கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1991.10

Page 1
ண்ணமெல்லாம் வையகத்
இந்துசமய, கலாசார அலுவல்க
 

༽a கோபுரமாய் எழுந்திடுக
ள் திணுைக்கள வெளியீடு
السعي .

Page 2
*விபுலாநந்தா' -
ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி இரா. விபுலாநந்தா" நூல் வெளியீட்டு விழாவி மாண்புமிகு பிரதமர் டி.பி.விஜேதுங்க அவர் அவர்களிடம் கையளிப்பதையும், இராஜா உடனிருப்பதையும் படத்திற் காணலாம்.
தமிழ் நாடக
لہجہ »ہم
ஜூன் மாதம் 27ம் 28ம் திகதிகளி நாடகக் கருத்தரங்கின் போது சிறப்பு எதிரிவீர சரத்சந்திர அவர்கள் உரையாற்றுவி ஜேர்மன் உயர் ஸ்தானிகர் க்ளொஸ் பிரா6 ஆகியோரையும் கலந்து கொண்டோரில் ஒ
 
 

நூல் வெ எரிபபீடு
மகிருஷ்ண மண்டபத்தில் இடம் பெற்ற ல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட "கள் முதற் பிரதியை சுவாமி ஜீவானந்தா சங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் அவர்கள்
க் கருத்தரங்கு
ல் இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த தமிழ் அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியா
தையும், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ன்கே, இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ ருபகுதியினரையும் படத்திற் காணலாம்.

Page 3
இந்து சமய, கலாசார தி
եi:
■
மலர் 2 * பிரநோற்பத்தி வருடம்,
6 605 6
இந்த சமயத் திணைக்களம் கடந்த சிவ பு லூரியுடன் இனநது சமிழ் நாடக அரங்க 3. தி தொட்ர்ந்து சேசிய தமிழ் நாடக வி னேற்பாடுத்iள மேற்கொன்ள்ேளது.
நாடகப்போட்டியிற் கலந்து கொள்வதற்: மிருந்து விண்ணபடங்கள் கோரப்பட்டுள்ளன. கான வித முறைகளும் 、面ü卓·
தற்போது நாடப்பிரதிகளை எழுது திெ: நாட்க்குழுக்கள் பெருள்வி ஆர்வங்கட்டி ன் வர்கவெளம் புதிய உத்வே கத்தோடு செயற்பட இங்கையில் தமிழ் நாடகத் து5 ற தேசிக் நாடக விழா தொடர்பான மும் சிகா நீ நாடகத்தாறயில் இதுவரை ஈடுபட்ால்பந்துள்ள பும் கட்டவும், புதியாகள் புகுந்து புதிய தமிழ் நாடக விழா வழிசமைக்க பேண்டுபெகி அந்த வன பில், தமிழ் நாடகக் கிரிதே' தமிழ நாடகத் துறை மறுப்லாச்சிக்கு வித் ட முடியாத அவமயும் எது பதே எமது என்ன !
இவ்விதழில் தினக்கள்ததின் செயற்பாடு அரங்கு நவ்ராத்திரி விழ, மர நடுக்க விபுல் கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.
கோபுரம் தொடர்ந்து வெளிவருவது கன் வருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துச் ே கருத்துக்கனை எமக்கு கவி பாது எழுதி அனு வஈடிரஷர்ஷ்ரீரராஜேஷ் #######f ஆசிரியர் - திருபதி, சந்தி நாவுக்க உதவி ஆசிரியர் :- ம. சண்முகநாதன் வெளியீடு - இந்து சமய சுவாசிTர அ கோப்புறுதி இல்லம்' 9
= i;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i, i Grif u
ஒப்பசி மாதம் 1991 + இதழ் 3
TOT ILD)
மாதங்களுக்கு முன் இலங்கை மன்றக் அல்
ம் பற்றிய குத் துரைகளை நீ டா க் தி பு நாவொன்றின் நடாத்துவதற்கான முன்
கன நாடக மன்றங்கள், அமைப்புகளிட போட்டியிற் பங்குபற்றும் நடங்களுக்
தும் போட்டியிற் பங்கு கொள்ளுவதிலும் பருகின்றன. சோர்ந்திருந்த நா க ஆய பத்தொடங்கியுள்ளமை மகிழ்வு தருகின்றது. முற்றிருககின்றது எதுற 50 ம்ே
விடு என நாம் எதிர்பாக்கிறோம். கலைஞர்கள் தமது முழுத்திறமைகளின் சிந்தது நினைத்தோற்றுவிக்கவும தேசிய ألمانيا في إيطاليا. .LD 35 Gг и куп 57 تفوقة فr Lة.
ལྷོ་ ஒதுரு இணந்து இலங்கையின் தீர்-தமிழ் நாடக விழா ஒரு திருப்பு DO , EL
வாான இந் 蠶 தமிழிாச நுே ான்ற நிகழ்வு । நித்தும் வாசக நேபர்கள் அனை காள்கிறறோம். கோபுரம் பநறிய உங்கள் புங் கா .
Jär
அலுவல்கள் திணைக்களம்
ம மாடி, 21 வோக்ஷோல் வீதி, கொழும்பு-02.

Page 4
திணைக்கள
தேசிய தமிழ் நாடக விழா
இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சு, இலங்கை மன்றக் கல்லூரியுடன் இணைந்து ஜான் மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் நாடகத்துறை மேம்பாட்டிற் TT கருத்தரங்கொன்றினை நடாத் தியது. நாடகத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டு பயனுள்ள கருத்துக்களை வழங்கினர். இவ்விரண்டு நாட்களின் பயனாகப் பெறப்பட்ட அறிக்கைகள் தொகுக்கப்பட்டு ஒரு அறிக் கை பாக அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இக் குழுவில் திரு. காவலுரரி இராசதுரை, திரு. வரணியூரான், திரு இரா. நாகலிங் கம் திரு. அருணா செல்வத்துரை திருது எல். சண்முகநாதன், திரு. ஆரையூர் செல்வத்தம்பி ஆகியோர் இடம்பெற்றிருந் தனர். இக்குழுவினரை உதவிப்பணிப் பாளர் ஜனாப் ர எம். நறியா அவர்கள் நெறிப்படுத்தினார்
இவற்றைத் தொடர்ந்து நாடகப் போட்டிகளுக்கான அமைப்புகளும், விதி களும் நினைக்களத்தினால் அமைக்கப்பட் டன. பண்டாரவளையில் ஜாலை மாதம் 8ே ஆம் திகதி நாடகக் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு அமைச்சர் பி. பி தேவ ராஜ் அவர்களும் உதவிப்பவிப்பாளர் ஜனாப் நநறியா அவர்களும் கலந்து சிறப்
* ஒரு மனிதனுக்கு உதவுவதற்காக ந நேரிடினும் எடுக்கச் சித்தமாக இரு

பித்தனர்ஜி தற்போது தேசிய நாடக விழா வினை நடாத்தும் நோக்குடன் நாடகப் போட்டிகளுக்கான வி ன்ன ப் பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்முயற்சிகள் தமிழ் நாடகத்துறைக்கு உந்துசக்தியாக அமைந் துள்ளன.
இந்துமதம் காட்டும் மனித மேம்பாடு
இந்துமதம் காட்டும் மனிதமேம்பாடு எனும் பொருளில் கொழும்பு இராம கிருஷ்ண மிஷன் உபதலைவர் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்கள் கடந்த ஜூலை 27ம் திகதி பிற்பகல் காப்புறுதிக் கூட்டுத் தாபன கேட்போர் கூடத்தில் ஆங்கிலததில் உரை நிகழ்த்தினார். இராஜாங்க அமைச் சர் பி.பி.தேவராஜ் அவர்கள் இந் நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார்.
சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகியவற்றோடு இந்திய மாநில மொழி களிலும் நன்கு பரிச்சயமான சுவாமி ஆத்மகளாநந்தா அவர்கள் பெங்களூர் கல்கத்தா கோயம்புத்தார் ஆகிய இராம கிருஷ்ண மிஷன் கிளைகளில் Leifilyfli தவர். இளம் சிறார்களிள் ஒழுக்கநெறி, சமய போதனைகள் தொடர்பான பல் வேறு சொற்பொழிவுகளையும் சமூக நட வடிக்கைகளையும் மேற்கொண்ட சுவாமி
ான் இருபதினாயிரம் பிற விகள் எடுக்க $கின்றேன்.
-இராமகிருஷ்ண பரமஹம்சர் |

Page 5
மொழி நாளிதழ்களிலும் சம யக் கட்டுரைகள் எழுதியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
விபுலாநந்தா ஆங்கில நூல் வெளி யீடு
கல்லடி சிவானந்தா வித் தி யா ல பு முன்னாள் அதிபர் திரு. க. கணபதிப் இனை அவர்கள் எழுதிய விபுலாநந்தா" ஆங்கில நூல் வெளியீடு ஆகஸ்ட் மாதம் ம்ே திகதி பிற்பகல் வெள்ள வதகாத இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம் பெற்றது. இராஜாங்க அநபச்சர் பி.பி. தேவராஜ் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இவ் வெளியீட்டிற்கு மாண்புமிகு T5ഥr് டி பி. விஜேதுங்க அவர்கள் பிரதம அதிதியாக சவந்து சிறப்பித்தார்.
புேமிகு அமைச்சர்களான நிரு செவி தொண்டமான், திரு எம்எஸ் செடி லச்சாமி இரு ஏ. ஆர். மன்சூர், திருமதி இராஜ ஜோரி புலேந்திரன் திரு. ஏ. எச்.எம் அஷ்ர் ஆகியோர் சிறபடி விருந்தினர் தாக கலந்து கொண்டனர். பராஇர் ம துற உறுப்பினர்களான திரு. மங்கள் மு ன சிங் க. திரு.கே. திவ்வியநாதங் திரு ஜோசப் பரராஜசிங்கம் திரு. பிரினஸ் = சிநாதர் ஆகியோரும் கலந்து பொன் ஓர் அலச நீதி நீலன் திருச்செல்வம் சுவாமி ஜீவ வந்தா ஆகியோர் சிறப்பு சொற் ப்ொழிவுகளை ஆறறினர்.
மரபுகள், மாற்றம், சமயம் - இந்தியாவில் இந்துமதம் பற்றிய சில குறிப்புகள்
"மரபுகள், மாற்றம், சமயம் - இந்தி பாவில் இத்துமதம் பற்றிய சில குறிப் புக்சள்’ எனும் பொருளில் கானல் டெய்ஜித்சிங் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 3ம் திகதி மாலை தினைக் கள கேட்போர் உடத்தில் ஆங்கிலச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் அவர்கள் இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சென்னைப் பல்கலைக்கழக முதி மாணிப்பட்டதாரியான கர்னல் டெய்ஜித்

பாரதியாரின் ஆன் நீகக் கவிதைகளே காலத்தை வென்று நிலைக்கின்றன
- எஸ்.எதிர்மன்னசிங்கம் -
"பாரதியாரின் காலம் இந்தியா அடிமைப்பட்டுக்கிடந்த Gil E. ா:வே விடுதலை உணர்ச்சி மிக்க பாடல்களை பாரதி கணங் தெறிக்கப் பாடினான். அவை அந்தி நேரத்தில் அவசியப்பட்டவை. இன்று இந்திய சுதந்திரத்தின் பின் அவை அவசிய மற்றுப் போய்விட்டன.
ஆனால் பாரதி பாடிய ஆன்மீகக் கவிதைகள் காலத்தை வென்று நிலைக் இறை கண்ணன் பாட்டு, பஞ்சாலி #-Jo If I குயிர்பாட்டு போன்றன வேதாந்தக் கருத்துக்கள்ை உன் ளடக்கி என்றும் மன்.ாத ஈர்க்கத்திக் கனவாக உள்ளன. ஆழ்வார்களைப் பின்பற்றி கண்ணனை குருவாக, சீட வான, தோழனாக குழந ைதியாகக் காணும் பாரதியை கண்ணன் LT டிவே நாம் அவதானிக்கினறோம். இவற்றின் உள்ள ரத்தங்கள் ஆன் மீகப் பொருள் நிறைந் வை. பாரதியின் தோத்திரப் பாடல்களில் அமைந் துள்ள அவிநயம், கற்பனை வளம், உஒார்ச்சிப் பெருக்கு என்பன காரண மாக இன்றும் எது சமயப் பிரார்த் தனைகளிலும், விழாக்களின் போதும் நாம் அவற்றை மனமுருகப் பாடு கின்றோம்."
07.09.91 ம் திகதி இடம்பெற்ற இந்துப்பேருரையின் ஒரு பகுதி.)
சிங் அவர்கள் முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி ஆவார். கீழைத்தேய மொழிகளில் குந்த பாண்டித்தியம் பெற்றுள்ளதோடு ஒத்திய மதம் பற்றியும பலநாடுகளிலும் சொற்பொழிவுகளை நிகழ் த்தியுள்ளார்
H.

Page 6
எப்பொழுதும் இந்துக்களின் நான்கு வாங்குவது உண்டு. ஆனால் நீண்டா யாராவது சொன்னால், என்னால் டெ பாவ காரியத்தைச் செய்வதற்கு நூல்களில் காணப்பட்டால் அவற்றை AGAI PĚTATGE EGIPTE "GET.
TL
இரைக்கன வெளியீடான பண்பாடு பருவ இதழின் ஆகஸ்ட் மாத வெளியீடு வெளிவந்துவிட்டது. இவ்விதழில் பேராசிரி யர் ஆர். சரத்சந்திர திரு. கே. எஸ் சிவ குமாரன் கிரு எம். ஏ. நுஃமான் திரு ஆர். தேவராஜன் ஆகிாேரரின் கட்டுரை திரும், சிதம்பர ரகுநாதனின் பாரகிபார் பற்றிய சட்டுரையும் மீள் பிரசுரம் ) மேல் நிவில்பாக்கம் தென்னாசிய தேசிய வாதம் போன்ற குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவ்விதழ் தினைக்கள் விற்பனைக் கரும பிடத்திலும், பிரபல புத் தகசாலைகளிலும் விற்பனைக்குள்ளமை குறிப்பிடத்தக்கது.
சலாம் பொம்பே - ஹிந்திப்படம்
இந்துசமயத் திணைக்களத்தின் மூலம் திரைப்பட இரசிகர்கள் மத்தியின் தரமான ਉਜ நட்வரர்வை உருவாக்கும் நோக் குடன் திரைப்பட வட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட்டத்தின் முதலாவது திரைப் படம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி தினைக்களக் கேட்டோர் பிக்கப்பட்டது. மிருனாள் சென் என்ற புகழ்பெற்ற வங்க இயக்குநரின் "காறிT என்ற வங்காளிமொழிப் படத்திடன் "குடி நீர் இல்லை" எனும் விவரணைப்படமும் அன்று திரையிடப்பட்டன.
* நடராஜ வடிவத்தினை வருங்காலத்
கலைஞனாலும் சமைத்தளிக்க முடி பக்தர்களுக்கும் பாமரர்களுக்கும் ஞானிகளுக்குங் கூட பெரு வியப்ை வருகிறது.

வருணப் பிரிவு க் குே நான் வக்காலத்து மை இந்து சமயத்தின் ஒர் அம்சம் என்று நூத்துக்கொள்ள முடியாது இத்தகைய சிறு அங்கீகாரம் கூட இந்துசமயத் திரு ஒதுக்கித் தள்ளிவிடவும் தான் சிறிதும்
-மகாத்மா காந்தி
தொடர்ந்து செப்டெம்பர் 15 ஆம் திகதி "சாம் பொம்பே' என்த ஒழிந்திப் படமும் குட்டி ஜப்பானின் குழந்கைகள்" என்ற விவரணப் படமும் திரையிடப்பட் LET, LIEE JT El Pit சிகப்பட்டு வாழ்வின் உணர்வுகளோடு போராடும் ஒரு சிறுவனது ம்ை யமாகக் கொண்ட கதை சலாம் பொம்பே, அதுபோலவே தமிழகத்து நிப்பெட்டித் தொழிற்சாலை காரில் மிகக் கடுமையாக உழைக்கும் சிறு வரி சிறுமியரின் உழைப்பு வன்மையையும் இளமைச் சோகத்தையும் "குட்டி ஜப்பா குழந்தைகள்" என்ற விவTப்படம் உணர்த்தியது! இப்பட நிகழ்ச்சிக்கு வருகை தந்கிருந்த அமைச்சர் தேவராஜ் அவர்கள் தமிழ்த் தேசிய திரைப்பட விழா ஒன்றை நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்
LਜuLL
வரவேற்பைப் பெற்று வருகின்
சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரி
। । ।।।। கின்ற மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்து இசை நடனக் கல்லூரி தனது ஒன்பதாண்டு நிறைவு விழாவை செப்டெம்பர் மாதம்
தில் இதன் பழைய சிறப்புடன் எந்தி ஒரு பகா என்பது ஐயப்பாடே இத் திருவுருவம் மட்டுமன்றி விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞ் பயும் ஈடுபாட்டையும் தோற்றுவித்து
-கவர்நிதி ஆனந்த குமாரசாமி

Page 7
7 ஆம் திகதி கல்லுரரி மண்டபத்தில் கொண்டாடியது. விழா நினைவாக "சுருதி" என்ற சிறப்பிதழும் வெளியிட்டு வைக்கப் பட்டது தொடர்ந்து கல்லூரியின் இரச ELGIT . ஆசிரியைகளுக்கான பயிற் சிக் கருத்தரங்கொன்று திணைக்கள் கேட் போர் கூடத்தில் செடெம்பர் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் பி பி. தேவராஜ், அமைச்சின் செயலாளர் திரு, த வாமதேவன் ஐரிப் பாார் திரு சு, சின் முதலிங்கம், பிரதிப் பணிப்பாளர் திருதி சாந்தி நாவுக்கர
ਪੰ கிரராஜா ஆகியோர் கல்லுரரி வளர்ச்சி தொடர்பாக டரைகள் நிகழ்த்தினர். செல்வி சுபாஷினி பத்மநாதன் திருமதி பூமணி குஸ்சிங்கம் திருமதி விநாயக தேவ ராஜா ஆகியோர் இது ச, நடன விரிவுரை ாளை நடாத்தினர். ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி மாலை வெள்ளத்த இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற வுள்ள தமிழிசை அரங்கில் கல்லூரியில் நான்கு வருட டிப்ளோமா பயிற்சியில் தேதிய மாணவர்களுக்கு பின்வமா மன்னி பட்டமளிப்பும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெறவுள்ளமை குறிப் பிடத்தக்கது.
மகாகவி பாரதியாரின் ஆன்மீகக் கவிதைகள்
LFFFFF ஆன்மீகக் கவிதைகள் எனும் பொருளில் வடகிழககு LETAFITIGHTEGTILU I 533 - geïl" gans" LITEITr திரு எஸ். எதிர்மன்னசிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் 7ம் திகதி சனிக் விழமை பிற்பகள் நினைக் ளக் கேட்போர் கூடத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
* இறைவனை நோக்கி உருகும் தாய்
எசுகள் இறைவனை நாடுகின்ற கண்க இனிய மலர்களாகும்.

இந்நிகழ்ச்சிக்கு இராஜாங்க அமைச்சரி பி. தேவராஜ் அவர்கள் தலைமை வகித்தார்.
நவராத்திரி விழா
நினைக் கள நவராத்திரி விழா கடத்த அக்டோபர் 14 ஆம் திதி பம்பலப்பிட்டி பூரி கதிரேசன் மண்டபததில் வெகு விரி Gajar Li Tafi கொண் டா டப்பட்ட து: கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய இறை வணக்கத்துடன் ஆரம்பமான விழாவில் அமைச்சா தேவ ராஜ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி விார். தொடர்ந்து வெள்ளவத்தை இராம் கிருஷ்ண மிஷன் உபதலைவர் சுவாமி ஆத்மகாநத்தா அவர்களின் ஆசியுரை யம் வடகிழக்கு ாேகாண சபை முன்னாள் பிரதம செயலாளர் திரு. வி. என். சிவ ராஜா அவர்களின் "நவராத்திரி மகிமை" எனும் தலைப்பிலான் சிறப்புரையும் இடம் பெற்றன.
விழாவிற்குப் பிரதம் விருந்தினராகக் கலந்துகொண்ட சுற்றாடல் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மாண் பு மிகு எம். வின்சன்ட் பெரேரா, சிறப்பு அதிதி களான அஆஸ்திரேலியா தூதுவர் திருமதி ரோனியா ஷான்ட், இந்திய தூதுவரா லய புனர்நிர்மான அமைச்சர் பூரீ கே. மிற்றர் மேல்மா கான ஆளுநர், எஸ். சர்வானந்தா ஆகியோரும் நவராத்திரி பற்றிய சிறப்புரைகளை நிகழ்த்தினர்.
தொடர்ந்து கலாசூரி பூரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நாட்டிய கலாமந்திர் மாணவியர் அளித்த நடனங்கள், பூரீமதி வனஜா பூரு நிவாசனின் இன்னிசைக் கச்சேரி, செல்வி, தேவகி கண்ணுத்துரையின் புல் வாங்குழவிசை றோயல் கவ்லூரி மாணவர்
மை பா என மனம், பணிந்து கூப்புகின்ற ஈள், இவையே ஈசன் உவந்து ஏற்கின்ற
-சுவாமி விபுலானந்த அடிகள்

Page 8
* எந்த விதத்தில் மக்கள் என்னை அ; பேன். எல்லாப் பாதைகளும் என்னை
களின் "அபிராமியைக் கவர்ந்த அன்பன்" எனும் நாடகம் என்பனவும் இடம்பெற் நன. விழா மேடை கொலு அலங்காரத் துடன் சிறப்பாக விளங்கியமை குறிப் பிடத்தக்கது. அன்று விழாவிற் கவந்து கொண்டோருக்கு ஆங்கில மொழிபெயர்ப் புடன் கூடிய சகல கலாவள்வி மாலை இல்வச வெளியீடு வழங்கப்பட்டது.
கலாசார உத்தியோகத்தர் நியமனம்
நீதிமன்ற விதி திருக் கோயிலை ச் சேர்ந்த திரு. எஸ். தியாகராசா, குருக் கள் படம் செட்டிப்பான்னையத்தைச் சேர்ந்த திரு ஆ. சண்முகநாதன், ஒரசியா ஸ் ஒழுங்கை கெழு பு 13ஐச் சேர்ந்த செல்வி மு. இராஜேஸ்வரி, காங்கேசன்து ைவீதி பா ழி ப் பா ன த தை ச் சோந்த செலவி இ. சூரியகவா ஆசிர நால்வரும திணைக் களத தின் புதிய கல'ார உத்தியோகத் நர்களாக நியமது ப ம பற்றுளது ர். கவா Fig TIT உத்தியோகத்தாக ஆக்கான போட்டிப் பரீட்டிரச செப்டெம்பா மாதம் 7ம் திகதி பும, நேர்முகப் பரீட்சை செபடெம்பர் மாதம் ெே. திகதியும் திணைககளத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு
மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிறறப்படாத ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சமபண் அளவுத்திட்டமே பல ஆண்டுகளாக வழங் கப்பட்டு வந்தது. இவ்வாசிரியர்களின் சம்பள உயர்வு பற்றிய கோரிக்கையை நீவிரமாகப் பரிசீலனை செய்தபின், கடந்து ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பளத் திட்டத்தை அமுல்செய்து இவர்களுக்கான சம்பளத்தை திணைக்களம் உயர்த்தியுள் வாமை குறிப்பிடத்தக்கதாகும்,
 

ணுகினாலும் நான் அவர்கள்ை வரவேற்
நோக்கியே வருகின்றன.
-கீதையில் கண்னன்
பதவி வெற்றிடங்கள்
நினைக்கள்த்தின் கீழ் பங்கு ம் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லுரரி ஆசிரியர் பதவிகள், கதிர் காமம் யாத்திரிகர் விடுதி முகாமையாளர் பதவி, திணைக்களத்தின் ஆராய்ச்சி நடத்தி யோகத்தர் பதவிகள் என்பவற்றிற்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இவை தொடர்பான விபரங்கள் முறையே, செப்டெம்பர் 9ம் திகதி, ஒக்டோபர் 4ம் திகதி அரச வர்த்த மானிகளில் இடம்பெற்றுள்ளன.
மர நடுகை
தேசிய மரநடுகை இயக்கத்தினை ஒட்டி இந்துசமயத் தினங்கள்ம் ஆலயங்கள் தோறும், புனித மரங்களை நாட்டுவதை ஊக்குவித்தது. விசேட நிகழ்ச்சியாக மர நடுகையும், சூழல் உணர்வுபற்றிய கருத் துரைகளும் செப்டெம்பரி மாதம் 17 ஆம் திகதி மாலை வெள்ளவத்தை இாாம் கிருஷ்ண மிஷன் வளவில் இடம்பெற்றன மர நடுக அயைத் தொடர்ந்து,'மனிதனும் சூழல் LUIT ĝis £15. TL LJ பிரச்சினைகளும்" எனும் பொருளில் மத்திய சுற் பாடல் அதிகார சபைத் தலைவர் திரு. ஜி கே. அமரதுங்க அவசிகளும் "தொண்ணுரறுகளில் சுற்றாடல் அபிவிருத்தி பற்றிய சிந்தனனகள்" எனும் பொருளில், சுற்றாடல்  ாராளுமன்ற அலு வல்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி டி நேசையா அவர்களும், "சுற்ற டல் சீர்நிலை பற்றிய வேதாகமங்களின் கோட் DU TE) Fiii " எனும் பொருளில் மகாராஷ் டிரப் பேராசிரியர் எஸ். ஜி. மூலே அவர் களும் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சிகருத் தலைமை வகித் தார்.

Page 9
囊**********
* அங்கும்
έχ και εκχ και η γη και
கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி மாலை இலங்கை காப்புறுதிக் கூட் டுத்தாபன் கேட்போர் கூடத்தின், தமிழ் நாடகக் கலைஞர்கள், நாடக ஆர்வலர்கள் பிரபல சிங்கள் நாட சுக் கலைஞரான திரு. ஹென்றி ஜயசேனவுடன் கல்ந்துரையாடல் ஒன்றை நடாத்தினார். இச்சந்திப் போது தமிழ் நாடசுத் துறையின் தேக்கம், வளர்ச்சி பற்றிய பல்வேறு சுருத்துக்களும் பரிமாறப்பட்டன.
இந்து கலாசாரம் எனும் இந்துசம் பத் திங்கள் இதழ் தனது இரண்டா வது ஆண்டு நிறைவினை ஆகஸ்ட் மாதம் சேம் திகதி கொம்பளித்தெரு சைவ முன்னேற்றச் சங்க நால்வர் மணி மண்டபத்தில் திரு ஆர் வைத்தமா நிதி அவர்கள் .25 59המפנהשנLח பில் கொண்டாடியது. இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர் சுள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்: ஆசிரியர் திரு. எம். துரைசாமி அவர்கள் நன் றி தெரிவித்தார்
சிவத்தமிழ்ச் செல்வி என்றும், துர்க்கா துரந்தரி என்றும் போற்றப்படும் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி கெல்விப்பழை துர்க்காதேவி ஆலயத் தில் இருபத்தைந்து ஆண்டுகள் நிர் வாகத்தை நிறைவுசெய்த விழா ஆகஸ்ட் 31ம் திகதி தேவஸ்தான மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் இ. பாலசுந்தரம் வெள்ளி விழா மலரை வெளியிட்டு விவத் | asTrf. G3 uJtT FarfAururF GrT. சிகரத்தம்பி, பேராசிரியர் அ. துரைராசா ஆகி
 

******** இங்கும் : xxxxxxxxx
யோர் கலந்து கொண்டு சிவத்தமிழ்ச் செல்வியின் சேவை நலம் பாராட்டி
ஹல்தும்முல்ல்ை, சுளுப்பான கார்னட் பண்ணை அருள்மிகு பூரீதேவி கரு மாரியம்மன் ஆலய வருடாந்த உற் சவம் செபடெம்பர் 21ம் திகதி முதல் ேேம் திகதி வரை நடைபெற்றது. ஹல்தும்முல்லை ஆதி விநாயகர் ஆஸ் யத்திலிருந்து கருமாரியம்மன் ஆவயம் வரை நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடம் சுமந்து வந்து பூஜை செய் தனர். பல அமைச்சர்களும் கலந்து சிறப்பித்தனர்.
* அகில இலங்கை இந்து மாமன்றக் கட்டிடம் துரிதமாகக் கட்டப்பட்டு வருகின்றது. இக்கட்டிடம் தலைநகரில் இந் துக் சுளு க் கு மையநிலையமாக அமையும். இக்கட்டிடத்தை எழுப்பு வதற்கு பெருந்தொகை நிதி தேவைப் படுவதால் இந்து மக்களை நிதி தற் து கவுமாறு மன்றம் வேண்டிக் கொள் கிறது. அத்துடன் பாமர இந்து மக் களிடையே சமய விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் நோக்குடன் சிவ தொண்டர் அணியொன்றை உருவாக் கவும், அநாதை இந்து சிறார்களுக்கு வாழ்வு தர, அநாதை இல்லம் ஒன் றினை உருவாக்கவும் மன்றம் முயற்சி செய்கின்றது. மேலும் விபரங்களுக்கு பொதுச் சேவையாளர், 1911, சேரி சிற்றம்பலும் ஓ கார்டினரி மாவத்தை, கொழும்பு-08 என்ற விலாசத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மன்றம் வேண்டுகின்றது:

Page 10
அனைத்துலகத் தெ
திருந்திரம், திருக்குறள், தேவ பிரபந்தம போன்றவையும் அருணகிரி ஒளவையார், வள்ளலார் போன்றோரின் எல்லோரின் கவனத்தையும் ஈர்க்க வேண் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு பெப்ரவ சுவாமி புள் காஸ்பரங்கில் ந குறள் மாநாடு, தமிழிசை மாநாடு, வை mn巫T°。 இாச நிகழ்ச்சிகள் சுவைப்பண்ப இடம்பெறவுள்ளன.
மாநாட்டினை ஒட்டி 'தெய்வத் வேளியிடப்படவுள்ளது. மாநாட்டில் சு: விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு துெ
ஆன்மசக்தி பி.வெங்கே நிர்வாகத் தலைவா. அஞ்சல்பெட்டி எண் 7 அனைத்துலகத் தெய்வு: ,ே பெருமாள் முதவி கொண்டியம்படி, சென்
புகழ் பூத்த நாதஸ்வரக் கஞைரான திங் என் புே பத்மநாதன் தபதி பரின் அறுபதாம் திருமண விழா ஒக் டோபர் பப் த ப 14, 1 ம் ம்ே கி திகளில் Errjir Liri Gjiri i நல்லுரர் ஆதீன் பண்டபத்தில் சிறப்பாக கொண்டா Lப்பட்டது மதுரையில் நடை பற்ற தமிழ IT FT IFEF பா நாட்டிலும்,
வெள். மின்ஸ்டா விண்டபத் தலும் தனது இரு சத் சிறப்பைக் கட்டிய தரு. பசநாதன் இலங்கை அரசின் வர் சூரி பட்ட பரித்து எேரவிக்கப்பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது. * திருகோண்பலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் வெளியீடாக சிவ நறி' என்னும புத்திகள் இதழ் ஒன்று வெளியிடப்படுகின்றது சைப் புனர் அ. பரசுர புன் இவ்விதழின் ஆசிரியராவார். சைவமும், தமிழும் செழிக்கச் செய்வதை சிவநெறி தனது நோக்காகக் கண் நீள்ளது. பீ93, திரு ஞான ச பந்தர் வீதி, திருகோனை மலை எனும் விவாசத்தோடு தொடர்பு கொண்டு இவ்வித ஒழப் பெற்றுக் Gler FTFTL. -
 

函*丁
ய்வத் தமிழ் மாநாடு
ாரம், திருவாசகம், நாலாயிரத்திவ்விய நாதர், பட்டினத்தார். தாயுமானவர், எண்ணற்ற தெய்வத் தமிழ்ப் பாடல்களும் நிமென்ற நோக்கிள் அனைத்துலகத் தெய்வத் ரி 33 முதல் ேேம் திகதிவரை ரெடி எனபூரில் டைபெறவுள்ளது. இத்தினங்களில் திருக் வைமாநாடு மகளிர் மாநாடு, சன்மார்க்க Tட்டுப்பேரணி என்பன வெகுவிமரிசையாத
தமிழ்க் கரு ஆலம்" என்ற சிறப்பு மலரும் ந்துகொள்ளப்பு. கட்டுரைகள் சபர்ப்பிக்கவும் ாடர்புகொள்ளுமாறு வேண்டப்படுவதனர்.
F: نتال- ...
, த் தமிழ் மாநாடு,
தெரு,
inia - 7g.
* இந்திய சுதந்திர தினத்தையொட்டி இவருகை வந்திருந்து பி பவ் பர் தி நாட்டிய திலகபiன புதுடிவி பூஜி தி சரோஜ பாவத்தி நாதன் கு1ளன ரின் நாட்டிய நிகழ்ச்சிகள் ஆஸ்ட் மாதம் 14 ஆம் , 15ம் திகதி எரி கொழுப பு சரசவிபாய மண்டபத்தில் நடைபெற்றன. இந்திய T பத்துடதுே இனைந்து இந்து சமய F, LI FI FFT । அ மை சிக இதன்ை ஒழுங்கு செய்திருந்தது.
செப்டெம்பர் மாதம் தீம் திகதி நாவ வLபிட்டி திரேசன் -է5ն Լ. Լ. 3:1 - பத்திய தேசிக நலன்புரிச் சங்+த் நிவரின் விங் சார வை விழா இடம் பெற்றது. இராஜ க்க பி. பி தேவராஜ் பிரதம அதிதியா அக் கலந்து கொண்ட இவ்வ வத்தின் மலையக ஆலயங்களில் பூஜைகளுக்கு உதவி புரியும் தேசிகர்கள் இருநூறு பேர் அளவில் மந்திரங்ளை ஒது சங் கல்ம் செய்துகொண்டனர். விங்= தாரிகளுக்கான சான்றிதழ் க்ளை அமைச்சர் வழங்கினார்

Page 11
கடந்த செப்டெம்பர் மாதம் 7ம் திகதி தவவாக்கலை EEl L மண்டபத்தில் தல வாக்கல்ை இந்து கவாசார சக ப பினரும், மகளிர் அதையும் இனைந்து இந்ஆ சமய கருத்தரங்கொன்றின் ஏற்பாடு செய்தனர். இராஜாங்க அமைச்சர் பி பி. தேவராஜ் அவர் ள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியின் போது பிரபல பரத நாட்டிய திலகமாடி நர்த்தன வித்துகி திருமதி. கெளரி கண்ணன் ஒவ்வொரு வரமும் சிலவாக்கலைக்கு விஜயம் செய்து ஆர்வமுள்ள மாணவியாக்கு பர சப் பயிசி அளிக்க உறுதியளித் தார். ஒவ்வொரு வாரமும் இப்பயிற்சி தொடர்நது இடம்பெற்று வருவது குறிப்பிடத்தகத்தாகும்.
அமரர் பாணிக்க இடை முதுபெரும் பின் விமானுட தேளிந்து LFrēggf. I, இடைக்காடர் ஆண்ன பில் : யிது.ான் ஐகிய நாடுகள் சபையின் இவை 5 ராக சூ 'ர், இந்தோனேசியா, மெ றிசி இவர், இலங்கை யின் நிாவாக அநுபவம் செறிந்த சிந்தனைகள் பல நூல் : ந ப செலுத்து அஞ்சவியாக قبائلhJFT எழுதி திலிருந்து ஒரு சிறு ஆதியை வெளியிடுகி Ef 322 EFA பேராசிரியர் க التي تت T r في أتت الـ காடா தனது இறுதிநாட்கள் வரை இந்துச தமிழ் நடவடிக்கைகளு கும் ஆலோசகராகி செயத பெருந்தன. எனபேது குறிப்பிடத்தி
ஒவ்வாரு தலைமுறையிலும் 山击 கள் தங்களால் இயன்றதை செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செப் 5rt el alln Fեք եւ Լդ, Girl at pLT : இன் மும் சீப காமமும் முன்வேறும். பிற் சந்ததியினர் எங்களை குற்றம் சுறக் கூடிய முறையில் நாம் நடநதுகொள் ளக் கூடாது போன காலம் போனது தான். நிழ் காலத்தை விவேகமாக ந போதிப்பம், நாங்கள் வின்' சொல்லபபடாது. இன்று என்று கூறி இன்றைய தருமங்ளை இ ன் றே செய்த ஆகவேண்டும். நான் அமெ Fiji சென்றபொழுது ஒரு ஐக்கிய நாட்டு சசு உத்தியோகஸ்தர் அமெ ரிசஆாவை பற்றிய என் அபிப்பிரய மென்னவெனது கேடடார். அதற்கு நான் அமெரிக்காவில் சுமார் இருபது போடி மக்கள் இருக்கிறார்கள். ஆனால் மறு நாடுகளில் எண்பது கோடி மக் ஆஸ் செய்யும் சுருடங்களை இவர்கள் செய்து முடிக்கிறார்கள் என்றேன். அகற்க எண் நண்பன் நான் இராஜ் வது நூற்றுக நூறு சரியென்றார்.
[1] ܕ --

மாவட்டந்தோறும் இந்துசமய மறு மலர்ச்சி ஏற்படுத்துவன்த நோக்கமா சக் கொண்டு கலாசார வாரம் ஒன் றினன நடாத்துவது தொடர்பான முன்னோடிக் வநதுரையாடல்
டோபர் மாதம் 12ம் திகதி கண்டி இந்து சிரேஷ்ட வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இராஜாங்க அமைச் சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிர தம அதிதியாக்க க்வந்து கொண்ட இக் கலந்து ரை யா ட வில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மன்றங்கள், அற நெறி ப் பா. ரா வில் 4 னி ன் பிரதிநிதிகள் க வந்து கொண் டு பயனுள்ள கருத்துக்களை சமர்டபித்
$.eat if .
க்காடரின் சிந்தனை சிந்தனை மி.க - ருமான நாகபுத்தி ஆரரானார். தனது றிேவுத் திறமை விவசாய அமைப்பின புளி வி ர நிபுண ஸ் போன்ற நாடுகளில் பணியாற்றிய :ண்ட காலா த பை புரிந்தவிர் அவரது ாக எளிவந்துள்ளது. சின்னாரு "கு iu: - ներք 3, 3 * It iման இரண்டாம் பா 岛 ஆடு நாம் சில ஆண்டுளூகு முன் பர்களின் மாமனான அபரர் இடைக் மயத் திணை களத்திய பல்வேறு சமய, 『. உறுதுணையாளராக்வும் இருந்து பணி வி துே.
நாங்களும் அமெரிக்க rdi, G. Gerr si சுறுசுறுப்பாகக் கடமையாற்றினால் இன் ஒால் டிஓள் மத்தியில் ஏதோ தப்பிப் பிழைக்கலாம. எப்பொழுது சஷ்டம் தற்-ாவிசமாக நீங்குகின்றதோ அந்த இடைவெளியைப் பயன்படுத்தி செய்ய வேண்டிய கருமங்களை செய்து விட
JITL fi
புத்திவான் பெலவான். அவன் நிகழ் காலத்தையும் எதிர்காலத்த பும்'தான் பார்ட்பர்ன் பழைய காலத் தில் நடந்த பெருமைப்படக்கூடிய தவ பவங்களை உற்சாக சதிற்கே பயன் படுத்துவன். ஆனால் அவன் பூங் த லத்திலே மனதை உண்ணறி
懿 ஒராசிகிவிடன்ட் adा में ငြှုမ္ဘီf; ரீக்சுத்துடன் இருபத் தொன்றாம் நூற்றாண்ட அணுகு
வோம், 鳃°
நன்றி - artia - Lirtali, - e
I eliġi Fih - II G

Page 12
- பேராசிரியர் க.
முத்தமிழ் வித்தகர் விபுலாந நாடளாவிய ரீகியில் பல்வேறு விழ ளப்பட்டு வருகின்றன. அடிகளாரின் முகமாபி அடிகள்ார் படிவமலர் என்ஓ ॥ குழுவினர் - காரைதீவு - 196 அவர்கள் எழுதிய கட்டுரையை மீள்
பத்தொன்பதாம் இருபதாம் நூற் |றாண்டுகளில் தமிழ் மொழிக்கு ஆக்கம் தந்த பெரியார்கள் மிகச்சிவரே. அவருள் ஆறு முக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை மறைமலையடிகள் முதலியோர் குறிப்பிடத்தக்கவர். நாவலர் அவர்கள் சைவசமயக் கள்விக்கும் சைவப்பண்பாட் டிற்கும் புத்துயிர் அளித்தார். தாமோ தரம்பிள்ளை அவர்கள் சங்கநூல்களையும் பழைய இவக்கனங்களையும் துருவியா ராந்து அச்சுவாகனமேற்றித் தமிழரின் பண்டைப்பெருமைகளையும், ரிேய பன் பாடுகளையும் உவகோர் அறியவைத்தார்.
மறைமலையடிகள் வடமொழியின் நித்
தமிழ் தனித்தியங்காது என்னும் வெற் றெண்ணத்தைத் த கரி த் தெறிந்து அதற்குப் பண்டைத் தூய்மையைத் தேடிக் கொடுத்தார். விபுலானந்த அடிகளாரும்
வடநாட்டுப்பண்பாடுமுதலியவற்றால் அழிந்
தொழிந்துபோன தமிழிசையையும் தமி
திசைக்கருவிகளையும் தமது ஆராய்ச்சியின்
திறனால் திரும்பவும் எடுத்துத் தமிழ்
மக்களுக்கு அளித்துப் பெரும்பு-நீட்டினார்.
தன்னலங்கருதாத இப்பெரியாரின் ஒயா உழைப்பினால் தமிழ்த்தாய் இன்று உலகிலுர் போற்றவும் தமிழ் மக்கள் சூழ்ந்து நின்று ஏற்றிப்புகழவும் அரியா சனத்தில் விற்றிருக்கின்றாள்
அடிகளார் சங்கநூல்களைக் கற்றுத் தெளிந்த பேரறிஞன் தமிழிலக்கணங்களை
ஆராய்ந்தறிந்த பேரறிஞன். உரை நடை
 

[) I 6Ꭰ Ꮷ
கணபதிப்பிள்ளை
ந்த அடிகளாரின் நூற்றாண்டினை ஒட்டி க்களும் செயற்ப டுகளும் மேற்கொள் அளப்பாம் பணிகளை நினைவுகூரும் ம் நூலிவிருந்து வெளியிடு - சிலை நிறு 9) பேராசிரியர் அது கணபதிப்பிள்ள்ை பிரசுரம் செய்கின்றோம்.
எழுதுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல் வாதவர் சிறந்த கவிபுனையும் பேராற்றங் மிக்கவர் அன்றியும், தாம் ஆங்கில் மொழி மூலம் கற்றறிந்த பூதநூல், வேதி நாள் முதலியவற்றின் நுண் பொருள்களைக் சுற்றோரும் மற்றோரும் எளிதில் அறியத் கூடிய வண்ணம் தூயதமிழில் எடுத்து விளக்குவதில் வல்லுநர், பிறநாட்டு நள் லறிஞர் சாத்திரங்களையும் இலக்கியம் களையும் தமிழ் மொழியில் பெயரித்து தமிழுக்கு ஆக்கம் தேடித்தந்த பெரும் பேரறிஞர். இத்தகைய பேரறிஞர் தமிழ் மொழிக்குத் தாமே தொண்டு செய்வ தோடு அமையாது வேறு பல அறிஞரை பும் நீளக்குவிக்கும் பெருங்குனம் படைத் தவர். புத்தம் புதிய நூல்கள் பல தமிழ் மொழியில் எழுதல் வேண்டும் என்பதே அடிகளாரின் வேனவர். அதற்காகத் தம் மாலியன்றனவற்றை எல்லாம் செய்து வந்தார். நன்மாரைாக்கர் பவரை நாடெ கும் உருவாக்கினார். தாம் முயலும் துறைகளில் பணியாற்றும் புவவர்களுக்கு நூலாசிரியர்களுக்கும் ஆதாக்கமளித்தார் சுருங்கக் கூறின் தமிழ் மொழி மேலோங்க வேண்டுமென்று தம்முள்ளத்தில் கிடந் பேருணர்ச்சியைத் தம் சுற்றாடவில் வ தடைந்த எவருக்கும் அள்ளியிறைத்தார். அடிகளாரின் n_07Frigga Girafin தடைந்த எவரையும் அவர் பால் இழு தது. தமிழ்த் தொண்டில் ஈடுபடச்செய்தது அடிகளார் தம் வாழ்க்கையில் முன்னேற்ற மான கொள்கையுடனேயே வாழ்ந்தார்.
-

Page 13
* ஒவ்வொரு மரணமும் மனிதர்களுக்கு தருகிறது. ஆனால் மனிதர்க்ளோ க கிறார்கள்.
சமயத்துறையில் பழைய வேதாந் தத்தை கடைப்பிடித்தவா அல்லர், காலத் தக்கேற்றவாறு சமய ஆசாரங்களைத் திருததி அமைக்கவேண்டும் என்னும் என னைக் கருத்துடையவர். தமிழ் மொழியைப் பொறுத்தவரை யிலும் மிகுந்த முன்னேற் றமான குறிக்கோள்ள புடையவர். அடி ார் 1931ம் ஆண்டு ஆனி மாதம் I GJETIT TIDIG SLUT பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியராகப் போய் இருநதபொழுது அவர் ஆற்றிய அரு பணி ஒதுறிக்கன் நாம் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
பாரதியார் பாடல்கள்
சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பாட்டுக்கள யாவும் மிகுந் , உணர்ச்சியு ன் முன்னேற்றமான கருததுக்களைப் பொதிந் து விளEரிவாய் இருந்தாலும் 2++=57 இவசுகியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் அவை பழைய யாப்பமைதியோடும் தமிழ் மரபோடும் முற்றப் பொருந் கானமயின் உண்மையான தமிழ்க் கவிதைகளல்ல, என வெறுத் த னர். அப்பாடல்களுக்குரிய மேம்பான சிறபபையும் கொடுக்க LI JILY È தனர். ஆனால் அபு அள்ார் அனை' மலே நகர் அடைந்தபோது அங்கு பாரதிகழகம் என்ற ஒரு சங்கமுங் கூட்டி அப் பாட்டுக் சுருள் இசையறிந்த புலவரைக் கொண்டு இாச புடன் பாடுவித்தார். அதன் பின்னரே பாரதியார் புகழும் பாட்டுக்களும் தமிழ் நாடெங்கணும பாவின டோ திருந்த பாரதி பாரைத் தமிழுலகம் கனம் பண்ன கவித்த பெருமை விபுபாடிவநத அடி களுக்கே உரியதாகும்.
அன்றியும், பாரதியார் தமது பாடல் சளில் விளம்பியவாறு பிறநாட்டு நல்லறி ஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற்
-
 
 
 
 
 
 

எத்தனையோ பாடங்களைக் கற்றுத் உடனே யே அவற்றை மறந்துவிடு
-கண்ணதாசன்
பெயர்த்தல் வேண்டும் என்ற ஆசை பெரிதும் அடிகளுக்கு இருந்தது அதனால் தம்மையடையும் விஞ்ஞானம் படித்தி அறிஞரை ஆங்கிலம் விவாது தமிழ் மட் டுமே சற்று விஞ்ஞானக் கல்வி பத் தமிழில் மொழிபெயாததுச் சிறு சிறு நூல் வடிவமாகவோ கட்டு வர வாயிலாக ச்வா கொடுத்தல் வேணடு மெனக் கேட்டுக் கொள் வார்; ஆனான விஞ்ஞானம் படித்தி பெரும் புலவருக்கோ தமிழ் அதனால் அவர் படித்தபடிப்பெல்லாப் தமிழ் மட்டுமறிந்த பொதுமக்களுக்குச் சிறிதும் பயன்படாதிருந்தது. அநஆ நில்ை இந்த நாளிலும் கூட மாறவில்லை. அடிபுளோர் இதவைப் பற்றி பேசும் பொழுது யாழ்ப் பனத்து வடடுக்கோட்டையில் அரிெக்கி மிஷனரி மார்வைத்து நடத்திய செமினரியை எடுத்துக்காடடாகப் பல முறையும் கூறுவர். அர்செமினரியில் படித்து வேலைசெய்தி FILLI TFIG TIT ins சுநூல். பதிநூல் பூகநூல், மருத்துவநூல். உடல்நூல் முக வி. பனா ட்டு விஞ்ஞான நூல்களைத் தமி நில் எழுதி வெளியிட்டன". அவ்வேவையே கவிடாது யாழ்ப்பானத் الات قة التقال لهم يق தவர் தொடர்ந்து ஆற் பியிருத்தால் தமிழ் மொழி விரவாக முகான்ேறியிருக்கும் ஒரு இ ரிய துெ எண் விட யாழ்ப்பாணம் இத் துறையில் ஆற்றியிருக்கும்.
அடிகளாரும் இர  ைன யோ  ைர ப் போலவே ஆங்கிலம் மூலம் விஞ்ஞானம் தவிதம் முதலியவற்றைப் படித்துப் பட் பெற்றவர். அதனாலே தாம் அறிந்த விஞ்ஞான அறிவைத் தமிழ்ப் பொதுமக் களுக்கு அளித்தல் வேண்டும் என்னும் பெரு விருப்புக் கொண்டார். திே நூலைப் பற்றி யோ பூத நூலைப்பற்றி LIT நூல்கள் வரைந்து கொள்ள அவருக்கு
II na

Page 14
நேரமில்லாது போயிற்று. ஆனால் தம் விஞ்ஞான அறிவை வேறுவகையாகத் தமிழ் மக்களுக்கு அளித்தார்.
கலைச்சொல்
1934ம் ஆண்டிலே சென்னை மாகா னத்திலுள்ள அறிஞர்கள் ஒன்றுகூடி மேலைநாட்டு விஞ்ஞானநூல் முதலியவற் விறத் தமிழில் ஆகுவதற்காகச் சொல் லாக்கக் கழகம் ஒன்றைச் சென்னை பச்
மனநலமும் வ
ஒரு வட்டத்தின் சுழலும் புள்ளி பு ஒருவன் பிறரி ஞ செய்யுஞ்செயல்கள் கொடுக்கும் ஒளியினிடையே விளங்குகி மூடப்பட்டிருக்கிறது; அன்பைச் செப்பன் பிறருக்கு நன்மையைச் செய்து அதனால் ஆனால், அவன் 'யான் நன்மையையே பத்தை அனுபவியாமற் போவதில்லை. தீமை செய்தவன் தீமையால் மூடப்பட் அறியவோ அறியாமலோ வெதுப்பிக்ெ மூர்க்கன் தானே தேடிக்கொண்ட துன் மேலும் அழிவைத் தேடிக்கொள்கிறான். கொண்டு, மற்றும் பல நலங்களைக் மடங்கு நற்பயனைத் தருகின்றதென்று நின்று பன்மடங்கு தீப்பயனைத் தருகி
பகைமையை அன்பு கொல்லுகின்ற அன்பினாலே அமுதமாகிறது. விநியோ அடிக்கடி நினைத்தவாவே சில வேளை குற்றங் கானப்படலாம். ஆனால், மிக சிறிய அளவான் அன்பின் ஆற் த ல் நிச்சயம், தூய நீரில் எவ்வளவு கடின அன்பிலே கரையமுடியாத வன்னெஞ்ச
ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பொரு திண்னவு அதிகரிப்பதுபோல அன்பு பணி லுந்தோறும் ஆற்றல் சிறந்து புறப்ப புடன் மீளுகின்றன. செய்த வினை செ இதனை மாற்றுவது எவராலும் ஆகாத அதுதான் அம்மனிதன் விலை,
 

சையப்பன் கல்லூரி மண்டபத்திற் கூட்டி னர். அம்மாநாட்டிற்குப் பொதுத் தலைவ ராக அடிகளாரையே தேர்ந்தெடுந்தனர். இம் மாநாட்டின் பயனாக எழுந்ததே சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் வெளி பிட்ட கலைச்சொற்கள் என்றும் அகராதி நூலாகும். இந்நூ விற் கானப்படும் கலைச் சொற்களைக் கையாண்டே அறிஞர்கள் இப்போது தமிழ் நாட்டில் வேதிதால் கணிதம், அரசியல் முதலியவற்றை எழுதி கின்றனர். இவ்வாறு அடிகளார் ெ தாடங்கி
ாழ்க்கை நலமும்
றப்பட்ட இடத்துக்கே மீளுகிறது. அவ்வாறே அவனிடம் மீளு கின்றன. சூரியன் தான் : தன்னிடத்தூறும் 虚 ff on IT (25: பன் அன்பினாவே மூடப்படுகிறான். ஒருவன் இப்பொழுது துன்பத்தை அனுபவிக்கலாம். செய்தேன்" என்று எண்ணும் போது இன் புகையின்ாற்சூழப்பட்ட தீ யை ப் போல த் டிருக்கிறான். அவன் தீமை அவனை அவன் காண்டுதாணிருக்கிறது. அப்பொழுதும் அம் பத்தைப் பிறர் செய்ததாகக் கருதி, மேலும் ஒரு நலம் பல நலன்களைத் துணையாகக் பெற்றுவிடுகிறது. அதனால், ஒரு நலம் பன் நாம் கூறவேண்டும். அதேபோஸ் ஒரு தீமை ன்றது என்பதும் உண்மையாகும்.
து. பகைவனுடைய விஷம் போன்ற நெஞ்சம் * பகைமை காரணமாகவேனும் பெரியோரை களில் அப்பெரியோரது மாசற்ற மனத்திலும் ஈப் பெரிய பகைமைக்குள்ள சக் தி யி னு ம் நிலையா எதாயும் மேவான்தாயும் இருபபது மான் பொருளும் கரைந்து விடும் தாய முமில்லை.
ள் (தடையொன்றுமில்லாவிடத்து) ஒட்டத் இமை முதலிய குணங்களும் பிறரிடஞ் செவ் ட்ட இடத்துக்கு முன்னையிலும் பெருவவி ய் கவனையே சென்று சேர்வது இயற்கை விதி. இது ஒரு வ ன் மனத்தின் விலை எதுவோ
=சுவாமி விபுலாநந்த அடிகள்

Page 15
毒
பசியினால் துன்பப்படும் ஏழைகளுக்கு
உயர்ந்த வழிபாடோ, பிரார்த்தனையே
வைத்த நன்முயற்சியால் விஞ்ஞானக் கலை இன்று தமிழில் விரைவாக வளர்ந்து வரு கின்றது. தமிழ்நாட்டிலே எத்தனையோ பெரும் மேதாவிகள் வாழ்ந்து வந்திருக் கின்றனர். தாம் பிறந்த நாட்டிற்கும் மொழிக்கும் தம்மால் இயன்றவாறு அரும் பெரும் கொண்டுகளைச் செய்திருக்கின்ற ரர். தமிழ்மொழி மூலமாக உலகுக்குத் தொண்டுசெய்த பெரியார்களுள் வள்ளுவர், இளங்கோ, சைவ நாயன்மார்கள்,வைணவ ஆழ்வார்கள், மெய்கண்ட தேவர், அருணந்தி ஒஇராச்சாரியார் முதலியோர் குறிப்பிடத் தக்கவர். இப்பெரியார் யாவரும் தமது ாத்ராக் கருத்துக்களைத் தமிழ்மொழி மூலம் உலகிற்கு அளித்தனர். ஆனால் இவர்களைப் போன்ற உயர்ந்த எத்த னையோ பல தமிழர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். அவர்களுள் ஆகிசங்கராச் சாரியார், ராமானுசரி மு த லியோர் முகன்மை வாய்ந்தவர். அவர்கள் யாவரும் தமிழர் தமிழையே பேசினார்கள் எனினும் உயர்ந்த கருத்துக்கள் பொருந்திய நூல் களைத் தமிழில் எழுதாது வடமொழியில் எழுதி வைத்தனர். அதனால் வடமொழி சிறப்படைந்தது. ஆனால் அந்நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தால் தமிழ்மொழி எத்துனை சிறப்படைந்திருக்கும்.
ஏன் இவர்கள் தமிழில் எழுதவில்லை தாம் இவற்றைத் தமிழில் எழுதினால் தமிழ் நாட்டவர் மட்டுமே படிப்பர் ஆனால் வடமொழியில் எழுதினால் இந்தி பாவிலுள்ளார், யாவரும் படித்தறிவர் என்ற எண்ணத்தினாலேயே இவ்வாறு செய்தனர். Grrarra RT It SET jší síť பொதிந்த நூல்கள் எந்த மொழியில் எழு தினாந்தான் என்ன அவை மொ ழி என்னும் போர்வையை நீக்கிக்கொண்டு வெளியாய் எவருக்கும் முன் னி ன் று
H

உணவளித்து மகிழ்வதைக் கா
பட்டிலும் ா இல்லை.
-இராமலிங்க வள்ளலார்
விளங்கிகொண்டிருக்கும். இது அந்தக் காலத்தில், இப்பொழுதும் விஞ்ஞானம் முதலிய அறிவைப் பெற்ற எத்தனையோ தமிழர் தமிழில் எழுதினால் அவர் பெருமை உலகுக்கு வெளிவராதாம். அதனாலேயே அவர் ஆங்கிலத்தில் எழுத முன்வந்துள் ளவர். இப்பெரியாரின் அறிவு தமிழுக்குப் பயன்படாமற் போகின்றது. தாம் சுற்ற வற்றைத் தமிழில் எழுதித் தமிழருக்கு அளிக்குமாறு விஞ்ஞானத்தில் 7hi GiaGI, பெரியார்கள்ை அடிகள் பலமுறையும் வேண்டினர்.அக் காலத்தில் அவருரை வெற்றுரை ஆயிற்று. அவர் கூறியவற்றை பொருட்படுத்தினார் ஒருவருமிலர். ஆங்கி லேயர் ஆட்சி நீங்கியதும் காலம் மாறியது: இன்று தமிழ் மொழியிலே விஞ்ஞானம் வேண்டும் கலைகள் வேண்டும் என்ற ஒன்றே கூக்குரல் இனிமேலாவது அடிகள் கண்ட கனவு நன்வாகுமT
தமிழ்ப்பற்று
அடிகளார் தாம் கற்றறிந்த விஞ் ஞானப் பெரும் புலமையைக் கொண்டும் கணித அறிவைக் கொண்டும் பெரும் பெரும் ஆராய்ச்சிகளைச் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவருக்குத் தமிழ்மேல் இருந்த அன்பு வேறெங்கோ இழுத்தது. தமிழ்மொழியிலும் தமிழர் பண்பாட்டிலும் அவர் கருத்தைச் செலுத்தினார். சிலப்பதிகாரத்திலேயுள்ள அரங்கேற்று காதையையே ஆராய்ந்தார்: அதற்குள்ள அரும்பத உரையையும் அடி பார்க்கு நல்லார் உரையையும் கற்றார். பண்டைத் தமிழர் மீட்டிய பாழிலே அவர் கவனம் சென்றது. மாதவியும் கோதுலனும் கடற்கரைக் கானலில் இருந்து மாறி மாறி மீட்டிய யாழிசை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது திரும்பவும் அல்

Page 16
வின்னிசையைத் தம்காதாற் பருக ஆசை கொண் சார் இவ்வாசை பல ஆண்டுகளாக அவரே உறுத்த பத்து முற்றாத துறந்த துறவி என்றாலும் தமிழ்மேல் வைத்த ஆ%சி அarர வடபு:து.
அவர் தமக்கிருந்த பூதநூலறிவை பும் கணித நூலறிவையும் பயறு படுத் திப் பண்டை யாழைத் திரு பவும் அமைத் தவர். இவ்வியாழ் தமிழ் நாட்டிலே தோன்றி வளாந்த வரலாற்றை அவர் தமது யாழ் நூலில் மேல் வருமாறு எழுதியிருக்கின்றார்.
"சரித்திர கால எல்லைக் கெட் டா த கால சி கிலே வில் யாழேவப் பெரிய குழவி பாபுதித்து பழலைச் சாற்சிே இடையர் இடைச்சியரை மகழ்வி சது சீயர் என் ஒப பே  ைத ப் பருவச்சியூ மியா கி பான ேேனாடும் பாடினியோடும் நாடெங் கும் திரிந்து ஏழை ஞ ஆதயம் சுவிப்பெய்த இன் சொற் கூறிட பின்பு டேரியாழ எஉந்தும் பெயரோ டு பேதும்பைப்பருவமெயதிப்
அமெரிக்காவில் உலகத்
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். இச்சட்ட TT TT T T S TS LLL LaaLLL S S LLCLL LLaaYS S L L மூன்று திட்டங்களை செயல்படுத்த இவ
1. திருக்குறளை ஆங்கிலக் கவிதை
தமிழில் டாக்டர் மு. வரதரா ரிகாவில் அச்சிட்டு உலகமே
.ே அமெரிக்சுப் பாடசாலைகளில்
ஒலிட்டதிவு நாடாக்சளாக கி
3. தமிழ் இசை மறுமலர்ச்சித் திட பிரபல இசை அமைப்பாளர். தமிழிசைப்பாடல்கள் எழுத இ பயன்படுத்துவது இக்கட்டை
IIItETIia ja Iiä I TäIIiil L 8:#f7, ALI LLJ III. Il Drive,
என்பதாகும்:

பெரும்பானரோடு சென்று கறுநில மன்ன ரும முடியான கரும். த மிழ் ப்பு வ வரும், கொண்டவள்ளல்களும் கேடடு வியப் பெய் தும் கிண்ண நயம்பட உரை பக"ந்து அதன் பின் பங்கைப் பருவமெய்தி அப்பரு வத்திற்கேற்ப புதிய ஆடையும் அளில் ணும் பூண்டு நாடக அரங்கத்திலே திறமை கட்டி மடந்தைப் பருவம் எந்து எய்தலு திருநீலகண்ட பெரும் பாணரோடும் அம் மையப்பர் உறைகி துற திருக்கோயின் கள் பவற்றை வலம் வந்து செய்ய இசை யினாவே அன்பருள்ளத்தினை உருக்கி, முத் தமிழ் வித்தகராற் பாராட்டப்பட்டு அரி வைடரு ம் ந்ெது எய்துதலும் அரசிாங் குமரிசஞக்கு இன்னுயிர் பங்காகி அவர்க் கேற்ற தலைவர்கர அவர்பாற் சேர்த்துச் சீரும் சிறப்பு ம் எ ப்தி இன்று யாழ் என்னும் மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனாள்.'
மறைந்துபோன இந்த யாழும் அ TTrTiff[ = { F-ತಿ! முயற்சியினால் உயிர்صلى الله عليه وسلم ;iئی பெற்றுப் பொலிவுடன் திழுகின்றது.
தமிழ்மொழி அறக்கட்டளை
'உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை" ளையின் பிரதான குறிக் கோள் தமிழால் என்பசாகர். இதன் தொடக்க நிலையில் ர்கள் எண்ணியுள்ள்வர்.
5 வடிவில் மொழி பெயர்த்து ஆங்கிலத்திலும் சனின் தமிழ்ப் பொழிப்புரையுடனும் அம்ெ ங்கும் பரப்புதல்,
உள்ளதுபோல றிேவியற்பாடங்களை ஒளி தமிழ் மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.
ட்டம் என்ற திட்டம் மூலம் தமிழ் இசையை
ஸ் மூனம் பாட்டாக அமைப்பது
ன்ன்றிய தமிழ் திரை இசைக் கவிஞர்களைப் எ யின் அபெரிக்க விவாசம்
anguage Foundation,
Woudridge, llli Engis 60517, USA
ஆதாரம் = கலைக்கதிர். ஜூலை 91
If -

Page 17
நவராத்திரியி:
இறைவனுக்கு உரிய விழாக்களைச் செய்ய அனைத்து நாட்களும் உகந்தனவே. எனினும் ஒவ்வொரு திருமூர்த்தங்களுக்கும் உகந்த நாட்களாகச் சில நாட்கள் ஒதுக் =ப்பட்டு, அந்நாளில் விழாவைச் செய்வது சிறப்புடையதாகச் சான்றோரிகளால் =றப்பெறும். இம்முறையில் சிவனுக்குச் சிவராத்திரியன்றும், சக்திக்கு நவராத்திரி பின்போதும், திருமாலுக்கு வைகுண்டஏகாதசியன்றும் விரதமிருத்திலும் விநாச் செய்தலும் உகந்தவை. இம் முறையில் முருகப்பெருமானுக்குக் கார்த் தி கை, வைகாசி விசாகம் ஆகியனவும், விநாயகப் பெருமானுக்குச் சதுர்த்தி விழாவும் சிறப் புக்குரியவை.
இறைவனின் பல்வேறு திருமூர்திதங் ஆளுக்குச் செய்யப்படும் இத்திருவிழாக்கள் மக்களின் நல்வாழ்வுப் பயன் நோக்கிச்
பாரதியும் குள்
நம் நூற்றாண்டில் வாழ்ந்த தேசியகள் தான் சித்தர்கள் மேல் அவருக்கு ஈடுபாடு யில் உள்ள சித்தர்சாமி கோயிலில் பாரதி பல சித்தர்களைப் பற்றியும் அமைந்துள்ள சந்தித்த சித்தர்களில் மிக முக்கியமானவர்
குள்ளமான பருத்த உருவம், மொட் இடுப்பிலே ஒற்றைத் துணி, இவர்தான் அழுக்குத் துனி மூட்டையைக் LL குள்ளச்சாமியை முதன் முதலில் சந்திந்த அழுக்கை முதுகில் சுமந்து திரிகிறீர்கள்?"
- மதுனே நான் அழுக்கை வெளியே
சுமக்கிறீர்கள்' என்று பதில் கூறிய துள்ளர் மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

ன் சிறப்பு
செய்யப்படுபவை. இம் முறையில் சக்திக்கு உகந்த திருவிழாவாகக் கூறப்படுவது நவ ராத்திரி விழா.
நவராத்திரி என்றால் ஒன்பது இரவு கள் என்பது பொருள். மலைமகளாகிய துர்க்கை திருமகளாகிய லட்சுமி, கலை மகளாகிய சரசுவதி ஆகிய மூன்று தேவி யர்களுமே இந்த நவராத்திரி விழாவின் வழிபாட்டுக்கு உரிய நாயகிகள். ஒவ்வொரு தேவிக்கும் மூன்று நாட்கள் வீதம் மூன்று தேவிக்கும் ஒன்பது நாட்கள் இவ் விழா கொண்டாடப் பெறும். தேவியர்கள் ஒவ் வொருவருக்கும் சாத்துவிகம், இராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும் உரியதாகக் கொண்டு, ழுதல் முன்று நாட் கள் துர்க்கைக்கும், இடை மூன்று நாட் கள் லட்சுமிக்கும் இறுதி மூன்று நாட்கள் சரசுவதிக்கும் உரியனவாக இவ் விழா கொண்டாடப்பெறும்.
ாச் சாமியும்
சுப்பிரமண்ய பாரதியே ஒரு சித்தர்
ம், மரியாதையும் உண்டு, பாண்டிச்சேரி
கழித்த நாட்கள் பல. பாரதி பாடல்கள்
ன. பாரதியின் வாழ்க் கையில் அவர்
குள்ளச்சாமி.
டைத் தலை, தீட்சண்யமான கண்கள். தள்ளச்சாமி. எப்போதும் முதுகிலே ஒரு ந்து கொண்டு செவ்வார் குள்ளச்சாமி. பாரதி அவரிடம், 'சாமி ஏன் இப்படி என்று கேட்டார்.
சுமக்கின்றேன். நீங்களெல்லாம் உள்ளே சாமி, பாரதியின் கண்முன் ஒரு விஸ்வரூப

Page 18
கொலுவைத்தல்
நவராத்திரியின்போது, இல்லங்களிலும் கோவில்களிலும் +ொலுவைக்கப்பெறும் படிப்படியாக ஏழு அல்லது ஒன்பது படி கள வைத்து, ஒவ்வொரு படியிலும் உல கப் பொருட்கள் அனைத்துக்கும் உரிய மாதிரிகளாக மண்ணாலும் மரத்தாலும் செய்த பொம்மைகளை வைப்பர். சிலு இடங்களில் கொலு ஐந்து படிகளிலும் வைக்கப்பெறுதல் உண்டு
ஐந்து படிகளாக இருப்பின் அவற் 나 பஞ்சபூதங்கள் எனறும், ஏழு படி களாக இருப்பின் எழுவகைப் பிறவிகள் என்றும் ஒன்பது படிசிே' இருப்பின் ஒன்பது இரவுகளையும் குறிப்பிடும் சின் பது படிகள் என்றும் கூறப்பெறும் இவற் றுள் ஏழு படிகளில் கொலு அமைப்பதே பெரும்பான்மை, பஞ்சபூதங்களாகிய நிலம், நீா, தி, வளி, வான் என்ற ஐந்தாலும் ஆக்கப்பட்ட பொருள்கள் அவைத்து கும் சக்தியே பரம் பொருள் என்பதை ஐந்து YSKSTLL ST TTT TTT T TT TA KA AAAA AAAA AAA கிறது. எழு வகைப் பிறவிகளிலும் உழலும் Ligii, găsită காக்கும் பரபபொருள் சக் திபே என்பதை ஏழு படிகளில் வைக்கப் பெறும் கொலு விளக்குகிறது. ஒன்பது வாயில் கொண்ட உடன வட பெற்ற மனி தர்களுக்குச் சர்வ வியாபியாக மூன்று குனங்களாய் முத்தேவியராய் விளங்கும் Lg7 Fag 3u -yg'UT* இருந்து உமதி நெறியைக் காட்டுவாள் என்பது ஒரே பது படிகளாக அமைக்கப்படும் கொலு விற்கு உரிய தத்துவம், இம் முறையில், கொலு அமைக்கப்பெறும் படிகளின் எண் ணிைக்கைக்கேற்பத் தத்துவ விளக்கம் கூற லாம்,
உலகனைத்தையும் காக்கின்ற அரசன் ஒருவன், அமைச்சர் தானைத்தலைவர்
 
 

ஆலய வழிபாடு
மனம், மொழி, மெய் ஆகிய திரி கரண சுததியுடன் ஆலய வழிபாட்டுக் குப் போக வேண்டும் என்பது கோட் LurT (35). ஆலயத்துக்குள் நுழையும் பொழுதே உலக வியவகாரங்களை ஒதுககி வைத்துவிட வேண்டும். கட அவைப் பற்றிய சிந்தனையே சிந்த மிசை குடி கொண்டிருப்பது அவசிய மாகிறது. பதைபதைபடக்கோ வேகம் நிறைந்த நடமாட்டத்துக்கோ ஆங்கு இடமிலன்ஸ் அமைதியும் சாந்த பும் வடிவெடுத்தவனாக வழிபடுபவன் ஆய் விடுகிறான். கோயிலுக்குள் சவிடடுப் பேசுகின்றவர்கள் வழிபடு பவர் ஆகார் கோயிலின் புனிதத் தையும் பாழ்படுத்தி விடுகின்றனர். ஒருவரோடு ஒருவர் பேசா திருந்து வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. வழிபாட்டை முடித்தான் பிறகு ஒர் இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்து Lif பண்ணுவது முற்றிலும் الله LTT التقت தவசியம், பலு பரியோர் ஆழ்து எண்ணிய உயர்ந்த IT TISSIT Eir li, il-Ħ நிறையப்பெற்ற இடம் ஆலயம. ஆங்கு வழிபடுபவன் அமைதியுற்று அமா ந் திருப்பானாகில் அந்த உயர்ந்த நான் ஓரங்கள் அவனது மனத்தக்கது பிரதி பவிக்கும். அதுவே ஆலய வழிபாட்டி னின்று வழிபடுபவன் பெறுகின்ற பெரிய பேறு ஆகும. இத்தகைய மகப் பான்மையுடன் எத்தனை பேரி ஆல பத்துக்குள் வந்து வணங்குகின்றார் களோ அதற்கேற்ப ஆலயத்தினுள் ஏற்கனவே அடைந்துள்ள அருள் பன் மடங்கு பெரியதாகின்றது. அருளைத் தானே அடைவதன் மூவம் ஆவியத் இன்கண் அன்பன் அருளைப் பெருக்கு கின்றான். ஆலய வழிபாட்டின் ஒப் பற்ற பயன் இதுவேயாம்.
-சுவாமி சித்பவானந்தர்

Page 19
மற்றும் மக்கள் குழுமிய அத் தாசிை மண்ட பத்தில் வீற்றிருந்து அரசாட்சி நிகழ்த்தும் ஆட்சிச் செயல் முறைக்குக் கொலுவிருத் தல்" என்று பெயர். அதுபோல உலகத் துக்கெல்லாம் பரம்பொருளாகத் தலைவி பாக விளங்கும் பராசக்தி, இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் தன் அருட் பார்வையால் ஆட்சி செய்து காக்கின்றாள் என்பது நவராத்திரிக்குக் கொலு வைப் பதன் தத்துவமாகும்.
விழா 5)լւD நே ாக்கமும்
மூன்று தேவியர்கள் மூன்று வகைக் குணங் ஸ் என்பதைக் காட்டும் வன யிங் ஒன்பது இரவுகள் விழா நடத்துதல் என் பதே முறையான தத்துவ விளக்கம் பிற் தாவததில் இது, கன்னிப் பெண்களுகு 血芷 விழாவாகவும்: குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சண்டி கா. சாம்பவி, துர்க்கை, சபத் திரை என்ற நவ துர்க்கைகளாக, நவசக்திகளாக ஒன்பது கங்ரிப் பெண்கள் வைத்து ஒன்பது நாட்கள் நிகழ்த்தப்பெறும் விழாவாகவும் கூறப்பெறும்.
நவராத்திரி விழாவுக்கு வரும் மங் நலப் பேண்புர் , கன்னிப் பெண்கள் ஆகி போர் முததேவியர் மீதும் தோத்திரப் பாமா வகள் பாடுதல், ஒவ்வொரு நா வரும் நைவேத்தியப் பொருட்களோடு தூப தீபம் காட்டி வணங்கிய பின்னர், அவரது வருக் கும் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, குங்கு மம், சந்தனம் முதலிய மங்கலப் பொருட் களையும் நைவேத்தியம் செய்த பிரசாதங் களையும் தருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நவ ராத்திரி விழாவுக்குரிய சிறப்பு நிகழ்ச்சிகள்.
உலக வாழ்வில் கல்வி, செல்வம் வீரம் ஆகிய மூன்று சிறப்புக்களையும் குறைவறப் பெறுதல் இவ்விழா நிகழ்த்தப் பெறும் நோக்கமாகும். முத்தேவியரும் பெண் தெய்வங்களாக இருத்தலால், இவ் விழாவில் மங்கலப் பெண்டிரும், சுன்னிப் பெண்களும் சிறப்பாகப் பங்குபெறுகின் றனர்.
H

அன்னைக்குச் சிறப்புவழிபாடுகள்
பராசக்தியாகிய அம்மைக்குச் செப் யப்பெறும் வழிபாடுகள் ஆடவர், பெண் டிர் இருவருக்கும் தனித்தனியே உள்ளன. அம்மை வீரத்துக்கு உரிய தெய்வம் ஆத லாஸ், ஆடவருக்கு தீமிதிக்கும் வழிபாடும் அம்மை மங்கல வாழ்வை அளிக்கும் தெய்வம் ஆதலால் பெண்டிருக்கு மாவிளக்கு ஏற்றும் வழிபாடும் சிறப்பாக உரியவை.
பண்டைக் காலத்தில் வீரர்கள் வேள் வித் தீ வள்ர்த்து ஆஆதி சொரிந்து அம் பையை வழிபடும் முறையை நினைவி துத் தும் வன பில் அமைவது தீமிதித்தல், நீளவாக கில் அமைந்த ஒரு குழியின் தியே வளர்த்து வைத்திரப்பா, நெருப்புத் துண் டங்ள க ஒளிப்பிழமபோடு விவில் று கிடக்கும் அந்நெருபடக் குழிக்குப் பூக் குழி என்று பெயர்.
அம்மையின் தண்ணருள், வெம்மை பாசிக் கொதித்துக் கான்ற நீக்குழியை, பக்தர்களுக்கப் பூக்குழியாக மாற்றும். பூக்குழியையொட்டி, சிறிய பள்ளபொன் றில் பாலும நீரும் சேக்கிவைக்கப்பட் டிருக்கும். இதற்குப் பாற்குழி என்று பெயர். பக்தர்க் பக்திப் பரவசத் தோடு அப டையின் திருப்டெயரை உச்சரித துக் கொண்டே பூக் குழியில் இறங்கி நட பர். இறுதியில் பாற் குழியில் காலை நனைத் துக் கரையேறுவர்.
இம்முறையில், நிகழ்த்தப் பெறும் திமித்து விழிபாடு அம்மைக்கு உள்ந்தது. ஆடவரின் விரப் பெருக" க்கு எடுத்துக் அட்டாக விளங்கிய இத்தீமிதித்தவ வழி பாடு, இன்று பெண்டிருக்கு உரியதாகவும் மாறி வளர்ந்துள்ளது. மக்கள், தாங்கள் ஏதேனும் ஒரு பொருள் குறித்து வேண் டிக்கொண்டு செலுத்தும் நேர்த்திக் கட ாை சவு இன்று திமிதித்தல் விளங்குகின் றது. மேலும் அமமையாகிய வீரத் தெய் வத் திருக்கோவில்களிலேயே நிழ்த்தப் பெற்ற இவ்வழிபாடு, பிற கடவுளர் தருக் கோவில்களுக்கு உரிய வழிபாடாகவும் மெல்ல மாறி வளர்ந்து வருகிறது.
தீமிதித்தல், ஆடவருக்குரிய சிறப்பு வழிபாடாக இருத்தல்போல, பெண்களுக் குரிய து மா விளக்கு ஏற்றும் வழிபாடு. தங் கள் குடுமபததில் துன்பங் களைந்து ஆன் பம் நிலவச் செய்த அம்மைக்குச் செலுத்தும்
-

Page 20
நேர்த்திக் கடனாகவும், நல்வாழ்வு அருள வேண்டும் வழிபாடாகவும் இரு நிலை களில் மாவிளக்கு ஏற்றும் வழி பாடு நிகழ்த் தப் பெறுகிறது. பச்சை அரிசிமாவு, சர்க் கரை, பால் ஆகியவற்றைக் கலந்து உருண் விடயாகப் பிடித்து, அதன் உச்சியில் குழித்து நெய் ஊற்றி விளக்கு முகங்களில் குங்குமமிட்டுத் திரியை ஏற்றி வைப்பதே மாவிளக்கு ஏற்றுதல், அம்மையின் சந்நிதி பில் கிழக்குமுகமாகத் திரி எரியும்படியாக வைத்து இறை புகழைக் கூறி வணங்குவதே இவ்வழிபாட்டு முறை
இம்முறையில் ஆடவர் சிறந்த வீர வாழ்வு பெறவும், மகளிர் நிறைந்த நல் வாழ்வு பெறவும் நிகழ்த்தப் பெறும் இரு வகை வழிபாடுகளும் அம்மைக்கு உகந்
TI.
திருக்கோலச் சிறப்பு
அன்னையின் திருக்கோலம், உலக மக் சுள் அனைவருக்கும் மங்கல நில்வாழ்வு அளிக்கும். தன்னை நாடி அடைக்கலம் புகுந்தோருக்கும் அற்றாருக்கும் அவுந் தாருக்கும் துயர் தீர்த்து இன்பம் அளிக்க வல்லது. இறைவனின் அருட் சக்தியாகிய பராசக்தி, பல்வேறு திருக்கோலங்களைத் தாங்கியிருப்பது உயிர்களுக்கு அருள்புரி வதற்கேயாம். எளியவர் முதல் ஞானியர் வரை ஒவ்வொருவரும் தத்தம் அறிவு வேறு பாட்டுக்கேற்ப, அம்மையின் பல்வேறு திருக்கோலங்களை வினிங்கிப் பேறு பெறு கின்றனர்.
அம்மையின் தெய்வத் திருக்கோலங் கள் ஒவ்வொன்றிற்கும் ஆழ்ந்த தத்துவப் பொருண்மை உண்டு, அருட் சக்தியின் உருவத் திருக்கோலங்களைத் தத்துவ விளக் கத்தோடு வணங்கி உய்திபெறவேண்டும். அனைத்து வகை அருள் நலங்களையும் உலக மக்கட்கு வழங்கி, சேயைக் காக்கும் தாய்போல விளங்கும் அம்மையின் அழகுத் திருக்கோலங்களைக் கண்டு மகிழ்வதே நம் பிறவியின் பயன்
- . நன்றி-கோலாலம்பூர் பூரீ மகாமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக மலர் - 1985

EF
திருக்குறள், தேவாரம், கீதை
ஒரு குறள்:
தானம் தவம் இரண்டும் தாங்கா "
வியன் உலகம் வானம் வழங்கா(து) எனின்.
மழை பெய்யூாவிடில், அகன்ற இவ் வுலகில் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறங்களும் இல்லையாகும்.
(பாயிர இயல், வான்சிறப்பு - 19)
ஒரு தேவாரம் :
பெருகலாம் தவம் பேதைமை தீரலாம் திருசுவாகிய சிந்தை திருந்தலாம் பருகலாம் பரமாயதோர் ஆனந்தம் மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.
திருமருகற் பெருமானுடைய திருவடி களை வாயினால் வாழ்த்தி உடம்பினால் ஆசனங்கிய மாத்திரத்தே தவத்தினால் மேம்படலாம். அறியாமை நீங்க பெற லாம். மாறுபட்ட மனத்தைத் திருத்திக் கொள்ளலாம். எதற்கும் மேலான சிவா
ாைந்தமான தேன்ை உண்டு அநுபவிக் qgorTith.
(அப்பர் தேவாரம், தலம் திருமருகல்)
ஒரு கீதா சுலோகம் :
யதா யதா ஹிதர்மஸ்ய
க்லானிர்பவதி பாரத அப்யுக்தானதர்மஸ்ய ததாத்மானம்
ஸ்ருஜாம்பஹம்.
பரதகுலத் தோன்றலே, அறப்பழக்கங் ாளில் எங்கெல்லாம் எவ்வெப்போது தொல்லைகள் ஏற்பட்டு அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, அப்போதெல்லாம் நான் அவதரிக்கின்றேன்.
(அத்தியாயம் நீ உன்னத அறிவு பதம் 7
بض كل

Page 21
இறை அர்ப்பணி
இசையும், ந
- சுபாஷினி பத்
உடலும் உயிரும் போன்றும், பாலும் சுவையும் போன்றும் நாட்டியக் கதிை யும் இசைக் கலையும் நப மிடையே பிரிக்க
முடியாத கலைப் பிணைப்புக்களைக் கொண்டுள்ளன.
பரதநாட்டிய சாஸ்திரமானது கிறிஸ்து அக்கு முன் 2ஆம் நூற்றாண்டிற்கும். கிறிஸ் துவுக்குப் பின் ஆேம் நூற்றாண்டி கும் இடைப்பட்ட காலப் பகுதியில எழுந்திருச் கலாம் என்று நம்பப்படுகின்றது. இது செவ்வனே நாட்டியத்திற்கு தேவையான இசை, இசைக்கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் என்பற்ேறைக் குறிப்பிட் டுள்ளது. வாய்ப்பாட்டை மட்டும் நாம் இசையெனக் கருத முடியாது. இசையினை எழுப்பும் பல்வேறு கருவிகளையும் நாம் இசைத் துறை என்னும் அம்சத்தில் அடக்கி ஆய்தல் இன்றியமையாதது ஆகும்.
நாட்டிய சாஸ் தி ரத் தி ல் இவை முறையே தத, ஸ்ச, அவனத்த, கன எனப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவை முறையே இன்று தந்திக் கருவிகள் காற்றுக் கருவி கள், தோற்கருவிகள், மற்றும் கைத் தாளக் கருவிகள் என்ற அடிப்படைக் கருவி அமைப்புக்குள் வடிவமைக்கப்பட்டும், பிரிக் கப்பட்டுமுள்ளன.
நாம் இன்று சாதாரண இந்திய இசை வழக்கினை எடுத்து நோகசூமிடத்து இது இரு பெரும் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒன்று வட இந்திய இசைத் துறை மற்றையது தென்னிந்திய இசைத் துறை, வட இந்திய இசைத் துறையானது இந்துஸ்தானிய சங்கீதம் என்றும் மற்றை பது கர்நாடக சங்கீதம் எனவும் பிரிக்கப்

னம் பெற்ற ாட்டியமும்
த்மநாதன் -
பட்டுள்ளது. இப் பிரிவானது கிறிஸ்து விற்குப் பின் 13ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியிலே வளர்ச்சி அடை யத் தொடங்கியது.
இசைத் துறையானது நாட்டியக் சவிை யைப் போன்று சிற்பங்களிலும், ஓவியங் களிலும் செவ்வனே வளாக்சப்பட்டும், டாது காககப்பட்டும வித்தது. இக் துடன் டல் வேறு இசைக்கருவிளை செவ்வனே சித் தரிக்கும் கல்வெட்டுக்கள் கே விர கல்வெட் டு கள கோபுரங்கள், மணிமண்டபங்கள் மறறும தூண் ஸ் என்பன இதுனும் இசைத் துறை விவர்ச்சிக்கு பெரிதும் தொண்டா நறி வருகின்றன. கோவில் தூண்களின் இசை நாசம் ஏற்படுத்தும் அரிய கலை நுணுக்கம் செறிந்த தூண் - ளை இன்று நாம் தஞ்சை, மதுரை, அழகர் கோவில் திரு நெல்வேலி போன்ற அரிய திருக்கோயில் signiff) aftଶୋ୩ ଜliftwh.
நாட்டியக்கலை எவ்வாறு கோவில்களி லும், கோவில்களை அண்டிய பகுதிகளி லும் பாதுகாக்கபட்டும் வளர்க்கப்பட்டும் வந்ததோ அவ்வாறே இசைத்துகறயும் கோவில்களிலும், கோவில் களை திண்டிய பகுதி எளிலும் செவ்வனே பாதுகாக்கப்பட்டு வந்தது. இரண்டும் தெய்வீகக் கலைக ள, நாட்டியமானது கூத்த பிரானால் எவ்வாறு வளாக்கப்பட்டு வந்ததோ அவ் மாறே இசைத்துறையும் இறைவனால் வளர்க்கப் பட்டு வந்தது
தமிழ்க் கலாசாரத்தைப் பொறுத்த மட்டில் தமிழிசைத்துறை தமிழ் நாட்டி யத்துறை இவை இரண்டும் இறைவனிடம் இரண்டறக் கலந்துள்ளன. இவை இறை வனால் எமக்கு அளிக்கப்பட்டு, துறை வனால் வளர்க்கப்பட்டு இறைவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டவை

Page 22
ஆலய ఇumb_
வெள்ளவத்
பூணி பத்திரகாளிய
- குமார்
பராசக்தியை முழுமுதற் கடவுளாகக் கொண்டு எழுந்தது சாத்தமதம். அண்ட சராசரங்கள் அனைவற்றையும் ஆட்டிப் படைப்பது சக்தி, தலைநகரிலே வெள்ள வத்தை மயூரா இ டத் தி லே கோயில் கொண்டெழுந்திருக்கும் பூரீமத் பத்திர GT GF LG LH LITT EGT கிருலப்பனையையும், பாமன்சடையையும் இணைக்கும் பொதுப் பாதையின் மருங்கே மயூரபதியிலே அரச மர நிழலிலே அற்புத காளியாக உரு வெடுத்து அடியார்களுக்கு வேண்டியன வற்றை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறாள்.
சுயம்புத்தலமாக வளர்ந்த இப்பதி இன்று பக்தர்களால் அதி அற்புத ஆஸ்ய மாக உருவாகியுள்ளது. காளி என்பது களிப்பு, ஆனந்தம், இன்பம் என்றெல்லாம் பொருள் பொதிந்து வாழ்வூட்டும் உயிர்த் தத்துவநாமம். களிப்பியே உருவானவள் காளி நிாழியின் முடிவிலே ஆடுபவள் காளி காலம் கடந்தவள் காளி, உயிரிலே கலந்தவள் காளி உயிரைக் காப்பவளும் காளி. அதனால் தான் அவளை மங்கல நாயகி என்பர் மஞ்சள் குங்குமம் அருள் பவள் காளி, கோயில்கள் உருவாகாத ஆாலத்திலே காளி விருட்சங் களிலே கோயில் கொண்டாள். அவ்விருட்சங்கள் காலப்போக்கிலே ஆல பங்கள் ஆயின. அவைகள் தலவிருட்சங்களாயின. இந்த அற்புதமான வரலாறு படைத்ததுதான் பூரீமத் பத்திரகாளியமமாள் எழுந்தருளி புள்ள வெள்ளவத்தை மயூரபதி ஆலயம்,
உடம்பெல்லாம் பசுவின் பால் நிறைந் திருக்கிறது. அவ்வாறே அன்னை பராசக்தி பும் அண்டமெல்லாம் நிறைந்திருக்கிறாள். உடம்பெல்லாம் நிறைந்த பசுவின் பாலை

തg மயூரபதி ம்மன் தலச்சிறப்பு
வடிவேல் -
அதன் மடியிற் பெறுகின்றோம். அதே போல் அண் ட மெல் லா ஆம் நிறைந்த அன்னை பராசக்தியை உருவடிவில் நாம் கோயிலில் காண்கின்றோம்.
இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முற்
பட்ட காலத்திலேயே பயூரபதி என்னும்
குடியிருப்புத் தொடங்கியது. இங்கு பல
ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனர்.
தொடர் வீடுகளுக்கிடையில் ஒரு மண்ட பம் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டது,
இந்து மத மக்களுக்காக பூரீ வரதராது
பெருமாள் ஆலயம் ஒன்று ஆரம்பமாகியது
ஆலயத்தின் முன் இரு அரச மரங்களுக் கிடையிலே ஒரு வேப்பமரம் நின்றது. இம்
மரத்தடியில் ஒருகுலத்தை நிறுத்தி காளியம்
மாளாக இம்மக்கள் வழிபடத் தொடக்
கினர்.
ஆரம்ப காலத்திலிருந்தே விரு ட் வழிபாடு இருந்தமைக்கு சான்றுகள் பன் உள். இதனடிப்படையில் மயூரபதி காளி பம்மன் ஆ ல் யத் தி ல் அமைந்திருந்த அரசும், வேம்பும் அன்னையின் அருட் கடாட்சத்தை பிரதிபலிக்கும் சக்திகளாக
விளங்குகின்றன. நம்பிக்கையுடன் பூசிக்க பெற்ற இவ்வாலய வழிபாடு தெய்வத் திருவருளாலும், நம்பி வழிபடும் gigur தளது நிறைந்த மனப் பாங் கா லும் அன்ன்ை கொலுவிருக்கும் 呜町守山町 போல மேலும், மேலும் செழித்தது.
நவீன உருவில் அமைந்த இவ்வாலயத் திலே வரதராஜப் பெருமாள், பிள்ளை யார், விங்கம், வேலாயுதம் மூர்த்திகளு= கும் ஒவ்வொரு சந்நிதானம் அமைத்து
-

Page 23
தலைமயிர் தலையில் இருக்கும் வ அழகும் கொடுக்கிற பொருளாக இரு இருக்குமானால் வாந்தி வந்துவிடும். அ ஸ்தானத்தில் இருக்காவிட்டால் அவற். விடும். மனிதனின் நிலையும் அப்படி
அவற்றிற்கு விமானங்கள், ਸ਼ என்பன அமைத்து கலை வண்ணம் மிளிரக் கூடியவாறு செய்தனர். சின்ன ஆலயத் துள் பல தேவாதி தெய்வங்களையும் தன் னுடன் எழுந்தருளச் செய்தி அன்ன்ை பரிபூரணமான தெய்வீக சாம்ராஜ்யத் தையே நடத்துகிறாள். ராஜராஜேஸ்வரி யாரை காளி அரசினையும், வேம்பினையும் வலம்வரும் போதே அத்தன்ை தெய்வங் களையும் தரிசித்து ஆசிபெற்ற மனநிறை வினை கொள்ளக்கூடியதாகவுள்ளது.
ஆலயத்தை அ மை க்கு ம் பஞ்சியில் தீவிரமாக ஈடுபட்ட இவ் ஆலயத்தின் ஆலோசகர் திரு. பி. வல்லிபுரம், பரிபாலன் சபையினர் ஆகியோரின் முழு மூச்சான கடமையுணர்வும், அரும்பணியும் மிகவும் குறிப்பிடக்கூடியதாக அமைந்தது. 岛岳 நெருக்கடியான நிலைமையிலும் திருப்பணி தொடர்ந்தது. இந்துக்களுக்கே சொந் தி மான அன்னை காளியின் ஆலயத்திற்கு ஏனைய மதத்தவரும் பொருள்வழியா லும், செ ய ல் வழி யா லும் உதவினர். பூரி பத்திரகாளி, விக்னேஸ்வரன், சிவன்,
அவரவர் மனபரிபாசுத்திற்கு ஏர் தாழ்ந்தது ஆகிறது. ஒருவருக்கும் ெ போ ப்த் தீயில் கையை வைத்தால் தெரியாமல் மறைவிலே ஒழுக்கம் தன் படுத்தாது விட்டுவிடுமா? பார்க்க ரானது தனது முழு அழகையும் தோ மனதை நிரப்புவதே நமக்குரிய ஒழு

ரையில்தான் தலைக்கு பாதுகாப்பும் க்கிறது. அது உண்ணும் உணவில் தே போன்று ஒவ்வொன்றும் அதனதன் மின் மதிப்பும் மரியாதையும் குறைந்து ப்பட்டதுதான்.
= சுவாமி கங்காதரானந்தா
முருகன், நா க த ம் பிரா ன், புராதன அம்பாள், நவக்கிரகம் ஆகிய மூர்த்தங் களுக்கான அடிக்கல் நாட்டுவிழா சிறப் பாக நடந்தேறியது. குறிப்பிடத்தக்க இத்தலத்திலே எல்லா மூர்த்தி சந்நிதானங் களும் அமைக்கப்பட்டன. அச்சூழலிலுள்ள மக்களுக்கு இந்து ஆலயங்கள் குறிப்பிடத் கூடிய தொலைவில் இருந்தபடியால் எல் வாத் தெய்வங்களையும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட அன்னை அருள்பாவித்தாள்.
தென்கிழக்கு நோக்கிய மூலமூர்த்தி யாக பூரீ பத்திரகாளி அம்மன் கொலு விருந்தான். அம்மன் சந்நிதானத்தின் பின்புறமாக புராதன அரசமரம், அரச மரத்தைச் சுற்றி வட்டமான பீடக்கட்டு, சந்திரவட்டக்குடை போல அரசமரம் நிழ லோச்சி நிற்கின்றது. அரசமரத்தினை உள்ளடக்கி சதுரமாக அமைந்துள்ளது ஆலயம். அன்னையின் வலப்புறம் ஆனை முகனும் இடப்புறம் முருகனும் அமைந் தனர். விக்னேஸ்வரனுக்கு மு ன் ன தாசு
றவாறு ஒழுக்கம் உயர்ந்தது அல்லது ரியாமல் இரகசியமான இடத்துக்குப் அது சுடாதிருக்குமா ? ஒருவருக்கும் றினால் அது மனிதனைக் கீழ்மைப் யாரும் இல்லாத இடத்திலும் மல ற்றுவிக்கின்றது. நல்லெண்ணங்களால்
- சுவாமி சித்பு "哑萤萱
_ーリー*
HISTOpe
III -

Page 24
அலங்கார சொரூபியாக கதை வண்ணத் தில் மூலவளின் மற்றொரு சன்னிதானம் அமைந்துள்ளது. தரிசனத்திற்கேற்றாற் போல அம் மனை அடுத்து திருமால் அனந்தசயனம், கீழே வலப் க்கம் நாக தம்பிரான் இடப்பக்கம் வடகிழக்கு மூலை யில் சிவலிங்கப் பெருமான் பின் நவகோள் அமைப்பும் உள்ளன. எதிரேதென்மூலையில் கேந்திர பாலகரான வைரவர் காட்சி நியூ கிறார். ஒரு குறிப்பிட்டளவு விசாலமுள்ள ஆலயடள்ளமைப்பிலே சகல தெய்வங்களும் ஒன்றிணைந்து பூரீமத் பத்திரகாளியுடன் அருள் பாலிக்கும் பாங்கினை வேறெங் கேனும் காரே முடியாது. இ வ் வா து அமைந்த ஆலயத்தின் விமானம் அரசமரக் கொம்பர்களால் அமைந்துள்ள காட்சி இத்தலத்தின் எழிலுக்கு மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
ஆதி மூலமான நாராயணனும் அவர் தங்கை எனக் கிருதப்படும் ஆதிபராசக்தி பும் அமர்ந்து அற்புதமாக வளர்ந்த இவ் 'சியத்தில் ஆண்டுக்கொருமுறை குளிர்க்
ஆத்மீகத்
கேள்வி : மனிதப்பிறவி மேலானது என்
பிறந்த மனிதன் மீண்டும் நிலையில் மனிதப்பிறவி மேலா என்ன இருக்கிறது?
பதில் : பிறப்புக்கும் இறப்புக்கும் இ
இடையில் ஒர் ஊஞ்சல் கொண்டிருக்கிறோம்.
மனிதப் பிறவி எங்வளவோ து தது எனினும் பெருமையுடை வருகிறது என்றால் இறைவை என்பதனால் வருகிறது. ப படைக்+ப் பிறந்திரு+கிறான். பெற்றிருக்கிறான். சிந்தனை இறைவனை வாழ்த்த அவன மேலான பிறவியாக விளங்கு
 

கஞ்சி வழங்கும் வைபவம் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றது. குளிர்ந்த உணவு முதுகளை, கனியமுதங்களை அன்னைக்கு நிவேதித்து கோரமான அவளைச் சாந்தப் படுத்தி, அம்மை, பேதி போன்ற கொடிய நோய்களிலிருந்து அடியார் 4ளைக் காக் கும்படி வேண்டுதல் செய்வது இவ்வால பத்தின் சிறப்பம்சமாகும். இவ் வ ரிய சம்பவம் ஆவணி மாதந்தோறும் நடை பெறுகின்றது. மேலும், ஒவ்வொரு இந்து மத பண்டிகைக் காலங்களிலும் சிறப்பான நாட்களிலும் இவ்வாலயத்தில் இடம் பெறும் விசேட பூசைகள் குறிப் பிட ச்
கூடியன்வாகும்.
அண் மை யிலே இவ்வாலயத்துக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருப்பதுடன், எல்லா இன் மத மக்களுக்கும் அன்னையின் அருட் கடாட்சம் கிடைப்பதை கண்கூடாகக்
கானக் கூடியதாகவுள்ளது.
நீ தெளிவு
ாறு எல்லோரும் சொல்கிறார்கள்; ஆனால் ஒருநாள் சாகத் தான் செய்கிறான். இந்த ான பிறவி என்று பெருமைப்பட்டுக் கொள்ள
டையில், - இன்பத்திற்கும், துன்பத்திற்கும் வாழ்க்கைதான் நாமெல்லோரும் வாழந்து
ன்பங்கள், துயரங்கள், பிரச்சினைகள் நிறைந் யது. இந்தப் பெருமை இதற்கு எதனால் ன அடைவதற்கு உரிய கருவியாக இருக்கிறது மனிதன் சா சுப்பிறக்கவில்லை சாதனைகள் நல்லது கீெட்டதை அறியும் பகுத்தறிவைப் சொல், செயல் எனபனவற்றின் மூலம் ால் முடிகிறது. எனவேதான் மனிதப் பிறவி கின்றது.
- சுவாமி கமலாத்மானந்தர் -
ஆதாரம் இராமகிருஷ்ண விஜயம்.
-

Page 25
இந்துப் பண்பா
- ம. சண்மு
இந்து ஆலயங்களையும், சமய நிறு வனங்களையும், மேம்படுத்துவதற்குப் பெருந்தொகையான நிதி தேவைப்படுகின் | Dél- தற்போது இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிக வும் குறைவானதாகையால், வேறு வழிகளில் நிதியை ப் பெறவேண் டியது அவசியமானதாகியுள்ளது.
இந்நிலையில், 1985ம் ஆண்டு தொடங் கப்பட்ட இந்து கலாசார நிதியத் தின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் சமய நடவடிக்கைகளுக்கான நிதிவளத்தை அதிகரிக்க அமைச்சு முன்வந்தது. 1989ம் ஆண்டிலிருந்து இந்நிதியை ஒரளவு விரிவு படுத்தியுள்ள போதும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பெ ரும ள வு வளர்த்து ஆலயங்களுக்கும், சமயநிறுவனங்களுக்கும் ாக்கமளிக்க அமைச்சு முன்வருகின்றது. இக்கட்டுரை. நிதியம் தொடர்பான பொது வான விளக்கங்களை அளிப்பதை நோக்க
நாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்துப்பண்பாட்டு நிதியம், 1985ம் ஆண்டு 31ம் இலக்க சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு ஆகும் அரசாங்கம், தனது குறிக்கோள்கள்ை நிறைவேற்றுவதற்காக அமைச்சுகளுக்கு பல்வேறு திண்ைக்களங்களைத் கொண்டு இயக்குவது போன்று கூட்டுத்தாபனங்கள். சபைகள் ஆகியவற்றையும் நிறுவி பலவித மான செயற்திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றது. இந்துப்பண்பாட்டு நிதியம் இந்துசமய, கலாசார அலுவல்க ள் நினைக்களத்திலிருந்தும் வேறுபட்ட அத் தகைய ஒரு நியதிச்சபை ஆகும்

ட்டு நிதியம்
கநாதன் -
ஆளுநர் சபை
நிதியத்தின் நிர்வாகம், முகாமை, கட்டுப்பாடு என்பன ஆளுநர் சபை ஒன் நிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளன. இச் சபை எட்டு உறுப்பினர்களைக் கொண்ட தாக உள்ளது. இவர்களில் மூவர் பதவி வழி உறுப்பினர்களாவர். இந்து அலுவல் சுள் என்னும் விடயத்திற்குப் பொறுப் பாரின் அமைச்சின் செயலாளர். இந்து அலுவல்களின் பணிப் பாள ர் தமிழ் அ லு வங்க ஒளி ன் பணிப்பாளர் ஆகிய மூவருமே இவ்விதம் பதவிவழி உறுப்பினர் களாகக் கடமை புரிவர் ஆவர். (தமிழ் அலுவல்கள் பணிப்பாளர் என்ற பதவி இப்பொழுது இல்லாததால் ப த வி வழி உறுப்பினர் இருவரே உள்ளனர்.) இவர் களை விட அமைச்சர் தமது தற்றுணிபு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து உறுப் பினர்களை இச்சபைக்கு நியமிப்பார் பதவிவழி உறுப்பினர்கள் குறித்த பதவியை விட்டு நீங்குமிடத்து உறுப்பினர் பதவியை இழப்பர். நியமன உறுப் பினர் சு ஸ். நாலாண்டுகாலத்திற்கு பதவி வகிப்பர். ஆளுநர் சபைக்கு ஒரு தவிசாளர் இருப் பார். தவிசாளரே சபையின் கூட்டங்க ளுக்கு தலைமை வகிப்பார்.
நிர்வாக அலுவல்ர்
ஆளுநர்சபை கொள்கை வகுத்தல், திட்டமிடல் ஆகிய கருமங்களைச் செய் யும், ஆளுநர் சபையின் முடிவுகளை செயற் படுத்துவதற்காக பிரதான நிர்வாக அலு வலர் என்னும் பதவி ஒன்றினை சட்டம் உருவாக்கி உள் ளது. இந்து அலுவல்க ளுக்குப் பொறுப்பாக உள்ள பணிப்பாளர், இந்நிதியத்தின் ஆளுநர் சபை உறுப்பின ராக இருப்பதோடு, பிரதான நிர்வாக
-

Page 26
அலுவலராகவும் செயற்படவேண்டும் எனச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிதியத்தின் குறிக்கோள்கள்
சட்டத்தின் ஐந்தாவது, ஆறாவது பிரிவு+ளில் நிதியத்தின் குறிக்கோள்களும், குறிக்கோள்களை எய்துவதற்கு ஏதுவாகி அதற்கு வழங்கப்பட்டுள்ள த த் துவ ங் களும், கடமைகளும் விரித்துரைக்கப்பட் டுள்ளன. நிதிரத்தின் குறிசுகோள்களை எடுத்து நோக்கின் இந்துசமய, பண்பாடு ஆகியவற்றின் விருத்திககு வேண்டிய சர்வ பணிகளையும் உள்ளடக்கக் கூடியதாக விரிந்த குறிக்கோள்களுடன் நிதியம் ஸ்தா பிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிரதானமாக இந்து ஆலயங்களுக்கும், இந்துசமய நிறுவனங்களுக்கும் அவற்றின் சமய, பண்பாட்டு, கல்வி நடைமுறைகளை மேம்படுத்தல் ஆலயத்திற்கான் புனருத் தாரன அபிவிருத்திக்காக வழிவகைாளை மேற்கொள்ளல், இந்துசமய ஆக்கங்களை மெ பூழி பெ பா த் த ல், வே ஒளி பி டல், ஆராய்ச்சி போன்ற முயற்சிகளுக்காக நிறுவனங்களைத் தாபித்தல், இந்து மக் களின் பொதுநலன் சுருதி நவ படக்கும் பனிகளை மேற் கொள் ள ல் போறை வற்றை நாம் குறிப்பிடவாம்.
நிதியத்தின் கொடுப்பனவுகள்
நிதியம் பின்வரும் மூன்று வழிகளில் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற் கான பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
1. Lrff SSfu st, கொ விட க என் அல்லது கொடைகள் அல்லது நன்கொடைகள் மூலம் பெறப்படும் நிதி.
2. அரசாங்கத்திலிருந்து காலத்திற்குக் காலம் கிடைக்கும் நன்கொடை
3. நிதியத்தின் சொத்துக்கள், முதலீடு கள ஆகியவற்றிலிருந்து கிடைககும் வருமானம்.
ஒரு தினைக்களத்திற்கு திரட்டு நிதி பிலிருந்து வரவு செலவுத் திட்டம் மூலம்

ஒதுக்கப்படும் பணம் கிடைக்கிறது. நிதியம் தன்து நிதிவருவாயைத் தேடிக் கொள்வ தற்கு வேறு வகையான ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளதையும் தன்து நோக்கங்களை அடைவதற்கு ஏதுவான நிதிவளங்களைத் தேடிக் கொள்ளக்கூடிய சுதந்திரத்தையும் உடையதாய் இருப்பதை இவ்வேற்பாடு கள் எடுத்துக் காட்டுகினறன. சட்டத்தின் ம்ே பிரிவின் படி உள்ளூர் மூலங்களிலிருந் தும் வெளியூர் மூலங்களிலிருந்து ம் தாரோனலுமாகவோ அ  ைவது பொரு ளாகவோ நிதிளைத் திரட்டுவதற்கு நிதி பத்திற்கு அதிகாரம் உள்ளதெனக் குறிப் பிடப்பட்டுள்ளது.
நிதியத்தின் கணக்கு விபரம்
நிதியத்தின் வரவு செலவுகள் சரியான கனக்குப் புத தகங்கள் மூலம் டேனப்பட்டு வரும் வருட இறுதியில் நிதியத்தின் முடி வுக் கணக்குகள் தயாரிக்கப்படுவதோடு ஐந்தொகைத் தாள் ஒன்று தயார் செய்யப் பட்டு சபையின் தீர்மானத்தின் மூலம் நிறைவேற்றப்படும்.
இக்கணக்கு விபரங்களை சுணக்காய் ଛly it ଜttf அதிபதி அரசமைப்பின் 154ம் இலக்க உறுப்புரைக்கினங்க ஆய்வு செய் வார்
அறிக்கையைத் த யாரித்து அவ்வாண்டு கழியுமுன் அமைச்சருக்கு அனுப்பி தவக் கும் அமைச்சர் அதனை பாராளுமன்றத் தில் அட்டவனைப்படுத்துவார்.
ஆளுநர் சபை குறித்த ஆண்டி
விதிகளை ஆக்கும் தத்துவங்கள்
ஆளுநர் சபையானது தனது கருமங் களின் தொடர்பில் சட்டத்தால் அதிகா மளிககப்பட்டுள்ள விதிகள ஆக்குட உரிம உாக டயது. எடி தும் ஆக்ச்ப்பட்ட விதிகள் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்,
சபை அமைச்சர் வழங்கும், கடன்கள் பணிப்புரைகள் என்பவற்றை ஏற்று செயற்படும்.
H

Page 27
நிதியத்தின் தற்போதைய செயற்பாடுகள்
இந்துசமய நிறுவனங்களுக்கு சமய | || || நன்கொடைகளையும் அளித்து அவற்றின் பணிகளை ஊக்கு வித்தல்.
தமிழகத்தில் மாமல்லபுரம், கும்ப கோனம் போன்ற இடங்களிலுள்ள சிற்ப சாலைகளிலும், இலங்கையில் வவுனியா விலும் இரு து தெய்வவிசகிரசுங் கேள் ஆலய பிரதிஷ்டைகளுக்காக עigמו, וב வழங்கல்.
இந்துசமய நூல்களை பிரசுரித்தல். இந்து மன்றங் ஸ் அனைத்தையும் ஒருங் ைெனத்து அவ்வப்பகுதியில் உள்ள சமய, கலாசார வளாச்சிப் பணிகளில் ஈடுபடுத்
மாவட்ட மட்டத் தி ல் கலாசார
வாரம் ஒன்றினை ஏற்படுத்தி சமய மறு மாச்சிகது வித்திடல்
எதிர்காலத்தில் செய்ய
உததேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள்
ஆலய பூஜை முறைகள் பற்றிய விளக் #!/&' + gal sit தகுதிவாயந்த التي تهي تلك التجابة பார்கள் மூலம் எழுதி வெளியிடலும் ஒலிப்பதிவு நாடாக்களாக்கி வெளியி
டலும்,
இந்து சமயம் சார்ந்த இசை நடன, சிறப போட்டிகள், கண்காட்சிகளே நடத்துதல்,
அற நெறி ப் பாடசாலைகளுக்கென் நூல்கள் அச்சிட்டு வழங்கல்.
தருமனின்
மகாபாரதத்தில் ஒரு முக்கியமான் சு பட்சப் பொய்ண்டியில் தர்மனின் அ றி ன S LA) er er (FS.L. L-7 går . அதில் ஒன்று FII i 76 37 Luigi -
"அன்றாடம் மடிந்து போகின்ற மணி மரணமில்லாமல் உயிர் வாழப் போகின்ற கொண்டிருக்கிறானே, அதுதான் மிகச் சி
தான்.
-

* இந்த சமய ஆராய்ச்சி நூ ல் களை
வெளியிடல்,
* இந்துசமயம் சம்பந்தமான சிறந்த ஆய்வுகள்ை ஆக்குவோருக்கு உதவியும் பரிசுகளும் வழங்கிக் கெளரவித்தல்.
* சைவசித்தாந்தக் கல்வியை வளர்க்க வென யாழ் பல்கலைக் கழகத்திற்கு உதவித்தொகை ஒனறினை அளித் தல்,
ஆளுநர் சபை
1. திரு. வி. முருகேசு 2. கலாநிதி.பொன்னா விக்கினராஜா 3. திரு. தெ. ஈஸ்வரன் க. திரு. எஸ். மகேந்திரன்
பதவிவழி உறுப்பினர்கள்
1. திரு த.வாமதேவன்-செயலாளர்
இந்துசமய கலாசார இரா ஜாங்க அன்புச்சு,
3. திரு. க. சண்முகலிங்கம்
பணிப்பாளர், இந்துசமய கலா சார திைைதுக்களம்.
இவ்வாளுநர் சபையை யும், சபையின் நடவடிக்கல்களையும் நெறி படுத்துபவ ராக ஆந்து சமய, கலாசார தமிழ் அலு வல்கள் இராஜசிங்க அமைச்சரி அடர்கள் திகழ்கின்றார் இவ்வகையில் இந்துப் பண் பர்ட்டு நிதியம் இலங்கை வாழ் இந்துப் பெருமக்களின் சமய, கவாச ர ந வடிக் ளிைன் உயர்வுக்கு பெரும் பங்காற்றும் மாசு சட்டத்தினான் உருவாக்கப் பட்டு: ண்மை குறிடபிடத்தக்கது.
I பதில்
பட்டம் பாண்டவர் வீண்வாசத்தின்போது வ ச் சோதிக தர்மதேவன் பல கேள்வி கத்தில் மிகச் சிறந்த அதிசயம் எது?"
தர்களைப் பார்த்துங் கூட தான் மட்டும் Tம் என்று ஒவ்வொரு மனிதனும் நம்பிக் றந்த அதிசயம்' என தருமது பதிலளித்

Page 28
ஆன்மீகக் கதை
த கி த
(Pன்பொரு காலத்தில்,காசிமா நகரில் பிரும்மதத்தன் என்னும் அரசர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் ஆண்டு தோறும் மாபெரும் திருவிழா ஒன்றைத் தலைநகரில் நடத்துவது வழக்கம். அதற்குப் பல தேசங் களிலிருந்தும் வியாபாரிகளும் கலைஞர் களும் வந்து சுடுவார்கள். நகரமெங்கும் கடை கண்னிகள் நிறைந்திருக்கும், கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவுகளும் வீதி தோறும் நிகழும் பல மதத்தார்களும், பல வகை இனத்தார்சளும் அன்று பேதம்-பிரிவு பாராமல் ஒற்றுமை உணர்வுடன் கூடிப் பழகுவார்கள். மனிதர்யாவரும் ஒரே இனம் ஒரே குடும்பம் எனும் சமரசக்கருத்து அந்த விழா மூலம் பரவும் பலப்படும்.
அந்த ஆண்டும் வழக்கம்போல் மங்கள விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட் டது. தேவலோகத்திலிருந்தும் வைகுண்டத் திலிருந்தும் தேவகுமாரர்கள் காசிமா நகருக்கு அப்போது வந்திருந்தார்கள் அவர்களில் குறிப்பாக நாலு தேவகுமாரர் கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்தார் கள் தெய்வீகப் பொலிவு அவர்களுடைய முகங்களில் ஒளிர்ந்தது மட்டும் + Tg ( மல்ல அவர்கள் அணிந்திருந்த சுகந்த மலர் மாலைகளே முக்கிய காரணம். 穹岛
ரோஜாப் பூக்களுக்கு உருவம் கொடு மலைகளும் ஒரே தர்மத்தில் நிலைத்து நிற் களையும் அவற்றின் சுழற்சியையும் அமைத் திற்கும் ஒரு மகாசக்தி - பேரறிவு - காரண நியதியை நிர்னாபிக்கும் சக்தியைதுே இறை

தகுதி
தச் சுற்று வட்டாரத்தையே நறுமணத் தில் கிறங்கவைத்தன அந்த வாசமலர் மாலைகள், அத் த கை ய தீ நு ம ன த் விதப் பூலோகவாசிகள் அதற்கு முன்பு நுகர்ந்த தே கிடையாது. வியப்புக்கும் கவர்ச்சிக்கும் கேட்பானேன்?
அந்த நான்கு தேவகுமாரர்களில் 马酶 தர் பிரானும் ஒருவராக வந்து சேர்ந்தார். நகர மக்கள் எங்கிருந்து இத்தகைய அதி சய வாசனை கமழ்கிறது எ ன் பதை அறிந்ததும், மக்கள் அந்த நான்கு தேவ குமாரர்களையும் சூழ்ந்து கொண்டு பல கேள்விகள் கேட்கலானார்கள்
உடனே தேவகுமாரர்கள் வானத்தில் எழும்பி நின்று, எல்வா மக்களும் கீானும் படியாகத் தோற்றமளித்தார்கள் சார் களுக்கும் இம்மாதிரி மாலையை அணிய ஆவலாக இருக்கிறது. அருள் புரியுங்கள் தேவ புத்திரர்களே"
அரசர் முதல் ஆண்டி வரையில் இதே கோரிக்கையை விண்ணப்பித்துக் கொன் LTrti. Era Giri பிரும்மதத் தரும், குருவும், இளவரசரும் மாலையைப் பெற் மிகவும் ஆதுரம் கொண்டார்கள்.
தேவகுமாரர்களில் ஒருவரான புத்தர் பிரான் அவர் க எளிடம் சொன்னார்:
த்து மலரச் செய்வது யார்? இத்திவின் பது எப்படி? நட்சத்திரங்களையும் தோன் ந்துக் கொடுத்தது யார்? இவை அனைத் ஈமாக இருக்க வேண்டும். இந்த உலக வன் என்கின்றோம்.
-ஜகத்குரு காஞ்சிப் பெரியவர்
பகுனு
= = = =

Page 29
பூலோகவாசிகளே இந்த மாலை கர் காரு எ னு ம் சுற்பக மரத்தின் மலர் களால் தொடுக்கப்பட்டது. அது பல அரிய சக்திகன் கொண்டது. எக்காலமும் வாடா மல் மனம் குன்றாமல் இருக்கக்கூடியது. இதை அணிந்துகொள்ளச் சில தகுதிகள் தேவை."
"என்ன தகுதி அது' பல்லாயிரம் குரல் கள் எழும்பின
"திய இயல்புகள் கொண்டவரும், செயல் சிந்தனைகளால் இழிந்தவரும், இந்த ஆரத்தை அணிய முடியாது."
உற்சாகமாக முதலில் எழுந்த மனிதக் குரல்கள் இப்பேச்சைக்கேட்டதும் GJIT" கென்று அடங்கி விட்டன. முதல் தேவ குமாரர் சொன்னார்: "பிறர் பொருளை அபகரிக்காதவன், பிறருக்குத் தீமை விளை விக்கும் பொய்-புனையுரைகளைப் (ELI fin. தவன், பேராசை கொண்டு, பொருள் ஈட்ட இழிவழிகளைக் கை க் கொள் ளா த வ ன் ாவனோ அவன் இந்த கக்காரு மலர் மாலையை அணிந்து கொள்ளலாம்."
பல்லாயிரக் கணக்கில் குழுமியிருந்த கட்டத்திலிருந்த ஒரு மனிதன் கூட மாலை
யாழ்ப்பாணம் போகர் சுவாமிகளின்
தன்து பணிகளை ஆற்றி வருகின்றது. அன்பர்,
என்று விரோவிலுTர்.
வாழ்க்கையில்
சுப்பிரமுனிய சுவா மிக ன் அமெரிக்காவில் நிவப்பரப்பில் ஆலயம் அமைத்து சைவசி பரப்பி வருகின்றார். இருபத்தைந்து ஆண்
அன்றாடக் கவலைகளிலும் வே ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் ஆன்மீ
கோயிலைப் பற்றி நினை யுங்
நிறந்த எண்ணங்களை உருவாக்
அமைதி தந்து வாழ்க்கையில் ஒரு என்று பதில் கூறினார் அமெரிக்கரான தன்
=-

யைப்பெற எனக்குத் தகுதி இருக்கிறது" என்று கூறி, முன்வரவில்லை. சிறிது நேர மானதும் ஒருவர் மட்டும் முன்வந்தார். அவர்தான் ராஜகுரு. கல்வியில் பெரியவர்; பிராயத்திலும் மூத்தவர்தான். 'பொய் சொல்லித் தான்மாலையைப்பெறுவோமே?" என்று தீர்மானித்துத் துணிந்து முன்வந்
Trf.
"எனக்குத் தகுதிகள் உண்டு" என்று கூறி மாலையை வாங்கிக்கொண்டார் இரண்டாவது தேவகுமாரரி முன்வந்து தெரி வித்தார்: "திடமான மனமும் அறிவும் கொண்டவர் எவரோ, நற் காரியங்களில் அசையாத நடுபாடு கொண்டவர் எவரோ" நல்ல அரிய பொருள்களைத் தன்னந்தனி யாக எவர் அநுபவிக்க மாட்டாரோ, அவருக்கு இந்தத் தேவருலக மாலை உரித் தாகும்."
இதற்கும் ராஜகுரு முன்வந்தார். வேறு எவருக்கும் இந்தத் துணிவு பிறக்க வில்லை. மூன்றாவது தேவகுமாரர் உரக்க அறிவித்தார்: "அறநெறியிலே செல்வம் சேகரிக்கவேண்டும்போகப் பொருள்களைப் பெற்றிருந்தாலும் அவைகளுக்கு அடிமையா
ல் அமைதி
அமெரிக்கச் சீடரான தவத்திரு சிவாய ஹவாய் தீவில் நாற்பத்தைந்து ஏக்கரி த்தாந்தக் கருத்துக்களை உலகெங்கும் டுகளுக்கு மேலாக சைவசித்தாந்த மடம் வாமிகளை சந்திக்கச் சென்றிருந்த ஒரு
வையிலும், பரபரப்பான வாழ்விலும் சு வழிகளைக் கிடைப்பிடிப்பது எப்படி?!"
கள் கோபுரமும், கோயிலும் புனிதம் கும். துன்பங்களை அகற்றும் மனதிற்கு
நெறியை ஏற்படுத்தும்." பத்திரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள்.

Page 30
கக்கூடாது. வெற்றி கொண்டதும் செருக்கு அடையாபல் இருக்கவேண்டும். இந்தப் பண்புகள் எந்த மனிதருக்கு உள்ளனவோ
பரமஹம்ச யோகானந்தா
பாரதத்திலே பிறந்து அமெரிக்கா சென்று இந்துமத யோகத்தை உவகுக் குனாத்திய பரமஹம்ச யோகானநதா "ஆங் கிலத்தில் எழுதிய "யோகியின் சுயசரிதை' என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. உலகின் பல கமழி எளிலும் மொழி பெயர்க்கப்படடது. உய 市岳、 ஆன்மீக அனுபவங்களைப் பெற்றிருந்த
சுவாமி யோகானந்தா 1951ம் ஆTடு மார்ச் மாதம் 1ம் திகதி அமரிக் ET GIGGS மகாசமாதி அடைநதார்.
சமாதி அடைந்து இருபது நாட்கள் ---- பின்பும் அவரது உடலில் Լ. Աք தடையும் அறிகுறிக்ளோ, துர்நாற் நமோ ஏற்படாதது கண்டு உலகம்ே வியந்தது. அப்ர் ஆம் தெய்வீக வாழ்ந்தவப் போற்றி இந்தியா ஒரம் ஆண் டு மார்ச் மாத சீம் திகதி
வித்தது.
நவராத்தி
இராவணன் போன்ற .التي اتقه FF بقيت متر பும் அதற்குரிய எண்ணங்கனாபுமே உ போகும்போது ஆன்மா தி துே 3டய நண் நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் து
| தீயசக்திகளிடமிருந்து நாட்கள் விட்சுமியப் பூஜித்து அன்பு, பெறுகின்றோம். இறுதி மூன்று நாட்ஞ ஆன்மா தன்னுணர்வு பெற வழிசெய்கி தைக்கு இடமிலை. ஆகவே பத்தாவது மனதளவில் கொளுத்தி அமைதியும், றோம்.

ரி தத்துவம்
உருவங்கள் "நான்" என்ற அகந்தையை ணர்த்துகின்றன. இவை யாவும் அழிந்து மையான உருவத்தை வெளிக்காட்டுகிறது. துர்க்கையை வண்ங்கி பொறாமை, இச்ச
விடுபட முயல்கிறே7 அடுத்த மூன்று தயை, தானம் போன்ற நல்லுனர்வுகளைப ம் அறினைப் படிப்படியாக வளர்த்து நமது றோம் இதற்குப்பின் "நான்" என்ற அந் நாளான விஜயதசமியன்று தீயசக்திகளை வெற்றியும் பெற்ற உணர்வைப் பெறுகி
அவர் இந்த அரிய மலர் மாலையை அஆறு முன்வரஸ்ாம்."
இதற்கும் ராஜகுருவைத் தவிர வேறு எவரும் முன்வரவில்லை. நான்காவது தேவகுமாரர் முன்வந்து அறிவித்தார்.
'எந்த மனிதர் புறம்பேசிச் சான்றோர் களை மனத்தாலும் நிந்திப்பதில்லையோ திரிவதி: லையோ, சொல்லிலும் செயலிலும் முரண்பாடு இன் வாமல் எவர் பண்புடன் வாழ்ந்து வருகிறாரோ, அவருக்கு இந்த மாலை உரித்தாகும்."
துரிைந்ததுதான் துணிந்தோம். கடைசி வரையில் நடித்தே விடுவோம் என்று நீர் மா வித்து ந க்காவது மான் பாய யும் தகுதி உள்ளவரைப்போல், கைநீட்டி வாங் நிக்கொண்டார் 可呜芭芭· ஜனங்கள் அவரது செயலைக்கண்டு அவரை நிந்தித் தார்கள். காரியம் ஆகிவிட்டது என சிற அற்ப சந்தோ வுக்கிய மனச்சாட்சியை ஒதுக்கிவிட்டார் அந்த வயோதிகர்.
நான்கு தேவகுமாரர்களும் தம் உள் குக்குத் திரும்பி விட்டார்கள். விழா முடி வடைந்தது.
மறுநாளே, நான்கு மாலைகளையும்
அணிந்து கொண்டு ராஜகுரு அரசனாக்கு
- சுவாமி ஏ பார்த்தசாரதி

Page 31
வந்தார். மாலைகள் வாடியிருந்தன; அந்த அபூர்வமான நறுமணம் துளியும் இல்லை. தலைவலி வேறு ராஜகுருவைப் பீடிக்கத் தொடங்கியது. துடிதுடித்துப் போனார்
ராஜசபை மட்டுமல்ல, நகரமே ஏசி ரளனம் செய்தது.
"நான் இல்லாத தகுதியை உள்ள தாகப் பொய்சொல்வி இந்த அரிய மாலை களைப் பெற்றுக்கொண்டேன். தல்ைஸ் வி தாளமுடியவில்லை. இந்த மாலைகளைக் சுழற்றவும் முடியவில்லையே. என் தீமை ாதுனைச் சித்திரவதை செய்கிறது. என்ன செய்வேன்?" என்று அலறி அலறித் துடித் தார் ராஜகுரு. i III GJEJ SE GJETË 凸P孟 திலிருந்து சுழற்றவே முடியவில்லை. இப் படியே ஏழு நாட்கள் கடந்தன.
அரசர் பிரும்மதத் தருக்கு இரக்கம் மேலிட்டது மறுபடியும் மங்களப் பெ ரு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்.தேவகுமாரர் களைத துதித்து வரவழைத்தார். நகரமெங் கும் கோலாகலம் மீண்டும் ப த வி ய து
"கக்காரு மலர்களின் அதிசய El TiFi: ÉT அம்முறையும் நகரமெங்கும்
பிறநாடுகளில் சர்
பாலி, ஜப்பான். திபெத் போன்ற நா டப்படுகினறது. பா வித் தீ வில் ஒரு படி புனித குளம் ஒன்று உள்ளது. இத்தீவு மக் தொழுது மஞ்சள நிற அன்னம் சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
ஜப்பானில் "பென்-டென்" என்ற ெ வழிபடுகின்றனர். இத்தெய்வத்தின் கை: மார்ச் மாதம் 3ம் திகதி இந்துக்களைப்
கொண்டாடுகின்றார்கள். ஜப்பானியர் வ "பென்-டென்" மட்டுமே பெண் தெய்வம1
திபெத் நாட்டில் சரஸ்வதியை "யங் உருவமைத்து வழிபடுகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுமந்ந்தது ஜனங்கள் பேருவசையுடன் தேடிகுமாரர்களுககு முகமன் கூறினாாகள். உற்சாகமாக வரவேற்றார்கள் மக்களின் உள்ளங்கள் மாசுகளை அசுற்றிக்கொள்ள முனைந்தன. நற்சிந்தனைகள் மேலெழுந் தன நன்னெறிகளில் ஈடுபாடு திடம் பெற்றது.
அரசர் ராஜகுருவைத் தேவகுமாரர் களுக்கு எதிரே அழைத்து வந்தார். எல்லா மக்களின் முன்னிலையிலும் ராஜகுரு தேவ குமாரர்களின் காலடியில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
"தேவகுமாரர்களே இந்த அரிய மாலை புளில் ஒன்றைக் கூடப் பெறுவதற்குத் தகுதி இல்லாதவன் நான் தகாத தகுதி யைப் பொய்மூலம் பெற விருப்புபவர் களுக்கு நான் பெற்ற தண்டனை ஒரு எச் சரிக்கையாக இருக்கும்" என்று உரக்கக் கதறினார்.
இயல்பாகவே இரக்கம் கொண்டதேவ குமார்சள் ராஜகுருவின் சழுத்திலிருந்து மாலைகளைக் கழற்றினார்கள். உடனே தலைவலிநீங்கி, தெளிவுபெற்றார் ராஜகுரு. அந்த மண் மாவைகளும் முன்போல் மலுச்
சியும் நறுமணமும் பெற்றன.
தொகுப்பு:
குமார் வடிவேல்
ரஸ்வதி வழிபாடு
டுகளிலும் சரஸ்வதி வழிபாடு கொண்டா ள்ளத்தாக்கில் "தப் பாக் ஸ்ைரிங்" என்ற கள் இக்குளத்தில் நீராடி புத்தகங்களைத் சரஸ்வதி வடிவான பெண்தெய்வத்திற்கு
பண் தெ ப் வ வடிவி ல் ஜப்பானியர்கள் எளில் வினையும் புத்தகமும் இருக்கின்றன. போலவே கொலுவைத்து விபரிதுசயாகக் னங்கும் ஏழு தெய்வ வடிவங்க ளில் "கும.
சனம்" என்ற பெயரில் சலவைக்கல்லால்
-ஆதாரம் - மங்கை

Page 32
காந்தியும்
சபர்மதி ஆற்றங்கரையிலே எளிை ஆசிரமத்தின் வாசலையொட்டிய திண்ன கண்ணும் கருத்துமாகப் படித்துக் கொன
சற்று நேரத்திற்குப்பின் "பா பரபரப்புடன் எழும்பியது. படித்துக் "யாரது ?" என்று சுேட்டவாறே நிமிர் மிடுக்காக நின்று கொண்டிருந்தாள் ஒரு வெறிக்கப் பாாத்தவாறு பதுமையாக நி ஞானியின் முகத்தில் புன்னகை மி கொண்டு நிற்கிறாய்? என்ன நடந்தது' சிறுமியை அருகில் அழைதது, அவளின் ( ஒரிரு வினாடிகள் மெளனமாயிருந் பார்த்துக் கேட்டாள் 'பாபுஜி பொய்
a LGT | | 7 | T | T L-T5! G EnsiTLITEL. Lil TäTJy நெஞ்சம் பதைக்கக்
"பொய் பேசுவது மகாபாவம் எ கிறீர்கள். நான் தெரிந்து கொண்டிருக்கிே அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே
"எந்தத் தொண்டர் அவா? அவர் என்று ஏதும் விளங்காமல் பொறுமையுட 'பாபுஜி அந்தத் தொண்டர் நட சற்று நேரத்திற்கு முன்னே அவர் என்ன னாா. வாருங்கள் அந்த மனிதரைக் கா மகாவின் கையைப்பிடித்து இழுத்தாள் :
"குழந்தாய் பொறு அந்தத் தொ ஆதுரமாய் கூறி, அச் சிறுமியைத் தேற்
அன்று மாலை பிரார்த்தனை மு அமைதியாக அமர்ந்தார் ஞானி சற்று துக் கொண்டு வந்தாள் சிறுமி, மகாத்து சொல்வி ஏமாற்றிய அந்தத் தொண்டர்
கருனை வடிவான மகாத்துமா அர் "அன்பரே! இந்தச் சிறுமி என்னவோ பரிவுடன் வினவினார்.
பாபுஜி காலையில் நோயாளிக் கொண்டு வந்தேன். அதை இந்தச் சிறு நான் அந்தப் 'பழததை ஆற் றி பழத்தை ஆற்றில் எ நறி ந் து விட் சட்டைப்பைப்ஸ் பதுக்கி வைததிருந்த எ பாாத்துவிட்டாள் அதனால்," என்று தொண்டர்.
உடனே, மகாத்துமா ஒன்றிரண்டு : கண்டிப்புமாய்க் கூறினார். "அன்பரே ! போது விளையாட்டிற்காகவும் பொய்பே
சத்தியத் திருவடிவான காந்தி ம கேட்டு, அந்தத் தொடர் உள்ள ப உ

சிறுமியும்
மயும் எழிலும் நிறைந்த ஓர் ஆசிரமம். 1ணயின் மீது என்னவோ ஒரு புத்தகத்தைக் எடிருந்தார் முனிவரி
ஜீ' என்று ஓர் இனிய மழலைக் குரல் கொண்டிருந்த மகாத்மா நிடுக்கிட்டார். நீது பராத்தார். கையெட்டும் தொலைவில் சிறுமி, அவள் முனிவரையே வெறிக்க ன்றாள். ளிர்ந்தது. 'குழந்தாய் ஏன் முறைத்துக் என்று கனிவுடன் சேட்டவாறே, அச் முதுகை அன்புடன் வருடினார். த சிறுமி, சட்டென்று முனிவரை ஏறிட்டுப்
LAFAUT DIT ?""
பாய் பேசவே கூடாது பொய் பேசுவது கூறினார் மகான்.
ான் பணிதத் தாங்கள் அறிந்து வைத்திருக் றன். ஆனால், பாபுஜி அந்தத் தொண்டருக்கு
என்று அங்கலாய்த்தாள் சிறுமி எங்கிருக்கிறார்? அவர் பொய் பேசினாரா?" டன் கேட்டார் மகாத்மா மது ஆசிரமத்தில்தான் பணியாற்றுகிறார். ரிடம் பொய் பேசினார் என்னை ஏமாற்றி ட்டுகிறேன்' என்று ஏதேதோ கூறியவாறே சிறுமி. ாண்டரை அப்புறம் விசாரிக்கலாம்" என்று றினார் மகாததுமா
மடித்ததும் தனிமையான இடத்தில், வத்து நேரங் கழித்த ஓர் இளைஞரை அழைத் மாவை அணுகி "பாபுஜி என்னைப் பொய்
இவர்தான" என்றாள.
தத் தொண்டரை அன்புடன் நோக்கினார். சொல்கிறாளே! என்ன நடந்தது?" என்று
குத் தருவதற்கென ஓர் எலுமிச்சம்பழம் மி தவக்கு வேண்டும் எனக கேட்டாள் எறிவதுபோல் போக்கு க் காட் டி. 2 - so என்றேன். ஆனால் எனது லுமிச்சம் பழத்தை இச் சிறுமி எவ்வாறோ புன்னகையுடன கூறி நிறுத்திவார், அந்தத்
வினாடிகள் மெளனமாயிருந்த பின், கனிவும் இனிமேல், சிறுவர் சிறுமியரிடம் பழகும் IaF (Gı GibTL. LTL. b ... "" கானின் பொறுப்புமிக்க மணிமொழியைக் ருகி, அசைவற்று நின்றார்
-

Page 33
நவராத்திரி
அடோபர் மாதம் 17ம் திகதி பம்ப நடைபெற்ற நவராத் திரி விழாவிற்கு பிரதம பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் எம்.எ வதைப் படத்திற் கானலாம். சிறப்பு அதிதி தூதுவர் திருமதி ரோனியா ஷான்ட், இந்தி அ.சே. மிற்றர், இராஜாங்க அமைச்சர் பி.பி. படுகின்றனா.
TIL LILL:- தாமரை மலரில் நிற்பதா "இண்டியன் மைதோலோ,
 

மரநடுகை வைபவம்
தேசிய மரநடுகையையொட்டி, செப்டம்பர் 17ம் திகதி பம்பலப் பிட்டி பழைய கதிரேசன் ஆலய ప్లే வனவில், மாமரக் கன்று ஒன்றினை இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் நாட்டி வைத்தார். படத்தில் அமைச்சின் செயலாளர் திரு. த. வாம தேவன், உதவிப் Lucas "TsTri திரு குமார் வடிவேல் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
விழா
லப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில்
அநிதியாகக் கலந்துகொண்ட சுற்றாடல் பின் சன்ட் பெரேரா அவர்கள் உரையாற்று களாகக் கலந்து கொண்ட, அவுஸ்ரேலியத் ய தூதுவராலய புனர்நிர்மாண அமைச்சர் தேவராஜ் ஆகியோரும் படத்திற் காணப்
க அமைந்த சரஸ்வதி வடிவம் ஜி" எனும் நூலிலிருந்து.

Page 34
* வெளியீ
ஆசஆ இ ஆ
புததக
சைவசித்தாந்தம் பொ. சங்கரப்பிள்ளை அவர்களால் நூல் சைவசித்தாந்தக் கருத்துக்களை ஆன்மா, மலங்கள், முத்தி போன்ற பட்டுள்ளன. பதிப்பு - குமரன் பதிப்பகர் , சென்ன விலை ரூ 1ா 3 1/-
சிந்தனைக்கோவை
சமய வாழ்வு, பக்தி, திருமுறைத் ଊ, வற்றைத் தெளிவுபடுத்தும் சட்டுரைக களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன இள. மயில் வாகனம் அவர் சளாவார் .
பதிப்பு - குமரன் பதிப்பகம், கொழு விலை: ரூபா 30/-
விபுலாநந்தா ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூ பணிகள், சிந்தனை என்பனவற்றை
தியாலய முன்னாள் அதிபர் திரு. 9ே
, இந்து சமய, கலாசார e விலை: ரூபா 200/-
சைவசித்தாந்தமும் விஞ்ஞான உ ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள இ பிரபஞ்ச ஆய்வில் விஞ்ஞானமும் ை சித்தாந்தம் போன்றவற்றை மிகத் ே கொழும்பு பல்கலைக்கழக முன்னை ந திருமதி தனபாக்கியம் குணபாலசிங்க
பதிப்பு: சென், ஜோசப் கத்தோலிக் விலை: ரூபா 110/-
பகவத்கீதை சுலோகங்களுக்கான விளக்கங்கள் இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ஈடுபட்டிருந்த அமரர் இ. இரத்தின பதிப்பு: காந்தளகம், சென்னை 2 விலை 3 ரூபா 40/- இந் நூல்களும் மேலும் இந்துசமய, கள கருமபீடத்தில் விற்பனைக்குள்ள முதல் பிற்பகல் 3.00 மணி வரை இவ
PRO INTED AT THE KUMARAN PRESS
 
 

உலகம்
எழுதப்பட்ட சைவசித்தாந்தம் எனும் த் தெளிவுற விளக்குகின்றது. இறைவன் விடயங்கள் ஆதாரங்களுடன் விளக்கப்
ன - 5.
தளிவு, சிவராத்திரி, நவராத்திரி, போன்ற 5ளும், வேறு பல சைவசமயச் சிந்தனை நூலாசிரியர் ஒய்வுபெற்ற அதிபரான
Dui - - 12,
ல் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வாழ்வு, விளக்குகின்றது. கல்லடி, சிவாநந்த வித் 5. கணபதிப்பிள்ளை நூலாசிரியராவார்.
அலுவல்கள் திணைக்களம்.
லகமும் ந் நூல் ஈழத்து சைவசித்தாந்த வரலாறு, சவசித்தாந்தமும், உயிரியல் ஆய்வில் சைவ தெளிவாக விளக்குகின்றது. நூலாசிரியர் 7ள் இந்து கலாசார விரிவுரையாளரான ம் அவர்களாவார் .
க அச்சகம் , மட்டக்களப்பு.
ன்றி செறிவான சொற்களோடு மூல நூல் நூலாசிரியர் சொல்லாக்கத்துறையில்
ம் அவர்களாவார். s
1. ܓܰ
தமிழ்த்துறை சார்ந்த நூல்களும் திணைக் ன. காரியாலய நாட்களில் காலை 9 மணி 1ற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
2o II, DAM STREET, co LOMBO-2.