கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1993.03

Page 1
தாயினு நல்ல தலைவரென்
தம்மடி போற்றிசைப் பn வாயினும் மனத்தும் மருவி
மாண்பினர் காண்பல sே நோயிலும் பிணியுந் தொழில
நுழைதரு நூலினர் ஞா கோயிலுஞ் சுனையும் கடலுட
கோணமா மலையமர்ந்
குடமுழுக்குக் காணுப
இந்துசமய கலாசார அலுவல்கள்
 

பங்குனி 1993
றடியார்
நின்றகலா
படர்
3ñi Lu IT 5?sfdisSR
6) to
ன் சூழ்ந்த நார்க்கு
ம் பக்தர் கூட்டம்
iா திணைக்கள வெளியீடு
U
... 3 S.

Page 2
பக்திப் பெரு
இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் பார் சுவாமிகள் விருதளிப்பதையும் இ களையும் மேலுள்ள படத்திற் காணர் சுவாமிகள், இராஜாங்க அமைச்சர் அ
களில் ஒரு பகுதியின
 
 

1993
விழா
*釋歴
青山江--任 ■ E F} = ** 如\ a墙职鬣 融。 § § 2 °
丐 歌’‘海四 丐-R 的 홀'(日 山 相 {5 t}==G亡 韩剧 融辩响* 鹰脖是动 鬣 亚洲),酶 露 =#邻密洲 No ------- 舞蹟 跳碉强 本町而牺动

Page 3
இந்து சமய, கலாசார மலர் : 4 * ஆங்கிரச வருடம், பங்
6T 6
இவ்வாண்டு, திருகோணமலையில் அமைச்சினதும், இந்து சமயத் திணைக்கிளத் தினங்களிலும், கருத்தரங்கு, கலை அரங்கு சிறப்பாக இடம் பெற்றன.
தொடர்ந்து, கோணேசர் ஆலயக்குட பாடல் பெற்ற திருத்தலத்தில் பக்தி வெள் எனின்றும் தெய்வீக ஒளி திக்கெங்கும் பரவி எறி, இலங்கை வாழ் இந்து மக்கள் அன்ைவி
கொழும்பில் நடைபெற்ற பக்திப் டெ விருதளிக்கும் கால்கோள் விழாவாக மலர்ந்த ாரியார் சுவாமிகள் எழுபத்தேழு ஆன்மீகம் ர். இந்து மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்: ாலைக்களஞ்சியம் தொகுதி இரண்டின் வெ எறைய பொழுது அருள்மனம் கமழ்ந்த
இவை பற்றிய செய்திகளும், வழை றுகின்றன.
கோபுரம்" வாசகர்கள் அனைவருக்கு அளிக்க வேண்டுமென் இறைவனைப் பிர
* சோபுரம் இதழ் பற்றிய உங்கள்
அனுப்புங்கள். முகவரி - பனிப்பாளர்,
இந்து சமய கலாசார அ " காப்புறுதி இல்லம்" 21, வோக்ஷோல் வீதி,
-
 
 
 
 
 
 
 

தினைக்கள வெளியீடு
குனி மாதம் 1993 X இதழ் 1
 ைம்
மூன்று தினங்கள் பொங்கல் விழாவுடன் தினதும் பணிகள் ஆரம்பமாகின. மூன்று கவியரங்கு நூற் கண்காட்சி என்பன மிகச்
தழுக்கு மிக விமரிசையாக நடைபெற்றது. Tம் கரைபுரண்டோடியது. திருமலை உச்சி வியது. திருமலை வாழ் இந்துக்கள் மட்டு பருமே பெருமகிழ்வு கொண்ட்னர்,
ருவிழா, ஆன்மீக அருளாளர்களுக்கு அரச து ஞானவள்ளல், திருமுருக கிருபானந்த
பேராளர்களுக்கு விருதளித்து கெளரவித்து கொண்ட கருத்தரங்கு நாட்டிய நாடகம், எளியீடு வாரியார் சுவாமிகள் அருளுரை என பொழுதாகத் திகழ்ந்தது. மயான அம்சங்களும் இவ்விதழில் இடம்
ம் 'பூனிமுக' புத்தாண்டு எல்லா நலன்களை "ர்த்திக்கின்றோம்.
கருத்துக்களை தவறாது எமக்கு எழுதி
ஆவல்கள் திணைக்களம்,
, {L חמth t-9
கொழும்பு-02.

Page 4
பக்திப் Gl
பெப்ரவரி மாதம் 21 ம் திகதி ஞாயிற் றுக்கிழமை இலங்கையின் பக்திப் பேரெழுச்சியின் திருநாளாக அமைந்தது. இந்துசமய கலாசார இராஜாங்கஅமைச்சு ஏற்பாடு செய்திருந்த பக்திப்பெருவிழா அன்றைய தினம் வெகுவிமரிசையாக் நடைபெற்றது.
அன்று காலை, பம்பலப்பிட்டி கதி ரேசன் மண்டபத்தில் நடைபெற்ற இந்து சமயக்கருத்து, இந்துக்கலைக் களஞ்சிய வெளியீடு, மாலை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற விருதுவழங் கல், வாரியார் சுவாமிகள் அருளுரை அனைத்து நிகழ்ச்சிகளுமே மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.
இந்துக் கலைக்களஞ்சியம் தொகுதி இரண் தலைவர் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களி அவர்கள் கையளிப்பதையும், கலந்து கொண்ே
நல்லதைச் செய்வது தெய்
 

ருவிழா 1993
இந்துசமயக் 丐@声至T回芭
ஆலயங்கள் சமுதாய மையங்கள் எனும் தலைப்பில் இடம்பெற்ற கருத்த ரங்கிற்கு வடகிழக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் திரு. வி. என். சிவ ராஜா அவர்கள் தலைமை தாங்கினார் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து GGIT GTLTri.
திரு. ஹரிஹர சர்மா, திரு. சுே குமாரசாமி, திரு. வி. நாச்சியப்பன் செட்
டியார் திருமதி வசந்தா ன வ த் தி நாதன் புலவர் க. சிவானந்தன் திருமதி சாந்தி நாவுக்கரசன், திரு. க. நாகேள் வரன் ஆகியோர் கருத்துரைகள் வழி
ாடின் முதற்பிரதியை இராமகிருஷ்ண மிஷ் டம் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ டாரின் ஒரு பகுதியினரையும் படத்தில் கானலா
வத்தை வழுத்துவதற்கு நிகர்.

Page 5
பங்குனி 1993
இந்து சமயக் கருத்தரங்கில், திணைக்கள பிரதி உதவிப் பணிப்பாளர் திரு. வி. விக்கிாமராஜா ஆகி நினர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திரு. தொகுதி இரண்டின் பதிப்பாசிரியர் பேராசிரிய கானப்படுகின்றனர்.
உளர். நாட்டின் அனைத்துப் பிரதேசங் =ளிலும் இருந்து வந்து கலந்துகொண்ட
GEDITIELпT FILI மு த  ைஸ் பபி இன் வாயில், மக்கள் எப்படிப் பரிதாபமா கச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார் அந்தோ இதி யத்தைப் பிளக்கக்கூடிய் அவர்களின் சோகக் குரலைக் கேளுங்கள் முன் னேறிச் செல்லுங்கள் சுட்டுண்டு டெக்கும் மக்களைப் பந்த பாசங்க ளிலிருந்து விடுவிப்பதற்காகவும், எளி யவர்களின் துன்பச் சுப் பறயைக் குறைப்பதற்காகவும்: அறியாமை பில் மூழ்கியிருக்கும் இருண்ட கிணறு கள் ப்ோன்ற உள்ளங்களை ஒளி பெறச் செய்வதற்காகவும் ஏ வீரர் கள்ே முன்னேறிச் செல்லுங்கள்! அஞ்சாதே அஞ்சாதே' என்று வேதாந்த முரசு முழங்கிக்கொண்டி ருப்பதைக் கேளுங்கள்.
- சுவாமி விவேகானந்தப்
உனான நீ வெங்இ میں ہیnumاقوں
 

|ப்பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், போர் முறையே சிறப்புரை, நன்றியுரை நிகழ்த் வி. என். சிவராஜர் இந்துக் கல்ைக் களஞ்சியத் ர் சி. பத்மநாதன் ஆகியோரும் Li l-ġb35, għ
量 ---. ஆலய இந்து மன்றப் பிரதிநிதிகளும் 'தத் தம் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்துக் கலைக்களஞ்சியம் - 2
வெளியீடு
கருத்தரங்கினைத் தொடர்ந்து இந் துக்கலைக் களஞ்சியத்தின் இரண்டாம் தொகுதி வெளியிடப் பட்டது. இந்நிகழ்ச் சிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனா நந்தா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ், முதற் பிரதியை சுவாமியிடம் வழங்கி நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்நூலின் பிரதம பதிப்பாசிரியரும் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான திரு. சி. பத்மநாதன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
நீ உடகத்தே வெறைவனாவாய்,

Page 6
கோபுரம்
திணைக்களத்தின் உதவிப்பணிப் பாளர் திரு. வி. விக்கிரமராஜா அவர் களின் நன்றியுரையுடன் காலை நிகழ்ச் சிகள் நிறைவு பெற்றன.
நாட்டிய நாடிகம்
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷ் னில் மாலை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. திருமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் நாட்டிய கலாமந்திர் மாணவியர் வழங்கிய "குமாரசம்பவம்" எனும் நாட்டிய நாடகம் கண்கொள் னாக் காட்சியாக அமைந்திருந்தது. பங்கு" கொண்ட மாணவியர் அனைவரும் தமது பரதக் கலைத் திறமைகளை நிரூபித் தனர். முருகனின் லீலைகள் அழகுற அபிநயிக்கப்பட்டன. மண்டபம் வழிந்த கூட்டம் மெய்ம்மறந்து போய் கர்ண் பட்டது.
மேடை தேவருலகம் போலக் கானப் பட்டமைக்கு அதன் அலங்காரமே |tity go!" மாகும். மேடையை அழகுற அமைப் பதில் அமைச்சர் அவர்களின் பிரத்தி யேகச் செயலாளர் திருமதி கீதா நிதி பானந்தன் அவர்கள் பெருமுயற்சி மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி வராதி ஜெகதீஸ்வரன், பிள் ୋtg:ff; கலைஞர்கள், கலாமந்திர் மான
பக்திப் பெருவிழாவில் வாரியார் சுவ கலந்து கொண்ட கூட்டத்தினரின் ஒரு
மனம் உள்நோக்கிப் போகுமளவு அத
 

பங்குனி 1993
பாரதி வாக்கு
பக்தியாவது தெய்வத்தை நம்பு தல் குழந்தை தாயை நம்புவது போலவும் பத்திணிப்பெண் கன வனை நம்புவது போலவும் தெப் வத்தை நம்பவேண்டும், கோயிலுக் குப் போனாலும் சரி, போகாவிட் டாலும் சரி கும்பிட்டாலும் சரி கும் பிடாவிட்டாலும் சரி பிற  ைர ஏமாற்றுவதை நிறுத் தி னாலே தெய்வத்தின் அருள் நமக்குகின்டக் கும். - பாரதியார்
வியர், ஒலி, ஒளி, மேடை அமைப்பா வளர்கள் அனைவருக்கும் வாரியார் சுவா களின் வாழ்த்துக்களே பெரும் பாராட் L–TF அமைந்தன:
விருது வழங்கல்
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்களின் சி ற ப் பு  ைர  ைய த் தொடர்ந்து எழுபத்தேழு ஆன்மீகப் பேராளர்கள் அரச விருது பெற்றனர்.
அனைவருக்கும் இராஜாங்க அமைச்சர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளர வித்தார். வாரியார் சுவாமிகள், விருது கிளை வழங்கினார். ஆலய அரும்பணி
ாமிகள் அருளுரை நிகழ்த்துவதையும், பகுதியினரையும் படத்தில் காணலாம்: -
5ன் தெய்வீக ஆற்றல் அதிகரிக்கிறது.

Page 7
பங்குனி 1993
பக்திப் பெருவிழாவில் திருமதி வாசு:
மந்திர் மாணவிகள் “fij! D Tij gr.
LI ħI li
றினை வழங்கினர் ந TL5:55,
ஆற்றும் அருளாளர்கள், பொன்னாடை யோடும், தத்தம் விருதுகளோடும்மேடை பில் விற்றிருந்த காட்சி அவர்களின் ஆன்மீகப் பணிகளுக்கு அளிக்கப்பட்ட உன்னதமான கெளரவத்தைப் LESשנ
சாற்றியது:
II fu Tr அருளுரை
அறுபத்துநான்காம் நாயன்மாராக ம்ே ஞானவள்ளலாகவும், தெய்வீகச் சான்றோராகவும் திகழுகின்ற வாரியார் =வாமிகள் 'முருகபக்தியின் மேன்மை" பற்றி அருளுரை ஆற்றின்ார். அவருக்கே உரிய பானரியில் அருட்சிந்தனைகள்ை அள்ளித் தாவினார். முழுநாள் நிகழ்ச்சி =ளின் பின் அன்று இராமகிருஷ்ண மண்ட =த்திற் பெருகிநின்றி சினைவரும் மிகுந்த -ன் நிறைவு அட்ைத்தமை காணக்கூடிய 5ாக இருந்தது. அருட்பணி புரிவோருக்கு ஆண்டுதோறும் அர்சகெளரவம் வழங்கப் படுவதற்கான கால்கோள் நாட்டப் --தி
தேடவும் வேண்டாம், தவிர்க்கவும் gisa sartu
H S -
 

கிஜெகதீஸ்வரனின் நாட்டிய கல
" எனும் நாட்டிய நாடகமொன் தின் ஒரு அழகிய காட்சி!
அன்றையதினம், பாராளுமன்ற உறுப் பினர்கள், பிரமுகர்கள் பல் கும் சுவந்து சிறப்பித்தனர். இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களின் சிந்தனை, செயல்வடிவம் பெறுவதற்கு அமைச்சி அதிகாரிகள் பெரும்பரிை புரிந்தனர்.
@元r憩ráš辛Q至ürār宁 தயாபரன், தினைக்களப்பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் ஆகியோர் விழா நிகழ்வுகள்ை நெறிப்படுத்தினர்.
விழா மிகச்சிறப்பு : அமைவதில் அயராது பணிசெய்தோர், பிரதிப்பன்சிப் பாளர் திருமதி 萨T店岛 நிர்விக்கரசன் உதவிப்பணிப்பாளர் திரு. வி. விக்கிரது ராஜா ஆகிய இருவருமாவர். இருவரின் பங்களிப்பும் விழாவை களைகட்ட்ச் செய் 点卤·
உதவிப்பணிப்பாளர் திரு. gi LTFfi வடிவேல் அவர்கள் உட்பட'ஆஃ: அலுவலர்கள், திணைக்கள அலுவலர்கள் அனைவரும் இனைந்து பணிசெய்தமை மகிழ்வுடன் நினைவுகிரத்தக்க விடய LDFTGELÊ.
வருவதை வருகிறபடி ஏற்றுக்கொள்.

Page 8
பக்திப் பெருவிழாவி
அ. தெய்வீகமாமணி
பேராசிரியர் சைலாசநாதக்குருக்கள்
ஆ. வேதாகமக் கிரியா சூடாமணி
சிவபூரி குஞ்சிதபாதக் குருக்கள் கொழும்பு = 13. சிவபூஜீ விஸ்வநாதக் குருக்கள் கொழும்பு - பி.ே
சிவ பூரி பரமேஸ்வரக் குருக்கள் கொழும்பு - 13 சிவபூரீ சண்முகநாதக் குருக்கள் மாவிட்டபுரம். சிவபூg நகுலேஸ்வரக் குருக்கள் நீரிமலை,
இ. வேதாகம மாமனி
சிவபூரீ சண்முகரட்ணசர்மா கொழும்பு - 10. சிவபூஜி சந்திரசேகரக் குருக்கள் கொழும்பு - 03 சிவபூரீ பூரணானந்தக் குருக்கள் மட்டக்களப்பு சிவபூஜீ இராமநாதக் குருக்கள் கொழும்பு -10. சிவபூரீ இரவிச்சந்திரக்குருக்கள் திருகோணமலை,
ஈ. தொண்டு இர்மாமணி
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தெல்விப்பளை,
உ. சிவநெறிச் செம்மல்
1 திரு. வி. ரி. வி. தெய்வநாயகம்
பிள்ளை கொழும்பு
நீ திரு. ஆர். பழனியப்பன்
செட்டியார் கொழும்பு.
3. திரு. எம். திருப்பதியாப்பிள்ளை
கொழும்பு - 04,
தன் குற்றத்தை மறைத்து கிடைபவன் தி

ல் விருது பெற்றோர்
圭。
B.
IO.
I.
5.
திரு. சி. நாச்சியப்பன் செட்டியார் கொழும்பு - Ո4 திரு. குமாரதாஸ் மாப்பானமுதலியார் நல்லுரர். திரு. மாரிமுத்து செட்டியார் மாத்தளை. திரு. ஆர். ஜி. பெருமாள் பண்டாரவள்ை. திரு.வே. சின்னத்தம்பி - செங்கலடி திரு. பொ. வல்லிபுரம் கொழும்பு-ச்ெ திரு. சி. தனபாலா கொழும்பு - 03 திரு. தி. செந்தில்வேள் கொழும்பு = 13. திரு. எஸ். சின்னத்துரை மட்டக்கள்ப்பு
திரு. ஜி. கிருஷ்ணமூர்த்தி - கண்டி
ஊ. ஞான சிரோன்மணி
பண்டிதர் மு.கந்தையா - ஏழாலை பண்டிதர் இ. வடிவேல் திருகோணமலை, சைவப்புலவர் வி. விஸ்வலிங்கம் களுவாஞ்சிக்குடி, டாக்டர். கே. வேலாயுதம்பிள்ளை கொழும்பு -06. திரு. ஆ. குணநாயகம் கொழும்பு - பி.ே திரு. கே. குருசாமி கொழும்பு - 0 திருமதி வசந்தா வைத்தியநாதன் கொழும்பு - 13. வித்துவான் க. ந. வேலன் கொழும்பு - ேெ.
திருமதி மீனாட்சி பொன்னுத்து கொழும்பு - ேெ.
எ. சைவ நன்மணி
திரு. சி. ஹரிஹர சர்மா கொழும்பு - 13. திருமதி கங்கேஸ்வரி கந்தையா மட்டக்களப்பு.
ரும்பத் திரும்பக் குற்றம் செய்பவன் ஆசிறான்.
-

Page 9
பங்குனி 1993
.
.
II.
I.
3.
±。
புலவர் க. சிவானந்தன்
கொழும்பு - ேெ. புலவர் சி. விசாலாட்சி கிளிநொச்சி. திரு. இரா. மயில்வாகனம் கொழும்பு-13திரு. ஏ. எம். துரைசாமி கொழும்பு - 03
திரு.என். செல்லப்பாகொழும்பு - 04 சிவபூரீ இ. பிரேமகாந்தக் குருக்கள் நோர்வூட் சிவது காந்தன் குருக்கள் கொழும்பு - 13.
ஏ. இறைபணிச் செம்மல்
திரு. க. கனகராஜா-யாழ்ப்பாணம் திரு. ஏ. துரைசாமிப்பிள்ளை-கண்டி திரு. ஏ. ரெத்தினவடிவேல் கொழும்பு-03
。占。品质ā岛山厅 器莉 蠶 திருகோணமலை திரு. என். கே. மயில்வாகனம் கொழும்பு - 11. திரு. கே. பாலசுப்பிரமணியம் கொழும்பு - 03 திரு. எஸ். தம்பிஐயா தம்பிலுவில் திரு. எஸ். சுந்தரலிங்கம்
திருகோணமலை, திரு. எல். முத்தையா - பதுளை. திரு. மு. கார்த்திகேயன் ஹப்புத்தளை. திரு. பி. எஸ் லெட்சுமணச் செட்டியார் - நாவலப்பிட்டி, திரு. எஸ். ரி. சாமி கொழும்பு = 15. திரு. ச. முத்தையா - நாவலப்பிட்டி திரு. பி. கந்தசாமி பொகவந்தலாவை:
சக்தி ே
அன்னைமா சக்தியே சக்தி இன்பப துக்கமில்லாக் கண் விழிப்பே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி எண்னத்திருக்கும் எரியே சக்தி மு
நாம் நம்மை மறந்திருக்கிறபொழுதே அரும்

கோபுரம்
15. gr. SIS. ST giv. GTI TDSrst og Lo
பிள்ளை கொழும்பு - 13
ஐ. அருட்கலைவாரிதி 1. திரு என். கே. பத்மநாதன்
அளவெட்டி 2. திரு. பி. பாலகிருஷ்ணன்
கொழும்பு - 13. 3. திரு. வீரமணிஜயர் இணுவில் 4. திரு. எஸ். புண்ணியமூர்த்தி
அளவெட்டி. 5. திரு. சு. செல்வராசா மாத்தளை 高门 திரு. சண்முகவடிவேல் வவுனியா
ஒ. அருட் கலைத் திலகம் 1. திரு. பெ. சோமாஸ்கந்தர் - உடப்பு 2 திரு. இரா, சிவதுன்பு கல்முன்ை 3. திரு. எஸ். சிவலிங்கம் செங்கலடி,
மட்டக்களப்பு 4 திரு. எஸ். எஸ். மகேஸ்வரன்
கொழும்பு -04. 5. திரு. சி. குமாரசாமி கொழும்பு- 13. 5. திரு. ஆர். குழந்தைவேல்
மட்டக்களப்பு. 7. திரு. ரி. மாணிக்கவாசகர்
கொழும்பு - சிெ 8. திரு. ஆ. நவரெத்தினஐயா
செங்கலடி. 9. திரு. எஸ். தம்பிராஜா
கொழும்பு - 13 10. திரு. கிருஷ்ணசாத்துமணி
LUGTE GJITG37 L. 11 திரு.த. இராஜரத்தினம்-ஹாலி எல். 12. திரு. கா. யோகநாதன்
தெஹிவளை. 13. திருமதி ஷாமினி இராமநாதன்
ஹப்புத் தனி வி.
தவாரம்
வில்லாத நிலையே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி தி இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி க்தி நிலையின் முடிவே சக்தி.
பெருங்காரியங்களைச் செய்து முடிக்கிறோம்.
7 -

Page 10
திருமலையில்
இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சு, வடகிழக்கு DJ Tariff TFTS II நிர்வாகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொங்க்ல்விழா தைமாதம் 5 16, 17ம் திகதிகளில் திருமலையில் மிகக் கோலாகிலம்ாக ந டைபெற்றது.
முதல்நாள் நிகழ்ச்சி அறநெறிப்பாட சாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங் குடன் கூட்டுறவு மண்டபத்தில் ஆரம்ப மானது. இந்துசமயத் தினைக்களப்பணிப் பாளர் திரு. சு. சண்முகலிங்கம் அவர் கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ், பிரதம அதிதியாகக் கலந்து
பொங்கல் விழாக்கனவ மரத்தில் இராஜாங்க நிகழ்த்துவதையும் திணைக்களப் filt இனந்தேவன். திருமதி தேவராஜ், திருமதி செயலாளர் திரு. சி சாரன் ஆசிபோர் மு கூட்டத்தினரில் அமைச்சரிங் பிரத் தியே ச் ே எஸ். எதிர்மன்னசிங்கம் தின:ை - 를 ஆகியோரும் காணப்படுகின்றார்.
கத்தி இனி I LIBiH L த்திரு பல
நிறைந்தவைகள் ஆங்
 
 

பொங்கல் விழா
உரை நிகழ்த்தினார். அமைச்சின் செயலா ளர் திரு. கா. தயாபரன், காந்திமாஸ்டர் பின்புமணி இரா. நாதலிங்கம் திரு.எஸ். தெய்வநாயகம், செல்வி க. தங்கேஸ்வரி ஆகியோரும் சிறப்புரை நிகழ்த்தினர்
கலையரங்கு
அன்றுமாலை, இந்துக்கல்லூரி திறந்த வெளி அரங்கில், திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்கள் தலைமை யில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமலை மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மாண்வமானவியர் இசைக்கச் சேரி, நடனங்கள், கோலாட்டம், வில்
எச்சர் பி. பி. தேவராஜ் அவர் שתהו לים ம் திரு. க. சண்முக விங்கர் , சமிழகக் கவிஞர் பாலேஸ்வரி நல்லரெட்ன சிங்சன் இராஜ்ாங்கச் ஈற"ப பரிந்திருப்பு தயும் படத்தில் காணலாம். தவாளர் திருமதி வித நித்திப்ானந்தன் திரு பிப்பளிப்பாளர் திரு. எஸ். குமார் வடிவேல்
துக்கு புறத்தில் அனைத்தும் இனிமை
காட்சி கொடுக்கின்றன.
-

Page 11
பங்குனி 1993
கோபுரத்திற்கு அரு
(அண்மையில் இலங்கை வந்திருந்த இதழைப் பார்த்து அளித்த வாழ்த்து.)
சீராரும் கோபுர திங்கள் விெ தாரார் தனிகேசன் தண்ணரு புகழும் பரிசுடனே பொன்டெ தகவுடனே வாழ்க தழைத்து.
6-2-93 கொழும்பு
(திருப்பனந்தாள் பூரீகாசி மடாதிப காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான்
கோபுரம் "தகவல் இதழ்" பார்வை
கியம் முதலான பல்துறைப் பொருள் அ களும் இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய விவ கூடி இதழை மிகவும் பயனுள்ளதாக்கியு இதழாசப் பரிமளிக்கிறது. "இதழ் மென்ே வரச் செந்திற் கந்தன் சேவடிகளைச் சிந்தி
"-II-II தஞ்சாவூர்.
லுப்பாட்டு, நாடகம் ஆகிய நிகழ்ச்சி களை வழங்கினர். நிகழ்ச்சியிற் கலந்து கொண்ட அனைவருக்கும், இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் சான்றிதழ் கள் வழங்கினார்.
நூற்கண்காட்சி
16ம் திகதி காலை பூgசண்முகவித்தி
யாலய மண்டபத்தில் நூல் சண்காட்சி இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் வடகிழக்கு மாகாண ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் நளின் செனவிரட்ன, வடகிழக்கு மாகாண பிரதம
செயலாளர் திரு. சொ. கணேசநாதன், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.
உள்ளிருககும் தெய்விகத்தை :
- 9

கோபுரம்
iளாளர் வாழ்த்து
ாரியார் சுவாமிகள், கோபுரம்" கடைசி
ளியீடு, 盲TTáーLTrfrf ாருள் ஒங்கி
அன்புள்ள கிருபானந்தவாரி
தி, கைலைமாமுனிவர் தவத்திரு பூரீலபூரீ சுவாமிகள் எழுதி அனுப்பிய வாழ்த்து.)
பிட்டோம். மகிழ்ச்சி. ஆன்மீகம், இலக் டங்கிய கட்டுரைகளும் சிறு விளக்கங் ரக் குறிப்புகளும் அழகுறும் படங்களும் ள்ளன. பலர்க்கும் விருப்பூட்டக்கூடிய மேலும் சுவைமிகு அம்சங்களுடன் வெளி நித்து வாழ்த்துகின்றோம்.
சிவசிவ
காதயாபரன், திணைக்களப்பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் ஆகியோர் குத்து விளக்கேற்றி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். கண்காட்சியும் நூல்விற் பனையும் இரண்டு தினங்கள் இடம்பெற் றன. திணைக்கள விற்பனைக் கருமபீ டம் மூலம் பெருந்தொகையான தமிழ் நூல்கள் விற்பனைக்கு இடப்பட்டிருந்த மையும் குறிப்பிடத்தக்கது.
கருத்தரங்கு
சனிக்கிழமை காலை, பூரீசண்முக வித்தியாலய மண்டபத்தில், மேலதிக அரச அதிபர் திரு. நா. புவனேந்திரன்
குெவிக்க வல்லது சிரத்தை,

Page 12
கோபுரம்
அவர்கள் தலைமையில் கருத்தரங்குஇடம் பெற்றது. வடகிழக்கு மாகாணசபை பிர தம செயலாளர் திரு. சொ. கண்ேசநா தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்
Tr".
திருமதி சித்தி பத் மநாத ன் தமிழகக் கவிஞர் இளந்தேவன் ஆகியோர், கருத்துரை வழங்கினர்.
கலையரங்கு
சனிக்கிழமை மாலை, இந்துக்கல் லுரரி திறந்தவெளி அரங்கில், கலைய ரங்கு இடம் பெற்றது. உலகப்பல்கலைக் கழக நிறுவன இயக்குநர், திரு. அ. சிவ லோகநாதன் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார்.
திருமலை மாவட்டத்தமிழ்ப் பாட சாலைகளின் மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கிராமிய நடனம், கோலாட்டம், பரதநாட்டியம், நாட்டிய நாடகம், நாடகம் என்பன இடம்பெற்றன.
கவியரங்கு
17ம் திகதி ஞாயிறன்று காலை சண்முகவித்தியாலய மண்டபத்தில் க்வி பரங்கு இடம் பெற்றது.
பரம்பொருளை சுவானுபூதியில்
 

பங்குனி 1993
"பொங்கிடும் உணர்வு' எனுந்தலைப்
பிங் இடம்பெற்ற இக்க வியரங்கிற்கு தமிழகக் கவியரசர் இளந் தேவன்
தலைமை வகித்தார். கவிஞர்கள், தாபி சுப்பிரமணியம், திருமதி சிதரன், செல்வி இ. செல்வராணி, திரு. சித்திரவேலா புதம், தாகம் மைக்கல் கொலின் ஆசி - யோர் கவியரங்கிற் கலந்து சிறப்பித்தனர்.
நீ கடவுளை நேசிக்கும் அளவு உன் பெற்றோர்களே நேசி. நீ அனைவரிடமும் அன்பு கொள்ளப் பழகினால் உனக்கு மனித இனத்தின் ழிது தன்னலமற்ற அன்பு ஏற்படும். இவ்வன்பு வீட்டில் தொடங்குகிறது. முதலில் உன் பெற்றோர் பின் சகோ தர சகோதரிப்ர் சுற்றத்தார், அண்டை அயலார், பள்ளித்தோழர் கள் உன் இனத்தவர், உன் நாடு, பின்பு உலகம் முழுவதும் என அன்பு பரவுகிறது. சிறு மனத்தில் ஊன்றப் ப-- அன்பாகிய சிறு விதை இவ் போது சிறிது சிறிதாக வளர்ந்து அகில அன்பரா பரிணமிக்கின்றது.
- சுவாமி சிவானந்தர்
LIT-5i விழா நூல் கண் காட் சியை வடகிழக்கு மாகாணசபை ஆளுநர், லெப். ஜெனரல் நளின் செனவிரட்ன, இராஜாங்க அமை சர் பி. பி. தேவராஜ், இராஜாங்செயலாளர் திரு. கா. தயாபரன் இ அமைச்சரின் பிரத்தியேகச் செய
இலாளர் திருமதி தோ நித்திய னந்தன், திணைக்களப் பணி uItmIII திரு. க. சண்முகலிங்கம்
ਜਿLT பார்வையிடுவதை
. படத்திற் GTI FIT 53ITLfi.
அறிபவ னே பெருமகன் ஆகிறான்.
1 -

Page 13
திணைக்களச்
புதிய மாணவர் தெரிவு
மட்டக்களப்பு விபுலாநந்த இசை நடனக் கல்லூரிக்கு 1993ம் ஆண்டு புதிய TT அநுமதிக்கான போட்டிப் பரிட்சை ஜனவரி மாதம் 2ம் திகதி தினைக் களத்தில் நடைபெற்றது. இசை, பரதத் துறைகளுக்கென 22 மாணவர் தெரிவு = L'ILL "LL" EST Ť". பரத நாட்டியத் துறைக்கு 9 பேரும், இசைத்துறைக்கு பேரும் தெரிவாகி உள்ளமை குறிப் பிடத்தக்கது.
ைேத சொல்லும் வாழ்க்கை
கோயம்புத்தூர் சின்மயா மிஷனைச் =ேர்ந்த பிரம்மச்சாரி தர்மேஷ் சைதன்யா அவர்கள், ஜனவரி மாதம் 9ம் திகதி "கீதை சொல்லும் வாழ்க்கை" எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவரவர் இஷ்டம்" எனுந் தலைப்பில் இடம்ெ கவிதை வாசிப்பதையும், கலந்துகொண்ட கர் இளந்தேவன், கலாநிதி நடராசன், சில்லையூ ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
அபிப்பிராயம் கொடுப்பதை விட
 

செய்திகள்
திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்சொற்பொழிவுக்கு இரா ஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமை வகித்தார். இந்து சமயப் பேருரைத் தொடரின் 4வது பேருரை இதுவாகும்.
பிரம்மச்சாரி தர்மேஷ் சைதன்யா கோயம்புத்தூர், சிறுவாணி எனும் இடத் தில் அமைந்துள்ள சின்மயா மிஷன் அமைப்பான சாந்திபணியில் அருட்பணி கள் ஆற்றிவருபவர், சுவாமி சின்மயா நந்தா அவர்களின் தலைமையில் பிரம் மச்சாரி பயிற்சி, வேதாந்த வகுப்புகள் கிராமத்தவர்களுக்கு ஆன்மீகப் பயிற்சி என்பன இங்கு நடைபெறுகின்றன.
சமூகத்தில் ஒரு துறவியின் பங்கு
திருகோணமலை GEUL FT AF EFLDлт33 cm高TLI五庁 GJITF கங்காதரானந்தா
பெற்ற கவிபரங்கில் கவிஞர் அம்பி அவர்கள் விஞர்களான திருமதி இளந்தேவன், கவிஞர் ர் செல்வராசன் ஆகியோரையும் கூட்டத்தில்
அபிப்பிராயம் கேட்பது நல்லது.

Page 14
கோபுரம்
шд
எவன் சித்தம் முற்றும் அமைதி: மும் மிருதுவாயும், இனிமையாகவும் வென்று விட்டானோ, மனம், மொழி, லாது எவன் இருக்கின்றானோ. எவன் . எவன் திருட்டு, வன்முறைச் செயல்கள் இருக்கிறானோ, நற்குனங்களையே வி காரியங்களில் எவன் ஈடுபடுகிறானோ, செய்வதனால் தூய்மையுற்றிருக்கிறதோ மகிழ்கிறானோ எல்லா உயிர்களிடத்து எவன் எவரிடமும் பொறாமையோ, ப எளியவர்க்கு இரங்குவது எவனுடைய வுவதிலேயே கருத்தாய் இருக்கிறானோ மகிழ்ந்து, பிறர் குறைகளைக் கருதாம கடவுளிடமே தன் உள்ளத்தை செலுத் அவனே உண்மையான பக்தனுக்குரிய
அவர்களில் ஞாபகார்த்தச் சொற்பொழிவு பெப்ரவரி மாதம் 16ம் திகதி தினைக்களக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மகனா தந்தா அவர்கள் "சமூகத்தில் ஒரு துறவி யின் பங்கு" எனுந் தலைப்பில் நினை வுரை நிகழ்த்தினார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் திரு. கே. பாலகிட்னர் அவர்கள் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து உரையாற்றினார்.
சட்டத்தரணி செல்வி, சஹாஜா T. திவுல்வெவ வரவேற்புரையும், இலங்கை வங்கி உதவிப் பொது முகாமை யாளர் திரு. எம். பி. எம் ஜலீல் நன்றி யுரையும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியை திணைக்களமும் சிவ போக சமாஜ பக்தர்களும் இணைந்து
சத்தியமும் இரக்கமும், தபசும், क=

பங்குனி 1993
தன்
பாக இருக்கிறானோ, எவன் எல்லோரிட நடக்கிறானோ, எவன் இந்திரியங்கள்ை மெய்களினால் எவரிடத்திலும் பணிக இல் மனம் கருணையினால் உருகி ஓடுகிறதோ, ஆகியவற்றில் இருந்து எப்போதும் விலகி நம்புகிறவனாய் பிறர் நன்மைக்கு உதவும் எவனது வாழ்க்கை நல்ல காரியங்களையே எவன் பிறர் மகிழ்வதைக் கண்டு தான் ம் கடவுள் இருப்பதை உணர்வதன்ால் தைமையோ கொள்வதில்லையோ ஏழை இயல்பாகி விட்டதோ, எவன் பிறர்க்கு உத எவன் பிறரிடமுள்ள குணங்களைக் கண்டு ல் இருக்க விரும்புகிறானோ, எப்பொழுதும் தி எவன் இனிய மொழியே பேசுகிறானோ இலட்சனங்கள் பொருந்தியவனாவான்.
ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத் திக்கிதி.
சிவராத்திரிப் பூஜை
இந்து சமய கலாசார இராஜாங்க
பாகக் கலந்துகொண்டார். தமிழக சொற்பொழிவாளர் திருப்புகழ்ச் செல்வா மதிவண்ணனின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது. நிகழ்ச்சிகளை, இலங்ை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் @应ü அஞ்சல் செய்தமை குறிப்பிடத்தக்கது."
புதிய பாணியில் அமைந்த 'கவியரங் நிகழ்வொன்று பெப்ரவரி மாதம் 24ம் தி மாலை திணைக்களக் கேட்போர் 云L圭 தில் நடைபெற்றது.
பும் தர்மத்துக்குக் கால்கள் ஆகின்றன.
1 -

Page 15
பங்குனி 1993
"அவரவர் இஷ்டம்" என்னும் தலைப்பில் இடம்பெற்ற இக்கவியமர்வில் தமிழகக் கவியரசர் இளந்தேவன் நாவற் குழியூர் சுே என். நடராசன், சில்லையூர் செல்வராசன், இ. அம்பிகைபாகன், திருமதி சந்திரகாந்தி இளந்தேவன் ஆகி
போர் கலந்துகொண்டனர்.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் நிகழ்ச்சிக்கு பிரதம அதி தியாகக் கலந்து சிறப்பித்தார்.
தமிழகத்தின் முன்னணிக் கவிஞர் களுள் ஒருவரான கவிஞர் இளந்தேவன் அமைச்சர் அவர்களின் அழைப்பை ஏற்று திருகோணமலை பொங்கல் விழாவிற் கலந்துகொள்ள இலங்கை வந்தார். திருமலையிலும், கண்டி, மாத்தனள், நாவலப்பிட்டிய, ப ண் டார வ விள துவரெலிய, கொட்டகலை ஆகிய இடங் களிலும் கொழும்பின் பல பாடசாலை =ள். இந்து ஆலயங்களிலும் இவர் சொற் பொழிவு நிகழ்த்தினார்.
இலக்கியப்பட்டிமன்றம்
மார்ச் மாதம் 14ம் திகதி திணைக்களக் G="GLITrf கூடத்தில் "கற்பனைத் தேரோட்டுங் கவிஞர்கள் குற்றவாளி களா' எனும் தலைப்பில் புதுமையான பட்டிமன்றம் ஒன்று இடம்பெற்றது.
பட்டிமன்ற நிகழ்ச்சியில் தமிழக இலக்கியத் பெருமாள், டாக்டர் சக்தி பெருமாள், இரு கொண்ட கூட்டத்தினரில் ஒரு பகுதியினரை
சுயநலத்தைப் பொதுநலத்துக்கென மதிந்
- T5
 

கோபுரம்
தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் தென்திசை நோக் கிய நிலையில் அமர்ந்து அருள் பாவிப் பதால் தட்சிணாமூர்த்தி எனப்பெயர் வழங்கலாயிற்று தட்சணம் - என்ற சொல்லுக்கு ஞானம் என ஒரு பொருளும் உண்டு. தன்னை வழிபடு வோருக்கு ஞானத்தை வாரி வழங்கு வதால் தட்சிணாமூர்த்தி என்ப்பெயர் பெற்றார் எனவுங் கூறுவர். ஆலயத் தில் கருவறையின் தென்புறச் சுவற் றின் ஒரு மாடத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருப்பார். கல்லால மரநிழலில் புலித்தோல் ஆசனத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பார். நான்கு தோள்களும், மூன்று கண் களும் உடையவராகக் காட்சி தரு வார். அவரது வலது கையில் ருத்தி ராட்ச மாலையும், இடக்கையில் தி அல்லது நாகமும் காட்சிதரும் தட் சினாமூர்த்தியை ஞானமூர்த்தி என் வும் மக்கள் வழிபடுகின்றனர்.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இப்பட்டிமன்றத்தில் தமிழகத்தின் இலக்கியத் தம்பதி எனப் புகழ்பெற்ற டாக்டர் பூ சொல்விளங்கும் பெருமாள்,
தம்பதியரான டாக்டர் சொல்விளங்கும் வரும் உரை நிகழ்த்துவதையும் கலந்து யும் காணலாம்.
புடன் விட்டுக்கொடுப்பவன் மேன்மகன்,

Page 16
கோபுரம்
டாக்டர் திருமதி சக்தி பெருமாள் இரு வரும் கலந்துகொண்டு சிறப்பாக வாதம் புரிந்தனர் நிகழ்ச்சி ஜனரஞ்சகமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்துப்பேருரை
திணைக்களம் நடாத்தும் இந்துப் பேருரைத் தொடரின் 55வது சொற் பொழிவு மார்ச் மாதம் 4ம் திகதி திணைக் களக் கேட்போர் சுடத்தில் நடை பெற்றது.
அமைச்சின் செயலாளர் திரு. கா. தயாபரன் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலைய மலேஷிய இணைப் பதிகாரி திரு. வி. கே. ஜோதிராஜா "பரஸ்பர உறவுமுறைக்கு $(funtକof
மார்க்கம்' எனும் தலைப்பில் ஆங்கி வத்தில் உரை நிகழ்த்தினார். ஞானத்தமிழ்
நினைக்களப் பேருரைத் தொடரின் 8வது பேருரை மார்ச் மாதம் 23ம் திகதி மாலை தினைக்களக் கேட்போர் கூடத்
தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்களின் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சொற் பொழிவாளரான திருப்புசழ்ச் செல்வர் மதிவண்ணன் அவர்கள் "ஞானத் தமிழ்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தமிழகத்தில் ஆன்மீக சொற்பொழி வாளராகத் திகழும் இவர் இளையபாரதி, கவிமாமணி ஆகிய பட்டங்களைப் பெற் றவர்.
இவரது சொற்பொழிவுகள் திருகோண மணில், வவுனியா, பாத்தளை, கண்டி நாவலப்பிட்டி, பதுளை, பண்டாரவளை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள் உட் பட நாட்டின் பல பாகங்களிலும் கொழும் பில் பல ஆன்மீக அமைபபுக்களிலும் இடம்பெற்றன.
ஆறுதல் நான்பதும், அமைதி என்பதும் அவர

பங்குனி 1993
வாரியார் ஒரு பல்கலைக்கழகம் நாளும் இன்னிசையுடன் தமிழ் பரப்பும் பல்கலைக்கழகமாகிய வாரி பார் சுவாமிகள் 60 ஆண்டுக்காலுத் தில் மேடையில் பேசாத நாளே இல்லை. எத்தனை தொலைவாசு இருந்தாலும் குறித்த வண்ணம் எந்த 証J*T品临*直凸s品 இருந்தாலும் தவறாது சென்று உரை நிகழ்த்தும் இயல்பினர்.
தாம் செய்துவரும் பூசையை ாக்காரனம் கொண்டும் தவறாமல் கேதாரம், பத்திரிநாத், அமர்நாத் முத்விய எல்லா இடங்கள் சென்ற போதும் எடுத்துச்சென்று முறை யாசப் பூசைமுடித்த பின்னே உணவு செய்யும் முறையினர். சிவராத்திரி, மாதசஷ்டி போன்ற நாட்களில் எந்த ஆக்ாரமும் உட்கொள்ளாது விரதம் இருப்பவர்.
யார் கடிதம் எழுதினாலும் தவ றாமல் உடனுக்குடன் பதில் எழுது பவர். திருமண அழைப்போ விழா நிகழ்ச்சியோ வந்தால் ஒரு மணித் துளியில் ஒருவெண்பா எழுதி அஞ் சலட்டையில் அனுப்பி வைக்கும் இயல்பினர்.
பிரசங்கம் முடிந்து இரவு 12 மணி ஆனாலும் எத்தனைபேர் திருநீறு கேட்டாலும் முகமலர்ச்சியுடன் தந்து கொண்டே இருப்பார்.
- T고ITFr - T고, F. Gli II டான வாழ்க்கை, ஆடம்பரமற்ற முறை, சோம்பல் இன்றி எந்நேர மும் தபால் எழுதுவது, வந்தவர் ளிேடம் பேசுவது, பேசிக்கொண்டி ருக்கும் போதே தபால்கள் பருர்த் துப் பதில்கள் எழுதுவது, திருக் கோவில் திருப்பணி நன்கொடைக் காகச் செல்லும் இடங்களில் அவர் கள் உள்ளம் திருந்தி மனமகிழ்ச்சி புடன் உதவுமாறு பேசுவது. உடம் பாலும் கண்களாலும் குறிப்பி னாவே மக்கள் உணரும்படி செய் வது, இப்படி எழுதிக்கொண்டேயி ருக்கலாம். இந்தப் பல்கலைக்கழ கத்துக்கு இணையாக வேறு எந்தப் பல்கலைக்கழகத்தைச் சொல்லுவது. - தவத்திரு சுந்தர சுவாமிகள் -
கெளமார மடாலயத் தலைவர்
நன்றி-ஆத்மஜோதி
வர் உள்ளத்தில் ஒளிரும் மேதக்க மாண்புகளாகும்
== 11

Page 17
இந்துசமயப் (
5டந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட மட கிடையே அகில இலங்கை ரீதியிலான போ களத்தில் நடைபெற்றன. இதில் முதல் மூ இங்கே தரப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் முதலிடம் டெ முதல் மூன்று இடங்கள் பெற்றோருக்கும் . திகதி திணைக்களப் பணிப்பாளர் திரு. பட்டன.
மாவட்ட மட்டத்தில் 3ம், 3ம் இடம் நெறிப் பாடசாலைப் பொறுப்பாளர்களிடம்
அகில இலங்கை ரீதியில் ெ
கட்டுரைப்போட்டி-மேற்பிரிவு
இல. பெயர் இடம் 01. செல்வி, கி, நளாயினி 1ம் இடம் 22 செல்வன். வே. கலைச் 2ம் இடம்
செல்வன் 03. செல்வி. வி. நாராயணி 3ம் இடம்
பிரியதர்சினி
கட்டுரைப்போட்டி-மத்திய பிரிவு
4. செல்வி.நா. மல்லிகா 1ம் இடம்
| .
செல்வி. ஆர். சுபாவணி 2ம் இடம் 5 செல்வன், மு.கிருஷாந்த் 8ம் இடம்
கட்டுரைப்போட்டி-கீழ்ப்பிரிவு
7 செல்வன். ந. ஜெயகஜன் 1ம் இடம்
செல்வன். ந. சதீஸ்வரன் 2ம் இடம் செல்வி, ந. உஷாநந்தினி 3ம் இடம்
உடைமையும் வறுமையும் பொருளிலில்லை, ոյա,

BLI FT Lou q 1992 E;
ம்ே திகதி 16 மாவட்டங்களில் இந்துசமயப் டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக் ட்டிகள் டிசம்பர் மாதம் 26ம் திகதி திணைக் ன்று இடங்களையும் பெற்றோர் பட்டியல்
ற்றோருக்கும் அகில இலங்கை மட்டத்தில் ரிசில்களும் சான்றிதழ்களும், டிசம்பர் 26ம் சு சண்முகலிங்கம் அவர்களால் வழங்கப்
பெற்றோருக்கர்ன் பரிசில்கள் அவ்வவ் அற கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்றோர் விபரம்
அறநெறிப்பாடசாலையின் பெயர் மாவட்டம் FSITFL கல்முனை நாவலர் அநெபா வவுனியா இந்துமாமன்றம், ஓமந்தை சைவமுன்னேற்றச்சங்க நால்வர் அநெபா, கொழும்பு
வடிவாம்பிகா அறநெறிப் பாடசாலை, முன்னேஸ்வரம் புத்தளம் கலஹா தமிழ் அநெபா இந்து இளைஞர் மன்றம், கொழும்பு அ/நெபா, நீர்கொழும்பு
இராமகிருஷ்ண மிஷன், ஞாயிறு பாடசாலை,
고m F3 LIFT F L சுளுவாஞ்சிக்குடி பூரீகதிரேசன் ஆலய அ/நெபா
குருனாகல்
வர் படைத்துள்ள மனநிலையில் அவைகள் உள

Page 18
கோபுரம்
பண்ணிசைப் போட்டி-மேற்பிரிவு 10. செல்வி. ச. தனலெட்சுமி 1ம் இடம்
11. செல்வி. ச. தன்லெட்சுமி ம்ே இடம்
12. செல்வன். கி. சுதர்சன் 3ம் இடம்
மத்திய பிரிவு 13 செவ்வி சி. மனோரஞ்சித 1ம் இடம்
புஸ்பமலர்
14. செல்வி சி. தக்ஷிகா 1ம் இடம்
15. செல்வி க.வேணி 3ம் இடம்
ழ்ேப்பிரிவு
16. செல்வி தி சந்திரவதனி 1ம் இடம்
17. செல்விஇ-சாந்தலோஜினி ம்ே இடம்
18. Gari: aleir சவித்தியாசங்கர் 3 இடம்
பேச்சுப்போட்டி = மேற்பிரிவு
19. செல்வன் நா. சுரேந்திரன் 1ம் இடம் 20. செல்வி இ. கலைவேனி ம்ே இடம்
.ே செல்வி. ஆ. மகேஸ்வரி ம்ே இடம்
மத்திய பிரிவு 22. செல்வன் பூ. சுரேந்திரா 1ம் இடம்
23. செல்வன் சி. சிவக்குமார் 2ம் இடம்
24 செல்வன் கோ. சுதாகரன் 3ம் இடம்
கீழ்ப்பிரிவு
25. செல்வன் ச.வித்தியாசங்கர் 1ம் இடம்
26 செல்வி இ. சிவப்பிரியா ம்ே இடம்
27. செல்வி ச. ரஜனி ம்ே இடம்
பணிவுடையவனுக்கு நிரந்கர சாந் உண்
பொறாமையும்

பங்குனி 1993
விபுலானந்த அநெபா, மட்டக்களப்பு கொம்மாந்துறை வடிவாம்பிகா முன்னேஸ்வரம் புத்தளம் அநெ|பா, இந்து இளைஞர் மன்ற- 5Garl+ அநெபா
கதிரேசன் குமார கண்டி வித்தியாலய அநெ|பா
நாவலப்பிட்டி இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு
ஞாயிறு பாடசாலை ஐரீமகாமாரியம்மன் ஆலய மட்டக்களப்பு அநெ|பா
வடிவாம்பிகா அநெபா புத்தளம் முன்னேஸ்வரம் இந்து இளைஞர் பேரவை, திருகோணமலை அநெபா
இந்து கலாசார முத்தமிழ் கொழும்பு அநெபா
பூனிமுத்துவிநாயகர் அநெபா மாத்தள்ை
I FFLILL Sof FAIL, மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஞானவானி அநெ/பா இரத்தினபுரி
ஹவுப்பை, காவத்தை
பரமன் இந்து இளைஞர் மன்றம்,
ஆரையம்பதி மட்டக்களப்பு பூஜிடத்திரகாளியம்மன் அநெபா, கொந்தாந்தீவு புத்தளம் இந்து இளைஞர் மன்ற அநெபா நீர்கொழும்பு கொழும்பு
இந்து கலாசார முத்தமிழ்
மன்றம் கொழும்பு தெய்வநெறிக் கழகம்,
கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு பூரீசிந்தாமணி விநாயகர் -ଣ୍ଡୁଳ, Wu uffilitଶu got af୍ମ 1 । வவுனியா
ாடு பின்பு தற்ெ பருமையுடையே ணுக்கோ
கோபமும் உண்டு,
15. s

Page 19
i. = [$]
தொன்மைச் சிறப்பும், சரித்திரப் ==மும் நிறைந்த திருகோன்மலை, மாது மயாள் சமேத கோணேசர் ஆலயத்தின் =ாகும்பாபிஷேகம் ஆங்கிரசு வருடம் LE நாள் (பெப்ரவரி 2 ம் திகதி மிகச் ܒܬܐ
ரப்பாக நடந்தேறியது.
பிரதிஷ்டா பூஷணம், சிவாச்சார்ய ாமிநாத பரமேஸ்வரக் குருக்கள், சர்வ தகம் சிவபூறி விஸ்வநாராயணசர்மா போர் தலைமையில் நாட்டின் பல கங்களையும் சேர்ந்த பிரதிஷ்டா ரோன்மணிகள் குடமுழுக்குக் கிரியை ள சிறப்புற நடாத்துவித்தனர். கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி இராஜ னோகரி புலேந்திரன், இந்துசமய கலா இராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. =வராஜ், திருமதி தேவராஜ், அமைச் ன் பிரத்தியேகச் செயலாளர், திருமதி
சிறிய கருப்புப் புள்ளியொன்றை ந இல்லாத இந்த புறக்கண்ணே எண்ணற்ற அக்கு அப்பால் உள்ள நகர்த்திரங்களைக் வாய்ந்த அகக்கண் எவ்வளவு சக்தி வாய்ந் டத்தின் வெளியே தெரியாத பல நுண்; துழைந்து காண இயலும் என்பதைக் க
அகக்கண்னைப் பெறப் பேரவா கொள்க
璽
காமம், குரோதம், லோபம், அசூர் பொறாமை) எனப்படுகிற நான்கு திருடர் பிடத்தின் மீது மிக இரகசியமாகப் LTது எங்களை அபகரிக்க முயன்று கொண்டிரு சர்வ இரட்சகரான சர்வேஸ்வரன்ை வழி செய்ய வேண்டும். அன்புச் செல்வத்தை
ஆத்திரக்காரன் ஒருபொழு
= || -
 
 
 
 
 
 
 
 
 
 

தோ நித்தியானந்தன் வடகிழக்கு மாகாண சபை ஆளுநர் லெப்டினன்ட்
ஜெனரல் நளின் செனவி ர ட் ண், இராஜாங்கச் செயலாளர், திரு. கா. தயாபரன் திணைக்களப் பனிப்பா
ளர் திரு. க. சண்முகலிங்கம், ஆராய்ச்சி அலுவலர், திரு எஸ். தெய்வநாயகம் ஆகியோர் உட்பட ஆலயபரிபாலனசபைத் தலைவர் திரு. கோ. செல்வராசா வட கிழக்கு மாகாண சபை உயரதிகாரிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
கொழும்பு, கண்டி உட்பட பல புகழ் பெற்ற ஆலயங்களின் அறங்காவலர்களும் குடமுழுக்குக் காண் திருமலை சென்றி ருந்தனர்.
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின் அயராத முயற்சியினால்
டுவில் கொண்ட ஒரு அங்குல நீளம்கூட கோடிக்கணக்கான் மைல்கள் தொலை காண முடிகிறது எனில் ஆன்மீக சக்தி $ததாக இருக்க வேண்டும்? இப்பேரண் Eய பொருள்களை எத்துணை ஆழம் ற்பனைசெய்து பாருங்கள். அத்தகைய
பை, (சிற்றின்பம் உட்பகை, பேராசை, கள் சரிரம் என்கிற அறையில் இருதய காப்பில் வைக்கப்பட்டுள்ள ஞானரத்தி க்கிறார்கள் சரியான சமயத்தை அறிந்து பட்டு, ஞானச்செல்வத்தை நிலைபெறச் சடைய முயலுங்கள்.
— 355ELLU FFTLIG LITT LITT
தும் வெற்றியடையான்.

Page 20
கோபுரம்
தொடங்கப்பட்ட இப்பணிக்கு, ஜனாதி பதி அவர்களின் நிதியத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாவை மேதகு ஜனாதிபதி அவர்கள் வழங்கி இருந்தார். அத்துடன் புனரு த் தா ர ன வேலைகளுக்காக, கொழும்பு ஜிந்துப்பிட்டி பூரீ சிவசுப்பிர மEரிய துர ஆலயம், ஈம்மாங் கோடு பூரி மாணிக்கப்பிள்ளையார் ஆல யம், மயூராப் பிளேஸ் பூரீ பத்திரகாளி
ஆன்மீக
கேள்வி கோயில்களில் தேங்கா சிதறுகாப் உடைப்பதன் பொரு இரண்டிற்கும் என்ன வித்தியாசிப்
சுவாமிகள் ஆன்மாக்காளாகி நன. அவை ஆணவம், கன்மம் ம பின் மேலேயுள்ள பச்சைமட்டை ஒடு ஆணவ மலம் இந்த மூன்றும் பருப்பு தோன்றுகிறது.
சிதறுகாய் உடைக்கும் போது களை அகற்றிவிடுவாப் இறைவா உடைத்து விடுகிறோம்.
கேள்வி: துறவிகளான ஆச்சாரி வெள்ளிக் காசுகளால் பாதபூஜை துமா?
சுவாமிகள் இறைவனுக்கு எ; வெறுப்பில்லாத ஈசனுக்குப் பொ: அவசியமில்லை. அது போல் இ.ை பொருட்களில் எவ்விதமான பற்று வதில்லை.
குழந்தைகளுக்கு நாம் அலங்க அதுபோல இறைவனடியார்க்:ை போலவே வன்ங்குவதால் அவ பாத பூஜை செய்து நாம் நன்மை கேள்வி தியானம் செப்பு வருவதைத் தடுப்பது எப்படி? அப் னத்தால் ஒாள்வாவது பலன் கிடைக் சுவாமிகள் மனதை ஒருமுக யமல்ல. நீண்ட பயிற்சிக்குப் பின்பு ஒரு எண்னம் மட்டும், ஈசஓரின் நிலையை அடையவேண்டும்.
ஒருமுகப்படுத்த முடியாத நி:ை தியானம் செய்த முயற்சிகளுக்கு செய்யும். காலப்போக்கில் நம் மன் தியான நிலை அமைதியைத் தரும்
உனக்குப் பிடியாததைப்

பங்குனி 1993
யம்மன் ஆலயம், செக்கட்டித்தெரு பூg கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் முகத்து வாரம் பூரீ சித்தி விநாயர் ஆலயம் கொம்பனித்தெரு, பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் ஆகியவற்றின் அறக் காவலர் சபைகளும் வர்த்தகப் பிரமுகர் களும் நிதியுதவி அளித்திருந்தனர்.
கோவில் புனரமைப்பு வேலைகள்ை
பிரபல ஸ்தபதி திரு எஸ். எஸ். மகே
த் தெளிவு
ய் உடைப்பதன் தத்துவம் என்ன? ள் என்ன? தத்துவ அடிப்படையில் } ப நமக்கு மூன்று மலங்கள் இருக்கின் bறும் மாயை என்பதாகும், தேங்கா மாயா மலம், உரித்து எடுக்கின்ற அகன்றால் சித்த சுத்தி என்ற வெண்
இம் மலங்களால் ஏற்படும் விளைவு என்று வேண்டி தூள் துர விளா கி
ப புருஷர்களுக்குச் கனகாபிஷேகம் ஐ ஆகியவற்றை செய்வது பொருந்
துவுமே அவசியமில்லை. விருப்புன்மாவையும் பட்டுப் பீதாம்பரமும் றவனடியார்களுக்கும் இம்மாதிரியான ம் கிடையாது. அவர்களும் விரும்பு
ாரம் செய்து பார்த்து மகிழ்கிறோம். ா நாம் இறைவனை வணங்குவது ர்களுக்குக் கனகாபிஷேகம் மற்றும்
பெற வேண்டுகிறோம். ம்போது குறுக்கே பிற எண்ணங்கள் படி ஒருமுகப்படுத்த இயலாத தியா *குமா? ப்படுத்துவது என்பது சாமான்ய காரி பல எண்ணங்கள் வருவதைத் தடுத்து நினைவு மட்டும் இருப்பதற்கான
வயிலும் நாம் அவ்வப்போது ஈசனைத் க்கூட ஒரளவு பலன் இருக்கத்தான் ம் கட்டுக்கடங்கிவிடும். அப்போது
- திருமுருக கிருபானந்தவாரியார்
றர்க்கு எடுத்து வழங்காதே.
19 -

Page 21
பங்குனி 1993 =
வரன் அவர்கள் பொறுப்பேற்று நடத்தி னார் குடமுழுக்கினை ஒட்டி, திரு மலை ஆலய பரிபாலன சபை, ஆலய புனருத்தாரண FT - இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு என்பன இன்ைந்து கும்பாபிஷேக சிறப்பு மலர் ஒன்றினை வெளியிட்டன.
கும்பாபிஷேகம் நிறைவுற்ற பின் தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாபநாசச்சுனையில் கோணேசர் தீர்த் தோற்சவ வைபவம் இடம்பெறும்.
கோணேசர் ஆலய கும்பாபிஷேகம், அமைச்சினதும், பக்தர்களினதும் பெரும் முயற்சியால் சிறப்புற நிகழ்ந்தமை, இறை பருள் பெருக்கும் ஒருதெய்வீகத் திருப்பணி ஆகும்.
தெய்வத்தை நம்பு முழுமனத் தோடு நம்பு உலகில் உனக்கினிய தெனத் தோன்றும் எவற்றிலும் ਸ਼ੀਲ ਸੰ T. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும், நிற்கும் போதும் நடக்கும் போதும், கிடக்கும் போதும் நின்ை. உனது நரம்பிலும், தசையிலும், இரத்தத்திலும், தெய்வமென்னும் நினைவே நிறைவதாக நானில்லை, கடவுளே இருக்கிறாரென எண்ணு. கடவுளைக் கும்பிடுதவே வாழ்வின் இலக்காக வைத்துக்கொள் எவன் எனித நினைக்கிறானோ அவன் அது வாகிறான். கடவுளை உனது உள் வாத்தில் வைத்து வளர்ப்பா பாக எல்லாம் அவனுடைய செயலாகுக. ஈற்றில் STEGJIT galugar Gal காETப்படும்.
-0:LIII it. I'll Eill Tifl:I, iT
கடவுள் ஒருவரைத் தவிர ஏனைய
|-

கோபுரம்
பிறரைப் பார்த்து நாமும் அதே போலச் செய்ய முற்படுவது நமக் கென்று ஒரு கலாசாரத்தை ஒரு நாளும் தராது. அது நம்மைத் தவ றான பாதையில் அழைத்துச் செல் லும் சில வசதிகள் கிடைக்கலாம். ஆனால் கட்டுப்பாடும் நேர்மையும் குலைந்து போகும். நம்மை நாமே உயர்த்திக் கொள்வது, பிறர் நம்மை கைதுரக்கி விடுவதை விட எவ் வளவோ மேலானது. நாம் செய்த சாதனைகளை நினைத்துப் பார்ப் போம். அதில் நாம் வெட்கித் தலை குனிய எதுவுமே இல்லை. நமது முன்னோர்கள்ை, பெரியோர்களை ஞானாசிரியர்கள்ை நாம் எண்ணிப் பார்த்து மரியாதை செய்வதால் நாம் உயருவோம். ஒரு நாளும் தாழ்ந்து போக மாட்டோம். நமது மண் ஞானபூமியின் மண், இங்கே வாழ்ந்தவர்கள் சீலம் மிகுந்தவர்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த கட்டுப்பாடுகள் நம்மை மேன்மேலும் உயர்த்தும். நமது குழந்தைகளை அந்தவழியில் அழைத்துச் செல்லுவது நம்முடைய கடமை.
- பகவான் சத்ய சாயிபாபா
★ ★,★
சிவன்ராத்திரி, வைகுண்ட ஏகா தசி, போன்ற விசேஷ நாட்களில் உபவாசமிருந்து கடவுள் வழிபாட் டில் செலவிட வேண்டும் என்பது நமது சாஸ்திரங்களின் கட்டளை யாகும். ஆனால் இன்று கடவுள் வழிபாட்டை விட்டுவிட்டு சிட்டா டுதல், சொக்கட்டான் ஆடுதல், சினிமா பார்த்தல் இத் த  ைக ய பொழுதுபோக்குகளில் இரவைக் கழித்து விழித்திருக்கிறார்கள். அறி வீனன் - பலவீனன் எப்பொழுதும் எத்தகைய புனிதமான சம்பிரதா பங்களையும் இங்ங்னம் மாசுபடுத்தி விடுகிறான் என்பதற்கு இவைகள் சான்றாகும். மத சம்பிரதாயங்கள் பல இங்ங்னம் அர்த்தமற்ற சமயப் பழக்கங்கள் ஆகிவிட்டன.
- சுவாமி சித்பவாநந்தா
யாவும் மதிப்பற்றவைகளாம்.

Page 22
-----
( գեննա ಟೂರು ) آتے۔یہ آگ سےخ" سمنے خلت
சித்திரத்தேர் மாத்தளை யூரீ முத்
- திருமதி. தவமணிே இறத்
பDTத்தளை நகர் மலையகத்தின் எழில் மிக்க நகரங்களுள் ஒன்று. வடக்கு நோக்கி அமைந்துள்ள சரித்திரப் புகழ்மிக்க நகரங்களான தம்புல்ல, சிகிரியா, அநுராத புரம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களின் நுழைவாயிலாக மாத் தளை நகர் அமைந்துள்ளது.
இங்கு பூஜி முத்துமாரியம்மன் ஆலயம், தென்னை மரங்கள் சூழ்ந்த ஒரு அழகிய சூழலில் அமைந்துள்ளது. இவ்வாலயம், இலங்கையின் சக்திபீடங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் ஆலயமாகும் .
பல நூறு ஆண்டுகளுக்கு முன் கருப் பண்ணசாமி எனும் அன்பரால் இந்த அம் மன் ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது என ஆலயச்சான்றுகள் குறிப்பிடுகின்றன. அத் நாளில் இருந்து மலையகத்தில் வாழ்ந்த இந்து மக்களும், யாழ்ப்பாணத்திலிருந்து வியாபார நோக்கம் கருதி வந்த இந்து மக் களும் ஒன்றுகூடி அம்மன் ஆலயத்தில் வழி பாடியற்றிவந்துள்ள்னர்,
கருப்பண்ணசாமி அவர் களைத் தொடர்ந்து அவரது சீடரான திரு. சுப் பாப்பிள்ளை அவர்களின் காலத்திலேயே சிறியதொரு கட்டிடம் அமைக்கப்பட்ட தோடு அர்ச்சகர் நியமிக்கப்பட்டு (!) () யான பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள் ளன. காலப்போக்கில் விழாக்கள், இர தோற்சவங்கள் என்பனவும் வழக்கில் வந் 5Gಳಿ:
தீய எண்ணங்களை உடலில் உள்

ர்ப்பவனிகண்ட துமாரியம்மன் ஆலயம்
தவி மோகனசுந்தரம் - தொட்டை
ஆலயத்தின் மூலமூர்த்தியாக அன்னை முத்துமாரி விளங்குகின்றாள். தலவிருட்க மாக வில்வமரம் போற்றப்பட்டு வந்துள்
55g
சுவாமி விவேகானந்தர் வெளி நாடு சென்றிருந்தபோது ஹரிபாத மித்ரர் எனும் அன்பர் வீட்டில் தங்கி இருந்தார். அறிவியல் ரீதியில் சிந்திக் கின்ற அந்த அன்பர், "சுவாமிஜி, பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப் பது நல்ல செயலா? அதனால் அவர் கள் மேலும் மேலும் பிச்சை எடுக் கவே விரும்புவார்கள். தியவழிகளில் செல்வார்கள். இது சரியா?" என வினவினார். சுவாமிஜி புன்னகை (Հայր (ք,
"அன்பரே நீங்கள் ஒருவன் பிச்சை கேட்கும்போது உங்களால் முடிந்த சிறியளவு பணத்தையே கொடுப்பீர்கள். காசைக் கொடுத்த பின் அதை அவன் நல்லவிதமாகச் செலவுசெய்கிறானா அல்லது வீண் செலவு செய்கிறானா என ஏன் கவலைப்படவேண்டும்? நீங்கள் கொடுக்காவிட்டால் அவன் திருடக் கூடும். அதைவிட உங்களால் ஒரு சிறிய அறம் ஆற்ற முடிந்ததே என் மகிழுங்கள்" என பதிலளித்தார்.
நோய்க்கிருமிகளோடு ஒப்பிடலாம்,
-

Page 23
பங்குனி 1993
ளது. 1958ம் ஆண்டு நிகழ்ந்த திருப்பணி களின் விளைவாக ஆலயம் புனரமைக்கப் பட்டதோடு, விநாயகர், சுப்பிரமணியர், அ முத்துமீனாட்சி, நடராஜர் ஆகிய மூர்த்தங்களும் பிரதிஷ்டை செய்யப்பட் டன. தெய்வீகச் சிற்பங்கள் நிறைந்ததாக வசந்த மண்டபம் அழகுற அமைக்கப்பட்
இயல்பாகவே இயற்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்குமானால், அப்போ துங்கூட அனைவருக்கும் சமமான வாய்ப்பு வசதிகள் இருக்கத்தான் வேண்டும். அல்லது ஒரு சிலருக்கு அதிகமாகவும், மற்றும் சிலருக்குக் குறைவாகவும்தான் வாய்ப்பு வசதி கள் அமைந்திருக்கும் என்றால், வளி மையுள்ளவர்களுக்குத் தருவதைவிட, பலவீனமானவர்களுக்குத் தான் அதிக அளவில் வாய்ப்புக்கள் தரப் பட வேண்டும். இதையே வேறுவித மாகச் சொல்வதென்றால், சண்டா ளிேன் ஒருவனுக்குத் தேவையான அளவிற்குப் பிராமனன் ஒருவனுக் ருக் கல்வி தேவையில்லை. பிராம னனுடைய மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவைப்பட்டால்,சண்டாளனுடைய மகனுக்குப் பத்து ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். யார் ஒருவனுக் குப் பிறவியிலேயே இயற்கை கூரிய அறிவாற்றலைத் த ர வில்லை போ, அத்தகையவனுக்குத்தான் பெருமள விற்கு உதவிகள் கொடுக்கப்பட வேண்டு ம். திறமையுள்ளவனுக்கே மீண்டும் உதவி செய்பவன், கொல் வன் வீதியில் ஊசியை விற்கும் பைத் தியக்காரனைப் போன்றவன். ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்க ளாக விளங்கட்டும்.
-சுவாமி விவேகானந்தர்
கண்டதைக் கருத்தில் வைத் gaan
1م ك==

கோபுரம்
சமயத்தை ஜால வித்தைகளின் விளையாட்டரங்கமாய் மாற்றுகின் றவர்கள் கடவுளைக் கேலியும் கிண் டலும் செய்வதாகவே முடியும். சித்துக்கும் ஜாலத்திற்கும் வித்தியா சம் தெரியாத பாமர பக்த ஜனங் கள், கண்கட்டு வித்தைகளைக் காட் டிச் சித்தர்போல் நடித்துத் திரிபவர் களிடம் விழிப்பாயிருக்கவும்.
சித்து. வித்தை ஜாலம் இம்மூன் றும் மூன்று கோணத்திலிருப்பவை. வித்தைகள் மருந்து தேவதா உபாச னைகளால் நிகழ்த்துபவை, ஜாலம் கையடக்கம் மெய்பக்கத்தால் செய் பவை. இவை வெறும் வினோதங் களே தவிரக் கடவுட்காரியமல்ல, சித்து என்பது முற்றிய ஞானிகளி டத்திலிருந்து, சந்தர்ப்பானு கரணம் இயற்கையாகவே நிகழ்ந்து கொண் டிருப்பவை.
- சுவாமி கங்காதரானந்தா
டது. வசந்தி மண்டபத்தின் முன்னே கொடிமரம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்திற்கே உரிய பெருமை பான பஞ்சரதங்கள் 1985ம் ஆண்டு a무 வமைக்கப்பட்டன. அதன் பிள் -ଣ୍ଡୁର୍କୀtତ தோறும் மாத்தளை நகர் வீதிகளில் பஞ்ச ரதப் பவனி வருவது கண் கொள்ளாக் காட்சியாகும். யாழ்ப்பான து தை சி சேர்ந்த திரு. ஆ, தம்பித்துரை என்ற சிற்ப நிபுணரின் தலைமையில் 1977ஆண்டு சித்திரத்தேர் உருவாக்கப்பட்டது. இக்காலத்தில் திரு. சு. குமாரசுவாமி அவர்கள் ஆலய பரிபாலன் FIFA? LÄGG 5-37 a. வராகத் திகழ்ந்தார்.
1983-ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட குழப்பங்களின்போது சித்திரத்தேர் தீக் கிரையானது. அந்துடன் வருடந்தோறும்
" கேட்டதைக் காற்றில் விட்டுவீடு,

Page 24
கோபுரம்
நடைபெற்று வந்த பஞ்சரதப்பவனியும் ஸ்தம்பிதமடைந்தது.
மீண்டும் ஆலயம் புதுப்பொலிவு பெற வும், பழைய பெருமை நிலை பெறவும் 1984ம் ஆண்டுக்குப் பின்பு ஆலய பரிபால் னத்தைப் பொறுப்பேற்ற திரு, எம். இராஜரட்ணம், அவர்களின் அரும்பணி போற்றுதற்குரியதாகும். ஆலயத்தை மீள மைப்பதில் திரு. இராஜரட்ணம் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியா ற்றினார். வரு டாந்த உற்சவங்கள் முறைப்படி நடந்தே நின. மாசிமகத் திருவிழா சிறப்புடன் நடந்தேறியது. எ னினும் மாத்தளை நகர வீதிகளில் பஞ்சரதப் ப வ னி காணாமை பக்தர்களின் பெருங்குறையாக இருந்தது.
1993-ம் ஆண்டு ஆலய பரிபாலனத் தலைவராக திரு. த. மாரிமுத்துச் செட் டியார் அவர்கள் பொறுப்பேற்றார். தமது காலத்தில் சித்திரத் தேர் அமைத்து வெளிவீதி வரச்செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் அவர் செயல்பட்டார். ஆலய பரிபாலன் சின் பயும் மாத்தளை இந்து இளைஞர் மன்றமும் இணைந்து செயற்பட்டன், இவர்களின் அயராத
நாகரீக முன்னேற்றம், விஞ்ஞானப் Ալյց பெருமைப்படுகின்றோம் என்ன அவை ஆரோக்கியகரமாக வளராவிட்ட அமைதியும் கொடுக்கக் கூடியதன்று. மாரடைப்பு வருமளவுக்கு மனிதனும், வருகின்றது. இவைகளை மாற்றி அமைட் மீசு இயக்கம் தேவைப்படுகின்றது. வாழ்வன்று. நன்றாக வாழ்வதற்கும், இலட்சியமும் நம்பிக்கையும் இருக்க வே6 திக்குத் திசை தெரியாமல் தடுமாறித் திரிவு
அவரவர் தகுதிககு ஏற்ப அவரவர்க்கு அ
-

பங்குனி 1993
உழைப்பும் பக்தர்களின் ஆர்வமும், நிதி
மிருந்தோரின் வள்ளன்மையும் சேர்ந்து சித்திரத் தேர் எழில் வடிவம் பெற்றது.
பல லட்சம் ரூபா செலவில் அமைக் கப்பட்ட சித்திர தேரின் வெள்ளோட்டம் இவ்வாண்டு மார்ச் மாதம் 5-ம் திகதி இடம் பெற்றது. அன்னையின் அருட் கடாட்சத்தால் 7ம் திகதி பஞ்சரத பவனி பும் இடம் பெற்றது.
காஞ்சிகாமகோடி பீடாதிபதி, வாரி யார் சுவாமிகள் போன்ற பல அருட்குர வர்களின் ஆசிகளோடும், இந்நாட்டின் தலைவர், அமைச்சர் பெருமக்கள் ஆகி போரின் ஒத்துழைப்போடும், பஞ்சத் தேருலா நிகழ்ந்தது கண்டு பல்லாயிரம் பக்தர்கள் மெய்ம்மறந்து நின்றனர்.
இவ்வாலயத்திற்கு ஞானியர், சித்தர் பெருமக்கள், ஆன்மீக அருளாளர்கள் பலர் விஜயம் செய்து ள் எ னர். ஞானியர் பார்வை பட்ட இடமெல்லாம் புண்ணி யப்பேறு நிறைந்தவை, அந்தப் புண்ணி யப்பேறு அன்னையின் அருள்மழையாய் இன்று பொழிந்து கொண்டிருக்கின்றது. என்றும் பொழிந்து கொண்டிருக்கும்.
b இவைகளைப் பற்றி நாம் கூடுதலாகப் முன்னேற்றங்கள் இருந்த பொழுதிலும் ால் சமுதாயத்தில் எத்தகைய சுசுமும் காரியங்களை ஊன்றி நினைத்தால் மனித சமுதாயமும் பலவீனமடைந்து பதற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தார் உணவினால் மாத்திரம் உயிர்வாழ்வது நெறியுடன் இறப்பதற்கும் ஒரு சிறந்த ஆண்டும். அதில்லாமல் இருந்தால் மனிதன் ான். வாழ்க்கையின் தாளம் பிழைக்கும்.
-ழறிமத் சுவாமி சுங்காதரானந்தா
ருவோ அல்லது பொருளோ வாய்க்கிறது.
u

Page 25
சித்திரைப்
* திருமதி. சாந்தி
பிரதிப்பணிப்பாளர்-இந்து
இந்து, தமிழ்ப் புதுவருடம் சித்திரை மாதத்தில் ஆரம்பமாகின்றது. மேட இராசியிலிருந்து மீன இராசிவரை பன் னிரு இராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலங் களை ஒவ்வொரு சூரிய மாதங்களாகக் தனக்கிட்டு சித்திரை முதல் பங்குனி வரை பன்னிரண்டு மாதங்கள் கொண்ட வருடத்தைக் கொள்வது எமது மரபு.
மேட இராசியை இந்துக்கள் முதல் இராசியாகக் கொள்வதால் இந்த இராசி பில் சூரியன் பிரவேசிக்கும் சுபவேளை புது வருடப்பிறப்பாகக்கொள்ளப்படுகிறது.சூரி
பனின் சொந்த விட்டுக்குள் பிரவேசிக்கும்
மாதமான ஆவணி மாதத்தில் புதுவருட அமைப்பில் மேடத்தை முதன்மைப்படுத்தி சூரியனை கிரகங்களின் தலைவனாகக் கொண்டதால் முதன்மையான இராசியில் கிரகத் தலைவனும் சொந்த வீட்டவனு ான சூரியன் புகும் பொன்னாளே நாம் கொண்டாடும் புதுவருடப் பிறப்பு தின மாகும்.
புதுவருடம் பிறக்கும் நேரம், நற்காரி பங்கள் செய்வதற்குரிய சுபநேரம் என்ப வற்றை நோக்குவோம். தமிழ் வாக்கியபஞ் சாங்கக் கணிப்பிலிருந்து பெறப்பட்டதை அடிப்படையாகக்கொண்டுநோக்குவோம். பிறக்கப்போகும் புதுவருடம், பூறிமுக புது வருடம் என்றபெயரைக்கொண்டு விளங்கப் போகின்றது. 13-4-93 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி 47 நிமிடத்தில் அட்டமித் திதி பூராட நட்சத்திரம், துலாலக்கினம், விருட்சக இராசி கொண்ட சுபவேளை பில் பூரீமுக வருடம் பிறக்கின்றது.
உயர்நிலை உனக்கு எட்டாது என்று organia

புதுவருடம்
நாவுக்கரசன் சமயத் திணைக்களம் )
13--93 செவ்வாய்க்கிழமை பி. L. 8 மணி 47 நிமிடம் தொடங்கி இரவு 9மணி 15 நிமிடம் வரை விசேட புண்ணிய கால
குழந்தைகள் நல்ல பழக்கவழக் கங்களை எப்படிக் சுற்றுக் கொள் கின்றன? பெற்றோர் அவ்வாறு நடந்து கொள்வதைப் பார்த்துத் தானே? காலையில் எழுந்து குளித்
ததும் தோத்திரப்பாடல்களைப் பாடச் செய்யுங்கள். மனம் நல்வழிப் படும். இதைக் ir "LL TELU IN TGFiji
செய்யச் சொல்லுங்கள், மாலையில் உட்கார்ந்து பெரிய வர்களிடம் நல்ல விஷயங்களைக் கேட்கச் செய்யுங் கள் அதில் குழந்தைகளின் பொது அறிவும் விருத்தியாகும் முதலில் நல்ல அறிவு வளரவேண்டும் பிறகு அந்தப் பண்பட்ட மனதில் ஆன்மிக நெறியும் வளரும் வாழ்க்கையில் சிரமப்பட்டுத்தான் முன்னேற வேண் டும். தியாக உணர்வுடன் உழைத்துத் தான் முன்னேற வேண்டும். இதைக் குழந்தைகள் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு டன் வளர்க்க வேண்டும். இதை ஒரு தாயைக் காட்டிலும் தந்தையே கண்டிப்பாகச் செய்ய வேண்டும், நல்ல பண்புகள், பெரியோரிடம் மரியாதையுடன் நடந்து கொள் । வார்த்தைகளையே பேசுவது, முரட்டுத்தனமாகப் பழகு வதைக் கைவிடுவது ஆகியவற்றைக் சுற்றுக் கொடுக்க வேண்டும்.
- சுவாமி அமிர்தானந்தாஜி
anos இழ்மையில் கருத்தைச்செலுத்தாதே.
-

Page 26
கோபுரம்
மாகும். மருத்து நீர் தேய்த்தல், நீராடல், புத்தாடை தரித்தல், சுவாமி தரிசனம், பொங்கல் விருந்து, கைவிசேடம் போன்ற சுபகருமங்களைச் செய்வதற்கு இது ஏற்ற காலமாகும். செம்பட்டு அல்லது சிவப்புக் கரை அமைந்த ஆடைகள் புதுவருடப் பிறப்பிலன்று அணிவது சிறப்பைத் தரும்.
அதிகாலையில் எழுந்து மருத்து நீர் தேய்த்து நீராடிப் புத்தாடைகள் அணிந்து
எதிலும் எல்லா உயிர்களிடத் தும் இறை வ ைனக் காண் பதே நமது தர்மம் ஆகும். மனப் பக்குவம் பெற்ற பெரியோர்கள் மனதை இவ்வாறு பண்படுத்திக் கொள்கிறார்கள். தொடர்ந்து அவர் செய்யும் தொண்டுகளை இறைவன் பால் FF; 0 will mt 0ଗ கொண்டே செய்கிறார்கள். மேலும் மனம் பண்பாடு அடைந்த நிலை பில் மிகுந்த சுறுசுறுப்புடனும் விழிப் புடனும் வேலைகளில் ஈடுபட முடி கிறது. மனதில் குறுக்கீடுகளோ வழி தடுமாறுவதோ இல்லாமல் அவர் சுள் நிறையப் பணிகளில் ஈடுபட இயலும், அதனாலேயே அவர்கள் இத்தகைய தொண்டுகளில் மனித சமூகத்துக்குச் செய்யும் சேவையாக எடுத்துக் கொள்ளாமல் நாராயண சேவையாகவே மேற்கொண்டு ஈடு படுகிறார்கள். மக்களுடைய பசிக்கு உணவு கொடுப்பதுதான் சேவை
ਸੰਹ । --in ளுக்கு அறிவையும் ஆன்மிக உணர் வையும் வழங்குவதும் சேவைதான். அதுவே இறைவனுக்குச் செய்யும் சேவையும் ஆகும். நம்மைப் போன் றவர்களுக்கும் கூட ஆரம்பத்தில் இத னால் மனதின் ஈடுபாடு தடைப்பட் -Tsy போகப்போக பனதின் ਕੁ அதிகரித்து சமூகப்பணிகளி லும் ஆன்மிக வழிகளிலும் இடை யூறு இன்றி இயங்கமுடியும்.
= சுவாமி அமிர்தானந்தாஜி
உன்னுடைய சதந்திரம் பிறர்ச்கு இடுக் வி

=பங்குனி 1993
ஆன்மீக வாழ்க்கை ஒரு மணமும் வண்ணமும் நிறைந்த மலர்த் தோட் டம்போன்றது.அது மிகஉயர்ந்த மன நிலைக்கு நம்மை கொண்டு ஒதுக் கக் கூடியது. அப்படிப்பட்ட வாழ்க் கையில் ஆழ்ந்து விட்டால் குடும்ப வாழ்க்கை மனமில்லாமல் போய் விடும் என்று கருத வேண்டாம். குடும்ப வாழ்க்கைக்குரிய நியாயமான உணர்வுகளும், பற்றும் மறைந்து போய்விடும் என்று நினைக்க வேண் டாம். சிற்றின் பங்கள் மட்டுமே வாழ்க்கையில் பசுமையை அளிக் கக் கூடியவை என்று எண்ண வேண் டாம், ஆன்மிக வாழ்க்கையைச் சரி பாகப் புரிந்து கொண்டு, அதற் கேற்ப வாழ்த் தோ மா னால், வாழ்க்கை ஒரு மணம் நிறைந்த பூந்தோட்டமாகவே விள்ங்கும். அந்த மணம் எப்போதும் குறையாமலே இருக்கும். அந்தப் பூங்கர் நமக்கு மட்டும் இனிமையாக் இருப்பது :Lਲੁ அனைவரையுமே பரவசப்படுத்தக் கூடியதாக அமை பும், நம்முடைய மலர்த்தோட்டம் போன்ற வாழ்க்கை பிறரையும் நம் வழியில் திரும்பி நடக்கச் செய்யும்.
- சுவாமி சிரத்தானந்தா
ஆலயங்களுக்குச் சென்றும், இல்லத்திலே தீபமேற்றியும் இறைவழிபாடுகள் செய்து இத்தினத்தை மங்கலமாக ஆரம்பிக்கின் றோம். இதற்கேற்ற வகையில் முன் கூட் டியே விடு வாசலையும், முற்றத்தையும் சுட்டிக் கழுவித் துப்புரவு செய்து மாக் கோலங்களாலும், மாவிலைகளாலும் அலங்கரித்துக்கொள்வது நமது வழக்கம் சிலர் சூரிய பொங்கல் பொங்குவதும் உண்டு.
தாரம்பூ தாமரைப்பூ, மாதுளம்பூ துளசி, விஷ்ணு கிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு பீர்க்கு
குமாசில் நீ அடைந்துள்ளது சுதந்திரமல்ல,
串一

Page 27
பங்குனி 1993
பால், கோசலம், கோமயம், கோரோ சனை மஞ்சள், மிளகு, திற்பலி, சுக்கு இவைகளை சுத்தமான தண்ணீரில் இட்டுக் 呂r凸母函 எடுத்துக்கொள்ளவும். இது விசேட மருத்துவச் சிறப்பும், தோஷங்கள் பலவற்றை நீக்கும் தன்மையும் கொண்ட தாகும். வீட்டில் காய்ச்சி எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஆலயத்தில் பெற்றுக் கொள்ளலாம். இம்மருத்து நீரினை தலை யில் தேய்த்து நீராடலாம்.
இத்தினத்தில் பெற்றோர் க விள வணங்கி அவர்களிடம் ஆசிர்வாதமும் கை விசேடமும் பெறுவதும், பெண்கள் தம் கன வரை வணங்கிக் கைவிசேடம் பெறுவதும் பெரு வழக்கு, குரு, பெரியோன்ர சந்தித் கல், கைவிசேடம் என்பவற்றுக்கு நல்ல நாள், நல்ல நேரங்களைப் பஞ்சாங்கங் =ளில் குறித்தபடி பார்த்து நாம் கைக் கொள்ளலாம். ஆனால் அவை புதிவருட நாளுக்குப் பிறகு சில தினங்கள் தள்ளி பும் வருகின்ற காரணத்தால் நாள் பார்க் காமல் புதுவருட தினத்திலேயே பலர் இவற்றை நடைமுறைப்படுத்துவதுண்டு.
புதுவருடப் பிறப்பு கொண்டாடும் காலம் இளவேனிற் காலமாகும். இள வேனிற் காலம் பனி நீங்கிவிட்ட காலம். சகல சிவராசிகளுமே ஏன் மரம் செடி. கொடிகள் தாமும் குதூகலமாய்த் தோற்ற பளிக்கும் வேளை. இவ்விதம் இயற்கை முழுவதுமே சேர்ந்து கொண்டாடக்கூடிய ஓர் காலத்தைப் புதுவருடப் பிறப்பாகத் தெரிந்தெடுத்த பழந்தமிழரின் மதிநுட்ப மும், பண்பட்ட உள்ளமும் போற்றத்தக் =ன, அவர்கள் வருடப்பிறப்பு விருந்திற் முக்கியமாகச் சேர்த்துக் கொண்ட பச்சடி மிகவும் அருமையான வாழ்க்கைத் தத்துவத்தை தன்னுள் அடக்கியுள்ளது. அந்தப்பச்சடியானது வேப்பம்பூவும் மாம் பழமும், புளியும், சர்க்கரையும் சேர்த்துச் செய்யப்பட்ட ஒன்று வருடப்பிறப்புக் கொண்டாட வரும் சுற்றத்திவருக்கும், நண்பர்களுக்கும், முதலில் இதையே
நம்மை நாம் கெடுத்துக்கொண்டு
- 도

கோபுரம்
வழங்குவார்கள் elf[5!-lf பிறக்கும் அன்றே வாழ்வானது கசப்பும், புளிப்பும், இனிப்பும் கலந்துள்ளதென்பதை மறக்க முடியாத முறையில் மக்களுக்கு நினை ஆட்டுவதை தங்கள் முதல் கடமையாக நமது மூதாதையர் சுருதினர் போலும்,
புதுவருடத்தை முன்னிட்டு இல்லங் கள் தோறும் புதுப்பொலிவும், மகிழ்ச்சி யும் நிறைந்து விளங்கும். இத்தினத்திலே அதிகாலையில் ஆண்டவனுடைய ஆலயங் களுக்குச் சென்று வழிபட்டுப் பின்பு புதுக் கருமங்களை ஆரம்பிக்கும் மரபு மிகப் பழங்காலந்தொட்டு நடைமுறையிலிருந்து வருகிறது. ஆனால் இந்த விழாவை வெறுஞ் சடங்காக மாத்திரம் கொண்டாடுவதிலும் பார்க்க வாழ்க்கைமுறையிலும் பல புதுமை களையும், நினைவுகளையும் ஆக்கிக்கொள் வதற்கு நாம் சங்கற்பம் எடுக்கவேண்டும். அதுவே விழாவின் உண்மையான நோக்க
Tfajl ti. bjubi,תחווה if pit Llr
,1 பண்பாட்டைப் பேணி நடப்பதற்கு உதவி புரிவன விழாக்களே. ஆனால் இன்று நம் நாட்டில் விழாக்கள் மலிந்து விட்டன. விழாக்களின் பயன் குன்றி வருகிறது. எனவே உண்மையான கல்வியின் நோக் சு த் தை யு ம் சமுதாயத்தொண்டையும் உணர்ந்து பூணூரீமுக புதுவருடத்திலே நாம் சிந்தித்து செயலாற்றுவோமாக
எனது பக்தி, அறிவுக்கும் அனுப வத்திற்கும் ஒத்தது. மனிதனுக்குப் புதிய உணர்வையும் புதிய தெம்பை பும் உண்டாக்கி அவனைப் பூரன்த் துவத்திற்கு - உயர்ந்த பரிபூரண வாழ்விற்கு அழைத்துச் செல்வது தான் எனது சமயம்,
எல்லாம் வல்ல இறைவன் நமக்கு இந்தப் பிறப்பைத் தந்தருளியது பிறருக்குச் சேவைசெய்து பேறுபெறு வதற்காகத்தான். எனவே பிறருக் குச் சேவைசெய்து பேறு பெறுவது தான் பிறவியின் பயன் - சமயத்தின் சாரம்.
-தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ம் கெட்டுப்போய்விட்டது என்கிறோம்.

Page 28
* அங்கும்
* திருமதி வானதி ரவீந்திரன் அவர் கள் எழுதிய "சாயிபாபா அவதாரங்கள் ஆங்கில நூலின் தமிழ் வெளியீடு மார்ச் மருதம் 10-ம் திகதி ப்ம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயில் பின் மண்டபத்தில் இடம் பெற்றது.
கொழும்பு சாயி மத்திய நிலையத் தலைவர் திரு. எஸ்.டி. சிவநாயகம் அவர் கீள் தலைமையில் இடம் பெற்ற இவ்வை வத்திற் கல்வி இராஜாங்க அன்மச்சர் திருமதி இராஜமனோக்ரி புலேந்திரன் ஆவர்கள் கலந்து கொண்டு நூலை வெளி யிட்டு வைத்தார்.
திருமதி குரீமதி குமாரசாமி இந்நூலை தமிழாக்கம் செய்திருந்தமை குறிப்பிடத் தக்கது,
காஞ்சி முனிவரின்
நூற்றாண்டு
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஐகக்குரு பூரீ சந்திர செகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நூறாவது ஜயந்தி விழா மே மாதம் 27ம் திகதி முதல் ஒராண்டு காலம் கொண்டா டப்படவுள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் பல பாகங்களிலும் நூற்றாண்டு விழாக்கள் கொண்டா டப்பட உள்ளன. தமிழகத்தில் சுவா மிகள் பற்றிய சர்வதேச மலர் ஒன் றினை வெளியிட பாண்டிச்சேரி மத் திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் தே ே கட சுப்பிரமணியம் அவர்கள் தவை மையில் அறிஞர் குழு ஒன்று இயங்கி வருகின்றது.
88 ஆண்டுகளுக்கு முன், ஒர7ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் ஒரு தி சுவாமிகள், 68வது பீடாதிபதியரி: நியமனம் பெற்றமை குறிப்பிடத்
தள்ளி அறிந்துகொண்டது தன் தலை

இங்கும் *
* இவ்வாண்டு சிங்கள இந்துப்புத் தாண்டினை ஒட்டி, இந்து சமப் கலாசார இராஜாங்க அமைச்சும், வீரகேசரி நிறுவ Tமும் இணைந்து தமிழ்க் கவிதைப் போட்டி ஒன்றினை ஒழுங்கு செய்துள் என "ஒற்றுமைப்பட்டு ஒலிக்கட்டும் இன ஒற்றுமைப்பாட்டு ஒலிக்கட்டும்" என்பது கவிதையின் தலைப்பாகும்.
* இலங்கை சின்மயா மிஷன் ஏற் பாட்டில் பம்பாய் வேதாந்த வாழ்க்கை நிலைய ஸ்தாபகர் பூரீ ஏ. பார்த்தசாரதி யின் கீதைச் சொற்பொழிவுகள், பம்பலப் பிட்டி பூரீகதிரேசன் மண்டபத்தில் பெப்ர வரி 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை மாலை 6 மணிக்கு இடம் பெற்றன.
வாரியார் சுவாமிகள் வருகை
அருட் சான்றோராகவும், ஆதான் வள்ளலாகவும் போற்றப்ப்டும் திரு முருக கிருபானந்த வாரியார் சுவாம் தள், பெப்ரவரி மாதம் 13ம் திகதி
ங்கைக்கு விஜயம் செய்தார். சுவாமிகள் அன்று மாலை, ஜெயந்தி நகர் பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், ஆலய கும்பாபிஷேகத் திருப்பணியை ஆரம்பித்து விைத்த தோடு முருகன் "பாடல் தொகுப் பினையும் வெளியிட்டு வைத்தார். கொழும்பில் தொடர்ந்து தினமும் ஆன்மீகச் சொற்பொழிவுகளை 一器应 றிய சுவாமிகள், ப்ெப்ரவரி 21-ம் திகதி மாலை வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டப்ததில் இந்து கலாசார இ ரா ஜாங் சு ஆமைச்சு நடாத்திய பக்திப் பெரு விழாவிலும் கல்ந்து கொண்டு ஆன் மிக அருளாளர்க்ளுக்கு விரு துவழங்கி கெனாரவித்தார். வாரியார்": களின் வருகையும், தரிசனமும் அரு ளூரைகளும் இந்து மக்களுக்கு பெரு மகிழ்வு தந்தமை குறிப்பிடத்தக்கது.
வனையும் அறிந்து கொண்டவனாகிறான்.
5 mu

Page 29
பங்குனி 1993
தமிழகத்தில் அமைச்சர் தேவராஜ்
ஜனவரி மாத முற்பகுதியில் தமி முகத்திற்கு விஜயம் செய்திருந்த இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள். அங்கு ஆன்மீகப் பெரியோர்களையும், அறிஞர்களை பும் கண்டு இலங்கை இந்து மக்க ருக்கு அவர்கள் நல்கக்கூடிய உதவி =ள் ஆலோசனைகள் பற்றிக் கலந்து ரையாடினார். இப்பெரியார்களிற் பலரை இவ்வாண்டு இறுதிக்குள் இலங்கை வருமாறு அழைப்பு:விடுத் தமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சந்தித்த சான்றோர் களுள், திருப்பராய்த்துறை இராம கிருஷ்ண தபோவனத் தலைவர் =வ்ாமி நித்தியானந்தா, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் ஒளவை நடரா ஜன், அண்ணாமலைப் பல்கலைத் Eழக துணைவேந்தர் டாக்டர் டி.சி. மோகன், தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் ஆறு. அழகப்பன் இசைப் பேராசிரியர் க பொ. சிவாநந்தம் பிள்ளை, பேரூர் ஆதீன முதல்வர் ரு மத் சாந்தலிங்க் அடிகளார், இரவை ஆதீன முதல்வர் பூரீமத் சுந் தரசுவாமிகள், காஞ்சி காமகோடி பிட பாவபெரியவர் ஜகக்குரு விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள், உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் வேதாத்திரி மஹரிஷி, வள்ளலார் பனிமன்றத் தலைவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், ரட்னகிரி பாலமுரு கன்டிமை சுவாமிகள் தருமபுரம், இருவாவடுதுறை ஆதீன் முதல்வர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.
தமிழக நிதியமைச்சர், நாவலர் நெடுஞ்செழியன், கல்வி அமைச்சர், செ. அரங்கநாயகம் ஆகியோருட லும் இனக்கிய ஆன்மீக விடயங்களுக் =ான"ஒத்துழைப்பு பற்றியும் அமைச் சர் கலந்துரையாடினார்.
தன்னை தன் தலைவனோடு இளைத்துக் கொ
= ??

கோபுரம்
லண்டினிலிருந்து 'கலசம்"
லண்டன் சைவ முன்னேற்றச் சங்க வெளியீடாக "கலசம்" என்னும் காலாண்டிதழ் வெளிவருகின்றது. நெறிபரப்பி இன்தமிழ் வளர்ப்பது" கவசத்தின் நோக்கமா கும். இவ்வாண்டு வெளிவந்துள்ள முதலாவது இதழில் ஆன்மீகிக்கட்டு ரைகள், சித்தாந்த சிந்தனை, சிறுவர் ஆக்கங்கள் என்பன இடம் பெற்றுள் என கலசத்திற்கு ஆக்கங்கள் எழுத விரும்புவோர் சைவ முன்னேற்றச்சங் 37; L hi, "ʼ" 3, Gayfery Road, Clayhall IIford, Essex, IG 50 J. G.'" Lonபிறை எனும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம். திரு. மு. நற்குணதயா என் திரு. ச. ஆனந்ததியாகர் இரு வரும் கலசத்தின் இணை ஆசிரியர் கள் ஆவர்.
பண்டாரவளை பூர் சிவசுப்பிர மணிய சுவாமி ஆலய பரிபாலன சபை யினால் நிர்மானிக்கப்பட்ட "இந்துகலா சார மண்டபத்தை" இராஜாங்க அமைச் சர் பி. பி. தேவராஜ் அவர்கள் ஜனவரி மாதம் 29ம் திகதி காலை சுபவேளையில் திறந்து வைத்தார். இவ்வைபவத்தின் போது தமிழகக் கவிஞர் இளந்தேவன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.
ஆசிரியை திருமதி ஷாமினி இராமநா தனின் மாணவியர் அளித்த நடன நிகழ்ச் சிகளும் இடம் பெற்றன.
இக்கட்டிடம் அமைவதற்காக இரா ஜாங்க அமைச்சர் தமது பன்முகப்பட்ட வரவு செலவு நிதியிலிருந்து குறித்தளவு நிதியை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
ன்பவனுக்குச் சாந்தி தானே வந்தமைகிறது,

Page 30
வாழ்வியற் சிந்தனை
கரங்குவிவார் மகி
* ஆழ
ஆலயந்தானும் القتل التالي a GILI படுமே" என்பது சித்தாந்தம் ஆதியிலே அரசர்கள் இறை எனப்பட்டனர். இறை வன் - கடவுள், மன்னன் உடைய அரண் மனை போன்று ஆலயமும் அமைத்தனர். மன்னன் மட்டுமென்ன பக்தர்கள், பாகவ தர்கள், துறவிகள், ஞானிகள், பொது மக் கள் கூட ஊர்கள் தோறும் கோயில்கள் அமைத்தனர். அங்கே சென்று வணங்கும் பக்தர்கள் ஒரு பூரணத்துடன் இல்லம் திரும்பினர்.
பசுவின் பால் சுரக்கும் இடம் பசுவின் மடி நிலமெங்கும் நீர் செறிந்து நிறைந்து இருப்பினும் கிணறோ கேனியோ அமைத் துத்தான் அந்த நீரை யாம் பயன்படுத்த லாம். குறைந்தது ஒரு குழாய்க்கினறே ஆறும் வேண்டும். ஆறு ஒன்று படித்துறை கள் பல. கேணி ஒன்று படிகள் நாலா பக் கமும் பல. இது போலவே சமயங்களும். ஆறுகள் கடலில் சங்கமம் ஆவது போல நம்மை இறைவனிடத்துச் சேர்க்கின்றன
FILLU TÈ A;&T.
கேடித்திரங்கள் பல அம்சங்கள் கொண் டவை. பிரகாரங்கள், அகழிகள், சுற்று மதில்கள், கோபுரங்கள் மூலக் கருவறை கள் பரிவாரமூர்த்திகள் இப்படி எத்தனை எத்தனையோ ஆண்டவன் ஆலயத்திலே தான் எழுந்தருளியுள்ளான் என்ற அசை யாத நம்பிக்கையோடு அங்கே சென்று சுரங்கூப்பிச் சிரம்தாழ்த்தி நிறைவு பெறுகி றார்கள் அடியார்கள். சிற்பிகளும், ஸ்தபதி களும், கைவினைஞரும் சேர்ந்து ஆல
சுவர்க்கம் என்பது ஆசையினால் சிருஷ்டிக்கப்
- 2

ழங் கோன்கழல்கள்
GLT5i
பத்தை சாஸ்திரவிதிப்படி அமைக்கிறார் கொத்தனும், கற்றச்சனும், படிமம் படிவம் வார்ப்போரும் திருக்கோலத் கிள்ெ, மூர்த்தங்களை அமைக்கிறார்கள் மண்ணிலும், கருங்கல்லிலும், சலவைக்கன் விலும், செம்பிலும், வெண்கலத்திலும் பஞ்சலோகங்களிலும் மூர்த்தங்கள் உருவா கின்றன. வேதமுறைப்படி தம்பம், விம் பம், கும்பம் என்ற நிலையில் 呜呼吁T) கள் ஆவாகன ஸ்தாபனம் செய்து நைமித்தியங்களும் நிகழ்கின்றன. ஆனாது வணங்குவோர் இல்லையாயின்?
இறைவன் சோறு போடா டான் நிச்சயமாகப் போடமாட் டான். அவன்தான் சோற்றை உண் டாக்கிக்கொள்ள நிலம், நீர் அறிவு, ஆற்றல் உழைக்கக் கைகள் தும் கொடுத்திருக்கிறானே!
மனிதகுலம் இன்ப -3 dirլ :) திளைத்து இன்புற்று வாழவே இந்த உலகம் - பேசும் மொழி - ஒழுகும் சமயம் யாவும்
அரசியல் என்பது சமுதாயத் திற்கு ஒரு வேலி போல, சமயம் என் பது மனிதனுக்கு உள்ளும் புறமுமாக இருந்து அவனை உணர்வால் - சிந்த ன்ையால் தூண்டி வளர்த்துப் பக்கு வப்படுத்துகின்ற ஓர் அரும் பெரும் 于T芭üü,
–தவத்திரு குன்றக்குடி அடிகளார்
டுள்ள ஒரு வெறும் குருட்டு நம்பிக்கையூம்

Page 31
பங்குனி 1993
வணக்கத்துக்குரிய இறைவன் அங்கே எழுந்தருளி அருள்பாவிக்கிறான் என்ற *சிசிக்கி முடியாத நம்பிக்கை அடியவர்க அக்கு சில வேளை கோயிற் தொழும்பர் கள் மூர்த்தங்களை எடுத்து விளக்குகிறார் கள். மினுக்குகிறார்கள் - துடைக்கிறார்
ਤੇਲ எத்தனையோ இதைப் பக்தர்கள் பார்த்து மனம் புண் எாகியும் இருக்கலாம் கோயில் நடை
பிறரைப் பார்த்து நாம் காப்பி அடிக்க வேண்டாம். ஆனால் அவர் களுடைய நற்பண்புகளை, ஆற்ற லைப் பார்த்து நாமும் அதேபோல வாழவேண்டும் என்று முயல்வோம். நல்ல மண் இருந்தால், விதை நிச் சயம் பலன் கொடுக்கும் நல்ல மன மும், பண்புகளும் இருந்தால் நிச்சய மிாக வளர்ச்சி பெறுவோம். ஆனால் செடி வளரும்போது அதற்கு உரம் போடவேண்டும். தண்ணீர் விட வேண்டும், வேலி போடவேண்டும். ஆனால் இவை எல்லாவற்றையும் செய்தாலும் செடி தானேதான் வளரவேண்டும். ஒரு செடியைப்
பார்த்து இன்னொரு செடி வளரு வதில்லை.
விருட்சங்களை நாம் ஆலயங்க வில் வைத்து வ ணங்குகிறோம். அ  ைவ த ரு ம் இ ன ல களும் மலர்களும் இறை வ  ை ைப் பூசிக்கப் பயன் படு கி என்ற ன. அவற்றின் கனிகள் நைவேத்திய மாக உதவுகின்றன. அவை விழுந் தாலும் விறகாகவும்: I TILLE" பொருளாகவும் பயன்படுகின்றன.
அதைப்போல் நாமும் தன்வை மின்றி வாழ்வோம். இறைபணி பிலும் சமூக சேவையிலும் ஈடுபடுத் இக் கொள்வோம். அது நம்மை நிச் Fயமாக உயர்த்தும்,
பகவான் சத்திய சாயிபாபா
காலமெல்லாம் பகவத் பெருமையிலேயே முழகிபி
- 29 -

E கோபுர ம்
முறை ஒவ்வாமையைத் தந்தாலும் பக்த னின் விசுவாசம் அவனை இழுத்துக் கொண்டு செல்கிறது. இரும்பைக் காந்தம் இழுப்பது போல. ஆயின் மூர்த்தங்களை ஆக்கிக் கொடுத்தவன் பணத்தை மாத்தி ரம் இலட்சியமாய்க் கொண்டிருக்கிறான். அர்ச்சகரும் கூவிக்கு வேலை செய்கிறார். அங்குள்ள மூர்த்தங்களோடு பேசுபவன் பக் தன் ஒருவனே. கல்லென்றால் வெறுங் கல் தெய்வமென்றால் தெய்வம்
பொன்னை மறைத்தது பொன்னணி பூசனம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூசனம் போல கல்லும் கடவுளும். கல்லிலும் செம் பிலுமா இறைவன் மறைந்துள்ளான் என் பது பட்டினத்தார் வாக்கு. எனவே பேசும் தெய்வங்களான பக்தர்கள் பேசாத கல் லோடும் செம்போடும் பேசுகிறார்கள். அது எதிரொளியாக - எதிரொலியாக அவனை வந்தடைகிறது. அவனே பேசி - அவனே பதில் கண்டு - அவனே நிறைவு பெற்றுப் பரிபூரண ஆறுதலும் அமைதியுஞ் சாந்தி பும் அடைகிறான். இந்த நிலைப்பாட் டைத்தான் மணிவாசகர்
சுரங்குவிவTர் உண்மகிழும்
கோன்சுழல்கள் வெல்க என்று பாடியுள்ளார் எனலாம். ஆதிசங்க ரர் சொன்னார் நான் பிரம்மம் என்று. இரணியனும் சொன்னான் நான் கடவுள் என்று. என்ன பேதம் ஆதிசங்கரர் இறை வனைத் தவிர ஒன்றுமில்லை என்றார். பிர கலாதனின் தந்தையோ என்னைத் தவிரக் கடவுளில்லை என்றார். மணிவாசகரோ "ஈசனே நீயல்லதில்லை இங்குமங்கு மென் பதும் பேசினேன் ஓர் பேதமின்மை' என்று பாடினார். என்று நீயல்லை. அன்றி பொன்றில்லை என்பதுமவர் வாக்கு, அங் கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் என்று பாடிய தாயுமானார் "எங்கணும் பெருவழக்காய், பாதினும் வல்ல வொரு சித்தாகி சித்தமிசைகுடி கொண்ட தேசோமயானந்தமே' என்று பாடினார்,
ருப்பவர்களது வாழ்வு பெருவாழ்வாகிறது.

Page 32
கோபுரம்
ஒரு குழந்தையின் பெற்றோரும் பேணி வளர்த்தோரும் குழந்தையோடு பேசுகிறார்கள், குழந்தையோ பேசாத பொற்சித்திரம். மழலை பேச முன் குழந்தையோடு தாய் பேசுவாள். குழந்தை பின் அங்க அசைவைக் கண்டு பதிலாகக் கருதி மகிழுவாள். இவ்வண்ணமே ஒரு பக் தனும் தான் வழிபடும் தலத்திலேதான் இறைவன் இருக்கிறான் என்ற அகநோக் கோடு போகிறான். பேசி, பூசித்து வண்ங்குகிறான். குழந்தையின் தாய் போல பக்தனும் உளம் பூரிக்கிறான். விதம் வித மான கதைகள் பேசி பூராயம் கேட்கும் தாயும் மகிழ்கிறாள் பக்தனுமல்வண் னேமே. எனவே கரங்குவிவாருண்மகிழும்
கவரிமான்
வீணையின் தந்தி அறுந்து கிடந் தது. தூசு படிந்து கிடந்த வினை துன்பத்தை அறிவித்துக் கொண்டி ருக்கிறது.
பக்கத்திலிருந்த மத்த ள் ம் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண் டிருந்தது.
மத்தளம் சொன்னது:
வினையே கை கொஞ்சம் பலமாக விழுந்தாலே நீ அறுந்து போகிறாய். என்ன தான் உன்னிடம் அருமையான ஒனச இருந்தென்ன? என்னைப்பார் நான் எத்தனை அடி களையும் தாங்கிக்கொண்டு கம்பீர மாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!"
வீண்ை அமைதியாகப் பதில் சொன்னது "மானஸ்தர்களுக்கு ஒரு வார்த்தை போதும்'
ஆதாரம்: கவிஞர் கண்ணதாசன்
எழுதிய "குட்டிக் கதைகள் என்ற நூலிலிருந்து.
உனது வாழ்வு என்னும் ஜபமாலையில்
வைத்

பங்குனி 1993
உலகமும் உலகப் பொருட்களும் நம்மைத் துயரத்தில் ஆழ்த்த முடி யாது. ஆனால் மனிதர்களாகிய நாம் அதைச் சங்கடத்தில் இழுத்துக் கொண்டு போப் விட்டுவிடலாம். உலக மக்கள் அனைவரையும் நமது செயல்களால், எண்னங்களால், உணர்வுகளால் துன்பத்துக்காளாக்கி விடலாம். வானிலை, சூழ்நிலை, சுற் றுப்புறச் சூழல் இப்படி ஒவ்வொன் றையும் கெடுக்கக்கூடிய சக்தி நம்மி டம் இருக்கிறது. அவற்றை நல்ல முறையில் வைத்துக்கொண்டு, நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்வ தும் நம் கையில்தான் இருக்கிறது. - சுவாமி தயானந்த சரஸ்வதி
நிலை வெளிப்படையாம். தன்னையார் ஆராதித்து வணங்குகிறார்களோ அவர்க ளிடத்து ஆட்பட்டிருப்பான் ஆண்ட வன். பக்தி வலையிற் படுபவன் அவன். அவனைக் கட்டும் சாதனம் பக்தி யொன்றே, அவன் பக்தவத்ஸலன். எனவே நினைவார் நெஞ்சில் தன் திருவடி புனை வான். வியாபகமே தன்னியல்பாப், நிரா தாரமாயுள்ள தெய்வம் எங்கேனுமோ ரிடத்தில் இருக்க ஒரு ஆதாரம் வேண்டும் அவ்வகையிற் காட்சிப் பொருளாயமையும் ஆதாரம் ஆலயம் - மூர்த்தி என்பனவாம். ஒரு படி மேலே முக்கியமானது கருத்துப் பொருளாய் இருக்கும் ஆதாரம் அது வேறொன்றுமில்லை. ஆதரிப்பார் பக்தி பெருக்கே, இது ஒன்று இருக்குமளவில் மூர்த்தி மூலமில்லாமலும் தெய்வம் ஓரிட தில் இருக்கலாம். இது இன்றேல் ஆல மூர்த்திகள் இருந்தும் தெய்வமங்கில்லா இருக்கலாம். எனவே தொண்டர் தம் உள் ளத் தொகுப்பே இறைவன் நினைப் தாக சிந்தை செல்லும் எல்லை. எனவே பக்தன் சுரங்குவித்து ஆண்டவனோடு பேசி உள்ளம் மகிழ்கிறான்.
ன்பையும் அறிவையும் மணிகளாகக் கோர்ந்து இருப்பாயாசு
30 pere

Page 33
வள்ளலாரின் இளமைக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் "ஒதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல் வாங்குசொல்லவேண்டாம்" என்ற உலக நீதியை கற்பித்து விட்டு திரும்பச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டாராம். வள்ளலார் மெளனமாக இருப்பணிதக் கண்ட ஆசிரியர் "ஏன் சொல்லுவில்லை" எனக்கேட்டபோது "வேண்டாம், வேன் டாம்" என்று சொல்வதைவிட வேண் டும்" "வேண்டும்" என வேண்டலாமே என எண்ணிக் கொண்டிருந்தேன் என் றாராம் வள்ளலார், "அப்படியானால் நீ வேண்டுமானால் வேண்டும் எனப் பாடு பார்ப்போம்" என்றார் ஆசிரியர்
LGauIGu "ஒருமையுடன் நினது திருவடிமலரை
நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளொன்று வைத்துப்புறமொன்று
பேசுவார் உறவுகலவாமை வேண்டும்" எனப் பாடல் பிறந்தது.
நாயன்மார்களுள் ஒருவரான சுந்தர மூர்த்திநாயனார் அருளிச்செய்த திருதி தொண்டத் தொகையில் உள்ள பதி னொரு LI TIL GJAI, Griffa IL நாயன்மார்களின் பெயர்களும் குறிப் பிடப்படுகின்றன.
தேவாரம் - வேதசாரம் என வழங்கப் படுகின்றது. அவ்வாறே உபநிடதங் கள் திருவாசகங்களாகும்.
அறிவுபூர்வமாக வேதப்பொருளை விளக்கமுற்பட்ட முயற்சிகளே
பேசாத வார்த்தை யாரையு
-- 51
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

si
தரிசனங்கள் எனப்பட்டன. இவை ஆறு ஆகும். ஆறு தரிசனங்களும், அவற்றின் கர்த்தாக்களும் வருமாறு: 1. நியாயம் - கெளதமர் 3 வைசேடி கம் - கனாதர் 3 சாங்கியம் - கபி லர் 4 யோகம் - பதஞ்சலி 5. பூர்வ மீமாம்சை-ஜைமினி ,ே வேதாந் தம் - வியாசர்.
" தோடுடைய செவியன்" எனப்பாடத் தொடங்கிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய " இறுதிப்பதிகம் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" எனும் நமச்சிவாயப் பதிகமாகும். இந்தப் பதிகத்தைப் பாடியே அவர் சோதியில் கலந்தார்.
" சிவபெருமான் அபிஷேகத்திற் பிரிய
மானவர், அம்பிகை தோத்திரத்திற் பிரியமானவள், விஷ்ணு அலங்காரத் திற் பிரியமானவர்.
* அறுகம்புல் ஒரு சிறந்த மூலிகை. இது ஓரிடத்தில் முளைத்து கொடி போல் நீண்டு படரும் விநாயக வழிபாட் டுக்கு அறுகு மிக இன்றியமையாதது இதனை விநாயகருக்கு அர்ப்பணிப்ப தால், ஆயுள் வளரும் பிணிகள் நீங் கும் எனப் புராணங்கள் உரைக்கிள் [0୍t .
* அவதாரம் என்ற சொல்லுக்கு இறங்கி வருதல் எனப் பொருள். மனிதர்களி டம் கொண்ட கருணையினால் பரம் பொருள் இப்பூவுலகில் தோன்றிவீவை கள் செய்வதையே அவதாரம் என்கி றோம்.
துன்புறுத்துவதில்லை.

Page 34
கோபுரம்
பூஜைகளின் தொடக்கத்தில் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்னம் சதுர் புஜம் எனத் தொடங்கும் ஒரு விநாய கர் துதி இடம் பெறும் இது விஷ்ணு சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலுள்ள சுலோகமாகும்.
திருமுருகாற்றுப்படை தமிழில் எழுந்த முதல் பக்தி நூல். இதனை நக்கீரர் ஆக்கினார்; இந்நூல் முருகன் திரு வடிப்பெருமை, சூரனைக்கொன்றமை போன்ற முருகன் புகழினைப்பாடு கின்றது. திருமுருகாற்றுப்படை, பக் தர்கள் முருகனன வணங்க ஆற்றுப் படுத்துகின்றது. இது பத்துப்பாட்டு நூல்கள் முதலாவதாகும்.
அக்காலத்தில், வேதமோதும் வேதி
பருக்கு மன்னன் வழங்கிய நிலம்
சதுர்வேதிமங்கலம் எனப்பட்டது. அவ்
வாறே திருமணக் கிரியைகள், நீத்
தார் கடன்கள் மந்திரவழி ஆற்றும் அந்தணர்க்கு மன்ன்ர் வழங்கிய நிலம் பிரமதேயம் எனப்பட்டது. கோயில் களுக்கென மன்னர் வழங்கிய நிலம்
தேவதானம் எனப்பட்டது.
மகான்களையும் முனிவர்களையும் பகவான்" எனக்குறிப்பிடுவதுண்டு. அதற்கு ஞானம், வைராக்கியம், பூரண ஐசுவரியம், அட்டசித்தி கைகூடிவரல், தார்மீகப்பெருமை, புகழ் என ஆறு பண்புகள் நிறைந்தவர் எனப்பொருள் படும்.
1893-ஆம் ஆண்டு அமெரிக்கா சிகாகோ சர்வதே 山m芭T山二
டிற் கலந்து கொண்டு, இந்து
சாந்தியை அறியாத மனிதனுக்கு

பங்குனி 1993
மதப் பெருமையை உலகுக்கு உணர்த் தியதோடு, உலகளாவிய ஆன்மீகப் புரட்சிக்கு வித்திட்டவரான சுவாமி விவேகாநந்தர் அவர்களின் வாழ் நாள் 39 ஆண்டுகள் மட்டுமே என்பது
குறிப்பிடத்தக்கது.
அழிவில்லை
உடைந்துபோன் ஒரு மண் | பானையின் கழுத்து பூமியில் கிடந்
நிதி
வழிப்போக்கன் ஒருவன் அதைக் கவனிக்காமல் மிதிக்கப் போனான்.
"மிதிக்காதே, மிதிக்காதே; நான் ஒரு பானையின் கழுத்து!" என்று சத்தம் போட்டது அது.
வழிப்போக்கன் சிரித்தான்.
"இனி உனக்கென்ன வாழ்வு உன்னை மிதித்தாலென்ன? உடைத் தாலென்ன, நீ இப்பொழுது பானை பல்ல; உடைந்துபோன அதன் கழுத்து!"
கழுத்து இதனைக் கேட்டுச் சிரித்தது.
"முன்பு நான் பானை இப் பொழுது கழுத்து நாளை மீண்டும் களிமண் பிறகு ஒரு புதிய பானை ஆனால் நீ.?"
வழிப்போக்கன் யோசித்தான். அதைத் தொட்டுக் கும் பிட்டுவிட்டுத் தன் வழியே போனான்.
(கவிஞர் "குட்டிக் கதைகள்' நூலிலிருந்து)
விலங்குக்கும் வேற்றுமையில்லை.
፵) =..........
ك= "ت ال

Page 35
கொழும்பு- கொம்பனித்தெரு அருள்மிகு முறி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்
வய நிர்வாக சபையின்
அன்பளிப்பு இரு மருங்கு ம ந்
மகா கும்பாபிே
 
 
 

கோபுர இராஜகோபுரம்
ஷேகப் பெருவிழா

Page 36


Page 37
கொம் பணி பூனி சிவசுப்பிரமணிய இராஜசே
கொழும்பு இரண்டு, கொம்பனித் தருவில் வண்ணமயமாக அமைந்துள்ளது | சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தின் ராஜகோபுரம் 81 அடி உயரம் கொண்ட இராஜ கோபுரமும், இருமருங்கும் 51 - உயரங்கொண்டஇரண்டு மணிக் புதிய கொடிஸ்தம்பமும் அழகுறக் காட்சி தருகின்றன.
இவ்வாலயத்தின் மகாகும்பாபிஷேகம் =ர்ச் மாதம் 29ம் திகதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச் = மாண்புமிகு எஸ். தொண்டமான் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ாண்புமிகு எம். எஸ். செல்லச்சாமி இத்துசமய கலாசார இராஜாங்க Sy GILDIĞI நர்மாண்புமிகு பி.பி.தேவராஜ் கொழும்பு =நகரசபையின் பிரதிமேயர் கெளரவ கே. கணேசலிங்கம் ஆகியோரும் தலை தர் ஆலயங்களின் பிரமுகர்களும் பல் ாயிரக்கணக்கான பக்தர்களும் கும்பாபி ஷேகப் பூஜைகளிற் கலந்துகொண்டனர்.
லண்டனிலிருந்து, பிரித்தானிய
சைவ முன்னேற்றச் சங்கத் தலைவர் இரு கு. சிதம்பரப்பிள்ளை, செயலாளர் விரு. ச. ஆனந்ததியாகர், பொருளாளர் திரு. வி. கே. இராமநாதன் மற்றும் =பற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் குகை தந்து பூஜைகளிற் கலந்துகொண் டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கும்பாபிஷேகக் கிரியைகளை பிர ஒன்டா சிரோன்மணி பிரம்மபூரீ விசுவ நாதக் குருக்கள் சென்னையைச் சேர்ந்த பிரம்மபூg என். முத்துக்குமாரசுவாமி
தீமையை அங்கீகரிக்காதே; அதை eta
-

த் தெரு ப சுவாமி ஆலய காபுரம்
குருக்கன், பிரம்ம பூஜீ சாம்பமூர்த்தி சிவாச் சாரியார், லண்டன் பூஜீமுருகன் ஆலய பிரதமகுரு ஆர். நாகநாத சிவக்குருக்கள் ஆகியோரும் இருபதுக்கு மேற்பட்ட சிவாச்சாரிபார்களும் நடத்திவைத்தனர்.
இராஜகோபுரத்தில் 15 அடி உயர மான முருகனின் விசுவரூபமும் 450 தெய்வ வடிவங்களும் காட்சி தருகின்றன. தமிழ் நாட்டைச் சேர்ந்த நாகலிங்கம் ஸ்தபதி குழுவினரே இவற்றை சிறப்புறப் பொளிந்து வண்ணந் தந்துள்ளனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தென்னிந்திய இசைக்கலைஞர்களான இசைப்பேரரசர், டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் பத்மபூரீ கே. ஜே ஜேசுதாஸ் ஆகியோரின் இன்னிசைக் கச்சேரிகள்
இடம்பெற்றன.
புனருத்தாரண வேலைகளும், இராஜ கோபுரப்பணிகளும் இனிதே நிறைவேற ஆலய அறங்காவலர் சபையும், இராஜ கோபுரத் திருப்பணிச் சபையும் ஆற்றிய பணிகள் வியந்து போற்றத்தக்கவை.
ஆலய அறங்காவலர் திரு. எஸ். தனபாலா தர்மகர்த்தா சபையின் தனது வர் திரு.எஸ். சிவப்பிரகாசம் செயலாளர் திரு. கே. பாலசுப்பிரமணியம் ஆகியோ ரின் அயராத பணிகளோடு, பொருளுதவி யும் சரீர உதவியும் நல்லாலோசனை சூளும் அளித்த அனைவரது ஒத்துழைப்பும் இணைந்து கொம்பனித் தெருவில் Tf Tg கோபுரம் கம்பீரமாகக் காட்சி தரு 마 -
- இராஜேஸ்வரி முத்துசாமி
சிஸ்ாசிார அலுவலர்
கேரிக்குமளவு நீ அனத வளர்க்கின்றாய்.
-

Page 38
இந்துப்
1. வழிபாட்டு அறை
இந்து சமயத்தவர் ஒவ்வொருவர் வீடும் ஆலயமாக விளங்க வேண்டும். வழிபாட்டுக்கு தனியாக ஒரு அறையை நியமித்துக்கொள்ள வேண்டும். இடவசதி அற்றவர்கள் நகரங்களில் வசிப்பவர்கள் மூன்று தட்டுகள் உள்ள சிறிய அலுமாரி ஒன்றை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த அலுமாரியை வீட்டின் தென் பாகத்தை நீக்கி வடபாகத்தில் கிழக்கு முகமாக வைத்து வடக்கு முகமாக இருந்து வழிபாடு செய்ய வேண்டும். வசதி யின்படி அமைத்துக்கொள்ள வேண்டும். அக்கினியும் இயமனும் நிருதி என்ற அசுரனும் வசிக்கும் இடமாதலால் தென் பாகம் நீக்கப்படுதல் வேண்டும்.
2. திருவுருவம்
நடுத்தட்டில் அவரவர் வழிபட விரும் பும் இறைவனின் சித் தி ர ப் படத் தை அமைத்துக்கொள்ளுதல் வேண்டும். மனம் ஒரு மை ப் படுவதற்காக உருவத்திரு மேனியை வைத்தல் அவசியம். புகைப் படம் இடுப்புவரை உள்ள அரைப்படம் என்பவற்றை விலக்கவேண்டும். கண்ணாடி பில் எழுதிய படம் மத்திமமாகும். இவை மூவர்ணப்படங்களாக இருத்தல் வேண்டும். விஸ்வரூப நிலையை விட்டு தடத்த நிலை யில் நின்று ஐந்தொழில் புரியும் போது பிரம்ம விஸ்ணு, உருத்திரர் பாகமாக நின்று அருளுகின்றார் இறைவன். அம் மூவரின் வர்ணமாக அமைந்திருக்கவேண்டு மென்பதே அதன் கருத்து.
இறைவன் இறைவியின் திருவடியை வனங்குவதுதான் எமது குறிக்கோள்.
உனது குனத்தையும் குணக்கேட்டையும் திய

பண்பாடு
அதனால் திருவடியில்லாத அரைப்படம் விலக்கப்படும். கண்ணாடியில் எழுதிய படம் தற்செயலாக உடைந்தால் மன திற்குக் கண்டம், LľLľ Ž) Կձl Ell: 5 கண்ணாடிபோட்டிருந்தால் உடைந்தாலும் மீண்டும் கண்ணாடி GLIT LaTE. தோஷமில்லை. கண்ணாடியின் ஊடாக உருவத்திருமேனியைத் தரிசித்து வழிபடு வது முறையாகும். ஆலயங்களில் கருவறை யில் இறைவனின் உருவத் திருமேனியை யும், மகா மண் ட பத் தி ல் தர்ப்பணம் (கண்ணாடி) என்ற பொருளையும் வைத் திருப்பதைக் கா ன் லாம். நல்லுரர் வண்ணார்பண்னை சிவன்கோவில்களின் இவ்வாறு வைக்கப்பட்டிருப்பதைக் கான லாம். அடியார்கள் வெளியில் நின்று தள் சிக்கும்போது கண்ணாடியினூடாகத் தள் சிப்பார்கள். அதன் கருத்து முக்குனங்கள் Q口rā击剑山 தரிசனம் கண்ணாடியின் பட்டு ரஜோகுணம், தமோகுண் சிதறுண்டு சத்துவகுணம் மட்டும் சத்துவ குணமூர்த்தியான இறைவனின் திருவடி களில் பதியும், பிம்பத்திற்குத் தோ மில்லை. அடியாரின் ரஜோகுணம், IGGLIDIT குணம் நீங்கி சத்வகுணம் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்ததாக அமையும். ஆகவே தான் கண்ணாடி போடப்பட்ட சித்திரம் படம் வேண்டும் என்று கூறப்பட்டது.
3. திருவிளக்கு
இறைவனை வழிபடும்போது விளக் கேற்றிவைத்து வழிபடுதல் அவசிய மானது. பொதுவாக மாலைநேரம் விள சுேற்றி ஒருமணி நேரமாவது எரிந்து கொண்டிருக்கவேண்டும். முடிவில் ஒரு அரிசியைத் தீபத்தின் மேற்தட்டில் வை= துத் திரியை உள்ளே இழுத்து ஒளியை
என்னும் கண்ணாடி விளக்கிக்காட்டுகிறது.
-

Page 39
பங்குனி 1993
-ன்னெயில் மறையச் செய்தல் வேண் இம், கையால் வீசியும் வாயால் நாதியும் அணைக்கக்கூடாது. விளக்கிற்கு உத்தமம் நெய் மத்திம்ம் நல்லெண்ணெய், தேமம் தங்கா பெண்ணெய் வசதிபோல உப யோகிக்கலாம். தீபச்சுடரின் m_F-II பரஞ்சுடராகிய இறைவனை வழிபாடு செய்வதே தீப வழிபாட்டின் தத்துவ ாகும். ஆலயங்களில் சாதாரண நேரத் இறைவனைத் தரிசிக்கும்போது எமக்கு ஏற்படும் உள்ள உணர்ச்சியைவிட போராதனை நடக்கும்போது ஏற்படும் உணர்வு எத்தகையது என்பது நமது அனுபவத்திற் காணலாம்.
ஆகவே வழிபாடு செய்யும்போதும் =பம் ஏற்றியிருத்தல் வேண்டும். எண் னேயை ஸ்நேகம் என்றும் திரியை தவிசி என்றும் வடமொழியாளர் கூறுவர். ஸ்தே =ம் என்றால் பக்தி, தசை என்றால் உடல், பக்தி எவ்வளவுக்கு இறைவனிடம் ஏற்படுகின்றதோ அவ்வளவுக்கு ஆத்ம ஜோதி பிரகாசிக்கின்றது. பரஞ்சோதி பிடமிருந்து ஆத்மா ஒளியைப் பெறு கின்றது. ஒளியின் பிரகாசம் கூடக்கூடக் செயற்கரிய சாதனைகளை பெரியோர்கள் செய்து முடிப்பர். எனவே ஆத்மஜோதி பந்தியாகிய எண்ணெயில் மறைந்து
பின்னர் தொழிற்படும்போது வெளியில் து பிரகாசமடைகின்றது, என்ற உட் மருத்தைக் கொண்டுதான் திரியை உள்ளே இழுத்துச் சோதியை எண்ணெயில் பறைக்கவேண்டும் என்று சான்றோர் பகர்ந்துள்ளனர்.
அன்புக் காணிக்கையாக ஒரு அரிசியை வைத்து எப்பொழுதும் எனது உள்ளொளி பெருகவேண்டுமென்று | footnt if #5କମ୍ପ ଜୀr செய்து முடித்தல் அதன் கிருத்து. அரு ளொளி பெண்மையைக் குறிப்பதால் பெண்கள் விளக்கேற்ற வேண்டும். அவர் களே முடிவில் மறைக்க வேண்டும் என் ரம், சான்றோர் வகுத்துள்ளனர். தீப ஜோதி கிழக்கு முகமாக எரியவேண்டும்.
இரும்பின் தரத்தை நெருப்பு சோதிக்கிறது. மனித

கோபுரம்
தெற்கு முகமாக எரியவிடக்கூடாது பிதிர் உலகம் தென்திசையில் உள்ளது. GT LIGJIT ழுதும் இருளாக இருக்கும் அத்திசையை நோக்கிபிதிர் பிரயாணம் செய்யும் போது மாத்திரம் அதற்குஉதவியாகதீபஜோதியை தெற்கு நோக்கி வைத்து வழிபடவேண் மென விதி அமைந்துள்ளது.
ஐந்து முகத்திலும் ஜோதி விளங்கு மாயின் தென்திசை குற்றம் S:ij33) sillIT கும். இரு விளக்குகள் வைத்து தெற்கு வடக்கு திசை நோக்கி அமையுமாயின் குற்றமில்லை. இடக்கையால் Irij Tf EL மும் செய்தல் குற்றமாயும் வலக்கையை இடக்கையுடன் சேர்த்துச் செய்தால் அக் கரியம் தூய்மையாகக் கருதப்படுவது போல் ஏனைய திசைகளிலும் சுடர் சுவா விக்கும்போது தென்திசைக் குற்றம் மறை யும். வழிபாட்டிற்காக வைக்கப்படும் தீபத்தை வெள்ளிதோறும் தேய்த்து சித்த மாக்கி குங்குமப்பொட்டிட்டு பின் விளக் கேற்ற வேண்டும். மலர் கிடைத்தால் அம்மலரை விளக்கின் பாதத்தில் வைத் தல் வேண்டும். சரமாகத் தொடுத்தால் விளக்கின் மேற்பாகத்தில் அணிய வேண் டும். விளக்கின் முடியில் மலர் வைத்தல் டிேடTதி
5. சிவசின்னம்
விபூதியை Faiyalu Ti வடிகட்டி அதனை ஒரு மட்பாண்டத்தில் வைத்து அதனுள் வெட்டிவேர், இலாமிச்சை வேர், சண்பகப்பூ, தாழம்பூ என்பவற்றை சிறு துண்டுகளாக வெட்டி விபூதியில் சேர்த்து மேலே மண்சட்டியால் பூசி அலுமாரியின் மேற்தட்டில் வைத்து உருத்திராட்ச மாலையைச் சாற்றி வைக்கவேண்டியது. வழிபடும் நேரம் அம்மாலையை அணிந்து வழிபாடு முடிந்ததும் அந்த விபூதியை சிறிதளவு எடுத்து அணிந்துகொண்டு திரும்பவும் அம்மாலையை அப்பாத்திரத் தில்சாத்திவிடுவது நல்லது. இது சிவசின்ன வழிபாடாகும். விபூதியை சிவபாகவும் மட்பாத்திரத்தைச் சக்தியாகவும் பாவித்து
தனது தரத்தை துன்பங்கள் சோதிக்கின்றன.

Page 40
கோபுரம்
வணங்கும்படி ஆகமம் கூறியுள்ளது. இத னால் கொடிய நோய்கள் அணுக மாட் டாது. தியவர்களால் துன்பமுண்டாகாது. செட்ட தேவதைகளின் தாக்குதல் உண் டாகாது. இதுவே ரட்சையாகும்.
6. சுகந்த தூபம்
குங்குவியமும் சாம்பிராணியும் சம மாக எடுத்து பொடி செய்து துரபமிடுதல் வேண்டும். தனல் வசதி இல்லாதபோது உள்துபத்தி ஏற்றி வைக்கலாம்.
7. மாக்கோலம்
அரிசி மாவினால் தினமும் பூசை அலு மாரிக்குமுன் ஒருசிறு கோலமிடுதல் வேண் டும். கற்பொடியால் கோலமிடக் கூடாது. கோலமிடுதல் பெண்கள் செய்ய வேண்டி யது. பழக்கமில்லாவிட்டாலும் நான்கைந்து முறைசெய்தால் பழக்கமாகிவிடும்.வெள்ளி செவ்வாயில் பின்வரும் முறையில் செய்வது நல்லது. நான்கு பக்கத்திலும் ஐந்து வரி கள் நடுவில் இரு கோடுகள் குறுக்காக அமைத்தல் மற்றைய தினங்களில் தாமரை வடிவம் எட்டுக் கோடுகள் வரைந்து இதழ்களை வரைதல், கோலமிட்ட இடத் தில் இல்லத்தின் தெய்வ சாந்நித்தியம் உண்டாகும். வெண்மை நிறமுடைய அரிசி மா ரஜோகுணம், தமோ குணங்களை நீக்கி சத்வ குணத்தை வளரச்செய்யும் ஆகவேதான் சுவாமி விவேகானந்தர் மேல்நாட்டில் சென்று இந்துக்களின் பண்பை விளக்கும் பொழுது கோலமிடு வதையும் விளக்கியுள்ளார்.
மாரிகாலத்தில் கோலமிட்டால் ஈ, எறும்புகள் அதை உணவாக உட்கொள் ளுகின்றன. இரக்கம், மனத்தூய்மை உண்டாகும். இலக்குமி அங்கே வசிப்பாள் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
உலகில் உள்ள திமைகள் அனைத்தையும் அகற்

பங்குனி 1993
8. துளசி வணக்கம்
துளசிச் செடியின் சிறப்புப் பற்றி விஞ்ஞானிகள் வெகு விரிவாக எடுத்து விளக்கியுள்ளனர். வசதி உள்ளவர்கள் துளசிக்கு ஒரு மாடம் அமைத்துக்கொள் ளூவார்கள். வசதியில்லாதவர்கள் ஒரு வாளியில் அல்லது ஒரு பூந்தொட்டியின் வைத்துக்கொள்வார்கள். 高rāa、 குளித்தவுடன் துளசியை வணங்கியும் மாலையில் சிறு விளக்கேற்றி வைத்து மும்முறை வணங்கியும் "தாயே என்றும் குறையாத செள்பாக்கிய வாழ் ஆளிப்பாப்" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இதன்ால் (ailg Girl. Is ii;áil வாழ்வு, மன மகிழ்வு நோயற்றவாழ்வு மனநிறைவு என்பன பெறலாம். துஷ்ட (ஜந்து) பூச்சி புழுக்கள் அனுகாது துளசி பல நன்மைகளைத் தரும் இல்லத்தி அடிக்கடி மங்கள் நிகழ்ச்சிகள் நட்ை பெறும் பிரிந்தவர் கூடுவர் இன்னும் பல நன்மைகள் உண்டாகும்.
(பிரம்மபூஜி தி கி. சீதாராம சாஸ்திரிகளின் "இந்துகல் சாரம்' எனும் நூலிலிருந் தொகுக்கப்பட்டது.)
நம்முன் ஒர் அரிய சக்தி உறைந் திருக்கிறது. அதை வடிவமும் பண் பும் தந்து வருணிக்க முடியாது. ஆனால் அந்தச் சக்தியே நமது வாழ்க்கையில் வெவ்வேறு செயல் களாக உருவெடுக்கிறது. இதை உணர மனிதன் எவ்வளவு தூரம் வெளிவாழ்க்கைக்குத் தன்னைக் காட் டிக்கொள்கிறானோ, அந்த அள்விற் குப் பார்வையை உள்முகமாகவும் திருப்பிச் சிந்தனை செய்து பார்க்க வேண்டும். அதுவே தியானம், அது அமைதியுடன் ஆழ்ந்து ஈடுபடுத்தப் படும்போது, ஆழ்நிலைத்தியானாமா உருவெடுக்கிறது.
- மகரிஷி மகேஷ் யோ
றுவதற்கு அன்பு ஒன்றே உற்ற அருமருந்தாகிறது
35 -

Page 41
சுவாமி விவேகாநந்தரின்
1893ம் ஆண்டு செப்டெம்பர் நடைபெற்ற சர்வமத மகாசபையில் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சுவர் னார். இந்நிகழ்வின் நூற்றாண்டை பொழிவு இங்கு பிரசுரிக்கப்படுகின்ற
அமெரிக்க நாட்டுச் சகோதர சகோதரிகளே!
பிரபஞ்சத்திலேயே மிக மிகத் தொன் மைவாய்ந்த சாது சங்கத்தின் சார்பில் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். எல்லா மதங்களுக்கும் அன்னையான மதத்தின் சார்பில் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். எல்லா வகுப்புக்களையும் பிரிவுகளையும் சேர்ந்த கோடானு கோடி இந்துக்களின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவிக் கிறேன்.
சகிப்புத் தன்மையையும் உண்மை களையும் உலகம் முழுவதும் அங்கீகரிக்க வேண்டும் பாருக்கெல்லாம் உபதேசிக்கும் ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என் பதில் பெருமிதம் கொள்கிறேன். எல்லா மதங்களும் எல்லா தேசங்களும் மறுத்த அகதிகளுக்கெல்லாம் நிழல் தந்த நாட் டைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
சகோதரர்களே! என்னுடைய பாலப் பருவத்திலிருந்து நான் மனனம் செய்து நினைவில் வைத்துள்ள ஒரு சுலோகத்தி விருந்து சில வரிகளை உங்களுக்கு மேற் கோள் காட்டுகிறேன்: த்ரயீ ஸ்ாங்க்யம் யோகம் பசுபதி
மதம் வைஸ்ணவமிதி ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமிதிமதம்
ப்ரத்யமிதி ச! சீனாம் வைசித்ர்யாத் ருஜூ குடில
நாநாபத ஜூாைம் த்ருனாமேகோ கம்யத்ள்த்வமளி
பயன்பாம் அர்ண்வமிவ!! -சிவமஹிம்ன ஸ்தோத்திரம்
கயநம்பிக்கையை ஒருபொழுதும் இழந்து
- 3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிகாகோ சொற்பொழிவு
மாதம் 11ம் திகதி சிகாகோவில் இந்தியாவிலிருந்து இந்து மதப் சமி விவேகாநந்தர் உரைநிகழ்த்தி நினைவுபடுத்துவதற்காக அச்சொற் து
பல்வேறு நதிகள், பல்வேறு இடங் களில் உற்பவித்தாலும் ஒரே கடலில் கலப்பது போலவே, பலவிதமான மனப் போக்குள்ளவர்கள் பின்பற்றும் பலப்பல மார்க்கங்களும் - அவை நேராக இருப் பினும் சரி, கோணலாயிருப்பினும் சரிஉன் ஒருவனிடம் தான் இட்டுச் செல் கின்றன.
இப்போது நடக்கும் இந்த மாநாடு கீதையில் போதிக்கப்படும் கீழ்க்கண்ட அற்புத சித்தாந்தத்தின் நிரூபணமேயா கும். எந்த உருவில் என்னை ஒருவன் நாடி னாலும் அவனை நான் சென்றடைகிறேன். இறுதியில் என் ஒருவனிடமே கொண்டு விடும் பாதை கன்னத்தான் எல்லா மக் களும் பின்பற்றிக் கொண்டிருத்கிறார்கள் என்பது கீதை வாக்கு. பிரிவு மனப் பான்மை, குறுகிய நோக்கம், அதன் வழித்தோன்றும் சுயமத வெறி இவை இந்த எழில்ார்ந்த உவகை நீண்ட நாட்க GITFT HET பிடித்து விட்டன; அதனைக் கொடுமையால் நிரப்பி மக்களின் இரத் தத்தால் நனைத்துவிட்டன நாகரிகங் களை அழித்துவிட்டன் தேசங்களைப் பூரணமாக துர்த்தசையில் ஆழ்த்தி விட் L їјГл
இந்த பயங்கர பூதங்கள் இருந்திரா விடில், இப்போது இருப்பதைவிட மனித சமுதாயம் மிக மிக முன்னேறியிருக்கும் இன்று அந்த பூதங்களின் அழிவுக் காலம் வந்துவிட்டது. இந்த மாநாட்டின் பெரு மையைத் தெரிவித்து இன்று காலையில் முழங்கிய மணி மதவெறிக்கும், போர் வாளாலும் பேனாவாலும் செய்கிற மதச் சண்டைகளுக்கும் சாவு மணியாக இருக் கும் என் ஆர்வமுற நம்புகிறேன்.
விடாதே. நீ பேராற்றல் படைத்தவன்.

Page 42
ஆலயத்தில் தரிசன
1. ஆலய தரிசனம் செய்பவர்கள் நீராடி, தூய உடை அணிந்து, திருநீறு, ருத்திராட்சம் போன்றவை அணிந்து கொண்டு செல்லவேண்டும்.
2. வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மலர்கள் முதலிய வழிபாட்டுப் பொருள்களைக் கொண்டு போகலாம்.
3. முதலில் ஆலய கோபுரத்தை வனங்கவேண்டும்.
4. உள்ளே சென்று கொடிமரத் தின் முன்னே, ஆண்கள் தலை, மோவாய், இருகைகள், இருபுயங்கள் முழந்தாளி ரண்டு ஆகிய எட்டும் நிலத்தில் படுமாறு அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்
பெண்கள் தலை, இரு கைகள், இரு முழங்கால்கள் ஆகிய ஐந்தும் நிலத்தில் படுமாறு பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
5. கொடிமரத்தின் எதிரில் வனங் கிபபின் நந்திதேவரிடம் விடைபெற வேண்டும்.
(மானசீகமாக விடைபெறுதல் மிகவும் அவசியம்.)
6. நந்திதேவரிடம் விடை பெற்றுக் கொண்ட பிறகு, விநாயகரை ஒரு முறை யும், சிவபெருமான்ன ஐந்து முறையும், அம்பாளை நான்கு முறையும், நவக்கிர கங்களை ஒன்பது முறையும், வலம் வந்து வணங்க வேண்டும்.
7. சமயாச்சாரியர்கள், நடராஜப் பெருமான், பிற தெய்வங்கள் யாவற்றை யும் வணங்கிவிட்டு, இறுதியாக சண்டே சுரநாயனாரை அடைந்து, மூன்றுமுறை கைகளால் தாளமிட்டு, சிவதரிசனப் பவனைத் தந்தருளும்படி வேண்டுதல் அவசியமாகும்.
8. சண்டேசுர நாயனாரிடம் சிவதரி தனப் பலனைப் பெற்றபிறகு கொடிமரத் தின் அருகில் வடக்குமுகமாக அம்ர்ந்து திரு ஐந்தெழுத்தை (ஓம் சிவாய நம) 108 முறை தியானம் செய்ய வேண்டும்.
9. இறுதியாக, பைரவரை வணங்கி சிவச்சொத்து எதையும் எடுத்துச் செல்ல வில்லை என்று உறுதிகூறி கோயிலை விட்டு வெளியே வருதல் வேண்டும்.
தூய்மையிலும் மெளனத்திலும் நிலைத்தி

b செய்யும் விதிமுறை
அன்றாடம் திருக்கோயில் ଘିafé ål) முடியாதவர்கள் குறிப்பிட்ட புண்ணிய நாட்களிலாவது அவசியம் சென்று இன்ற வனை வணங்க வேண்டும்
அவசியமாக, சிவத்தல் யாத்திரை ளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.
இப்படி சிவ புண்ணியம் பெற விரும் பும் சைவப் பெருமக்கள். ஆலயதரிசனத் துடன் நின்றுவிடக் கூடாது.
எல்லாவித வழிபாட்டின் சார மாவது, தூய உள்ளத்துடன் பிறருக்கு நன்மை செய்வதே ஆகும். ஏழை எளிய மக்கள் நோயுற்றவர்கள் ஆகியவர்களிடம் கடவுளைக் கண்டு அவர்களுக்குச் । செய்து உதவி செய்கிறவர்கள்தான் சிவ பெருமானின் இன்னருளுக்குப் பாத்திர மாகிறார்கள். சிவபெருமானுக்குச் செய்ய விரும்புகிறவர்கள் அவருடைய படைப்புகளாகிய உலகில் உள்ள ஏல்லா ஜீவராசிகளுக்கும் சேவை । @ü、
"சுயநலமின்மையே உண்மையாள் சமயப்பற்றுக்குச் சான்றாகும். ஒருவன் எவ்வளவுக்குத் தன்னலமின்றி மற்றவர் களுக்காக் வாழ்கிறானோ அந்த அள் விற்கு அவன் ஆத்ஞானம் பெற்றுச் 국பெருமானின் அருகில் இருக்கும் தகுதி யைப் பெறுகிறான்.
அப்படியின்றி, சுயநலமிக்க ஒருது எல்லா ஆலய்ங்களுக்கும் சென்று அபிே கிம், ஆராதன்ை செய்திருப்பினு சிறுத்தைபோல தன்னுடம்பெல்லரும் 莒 நீது பூசியிருப்பினும் அவன் ք քան LETTL வெகுதூரம் விலகியுள் வனே ஆகிறான்' என்பது கானந்தரின் அருள் வாக்காகும்.
எனவே, கடவுளை வணங்கும் ந அனைவரும் மிகுந்த கருணை உடைய களாக இருக்க வேண்டும்
கருணையால் மட்டுமே கருவி கடவுளை அடைய முடியுமே தவிர இை வனை அடைவதற்கு வேறு வழி இல்ை
ருப்பவனது சொல்லுக்கு ஆற்றல் மிக உண்டு
3 -

Page 43
முருகன் * திரு
வழிபட்டோருக்கு எளிதில் கருணை புரியும் தெய்வம் முருகன் என்று உண்ர்சு
"ஸ்கந்தஸ்ய கீர்த்திம் அதுலாம்
கலிகல்மிஷ் நாசினிம்" என்ற திருவாக்கு இதனை வலியுறுத்தும் கலியில் விளையும் வன்மையான பாவங் களைப் போக்க வல்லது முருகவேளின் புகழ் ஒன்றேயாகும் என்பது இதன் பொருள்.
குழந்தைகள் தம்மிடமுள்ள விலையு யர்ந்த பொருள்களைச் சிந்திக்காமலும் கேட்போனுடைய நிலையை எண்ணா மலும் தரும் இயல்பு உடையவை.
என்றும் அசுலாத இளமையுடைய முருகன் தன்னை விரும்பி வழிபடும் அடியார்களின் துன்பங்களை நீக்கி இன் பங்களை அருள வல்லவன்.
ஓம் என்ற பிரண்வம் அ. உ. ம. என்று மூன்று அங்கங்களையுடையது.
அ - சிருஷ்டிக்கிறது. உ - ரட்சிக்கிறது. ம - ஒடுக்குகிறது. இந்த மூன்றில் ரட்சிக்கும் எழுத்தா யெ உகரமே சிறந்தது. நாம் இறைவனி டம், "ஈசனே என்னை சிருஷ்டி செய்" என்றுகேட்கின்றோமா?"ஈசனே என்னை சம்மாரம் செப்' என்றா கேட்கிறோம்? இல்லை, "என்னை ரட்சிக்க வேண்டும்" என்றுதானே வேண்டுகிறோம்? இதையே பாஹி மாம்" என்பர் வடமொழியில். என்வே உகரம் ரகர்கி எழுத்து என்று அறிய வேண்டும். அதனால்தான் உலகிங் =ளையும் திருத்தொண்டர்களையும் ரகசிக் கின்ற நூலாகிய பெரிய புராணம் தொடக் =த்தில் "உலகெலாம்" என்று தொடங்கு கிறது.
கம்ப நாடரும் "உலகம் யாவையும்" என்று தொடங்குகிறார்:
நாவடங்கியிருக்கப் பயின்றவனே தவை

ருமுருக கிருபானந்தவாரியார்
நக்கீரரும் "உலகம் உவப்ப" என்று ஆரம்பிக்கிறார். இதனால் உகரம் எத் କ୍ରୂ ଇସ୍ପାt முக்கியமுடையது என்பது நன்கு புலனாகிறது.
ஆன்மாக்களுக்கு மூன்று நினை சுருண்டு.
அவை கேவலம், பெத்தம், முக்தி நிலை என்பன.
இருளும் அறியாமையும் துன்பமும் சேர்ந்த நிலையில் ஆன்மாக்கள் கிடந் தன. அது கேவல நிலை,
இருளும் ஒளியும், துன்பமும் இன்ப மும், அறிவும் அறியாமையும் நிரம்பிய நிலையில் வாழ்கிற நிலை பெத்த நில்ை.
இன்பமே, அறிவே, ஒளியேயாய் நின்ற நிலையில் ஆன்மா இன்றும் நிலை முக்த நிலையாகும். எனவே ஆன்மாக் களுக்கு மூன்று நிலைகள் என உணர்சு
முருகு என்பது பகுதி.
அன் - ஆண்பால் ஒருமை விகுதி
முருகு என்ற சொல்லில் ம் + உ) ர் + உ, க் + உ என்ற மூன்று உகரங்கள் வருவதை உணர்க.
கேவல நிலையிலும், பெத்த நிலையி லும் முக்த நிலையிலும் காக்கும் கடவுள் முருகன் என்பது இதனால் தெளிவுாக விளங்கும்.
இதனால் முருகன் என்ற சொல் சிறப்புடையது. இது வழி வழி வந்த மகாவாக்கியமாகும்.
"அரும் பெறல் மரபின்
பெரும் பெயர் முருக"
என்றார் நக்கீரர்.
நன்கு பயன்படுத்த வல்லவனாகிறான்.
39 -

Page 44
கோபுரம்
கிழக்கே, மேற்கே, தெற்கே வடக்கே, மேல் உலகிலே, கீழ் உலகில் ஆக ஆறு திசைகளில் உலக ஆன்மாக்களை உய்விக்க இந்த ஆறு திசைசளையும் பார்த்தருளும் ஆறு திருவுருவத்துடன் அந்தப்பரமன் விளங்குகிறார்.
வினைகளைக் களையும் வேலையும், பயங்களை அகற்றும் மயிலை உடையவ எாக அந்தப் பெருமான் விளங்குகிறார்.
சிவம் - சத்து, உமை-சித்து, முருகன் ஆனந்தம்
இதுதான் சோமஸ்கந்த மூர்த்தம்,
" விநாயகரும் சிவபுத்திரராய் இருப்பி தும் சிவனுக்கும் உன மக்கும் இடையில் விநாயக மூர்த்தி அமைவதில்லை முருசன் உருவமே அமைந்துள்ளது. இதனால் முருகன் ஆனந்த வடிவம் என்பதும் அந் தப் பரம்பொருளை வழிபட்டோர் ஆனந் தம் பெறுவர் என்பது உறுதியாகின்றது.
சத்தெனப்படும் தாளில் சிவத்தினும் சித்தெனப்படும் தேவியிடத்திலும் புத்தி ரப் பெயர் பூண்டில் கானந்த வத்து வின் கழல் வாழ்த்தி வணங்குவோம்.
உயிர்கள் யாவும் விரும்புவது ஆனந் தம் என்ற ஒன்றையேயாகும். இந்த ஆனந் தத்தை அருள் வல்ல தெய்வம் முருக மூர்த்தி ஒன்றையாகும்.
சுப்ரமண்ய அ எ டோத் த ர சத நாமாக்களில் "ஆனந்தாய நம" என்று ஒரு நாமம் வருவதையும் சிந் தி த் து
உள்ர் க.
குழந்தைகளால் வரும் இ ன் பம்
சுதானந்தம், முருகனால் வரும் இன்பம்
சதானந்தம்.
"ஞானம் சுரப்பமகிழ் ஆனந்த
இத்தியோடெ நாளுங்களிக்க பதம் அருள்வாயே"
பார் ஒருவன் புகழ்ச்சியில் இன்புறு

பங்குனி 1993
என்று அருணகிரிப் பெருமான் கூறுகின்
நார்.
ஆனந்தம் ஞான் ஒளியால் விள்ை
யும், முருசன் ஞான ஒளிமயமானவர்
"ஒளியில் விளைந்த உயர் ஞான
யூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத்
தேனை"
-கந்தரலங்காரம்
"பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேவியாக" என்கிறார் கச்சியப்ப சிவா சாரி ய சுவாமிகள்,
எனவே ஞானத்தை விரும்புவோர். ஒளியை விரும்புவோர், ஆனந்தத்தை விரும்புவோர் முருகப் பெருமானை வழி பட வேண்டும்.
முருகப் பெருமான் சுவியில் கண் கண்ட தெய்வம், கவிபுகவரதன்
ஆதலால் முருகனைக் TT அனைவரும் உள்ளன்புடன் உருகி வழி பட்டு எல்லா நலன்களையும் எளிதில்பெறு EI Tri i GITIT.
நன்றி-இராமகிருஷ்ண விஜயம்
மூலஸ்தானத்தின் கருவறையில் வெளி உலகில் காணும் காற்றும் ஒளியும் பிறவும் புகமுடியாது. பிற எண்ணங்களுக்கு இடம் தராத நம் முடைய உள் மனதையே இது பிரதி பலிக்கிறது. அத்தகைய இடத்தில் தான் இறைவனை நாம் காண்முடி யும். இதையே கருவறையில் உள்ள வஸ்தானம் உண்ர்த்துகிறது. நடை றந்து மணி ஓசையுடன் தீபாரா தன்ன நடைபெறும்போது, இருள் நிறைந்திருந்த மூலஸ்தானத்தில் தூய்மையான ஒளிப்பிழம்பில் இறை உருவத்தை நாம் காண்கிறோம். நாம் நமக்குள்ளே உண்ரவேண்டிய இறை உண்ர்வின் தோற்றமே இது. = சுவாமி பரமேசுவரானந்தா
அவன் இதழ்ச்சியில் துன்புறுவது திண்னம்

Page 45
. அருண
சிண்மதத்தை மறுமலர்ச்சியடையச் செய்து கெளமாரத்தை நிலை நாட்டிய கெளமார சமயாச்சாரியார் அருனாகிரி நாதர்.
நினைக்க முத்தியளிக்கும் திருத்தல் மான திரு அண்ணாமலையில் கோயில் கொண்ட இறைவன் பணியே தன்பனி, எனக்கொண்டு இறைபணியில் ஈடுபட்டு வந்தார் முத்தம்மையார் எனும் கணி கைபர் குலதிலகம், அவருக்கு ஒரு பெண் மகவு அன்றி ஆண்மகவு கிடையாது. வேண்டுவார் வேண்டும் வரம்தரும் கருணைக் கடவுள் சுந்தப்பெருமானின் கழல் போற்றி அல்லும் பகலும் அன்வர தமும் வழிபட்டு, ஒர் ஆண்மகவு வேண்டி நின்றார்
கருதுவார் இன்னல் களையும் கந் தனும் நல்லதோர் நாளில் நல்லோரை யில், முற்பிறவியில் தவிர்க்கமுடியாத சந்தர்ப்ப வசத்தால் செய்ய நேர்ந்த ஒரு செயலின் காரணமாக நாளிலம் நலம் பெற்றிட முத்தம்மையாரின் மகவாக ஆதி சங்கரரையே தோன்றச் செய்தார். அக் குழந்தைக்கு அருணகிரி எனப்பெயர்சூட்டி நாளொருமேனியும் பொழுதொரு வன்ன முமாக தாயும் மகளும் அன்பு காட்டி ஆசையுடன் வளர்த்து வந்தார்கள்.
அருணகிரியாரின் ஏழாவது வயதில் முத்தம்மையார் இறந்துவிட்டார். இரக்கு முன் மகள் ஆதியை அருகழைத்து அம்மா ஆதி அருண்கிரியைக் கருவுறும் முன்பே திருமுருகன் எனது கனவில் தோன்றி உலகம் போற்றும் உத்தமன் வயிற்றில் தோன்றுவான் என்று அருள் செய்தார். அதுபோலவே அருணகிரியும் பிறந்து உள்ளான். அவன்மனம் கோனாது அவனை ஆதரிப்பது உன் கடமை" என் றாள். ஆதியும் தம்பியை காப்பாற்று வதாக தாய்க்கு வாக்குக் கொடுத்து கண்னை இமை காப்பதுபோல் காத்து வந்தாள் பள்ளிக்குச் செல்லாததையும் கண்டித்தாள் இல்லை.
காளைப் பருவத்தை அண்டந்த அரு என்கிரி வேசியர் ஆசையில் வேகம் கொண்டு அவர்கள் இல்லமே குடிகொண்டு, கைப்
உலகெலாம் தேடியும் பெறமுடியாத சாந்தி உன்
- 轟

கிரிநாதர்
பொருள் இழந்து பெருநோயும் பெற்றார். அப்போதும் தமக்கையார் தம்பியின் இஷ் டப்படியே கேட்கக் கேட்க பனம் கொடுத் துக் கொண்டே வந்து வறுமையுற்றTள். நல்வினைப்பயனை அடையும் காலங் கிட்டியதும், தம்பியார் தமக்கையாரிடம் பொருள் கேட்டுவந்தபோது வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுத்தத் திருவுள்ளம் கொண்ட திருமுருகனும், இதுவரையில் கேட்டபோது இல்லை எனாது கொடுத்து வந்த ஆதியைத் தம்வசம் இழக்கச் செய்து, "தம்பி உனக்குக் கொடுக்கி என்னைத்தவிர பொருள் ஏதும் இல் வில: நானும் ஒரு பெண்தான்' என்றுசொல்லச் செய்தார். இச்சொல் அருணகிரியைத் தன்னை உணரச் செய்தது. தன்து செய லுக்கு வருந்தி இனியும் தமக்கையாரைக் காண்பதற்குத் தான் தகுதியற்றவன் எனக்கருதி உயிர் விடுவதேமேல் என்ற முடிவுகொண்டு. Lਡ T கோயிலின் கோபுரத்தின்மேல் இருந்து கீழே குதித்தார்.
சண்மதத்தை நிலைநாட்டவேதோன் றியவர் அருணகிரியாதலால், ஷண்முகக் கடவுள், முன்தோன்றி ஈராறு கரங்களால் அவரைத் தாங்கித் தனது திருக்கோலம் காட்டி வேல்கொண்டு ஆறெழுத்தை நாவில் பொறித்து, அபரிமிதமான வித் தைகளையும் ஒதுவித்து பிரணவ உப தேசம் செய்து "முத்தைத்தரு' என்று அடி எடுத்துக் கொடுத்துத், தன்புகழ்பாடும்படி பணித்து சகலவிதமான கவிகளையும் பாடும் ஆற்றல்களை அருளினார்.
திருமுருகன் மலர்க்கரம் சட்டதும் அருணகிரியாரது வியாதிகள் யாவும் மறைந்தன. தேகம் பொன்போல் பொலி அற்றது. அவர்பால் இருந்த மயக்கங்கள் பாவும் மறைந்துஞானப்பிழம்பாகக் காட்சி தந்தார்.
திருமுருகன் எடுத்துக் கொடுத்து அடியை முதலாகக் கொண்டு மடைதிறந் தாற்போல் பாடிப் பரவசமடைந்தார். ஆடினார் பாடினார் திருவண்ணாமலை பில் உள்ள முருகன் கோயில் அனைத் திற்கும் சென்று முருகனைப் பாடிப் பேரானந்தம் அடைந்தார். திருமுருகன்
உள்ளத்தினுள்ளே ஒவிர்ந்துகொண்டிருக்கிறது.

Page 46
கோபுரம்=
இட்ட சட்டளைப்படி அவன் கோயில் கொண்ட திருத்தலங்கள் யாவற்றையும் ஆடியார்குழாம் சூழச்சென்று பாடி அவன் திருவருள்ைப் பெற்றார். வியலுரர்சென்று அவன் அருள் பொய்க்காத பொய்யாக் கணபதியின் அருளால் பக்கரை விசித்ர நஓரி" பாடினார். அங்கிருந்து விராவி மலை சென்று பெருமானைப்ப்ாடி அட்ட மாசித்தி பெற்றார். திருவண்ணாமலை வந்தார். அருணகிரிநாதர்ன் புகழ் திக்கு கள் எங்கும் பரவவே, மற்ற புலவர் களை வாதில்வென்று அவர்க்ள் காதை அறுத்துவரும் வில்விப்புத்தூராரையும் எட்டியது. அவரும் அருண்கிரிநாதரை வெற்றிகான திருவண்ணாமலையை அடைந்தார்.
திருவண் ஒாாமலையை ஆட்சிசெய்த பொக்கனபிரவுட தேவராயர் முன்னிலை பில் இருவருக்கும் வாதம் தொடங்கியது. அதில் அருணகிரிநாதர் அந்தமும் ஆதி பும் இல்லாத ஆண்டவன்மீது சுந்தர் அந்தாதிபாடி, வில்லிப்புத்தூராரை வெற்றிகண்டு வேர்தம் செருக்கடக் கினார் தோற்றவரின் கிTவித அறுக் AG TILL மற்றவர்களின் கTதுகளையும் காப்பாற்றிய்த்ால் கருணைக்கு அருணகிரி என்று போற்றப்பட்ட்ார்.
அருணகிரிநாதரின் புகழ்கண்டு சகிக் காத சம்பந்தாண்டான் என்னும் தேவி உபாசகன் அரசன் பொக்கணனை அணுகி, நீங்கள் இருவரில் யார் ஒருவர் தாம் வழிபடும் கடவுள்ை அரச சபைக்கு வருகி ற ர ர் க ளே التي تأتي الإلكتهلاكه அவர்களைத்தான் அரசின் ஆதரிக்க வேண்டும் என்று கூறினான். சம்பந் தாண்டான் தேவியை அழைத்தும் தேவி சபைக்கு ளரவில்லை. எனவே அவன் தோற்றான். -9g sour Rifu Tri அழைக்க முருகன் ஒருநொடிபில் வந்து எல்லோருக் கும் காட்சிதந்து மகிழ்வித்தார்.
"உலகிளில் அனைவர்கள் புகழ்வுற *ருனையில் ஒருநொடி தனிங் ճմՄեLո பில் வீர' என்பது அருணகிரியர் வாக்கு காணுங்கள்.
இந்நிகழ்ச்சி சம்பந்தாண்டானுக்கு அருணகிரிநாதர் மீது அதி க மான் வெறுப்பை உண்டாக்கியது. அருணகிரி
பக்கங்களின் அடியிலுள்ள அருள் அருளி
一輩

மொழிகள் சுவாமி சித்பவானந்தர் ԼIIEինil
பங்குனி 1993
நிாதர் வடநாட்டுப் பயனத்தைமுடித்துக் கொண்டு திருவண்ணாமலை திரும்பிய போது, சம்பந்தாண்டன், எப்படியோ மயக்கி, அருணகிரிநாதரை தேவலோகத்து பாரிஜாத மிலரைக் கொண்டுவரும்படி சொல்லச் செய்தான்.
தன்னை தேவலோகத்துக்கு அழைக் கவே திருமுருகன் இந்த வழியைச் செய் துள்ளதாக உணர்ந்து அருணகிரிநாதர் தேவலோகம் சென்று பாரிஜாத மலர் கொண்டு வருவதாகச் சொல்வி அண்னா மலையார் ஆலயம் அடைந்து முன்னம் தனக்கு உதவிய கோபுரத்தில் தனது உடலை மறைவாக யாரும் காணாத வகையில் இருத்தி அருகில் இறந்து கிடந்த கிளியின் உடலில் புகுந்து விண் இணுலகம் நோக்கிப் பறந்தார்.
சம்பந்தாண்டான் தனது ஆட்களில் சிலரை அவ்வுடலைக்கைப்பற்றி மறைத்து வைத்தான். சிலகாலம் சென்றதும் அச்சட லத்தை கோயிலின்மேல்மடத்தில் கிடத்தி, தேவலோகம் சென்றவர் அங்கு செல்வமுடி பாமல் இருந்து விட்டதாக அரசனை நம்ப வைத்து, அனுமதி பெற்று சடலத்தை எரி பூட்டினார்.
அருணகிரிநாதரும் அச்சிதையினின் றும் பாரிஜாத மலருடன் வெளிப்பட்டு அர சன் பொக்கண்ணனிடம் பாரிஜாத மவ விரக் கொடுத்தார். பின் சிலர்எம் திரு வண்ணாமலையில் இருந்து திருத்தணிகை சென்று கந்தர் அநுபூதி வகுப்புக்ள் முத விய பாடினார். திருவண்ணாமலை வந்து அங்கு திருமுருகனுட்ன் ஐக்கியமாகி விட் டார். அவர் சம்ாதி இன்றும் திருவண் ணோமலையில் உள்ளது.
அருணகிரிநாதர் பாடிய பனுவல்கள் திருப்புகழ், கந்தர் அலங்காரம், அந்தாதி அனுபூதி வகுப்புகள் வேர் மயில் சேவல் விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை ஆகிய
நவமணிகளாகும்.

Page 47
இலங்கையின் இந்த பற்றிய வி
இந்துசமய, கலாசார அலுவல்கள் பிரதான இந்துக் கோயில்களின் வரல வில் மூன்று தொகுதிகளாக வெளியிடு கொண்டு வருகின்றது.
சிவன், முருகன், கிருஷ்ணர், பிள் ான 45 வரையான கோயில்கள் ஆ
TTT
இக்கோயில்கள் பற்றி எழுத வி தள் கோரப்படுகின்றன.
கோயில்கள் வரலாறு பற்றிய ச கள், அரச ஆவணங்கள், இலக்கியக் சின் சாங்கள், நவிட(விேரி வழமைகள் மாகக் கொண்டு ஆய்வு நோக்கில் 8
தல வரலாறு ஐதீகங்கள், நித்தி தள், வழிபாட்டு புவி") கட்டிட சி றவை விளக்கப்படுதல் வேண்டும்.
திணைக்களம் நியமிக்கும் அறிகு தகைமைகள் பரிசீலிக்கப்படும். அத்தி டலுக்கமைய கட்டுரைகள் எழுதப்
சுய முகவரி எழுதப்பட்ட திட்
விபரங்களைப் பெற்றுக்கொள்க.
பணிப்பா
இந்துசமய, கலாசார அஜி 9ம் மாடி, "காட்
21, GShl Irä
கொழும்
படங்கள் உதவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துக் கோயில்கள்
ரலாறு
திணைக்களம் இலங்கையிலுள்ள
பாறுகளைத் தயாரித்து நூலுரு டுவதற்கு நடவடிக்கைகளை மேற்
ளையார், அம்மன், ஐயனார் முத ய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்
ரும்புவோரிடமிருந்து விண்ண ப்பங்
ட்டுரைகள், பெளராணிக மரபு குறிப்புக்கள், தொல்பொருட்
ா, ஏடுகள் என்பவற்றை ஆதார
ாழுதப்பட வேண்டும்.
நிய, நைமித்திய கருமங்கள், விழாக் 3ற்ப, ஒவிய அமைப்புக்கள் போன்
நர் குழுவினால் விண் எனப்பதாரரின்
துடன் அறிஞர் குழுவின் வழிகாட் படவும் வேண்டும்.
ாலுறையினை அனுப்பி மேலதிக
ாளர்,
லுவல்கள் திணைக்களம்,
புறுதி இல்லம்' ஷோல் விதி
iւլ - 02
ހު~ހހހހހހހށ-ށ-ހށ~ށށ-ށ~ރށށ~ށހޞ
எஸ். மயூரன்

Page 48
ജ്ഞ
விற்பனைக்கு
* புறநானூறு
மூலமும் உரையும். டாக்டர் உ ஆராய்ச்சிக் குறிப்புகள் அடங்கி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்க
* சிலப்பதிகாரம்
அரும்பதவுரையும், அடியார்க்கு டாக்டர் உ. வே. சாமிநாதை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழ
* வாழ்வியற் களஞ்சியம் 1 = சமூகவியல், பொருளியல், மெ வரலாறு முதலான பல்துறை கலைக்களஞ்சியம். தஞ்சாவூர்ப் பல்கலைக்கழக (ର
10% விசேட கழிவுடன் ரூ. 729 முற்பணம் அனுப்பிப் பதிவுசெய்
* பாரதி பாடல்கள்
ஆய்வுப்பதிப்பு: சீனி, விசுவநா தொகுக்கப்பட்டது. பதிப்பாசி தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழ
* சங்க இலக்கியப் பொருட்கள் 3ம் தொகுதி மட்டும் இருப்பில் சங்க இலக்கியங்களிற் காணப் விளக்கமளிக்கும் கலைக்களஞ்சி முனைவர். ப. அருணாசலம். எழுத்துகளுக்குரிய சொற்கள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக
* கோயிற் களஞ்சியம் - அறி ஆலயங்களோடு தொடர்புடை கோ. மு. முத்துசாமிப்பிள்ளை தஞ்சைப் பல்கலைக்கழக வெளி
* அறிவியற் கள ஞ்சியம்
தொகுதி 1ம், 4ம் , மட்டும் தற் இரசாயனம், கலைக்களஞ்சியம், தஞ்சைப் த
இவற்றுடன் ஆன்மீக, தமிழ்த்துறை 9 என்பன கருமபீடத்தில் விற்பனைக்கு முதல், பிற்பகல் 3 மணிவரை இவற்ை
>
áLozá g尋要醬d,20。
 

. வே. சாமிநாதையர் எழுதிய நிய பதிப்பு. 5ழக வெளியீடு. விலை ரூ. 200-25
5 நல்லாருரையும், யர் பதிப்பு: pக வெளியீடு. விலை ரூ. 281-25
12 தொகுதிகள் ாழியியல், தொல்பொருளியல், சார்ந்த விளக்கங்களை அளிக்கும்
வளியீடு
12 தொகுதிகளின் விலை ரூ. 8100.00 10 ஆக விற்கப்படுகிறது. பெறவிரும்புவோர் தல் வேண்டும்.
தன் அவர்களால் கால வாரியாக ரியர், பேராசிரியர் ம. ரா. போ. குருசாமி 2க வெளியீடு. விலை ரூ. 180.00
ாஞ்சியம்
உள்ளது.
படும் அருந்தமிழ்ச் சொற்களுக்கான
சியம். முதன்மைப் பதிப்பாசிரியர்
ச தொடக்கம் "தோ வரையான
இத்தொகுதியில் அடங்கியுள்ளன.
வெளியீடு. விலை ரூ. 562-5
முகம் ய விடயங்களை விளக்கும் நூல்.
இதன் சிறப்பாசிரியர்.
விலை ரூ. 1800
போது இருப்பில் உள்ளன. பெளதீகம், பல் ஆகிய விஞ்ஞானத் துறைகளைப் பற்றி மிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு.
ஒரு தொகுதியின் விலை ரூ. 675
ார்ந்த நூல்கள், திணைக்கள வெளியீடுகள்
ாளன. காரியாலய நாட்களில் காலை 9 மணி ப் பெற்றுக்கொள்ளலாம்.
டாம் வீதி, கொழும்பு-12