய் மது அருந்தாதவரப் பஞ் ாமாபாதகங்களைச் செ ய் யாதவ ரா ப் நீட்வுை பெற்றுஇருப்போர்  ைவர் ஆவர்' ான பூரீன்பது ஆறுமுகநாவலர் அவர்கள் நமது சைவ வின்ா விடையிற் கூறுகிறார். ஆகவே சைவத்தை அனுஷ்டிப்போன் பார் என்பதற்கு மேற் கூறியவை சான்று பகரும். சிவனை யாரும் வழிபடலாம். =ட்டுப்பாடுகள் ஏ தும் இல்  ைல, ஆனால் சைவ சமயம் என்ற அடிப்படை பில் விரதம் நோற்பதானால் மேற் கூறிய =குதி வேண்டியுள்ளமை நோக்கற்பாவது. =ால கதியில் தீட்வுை பெற்றாலும் பஞ்ச ாபாதங்களினின்றும் விடுபடல் அவசியம்.
பிரதோஷ விரத ஆரம்பம்
சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த் ஆனது மாதங்களில் வரும் வளர்பிறைச் தனிப் பிரதோஷ் காலங்களில் இந்த விர =த்தை ஆரம்பித்தல் சிறப்பானது. அல்லது ஏதேனும் ஒரு சனிப் பிரதோஷ சினத் அன்று தொடங்கலாம். வளர்பிறையில் வரும் பிரதோஷத் தினத்தன்றும் ஆரம் பிக்கலாம். நட்சத்திரம், பெயர் என்பன கூறி இன்ன விடயம் சித்திக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துச் சங்கற்பஞ் செய்து, பிரதோஷ் விரதத்தை ஆரம்பித்தல் ==t al:.
一 婴岳·

ாட்டு மகிமை
பிரதோஷ விரதம்
காலையில் ஸ்நானஞ் செய்து தீட்ஷை பெற்றவராயின் அனுட்டானஞ் செய்து ஜபஞ் செய்யவேண்டும். சிவபூஜா துரந் தரராயின் அனுட்டானத்தின் பின் சிவ பூஜை செய்யலாம்.
இவை இரண்டும் அற்றவர்கள் திரு நீற்றைச் சிவசிவ" என்று சொல்விப் பூசி பஞ்சாட்ஷர மந் ர மான "ஓம் நமசி வாய"த்தை 108 தடவைகள் ஜபஞ் செய்து வணங்குதல் முறையானது. இவை களைத் தொடர்ந்து திருமுறைகளைப் பாராயணஞ் செய்யலாம். பின்னர் தத் தமது வேலைகளுக்குச் செல்லலாம். மத்தி யான வேளையிலும் மாலையிலும் சந்தி பாவந்தனம் எனப்படும் அனுட்டானம் செய்தல் வேண்டும். இது இல்லாதோர் முகங்கழுவி திருநீறு தரித்து பஞ்சாட்டி ரத்தை 38,108 என்ற வகையில் ஜபிக்க ஓரம்,
சிவாலயத்தில் நிகழும் பிரதோஷ் விரத வழிபாட்டு முறையாகும். தொழில் புரிவோர் தாகசாந்திக்காக தேநீர், குளிர் பானம், பழம் ஏதும் இயலாதபட்சத்தில் உட்கொள்ளலாம். சிலர் தமது நோய் காரரமாக மதிய போசனஞ் செய்து பின்பு பிரதோஷகால வழிபாட்டுக்குக் கோவிலுக்குச் செல்வதும் உண்டு.
சிவாலய தரிசனம்
குளித்து உலர்ந்த வஸ்திரம் தரித்து அனுட்டானம், ஜபம் பாரா பணம் என் பன முடித்து பழம், பாக்கு, வெற்றிலை, பூ, தேங்காய் என்பனவற்றைத் தட்ட மொன்றிலே வைத்து சிவாலயஞ் சென்று. கால் கழுவி, கோபுர தரிசனம் செய்து, அதன் பின் சிவாலய தரிசனஞ் செய்தல் வேண்டும். அங்கே திருநந்தி தேவர், சிவன், அப்பாள் ஆகிய மூர்த்திகளுக்கான விசேஷ் அபிஷேகம் பூஜை வசந்த மண்டபழனஜ

Page 28
உற்சவம் என்பன தரிசனத்துக்கு முக்கிய மானவை. பிள்ளையார் திருநந்திதேவர். சிவன், அம்பாள் ஆகிய மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்விக்கலாம். சளிப்பிர தோஷமாயின் சனிச்சரனுக்கும் அர்ச் சனை வழிபாடு செய்தல் முக்கியமானது.
பிரதோஷ்காலப் பிரதட்ஷனம்
சிவாலய தரிசனத்தின்போது நாம் சிவாலயத்தைத் தினமும் வலம்வந்து வணங்குவது வழக்கம். ஆனால் பிரதோஷ விரத தினத்தன்று பிரதோஷ் காலம் எனப் படும் மாலை 4 30 முதல் மாலை 0ே0 வரை சோமசூத்திரப் பிரதட்ஷ ன முறைப் படி கோவிலை பிரதட்ஷணஞ் செய்தல் வேண்டும். இக்காலத்துள் கோமுகியைக் கடத்தல் ஆகாது. அதாவது கோமுகி வரை சென்று அப்பாற் செல்லாமல் வந்த வழியே மீண்டும் வரல்வேண்டும்.
சவிப்பிரதோஷ மகிமை
ஏலவே கூறியவாறு ஆலகால விஷம் சனிப்பிரதோஷத்தில் தோன்றியதால் சிவ வழிபாட்டுடன் சோ மசூத்ர பிரதசுரனத் துக்கு இது முக்கியத்துவம் உடையதாக விளங்குகின்றது. சனிச்சரன் ஒரு சிவபூஜா துரந்தரர். இதனால் அவருக்குச் சனீஸ் வரன் (சனரி - ஈஸ்வரன்) எனும் திருநாமம் பெற்ற ஈஸ்வர பதவி பெற்றவரானார். ஆனமையின் சனிப்பிரதோஷ நினத்தில் சனிச்சர வழிபாடும் செப்தல் முறையா விதி:
வாழ்க்கையில் ஒரு துன்பத்தைவி போது மாறுதல் ஒருவகை இன்பத்தை
சோம்பல் சதா இசுழப்படுகிறது
முன்னேற்றம் அடைவதற்கு முத இறைவன் மீது நம்பிக்கையும் வேண்டும்

பிரதோஷ் விரத அனுஷ்டானத்தை நோக்கிய நாம் பிரதோஷம் தொடர்பான
ஒரு இயற்கைச் சிறப்பினையும் அறிந்து கொள்வது நல்லதல்லவா?
சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் கிராமத்து சுேரத்திரத்தில் மாசி மாதத்தில் வரும் பிரதோஷ் வேளையில் (மாசி - 9. [r LJTHE FI I மனி) சூரியக் கதிர்களானவை திருநந்தி தேவரின் கொம்புக் கூடாகச் சென்று சுவாமி மீது படும் அற்புதம் உள்ளதென்று சிவா வய யாத்திரை மேற்கொண்டோர் கூறு வர். இதுவும் ஒரு அற்புதமேயாகும்.
இலங்கையில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ் காலப் பூசைகள் சிறப்புற நடை பெற்று வருவதும் அடியார் கூட்டம் பிர தோஷ் வழிபாட்டில் ஈடுபடுவதும் சிறப் பானது கொழும்பு பூது பொன்னம்பல வானோஸ்வரர் தேவஸ்தானத்தில் பிர தோஷ உற்சவத்தின்போது சுவாமியும் அம் பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் விதி வலம் வந்து அடியார்க்கு அருட்காட்சி நல் குவது கண்கொள்ளாக் காட்சியாகும். அவ னருளாலே அவன்றாள் வணங்கி பிர தோஷ் வழிபாடு செய்து வருவோர். திரு மகரம், சந்தான விருத்தி, கல்வி, உத்தி யோகம், வியாபாரம், செளபாக்கிய வாழ்வு என்பன பெற்று நல்வாழ்வு வாழ்வர்
பிரம்மது சோ. குகானந்த சர்மா
பூரீ பொன்னம்பலவாணேஸ்வரம்
சிட்டு வேறொரு துன்பத்தை அடையும் உண்டாக்குகிறது. - மு. வரதராஜன்.
- புத்தர்.
நவில் தன்னம்பிக்கையும், அடுத்தபடியாய்
- விவேகானந்தர்.
ΕΕ --

Page 29
95g53, LOulu E55ID FT JF
அறநெறிப் பா வி. விக்கிரம
ܩ ܦ 고 LJEği
பல்வேறு வகைப்பட்ட பாடசாலை =ான்றும் வேறுபட்டும் தனித்துவமான ஒனையுடையதும் தான் அறநெறிப் பாடசாலையாகும். இதன் அமைப்பு செயற் பாடு என்பன மிகவும் எளிமையானதாகும். 1989 ஆம் ஆண்டு மாண்புமிகு th, th: Ան մեհլ: ராஜ் அவர்கள் இந்துசமய கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்கி ஆ3ாச்சினை பொறுப்பேற்றதன் பின்னர் அறநெறிப் பாடசாலைகள் இந்து சமம் கலாசார அலு துகள் திணைக்களத்தின்ால் பதிவு செய் ாப்பட்டு அதன் நடவடிக்கைகளை சிறப் பரத்க விரிவான திட்டங்களும் நீண்ட முறைப்படுத்தப்பட்டன. இதன் மூலம் அறி நெறிப் பாடசாலைகள் சிரசாங்க அந்தஸ் ஆடையவைகளாக உருவாகின.
நோக்கம்:
நம் நாட்டில் சமயக் கல்வி கட்டாய பாடமாகும் பெளத்தம் கிறிஸ்தவம் , முஸ்லீம் மதங்களைச் சேர்ந்த இளம் LGT ளைகளுக்கு மேற்படி மதங்களில் உள்ள பெளத்த கோயில் சரும், கிறிஸ்தவ தேவா ாாங்களும் முஸ்லிம் பள்ளிவாசங்களும், இளம் வதிவிருந்தே சமயக்
சட்ட தம் ஆலயங்களுடன் இணைந்து ாடர வேகளை உருவாக்கி பாதக் கள்வி தயப் போதிக்கும் வேளை நமது இந்து சமயத்தில் மாத்திரம் இத்தகைய அமைப்பு உருவாகாது இருந்தது சமயக்கல்வி வளர்ச் சிக்கு ஒரு தடையாசி அமைந்து r ாம். எனவே சமயக் கல்வி நமது இந்து =மய ஒதார்களுக்கு கிடைக்க அறநெறிப் பாடசாவைகள் ஒருதுணையாசி அன்பை ம. பாடசாலைகள் தோறும் குழந்தைகளுக்கு சமயக் கல்வி போதிக்கப்பட்டாலும் அது குறிப்பிட்ட பாடத் திட்டங்களுக்கு அனம பவே போதிக்கப்படுகின்றது. ஆனால் அறு நெறிப் பாடசாலை ஆளில் போதிக்கப்படும் =விெமுறை, பாடத்திட்டங்களோடு நின்று
---- 8

ார வளர்ச்சியில் 1. Lig (T.606)35?,İT
ராஜா * LLLLLLLLSL LLLLS OeLLeLeeL YLOLeeLeLeeLeLeeLeLLLLLLLL
விடாது. சீரிய ஒழுக்க நெறிமுறைகளை எத்தகைய முறையில் கைக்கொண்டு வாழ்க் அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நெறிமுறையை போதிப்பது மட்டு மல்லாது வழிபாட்டு முறை களையும் போதித்து நிற்கின்றது. எனவேதான் அற நெறிப் பாடசாலைகளின் நோக்கம், சமயக் கல்வியுடன் சீரிய வாழ்க்கை முறைகளுக் சுேற்ற ஒழுக்க முறைகளை போதிப்பதும் இளம் சிறார்களின் மனதில் அன்பு, பக்தி, கடமையுணர்ச்சி போன்றவைகளை உரு வாக்குவதுமாகும். சமயத்தை ஒருசித்தாந்த மாசுகொள்ளாதுவாழ்வியவோடு இணைத்து வழிகாட்டுவதுதான் அறநெறிப்பாடசாலை பின் நோக்கமாகும்,
2. It {ւբ5" II):
அற நெறிப் பாடசாலைகளில் பாட சாலை மானவர்கள் மட்டுமன்றி கல்வி கற்க முடியாத ஏனையோரும் சேர்ந்து கல்வி பறிவைப் பெற முடியும். அதற்கேற்ப, 5 வயது தொடங்கி 16 வயது வரையுள்ள இளம் பிள்ளைகள் அறநெறிக் கல்வி தொடர வாய்ப்புண்டு. அறநெறிப் பாட சாலைகளில் சமயம் கற்பிக்கப்படுவதுடன் சமய வாழ்வு வாழவும் வழிகாட்டப்படு கின்றது. சமயம், வாச நம் பன் இனைந்த கல்விமுறை இங்குண்டு தனியே சமயத்தை ஒருவர் பரீட்சைக்காகப் படிப்ப தால் சமய அறிவு கிட்டுவது இல்லை. ஆனால் அறநெறிப் பாடசாலையில் சமயம் ஆதாரக் கல்வியாகப் போதிக்கப்படுவதால் சமய வாழ்வு உணர்த்தப்படுகின்றது. உதா ரணமாக கோயிலில் பண்ணோடு இசை பாடுதல்,உழவாரத்தொண்டு செய்தல்,நந்த வன் h அமைத்தில் என்பன அறநெறிப் பாடசாலைகள் மூலம் நடாத்தப்படும் செயல்முறைக் கல்வியாகும். மாணவர் சமய அறிவோடு சமய வாழ்க்கையின் முக்கியத் துவத்தையும் உணரக்கூடிய தன்னம இது னால் ஏற்படுகிறது ஞாயிறு பாடசாலை

Page 30
கள் நடாத்தும் அனைத்து மன்றங்களும் ஆலயங்களும், அறநெறிப் பாடசாலைக் கல்வி முறையில் சேர்த்துக்கொள்ளப்பட் டுள்ளன. இக்கல்விமுறை இலவசமாகவும், சுற்றாடலுடன் இணைந்தும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது . FL마L FIFF) அறிவு பெற்றவர்கள் இதன் ஆசிரியர்களா கக் கடமையாற்றுகின்றனர்,
3. சத்துணவுத்திட்டம்:
அறநெறிப் பாடசாலையில் கல்வி கற் கும் மாணவர்சளுக்கு சத்துணவுத் திட்ட மும் நடை முறைப்படுக் தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. sig L GF fra L T - AFTA). Il யில் கல்வி கற்கும் மாணவர்கள் அனை வரும் வசதி படைத் தவர்கள் அல்ல. ஏழை முதல் பனக்காரர் வரையுள்ளவர்களின் பிள்ளைகள் இதில் பங்குபற்றி சமய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். அறநெறிப் பாடசாலைகளுக்கான சத்துணவு, ஆலயங் சுள் மன்றங்கள் மூலம் வழங்கப்பட்டு வரு நின்றது. இவைகளின் இனைப்புடன் செயற் படுவதே இதற்குக்காரணமாகும். இதனால் பல பிள்ளைகள் பயன் பெறக்கூடிய வாய்ப் புண்டு. இதை மேலும் விரிவுபடுத்தத்திட் டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
4. சிருண்ட
அநநெறிப் பாடசாலையில் பயிலும், TTEl மாணவிகளுக்கு தனிபான தனித்துவமான சீருடை அமைவு பெற வேண்டும். பெளத்தமத தம்ம பாடசாலை களையும், முஸ்லீம் மத்ரசா பாடசாலை களையும் எடுத்துக்கொண்டால் அவைகள் சீருடையில் கவனம் செலுத்துவதுபோல் நமது இந் தி சமய அறநெறிப் பாடசால்ை களும், தூய்மையானதும், இலகுவானது மான சமய அமைவுடனான சீருடைமுறை களைக் கைக்கொள்ளுதல் மிக நன்று, மாணவ, மாணவிகள் நமது கலாசார பண் பாட்டிற்கேற்ப உடைகளை அணிந்து செல் வது மிக மிக அவசியம்.
5. பயிற்சி நெறி:
அறநெறிப் பாடசாலைகளுக்கு பிர மாண்டமான கட்டிடங்கள் தேவையில்லை.

ஆலயங்கள் அதன் சூழல் என்பனவையே போதுமானதாகும். சமய அறிவும் சமய வழி நடத்தலும் ஆன்மீக சிந்தனையும் ஏற்படமேற்படிஅமைப்புக்களே சிறந்தவை. இதன் கல்வி முறை Lrr L. „FITS Fifi Fåg முறைக்கு புறம்பானதால் இதற்கென கல்வி கற்கும் மானவர்களின் நலன்கருதி, பயிற்சி நெறி கருத்தரங்கினை இந்துசமய கலாசார அலுவல் கள் தினைக் களம் நடாத்தி, ஆசிரியர்களுக்கு ஊக்கமளித்துள் ளதுடன், மேலும் கருத்தரங்குகளை நடாத் தவும் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சிறந்த பயிற்சி நெறியை அற நெறிப் பாடசாலை ஆசிரியர்கள் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பயிற்சிநெறி பை சமய அறிவு நிரம்பப் பெற்ற அறிஞர் களைக் கொண்டு நடாத்தி வருவதும் குறிப் பிடத்தக்கது.
5 பாடத்திட்டம்
அறநெறிப் பா ட சாலைகளுக்குரிய பாடத்திட்டம் இந்துசமய கல்வி பாடத் திட்டத்தினின்றும் வேறுபட்டது. ஏன்ெ னில் மேற்படி பாடத்திட்டத்துடன் அமை யாத வேறு பல அறநெறிக் கருத்துக்களை உள்ளடக்கிய விடயங்களைக் கொண்டதாக பாடத்திட்டம் அமைவு பெறுவது அவசியம் என உணர்ந்து இந்துசமய கலாசார சிலு வல்கள் திணைக்களம்பாடத்திட்டம் ஒன்றே அறநெறிப் பாடசாலைகளுக்காக வகுத்துக் கொடுத்துள்ளதுடன் 题凸LüL击骂LL卤 களுக்கமைய நூல்கள்ையும் விநியோகித்து வருகின்றது.
5. புத்தகங்கள் அச்சிடுதல்
அறநெறிப் பாடசாலைகளுக்குரிய நூல் சுனன் அச்சிடுவதிலும் விநியோகிப்பதிலும் தினைக் களம் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ள்து. ஆரம்பத்தில், சமய கருத் துக் கள்ளக் கொண்ட சஞ்சிகைகள் நூல் களை கொள்வனவு செய்து அறநெறி பாட சாலைகளுக்கு விநியோகித்ததுடன் ஒளவை பாரின் வாக்குண்டாம், ஆத்திசூடி நல்வழி போன்றவைகளையும் இணைத்து ஒளவை யாரின் அறிவுச் செல்வங்கள் எனும் தலைப்
88 -

Page 31
அது புத்தகம் அச்சிட்டு அறநெறிப் பாட சாலைகளுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு ==வாரம், தொகுப்புக்கள். தமிழகத்திலி ருந்து தருவிக்கப்பட்ட அறநெறிக் கருத்து உய நூல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில நூல்கள் அச்சிடுவதற்குரிய ஒழுங்குகளையும்திணைக்களம் மேற்கொண் 5ள்ளது. சத்துணவு, நூல் அச்சிடுதல் போன்றவைகளுக்காக அறநெறிப் பாட சாலைகளுக்கு நிதியுதவியும் திணைக்களம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. கேவார திருவாசகங்களையும் நாயன்மார் உரின் வரலாறுகளையும் விரைவில் ܬ݂ܶܐ ܠܐܲܩܸܢ =டு வெளியிட நடவடிக்கைகளை மேற்
கொண்டுள்ள்து.
கலந்துரையாடல்:
அறநெறிப் பாடசாலைக ரிங் ஆசிரி டர்கள், உறுப்பினர்களை z-sitän L_j5u வந்துரையாடல்களை அவ்வப்போது சிற நெறிப் பாடசாலை ஒழுங்கு Լբեմ: II) ஆரம்ப ானதிலிருந்து தினைக் களம் நடத்திவரு =தோடு ஆசிரியர்களுக்காக தனிப்பட்ட ஆத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு அதன் மூலம் சிறந்த பலன்பெறக்கூடிய வழிமுறைகளையும் செய்துள்ளது. இக்கருத் =ரங்குகள், கலந்துரையாடல்கள் இந்து மயக் கண்ணோட்டம் எனும் தலைப்பில் பவ இடங்களில் நடாத்தப்பட்டதும் இதன் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதும் குறிப் பிடத்தக்கதாகும்.
8 இந்துசமயப் போட்டிகள்:
அறநெறிப் பாடசாலைகளுக்கிடையில் வளர்ச்சியையும் அதேவேளை மானவர் மத்தியில் திறன்மன் யயும் ஏற்படுத்தும்வகை பில் இந்துசமய கலாசார அலுவல்கள் திானைக்களம் இந்துசமயப் போட்டி ஒன்றை 1989ஆம் ஆண்டில் ஏற்படுத்தி பேச்சு கட்டுரை: பண்ணிசை போன்ற தலைப்புக் =ளில் அகிலஇலங்கை இந்துசமயப் போட்டி ஒன்றை 1990 ஆம் ஆண்டு நடாத்தியது.இது மாவட்ட மட்டத்திலும் அகில இலங்கை ரீதியாகவும் அறநெறிப் பாடசாலைகள் மன்றங்கள். ஆலயங்கள் ஊடாக கலந்து
- )

கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியது. சுமார் 3000 மாணவ, மாணவியர்கள் இப்போட்டி களில் கலந்து கொண்டு மாவட்ட ரீதியாக வும் அகில இலங்கை ரீதியாகவும் தங்" ப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற் றனர். இது ஒரு கன்னி முயற்சியாக அமைந்தாலும் எல்லோருடைய பாராட்டு சளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி 1991 ஆம் ஆண்டிலும் வடக்கு கிழக்கு மாகாண்ங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு கடந்த மாதம் நடாத் தப்பட்டது. அகில இலங்கை ரீதியாகவும் சுமார் 500 நாரைது நானவியர் கிவந்த கொள்ள விண்ணப்பித்தனர். கிடைத்து விண்ணப்பங்கள் யாவும் பதிவுசெய்யப்பட்ட 137 அறநெறி பாடசாவைகளினூடாகவே அனுப்பப்பட்டிருந்தன. இதைவிட தமிழ் மொழி, இந்து சமயம் Tsir Lam Grafstanter" உள்ளடக்கி பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் ஊடாக ஒரு பரீட்சையை நடாத்தி சான் றிதழ்கள் வழங்கவும் திணைக் களத்தினால் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவைகள் யாவும் இந்துசமய மான் வர்கள் மத்தியில் நற்சிந்தனையை வளர்க்க அற நெறி பாடசாலைகள் பற்றுக்கோடாகவும் ஊன்று கோலாகவும் அமையும்.
9. அறநெறிப் பாடசாலைகள் பதிவு:
1989ஆம் ஆண்டு எமது மாண்புமிகு பி. பி. தேவராஜ் அவர்கள் இராஜாங்க அமைச்சராக வந்ததன் பின்பு ஆரம்பிக் கப்பட்ட அறநெறிப் | FT_FTESig! I gir இதுவரை திணைக்கள்த் கில் 37. Li TL சாலைகள் தங்களைப் பதிபு செய்துள்ளது. இலங்கை நாட்டின் இந்து சமயத்தைப் பொறுத்தவரை இது மிகவும் குறைவான பதிவாகும். மற்ற மதங்களின் அறநெறிப் பாடசாலை வளர்ச்சி புடனு b. பதிவுட னும் ஒப்பிட்டு நோக்கும்போது மூன் நில் ஒரு பங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறலாம். எனவே ஞாயிறு பாட சாவிய நடாத்தும் சகல் மன்றங்களும் ஆவ பங்களும் கூடியவரை தங்களை பதிவு செய்துகொண்டால் இனிவரும் காலத்திலா வது அறநெறிப் பாடசாலைகளுகு வழங் கும் சலுகைகளை கூட்டிக்கொள்ள முடியும், எனவே பதிவு செய்து கொள்ளாத ஞாயிறு பாடசாலைகள் பதிவு செய்து கொள்வது மிகவும் அவசியம்.

Page 32
இன்று நாட்டில் ஞாயிறு பொதுவிடு முறை தினத்தில் பிற சமய மாணவர்கள் தம் சமய ஆசாரப்படி த ஹாம் பாடசால்ை, மத்ரசா கல்வி என்பவற்றுக்குச் செல்லும் போது நமது இந்துசமய மாணவர்கள் மட் டும் இப்படி ஒரு அனுபவத்தை பெறாது வீட்டில் அடைந்து கிடப்பதால் உளரீதி யான பாதிப்பு அவர்களுக்கு ஏற்பட வழி வகுக்கும். அதைத் தவிர்த்து மற்ற மத ஆசாரம் போல் அறநெறிப் பாடசாலை களுக்குச் சென்று நமது சமயக் கல்வியைப் பெறுவது அவசியமாகும். இத்துசமய மான வர்கள் மத்தியில் நற்சிந்தனையை வளர்க்க நமது அறநெறிப் பாடசாலைகள் பற்றுக் கோ டாகவும் அமையும்.
அறநெறிப் பாடசாலைகள் மிக அண் மைக்காவத்திலேயே செயற்படத்தொடங்கி புள்ளபோதிலும் அவற்றின் பயன் வெகு வாக உள்ளது குறிப்பிட சிசுடிய లైLFF மாகும். இதை அனுபவ ரீதியாக பல பெரி போர்கள் எமக்கு தெரியப் டுத்தியுள்ள னர். இது எமக்கு மகிழ்ச்சியையும் உற்சா கத்தையும் ஏற்படுத்துகின்றது. நாடெங்கி லும் உள்ள சமய தாபனங்கள் ஆல்பங் கள், தொண்டர் சபைகள் சேவை மனப் பான்மையுடன் அறநெறிப் பாடசாலை களை, எல்லா இடங்களிலும் ஏற்படுத்தி கூடுதலான சமய அறிவை வளர்க்க முன் வர வேண்டும். அப்போதுதான் if ( ! !
பிறவியி கட்டுப்பாடு தர்மம் ஆகிய நெறி சளுக்கு இல்ல்ை, அவற்றுக்கு மான, ே இல்லை. ஆனால் மனிதன் மானம் உள் அவன் மனம் உள்ளவன் அதன் ல் தன் இந்த உடம்பையும் கருவிகரணங் னைக் கொடுத்த இறைவின் அதைக் கா ச் ருசிக்காக நா வைக் கொடுத்த கடவுள் திருக்கிறான். முசருவதற்கு நாசியைக் பயன்படுத்த பாதுகாப்பாக ரோமங்கை யும் விடச் சிறந்த முறையில் நானவட்ப வாப் பகுதிசளுககும் நரய புகள் இருந்து நாவில் மட்டும் அவை மிகச் சூட்சுமமா றன. இது ஏன்? இடையறாமல் பே படைத்தான்.
நாம் நன்றி உள்ளவர்களானால் , துதிக்க வேண்டும். கடவுள் வரைக்கத்:ை ஓர் இம் கொள்ள வேண்டும். கொடுத் பது பெரும் பாவம். இறைவனை நாம் திரும்பச் செலுத்துவதே போவாகும் - அ திட்ப்பதே" என்று அப்பர் பெருமான் கு திாபுரு

வளர்ச்சியில் நாம் கொண்டுள்ள பங்கு வெளியில் தெரியக்கூடிய சந்தர்ப்பம் உண் டாகுப. சமய அறிவுடன் உணர்வையும் பெற்று நற் பிரசையாக திகழ அறநெறிப் பாடசாலைகள் அமைத்து தொழில்படுவது மிக மிக அவசியம்,
எந்த நோக்கத்திற்காக அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் அற்ற தன்மையுடன் சில அறநெறி பாடசாலைகள் நடந்துகொள் வது வேதனைக்குரியது. எமது சாபம் வளர வேண்டுமானால் எமது பணி சிறக்க வேண்டும் ஞாயிறுதோறும் சமய வகுப் புக்குச் செல்வ வேண்டும என்ற உணர்வு இவப சிறார்கள் மததியில் ஏற்பட நாம் அனைவரும் வழிவகுக்க வேண்டும். ஆல யம் சென்றான் பக்தி உணர்வு ஏற் படும் அறநெறிப்பாடசால்ை சென்றால் அறநெறி உணர்வுடன் தர்மச் சிந்தை ஆண் பு, சுடமை உணர்வு என்பன ஏற்பட்டு நமது இளம் சிறார்கள் நாளை சிறந்த சமுதாயததை ஏற்படுத்த அறநெறிக் கருத்துக்கி அவசியம் என்பதை எல்வோர் உள்ளத்திலும் தெளிவு கொண்டால் சமய மும், சமுதாயமும் என்றும் வளர்ச்சி காணும். இதன் அடிப்படையில் தொடங் கப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு இந்துசமய சுவாசார அலுவல் ாள் திணைக்களம் தனது பங்களிப்பை
என்றும் நல்கும்.
|5 EILLUST கள் மனிதனுக்கு மட்டுமே உண்டு விவங்கு வெட்கம் இல்லை. நன்றி உணர்வு பெரிதும் எவன் அதனால் ஆடை அணிகிறான். றிஉணர்வோடு செயல்படுகிறான். களையும் கொடுததவன் இறைவன் கண் *கும் இமைகளையும கொடுத்திருக்கிறான். அதற்கு உதவப் பற்களையும் Gār@击 கொடுத்த பகவான். அதைச் சரிவரப் எ யும் அளித்திருக்கிறார். எல்லாவற்றை டைத்திருக்கிறார். LLEGirl. Gigi Gi அதைக் கெட்டியாக வைத்துள்ளன. சு அமைந்து வளைந்துகொடுக்கச் செய்கின் சுவதற்கு உதவியாக அதை அவ்வாறு
அந்த நாவினால் இறைவனைப் பாடித் இக் காலைக் கடனாக்ஷ்மி POTEGII Guildi. . . . த கடனைத் திரும்பக் கொடாமல் இருப் வண்ங்குவது, அப்படி ஒரு கடன்கவத் அதனால் தான் என் கடன் பணி செய்து :றியபிடுகிறார்.
|Tងឆ្នា வாரியார் சுவாமிகள்
| =

Page 33
பாவத்தால் ே
ஒர் ஊரில் இரண்டு சகோதரர் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகமான படிப்பும் அவர்களுக்கு இல்லை. எனவே வறுமையில் வாடி வீட்டை விட்டுப் புறப் பட்டனர். செல்வத்தை தேடும் நோக்கத் தோடு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்: அது மீனவர்களின் குடியிருப்புப் பகுதி
சகோதரர் இருவரும் பெரிய தலைப் பாகிை, சந்தனப் பொட்டு, புத்தகக் கட்டு ஆகியவற்றுடன் சென்று மீனவர் மத்தியில் தங்களுடைய சோதிடப் புலமையைச் சர மாரியாகக் காட்டினர். பாவம் அந்த ஏழை மீன்வர் இவர்கள் இருவரையும் சிறந்த சோதிடப் புலிகள் என்று நம்பிக்கொண்டு தங்கள் வயிற்றையும் வாயையும் கட்டிச் சேர்த்த பணத்தையெல்லாம் இவர்களுக்குக் கொடுத்ததுடன் இவர்களின் வாக்கைத் தெய்வ வாக்காகவும் நம்பத் தலைப்பட்ட னர். மந்திரம் என்ன தந்திரம் என்ன மாந்திரிகம் என்ன என்று சகோதரர் இருவரும் தடயுடல் செய்து, ஒன்றுமறி பாத அப்பாவி மீனவர்களை நன்றாக ஏமாற்றிவிட்டனர்.
கொஞ்ச நாட்களுக்குள்ளே நிரம்பப் பணம் சேர்த்துவிடவே இருவரும் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். கையில் கொஞ் சம் பணம் அதிகமாகவே அவற்றையெல் வாம் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டுக்கொண்டு நடந்தனர்.
வழியில் சென்றபோது பனமுட்டையை ஒருவர் மாற்றி ஒருவர் முறைப்படி எடுத் துச் சென்றனர். சிவர்களுடைய மன சிலை மிகவும் விசித்திரமாக இருந்தது. =வனிடம் அந்த முட்டை இருந்ததோ

சர்த்த பணம் !
அவனுடைய மனதில் நானே இந்த மொத் தப் பணத்தையும் அடைந்தால் எப்படி இருக்கும். அதற்காக என் சகோதரினைக் கொன்றுவிட்டால் என்ன? என்ற எண்னம் தோன்றியது.
உடன் பிறப்புக்களான இந்தச் சகோ தரர்கள் ஒருவரை மற்றவர் மிகவும் உள் ளன்போடு நேசித்தனர். அவர்களின் உள் ளத்தில் இருந்த ஆழ்ந்த அன்புதான் அவர் ஆஓரிர மனதில் பணம் காரனமாகத் தோன்றிய பாவ எண்ணத்தைச் செயற் படுத்த முடியாமல் தடுத்து வந்தது. வீட் டின் அருகில் வந்தபோது ஒரு வேடிக்கை நடந்தது. பனமுட்டை எவன் கையில் இல்லாமலிருந்ததோ, அவன் பணப்பையை வைத்திருந்தவனிடம் 'அண்ணா என்னை மன்னித்து விடு என்னிடம் பணப்பை வந்த போதெல்லாம் உன்னைக் கொன்றுவிட்டு அந்தப் பனம் முழுவதையும் நானே அபு அரித்துக் கொள்ளவேண்டும் என்ற கெட்ட எண்ணமே எனக்கு வந்துகொண்டிருந்தது. எனவே அந்தப் பொல்லாத பனம் எனக்கு வேண்டாம் அதை நீயே வைத்துக்கொள்" என்றான்.
அதைக்கேட்ட அண்ணன் தம்பியை நோக்கி 'தம்பி என் நிலையும் அதுதான். இப்போதுகூடப் பணப்பை என்னிடம் வந்ததும் உன்னைக் கொல்லவேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது. இப் படி நம் இருவருடைய சகோதரப் பாசத் தையும் அழிக்கத் தூண்டும் இந்தப் பனப் பையைத் துரக்கித் தூர எறிந்துவிடுவோம் அதுதான் சிறந்த வழி' என்று கூறினான்.
விட்டின் அருகில் குப்பைகளைக் கொட் டும் பெரிய பள்ளம் இருந்தது. அதில் தான் அவர்கள் தினமும் குப்பை சுகாங் களைப் போடுவது வழக்கம். இருவருமாகச் சேர்ந்து அந்தப் பணப்பையை அதில் தூக்கி எறிந்துவிட்டு அதைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நிம்மதியான மனதுடன் வீட் டிற்குள் நுழைந்தனர். தூக்கிப்போட்ட

Page 34
பணப்பையை எவர் கண்ணிலும் படாமல் மூடவேண்டும் என்ற எண்ணங்கூட அவர்
களுக்குத் தோன்றவில்லை.
அந்த நேரத்தில் ஊரிலிருந்து சிறிது நாள் தங்குவதற்காக வந்திருந்த அவர் களது சகோதரி வீட்டிற்குள் சமையலுக் குக் காய்கறிகள் நறுக்கி முடித்து குப்பை களைத் தூக்கி குப்பை மேட்டில் போடு வதற்காக வெளியே சென்றாள், வீட்டின் கொல்லைப்புற வழியாகச் சென்றதனால் சகோதரர் அவளைக் காணவில்லை. அங்கே குப்பை மேட்டின்மேல் அவள் கண்ட 品n亡岛
தான் என்ன
ஒரு பை வாய் கிழிந்து கிடந்தது. அதிலிருந்து பொற்காசுகள் சிதறிக்கிடந் தன. அவள் குப்பையைப் போட்ட அதே வேகத்தோடு பொற்காசுகளைத் திரட்டி அதே பையில் போட்டுக் கட்டித் தன் புட வைத் தலைப்பில் மறைத்து இடுப்பில் கட் டிக் கொண்டாள். அன்று இரவே அதை ஒருவருக்கும் தெரியாமல் தன் கணவனிடம் சேர்ப்பித்து விடவேண்டும் என்று தீர் மானித்துக் கொண்டு அவள் வீட்டிற்குள் வரத் திரும்பினாள். அதே சமயம் அவ ளுடைய அண்ணன் மார் இருவருள் மூத்த வனின் மனைவி ஏதோ வேலையாக வெளியே வந்தவள் தன் நாத்தி குப்பை மேட்டிற்கு அருகே நின்றுகொண்டு ஏதோ செய்வதைக் கவனித்துவிட்டாள்.
எனவே அது என்ன என்று அறியும் ஆவலில் அவள் அருகே சென்று இங்கே GT GiT:TLf In T செய்துகொண்டிருக்கிறாய்?
என்று கேட்டாள்.
நி
நாத்தியின் குற்றமுள்ள நெஞ்சு குது குறுத்தது அண்ணி டொ ற் கா சு களை

பார்த்துவிட்டாளோ? அ ப் படி யானா
இதை அவள் அனைவரிடமும் கூறிவிடு வாளே! என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. கையிலோ காய்கறி நறுக் கும் கூரிய கத்தி இருந்தது. சிறிதும் யோசிக் காமல் அவள் டக்கென்று அதைக் கொண்டு அண்ணியின் வயிற்றில் குத்திவிட்டாள்
குத்தப்பட்ட மனைவியின் அலறலைக் கேட்டு அவளது கன்வன் அந்த இடத் திற்கு ஒடோடி வந்தான். அண்ணனைக் கண்டதும் பயத்தால் நடுநடுங்கிய தங்கை ஒட நினைத்தாள் முடியவில்லை. கால் கள் நகர மறுத்துவிட்டன. உடனே தன் அண்ணியின் வயிற்றிலும் பாய்ச்சிய அதே கத்தியால் ஓங்கித் தன் வயிற்றிலும் குத் திக்கொண்டு கீழே சாய்ந்தாள்.
இந்தக் கோரக் காட்சியைக் கண்ட சகோதரர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை வர்ணிக்கவே முடியாது. பெரியவன் தம் பியைப் பார்த்து 'தம்பி! பாவத்தால் ஈட் டிய பொருளைத் தூக்கி எறிந்த பிறகும் இத்தனை அனர்த்தங்கள் விளைந்து விட் டனவே!" என்று கூறிக்கொண்டு தலையில் கைவைத்தபடி அங்கேயே உட்கார்ந்துவிட்
TTT".
பாவத்தால் சேர்க்கும் பணம் எந்த நிமிஷமும் எவருக்கும் ஆபத்தையே உண் டாக்கும். ஆகவே நேரிய வழியில் பொருள் சேர்த்து வாழ்வதே நல்வாழ்வாகும்:
கள் விற்றுக் கால் பணம் சம்பாதிப் பதைவிடக் கற்பூரம் விற்றுக் கால்பணம் சம்பாதிப்பது மேல்.
தொகுப்பு: குமார் வடிவேல்

Page 35
போதுமென்ற மனமே
ஒர் ஊரில் மூன்று சகோதரர்கள் இருந்தனர். மூவரும் வறுமையின் காரன் மாசு மிகவும் வருந்தினார்கள் ஒருநாள் அவர்கள் மூவரும் ஒரு முனிவரைப் பார்த் தார்கள். அவரிடம் தங்கள் குறையைக் கூறித் தங்களுக்கு அருள் புரிய வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்கள்
முனிவரும் அருகிலிருந்த ஒரு தர்ப் பையை எடுத்து மூன்றாகக் கிள்ளி மூவ ரிடமும் கொடுத்தார். "இதை மூன்று பேரும் தலையில் வைத்துக்கொண்டு சென் லுங்கள். எங்கு உங்கள் தலையில் உள்ள தர்ப்பை விழுகிறதோ அந்த இடத்தைத் தோண்டி அங்கு கிடைப்பதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
முனிவர் சொன்னவாறே மூவரும் தர்ப் பையைத் தலையின் 3:த்துக்கேண்டு சென்றனர். சிறிது தூரம் சென்றதும் மூத்தவனுடைய தலையில் இருந்த தர்ப்பை கீழே விழுந்தது. அந்த இடத்தை அவன் தோண்டிப் பார்த்தபோது உள்ளே நிறைய வெள்ளி இருந்தது. மூத்தவன் தன்னால் தூக்கமுடிந்த அளவுக்கு அதிலிருந்து வெட்டி எடுத்துக்கொண்டான்.
சிறிது தூரம் சென்றதும் இரண்டா மவனின் தலையில் இருந்த தர்ப்பைப் புல் அங்கே விழுந்தது. இரண்டாமவன் தர்ப்பை விழுந்த இடத்தை தோண்டிப் பார்த்தான். அங்கு நிறைய தங்கம் இருந் தது. இரண்டாமவன் தனக்கு வேண்டிய தங்கத்தை எடுத்துக்கொண்டதுடன் தன் தம்பியைப் பார்த்து, "நீயும் இதிலிருந்து உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்.
அங்கும் இங்கும்
(1DLH L for st G.5rre-r)
நகர சபை மண்டபத்தில் கம்பன் விழாவை சிறப்பாகக் கொண்டாடி னர். அமைச்சர் தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இவ்விழாவின்போது கம்பன் பற்றிய சொற்பொழிவு, கவியரங்கு, பட்டி மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
- 3

பொன் செய்யும் மருந்து
நாம் இருவரும் ஒன்றாகப் போவோம்" மான்றான்.
"எனக்கு இதைவிட உயர்ந்த பொருள் கிடைக்கும் என்ன்ே எனக்கு க தங்கம் தேவையில்லை' என்று கூறிவிட்டு மூன் றாமவன் மேலும் முன்னேறிச் சென்றான்.
சிறிது தாரம் சென்றது அவன் தலை யிலிருந்த தர்ப்பையும் கீழே விழுந்தது. மூன்றாமவர் அவசர அரசராக அந்த இடத்தைத் தோண்டின்ான். அதற்குள் வெறும் த மிரம் தான் இருந்தது.
ஏமாற் நமனேடந்த மு ன் நா ம வன் இரண்டாவது அண்ணன் தோண்டிய பள ளத்தில் இருக்கும் தங் த்தைய வது எடுத துக் கொள்வோம் என்ற எண்னத்துடன் இரண்டாமன் தோண்டிய பள்ளித்திற்கு வந்தான் அங்கு பார்த்தபோது பள்ளத் தில் ஒன்றும் இல்லாதது கண்டு திடுக் கிட்டு முத்த அண்ணன் தோண்டிய பள் ஊத்தில் இருக்கும் வெள்ளியையாவது தோண்டி எடுத்துக்கொள்வோம் என்ற எண்னத்துடன் மூத்தவன் தோண்டிய பள்ளத்தினருகே வந்து பார்த்தபோது அது வும் காவியாக இருந்தது.
சரி, நமக்கு உண்டானது தாமிரம் தான். அதையாவது எடுத்துக்கொள்வோம்" என்ற எண்ணத்துடன் அவனுக்குரிய பள் ளத்தினருகே வந்து பார்த்தபோது அது வும் காவியாகக் கிடந்ததைக் கண்டு பெரி தும் துக்கித்தான். (பூஜி இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய பக்திக் கதை)
" சுவாமி விபுலாநந்தரின் நூற்றாண் டினையொட்டி ஜூன் 27ஆம் திகதி முதல் தெமட்டகொண்ட தமிழ் மகா விந்தியாலயம், விபுலாநந்தர் தமிழ் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாடளா விய ரீதியில் விபுலாநந்தர் நூற் ஹாண்டு கொண்டாடப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின் JLIGT திருகோணமலையில் விழா நினைவாக கையேடு ஒன்றும் வெளி பிடப்படவுள்ளது.

Page 36
இந்துசமய கலாசார அலுவல்கள் இ தமிழ் நூல்களுக்
1990 ஜனவரி 1ஆம் திகதி தொடக்கப் லான கலப்பகுதியில் வெளிவந்த கீழ்
சில்கள் வழங்கப்படும்.
நாவல் 2. சிறுக கவிதை 5 இலக்கி 7. சமூகவியலும் மனிதப் பண்பியலும் :
நூல் எழுதியவர் இலங்கையராயிருப் பட்டதாகவிருத்தல் வேண்டும்.
இந்துசமய கலாசார இராஜாங்க அன கும் மதிப்பீட்டாளரின் மதிப்பீடுகளுக் ஈள் வழங்கப்படும் செயலாளரின் முய
மேற்குறித்த காலத்தில் வங்கையில் நூலாசிரியர்களோ, வெளியீட்டாளர்க களை கீழ்க்காணும் முகவரிக்கு தபால் முன்பு கிடைக்கக்கூடியதாக அனுப்பிர்ை
LefTF. இந்துசமய கலாசார அலுவல்கள் "றக்ஷண மந்திரய" (9வது மா 21, வொத்ஷோல் வீதி, கொழும்பு-02.
நூல்களை அனுப்பும் உறையின் இ தேர்வு" என்ற வாசகம் எழுதப்பட்ட
1992 ஆம் வருடம் நடாத்தப்படவு: வழங்கப்படும்.
 

1ஜாங்க அமைச்சரின் அலுவலகம் குப் பரிசளித்தல்
1990 டிசம்பர் 31ஆம் திகதி வரை பி கண்ட துறைசார்ந்த நூல்களுக்குப் பரி
தி 3. நாடகம் யத் திறனாய்வு 6 சிறுவர் இலக்கியம்
அறிவியல் 9. ஏனையவை
பதோடு நாலும் இலங்கையில் அச்சிடப்
பச்சரின் அலுவலகச் செயலாளர் நியமிக் கும், எடுத்துரைகளுக்கும் அமைய பரிசில் டிவே இறுதியும் முடிவானதுமாகும்.
தமிழ் நூல்களை எழுதி வெளியிட்ட ளோ ஒவ்வொரு நூலிலும் ஐந்து பிரதி லோ நேரடியாகவோ 15.08. 1991க்கு பக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
திணைக்களம் டி)
துபுற மூலையில் "தமிழ் நூற் பரிசுத் ருத்தல் வேண்டும்.
ள தமிழ் இலக்கிய விழாவில் பரிசுகள்
க. சண்முகலிங்கம், LISall Lrrestrf. மய கலாசார அலுவல்கள் திணைக்களம்,

Page 37
சுவாமி லோகேஸ்வரா
மே மாதம் 29ம் திகதி இராமகிரு. ரானந்தா உரையாற்றுவதையும், கலந்துெ செயலாளர் திரு. த. வாமதேவன், தினை கம் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தி
ஸ்வரவேதங்கள் ந
இரா. நீதிராஜசர்மாவின் ஸ்வவேதங் இராஜாங்க அமைச்சர் எம். எஸ். செல்லச்சா தொடக்கிவைப்பதைப் படத்திற் காணலாம். தினைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. ரூம சர்மா ஆகியோரும் படத்திற் காணப்படுகின்ற
 
 

ானந்தா பேருரை
டிண மண்டபத்தில் சுவாமி லோகேஸ்வ காண்ட கூட்டத்தினரும், அமைச்சின் எக்களப் பணிப்பாளர் திரு. சண்முகலிங் நிற் காணலாம்.
நாடா வெளியீடு
கள் ஒலிப்பதிவுநாடாவை கைத்தொழில் மி அவர்கள் வெளியிட்டு விற்பனையைத் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், ார் வடிவேல், திரு. இரா. நீதிராஜ
.Ti) חננו

Page 38
இந்துசமய கலாசார
விற்பனை
விற்பனைக்குள்ள நூற்ப
兴
Σς
岑
烹
c • e
1. மூவர் தேவாரம்
茨 2. இந்து கலைக்களஞ்சியம்
e 3. அமுதகலசம்
烹 4. ESSENTIALS OF HIND 影 5. இலங்கைத் திருநாட்டின் இ 6. அகில உலக இந்து மாநாட 7. மட்டக்களப்பு மாவட்ட தி 8 திருகோணமலை மாவட்ட 烹、 9. , BHAGAVAD GITA
豹 10. முருகவேளின் பன்னிரு திரு
11. மதங்கசூளாமணி
12. STUDIES AND TRAN: 13. ஆரையம்பதி பூரீ பரமநயி 14. உடப்பு பூரீ அம்பாள் வர 15. திருக் கதிர்காம பிள்ளைத்த 競 16. மண்டூர் பிள்ளைத்தமிழ்
e 17. YOGASWAMY
18. SATGURU YO GASWAM ※ 19. பரமஹம்சர் கூறிய பக்திக் ※ 20. ஒளவையார் அறிவுச் செல் 21. ஆரையூர்க்கோவை
茨 22. பக்திப் பாடல்களின் ஒலிப் 没 23. பண்பாடு
茨 24 தேசிய சாகித்திய விழா ம 藻 e இவற்றுடன், தமிழக நூ 烹 இந் நூல்களை திணைக்களக் 烹 காலை 9.00 மணி முதல் பிற 豹 கெர்ள்ளலாம்.
※、
குமரன் ஆச்சகம், 20,

ଅଣ୍ଟ
அலுவல்கள் திணைக்கள க் கருமபீடம்
ட்டியலு ம், விலை விபரமும்
60.០០ 250.0ӧ*
250。00 DUISMI 250.00 இந்துக் கோயில்கள் 125,00 ட்டு மலர் I25.00 ருத்தலங்கள் 25.00
திருத்தலங்கள் 25.00.
100.00
முறைகள் 100.00
00.00 SLATION 100.00 னார் சுவாமி . 20。00 லாற்று நூல் 20.00 தமிழ் - - 25。00,
2000 50.00
MY 20.00
கதைகள் 5.00
வங்கள் 10.00
%000 பதிவு நாடாக்கள் 75.00,
20.00
6n) fi?” 200.00
ல்களும் விற்பனைக்குள்ளன.
கருமபீடத்தில் காரியாலய நாட்களில் ற்பகல் 3.00 மணிவரை பெற்றுக்
- . . . . Y