கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1994.03

Page 1
南雪s于LDu。禹as于T吁 °@Isuā5
 

தகவல் இதழ்
பங்குனி, 1994
需 திணைக்கள வெளியீடு.

Page 2
இந்து அறநெறி
கண்டியில் நடைபெற்ற இந்து அறநெறி தினங்களில் முறையே தவத்திரு சாந்: சுவாமிகள் ஆகியோர் மங்கள விளக் காணலாம். இராஜாங்க அமைச்சர் பி.பி இந்திய உதவித் தூதுவர் அ. கருப்பை திணைக்கள பணிப்பாளர் க. சனி காணப்படுகின்றனர்.
 
 
 

க்கல்வி மாநாடு
|-|__ க் கல்வி மாநாட்டினை முதலாம், மூன்றாம் தலிங்க அடிகளார் குருஜி. ஹரிதாஸ்கிரி கேற்றி ஆரம்பித்து வைப்பதைப் படத்திற் 1. தேவராஜ் திருமதி செளந்தரா கைலாசம், யா, கண்டி நகரபிதா, எட்மன்ட் பத்திரன் *ண்முகலிங்கம் ஆகியோரும் படத்திற்

Page 3
இந்துசமய, கலாசார திணைக்கள வெளியீடு
SANT : 5 3 1994 இதழ்
வருடம், பங்குனி மாதம்
எ எண் ன ம்
கடந்த ஆண்டின் இறுதியில் கண்டி வட்டத்தின் ஏழு வலயங்களில் ஆன்மீக றநெறி விழாக்கள் மிகச் சிறப்பாக நடை
நறன. அவ்வப் பி ர தே ச அறநெறிப் டசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் . பற்றோர், ஆலயங்களின் நிர்வாக சபை =ர் என பலதரப்பட்டோரும் இணைந்து தாக்கள்ை நிகச் சிறப்பாக ஏற் பா டு செய்திருந்தனர்.
ஆன்மீக விழாக்களின் முத்தாய்ப்பாக தது அறநெறிக் கல்வி மாநாடு கண்டியில் ன்று தி ன ங் கள் விமரிசையாக நடை பற்றது. கோயம்புத்தூர், பேரூர் ஆதீன
 
 
 
 

முதல்வர் தவத்திருசாந்தலிங்க இராமசாமி அடிகளார், இளைய பட்டம் மருதாசல் அடிகளார். க விக் குயில் செளந்தரா கைலாசம் அம்மையார், தென்னாங்கூர் ஞானானந்த சேவா பீடத் தலைவர் குருஜி ஹரிதாஸ்கிரி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாநாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
இம்முறை அமைச்சின் அநுசரணை யோடு பொங்கல் திருவிழா வவுனியாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முதற் தடவையாக அமைச்சின் ஆதர வுேடன், தமிழ் நாடக விழா கொழும்பில் நடைபெற்றது. ஜோன் டி. சில்வா கலை பரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் ஐந்து நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
இவ்விதழில் இவை பற்றிய செய்தி சளுடன் வழமையான அம்சங்கள், ஆன் மீகக் கட்டுரைகள் என்பன இடம்பெறு கின்றன.
கோபுரம் வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டான பவ வருடம் அனைத்து நலன்களையும் அளிக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்!
கோபுரம் இதழ் பற்றிய உங்கள் சிந்தனை
களைத் தொடர்ந்தும் எழுதி அனுப்புமாறு வேண்டுகின்றோம்.
முகவரி;-
பணிப்பாளர்.
இந்துசமய, சுவாசார அலுவல்கள்
திணைக்களம் "காப்புறுதி இல்லம்" ம்ெ மாடி, 21, வொக்ஷோல் வீதி, கொழும்பு - 03

Page 4
對*
இந்து அறநெறி
纂擦擦擦擦擦擦擦鐵籌鬣藻鎊
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்திருந்த சுண்டி மாவட்ட இந்து அறநெறிக் கல்வி மாநாடு ஜனவரி மாதம் 21, 22, 23ம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதல்நாள் 21ம் திகதி கா  ைல் கட்டுக்கவை பூரு செல்வவிநாயகர் ஆலயத் தில் கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது ஆலய அறங்காவலர்
அறநெறிக் கல்வி மாநா அமைச்சர் பி. பி. தேவராஜ், பூ மருதாசல அடிகளார், திருமதி உரை நிகழ்த்துவதைப் படத்தி
ஒழுக்கம் இன்றி, நீ ஆன்மீகப் பாதை
 
 

鷲激撥梁灘灘籌撥籌撥擦藻籌撥鬣 க் கல்வி மாநாடு
臺 暖擦擦韃
சிவநெறிச்செம்மல் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜைகளில் இராஜாங்க அமைச்சரி பி. பி. தேவராஜ், அமைச்சின் உயரதி காரிகள் உட்ப ட சுண் டி மா வட்ட இந்துப் பிரமுகர்கள், கல்வித் திணை
பலரும் கலந்து சிறப்பித்தார்.
தொடக்கவிழா மத்தியமாகாண இந்த
ட்டில், முறையே இராஜாங்க ரீமத் சுவாமி ஆத்மகனாநந்தாஜி,
செளந்தரா கைலாசம் ஆகியோர் ற் காணலாம்.
யில் அணுவளவும் முன்னேற முடியாது.
Z -

Page 5
பங்குனி 1994 -
இட் 下
வி மாநாட்டில் த
==
அறநெறிக் கல் அடிகளார் அவர்கள் உரை நிகழ்த்து: டத்தினரில், இராஜாங்கச் செயலாள பணிப்பாளர் திரு. குமார்வடிவேல் ஆ
ாதார மண்டபத்தில் ஆரம்பமானது. இந்து சமய கலாசார இராஜாங்க அமைச் ார் பி. பி. தேவராஜ் தலைமையில் ஆரம்ப ான இவ் விழாவில் கோயம்புத்தூர் பேருர் ஆதீன முதல் வர் த வத் திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார், தவத் இரு மருதாசல அடிகளார் கவிக்குயில் இருமதி செளந்தரா கைலாசம், பூரீமத் வாமி ஆத்மகனாநந்த மகராஜ் கண்டி =ரபிதா திருவாளர் எட்மன்ட்பதிரன, உண்டி இந்திய உதவித்தூதுவர் திருவாளர் = கருப்பையா, இந்துசமயத் தினைக்க =ப் பணிப்பாளர் திருவாளர் க. சண்முக விக்கம், இராஜாங்க அமைச்சின் செயலா ார் திருவாளர் கா. தயாபரன் 凸击卧山 =கான இந்துமாமன்றத் தலைவர் திரு ாளர் அ. துரைசாமிப்பிள்ளை இந்து இளைஞர் மன்றத் தலைவர் திருவாளர் .ெ இராமநாதன் ஆகியோர் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் ஆசிரியர் =ள், பானவர்கள் அனைவரும் கலந்து
சிறப்பித்தனர்.
மனக்கவலை உடலுக்கும் மனதுக்கு
3
 
 
 

வத்திரு சாந்தலிங்க இராமசாமி வதையும், கலந்து கொண்ட கூட் ர், திரு. கா. தயாபரன், உதவிப் கியோரையும் படத்திற் காணலாம்
தீபாராதனைக்குப் பின்னர் தமிழ் மந்திர, வேதமந்திர நாதம் ஒலித்தது. திரு. அ துரைசாமிப்பிள்ளை அவர்களின் வரவேற்புரையைத்தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர் கன் தலைமை உரை நிகழ்த்தினார்.
தவத்திரு சாந்தவிங்க இராமசாமி அடிகளார். பூமத்சுவாமி ஆத்மகனா நந்த மகராஜ், திருமதி செ எா ந் த ரா கைலாசம் தவத்திரு மருதாசல் அடிகளார் உயர்திரு அ. கருப்பையா ஆகியோ ர் விழாவை வாழ்த்தி ஆசியுரை வழங்கி னார்கள். கவிக்குயில் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள் தமது ஆசியுரையுடன் இராஜாங்க அமைச்சர் பி. பி.தேவராஜ் அவர்களு க் கு "இறைநெறிக்காவலர்" | t3]]|th பட்டமளித்து |- போர்த்தி வாழ்த்தினார்.
அடுத்து கண்டி மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மானவர்கள்
fi பெருந்தீமை விளைவிக்கிறது.

Page 6
கோபுரம்
இ ைன ந் து ஒழுங்கு செய்திருந்த ஆன்மீக க் கண் காட்சியை அனைவ கும் பார்வையிட்டனர். கண்காட்சித்தா ஏற்பாடுகளை இந்து இளைஞர் மன்றத் தலைவர் திருவாளர் பெ. இராமநாதன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
அன்று பிற்பகல் பூரீமத்சுவாமிஜி ஆத்ம சினாநந்த மகராஜ் அவர்களின் அருளுரை , பஜனை, தியானம் என்பன இடம்பெற்றன.
குருஜி ஹரிதாஸ்கிரி சுவாமிகள் செய்வதையும், கூட்டத்தினரில் இராஜாங்க அமைச்சர் பி. பி. .ே
திரு அ. கருப்பையா, திருமதி. செ: ஆகியோர் அமர்ந்திருப்பதையும் !
அதனை தொடர்ந்து புவவர் கா. சிவானந்தள் பண்ணிசைப்பாவலர் பி. வி. இராமன் இருவரும் இணைந்து வழங்கிய "தமிழோடு இசைபாடல்" நிகழ் ச்சி இடம்பெற்றது.
இரண்டாம் நாள் விழா
இரண்டாம் நாள் அமர்வுகள் திருத் துவ கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமா
இலடசியங்கள் நம்மை உயர்ந்த 斋
H
 

பங்குனி 1994
கின. தவத்திரு சாந்தலிங்க இராசாமி அடிகளார். தவத்திரு மருதாசல அடிக ளார் ஆகியோர் ஆசியுரை வழங்கினர் தொடர்ந்து நுவரெலிய காயத்திரி பிடம் தவத்திரு ஆர். கே. முருகேசு சுவாமிகள் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தி வாசிக்
கப்பட்டது.
திணைக்களப் பணிப்பாளர் திரு. க சண்முகலிங்கம், பிரதி ப்ப ரிைப் பா ளர்
i"தமது குழுவினருடன் உபந்நியாசம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார். தவராஜ், இந்திய உதவித் தூதுவர் ாந்தராகைலாசம், திருமதி தேவராஜ் படத்திற் காணலாம்.
திருமதி சாந்தி நாவுக்கரசன் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து திருமதி ஷாமினி இராம நாதன் குழுவினர், திருமதி சுலோஜனா பாலசுப்பிரமணியம் குழுவினர் ஆகியோர் பக்தி இ சைவிருந்து நிகழ்ச்சி அளித்த னர் கவிஞர் பரமநாதன் 'திருவாக கத்தேன்' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
லைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
A.

Page 7
பங்குனி 1994
சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் கண்ணினை நின் திருப்பாதப் போது க் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம் புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த இச்சை மாலமு தப் பெருங்கடலே பலையே உன்னைத் திந்தனை செந்தாமரைக் அனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே!
திருவாசகம்
romanii, afinu TT5EL FFAIT LÊ Giii
அறநெறி மாநாட்டில் நடைெ கலந்துகொண்ட மாணவர்களையுப் சர் பி. பி. தேவராஜ், திருமதி. .ே குமார்வடிவேல் ஆகியோரையும்
சிறிதளவு எரிச்சலும் கோபமும்
 

கோபுரம்
பிற்பகல் அமர்வின்போது அறநெறி மாணவர்களின் ஆள் மீசு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அறநெறிக்கல்வி வில்லிசையும் இடம்பெற்றது; அன்றைய தினம் விழாவைச் சிறப்பித்த தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தவத் திரு மருதாசல அடிகளார், திரு மதி செளந்தரா கைலாசம் உய ர் தி ரு ஆ. கருப்பையா ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் 9. பி. தேவராஜ் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்,
அவ்வாறே சண்டிப்பிரதேச பிரமுகர் க ச ரி என திரு. அ. துரைசாமிப்பிள்ளை' திரு. எஸ். தேசோமயாநந்தம், திரு. பெ இராமநாதன், திரு எஸ். செல்லமுத்து திருவி பாலசுப்பிர மணியம் ஆகியோருக்கு சாந்தலிங்க இராமசாமி அடிகளா 干 பென்னாடை போர்த்தி வாழ்த்தினார்
திகழ்ச்சி நிறைவில் 'நாம் இறை வணக்கம் செய்வது பக்தியினாலா? பயத் } စွီး :
பெற்ற ஆன்மீக உடைப் போட்டியில் b, கூட்ட த்தினரில் இராஜாங்க அமைச் தவராஜ், உதவிப் பணிப்பாளர், திரு. படத்திற் காணலாம்.
கூட மனதை ஊறுபடுத்துகின்றன.

Page 8
茎 :
அறநெறிக் கல்வி மாநாட்டில் தி இசைக்கச்சேரி நிகழ்த்துவதையும், சு உதவிப் பணிப்பாளர்கள் வி. விக்கிர அமர்ந்திருப்பதையும் படத்திற் கா
தினாலா?" என்னும் தலைப்பில் ஆன்மீகப் பட்டிமன்றம் நடைபெற்றது. கண்டி பிரதிக் கல்விப்பரிைப்பாளர் திரு. எஸ். தேசோம யாநந்தம் அவர்களின் தலைமையில் L ii எனும் பொருள் பற்றி திரு. செ. நடராசர் கமலினி நமசிவாயம், திரு.ந. பார்த்திபன் ஆகியோர் வாதிட்டனர். படி Tజైg| பொருள்பற்றி திருமதி லலிதா |- திருமதி நளாயினி சுப்பையா திருமதி நவம் வெள்ளைச்சாமி ஆகியோர் வாதம் புரிந்தனர். அத்துடன் இரண்டாவதுநாள் விழா நிறைவுற்றது
நிறைவுநாள் விழா
மூன்றாம் நாள் காலை திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக குருஜி ஹரிதாஸ்கிரி : களின் சங்கித உபந்நியாசம் நடைபெற் றது. திரளான இந்துமக்கள் கலந்து குருஜீ சுவாமிகளின் சங்கீதக்கச்சேரியையும் L னையையும் கேட்டு மகிழ்ந்தனர்.
அன்பான சொற்கள்
 
 
 
 
 
 
 

பங்குனி 1994
திரு. திருமதி இராமநாதன் குழுவின் கூட்டத்தினரில் மருதாசல அடிகளார், மராஜா, குமார்வடிவேல் ஆகியோர் TGWTGlJFTLD.
சூரியன் உலகுக்கு எவ்வளவோ வகையில் உதவி செய்கின்றான். மரங்கள் வளரச் செய்வதும், கடல் பயிர்கள் செழித்து உணவு தானி பங்கள் விளையச் செய்வதும், கடல் நீரை ஆவியாக்கித் திரும்ப்வும் மிழே யாகப்பொழியச் செய்வதும், எல்லாம் சூரியனின்செபலே ஆயினும் ஒய்ச்சல் ஒழிவின்றி இ யங் கி வருகின்றான். கருமமே கண்ணாயினார் என்ற வகை பில் கடமையை ஆற்றி வருகிறான். அரைநாள் சூரியன் இல்லையென் றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் என் பதை உணர வேண்டும்.
அவ்வாறே உங்கள் கடமைகளைத் தெய்வார்ப் பனாமாக, தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்ட்ேசெய் திடுங்கள், யௌவனத்தினால் கர்வ படுவதும், முதுமையைக் கண்டு கலங் குவதும், மரணத்திற்குப் பயப்படு வதும் கூடாது. இவை யாவும் சரி ரத்தைப் பற்றியவையே. இவை தவிர்க்க முடியாதவை.
சுவாமி சித்பவானந்தர்
விலைமதிப்பற்றவை.
ES —

Page 9
பங்குனி 1994
அறநெறிக் கல்வி மாநாட் டில் செல்வன் அ. து ள சி தாசன் தமது குழு வின் ரு டன் வில்லுப் பாட்டு நிகழ் ச்சி நடத்துவ தைப் படத் தில் கான GIUTL.
ஹரிதாஸ்கிரி சுவாமிகள், இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் இலங்கையில் ஆற்றி வரும் சமயப் பணிகளை வாழ்த் தி இந்துசமய சேவாதிலகம்' எனும் பட்ட பளித்ததோடு பொன்னாடையும் போர்த்தி வாழ்த்தினார்.
அவ்வாறே அமைச்சர் அவர்கள் முன் விலையில் கண் டி இந்து மா மின்ற த் தலைவர் திரு. அ. துரைசாமிப்பிள்ளை அவர்களும், செல்வவிநாயகர் ஆலய அறங் ாவலர் திரு. ஜி. கிருஷ்ணமூர்த்தி அவர் களும் ஹரிதாஸ்கிரி சுவாமிகளுக்கு மாலை பிட்டு, பொன்னாடை போர்த்தி ஆசீர் வாதம் பெற்றுக் கொண்டனர்.
மாநாட்டின் மூன்றுதின நிகழ்ச்சிகளும் கண்டியில் பக்திப் பெருவெள்ளம் பிரவ த்ெதுப் பெருக வழிசமைத்தன. கலந்து கொண்ட அனைவர் மனமும் நிறைவும், தெய்வீகமும் நிறையச் செய்தன.
மூன்றுதின நிகழ்ச்சிகளையும் செல்வி கவிதா தில்லைநாதன் அவர்கள் மிகச்
முறையான தியானப் பயிற்சியின் மூல
 

கோபுரம்
சிறப்பாகத் தொகுத் து வழங்கிய்மை குறிப்பிடத்தக்கது.
|L இராஜேஸ்வரி முத்துசாமி கலாசார அலுவலர் -
தங்கத்தினால் ந  ைக செய்ய அதைக் காய்ச்சி, தட்டி, நீட்டி, வளைத்துத்தான் அழகிய வளையலோ சங்கிலியோ மோதிரமோ உருவாக்க முடியும், ஆகவே நீங்களும் தங்கத் தைப் போல் சோ த  ைன க ரூ க்கு உட்பட வேண்டியது அவசியமே. இவைகளால்தான் உங்களது திறமை பளிச்சிடும் ஆனந்தம் கிட்டும். அத னால்தான் நான் அவ்வப்போது உங் களை "பங்காரு" (தங்கம்) என்று அழைக்கிறேன்!
ஜீ சத்திய சாயி பாபா
தெய்வீக குணங்கள் பெருக்கெடுக்கும்,

Page 10
இந்து FL EST இராஜாங்க அமைச்சு கண்டி இந்து அறநெறி மாநாட் டுக்கு முன்னோடியாக ஏழு வலயங்களில் ஆன்மீக அறநெறி விழாக்களை நடத் தியது. ஒவ்வொரு வலயத்திலும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், ஆலய அறங் காவலர்கள் பிரமுகர்கள், மாணவர்கள், இந்து நிறுவனப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாக்களைச் சிறப்பித்
புசல்லாவ
புசல்லாவ வலய ஆன்மீக அறநெறி விழா நவம்பர் மாதம் 20 ம் திகதி புசல் லாவ சி. சி. தமிழ் மகாவித்தியாலய மண்ட பத்தில் நடைபெற்றது. இந்து சமய கலா சார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ் விழாவில் ஆன்மீகக் கண் காட்சி, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகனாந்தாஜி அவர் களின் பஜனை, அருளுரை, தி யா ன ம் என்பன இடம்பெற்றன. பிரதேச அற நெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மான வர்கள் பங்குகொண்ட ஆன்மீக உடைப் போட்டி, வில்லுப்பாட்டு, நாடகம், என்ப வற்றை தொடர்ந்து தமிழ்நாடு இன்னி சைச் செல்வி திருமதி குன்னக்குடி பாலா அவர்களின் காவடிச் சிந்து பக்தி இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
புசல்லாவ இந்து இளைஞர் மன்றம், இந்து கலாசார பேரவை, சி. சி. தமிழ் வித்தியாலயம் என்பன இணைந்து விழா வையும் கண்காட்சியையும் சிறப்பாக ஏற் பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆன்மீக வாழ்க்கை
 

– விழாக்கள்
கலஹா
ԿiճնքնDIT aւICմIII விழா நவம்பர் 21 ம் திகதி தமிழ் மகாவித்தியாலத்தில் நடை பெற்றது. இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ்விழா வில் பூஜிரீமத் சுவாமி ஆத்மகனாநந்தாஜி அவர்கள் அரு ஞரை நிகழ்த்தியதோடு பஜனை, கூட்டுப் பிரார்த்தனை என்பனவற்றையும் நிகழ்த் தினார்.
சிறப்பம்சமாக ஆன்மீக உடைப் போட்டி, கோலப் போட்டி ஆன்மீகக் கன் காட்சி என்பன இடம் பெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவம்சமாக திருமதி குன்னக்குடி பாலா அவர்களின் காவடிச் சிந்து இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.
கலஹா இந்து இளைஞர் மன்றம், தமிழ் மகாவித்தியாலயம், தெல்தொட்ட தமிழ் மகாவித்தியாலயம் என்பன இணைந்த விழாவை ஒழுங்கு செய்திருந்தன.
இறைவனின் திருப்திக்காகவே
எதையும் செய்யும் Լl T Հ1-ի յի :ք வேண்டும் இல்லாவிடில் யாவும் வினே. "நிஷ் காம்யகர்மம்' எ ன்ற
பயன் எதிர்நோக்காத பணியினைத் தியாகத்தின் அடிப்படையில் செய் திடுங்கள் அப்போதுதான் அமைதி தி ட் டு ம். ஒருமைப்பாட்டுணர்வு வளரும்.
ஐபேத்திர சரஸ்வதி சுவாமிகள்
மிகவும்.கடினமானது.
8

Page 11
ங்குனி 1994
UiTM)
பன்விலை வலய விழா டிசம்பர் மாதம் ம் திகதி விக்னேஸ்வரா மகா வித்தியால பத்தில் நடைபெற்றது. இந்துசமய கலா ார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ் விழாவில் பண்ணிசைப் பாவலர் பி. வி. இராமன் அவர்களின்
கூவின பூங்குயில் கூவின கோழி:
குருகுகள் இயம்பின இயம்பின
க சங்கம் ஒவின் தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு
நமக்குத் தேவ நற் செறிகழற் றாளினை
காட்டTப் திருப்பெருத் துறையுறை சிவபெரு நானோ! யாவரும் அறிவரி யாய் எமக்
கெளியாய் எம்பெரு மான் பள்ளி எழுந்தரு இராயே!
மகாதேவா திருப்பெருந்துறை யுறை சிவபெருமானே! எவராலும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு, அறிந்து அனுபவித்தற்கு எளி ைம யானவனே அழகிய குயில்கள் கூவின; கோழிகள் கூவின் பறவைகள் ஒலித் தன் சங்குகள் முரன்றன; விண் மீன்கள் ஒளி குன்றின. உதயக் கதி ரொளி தோன்றுகிறது. எம்பெரு மானே, பள்ளியினின்றும் எழுந் திருள் வாயாக! திருவுள்ளத்தில், விருப்பம் கொண்டு எங்க ளு க் கு நல்வி வீரக் கழல் அணிந்த உன் திருவடி இரண் டினையும் காட்டுவாயாக!
-மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சி
அறிவும் தெளிவும் பெருகும்ே
 

கோபுரம்
இசை நிகழ்ச்சி, பஜனை என்பன இடம் பெற்றன. விழாவில் திருமதி குன்னக்குடி பாலா குழுவினரின் காவடிச் சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பன்விவை பூரு செல்வவிநாயர் శlLT பரிபாலன சபை, விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயம், ஆத்தலை தமிழ் மகாவித் தியாலயம் என்பன இணைந்து விழாவை ஒழுங்கு செய்திருந்தன.
நாவலப்பிட்டி
நாவலப்பிட்டி வலய அறநெறி விழா டிசம்பர் 11 ம் திகதி தமிழ் கலாசார மண்ட பத்தில் நடைபெற்றது. இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மகனாந்தாஜி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பஜனை, பிரார்த்தனை என்பவற்றை நடத்தினார்.
பிரதேச அறநெறிப் பாடசாலை ஆசிரி யர்களின் பஜனை மாணவர்களின் ஆன் மீக உடைப் போட்டி, தத்துவ முத்துக்கள் போட்டி என்பன நடைபெற்றன.
நாவலப்பிட்டி பிரதேச தேசிகர்கள் Lffg "LTT ஆன்மீகக் கண்காட்சி ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
இரஜவெல
இரஜவெலப் பிரதேச அறநெறி விழா டிசம்பர் மாதம் 12 ம் திகதி இரஐவெல் தமிழ் மகாவித்தியாலத்தில் அதிபர் கே. Lਘ :-
பெற்றது.
பூரீமத் சுவா மி ஆத்மகனாநந்தாஜி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆன்மீக அருளுரை, பஜனை, தியானம் என்பவற்றை நடத்தினார் அற நெறிப் பாடசாலை மாணவர்களின் சிறப் புச் சொற்பொழிவுகள், ஆன்மீகக் கண்
பாது பயம் அகன்று போகும்.

Page 12
கோபுரம்
காட்சி, ஆன்மீக உடைப் போட்டி என்பன வும் நடைபெற்றன.
கம்பனிபி
கம்பளை பிரதேச அறநெறி விழா டிசம்பர் மாதம் 12 ம் திகதி பூரீ முத்துமாரி அம்மன் தமிழ் மகாவித்தியாலத்தில் அதிபர் திரு ப. பரமேஸ்வர சர்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ்விழாவில் பூரீமத் சுவாமி ஆத்மனாநந்தாஜி அவர்களின் ஆன்மீக அருளுரை, பஜனை, தியானம் என்பன நடைபெற்றன.
அருட்கலைத் திலகம் மாஸ்டர் சிவ லிங்கம் அவர்கள் பக்திக் கதைகள் கூறி னார். மாணவர்களது ஆன்மீக உடைப் போட்டி, ஆன்மீகக் கண்காட்சி என்பன இடம் பெற்றன.
இராஜாங்க அமைச்சின் அனுசரணை யுடன் சுய பளை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை விழாவை ஒழுங்கு செய்திருந்தது.
கண்டி
கண்டி வலய அறநெறி விழா டிசம்பர் மாதம் 19 ம் திகதி பூரு செல்வவிநாயகர் ஆலய மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
திருமதி சுலோஜனா பாலசுப்பிரமணி யம் அவர்களின் ப ஐ  ைன, அறநெறிப்
எந்த மதத்தையும் நிந்திக்கா நீர்கள் எவரையும் வெறுக்காதீர்கள். எல்லா மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு பாதைகளே. ஆத்மதத்துவம் எ ல் லோ ருக்கு ம்
இறைவனுக்கு உங்கள் மனதைத் தந்து

E பங்குனி 1994
LIT T TE GJ ஆசிரியர்கள் கலந்து கொண்ட பட்டி மன்றம், SDF 5.L. LIT – Fros. மாணவர்களின் ஆன்மீகக் கண் காட்சி ஆன்மீக உடைப் போட்டி என்பன இடம் பெற்றன. சிறப்பு நிகழ்ச்சியாக மாஸ்டர் சிவலிங்கம் ஆவர்: நிகழ்த்திய ஆன்மீகக் *ளிதி கூறல் நடைபெற்றது.
ஏழு வலயங்களிலும் நடைபெற்ற இது வறநெறி விழாக்கள் கண்டி மாவட்டத்து இந்து மக்களிடையே ஆன்மீக மறுமலர்ச்சி வியையும், சமய விழிப் புனர்  ைவ யும் உணர்த்துவதில் பெரும்பங்கு வகித்தன மாணவரினட்பே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் அவர்களுக்கு சமயதத்துவ த3ள அறியச் செய்தன பல தரத்தினரு இணைந்து பணி செய்ததன் மூலம் நல்வி ணக்கமும் அன்பும் பெருகின.
ஆன்மிக உடைப் போட்டிகளில் இன வனின் வடிவங்களையும் சமயகுரவர் ஆழ்வார் வடிவங்களையும் கண்டு மகிழ் தோம் கண் காட்சிகள் நமது சமயதத்துவம் களின் ஆழத்தை உணர்த்தி வைத்தன.
@站马 விழாக்களின் பின்னரி இருந்து பணி செய்த இந் து சமய க சாரத் திணைக்கள் உதவிப் பணிப்பான திரு. குமார்வடிவேல், கலாசார உத் யோகத்தர்கள் திரு மாத்தளை பி. 3 வேலன், செல்வி இது ாஜேஸ்வரி முத் சாமி ஆகியோரையும் அவ்வப் பிரே விழாக் குழுவினரையும் எத்தனை பாரா டினாலும் தகும்.
தொகுப்பு: வே. அமிர்தலிங் தலைவர் - சுவாமி விபுலாநந்தர் அறநெறிப் பாடசாலை - புஸ்ல்லா
ஒன்றே இதன் அடிப்படையில் தெய் வத்தை அடைய முயலுங்கள். பிரே மையே தெய்வம் எல்லாம் அன்பு பயருே,
-சுவாமி சிவானந்தர்
பிட்டால் உங்களுக்கு இருதயநோய் பேராது.
O

Page 13
வவுனியாவில் ெ
இந்துசமய கலா சா ர இராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்திருந்த  ைத ப் பொங்கல் விழா இம்முறை வவுனியாவில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பொங்கவன்று காலை வவுனியா குடி பிருப்பு பூரீ சித்திவிநாயகர் ஆவயத்தில் விசேட பூசையும் பொங்கலும் இடம் பெற்றன. அன்று பிற்பகல் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் கலையரங்கு, கருத்தரங்கு, கவியரங்கு என்பன இடம்பெற்றன. இந்துசமய கலா
:ಸ್್:
经*、 涧、
வவுனியா விழாவிற்கு வருகை த திருமதி இராஜமனோகரி புலந்திரன் தேவராஜ், வவுனியா அரச அதிபா பெண்கள் மங்கள் ஆராத்தி செய்து வ
கடவுள் நம்பிக்கை என்பதற்கு இன்
- 11
 

LSLLMLLLLLSLSLLLLLSLLLLLLLL LLLLLLLLMMMMMLMLMS
பாங்கல் விழா !
ہجہہہہ~~~~~~~~~~
சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதி தியாகவும், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி இராஜமனோகரி புலேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா அரச அதிபர் திரு. எஸ் தில்லை நடராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற பிற்பகல் நிகழ்ச்சிகளில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திரு. குமார் வடிவேல்
- - - - தந்த கல்வி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் பி. பி. தில்லை.நடராஜா ஆகியோரை ரவேற்பதைப் படத்திற் காணலாம்.
னொரு பொருள் அச்சமின்மை.

Page 14
భఖ ప్రభ பொங்கல்விழா கவியரங்கில் பதையும் ஏனைய கவிஞர்களுடன் மனோகரி புலந்திரன், பி. பி. நடராஜா, திணைக்களப் பணிப்ப ரையும் படத்திற் காணலாம்.
அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து வானொலி தொலைக்காட்சி கலைஞரான திருமதி, வனஜா பூரீனிவாசன் அவர்களின் இசைக் கச்சேரி இடம் பெற் றது இந் நிகழ்ச்சிக்கு இரவீந்திரன் அச்சு தன், கமலா அச்சுதன் ஆகியோர் பக்க வாத்தியம் வழங்கினர்"
"புது வாழ்வு தோன்றட்டும்' என் னும் தலைப்பில் இடம்பெற்ற கவியரங் கில் திரு. அகளங்கள், கவிஞர் சுருனா கரன், செல்வி நிறைமதி, திரு. செந்தில் குமரன், திரு, மகேஸ்வரராஜா, திருமதி மங்களராணி சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள் பனிப்பாளர் திரு. க சண்முக லிங்கம் உதவிப் பணிப்பாளர் திரு. ஏ. எம். நஹறியா (தமிழ் அலுவல்கள்) ஆகியோர்
உனது முயற்சியில் தடைகள் ஏற்படுவது அ
- 1.
 
 

பங்குனி 19
1ழுவதற்காக அல்ல, மீண்டும் முயல்வதற்காக,
கவிஞர் அகளங்கன் கவிதை வாசிப் ா, இராஜாங்க அமைச்சர்கள் இராஜ தேவராஜ், அரச அதிபர் தில்லை ாளர் திரு. க. சண்முலிங்கம் ஆகியோ
கருத்தரங்கு நிசு ஆழ் ச் சி யி ல் சிறப்புரை வழங்கினர்.
பூந்தோட்டம் இ ைஎா ஞர் எழுச்சி கழகம் வழங்கிய "கோரதாண்டவம்' வவுனியா கல்வியியல் கல்லூரி மான வர்கள் வழங்கிய "நவீன சத்திர சிகிச்சை' ஆகிய நாடகங்கள் கலையரங்கு நிகழ்ச்சி பைச் சிறப்பித்தன.
கலாசார உத்திபோசுத்தர் திருமதி ஜெ. தெய்வேந்திரன் அவர்களுடைய நன்றி உரையுடன் பொங்கல் விழா இனிது நிறைவு பெற்றது.
இப் பொங்கல் விழாவை இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சின் அது சரணையோடு வவுனியா மாவட்டச் செய வக விழாக் குழுவினர் ஏற்பாடு செய்திருந் தமை குறிப்பிடத்தக்கது.

Page 15
崇毕崇宗朱咪咪崇宗柴半学崇宗崇崇学
Flsll D ;)}lÍ606)
Siin
霹恶弗串串串恶率速串串串串串串串串串
இலங்கை என்ற இந்த அழகிய நாடு பழம்பெருமைமிக்கது. அருட்துறவியர்களா தும் தமிழ் அறிஞர்களாலும் சிறப்புப் பெற் றது. ஆறுமுகநாவலர் தோன்றி தமிழகத் திலும் தமது சைவத்தமிழ்ப்பணிகளைப் பரப்பினார். சைவத்தால் சிறந்த இந்த நாட்டில் இன்று நடைபெறும் அறநெறி மாநாடு கண்டு நாம் மிக்க பெருமை கொள்கிறோம். இளைய சமுதாயம் அற நெறியில் செழுமையுற இந்த மாநாடு வழி வகுக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம்.
நாம் சமய அறிவைப் பெறுவதை விடவும் சமய உணர்வைப் பெறுவதைப் பெரும்பேறாகக் கொள்ள வேண்டும். சமய Gஒரங்களை அணிவதை எமது முன் னோர்கள் ஆன்மீக உணர்வின் அடித்தள நாகக் கருதினார்கள். அப்பர் பெருமான் நமசுகு எளிமையான ஒரு வழியைக் காட்டி உதவியுள்ளார்.
சுற்றவர் கல்லாதவர், இளையவர் முதியவர், செல்வர் வறியர் எவராக இருப் பினும், திருநீறு பூசியவர்களாகவும் சிவ இன்னங்களை அணிந்தவர்களாகவும் இருப் பார்களே ஆனால் அவர்கள் திருக்கூட்டத் தினர். அவர்களுக்கு பணிந்து வாழ்வதும் அந்தக் கூட்டத்தில் ஒருவராக எம்மை மாற்றிக் கொள்வதும் சமய நெறி. அந்த நெறியிலே நம்மை இட்டுக் கொள்ளும் போது ஆன்மீக உணர்வு நெஞ்சிலே பொங்கும்.
மனதை சமநிலையில் வைத்துக்கொள்வு
13

景崇
恶味串弗味崇宗崇半宗崇崇宗张
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஆ
景 朱学毕半味串景量味味串盛率
串串来
எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் p_s R. உவராதே அவரவரைக் கண்டபோது உசுந்து அடிமைத்திற நினைந்து
அங்குவந்துநோக்கி இவர்தேவர் அவர்தேவர் என்று
சொல்வி இரண்டாட்டாது ஒழிந்து ஈசன்
திறமே பேணி கவராதே தொழுமடியார் நெஞ்சின் EST GEGMT கன்றாப்பூர் நடுதநறியைக்
JTG,JTGJIT GJE!
என்ற அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடல் நமக்கு ஒரு பெரும் உண்மையை உணர்த்துகின்றது.
நீதி சமுதாயத்திலுள்ள பெருஞ் சிக்கலே ஏற்றத் தாழ்வுகளால் நமது சமு
சோதனைகளைக் கண்டு மனந் தளராமல் உறுதியுடன் வாழ்க்கைப் போ ரா ட் டத் தில் முன்னேற வேண்டும். ஒர் இரும்புக் குண்டும், காய்ந்த இலைச் சருகும் ஒர் இடத்தில் சேர்ந்திருக்கும் போது பெருங்காற்று வந்தால் சருகு பறந்துவிடும். இரும்புக் குண்டு நகராது. உங்களுடைய மனோ திடம் இரும்புக் குண்டு போல் இருத்தல் வேண்டும். தியானம் புரிந் தால்தான் உறுதி கிட்டும்.
பூஜி சத்திய ITL 7 LIT LI IĦ
து மகிழ்ச்ச்ெகு அத்திவாரம் ஆகும்.

Page 16
தாயத்தைப் பிரித்து வைத்திருப்பதுதான் வேற்றுமை உணர்வுகளையும், கசப்புனர் அகளையும் நாம் மறந்துவிட்டு அனைவரி லும் இறைவனைக் கண்டு போற்ற வேண் டு ம். வள்ளலார் கூறுவதுபோல உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத மனத்திறம் வளர வேண்டும் என்கிறார் அப்பர் அ டி சுன், அதுவே ச ம ய ப் பொதுமை அதுவே ஆன்மீகப் பண்பாடு இந்த உணர்வினால் மனிதகுலம் தழைக் கும் என்று உணர்த்துகின்றார்.
சிவ நெறி யை ப் பின்பற்றுபவர்கள் கற்றவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அன்புணர்வு நெஞ் சிலே பொங்கும் போது கருணை பெருகும் என்பதைக் காட்டுவதே நமது வரலாற்றுச் செந்நெறி. நமது வழிபாட்டில் சமய ஒழுகலாறுகளுக்கியைந்தவாறு சிவசின்னங் களை அணிவது மிக வு ம் புனிதமான சுடமை, திருநீறு நமது வி ைஜ க  ை பொசுக்கிவிடும்.
'நமசிவாய" என்ற மந்திரமோதி நீறு அணிவோமானால் வாழ்வு சி ந க்கு ம். வேண்டியன வேண்டியாங்கு எய்துவோம். இந்த ஐந்தெழுத்தை ஒதும் முறையை 마 அருளாளர்களுள் ஒருவரான ஞானசம்பந் தப் பெருமான் மிக அழகாகப் TL. உணர்த்தி அருளினார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு
TேTவது நTதின் நாமம் நமச்சிவாயுவே
என்பது அவரது தேவாரப்பாடல் "ஒதுவது" என்றால் திரும்பத் திரும்ப பல )Lמ), גניםם சொல்லுதல் என்று பொருள் அதனையும் உள்ளம் நெகிழச் சொல்ல வேண்டும். கண்ணீர் மல்கச் சொந்து வேண்டும்.
கடுமையான சோதனையையும் மகிழ்ச்சியோடு
ma
 

பங்குனி 1994
இளமைப் பருவத்தைப் பொற்
காலமாகக் கருதி பெற்றோருக்கும்
பிறருக்கும் சேவை செய்து, வாழ்க்
கையை தெய்வத்துவம் நிறைந்த தாகச் செய்து கொள்ளுங்கள்.
L IILII முக்தானந்தா
ஐந்தெழுத்து வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, ஆழ்ந்து நுண்ணியனான இறைவனை அறிெே: வது ஐந்தெழுத்து, இறைவனை அகண்ட கார சச்சிதானந்தம் என நமது மறை நூல்கள் குறிப்பிடுகின்றன. எட்டமுடியாத அந்தப் பரம்பொருளை ஐந்தெழுத்த எட்டவைத்துவிடும் என அ ப் பரு சம்பந்தரும் அருளிச் செய்தார்கள்.
ஐந்தெழுத்து கல்லிலே கட்டி கடலிே விட்ட நாவுக்கரசரைக் கரையேற்றியது "கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய் சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே எனப் பாடியே அருள் பெற்றவர் அப்பர் ஐந்தெழுத்து அப்பரை மட்டும் காக்க வில்லை, அது நம் அனைவரையும் காத் வல்லது என்கிறார் சேக்கிழார். பிறவிப் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கின் றோம். நல்வின்ை, தீவினை ஆசி கயிறுகள் மும்மலங்கள் என்ற கல்விே நம்மைப் பிணைத்துள்ளன. நாம் இந்த தடையிலிருந்து விடுபட இலகுவான ଛାy. நீறணிந்து ஐந்தெழுத்தோதி இறைவனைப் பணிவதுதான். அந்த அருள்நெறியி=ே விேன்வரும் நட்வேரா:
(கண்டியில் நடைபெற்ற இந்து அறநெறிக் கல்வி மாநாட்டுச் சிறப்புரையின் ஒரு பகுதி
தொகுப்பு - அன்புச்செல்வன்
எதிர்கொள்ளும் மனிதன் உன்னதமானவன்
| -

Page 17
வாழ்வியற் சிந்தனை
இளைய உள்ள
ஆலம் விதை சிறியது; மிக மிகச்சிறியது. அவ்வித்து வளர்ச்சி பெற்று பரந்து பூரண விருட்சமாகி விட்டால் அதன் பிரமாண்ட மான தோற்றம் எம்மைத் திகைக்க வைக் கிறது. அதன் பயனும் அளவிடற்கரியது. அதே போ வி கு முந் ைத சுளின் உள்ளத்தில் சிறு பொறி சிந்தனை தூண் டப்பெற்று விட்டால், ஒளி யேற்றப்பட்டு விட்டால், அதன் பலனை இவ்வையகம் முழுதுமே ஆனந்தமாக அனுபவிக்கும். குழந் தையிலேயே இத்தகைய ஒளியேற்றப்பட்ட வர்களே ரமணர், ராமகிருஷ்னர், விவே கானந்தர் போன்ற மகான்கள். இளமை பிலேயே இறையருள் பாலித்ததன் காரன நாக பல யுக புருஷர்கள் இவ்வையகத்தில் தோன்றி இவ்வையகம் உய்ய வழி காட்டி புள்ளனர். இத்தயை உயர்ந்த நிலையிலே யோகிகளாகவும் ஞானிகளாகவும் எமது பிள்ளைகள் பிறப்பெடுத்துவிட வேண்டு மென நாம் அவாவுறாவிடினும் ஒழுங்காக சத்தியத்தை ஓரளவாவதும் ngel LL பிடித்து வாழ நெறிப்படுத்தவேண்டியது ஒவ்வொரு பெற்றோருடைய, ஆசிரியர் களுடைய பிரதானமான் கடமை யென் பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்,
எல்லாச் சமயங்களுமே "இறைவன்
ஒரு வ ன் T. T. T.'" அன்பும் =த் தி யமும் ஒழுக் கமும் வா ந் குறிக்கோளாக -5| եմl Lք եւ / வேண்டும்" என்பதையும் வற்புறுத்து
=றன. நாம் பாடசாலைக்குச் செல்கி றோமெனில் நடந்தும், காரிலும், சைக் கிளிலும், பஸ் வி லும், ரெயிலிலும்,
மாதில் கட்டுப்பாடு பெருகப்பெ
- 15

த்தில் ஆன்மீகம்
L15IDIT. சோமகாந்தன்
பயணம் செய்தாலும் நாம் அடையும் இடம் ஒன்றேதான். அதேபோல பல்வேறு விதிமுறைகளைக் கையாண்டாலும் நாம் அடைய வேண்டிய நமது நோக்கம் ஒன் நாகவேதான் இருக்கிறது. இவற்றை நாம் நன்கு உணர்ந்து கொண்டால் மாசு மறு வற்ற பிஞ்சு உள்ளம் கொண்ட குழந்தை களின் உள்ளத்திலே, வாழைப்பழத்திலே ஒவசி ஏற்றுவதுபோல பொதுவாக கடவுள் பத்தியை, இறை உணர்வை பதித் து L_ முடியும் வேடிக்கைகளிலும் கேளிக்கைகளிலும் மனதை ஈடுபடுத்தும் தன்மை குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு என வே சாஸ்திரோர்த்த fi T சம்பிரதாயமாக நடைபெறும் பண்டிகைகள், விழாக்கள், திெ T இன் டாட்டங்கள் மூலம் அவர்சளின் மனதைச் சமய விடயங்களில் பதியச் செய்யலாம். கோவில்களிலே நடைபெறும் தூப தீ ப ஆராதனைகள், பூஜைகள் பாவனைகள், உபசாரங்கள் போன்றவற்றைக் குழந் தைகள் நன்கு அவதானிக்கச் செய்ய வேண்டும். வெளிச்சம் இரு க் கும் பகல் வேளைகளிலே தீவட்டி பிடித்து சுவாமியை விதிவலம் செய்தல் கோவில் உள் மண்ட பங்களில் ஒடுகளினால் வே யப் பெற்ற குடை, ஆலவட்டங்களோடு சுவாமி ஊர் வலம் வருதல் ஏன் என்பதை விளக்கியும், எழுந்தருளி சுவாமியின் அணிமணி அலங் காரங்கள் பட்டாடைகள் இவற்றையெல் லாம் குழந்தைகள் கவர்ச்சிகரமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து இன்புறுவர். இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் சுதந்திரமாக அவர்களை அவதானிக்க விடுவதோடு அறிவான சிந்தனைக்கேற்ற விளக்கங்கள்ை
ருக வெற்றிகளும் பெருகும்.

Page 18
கோபுரம் E
பும் பெற்றுக்கொள்வதால் இப்பாவனை பண்டிகைகள் மீது அவர்களுக்கு தம்மை பறியாமலே ஒரு பற்றும் பக்தியும் ஏற்படு கின்றது.'செயல்கள் யாவும் நோக்கமுடை பன்' என்ற அகநூல் சித்தாந்தத்தினைப் போல் எமது சமயத்தின் செயற்பாடுகளி லும் ஒவ்வொரு ஆழமான அர்த்தமுண்டு எனினும் அதன் உணராவிடி னும் மேலெழுந்த வாரியாக அறிந்திருப்பது அறிவு வளர்ச்சிக்கும் ஏதுவாயிருப்பதோடு சம்ப சம்ஸ்காரங்களில் ஈடுபாடும் பற்றும் ஏற்படும்.
திருக்கோயிலை வலம்வரும் முறை
கோயிலுக்குள் நுழைந்த உடன் கொடி மரம், பலிபீடத்தைத் தாண்டி, நந்திக்குப் பின்புறம் நின்று, அவரது இரண்டு கொம்புகளின் ஊடே சிவ லிங்கத் தரிசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு கருவறையின் முன்னே நின்று தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, திருச்சுற்றில் வலம் வர வேண்டும். வலம் வருகையில் முதலில் விநாயகரையும் தட்சிணாமூர்த்தியை யும், விங்கோற்பவரையும், பிரம்மா வையும், துர்க்கையையும் தரிசித்து, வளைந்து சென்று சண்டேசுவர ரைத் தரிசித்து, மீண்டும் திருச்சுற்றில் சேர்ந்து துவாரத்தின் வழியே நேரே கொடி மரத்தை அணுகித் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு அங்கே தரையில் அங்கங்கள் பொருந்தக் கீழே விழுந்து வணங்க வேண்டும் இப்படிச் செய்யும் பொழுது நாமே அறியாத வகையில் ஓங்காரப் பாதை யில் செல்லுகின்றோம். மந்திரத்தால் மட்டுமன்றிச் செய்கையாலும் ஒங் காரச் சிந்தனையில் கோயிலைச் சுற்றுகிறோம்.
மகிழ்ச்சியோடு மேற்கொள்ளப்படும்

E பங்குனி 1994
உதாரணமாகச் சூரன்போர், முருக னின் திருக்கல்யாணம் போன்ற திரு விழாக்களைக் குழந்தைகள் அவதானிப்ப தால் அவர்கள் உள்ளம் கொள் ன - மகிழ்ச்சியில் திளைக்கிறது அத்தோடு புராணக் கருத்துக்களையும் கோட்பாடு களையும் நிதர்சனமாகக் காணும் போது மனதில் ஒரு திருப்தியும் நிறைவு ஏற்படுகின்றன. தம்மை அறியாம=ே ஒரு பற்றும் பரவசமும் உண்டாகின்றது இத்தகைய விழாக்கள் முருகன் கோவில் க வரிங் மாத்திரமல்ல, பிள்ளையா கோவிலில் பிள்ளையார் கதை, திரு விழாக்கள், ஆவணிச்சதுர்த்தி, அம்பா கோவில்களில் திருவிழாக்கள் நவராத்தி விழாக்கள் இப்படி எந்தெந்த மூல மூர்த்திகள் உண்டோ அவ்வவற்றிற்கேற்ப கோயி கிரியைகள் திருவிழாக்கள் அறங்காவலர் ளின் கருத்துக்கும் வசதி பொருள் வாய்ப் புக்குமேற்பக் கொண்டாடப்படுகின்றன இவற்றையெல்லாம் குழந்தைகள் தரிசி கும் வாய்ப்பையும் அநுபவிக்கும் சந்தர்ப் பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேன் டியது பெற்றோராகிய எமது கடமையே வெறும் பார்வையாளராகவே அவர்களை விட்டுவிடாமல் இடைக்கிடை இவை பற் றிய நுட்பங்களையும் கருத்துக்களையும் கதை மாதிரிச் சொல்லிப் புரிய வைக் வேண்டும்.
குழந்தையும் தெய்வமும் கொண்டா டும் இடத்திலே என்பர். குழந்தைகள் கொஞ்சி மகிழும் தாயினிடத்தில், கூட உறவாடும் தாத் த பாட்டியிடத்தில் நெருங்கிப் பழகும் நண்பர்களிடத்தில் சகோதரர்களிடத்தில், உடன் விளையா டும் விளையாட்டுப் பொருட்களிடத்தில் அன்பும் வாத்சல்யமும் மிக்கவராக இருப் பர். குழந்தைகள் எப்படித்தாம் நெருங்கி உறவாடும் பொருட்களுடனும் பிரான களிடமும் மனிதனிடமும் பற்று வைக்கின் றனவோ அப்படியே இறைவனிடமும் தம்
எந்தக் கடமையும் கடிாமாாதல்ல,
16

Page 19
கோபுரம்
மையநியாமலே அவர்களுக்குப் பக்தி ஏற் பட்டுவிடும். தெய்வம் எப்படியோ அப்படி யேதான் அப்பழுக்கற்ற குழந்தைகளும் அதனாலுன்றோ "குழந்தையும் தெய்வ மும் கொண்டாடும் இடத்தில்' என்பர். இடையிடையே கதிர்காமம், திருக்கோனே
ஸ்வரர் ஆலயம் போன்ற நீண்ட தூரத் தில் அமைந்துள்ள ஆவபங்களுக்கும் யாத் திரை செல்வதும். அங்கு நடைபெறும் ஒவ்வொரு விடயங்களுக்கும் எமது சமயத் தோடொட்டிய விளக்கங்களைச் சொல்வ தும் பிள்ளைகளை ஆன்மீகத்தில் காலூன் றச் செய்யும் படிகளாகும்.
கோவிவோடு மாத்திரம் ஆன்மீகம் நிலை கொண்டு விடுவதல்ல. வீடுகளிலும் பெற்றோர், பெரியோரின் பழக்க வழக் =ங்களிலும் பக்திநெறி பரவியுள்ளதைக் குழந்தை அவதானிக்கக் கூடிய தாக இருக்க வேண்டும். நாள்தோறும் வீடு களிலே மாலை நேரம் விளக்கேற்றியதும் கவாமி படத்திற்கு விளக்கு வைத்து வனங் கிய பின்னரே வேறு விடயங்களில் ஈடு படும் பண்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கோவிவில் மட்டுந்தான் என் நில்லாமல் வீட்டிலும் சுவாமி அறையில் அல்லது வணங்கும் சுவாமி வீற்றிருக்கும் கற்றாடல் புனிதமாகவும் நாம் உட் கொள்ளுமுன் உணவைக் சுவாமிக்கு நிவே இத்து வணங்கி உண்ணும் பழக்கமும் கைகொள்ளப்படல் வேண்டும் தேவார திருவாசகம் முதலிய திருமுறைகளை அந்தந்தத் தினத்துக்கு உரிய முறையில் ஒதுவதனால் பக்தியோடு பிள்ளைகளுக்கு அவற்றை மனனம் செய்வதும் இலகு வாகிறது.
சுவாமி அறையில் அல்லது சுவாமி படம் வைத்து வனங்கும் இடத்தில் விசேட நாட்களில் கோலம் போடுதல், மாவிலைத் தோரணங்களால் அலங்கரித் தன் மாலைகள் சரங்கள் கட்டுதல் வித
நீங்கள் கோபமாக இருக்கும்போது அதி
-
 

பங்குனி 1994
பாவர்க்கும் ஆம் இறைவற்கொரு பர்சினை யாவர்க்கும் ஆம் பசுவுக்கொகு
வாயறுகு யாவர்க்கும் ஆம் நடனும்போ
தொரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு
இன்னுரை t3a.
திருமூலம் - திருமந்திரம்
விதமான படிமுறைகளில் சுவரரின் பு அலங்காரம் செய்தல், தேவாரங்கள் பக்திப் பா - ல் க ஒ | ।।।। புராணக் கதைகள் வாசித் த ல், சமய சம் பந்த மா ன பேச்சுக்களில் பங்கேற்றல், சிறு நாடகங்களை எழுதுதல் நடித்தல், கும்மி, கோலாட்டம் அடித்தல் இறைவனின் பெருமை, திருவிளையா டல்கள் பற்றி இசையும் கதையும் நிகழ்த் துதல் போன்றன எல்லாம் குழந்தை களின் மனதில் இசையையும் ஆர்வத்தை யும் எழுப்புவனவாகும். இத் த  ைக ய சூழலை நாம் வளர்த்து விடின் குழந்தைகள் சமயநெறி விளங்கியவர்களாகவும் ஆத்மீக திாகம் உள்ளவர்களாகவும் வளருவர்.
இதே மாதிரியான அனுபவங்களைப் பாலர் வகுப்புகளிலும் பாடசாலைகளிலும் குழந்தைகள் பெறக்கூடியதாக த ம் அமைத்தால் சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றிய பெருமை ந ம் மை ச் சேரும். ցինի நிகழ்ச்சியில் 6, 7 குழந்தைகள் பங்கேற்று நடிக்கிறார்களென வைத்துக் கொண்டால் அவற்றை நூற்றுக்கனக் மான் குழந்தைகள் அவதானிக்கிறார்கள். மனதில் பதிக்கிறார்கள். குழந்தைகள் விரும்பியோ விரும்பாமலோ இவ்விட
அளவு சக்தி வினாக்கப்படுகிறது.

Page 20
கோபுரம்
துர்மணி மாடத்துச் சுற்றும்
விளக்கெரிய, தூபம் கமழத் துயிலனைமேல்
கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம்
தாழ்திறவாய்
மாமீர் அவளை யெழுப்பீரோ?
உம்மகள்தான் நளமையோ? அன்றிச் செவிடோ?
அனந்தவோ? ஏமப் பெருந்துயில் மந்திரப்
LI IL LLL LITTLETT FT "மாமாயன் மாதவன் வைகுந்த"
னென்றென்று நாமம் பலவும் நவின்றேனோ
ரெம்பாவாய்.
தூய மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மா டத் தி வே சுற்றிலும் விளக்குகள் எரியவும், அகில் முதலிய வற்றின் புகை மனக்கவும், தூங்கு வ சுற்கென்றே உள் ள படுக்கையின் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப் பாளைத் திற! (மாமன் மகளை இவ் வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை. ஆதலால் அவள் தாயை அழைத்து அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்) மரபியாரே ! உங்கள் மகள் எங்களுக்குப் பதிலே சொல்லாததால் உளமையோ அல்லது (கேளாத) செவிடோ உறக்கமோ? ஒழிவில்லாத ஆழ் ந் த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டுக் கிடக் கிறாளோ? 'மாமாபனே" மாத வினே! வைகுந்தனே' என்று அவனு திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம். ஆயினும் அவள் எழ வில்லை! அவளை எழுப்ப மாட்கர் ஆரோ
ஆண்டாளின் "திருப்பாவை'
அமைதியாகவும் பொறுமையாகவும் இரு

E பங்குனி 1994 瞳 பங்கள் அவர்களின் மன தி ன் ஆழத்தில் நன்கு பதிந்து விடுகின்றன. உடனடியாக அவற்றின் எதிர்வினை தொழிற்படாவிடி னும் அக்கருத்துக்கள் குழந்தைகளின் ஆழ் மனதில் உறைந்து அவர்கள் வளர வளர அவர்களுடைய கருத்துக் கள் சிந்தனை களோடு பக்தியும் வளர்ச்சியுறும்.
பாகற்கொட்டை GLI I j "_ __ NT ĝi. சுரைக்கொட்டை முளைக்காது, பாகன் தான் படரும் என்பதுபோல மென்மை யும் பசுமையான கள்ளங் கபடமே தெரி யாத குழந்தை மனதிலே நாம் என்னென்ன வற்றைப் பதியவைக்கிறோமோ அதன் படியே குழந்தையின் எதிர்காலம் பரிமளிக் கும் என்பதை யாவருமே ஏற்றுக் கொள் வர். இதனாலன்றோ தொட்டிலிற் பூண்ட குணம் சுடுகாடு வரை என்று ஆன்றோ மொழிந்தனர்.
பச்சைக் குழந்தை கொஞ்சம் வளரட் டும், உலக இன்பங்களைச் சுவைக்கட்டும் வளர்ந்து படித்து இல்லறத்தில் வாழ்ந்து எல்லா அனுபவங்களையும் பெற்றபின் ஆறுதலாக ஆத்மீகத்தைப் பற்றி ஆராய லாம் என தெய்வ சிந்தனையைத் தள்ளிட போடுவோர் பலர். கடவுள் படைத்த வற்றையெல்லாம் அனுபவித்துவிட்டு வயது முதிர்ந்து வாழ்வில் வெறுப்பேற்பட்ட பிள் னர் உருத்திராக்கம் அணிவோம்: முருகா ஒதுவோமென எண்ணுபவருமுள இவையெல்லாம் மனிதருடைய அறியா யென்றே கொள்ளலாம்.
குழந்தைகள் வளரும் போதே அவ களுடைய உள்ளத்தில் உணர்வில் இன வனுடைய சிந்தனையும் செயலும் மா டத்தோடு ஒருங்கிணைந்து வளர வ காட்ட வேண்டியது நம் ஒவ் வொ வருடைய கடமையுமாகின்றது.
நக்கப் பழகிய மனிதன் ஆற்றல் மிக்கவன்
1B

Page 21
வி. என். சிவராஜா அ
இந்து சமயத் திணைக்களத்தின் முன் PETITET பணிப்பாளரும் வட கி ழ க் கு மாகாணத்தின் பிரதம செயலாளராகப் பணியாற்றியவரும். சைவ சமயச்சான்றோ னுமாகிய வி. என். சிவராஜா அவர்கள் செப்டம்பர் மாதம் 27 ம் திகதி சென்னை பில் அமரத்துவம் அடைந்தார்.
ஆரம்பகாலத்தில் யா பூழ் மத் தி ய கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராகக் கடமை பாற்றிய திரு. சிவராஜா அவர்கள் உள்ளூ ராட்சி உதவி ஆணையாளராகவும் பிரிவுக் காரியாதிகாரியாகவும் தமது வாழ்க்கைக் கையின் ஆரம்பகாலத்தில் பணிபுரிந்தார். பின்னர் அரச கருமமொழி திணைக்களத்
அமரர் வி. என். சிவராஜா அவர் தில் இராஜாங்க அமைச்சர் பி. பி. ( வதையும், கலந்துகொண்ட கூட்ட படத்திற் காணல
மனதில் அமைதி நிலவாதபோது
- 19
 
 

| LDJ JT 60T Tsi
நில் தமிழ்மொழி நிர்வாகத்திற்கு பொறுப் ான உதவி ஆணையாளராகவும் இலங் கையில் இந்துசமய கலாசார அமைச்சு உருவானபோது அதன் கீழ் இயங்கிய இந்து சமயத் திணைக்களத்தின் மு த லா வ து பனிப்பாளராகவும் பணிபுரிந்தார்.
அவர் திணைக்களத்தின் பணிப்பாள ராக இருந்த போது திணைக்களத்தை ஒழுங்கமைப்பதிலும் அதன் பணிகளை வடிவமைப்பதிலும் மிகுந்த கவனம் செலுத் தினார். இன்று இந்து சமயத் தினைக் களம் பலவாறான பணிகளில் ஈடுபடுவ தற்கு நிர்வாக ரீதியில் வித்திட்ட பெருமை சிவராஜா அவர்களேயே சாரும்.
ர்களின் நினைவாஞ்சலிக் கூட்டத் தேவராஜ் அவர்கள் உரையாற்று த்தினரில் ஒரு பகுதியினரையும்
T.
ல் எப்படி அமைதி நிலவமுடியும்

Page 22
கோபுரம் =
திணைக்களப் பணிப்பாளராக இருந்த பின்பு நிதியமைச்சின் மூத்த உதவிச் செய வாளராசவும் 1983 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பானப் பல்கலைக்கழகத்தின் பதி வாளராகவும் பணிசெய்த அவர் 1990 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அவரது உழைப்பின் பயன் அரச நிறுவனங்களூடாகவே மக்களுக்குக் கிட்டியது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசகராக அவர் பணி டுசய்த போது பொது நிர்வாகத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு விரிவுரையாள ராகத் திகழ்ந்தார். பொது நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டத்தினையும் பெற்றுக் கல்வியில் உயிர்ச்சி பெற்றார். அவரது அறிவு, ஆற்றல், உழைப் பு அர்ப்பணிப்புணர்வு போன்ற பல தகைமை களினால் வடகிழக்கு மாகாண சபை உரு வானபோது அதன் பிர த ம செயலாள ராகக் கடமையேற்றார்.
அமரர் சிவராஜா அவர்கள் எந்தப் பணியை ஏற்ற போதும் தம்மை முழுமை யாக ஈடுபடுத்திக் கொண்டு கடமை செய்த காரணத்தினால் தாம் வகித்த பதவிகள் அனைத்துக்கும் பெருமை சேர்த்தார்.
இளமையிலிருந்தே ஆன்மீக நாட்ட மிக்கவராக இருந்த சிவராஜா அவர்கள் ஆலயங்களோடு சார்ந்த அனைத்து விட பங்களிலும் தன்னைப் பினைத்துக் கொண் டார். சாது சங்கத்தைப் பெரிதும் விரும் பினார். ஆன்மீகத் துறவியர்பால் மிகுந்த
நாட்டம் கொண்டு தாமாக அவர்களை
புகழ்ச்சியில் மகிழ்பவன்
 

- பங்குனி 1994
காவடிச் சிந்து சிற்றிலக்கிய வடிவங்கள் பலவற் றுள் சிந்துவும் ஒரு தனி இலக்கிய வடிவமாகக் கருதப்படுகிறது. சிந்து என்ற நாட்டுப்புற இசை வடிவில் பல தமிழ்ப் பாக்கள் உள் ள் என மிகத் தொன்மையான பரிபாடவில் இருந்து தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் என்பவற்றிலும் அருணகிரி நாதரின் திருப்புகழிலும் மெட்டு நிறைந்த பாடல்கள் உள்ளன.
காவடி எ ன் பது காஅ + த டி. என்ற இரண்டு சொற்களின் கூட்டாக அமைந்ததாகும். பொதுவாக முருகன் ஆலயங்களுக்கு வே ண் டு த வின் பெயரில் காவடி எடுத்துச் செல்வது பக்தர்களின் மரபாகும். இங்ங்னம் செல்லும் வழிப்பயணங்களில் முரு கனின் புகழைச் சிந்து மெட்டில் பாடிக் கொண்டு செல்வதால் இப்பாடல்கள் காவடிச் சிந்து எனப் பெயர் பெற்றன
தமிழகத்தில் தி ரு நெ ல் வே வி மாவட்டம் சென்னிக்குளம் என்னும் ஊரில் பிறந்த அண்ணாமலை ரெட் டியார் (1815 - 1891) காவடி ச்சிந்து என்னும் பெயரில் 24 பாடல்களை இயற்றினார்: வேறு வகையான படி பாடல்களை இவர் இயற்றிய போது காவடிச்சிந்து பாடல்களே பாம மக்களிடையே சிறப்புப் பெற்றன.
காவடிச் சிந்து போலவே பாட படும் பொருளுக்கேற்ப வழிநடை சிந்து நொண்டிச் சிந்து கதைச் சித்
TITLI LI ITL iiiiiiiiT u l-gir GIT.GET
சிந்திசையில்ே ஈர்க்க ப் பட் மகாகவி பாரதியார் சிந்து மெட் நிறையப் பாடல்களை இயற்
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இகழ்ச்சியில் துபரப்படுவான்.
20

Page 23
பங்குனி 1994
அணுகி அருளுரை ஆசீர்வாதம் பெற்றுக் ATTL Tri.
யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளி லும், திருகோணமலை பூரீமத்சுவாமி கங் காதரானந்தா அவர்களிடமும் காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரிய சுவாமிகளிட மும், பகவான் பூரீ சத்திய சாயி பாபா விடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். ஆன்மீகம் தொடர்பான கூட் டங்கள், பஜனை, சத்சங்கம் என் பன எங்கு நடந்தாலும் சிவராஜா அவர்கள் முத ன் க ம ய ர ன வ ரா கக் கலந்து GTGTLTri,
இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சு மேற்கொண்ட பணிகள் அனைத் திற்கும் உறுதுணையாக இருந்த அவர், எந்த ஒரு சிறு வைபவமாயிருப்பினும் தவ றாது கலந்து கொண்டு தமது ஆலோசனை களை வழங்கி உதவினார். சென்ற ஆண்டு அமைச்சு நடாத்திய பக்திப் பெருவிழா
அமரர் சிவராஜாவுக்
இந்து சமய, கலாசார திணைக்களத்தின் மு சபையின் முன்னாள் பிரதம செயலாளரும கத்தில் அமரரானார்.
அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் முக மாதம் 14 ம் திகதி அமைச்சின் கேட்போ
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ இக் கூட்டத்தில், பண்ணிசைப் பாவலர், ! தொடர்ந்து இராஜாங்க அமைச்சர், அ ம வித்தார்.
திருவாளர்கள். செ. குணரத்தினம், சி நாதன், கா. தயாபரன், க.சண்முகலிங்க சிவராசசிங்கம், கு. குருசாமி ஆகியோர் அ களைப் போற்றிப் பேசினர்.
உயர்ந்த உண்மைகளைக் கூறும் நூல்
 

வின் கருத்தரங்கிற்குத் தலைமையேற்று மிகச் சிறப்பாக அதனை நடாத்திக் கொடுத்தார்.
அமரர் சிவராஜா, தமது பணிகள் மூலமும் வாழ்வின் மூலமும் ஒரு சான்றோ ராகவே வாழ்ந்து காட்டியவர் மிக எளி மையாகப் பழகும் பண்புகள் நிறைந்த சுபாவத்தின் மூலம் அனைவராலும் விரும் பப்பட்டவர். அவரது தி டீர் மறைவை யொட்டி இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு. கா. தயா பரன் அவர்களும் திணைக்களப் பணிப் பாளர் திரு க. சண்முவிங்கம் அவர்களும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை திருமதி சிவராஜா அவர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவித்தனர்.
இந்து சமயத் திணைக்களம் அதன் முதற் பணிப்பாளரான சிவராஜா அவர் களின் ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
கு நினைவஞ்சலி
தற் பணிப்பாளரும், வடகிழக்கு மாகாண ான வி. என். சிவராஜா அவர்கள் தமிழ்
மாக நினைவுக் கூட்டமொன்று நவம்பர் * சுடத்தில் நடைபெற்றது.
ாஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பி. வி. இராமனின் தேவார இசையைத் ரின் உருவப்படத்திற்கு மாலை அணி
函r。岛。山müf、r守品f,Q于厅。、r守 ம் திருமதி வசந்தா வைத்தியநாதன், வி. மரர் வி. என். சிவராஜா ஆற்றிய பணி
ள் வெளிச்ச வீடுகளைப் போன்றவை.

Page 24
སྒྱུ་ལྟོ་ཚོ་ལྷོ་ 来澳学朱崇率毕毕毕咤咤 景 * திணைக்கள
மட்டக்களப்பு விபுலானந்த இ ன் ச நடனக் கல்லூரியில் 1991ம் ஆண்டு நான் காண்டு கற்  ைக நெறி  ைய முடித்துக் கொண்டு வெளியேறிய பன்னிரெண்டு மானவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா ஒக்டோபர் மாதம் 31ம் திகதி பம் பவப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில்
விமரிசையாக நடைபெற்ற்து
இராஜாங்க அமைச்சர் பி. பி தேவ ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் சுற்றுலா கிராமிய கைத் தொழில்துறை அமைச்சர் கெளரவ எஸ்.
தொண்டமான் அவர்கள் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு மாணவர்களுக் கான சான்றிதழ்களை வழங்கினார்.
இராமகிருஷ்ண மிஷனைச் Gāf画芭 சுவாமி இராஜேஷ்வரானந்தா அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட இவ் வைபவத்தில் கல்லூரி அதிபர் திருமதி தட்சணா மூர்த்திஅவர்களின் உரையும் இடம் பெற்றது.
சான்றிதழ் வழங்கலைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் நிருத்தியாஞ்சலி, இன்னிசை விருந்து, பிருந்தகானம், சீதா கல்யாணம் நாட்டிய நாடகம் என்பன
இடம்பெற்றன.
திணைக்களத்தில் நவராத் திரி பூஜை
இந்துசமயத் தினைக்கிள Ger, Ll'. Grrri கூடத்தில் நவராத்திரி பூஜை வழ  ைம போன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கொம்பனித்தெரு பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி க்ோவில் பூஜகர் இரா. நீதிராஜ சர்நா அவர்கள் తగిలైళTL நடத்தி வைத்தார்.
நேரம் என்பது வாழ்க்கை நேரத்தைவினாக்கு

柴学崇率毕将味串亭毕味串串串串 ச் செய்திகள்
影
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் இராஜாங்கச்செயலாளர் திரு. கா தயாபரன், திணைக்கள பனிப்பாளர் திரு சு சண்முகவிங்கம், பிரதிப்பனிப்பான் திருமதி. சாந்தி நாவுக்கரசன், உதவி பணிப்பாளர்களான திரு. வி. விக்கிர = ராஜா, திரு.எஸ். குமார்வடிவேல், அமை சரின் பிரத்தியேக செயலாளர் திருமதி கீதா நித்தியானந்தன் இணைப்பதிகா திரு. கோ. சேனாதிராசா ஆகியோ நட்பட அமைச்சின் நடத்தியோகித்தர்கள் அனைவரும் பூ  ைஐ களிற் கலந்து கொண்டனர். இந்தியக் கலைஞர்களின் விரிவுரைகள்
இந்திய இசை, நாடகக் கலைஞர் களான கலாநிதி துர்கா திரு. வே ஆகியோரின் தமிழிசைக் சுட த் து விசி ரைகள், பெப்ரவரி மாதம் 82 ம் திகதி மாலை இந்து சமயத் திணைக்களக் கேபோர் கூடத்தில் இராஜாங்க அமைச்ச பி. பி. தேவராஜ் அவர்கள் தலைமையின் நடைபெற்றன.
张 来源 景 景 来
உடம்பினை முன்னம் இழுக்கென்று
இருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள்
கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்
கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஒம்பு
கின்றேனே திருமூலர்-திருமந்திரம்
நனதும் வாழ்க்கையை வினாக்குவதும் ஒன்றுதான்
-

Page 25
பங்குனி 1994
இநதுசமயப பேருரைத் தொட செயலாளர் நாயகமும் லண்டன் மெ தவத்திரு சிவநந்தி அடிகளார் உரை ரில் ஒரு பகுதியினரையும் படத்திற்
கர்நாடக சங்கீதத்திலும், இசைத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு மிக்க =வாநிதி துர்கா அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் சங்கீத வி ய வில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
 ேக ர ள த்  ைத ப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. வேணு, மோகினி ஆட்டம் =தகளி போன்ற கூத்து வகைகளில் மிகுந்த புதுமை மிக்கவர்.
இருவரும் உலகின் பல நாடுகளிலும் தமது திறமைகளை செயல்முறை அமர்வு நிரூபித்துள்ளமை குறிப்பிடத் ஆக்கது.
சாகித்தியப்பரிசு நூற்தேர்வு
இவ்வாண்டு நடைபெறவுள்ள சாகித் 5ய விழாவில் நூற் பரிசுத் தேர்வுக்காக தனக்களம் நூல்களைக் கோரியிருந்தது. 1992ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூல்களுள்
ஒருவருடைய ஒழுக்கம் என்பது முகம் பா
遏
-
 

် - , ခွဲါး క్ష్ ரில், உலக சைவப்பேரவையின் ய்கண்டார் ஆதீன முதல்வருமான நிகழ்த்துவதையும், கூட்டத்தின
החו"חלות Tנתה תחת,
ஏறத்தாழ 60 தலைப்புகளில் போட்டிக் FET எழுத்தாளர்களால் நூ ல் கள்
அனுப்பப்பட்டுள்ளன.
இம்முறை சாகித்திய விழாவின் கருத் தரங்கத் தொனிப்பொருள் தமிழ் அரங் கியல்-மரபும் மாற்றங்களும் என இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. விழாவிற்கு முன்னோடியாக த மிழ் நாடகத்துறை பற்றிப் பல கலந்துரையாடற் கூட்டங்கள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாமி கங்காதரானந்தா நினைவுரை
திருகோணமலை சிவயோக சமாஜ ஸ்தாபகர் சுவாமி கங்காதரானந்தா அவர் களின் சமாதி நி  ை ைவா கி மூன்றாவது நினைவுச் சொற்பொழிவு பெப்ரவரி 16 ம் திகதி மாலை திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ார்க்கும் கண்ண ாடியில் தெரிவதில்லை.

Page 26
கோபுரம்
உல்லாசப் பயனத்துறை அமைச்சின் இராஜாங்கச் செயலாளர் திரு. எஸ், சிவதாசன் அவர்கள் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் இராஜாங்க அமைச் சர் பி. பி. தேவராஜ் 'சமயமும் ஆன்ம விசார உணர்வும்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினர்.
நிரு. gரீரங்கநாதன் அவர்கள் வர வே ற் பு ைர யும், திரு. ம. சண்முநாதன் அவர்கள் நன்றியுரையும் நிகழ்த்தினர். திணைக்களமும் சிவயோ கி சமாஜமும் இணைந்து இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இசைக்கருவிகள் அன்பளிப்பு
கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்ஸில் இலங்கைக்கு இசைக் கருவிகளை பும், கலாசார நூற்தொகுதி ஒன்றினையும் அன்பளிப்பு செய்துள்ளது. இந்த அன் பளிப்புகளை இலங்கையின் இந் தி பத் தூதுவர் நரேஷ்வர் தயாள் அவர்கள் பெப்ரவரி 15 ம் திகதி தூதுவராலயத்தில் வைத்து சம்பிரதாய பூர்வமாக இரா ஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களிடம் கையளித்தார்
கடந்த வருடம் இந்திய விஜயம் மேற்கொண்டிருந்த இராஜாங்க அமைச் சர் இந்திய வெளியுறவு இணை அமைச்ச ரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்துக்கிரியை வழிபாடு
திணைக்களம் நடத் தி ய 83 வது இந்துப் பேருரை பெப்ரவரி 20 ம் திகதி T தி  ைன க்க ளக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சைவமணி எஸ். இரட்னராஜா அவர்கள் "இந்து கிரியை வழிபாடு" எனும் பொரு எளில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார்.
தொட்ட வேலையை முழுமையாக செய்து

பங்குனி 1994
சைவத்தின் எதிர்காலம்
திணைக்களம் நடத்தும் இந்துப் பேரு ரைத் தொடரின் வேது உரை பெப்ரவரி 8ம் திகதி அன்று மாலை திணைக்களக் கேட்போர் சுடத்தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் லண்டன் ஆதீன முதல்வரும் உலக சைவப் பேரவை யின் செயலாளர் நாயகமுமாகிய தவத்திரு ஒவநந்தி அடிகளார் 'சைவத்தின் எதிர் காலம்" எனுந் தலைப்பில் உரைநிகழ்த் தினார்.
திணைக்களப் பணிப்பாளர் திருக சண்முகலிங்கம் அவர்கள் அடிகளான வரவேற்றுப் பேசினார். அடிகளார் லன் ட வில் ஆற்றும் சைவப்பணிகளைப் பாராட்டி இராஜாங்கச் செயலாளர் திரு கா. தயாபரன் அவர்கள் நீர்மான் பிட்டு வாழ்த்தினார் இராஜாங்க அமைச் சர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
கார்த்திகைத்தீபம்
கொம்பனித்தெரு அருள்மிகு குரீசி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், தினை களம் ஒழுங்கு செய்து நடத்திய திரு கார்த்திகைத் தீப உற்சவம் நவம்பர் மாதம் 28ம் திகதி சிறப்பாக நடைபெற்றது:
அருள்மொழி அரசி திருமதி வசந்த வைத்தியநாதன் அவர்கள் தீபத்திருநா எனும் பொருளில் சிறப்புரை நிகழ்த் னார். திணைக்களப் பணிப்பாளர் தி க. சண்முகலிங்கம், உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் சைவ முன்னேற்ற சங்கத்தலைவர் திரு. எஸ் தனபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
A -
முடிக்காமல் வெற்றிக்கு ஆசைப்படக்கூடாது.

Page 27
பங்குனி 1994
இந்துசமயப் போட்டிகள்
நினைக்களத்தால் வருடந்தோறும் நடத்தப்பட்டுவரும் கட்டுரை, பண்ணிசை, பேச்சு ஆகிய இந்துசமயப் போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 6ம் திகதி சனிக் கிழமை மாவட்டம் ட் டத் தி ல் நடை பெற்றன.
இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற வர்களுக்கான தேசிய மட்டப்போட்டிகள் டிசம்பர் மாதம் 31ம் திகதி சால்ை பம்பு ல்ப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி யில் நடைபெற்றன.
தொடர்ந்து அன்று மாலை தேசிய மட்டத்தில் முதல் மூன்றிடம் பெற்ற மானவர்களுக்கும், மாவட்டமட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குமான பரிசளிப்பு வைபவம் மிகச்சிறப்பாக நடை பெற்றது
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனாந்த்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினார்.
இந்துசமயப்போட்டிப் பரிசளிட வைபவத்தில், உதவிப்பணிப்பாவி திரு.குமார் வடிவேல், பூரீமத்சுவா ஆத்மகனாநந்தா ஆகியோர், ப. வழங்குவதையும், பிரதிப்பன பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசர் கட்டத்தினரில் ஒருபகுதியினரைய படத்திற் காணலாம்.
ஒரு சோம்பேறிக்கு மிகச் சிறிய
 

கோபுரம்
திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற் கான ஏற்பாடுகளை உதவிப் பணிப்பாளர் களான திரு.வி. விக்கிரமராசா, திரு.குமார் வடிவேல் ஆகியோர் மேற்கொண்டிருந் தமை குறிப்பிடத்தக்கிது.
பளியுங் கூட கஷ்டமானதுதான்.
5 -

Page 28
வாரியார் என்ே
அருள்ஞானப் பழமாக, செந்தமிழ் கிருபானந்தவாரியார் சுவாமிகள், திரும்பும் வழியில் கடந்த நவம்பர் அமரத்துவம் அடைந்தார். வாரிய இங்கே தொகுத்துத் தரப்படுகின்ற
தமிழுலகம் 'வாரியார்' என அன்போடு போற்றிய திருமுருக கிருபானந்த வாரி பார், தமிழகத்தின் வேலூரை அடுத்துள்ள 品r固岛品山 நல்லூரில் 卫905ü வருடம் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி பிறந்தவர். தந்தையார் மல்லையாதாஸ் பாகவதர், தாயார் திருமதி கனகவல்வித் தாயார்.
தந்தையார் மல்லையாதாஸ் இசை புடன் பாடி காலட்சேபம் செய்தவர். ஆலயங்களில் விடிய வி டிய கதை சொல்லும் பழக்கம் கொண்டவர் தந்தை பாரின் கச்சேரிகளில் பின்பாட்டுப்பாடிய வாரியார் சுவா மிகள் இளம்ைபிலேயே ஆயிரக் கண் க் கா ன பா - ல் கி ளை மீள்ப்பாடம் செய்து வைத்திருந்தார். இராமாயணம், மகாபாரதம் பெரிய புராணம், கந்த புராணம், திருவிளை பாடற் புராணம், திருப்புகழ், போன்ற வற்றில் பெரும்பாலும் எல்லாப் பாடல் களுமே அவரது மனதில் இருந்தன. தமது பதினேழாம் வயதில் வரதாச்சாரி சுவா மிகள் என்பாரிடம் முறைப்படி வினை பயின்றார்.
இங்ஙனம் இள  ைம யி லே ஆன்மீக இலக்கிய அநுபவங்களை ஐயந்திரிபறப் பெற்ற சுவாமிகள் தினமும் பலமணி நேரம் சொற்பொழிவாற்றும் வல்லமை கைவரப் பெற்றார். சொற்பொழிவின்போது குறிப்பு எதனையும் வைத்துக்கொள்வதில்லை. மடைதிறந்த வெள்ளம் போல இசையுடன்
நேர்மையுள்ள மனிதன் அஞ்ச

றொரு வள்ளல்!
வாரிதியாகத் திகழ்ந்த திருமுருக லண்டன் சென்று சென்னைக்குத் மாதம் 7ம் திகதி விமானத்திலேயே பார் வாழ்வின் சில அம்சங்கள்
|OST.
கலந்த இனிய பாக்களும், தத்துவங்களும் நகைச்சுவைக் கருத்துக்களும் வாரியார் சுவாமிகளிடமிருந்து பெருக்கெடுக்கும்.
இவர்தம் தந்தையார் 1951ம் ஆண்டு வரையும் தாயார் 1977ம் ஆண்டு வரையும் வாழ்ந்தனர். இருவரும் உயிரோடிருக்கும் வரை வாரியார் சுவாமிகள் இருவரையும் வண்ங்கிய பின்பே தனது கடமைகளை மேற்கொண்டார். இருவரது கால்களையும் தொட்டு ஆசீர் வாத ம் பெற்ற பின்பே சொற்பொழிவாற்றச் செல்லுவதை வழக்க மாசுக் கொண்டார்.
இளமையிலேயே முருக பக்தராக வழி பாடு செய்த சுவாமிகள் வயலூரில் எழு தருளியுள்ள முருகன்மீது நிறைந்த பக்தி கொண்டவர் வயலூர் முருகனை வழி பட்ட பின்பே சொற்பொழிவையும் ஆர பிப்பார். தினமும் காலையில் எழுந்ததும் தம்முடனேயே சுமந்து செல்லும் ஒரு மு திருவுருவத்திற்கு அபிஷேகம், ஆராத பூஜை என்பவற்றை நடத்திய பின்ே தண்ணீர் கூட அருந்துவது என்பதை அ விரதமாக மேற்கொண்டு வாழ்ந்தா இந்தியாவின் வடக்கே விஜயம் ே கொண்டபோது இமய மலை அடிவாரம் அமர்நாத் போன்ற கடுங்குளிர்ப் பிரதேச களிலும், காலையில் குளிர் நீரின் நீரா பூஜைகளை முடித்த பின்பே உனவ தினார். அவரது பூஜைப் பெட்டி, வி னம், ரயில், கார் அனைத்திலும் உ
வதற்கு எக்காரனமும இல்லை.
26 -

Page 29
பங்குனி 1994 -
_-
செல்லும், தூரப் ப ம வி ங் த ன் நடை பெறும் போது ரயிலிலேயே பூஜை ந-ை பெற்ற சம்பவங்களும் உண்டு.
சுவாமிகள் சஷ்டி, கார்த்திகை விர தங்களை தவறாது அநுட்டிப்பார். அவ் வேளைகளில் எவ்வித உணவும் உட்கொள்வ தில்லை. எனினும் தினமும் மூன்றுக்கு 52T IIIT-5 சொற்பொழிவுகள் செப் தாலும் ஆர்வோ, அயரிவோ இன்றி இன்முகத்துடன் BLITrail Tri.
தமக்கு வரும் கடிதங்கள் அனைத் திற்கும் பதில் எழுதுவதையும். தினமும் கட்டுரைகள் எழுதுவதையும் தம்மிடம் ஆசிபெற விரும்பும் அன்பர்கள் அனை வருக்கும் விபூதி வழங்குவதையும் GTi வேளையிலும் அவர் தவறவிட்டதில்லை.
சுவாமிகள் ஆரம்ப தாங்களில் இலவச ாகவே சொற்பொழிவுகளை நிகழ்த்திய போதும் பின்னர் நிதி பெறுவதை வழக்க நாக்கிக் கொண்டார். அவர் பெற்ற பெருந் தொகைப் ஒரமெல்லாம் ஆலய கும்பாபி ஷேகங்கள் விக்கூடங்கள் என்பவற்றிற் காத வழங்கப்பட்டுள்: இங்ங்னம் ஒறத் தாழ எழுபது ஆண்டுகள் திமதி நிதியை AFFIT LIITTI வ்ழங்கினார்.
தாம் பிறந்த ஊT" காங்சுேய நல் ஒாரில் கிடங்கள் கட்டிக் கொடுத் துள்ளார். ஆலயத் திருப்பணிகள் செய்து ளார். பல ஏழ்ைகளுக்கு திருமண உதவி களுக்காக பணம் வழங்கியுள்ளார். இவரது முயற்சியால் 1945ம் ஆண்டு வடலூரில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு ஏறத் தாழ 4 1/2 கோடி கு" In g Ellisi TճIT:յl. இவ்வாறே பல ஆலயங்களின் குடமுழுக்கு வைபவங்களுக்கும் முன்னின்று உதவினார் திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணக் உரக் கணக்காளி الاقة لا لل LE الأعراقي تجات ரூபாயை சேகரித்துக் கொடுத்தார்.
minn ITL Flair தமது வா ழ் நாட்களில் எழுதிக்குவித்த கட்டுரைகள் Taraf
ஒருவரின் நல்ல குணங்களைப் போற்றுவி

கோபுரம்
முதற்சங்கம் அமுதூட்டும் மொய்
குழலார் ஆசை நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் -
|- ஆம்போதது ஊதும் அம்மட்டோ?
இம்மட்டோ? நாம் பூமி வாழ்ந்த நலம்.
= பட்டினத்தார் -
லடங்காதவை. அனைவருக்கும் புரியும் இலகு மொழியில் எழுதியும் பேசியும் வாழ்ந்த வாரியார் சுவாமிகள் நடமாடும் பல்க்லைக் கழகமாகவே திகழ்ந்தவர்.
ஒன்னச் சின்னக் கதைகள் மூலம் LIi லாயிரக்கணக்கான மக்களின் ஆள்ளங் களில் நிறைந்து வாழ்ந்த சுவாமி அவர்கள் தமது அருளுரைகள் மூலமாகவே பல குடும்பங்களின் துன்பங்களை நீக்கி மன அமைதி பெருகச் செய்தவர். நாஸ்திகம் பேரியோரையும் ஆன்மீக வாதிகளாக்கிய பெருமை வாரியாரின் டுசல்வாமைக்கு உண்டு. பலர் தமது திய பழக்கங்களிலிருந்து விடுபட்டனர். இன்னும் பலர் சாத்வீக வாதிகளாக மாறினர். இங்ங்னம் ஞான் வள்ளலாகத் திகழ்ந்த ாமிகள் கடந்தி ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை வந்த போது, இந்து கலTர இராஜாங்க இேைச்சு நட்த்திய பக்திப் ப்ெருவிழாவிற் கலந்து கொண்டு எழுபத்தேழு ஆன்மீக அருளாளர்களுக்கு விருதுவழங்கி வாழ்த்திய தோடு அருளுரையும் நிகழ்த்தினர். வெள்ள வத்தை இராமகிருஷ்ணு மிஷன் மண்டபத் தில் நடைபெற்ற கொள்ளாக் காடசி இன்றும் நம் கண்முன் நிழலாடுகின்றது. பொழுதெலாம் இறையருவிலே மூழ்கி சென்ற நர்டு, ஊர்தோறும் இறையுனர் 15 அருளுணர்விற்கும் ஆன்மீசு இன்பத்துக்கும் மொத்த உருவாகத் திகழ்ந்த சுவாமிகள் மகிறந்துவிட்டாலும் 颚ās、 சொற்பொழிவுகளும் இன்ஜாங் களும், இந்துத் தமிழ் மக்களின்
ல்ே"எதிரொலித்துக் டு காண்டே இருக்கும் ான்பதில் எவ்விதி ஐயமும் இல்லை.
தொகுப்பு - அன்புச் GFÄHIGJET =
து நம்மை நாமே உயர்த்திக்கொள்வது ஆகும்.
27

Page 30
*~~ நீங்கள்-ந
$$$$$ சுவாமி சின்
*சுவாமிஜி எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை!" என்று சொல்லி கொண்டுவந்தான் அந்த இளைஞன்.
நவநாகரீகமான உடை அணிந்து, இடுப்பில் சுருட்டுப் புகைக் குழாயை வைத் துக் கொண்டு. அரும்பு மீசையுடன் காட்சி அளித்தான் அவன் அவன் பேசிய ஆங்கி வத்தில் அமெரிக்க நடை இருந்தது. இந்தியாவில் நன்றாகப் படித்து உயர்படிப் புக்கு அமெரிக்காவுக்குப் போன இளைஞ னாகத் தோன்றியது. எல்லாமே கூர்மை தான். பார்வை, பேச்சு கால் பூட்ஸ் நுனி
சுவாமிஜியின் முகம் பளிச்சென்று மலர்ந் தது. அகமலர்ச்சி தெரியும் பளிரென்ற புன்னகை தலையை உற்சாகமாகவே அசைத்தார். 'பிரமாதம்" என்று கூறி உற்சாகப்படுத்தினார். அந்த இளைஞனுக் குத் தெம்பு வந்தது.
"நீ பேசுவது எனக்குப் பிடிக்கிறது. உன்னைப் போல ஒர் இளைஞனைச் சந் திக்கவே நான் இத்தனை நாளாகக் காத் துக் கொண்டிருந்தேன். நீ வெளிப்படை யாகப் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடித் திருக்கிறது. நீ சுதந்திரமாக புத்திசாலித் தனமாகச் சிந்தனை செய்கிறாய். உனக்குத் தோன்றுவதைத் துளியும் மறைக்காமல் தைரியமாக எடுத்துக் கூறுகிறாய்! நல்லது - இப்போது சொல் - எந்தவிதான கட விள்மீது உனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறாய்?"
அந்த இளைஞனுக்கு அந்த வரவேற்பு புதுமையாக இருந்தது. சுவா மிஜியிடம் கட
ஒரு பொய் பல பொய்களைச் செ
- 2

PN-PTN-PISSGRIFFSR však
ான்-கடவுள் :
翠 iமயானந்தா ஆஜிஜிஆஆஆ.
வுள் நம்பிக்கை இல்லை என்று சொன் னால் அவருக்குக் கோபம் வரும் என்று அவன் ஒரளவு பயந்து கொண்டுதான் வந்தான். அவர் அவனை வரவேற்று உற் சாகப்படுத்தியவிதம், அவனுக்குத் துணி வையும், தெளிவையும் கொடுத்தது. கொஞ் சம் உற்சாகமாகவே பதில் சொன்னான்.
"இந்தக் க டவுள் தான் - ஏதோ சொர்க்கவோகத்தில் உட்கார்ந்து கொண்டு தன் இஷ்டப்படி மனிதர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டு, அங்கிருந்தபடியே வரங்களையும் தண்டனைகளையும் அள் ஒளிக் கொடுத்துக் கொண்டு நம்மை ஆகு வதாகச் சொல்லிக் கொள்கிறார்களே? - அந்த ஆண்டவன் உங்களுக்கு ஒரு மோசடி செய்பவராகவே தோன்றவில்லையா?"
சுவாமிஜி வாய்விட்டுச் சிரித்தார் 'இப்படிக் கையைக் கொடு உன்னுடைய கருத்தை நான் வரவேற்கிறேன். இப்போது நாம் இருவரும் சமமாக, நண்பர்களாக ஆகிவிட்டோம் என்றே வைத்துக்கொள் இரு வரும் மனங்கலந்து பேசுவோம்
நமக்கு என்ன தேவையோ, அது ஆண்டவனுக்குத் தெரியும், சர்வ ஞானவான், கருணாமூர்த்தி, கிருபா நிதி நமக்கு ஏதாவது கொடுத்தால் ஒரன் கொ டு த் தா ன் T। கேட்கிறவன் கிடையாது.
- வாரியார் சுவாமிகள்
ால்வதற்கு காரணமாக அயை கிந்து.

Page 31
ங்குனி 1994 E
மாம் அப்பனே! எனக்குக்கூட அந்த ாதிரிக் கடவுளிடம் நம்பிக்கையே ங்லை சரி - நீ காலையில் டிபன் சாப் ட்டாயோ?" என்று கேட்டார்.
"சாப்பிட்டேன் சுவாமிஜி"
"நல்லது. என்னென்ன சாப்பிட்டாய்"
'வழக்கம்போலத்தான், டோஸ் ட் ப்த ரொட்டி, முட்டை, தானியம் சர்த்த பால், பழம் - எங்லாமே! கடை ல் வழக்கம்போல "ஸ்ட்ராங்" காப்பி'
"முட்டையா? சபாஷ் இப்போது ால் = உன் பெயர் என்ன?"
"TTL" "
"ராம் அந்த முட்டைகள் எங்கிருந்து ருகின்றன?"
ராம் ஒரு கணம் புருவத்தை உயர்த்தி ச்சரியத்துடன் பார்த்தான். "இந்தச்சாமி என சொல்ல நினைக்கிறார்? எதற்காக இந்தக் கேள்வி?" என்று நினைத்தான். பிறகு தயங்கியபடி எனக்குச் சரியாகத் தரியாது அனேகமாக நகருக்கு வெளியே இருக்கும் கோழிப்பண்னை ஒன்றிலிருந்து வரும் என்று தோன்றுகிறது.
சுவாமிஜி, "அதை நான் கேட்க வில்லை. அது நிலத்தில் விளைகிறதா?
தொழிற்சாலையில் உற்பத்தி ஆகிறதா?" என்று கேட்டார்.
"சுவாமிஜி! நீங்கள் என்னைக் கிண்டல் பண்ணுகிறீர்கள் என்று தோன்றுகிறது. பேட்டைக்கோழி முட்டை போடும், அது தரும் முட்டைதான் நமக்குக் கிடைக் கிறது. இது தெரியாதாக்கும்?' என்று ம் சற்று அலட்சியமாகவே பதில் சொன் ான் தலையை மேலும் கீழுமாக அசைத்துக் கொஞ்சம் யோசனையிலும்
டுபட்டான்.
சந்தேகங்களை வளர்த்துக் கொள்வ
- 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

E கோபுரம்
G-5 TLD
காமம் குரோ த ம்" என்று சேர்த்துச் சொல்வது வழக்கம், காமம் என்பது ஆசை. குரோதம் என்பது தான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாகும். ம னி த  ைன ப் பாபத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே எ ன் று கிருஷ்ண பர மாத்மா கீதையில் சொல்லியிருக் கிறார்.
ஒரு வஸ்துவிடம் ஆசை உண் டாகிவிட்டால், அதைத் தவறான வழியிலாவது அடையமுயல்கிறோம். இப்படியாகக் காமம் என்பது நம்மைப் பாவத்தில் தள்ளுகிறது. அது தமக்குப் பெரிய சத்துரு. அதே போன்ற இன் னொரு சத்துருவே கோபம், நாம் ஆசைப்படுகிற வ ஸ் து கிடைக்காத பொழுது இதற்குத் தடையாக இருந் தவர்கள் மீது அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள் மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோ பம் என்று பெயர்
கொள்கிறது:
ரப்பர்ப் பந்தைச் சுவற்றில் எறிகி றோம். அது எதிர்த்துக் கொண் டு நம்மிடையே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வரும்போது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக் குகிறது. அப்படியேதான், நம்முடைய கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும் அது நம்மையே தான் அதிகம் தாக்குகிறது. கோபத்தால் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது.
-காஞ்சிப் பெரியவர்
து மனத்தின் புற்றுநோய் ஆகும்.
9 -

Page 32
கோபுரம் E
சுவாமிஜி உடனே, "அப்படியா? நல்லது பெட்டைக்கோழியிலிருந்து முட் ாடைகள் வெளிவருகின்றன. பெட்டைக் கோழிகள் எங்கிருந்து வருகின்றன என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.
ராம் ஒரு புத்திசாவியான பையன். சுவாமிஜி தன்னை மடக்குகிறார் என்று புரிந்து கொண்டான் கண்களை அகல விரித்துப் பார்த்தபடி நின்றான். சுவாமிஜி சிரித்தபடியே, 'ஆகவே, முட்டைகள் கோழிகளிலிருந்து வருகின்றன. கோழிகள் முட்டை களி விரு ந் து வ ரு கி ன் ற ன முட்டைகள் மறுபடி கோழிகளிலிருந்து வருகின்றன. இப்படிப் போய்க் கொண்டே இருக்கிறதல்லவா? நல்லது. எது முதலில் வந்தது? கோழியா. முட்டையா? உன் னால் உறுதியாகச் சொல்ல முடியுமா? எப்படி வந்தது? சொல்லு பார்ப்போம்." என்றார்.
மனஅமைதி இல்லை என்று அடிக் கடி சொல்வதே தீராத மனநோய்க்கு ஆளாக்கிவிடும். ஏன் மனஅமைதி இல்லை என்பதை தீவிரமாக சிந் திக்க வேண்டும். அப்படி சிந்தித்து, "இல்லை" என்பதை 'உண்டு என்று மாற்ற முயல வேண்டும். அதற்கு நல்ல சிந்தனை, சிறந்த உழைப்பு, திட்டமிட்ட செயல், உறுதியான நம்பிக்கை, உண்மையான பக்தியை ஏற்படுத்திக்கொள்ளப் பழக வேண் டும். கடற்கரையில் ஆர்ப்பரிக்கும் அலைகளைப்போல அல்லாமல் நடுக் கடலில் அமைதியுடன் மனம் செயல் பட வேண்டுமென்றால் தியான்த்தில் ஆழ்ந்திருப்பது நல்லது.
பரமஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள்
தெளிவான மனமுடைய ஒருவனுக்கு

பங்குனி 19
ராம் பதில் சொல்லவில்லை. அதன்ா சுவாமிஜி அங்கே கூடி இருந்த எல்ே ரையும் பார்த்தபடி பேசத் தொட ΕΣτΓπί , ...
"கடவுள் எங்கேயோ வான்மண்டல நில் உட்கார்ந்தபடி கேட்டதைக் கொடு கும் தனிநபர் அல்ல. பகுத்தறிவு பூர் மாசுப் பார்த்தால் ஒவ்வொரு விளை கும் ஒரு காரணம் இருப்பது புலப்படு நீ கையில் கட்டிக் கொண்டிருக்கு "வாட்ச்" தானே வந்து விடவில்லை, உள் ணுடைய காலை வேளை உணவு தன்னை தானாகவே சமைத்துக் கொண்டு விட வில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு காரன இருக்கிறது. இப்படி எல்லாவற்றுக்கும் முன்னால் ஒரு முதற்காரனமும் இருந் வந்திருக்க வேண்டும், அதுவே தனித்து நிற்கும் முதன்மையான காரணம், அதற் யாரும் ஏதும் முன்னால் இருந்து உண்டாக் வில்லை. அப்படி உண்டாக்கப்படா தோன்றியதே கடவுள். அவர் மிகப்ப விமயானவர் முதன்மையானவர் - ஏன் நாம் குறிப்பிடும் காலம் என்ற எல் தோன்றுவதற்கு முன்பே உருவானவர் சனாதனம், புராண ம் என்றெல்லா சொல்லுகிறோமே. அதற்கு உரியவர் மூலகாரணத்தை அறிவது மனிதனின் ஆவல். எதற்கும் அவன் ஓர் ஆரம்பத்தைத் தேடி அலசுவான். அப்படித் தேட முயாத ஒன்று, மூலம் என்று கண்டுபிடிக்க முடியாத முதற்பொருள் - அவரே கடவுள் நம்முடைய பகுத்தறிவு அதை முடிவாக ஆராய்ந்து கண்டுபிடிக்க முடி பாது ரொம்பநாட்களாக நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டு வருகிற கோழி - முட் டையின் ஆரம்பத்தைச் சொல்ல முடியாது என்பதைப் போல, "இவ்வளவுதான் - இதற்குமேல் தெரியாது" என்று நம்மு டைய ஆராய்ச்சி ஓரிடத்தில் நின்றுவிடும் அதுவே மனிதகுலத்தின் நுண்ணறிவின்
GTEi Eja I''
உலகமும் தெளிவாகவே இருக்கிறது.
O -

Page 33
ங்குனி 1994
தியாகம்
மனதில் தெய்வப் பற்று ஓங்கி வளர்வதையே தியாகம் என்று சான் றோர்கள் காட்டியிருக்கின்ற னர். தியாக பூமியாகிய எமது நாட்டில் மக்கள் உள்ளத்தில் தியாசம் பெருக வேண்டும்; தி யாகம் பெருகுமளவு சுயநலம் என்னும் அரக்கன் மாய் வான் தெய்வப் பற்று என்னும் அருள் நிலை உருவெடுக்கும், தியா கத்தின் அறிகுறியாக ஒவ்வோர் இந்து வும் பிறர்க்குப் பணிவிடை செய்து பழக வேண்டும்: ஆருயிர்களுக்குச் செய்கின்ற பணிவிடையே ஆண்டவ னுக்குச் செய் கின்ற பணிவிடை யாகும் ஜீவர்களுக்குச் செய்கின்ற சேவையே சிவபூஜையாகிறது. நரர் களுக்குப் புரிகின்ற பணிவிடையே நாராயண் பூஜையாகின்றது.
நரர்களுள் எளியவர்களிடத்தும், தாழ்த்தப்பட்டவர்களிடத்தும், நீண் டாது தூர விலக்கி வைக்கப்பட்டவர் களிடத்தும், அலாதியான அன்பும் ஆதரவும் காட்ட வேண்டும். இது காறும் மேன்மக்கள் என்பார் செய்த தீமைக்கு இத்தகைய மன்மாற்றமும் மானிட சேவையுமே பொருத்தமான பிராயச்சித்தமாகும். தியாகத்திலும் திருத்தொண்டிலும் நமது மண்ம் உயர் நிலை எய்துக! அதனின்று புத்துயிர் பிறக்கும்; புதிய வலிவு வரும்; புதிய எழில் தோன்றும் தெய்வீகம் திகழும்.
-சுவாமி சித்பவானந்தர்
சில மனிதர்களின் பேராசையினால் பெரும்ப
3

- கோபுரம்
ராம் ஒரு கணம் உணர்ச்சி வசப்பட் பட்டுப் போனான். அவனுடைய முகம் ஒளிவிட்டு மலர்ந்தது. சுவாமிஜியிடம் மரியாதை செலுத்தும் குரலில், 'சுவாமி ஜி! நீங்கள் சொல்லுவதில் ஏதோ ஒரு "பொருள் எனக்கு விளங்குவதுபோலத் தெரிகிறது நீங்கள் சொல்லுகிறீர்களே - மூவாதாரம் என்று - அதுதான் கட வுள் என்று நான் புரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டான்.
"நீ இப்போது சொல்கிறாயே கட அள் என்று - அவரைத்தான் வெவ்வேறு மதத்தினரும் வெவ்வேறு பெயர்களை இட்டு அழைக்கிறார்கள். ஆனால் அந்த வெவ்வேறு பெயர்களும் ஒரே மகத்தான தத்துவத்தையே குறிப்பிடுகின்றது. அப் போதும், இப்போதும், எப்போதும் எதற் கும் மூலகாரணமான, அண தி யா சு இருக்கும் அதையே வேதங்கள் பிரம்மம் என்றும் - முழுமையானது என்றும் - முடி வில்லாதது என்றும் கூறுகின்றன. ஆக, பேருண்மை ஒன்றுதான். ஞா னி கள் அதற்கு விளக்கங்களை வெவ்வேறு விதங் களாக அளிக்கிறார்கள்."
"ஆனால் சுவாமிஜி உங்களுடைய வர்ணனை முழுமையானதாகப் படவில் லையே? கடவுள் என்பவர் அவ்வளவு தானா? அவரை ஒருவர் எப்படிப் புரிந்து கொள்வது?"
'இப்போது நீ விசயத்துக்கு வந்திருக் கிறாய். நான் கடவுளை வர்ணிக்கவில்லை. அப்படி வர்ணிக்க முடியாது; முயலுவதும் அவரை அவமதிப்பதாகும். ஒருவிதத்தில், ஒரு கோணத்தில், ஒரளவு அடையாளம் காட்டவே நான் முயன்றேன். நீ உன் உடையையோ, நாற் கா வி ையயோ, நண்பனையோ சுட்டிக்காட்டுவது போல அவரைக் காட்டிவிட முடியாது. அவரை
லாள மக்கள் பட்டினியில் வாடுகின்றனர்.

Page 34
கோபுரம்
நாம் புத்தியால் காண முடியாது. அவரே அதை இயக்குபவராக இரு க் கிறார். கேனோபனிடதத்தில், "கண்களைப் பார்க் கச் செய்வதும், காதுகளைக் கேட்கச் செய்வதும் யார்?' என்று கேட்கும் ஒரு கேள்விக்கு, "அவ ரே பார்வைக்குப் பொருளாக இருப்பவர். கேட்பதற்கு விஷய மாக இருப்பவர். இயங்கிப் புரிந்துகொள் ளக் கூடியவர் அல்ல' என்று குருநாதர் சொல்லுகிறார். இருட்டான வழியில் செல்லும்போது நீ டார் ச்  ைலட்  ைட உபயோகிக்கிறாய். எங்கிருந்து வெளிச்சம் வருகிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறாய். ஆனால் அதற்காசு டார்ச் ஒசப் பிரித்து பட்டரியைப் பார்க்க முடி யுமா? பிரித்ததுமே ஒளி போய் விடு கிறதே? எதை வைத்து அதன் காரணத் தைப் பார்க்க முயலுவாய்? அதுபோலத் தான் இதுவும். உன்னுடைய கண் காது செவி, மனம், புத்தி எல்லாம் அது அளிக் கும் சக்தியால் இயங்குகிறது. ஆனால் அவை உனக்கு அந்த ஜீவாதாரத்தைக் காட்ட முடியாது புரிய வைக்கவும் முடி யாது! ஆனால் அந்தச் சக்தி நம் ஒவ் வொருவரிடமும் இருக்கிறது.'
ஒரு கடினமான தத்துவத்தை அவ்வ ளவு எளிதாகச் சுவாமிஜி சொன்னதைக் கேட்டு எல்லோரும் பேச மறந்து உட் கார்ந்திருந்தார்கள்.
"சுவாமிஜி அப்படியானால் கடவுள் அல்லது அந்தப் பேருண்மை நம்மால் பார்க்கவோ, கேட்கவோ, தொட்டுணர வோ, சிந்தித்து DIGITATITIĜIGAJ TATT, C4D LLAU / Teifi, ஒன்று என்று சொல்லலாமா?"
"ஆமாம். அதுதான் சரி பகவத்கீதை அப்படித்தான் சொல்லுகிறது. "ஆயுதங்க ௗால் வெட்ட முடியாது. நெருப்பால் சுட முடியாது. காற்றால் உலர்த்த முடியாது. இந்த நான் என்னும் தத்துவம் பொருளோ,
மென்மையாகவும் அன்பாகவும் டே
 

- பங்குனி 19
புகார்த்தமோ அல் a -
நட ன ர் ந் கொள்
என்று பகவான் கூறுகிறார்.
என்னும் தத்துவம் "**"هنه, رق
நீாம் எதற்காக வலியின் ே குறைய வேண்டும் என்று மருந்துகளை நாடுகிறோம்? எதற்காகத் தூக்க மாத்திரைகளைப் போட்டுக்கொள்ளு கிறோம்? வலி இல்லாத நிலையில் நமக்கு விவரிக்கும்படியான அனுபவம் எதுவும் கிட்டுவதில்லை. தூக்க நிலை யில் நாம் எதையும் உணருவதில்லை இப்படி விவரிக்க முடியாத உணர்வு மறைந்த நிலைதான் கடவுளைப் புரிந்து கொள்ளும் திரனுபவம். அதைச் சொல்லி விளத்து முடியாது அணுப வித்துத்தார் தெரிந்து கொள் வேண்டும்.
நன்றாகத் தூங்கி ஒய்வெடுத்த ஒக்கே அதன் அருமை தெரியும் நல்ல உணவைச் சாப்பிட்டவனுக்=ே ருசி புரி யும். மனத்தெளிவையும் அதனால் கிடைக்கும் அமைதியையும் புரிந்து கொண்டவனுக்கே அதன் பெருமை தெரியும். வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வாழ்பவர்களுக்கு, இவற் றைச் சொல்லிப் புரியவைக்க முடி யாது. ஆண்டவனிடம் நம்மை விட்டு விட்டு, மனம் உருகி வேண்டினாள் அவர் இந்த இனிய அனுபவங்களை நமக்குக் கொடுப்பார். அவை வொன்றிலும் இறைவனைக் கானும் மனப்பக்குவத்தை நமக்கு அளிப்பார் இதுவே இந்துமதம் காட்டும் மிகள் சிறந்த தத்துவம்,
சுவாமி மகேசானந்தகிரி அவர்கள்
சுவதற்கு காசு பணம் தேவையில்லை.
32

Page 35
ங்குனி 1994 -
வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம் அது இல்லாமல் எந்த வெற்றியைப் பெற்றாலும் அது நிலைக்காது. புரானங்களில் வரும் கதைகளில் இதை நாம் உணருகி றோம். ஆனால் பரப்பிரம்மத்தை உணரும் பக்தி பூர்வமான 3ց գ31:11 இந்த வாழ்க்கையை மேம்படுத்து கிறது. வாழ்க்கையில் நாம் பெறும் சர்தாரன வெற்றிகளும் பக்தி பூர்வ ாக அமைந்தால் இன்னும் மேம் பட்டதாக அமையும். வா ழ்க்கையில் பக்தி பூர்வமான ாரியங்கள் எதற் தாக என்று கேட்கலாம். பரப்பிரம் மம் நம்முள் இளங்குவதைப் பூரண மாசு உணர்ந்துவிட்டால், அப்புறம் பக்தி, பூஜை விரதம் எதுவுமே தேவை பில்லை. ஆனால் அந்த நிலை ஏற் படுவது ப்ரிபூரணமான பரிபக்குவ மான அனுபவம் அளித் அடையும் வரையில் உபதேசமும் அதைப் பின் பற்றுவதும் அவசியம் தான்.
- சுவாமி பூரனாாந்தர் -
"ஆமாம் அந்த மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவமே நம்முள் இருக்கிறது. உன்னுள்ளேயும் மற்றவர்களிடமும் இருக் கிறது. பர்ஸனாலிட்டியின் உட்பொருள் அதுவே நாம் நினைக்கிறோம் - மனிதன் -ன்பது உடம்பு அதற்குள் ஆத்மா இருக் கிறது என்று. அது தவறு. ம னி த னே ஆத்மா - அது உடம்புள் இருக்கிறது" அதுவே உண்மை. உடம்பு ஒரு சட்டை
போல, அதைக் கழற்றி விடலாம். மாற்றி | =ւ նրrքի է " "
"கடவுளைப் பார்க்கவோ, நினைக் =வோ முடியாது என்றால் உருவ வழிபாடு தற்காக சுவாமிஜி?" என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
ஒரு இல்லத்தில் சண்டை தொடங்கின

கோபுரம்
"உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்கி நான் அவனை நீங்கள் பார்க்க முடியாது. அதற்காக அவனுடைய Gurt G. Tsar வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக் குத் தெரியும் அது காகிதம்தான் என்று ஆனாலும் அதைப் பார்த்தாலே உங்க ளுக்கு அவனுடைய ஞாபகம் வருகிறது. அவனைப் பார்த்தது போலவே மகிழ்ச்சி அடைகிறீர்கள். அதே போல பக்தனுக்கு அந்த உருவத்தைப் பார்த்ததும் கடவுளின் ஞாபகம் வருகிறது. மனித உள்ளத்துக்கு உருவம் இல்லாத ஒன்றை உருவகப்படுத்த முடியாது. பக்தன் அந்த உருவத்தைக் கண்டதுமே பரவ ச ம் அடைகிறான். ஆனால் எல்லோருக்குமே தெரியும்-அது உருவம்தான். அதுவே கடவுள் அல்ல என்று'
"மற்ற மதங்களில் இருப்பதைப் போலக் குறிப்பிட்ட நாளன்று நாம் ஏன் ஆலயத்துக்குப் போவது என்று வைத்துக் கொள்ளக்கூடாது' என்று கேட்டார் இன்னொருவர்.
சுவாமிஜி நிமிர்ந்து கம்பீரமாக சொன்னார்: "இந்துமதம் ஒரு பகுதிநேர வேலை (Part time job ) அல்ல இறைவ னுடன் தொடர்பு என்பது ஒருதொடர்ந்த உணர்வாகத்தான் இருக்க வேண்டும். பள்ளிக்கூடம் செல்லும் மாணவன் ஒரு நாள் உலகம் உருண்டை என்றும் இன் னொரு நாள் தட்டை என்றும் சொல்வ தில்லை, அறிந்ததும் உணர்ந்ததும் மாறு வதில்லை. கோயிலுக்கு போவதும், வழி படுவதும், தியானம் செய்வதும், ஒவ் வொரு நாளும் கடவுளை உணர்த்துவ தற்கு அவசியமானவை. அது அவனைத் தூய்மையாகவும் வைக்க வேண்டும். வீட் டிலோ, வெளியிலோ கடைத்தெருவிவோ அந்த உணர்வு தொடர்ந்து வந் து கொண்டே இருக்க வேண்டும். தூய்மை யான் உள்ளம் இருந்து கொண்டே வர வேண்டும்",
33
விதியின் ஓரத்தில் சத்தம் கேட்கும்.

Page 36
Gām口エ三
'தூய்மையான உள்ளம் என்றால் TGTGGT FFFFFFF""
" " En, GT LF அலைக்கழிக்கப்படாமல், தெளிவாக இருக்க வேண்டும். ஆசைகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஆசைகள் நிறைவேறினாலும் ஆபத்து நிறைவேறா மல் தவிக்க வைத்தாலும் ஆபத்துதான்"
"அப்படிக் காத்துக் கொள்வதற்கு என்ன வழி:
'காமம், கோபம், பேராசை மூன்றும் நரகத்துக்கு அழைத்துச் செ ல் லும் GJIT Taija, si "",
'எனக்கும் அது தெரிகிறது ஆனால் அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் வழிதான் புரியவில்லை."
"அலுமாரியில் கெட்ட நாற்றம் அடிக் கிறது. அதற்குக் காரணம் உள்ளே செத் துக் கிடக்கும் எலிதான் என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் அ  ைத எடுத்து எறிந்து விடவேண்டியதுதானே? அப்புறம் நாற்றம் இராது. அதுபோல PILTÈT, GJETT" பலவீனப்படுத்தும் அழிவுச் சக்திகளை அடையாளம் தெரிந்து கொள் ஞங்கள். அவற்றைவிலக்கி விடுங்கள்.
"நமது மதம் சொல்லுகிறது. கேட் பது, மனதில் பதியவைப்பது, புரிந் து கொள்வது ஆகியவை மூலம் நாம் பக்தி உணர்வை ஏற்க வேண்டும். "பகவத்கீதை யை என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை!" என்று சிலர் என்னிடம் கூறுகி றார்கள். "கீதை உங்கள் வாழ்வில் நுழை பட்டும். ஒரே ஒரு முறை நுழையட்டும். அதுவே உங்களுக்கு தெளிவைக் கொடுத்து விடும்" என்று நான் சொல்வதுண்டு.
ஆதன்படி வாழக்கற்றுக் கொண்டால் போதும்"
"இந்து மதம் நம்மை வாழ்க்கையை விட்டு ஓடிவிட வேண்டும் என்று சொல்
குழந்தையின் முதற்கல்வியே

பங்குனி 199
லுகிறது என்று சிலர் சொல்லுகிறா if 3) ہے === பணத்தையும் சுகத்தையும் ஒதுக்கிவிட வேண்டும் என்று கூறுகிறது என்று கிறார்களே? இப்படியெல்லாம் வாழ்வ சாத்தியமா?"
"அது தவறு வாழக் சுற் று கொடுப்பதுதான் இந்து மதம். வாழ்க் யை ஒட்டியதுதான் இந்து மதம், வா கையின் நல்ல அம்சங்களே இந்து மங்கள் வாழ்க்கையை விட்டு ஒதுங் செல்லச் சொல்வதில்லை அது அே போல பனம் சம்பாதிக்க வேண்டா என்று அது சொல்லவில்லை. நல்ல மு
கடவுள் மிருகங்களைக்கூட மனி தனைப் போலவே படைத்திருக்கி றார். ஆனால் மிருகங்கங்களுக்கு இந் தச் சித்தனைத் திண்மையும் செயல் வேகமும் கிடையாது. வெறும் வலிமை மட்டுமேதான் இருக்கிறது, அதனால் தான் மிகப் பலசாலியான மிருகத் தையும் கூட ஒரு சாதாரண மனிதன் அடக்கியாள முடிகிறது. ஒரு சிறந்த மனிதனையும் சாதாரண மனிதனை யும் பிரிப்பதுகூட இந்த சிந்தனை ஆற்றல்தான். அவர்களுடைய சிந்த
னையில் இருந்த கருத்தூன்றும் சக்திதான்.
இந்தச் சக்தியைச் சிதறவிடா தீர்கள். இந்தச் சக்தியை வலுபடுத்திக் கொள்ளுங்கள். அதற்காகத் தியா னத்தில் ஈடுபடுங்கள். அப்போது நீங்கள் சிந்திப்பதைச் செயற்படுத்தும் துணிவும், ம ன வ வி ைம யும் உங் களுக்குக் கிடைக்கும். உங்களுடைய எண்ணங்களிலும் காரியங்களிலும் தூய்மை பிறக்கும். அது இறுதியில் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். சுவாமி விவேகானந்தர்
34 -
பெற்றோரின் நடத்தைதான்.

Page 37
ங்குனி 1994 -
ங் நேர்மையாகச் சம்பாதித்து, நல்ல ழியில் தான் தர்மங்களுடன் நன்மை =ரும் படி செலவிடச் சொல்லுகிறது. ணம் செலவாகும் வழியை நாம் ஆள ண்டும். அது நம்மை ஆளக்கூடாது. அதற்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது. இதைத்தான் இந்து மதம் சொல்லு
'இந்து மதத்தைப் பொறுத்தவரை ாழ்க்கையில் பற்றுக்களை நீக்குவது என் து கையில் பணம் இருப்பதையோ, சதியுடன் இருப்பதையோ பொறுத்தது ல. இருந்தாலும் மனத்தளவில் துறவி ாக இருக்கவேண்டும். வாழ்க்கையை ஒட்டிய துறவியாக வாழப் பழகிக்கொள் =வேண்டும். ஜனகர் வாழ்ந்ததைப்போஸ் அவர் அரண்மனையில் இருந்தார். ஆனால் அவருடைய மனம் இறைவனை நாடி இருந்தது. துறவிகளும் ஞானிகளும் அந்தப் இரரிடம் வழிகேட்டுத் தெரிந் து
Emir LU 3 LUTGIF fr ffast || ""
புரிகிறது சுவாமிஜி எப்படி ஆரம் ப்ேபது, எப்போது ஆரம்பிப்பதி' என்று ==L"LTiT (TTLİı.
"ஆரம்பித்துப்பார் - தன்னாலே அரும். உடனே ஆரம்பித் து விடு இன்றைக்கே நல்லநாள்தான். மனம் துணிந் துவிட்டால் அதுவே நல்ல நாள் - நல்ல 事5Tü"”
'இதற்கு ஒரு நடைமுறை #-Göf L_TT கவாமி' என்று கேட்டான் ராம்,
இந்தியாவில் சி ம ய உன்னர்வுக்காக அகப் புனிதமான தொண்டு செய்தவர் ஆதிசங்கரர். அவர் இதற்கு TETfGM) LÈ LI TG37 வழிமுறையைச் சொல்லிக் கொடுத்திருக்
பகவத்கீதையையும் விஷ்ணு சீசஸ் நாமத்தையும் படித் து ப் ITT TIL F3Th
உங்களை நீங்களே நேசிக்கப் பழகினால் மற்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
ஒரு குழந்தையின் ம ழ  ைப்ெ சி சொல் ஒரு தாய்க்கு மட்டுமே புரி பும் அக்குழந்தை சொல்வது தவறா, சரியா என்று அந்தத் தாய் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதில்லை. அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு தாய் உடனே தருகிறாள். அப்படி பக்தி ஒன்றையே பிரதான் மாகக் கொண்டு நாம் எப்படி சொன் னாலும் லோகமாதாவான தெய்வத் திற்குப் புரியும் இருப்பினும், நாள் டைவில் மழலைச்சொல் மாறி சரி பான வா க் கி ய த் தைச் சொல்ல குழந்தை கற்றுக் கொள்கிறது. அப் படி நாமும் சுலோகங்களின அர்த்தங் களைப் புரிந்து கொண்டு பாராயணம் செய்வது நல்லது.
பரமஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள்
பண்ணுங்கள். மகாலட்சுமியின் மனதில் உறையும் நாராயணனை நினைத்து ஸ்மரி யுங்கள். அதே தியானத்தில் மனதைச் செலுத்துங்கள். நல்லவற்றையே நினை யுங்கள் நல்லவர்களுடன் சேருங்கள்.
கொடுத்த செல்வத்தை வினாக்காதீர்கள். அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து உதவுங்கள். அது உங்களுக்குப் பல மடங்கு புண்ணியமாக வந்து சேரும்.
"பலர் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இந்த பக்திமார்க்கம் பற்றிய சிந் தனையை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களால் எடுத்துக் கொள்ளவே முடியாது - ஏனென்றால் அப்போது புதிய சிக்கல்கள் வந்துசேரும்! என்று கூறி முடித்தார் சுவாமிஜி,
றவர்களின் வெறுப்பில் இருந்து விடுபடுவீர்கள்!
35 -

Page 38
韃
YLTLLYLYLLLLLLYYZZLLLLLL LL LLLLLLLLSLSLLLLYZ
இலங்கையின் தமிழ் நாடகத் துறைக்கு புத்தூக்கமும், உரமும் ஊட்டும் வகை பில் 1991ம் ஆண்டு ஜூன் மாதம் இந்து சமய, கலாசார இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை மன்றக்கல்லூரியில் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அறிஞர்கள் பவரும், நாடகத் துறை சார்ந்த கலைஞர்கள், ஆர்வலர் சுளும் பங்கேற்று தமிழ் நாடகத்துறை வளர்ச்சி பற்றிச் சிந்தித்தனர்.
இதன் தொடர்ச்சியாக 1992ம் ஆண் டின் முற்பகுதியில் தமிழ் நாடக ப் போட்டி ஒன்றினை நடத்துவதற்கு முன்
வெள்ளிநிலாக் கலாலயத்தின் நாடகத்தில் கலைஞர்கள் தோன்
மாம் தெளிவாக இல்லாவிட்டா
 
 

னோடியாக நாடகப் பிரதிகள் கோர பட்டன. மிகுந்த ஆர் வத்து டன் போட்டிக்கென 37 நாடகக் குழுக்க நாடகப் பிரதிகளை அனுப்பி வைத்திரு #ଦ୍ଦt.
இவற்றுள் பத்துப்பிரதிகள் மட்டுமே மேடையேற்றத் தகுந்ததென தினை களத்தாற் தெரிவுசெய்யப்பட்டனர். 1995 ஆண்டு நடுபபகுதியில் குறித்த பதி நாடகங்களையும் தயாரித்து மேடையே றுமாறு நாடகக்குழுக்களை வே ண் டி கொண்டபோதும் ஐந்து நாடக மன்ற
"ஆராரோ ஆரிவரோ"
றும் ஒரு காட்சி!
சூழலிலும் குழப்பம் இருக்கும்.
36 --

Page 39
அருள் நாடக மன்றத்தினரி இடம்பெற்ற
குறித்த ஐந்து நாடகங்களும் இணைந்த தமிழ் நாடகவிழா இராஜாங்க அமைச் ன் பூரன ஆதரவுடன் ல் வருடம் பெப்ரவரி 12 முதல் 16ம் திகதி வரை தினமும் மாலை 6 மணி க்கு ஜோன் டி. சில்வா கலையரங்கில் நடைபெற்றது.
இந்துசமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் விழாவிற்குத் தலைமை வகித்
SITT
முறையே அருள் நாடக மன்றத்தின பின் பயனம்" வெள்ளிநிலா கவாலயத் தினரின் "ஆராரோ ஆரிவரோ மலையாளக் கலாலயத்தினரின் முகங்கள்" கவின் கலை மன்றத்தின்ரின் "தோட்டத்து ராஜாக்கள். சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ் அளித்த "பூகம்பம்" ஆகிய ஐந்து நாடகங்
அன்பை எதிர்பார்க்காதீர்கள்
 

ன் 'பயனம்’ நாடகத்தில்
ஒரு காட்சி!
கள் விழாவில் மேடையேற்றப்பட்டன
நாடகத்துறையில் நிறைந்த அறிவும் அது பவமும் மிக்க ஐவர் கொ ண் ட குழு நாடகங்களை மத்தியஸ்தம் செய்தது.
குழுவினரின் தீர்மானபடி அரங்கேறிய
நாடகங்களுள் முதன்  ைம யான் தாக
மக்களுக்காகச் செய்யும் சேவை பும், இறைவனுக்காகச் செய்யப் படும் பூஜையும் ஒன்றோடோன்று இன்ன ந் த  ைவ. அதனால் நாம் பக்தி பூண்டு நடப்பதைபோல, மக் களிடம் அன்பும் பரிவும் காட்டி ஒழுக வேண்டும் இல்லாவிட்டால் பூஜையும் விரதமும் பவன் தராது. பக்தியும், கடமைஉணர்வும் கைகோர்த்துச் செல் வதே வாழ்க்கையில் வெற்றியைத் தரும்,
- குறி சுவாமி விச்வேசதிர்த்தர் -
- கொடுத்து விடுங்கள்

Page 40
பங்குனி 1994
'மூகங்கள்" என்ற நாடகமும் சிறந்த நாடக அளிக்கைக்காக ஆராரோ ஆரிவரோ" என்ற நாடகமும் தேர்வு செய்யப்பட்டன. அத் துடன் அரங்கேறிய நாடகங்களுள் சிறந்த நடிப்பிற்கான பரிசினை ஹெலன்குமாரி ராஜசேகரன், கமலg மோகன்குமார் ஆகிய இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நாடகவிழா தொடர்பாக சிறப்பு மலர் ஒன்றையும் திணைக்களம் வெளி
யிட்டுச் சிறப்பித்தது.
இவ்வருட தமிழ் சாகித்திய விழாவின் தொனிப்பொருளாக தமிழ்நாடக அரங் கியல் அமைவதால், நாடக விழாவைத் தொடர்ந்து கருத்தரங்குகள், செயலமர்வு கள் என்பன நடைபெற உள்ளன.
占TL一凸 விழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளை உதவிப் பணிப்பாளர் திரு. ஏ. எம். நஹியா அவர்கள் மேற்கொண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிலோன் யுனைட்டட் ஆர்ட்
என்ற நாடகத்
அன்பு என்பது எல்லை இல்ல
 
 
 
 

E கோபு
மந்திரம் என்பது வெறும் வாய்ச் சொல் அல்ல; அது எண்ணங்களை வலுப்படுத்தும், வீரியம் கொண்டது. ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க அ த ன் வீரியமும் அதிகமாகும். அது வாழ்க் கையில் நிலையான பேருண்மையை ந ம க் குக் காட்டு வது டன், அதை அடையும் வழியையும் உணர்த் துகிறது. "ஓம்" என்பது நாம் அடைய வேண்டிய இறு தியா ன பொருள் 'நமஹ' என்பது அதற்கான மனப் பணிவைத் தரும் வழியான சரணடை யும் மார்க்கத்தைக் காட்டுவது, நமக்குள்ளே இருக் கு ம் பிரம்மனை நாம் உணர, அது வ  ைர எல்லாம் நாமே என்று தவறாக எண்ணியிருந்த அகந்தை ஆகிே உள்ளிருக்கும் நாதனை உணர்ந்து ஒன்றிட மந்திரம் நமது சிந்தனைக்குச் சுருதி சேர்த்துக் கொடுக்கிறது. சாதாரண மானுட உயிரையும், மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய அபூர்வமான மார்க்கத்தை காட்டும் வழிகாட்டி ஜபம் அதற்குப் பயன்படும் வாகனமே மந்திரம்.
- சுவாமி சின்மயானந்தர் -
தில் ஒரு காட்சி!
ாத பிரபஞ்சத்தைப் போன்றது.
BB --

Page 41

± No
— „sēs, uterug, gııııısır –
s rosas solo-urig) sous= YYLSK KLL0J 0YS LL L L LLLSK K SK 0YYSLLT KSLLLY LSET L'ŒIsso II:s FLegEJg g ミ」ョgg『g gJQ gg Qシ『g J J JFedgg』 LY L 00YYYYLL LL0K 0 LLLL KLK SKK00 L00 KY L JL LLK YY9949领域—77%,974Dumg 『AFCT&#%R3 Agu的 原역TMareAgg역T T&TAg** rm 「T urg AG的 思 A** TTherT A* 劑o : ョEF Dg dgg 『ggb「g g『」』d JEE gg "EFFEngs Ussão softog).Tỉsto s I/VIT岛 YLLSLL KKS000K KK SYTKS000YSKYY0LLL K0L LS0 L 0YYLLL"Iirisēsīs : qılo , so · @@ FQQQ g」ggg 『モeJdd Egg屯gg g gJgsoos ise Hrısı soos ITŌ ō'ē "...lae ossi listae logostos :)!!!!!! I wojs:Esgos srit: topositorns sogaetfī)**sites│ │ │与感 =河 YJLLLYKKK KLKKY SL LLL Y0000YLLL 0LLKKSKKK YY0LSK SK환TA)5宿衞*법 *GaA해, '府pTurg &5 %%AJr.5gTrT&TT) 역T&D니TTT (TYus 확nerm&#部, 155ATTTrmuwa 역7%R&TA형−71, „Issosoofi),, isos sraeg
YYYYJLKK SLLYYLSLL LL LLL YLLLLLLSK KSZYJJYLS0 S 0LKKY_■sĒTTī£1/stos os IsoIsrnstessorTT ----__----|×| •量
釋****』

Page 42
<~அங்கும்
ரீமத் கங்காதரானந்தா நூல் வெளியீடு
செல்வி நா. சியாமளாதேவி அவர்கள் எழுதிய "பிரம்மஞானி பூgரீமத் சுவாமி கங்காதரானந்தா" என்ற நூலின் வெளி யீடு அக்ரோபர் மாதம் 15 ம் திகதி காலை திருகோணமலை சிவயோக சமாஜ மண்ட
பத்தில் நடைபெற்றது.
இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுவைத்தார்.
மின் சக்தி, எரிபொருள் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சிவா, சி. மாணிக்கவாசகர், திரு. எஸ். நவரட்னம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நூலா சிரியை செல்வி சியாமளாதேவி அவர்கள் பதிலுரை வழங்கினார்.
* வடகிழக்கு மாகாண கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சின் இலக்கியப் பரிசுத் தேர்வுக்கு நூல்கள் கோரப்பட்டுள்ளன. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், ச ம ய இலக்கியம், ஆய்வு இலக்கியம் ஆகிய துறைகள் போட் டிக்குரியன. மேலதிக விபரங்களை செய லாளர், கல்வி கலாசார அமைச்சு, வட கிழக்கு LO TAGTGOTT AFGELJ, திருகோண மலை என்ற வி லா சத் திற்கு எழுதிப் பெறலாம்.
நாவலப்பிட்டியில் நர்த்தன மாலை
நாவலப்பிட்டி பருவதா நர்த்தனாலயம் நடத்திய நர்த்தனமாலை என்னும் நிகழ்ச் சிக்கு இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் பிரத ம அதிதியாகவும், கண்டி
இயற்கையில் எதுவுமே

இ
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.
எம். ஏ. காதர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் இந் நாட்டிய பள்ளியின் பயிலும் மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அமைச்சர் தேவராத் இப் பள்ளியின் பொறுப்பாசிரியையான திருமதி ஷிவாந்தி இராமமூர்த்தி அவர் சுளின் சேவையைப் பாராட்டிப் பேசினார்
சுவாமி சின்மயானந்தரின் சீடரும் கோயம்புத்தூர் சின்மயா மிஷன் பொறுப் பாளருமான சுவா மி வாகீசானந்தா அவர்கள் ஜனவரி மாதம் 25ம் திகதி கோயம்புத்தூரில் வைத்து மகாசமாதி அடைந்தார்.
பிரம்மச்சாரி தர்மேஷ் சைதன்யா என
துறவுப் பெயர் கொண்டிருந்த இவர் கடந்த டிசம்பர் மாதமே சுவாமி வாசிச னந்தா என்ற தீட்சா நாமம் சூட்டப்பட டார். கடந்த ஆண்டு இலங்கை வந்திருந்த சுவாமி அவர்கள் கொழும்பிலும் ஏனைய
பல நகரங்களிலும் ஆன்மீகச் சொற்பொழி
வுகள் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
குன்னக்குடி பாலா குழுவினரின் காவடிச்சிந்து இசை நிகழ்ச்சி
தமிழகத்தில் காவடிச்சிந்து இசை பாட பக்தி பரப்புகின்ற திருமதி குன்னக்கு= பாலா இந்துசமய கலாசார இராஜாங்அமைச்சர் பி. பி. தேவராஜ் அவர்களின் அழைப்பின் பேரில் நவம்பர் மாத இலங்கை வந்திருந்தார்.
இவரது காவடிச் சிந்து இசை நிகழ்த் தலைநகரில் பல ஆலயங்களிலும் நுவெ வியா, நாவலப்பிட்டி, கலஹா பண்டா
தற்செயல் நிகழ்ச்சி அல்ல,
AO

Page 43
பங்குனி 1994
வளை. புசல்லாவ, தலாத்தோய, கண்டி, மாத்தளை ஆகிய இடங்களிலும் நடை பெற்றன. இவரது குழுவில் பாடகர் திரு. மதுரை சுரேந்தர், பாடகி ஜமுனாரானி, ஆகியோரும் இணைந்து பக்தி பாடல்கள் இசைத்தமை குறிப்பிடத்தக்கது.
* இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவ ராலயத்தினதும், இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்சினதும் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்த பரத நாட்டிய நடனமணியான பத்மபூரீ லீலா சம்சன், தமது குழுவினருடன் கொழும்பு, நுவ ரெலிய ஆகிய இடங்களில் பரத நிகழ்ச்சி களை நடத்தினார்.
குழுவினரால் ஜனவரி 23ம் திகதி காலை ஜோன் டி. சில்வா மண்டபத்தில் பரத நாட்டிய செயல்முறை வகுப்பு ஒன் றும் நடத்தப்பட்டது.
காஞ்சிப் பெரியவர் மக
ஜகத்குரு எனப் போற்றப்பட்ட காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள் ஜனவரி மாதம் LOGY, TAFLOFTAS) -syGY) JÈ A Tri .
தமது 15 ம் வயதில் 1907 ம் ஆண்டு கா பொறுப்பேற்ற சுவாமிகள் இந்தியா முழு மக்களிடையே ஆன்மீகத்தைப் பரப்பியவர் இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களில்
பெரியவரின் மறைவை குறித்து இந்தி தாபச் செய்திகள் அனுப்பியிருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவரா தியில் 'காஞ்சிப் பெரியவர் நூற்றாண்டு க டிருந்தார்.
சுவாமி அவர்களின் பூதவுடல் உப்பு, வற்றுடன் விசேட பூசைகள் செய்யப்பட்ட
இணங்கி வாழத்தெரிந்தவே
- 41

கோபுரம்
சுவாமி விவேகானந்தர் நினைவு விழா
கடந்த டிசம்பர் மாதம் ஆம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்ட் பத்தில் சுவாமி விவேகான ந் த ரி சிக்காக்கோ உரையின் 100 ஆண்டு நினைவு தின வைபவத்தையொட்டிய சிறப்பு விழா நடைபெற்றது.
மிஷன் தலைவர் பூஜிமத்சுவாமி 昆店凸 கனானந்தாஜி மகராஜ் அவர்கள் ,טיתHMSuga) Lח பில் நடைபெற்ற இவ் வைபவத்திற்கு கல் கத்தா இராமகிருஷ்ண மிஷன் டிப் :ெ லாளர் பூரீமத் சுவாமி பிரபானந்தாஜி மகராஜ் அவர்கள் கலந்து கொண்டார்கள் கல்வி, உயர் கல்வி, கலாசார அமைச்சர் டபிள்யூ. ஜே எம். லொக்குபண்டார இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ், FÈ ATT Lsä. பாராளுமன்ற
ா சமாதி அடைந்தார்
சங்கர மடத்தின் பெரிய சுவாமியான 8ம் திகதி காஞ்சி மடத்தில் வைத்து
ந்சி மடத்தின் 68 வது பீடாதிபதியாகப்
வதும் பாத யாத்திரை செய்து பார தமது எளிமையான வாழ்க்கை மூலம்
நடமாடும் தெய்வமாக வாழ்ந்தவர்.
அரசியல் தலைவர்கள் பலரும் ந்ேது
ஜ் அவர்கள் விடுத்த அநுதாபச் செப் ண்ட ஆன்மீக ஞானி' எனக் குறிப்பிட்
Fந்தனம், மூலிகைகள், விபூதி என்ப பின் சமாதியில் வைக்கப்பட்டது.
ஈ வாழ்விற்குரியவன்.

Page 44
கோபுரம் 重 C
அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. தேவநேசன் நேசையா, மதுரை காமராஜ் பல்கலைக்கழக இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேராசிரியர் டாக்டர் எம். எம். உவைஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந் கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆன்மீக உலகுக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றி சொற்பொழிவு ஆற்றினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் தமிழகம் காவ டிச் சிந்து புகழ், திருமதி. குன்னக்குடி பாலா குழுவினரின் பக்திப் பாடல்கள் இசை
நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மிருதங்கி வித்துவான் ஏ. விக்கிரமன் அவர்களின் சீடரான செல்வன் த பாலேஸ் வரனின் மிருதங்க அரங்கேற்றம், ஜனவரி 31ம் திகதி ஜிந்துப்பிட்டி பூறி சிவசுப்பிர மணிய சுவாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ், மேல்மாகாண சபை உறுப்பினர் ஆர். யோகராஜன், கொழும்பு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறைத் தலைவர் திரு. எஸ். சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு செவ்வ ன் பா3ேஸ்வரனை வாழ்த்தினர்.
தமிழக இசை விழாவில் இலங்கைக் கலைஞர்கள்
இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவ ராஜ் அவர்கள் தமிழக சங்கீத சபாக் களுடன் கலந்துரையாடிய முயற்சி பின் பயனாக முதற் தடவையாக இரண்டு இலங்கைக் கலைஞர்கள் டிசம்பர் மாத சங்கீதப் பருவவிழாவிற் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.
இலங்கையின் பிரபல இசைக் கலைஞ
ரான திருமதி அருந்ததி பூரீரங்கநாதன், பிரபல நாட்டியத் தாரகையான பால
உங்களுக்கு கெளரவம் வேண்டுமானால் பிறரு

பங்குனி 199
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
எட்டாவது * வ ச த் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 95 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் திகதி முதல் 5 தினங்கள் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டிற்கு பல நாடு களையும் சேர்ந்த தமிழறிஞர்கள் அழைக்கப்பட உள்ளனர். இது தமிழ கத்தில் ந  ைட பெறும் மூன்றாவது மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1968, 1981 ஆகிய ஆண்டுகளில் முறையே சென்னை, மதுரை ஆகிய ந க ர ங் க எளில் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
। இருவருமே அக் சு ஞர்கள் "வர்.
தமிழ் நாடு நுண்ககை மன்றம் கலைஞர் பரிமாற்றத்திற்கான ஏற்பா களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிட தக்கது
* சின்மயா மிஷன் ஹொங்கொங் கி யைச் சேர்ந்த சுவாமி ஸ்வரூபாநந்த டிசம்பர் மாதம் 8 ம் திகதியிலிருந்து 14 திகதி வரை வெள்ளவத்தை இராமகிருஷ்ள மிஷன் மண்டபத்தில் கீதைய பேருரைக நிகழ்த்தினார். இராஜாங்க அமைச்சு பி. பி. தேவராஜ் அவர்கள் நிகழ்ச்சியை தொடக்கிவைத்து உரை நிகழ்த்தினார்
12 ம் திகதி மிஷன் மண்டபத்தில் கு தேவர் சின்மயானந்தா அவர்களின் சமாதி நினைவை ஒட்டி சிறப்புக் கூட்டமும் அஞ்சலி உ  ைரக ஞ ம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
5க்கு அதை வாரிவழங்கக் கற்றுக் கொள்ளுங்கள்
4

Page 45
பங்குனி 1994 -
சாயி ஜனனதின விழா
பூரீ சத்திய சாயி பாபா அவர்களின் 58 ஆவது பிறந்த நாள் விழா நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பில் மிகச்
நப்பாகக் கொண்டாடப்பட்து.
சாயி மத்திய நிலையத்தின் ஆதரவில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் அதிகாலை கமலாமோடி மண்டபத்தில் ஓங்காரம், சப்பிரபாதம், நாம சங்கீர்த்தனம் என்பன இடம்பெற்றன. இதேவேளை கொழும்பு-7 ானஸ் பிள்ேளவில் உள்ள சாயி மந்திரில் =ாலை பஜனை இடம் பெற்றது. அன்று மாலை சாயி பக்தர்களின் ஊர்வலம், ஜனை எ ன் பன வெள்ளவத்தை, இராமகிருஷ்ண மண்டபத்தில் நடை பெற்றன.
சமித்தியின் தலைவர் திரு. சிவா. சி பாணிக்கவாசகர், திரு. ஜகத் குணசேகர.
குருஜி ஹரிதாஸ்கிரி விஜயம்
தென்னாங்கூர் பூgஞானானந்த கிரி சுவாமிகளின் பிரதம சீடரான ரீ ஹரிதாஸ்கிரி சுவாமி அவர்கள் ஜனவரி 18ம் திகதி தமது குழுவின ருடன் இலங்கை வந்தார். 19ம் திகதி முதல் 23ம் திகதி வரை வெள்ள வத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சுவாமிகளின் சங்கீத உபந்நியாசம் நடைபெற்றது.
23ம் திகதி காலை கண்டி திரித் துவக் கல்லூரி மண்டபத்தில் இந்து அறநெறிக்கல்வி மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக சுவாமிகளின் உபந்தி பாசம் நடைபெற்றமையும் குறிப்பி டத்தக்கது.
ஒவ்வொரு காலையிலும் சில நிமிடங்களை அன்றைய பொழுதில் எண்ணிப்பார்க்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
திரு. ஆர். விஜயதுங்க ஆகியோர் பிறப் புரை நிகழ்த்தினர்.
டிசம்பர் மாதம் 4ம் திகதி மாலை பம் பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில் தனிநாயகம் அடிகளார் நினைவுச் சொற் பொழிவு இடம் பெற்றது. மேல் மாகான ஆளுநர் எஸ். சர்வானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத் தில் பேராதனைப் பல்கலைக்கழக தொல் வியற் துறைத் தலைவர் டாக்டர் சுதர்ஸின் செனவிரட்ன 'தொல்வியலாளர்களுக்கு ஊற்று மூலமாகவுள்ள சங்க இலக்கியம்" எனுந் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
* மாத்தளை அருள்மிகு பூரீ முத்துமாரி அம்ம்ன் தேவஸ்தான மாசிமகத் திரு விழாவை முன்னிட்டு கொடியேற்றத் தின மான பெப்ரவரி 2 ம் தி க தி பஞ்சரதப் பவனி வெளிவீதி ஊர்வலம் நடைபெற்றது. அறங்காவலர் த. மாரிமுத்துச் செட்டியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்வலத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 27ம் திகதி வரை விசேட பூஜைகள் நடை பெற்றன.
ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு
Trial
ஒசைமணித் தீபத்தில் ஒன்றிநிற்பது
- பத்திரகிரியார் -
சினமென்னும் பாம்பு இறந்தால்
தாண்டவக்கோனே - யாவுஞ் சித்தியென்றே நினையேடா தாண்டவக்
கோனே!
- இடைக்காட்டுச் சித்தர் -
இதைவனுக்காக ஒதுக்க முடியுமானால் முடியாத பளிகள் நிறைவேறிவிடும்.

Page 46
蚤量学崇崇学来半 இந்து
SSSMSSSMSSSSSSS SSASSSLSLSLSLSLSLSLS
ரஷ்யாவில் சைவம்
சைபீரியாவைச் சேர்ந்த 25 வயது । । ।।।। ரின் தலைமையின் கீழ் ரஷ்யாவில் சைவா சும நெறியைப் பின்பற்றும் ரஷ்யர்கள் ஒன்றுகூடி பல்வேறு சைவக் கிரியைகளை நடத்துகின்றனர். மாஸ்கோவிலும், ஏனைய பதினைந்து நகரங்களிலும் பதினைந்து சத்சங்கக் குழுக்கள் இயங்கிவருகின்றன. சிவனையும், சக்தியையும் இவர்கள் பூசித் தாலும் தாந்திரிக முறைகளையே அநுட் டிக்கின்றனர்.
திறந்தவெளியிலும், ஆற்றோரங்களி லும், அமைதியான சூழலிலும் ரஷ்ய சைவர்கள் ஒன்றுகூடி வேத முறைப்படி மந்திரங்கள் ஓதி வேள்வி செய்கின்றனர்.
மொஸ்கோவிலிலுள்ள சிவாலயத்தில் பக்தர்கள் ஒன்றுகூடி கீர்த்தனைகள் படிப் பதோடு தியானமும் மேற்கொள்கின்றனர். மொஸ்கோவிலுள்ள இந்திய தூதுவராவ பத்தின் உதவியோடு, யோகப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. பல ரஷ்யர்கள் சமஸ்கிருத மொழியை மிக ஆவலுடன் பயிலுகின்றனர். சைவ உணவு ஆயுர்வேத மருத்துவம், சோதிடம் என்ப வற்றில் ரஷ்ய சைவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளுள் ரஷ்யாவில் சைவம் மிக வேகமாகப் பரவிவிடும் எனக் கூறுகின்ற சுவாமி சதாசிவாச்சாரியா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வீர சைவ நெறியைப் பின்பற்றி துறவியான வர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்க்கதியான நிலையிலும் இறை
-
 

2) GDJ5l sig is sistesse
இந்தியப் பாராளுமன்றத்தில் இந்துப் பெண் துறவி
இந்தியப் பாராளுமன்றத்திற்கு மத்தி
யப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெரிவு
செய்யப்பட்ட கடமா பாரதி என்பவர் ஒரு
இந்துப்பெண்துறவியாவார். காவி உடை
யிலேயே பாராளுமன்றத்திற்குச் செல்லும்
இவர் ஆலயங்களிலும், பொது இடங்களி
லும் கீதைச் சொற்பொழிவுகளை ஆற்று கின்றார்.
32 வயதையுடைய இவர் இளமையி லிருந்து இராமாயணம், பாரதம் போன்ற வற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டு ஆன் மீக நாட்டம் கொண்டவர். முறையாக கல்விப் பயிற்சி பெறாதபோதும் தமது ஆன்மீக அருளுரைகளின் மூலமாவே இவர் பெருந்தொகையான மக்களை ஈர்த்து வந்தார். அத்துடன் அரசியல் மூலம் மக்க குளுக்கு அதிக நன்மைகளை ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையில் 1988ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி என்ற கட்சியின் மூலம் அரசியலில் இறங்கியுள்ளார். தமது பக்தர்களே தன்னைப் பாராளுமன்றத் திற்கு அனுப்பியதாகக் கூறும் இத்துறவி சின் மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா, லோன் ஏஞ்சல்ஸ் நகரில் கீதைச் சொற்பொழிவு களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
அரசியலிலும் தர்மத்தை நிலைநாட்ட முடியும் என்பதே இவரது கோட்பாட கும்.
அமெரிக்காவில் வேதப் பல்கலைக் கழகம்
அமெரிக்க, க வி போர் னி யா வின் கடந்த ஏழு ஆண்டுகளாக வேதப்பள்
நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம்.
44 -

Page 47
பங்குனி 1994 – 三
கலைக்கழகம் இயங்கிவருகின்றது. இங்கு 800 மாணவர்கள் வேதம், ஹிந்தி, சமஸ் திருதம் ஆகிய வகுப்புகளைப் பயிலுகின் றனர். "சத்யம்' என்ற பெயரில் வேத மந்திரங்களை விளக்கும் ஒவிஇழைநா-ா ஒன்றும் மாதந்தோறும் வெளியிடப்படு கின்றது.
கொகோவில் விவேகானந்தர் உருவச்சிலை
நூறு ஆண்டுகளுக்குமுன் at Gay, அல் உலக மதங்களின் ஒன்றுகூடவில் உரை நிகழ்த்திய வீரத்துறவியான சுவாமி விவே =ானந்தர் அவர் க ளின் உருவச்சில்ை ஒன்றை சிகாகோ நகரில் நிறுவுவதற்கு நகரமேயர் ஒப்புதல் அளித்துள்ளார்.
நியூயோர்க் தமிழ்ச்சங்கம்
இந்தியாவிற்கு அப்பால் மேற்கு நாடு =ளில் வாழும் இளம் பரதக் கலைஞர்கள்ை =க்குவிக்கும் வண்ணம் நியூயோர்க் தமிழ்ச் ஆதம் 1986ம் ஆண்டிலிருந்து வருடத் தோறும் பரதநாட்டியப் போட்டிகளை உத்துகின்றது; போட்டியில் வெ ற் றி பெறும் கலைஞருக்கு 1000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான "பால சரஸ் =5 விருது' வழங்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் வாழும் தமிழ் மாணவியான ஆபர்னா TITLDFT só இவ்விருதினைப் பெற்றார். இங்கிலாந்தி விருந்து போட்டியிற் கலந்துகொண்ட வித்யா குகநாதன் இரண்டாமிடம் பெற் החד-כ
எண்னங்களிலே மேகம் கவிந்திருச்
45ܠܳܐ -

கோபுரம்
அமெரிக்காவில் குரீ ராஜேஸ்வரி ஆலயம்
அமெரிக்கா ஒஸ்டின் நகரத்தில் பூரு ராஜேஸ்வரி ராதாராணி ஆலயம் கட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றது. சுவாமி பிரக்ஷானந்த சரஸ்வதி அவர்கள் இதனை ஆரம்பித்துவைத்துள்ளார். இவ் வால யத்தை கட்டி முடிப்பதற்கான செலவு 17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆதாரம்: "இந்துசமயம் இன்று'
தமிழில் - அன்புச்செல்வன்
எந்தப் பொருளையும் தீயிலிட் டால், முதலில் அது கறுப்பாக மாறும் பிறகு மேலும் அக்கினிப்புடம் போட் டால் நீற்றுப் போய்ச் சுத்த வெளுப் பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப் போனதே திருநீறு. நீறு, "பஸ்பம்" எனப்படும். 萨品岛frār 凸品T山ü山山 உருவில் இருக்கிறான். அழியாத சத் திய உருவில் இருக்கிறான், ஞானம் என்ற தீமூண்ட பிறகு எல்லா ஆசா பாசங்களும் கருகிப்போய் விடுகின் றன. அதற்குப்பின் எஞ்சி நிற்பது தூய்மையான வடிவம்தான். அதுவே
திருநீறு.
பூரீலழறி சண்முக தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
குமானால் கண்களிலே நீர் வழியும்.

Page 48
சைவ சித்தாந்தத் தத்துவம் பல தனிச் சிறப்புகளையுடையது; அதாவது மற்ற தத்துவங்களுக்கு இல்லாத சிறப்புக்கள் பல சைவ சித்தாந்தத் தத்துவத்துக்கு உண்டு முப்பொருள் உண்மையைச் சாதித்தலே இத் தத்துவத்தின் வெ ன் ஒளி ஓட மலை போன்ற சிறப்பு. இத் தத்துவத்தின்படி உட்பொருள்கள் மூன்று ஒன்று இயல் பாகவே முற்றறிவுடையது மற்றொன்று. அறிவித்தால் அறிவது, மூன்றாவது, அறி வித்தாலும் அறிய இயலாதது, இவ்ை முறையே பதி, பசு, பாசம் எ ன் பன. இவை அனாதி. இது சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக்கொள்கை, மாயை' என்ற குறியீட்டுச் சொல்லுக்கு மற்ற தத்து வங்கள் கூறும் பொருள்வேறு, சைவசித் தாந்தம் கூறும் பொருள் வேறு. மூலப் பொருள்களை முப்பத்தாறாகப் பிரித்து
மிகவும் நுண்மையாக விளக்குவது சைவ
இறைவனை உணருவதற்கு மலர் களும், பூசையும், உருவமும், மந்திர மும், எல்லாவற்றுக்கும் அடிப்படை யான மனமும் சாதனங்கள்தாம். அந்தச் சாதனங்களின் வழியே இறை வனை உணரவேண்டும். அப்புறம் இவை எதுவுமே முக்கியமில்லை, மல ரில்லாமல் பூஜை செய்யலாம் பூஜை யும் இல்லாமல் உருவத்தை நினைக் கலாம் உருவம் இல்லாமல் மனதை ஈடுபடுத்தலாம்; இறுதியில் மனமும் இல்லாமலேயே இறைவனிடம் ஈடு பட்டு விடலாம்.
சுவாமி பூரணானந்த தீர்த்தர் -
ஆண்
ஒருவர் சம்மதிக்காதபோது இருவரு
A.
 
 

ILDGD)
சித்தாந்தமே. இறைவனுக்கும் உயிர்களுக் கும் உள்ள அத்துவிதத் தொடர் பை விளக்குவது சைவத்தின் மற்றொரு சிறப்பு உயிர்களுக்கு அடிப்படையான அனாதி குற்றம் அதாவது ஆணவ மலம் ஒன்று உண்டு என்று நிறுவி அதன் இயல்புகளை, அறிவுக்குப் பொருந்தும் வகையில் விளக்கு வது சைவத்தின் மற்றொரு சிறப்பு.
உலகில் தீமை எதனால் நிகழ்கின்றது என்பது பற்றி எல்லாச்சமயங்களும் ஆராய்ந்திருக்கின்றன. சில தீமைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக் காரணம் என்ன எ ன் பது பற்றித்தான் தத்துவ ஆராய்ச்சி நிகழும் பெளத்தம், சமணம் ஆகிய தத்துவங்கள் தீமைக்கு வித்து ஆசை என்கின்றன. மாயாவாதம் தீமைக்கு வித்து அறியாமை என்று சொல்கிறது. சைவசித்தாந் தம் எல்லாத் தீமைகளுக்கும் முதல் கார ணம் ஆணவமலம் என்கிறது. ஆண வ மலத்தின் இயல்புகளை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்,
ஆணவ மலத்தின் இயல்புகள் சில முரண்பட்டவைகளாகத் தோன்றும். எடுத் துக்காட்டாக அறியாமை, ஆணவம் என்று சொல்கிறார்கள். ஆனால் அது வெறும் "அபாவம்'. அதாவது "இன்மை" அன்று அது ஒரு பொருள். பொருள் என்றதால் ፵UÙ சித் துப் பொருள் அன்று. அது அசித்து. உ யி ரு க் கு அனாதியே உடன் தோன் றிய து என்பார்கள். ஆனால் அது உயிருக்குக் குனம் அன்று; அது குற்றம். அது அனாதி: ஆகையால் முத்திக்காலத்திலும் அழியா
轟
தக்குள் சண்டை வர நியாயமில்லை.

Page 49
பங்குனி 1994
தது என்பார்கள். ஆனால் முத்தியில் வலுவிழந்து இருக்கும் என்பர்கள் இவ் 'று அது பற்றிய செய் தி சு ஸ் தி ல புதிர்கள் போன்று இருக்கும்.
'உண்மை விளக்கம்' என்ற நூலில் அறியாமை ஆணவம் என்று மட்டும் கூறப் பெற்றிருக்கிறது. ஆனால் அத்தொட ரை அறியாமையைச் செய்வது ஆணவம் என்று விரித்துக்கொள்ள வேண்டும். உதா ரணமாக, கதிரவன் ஒளி ஒரு பெற்றித் தாக வீசிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் சில காலங்களில் மேக மண்டலம் மறைப் பதால் இருள் உண்டாகிறது. இ ரா க் காலத்தில் இருள் வருவதற்குக் காரணம் சூரிய ஒளியை பூமியின் மற்றொரு பாகம் மறைத்துக் கொள்வதா கும். ஆகையால் சூரிய ஒளியைத் திடுக்கும் பொருள் ஒன்று உண்டு. அதுபோது அறிவை மறைக்கும் பொருள் ஒன்று உண்டு. அது ஆணவம்,
சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், திருவருட்டயன் முதலிய சித்தாந்த சாத் திர நூல்களில் ஆணவமல இலக்கணத்தை விரிவாக காரலாம். மேற்கூறிய மூன்று நூல்களில் கூறப்பெற்ற கருத்துக் களை மட்டும் கீழே தொகுத்துத் தந்துள்ளோம்.
(1) ஆணவமலம் ஒன்றே, உயிர்கள் GLIGl எண்ணிறைந்தவை அன்று. அது பிறவித்துயருக்கு அடிப்படைக்காரன்ம்.
(2) அது ஒன்றானாலும் எண்ணி அந்த சக்திகளையுடையது. ஆகையால் அது பலவாகிய உயிர்களில் ஊடுருவி நிற்கும். உயிர்கள் பக்குவம் அடையுங் காலத்து அவற்றைவிட்டு நீங்கும் உயிர்கள் வெள் வேறு காலங்களில் பக்குவம் அடைவதால் வெவ்வேறு காலங்களில் அவற்றை விட்டு நீங்கும்.
குறிப்பு மின்சாரம் ஒன்று தான். ஆனால் அது பல இல்லங்களில் ஊடுருவி
பிரார்த்தனையின் சக்
- 47

கோபுரம்
LuāALI Tra-F ĝis என்பதும்,மோட்சம் என் பதும் நாம் உணரக்கூடிய நமது நிலை களே, இவை வெளியிலிருந்து வருவ தில்லை. ஆனால் மனிதன் அவற்றை அடையும்வரை மோட்சம் என்பது தனியாக இருப்பதாகவே நினைக்கி றோம். உங்கள் வீட்டுச் சாவியைகால்
FL그Lan나LI பைபிலேயே வைத்துக் கொண்டு தேடுகிறீர்கள் சாவிதொ லைபவில்லை. மறுபடிகிடைக்கவும்
இல்லை - இரண்டுமே உங்களுடைய கற்பனைதான். ஆனால் தொலைந்த தாக ஒரு வருத்தம் ஏற்பட்டதால், அகப்பட்டதாக ஒரு மகிழ்ச்சியையும் அடைகிறீர்கள். அதேபோல வாழ்க் கையின் பந்தபாசங்களில் அப்பட்டு கொண்டவர்களே அவற்றிலிருந்து விலகி மோட்சம் என்று ஒன்று தனி யாக இருப்பதாகக் கருதுவார்கள் பந்தபா சத்தையே பொருட்படுத் 西爪点 ஞானிகளும் அதனால்தான் மோட்சம் என்ற மகிழ்ச்சியான நிலையை இந்த உலகிலேயே அனுப வித்துவிட முடிகிறது.
- சுவாமினி சாரதாப்பிரியானந்தா
பலவகைகளில் தொழில்படுகிறது. ஆனவ மலத்தின் மேற் சொன்ன இரண்டு இலக் கணங்களும் இதுபோல் என்று கொள்ள ה r h חוה.
(3) ஆ ன வ மலம் உயிருக்கு அனாதியே உள்ளது. அதனால் அதற்குச் சகச மலம் என்று பெயர் (சக = கூட ஜம் - பிறப்பு).
(4) கேவல நிலையில், அதாவது உயிர் ஆணவத்தோடு மட்டும் இருக்கும் போது, ஆணவம் அதன் அறிவு, இச்சை,
தி மகத்தானது.

Page 50
கோபுரம்
தொழில்கள் முழுவதையும் விளங்காமல் மறைக்கும்.
(5) சகலநிலையில், அதாவது ஆன்மா, மாயை கன்மங்களோடு தொடர் பு தொந்ாட நிலையில், ஏகதேச விளக்கம் பெற்று அவ்வறிவைக்கொண்டு போகம் நுகரும் பொழுது அம்மன சக்தி அவ்வான் மாவின் அறிவை விபரீதமாக்கி இப்போ கத்தை நுகர்பவன் தானே என எண்னக் செய்யும். அதாவது போக நுகர்ச்சிக்கு வினை முதலாந் தன்மையை (போத்திருத் துவத்தை) உண்டாக்கும்.
(6) கேவலம், சகலம் ஆகிய இரண்டு நிலைகளிலும் ஆணவம் செ ம் பி னிற் பொருந்திய களிம்பு போல அவ்வான்மர்க் களோடு விரவி நின்று அஞ்ஞானத்தை உண்டாக்கும். சகல நிலையில் அது ஆன் மாவிற்கு அஞ்ஞானத்தோடு விபரீத ஞானத்தையும் உண்டாக்கும்.
(?) ஆணவமும் மாயையும் பாசத் தின் பாற்பட்டாலும் ஒருவகையில் மறு தலைப் பொருள்கள். ஆணவம் உயிர்க ளோடு ஒன்றித்து நின்று அவற்றின் இச்சா
தரிசனம் என்பது நம்முடைய மனத்தில் ஆனந்தமான உணர்வைத் தூண்டுவது; மெய்யான உனர்வைப் புரியவைத்து, நம்முடைய கவலை களை மறக்கச்செய்வது:இறைவனைப் பற்றிய சிந்தனையைத் தூண்டி நம் முடைய சில்லறையான பிறகிந்தனை களை மறக்கச் செய்வது. இது பார்ப் பதால் நம்மிடம் ஏற்படும் பலனைப் பொறுத்ததேயாகும். பார்க்கும் பொருள் முக்கியம் அல்ல; பவனே முக்கியம்.
- சுவாமி கிருஷ்ணானந்தா -
மனித, ஆன்மீகப் பண்புகள் இல்லாத இட

பங்குனி 1994
ஞானக் கிரியைகரை மிறைக்கும். ஆனால் மாயை உயிர்க்கு வேறா நின்று அவற் றின் இச்சா, ஞானக் கிரியைகளை விள கும். இரவில் பொழுது விடியும் வரையின் விளக்கு துணைபுரிவது போ f இருள் அறவே தொலையும் வரையின் மாசிய தனு, கரண, புவன போக களாகி வந்து உயிர்களுக்குச் சிறிது அறிவை உண்டாக்கும். ஆயினும் சிவ ஞான பேரொளியாகிய கதிரவன் தோன்றின் லன்றி இருள் அறவே Fa"T .
(8) ஆணவமலம் உயிரோடு கூட பிறந்தது; 25:77 #F5 ALI TGi -Yajisję F-35 JF EMIGRAL என்ற பெயருண்டு என்று மு ன் எ G சொன்னோம். மாயையும் கன் ம மும் உயிருக்கு வந்து கூடியது, ஆகையால் அ விரண்டும் ஆகந்துக மலம் எனப்படும். (ஆகிந்துகம் - வத்துகூடியது).
(9) இருப்பினும், இம்மும்மலங்களும் ஆன்மாவிற்கு அனாதியே உள்ளனவாம் ஆணவபந்தம் உயிர்களை மேல்நோக்கி எழாது கீழ்நோக்கி அழுத்தலின் உயிர்கள் கீழான கன்மத்தையே நோக்கும். அதன்ான் அவற்றிற்குப் பொதுவகையாய் நிற்கும் மூலகன்மம் (முதல்வினை) உளதாகும் கன் மம் மாயையையே பற்றிக் கிடத்தலின் கன்மத்தின் வழி உயிர்களை மாயைய றும், ஆகையால் ஆணவத்தை "சசுசம் என்றும், ஏனைய இரண்டையும் 'ஆக துகம்" என்றும் கூறுதல், ஏதுவும், விளை வும் ஆகிய முறைமை பற்றி என்க.
(10) மும்மலங்கள் நெல்லின் Աբցո= தவிடு, உமிபோல சேர்ந்துள்ளன. முன= கன்மத்துக்கும் தவிடு மாயைக்கும், உ ஆணவத்திற்கும், அரிசி உயிருக்கும் உவமை
(11) மாயையும் கன்மமும் காரியம் படுத்துவதற்கு ஆணவமலமும் காரண்பா யிருத்தலால் அது மூலமலம் எனப்படும்
த்தில் உண்மையான சுதந்திரம் இருக்காது.
AB

Page 51
பங்குனி 1994
( ) ஆணவமலம் உயிரின் குணமன்று அதாவது அதன் "இயல்பு அன்று. இயல் பாயின் ஆணவம் நீங்கும்போது உயிரும் அழியும், அது உயிரின் குற்றம், கண் பட வத்தால் மறைக்கப்படுவதுபோல,
(13) ஆணவமலம் சடப்பொருள் அதன் குனம் அறியாமை, உயிர் சித்துப் பொருள் அதன் குனம் அறிவு,
(14) புற இருள் எப்பொருளையும் காட்டாது. ஆனால் தன்னைக் காட்டிக் கொள்ளும் அக இருளாகிய ஆணவம் ஒரு பொருளையும் காட்டாது, தன்ன்ை
ம் காட்டிக்கொள்ளாது.
குறிப்பு வாழ்க்கை அனுபவத்தில் தன் பொருளைப் பார்க்கின்றோம். சுய ர்கள் தாங்கள் கயவர்கள் என்பதை உணர்வதில்லை. அவ்வாறு உணர்ந்தால் அதுவே தாங்கள் ஈடேறுவதற்கு முதல்படி:
(15) ஆன வ ம் உள்ளொளியாகிய சிவத்தைப்போல உயிருடன் அனாதியே கலந்து உயிர் முத்திநிலை அடையும்வரை நிற்கும், பதி, பசு, பாசங்கள் தம்முள் வியாபக வியாப்பிய வியாத்திகளாக இருக்கும், அதாவது அவை கடல் பரப்பு அதில் அடங்கிய நீர், அதில் உள்ள உப்புப் போல ஒன்றில் ஒன்று கலந்தும் அடங்கி பும் நிற்கும்.
(16) ஆணவமலம் அனாதியின்றி இடையில் வந்தது என்னில் அதற்குக் காரணமில்லை. அவ்வாறு காரணமின்றி இடையில் வந்தது என்றால் முத்தியிலும்
சிதி வந் து உயிரைப் பீடிக்கலாம் அன்றோ?
(17) ஆணவம் அநாதி என்றதால் முத்திநிலையில் அது எவ்வாறு அழியும்? "த கேள்விக்குப் பதில் வருமாறு முத்திநிலையில் ஆணவம் அழிவது என்பது அதன் சக்தி வலி அழிந்து இருப்பது என் பது பொருள். மேலும் ஆணவம் முத்தான்
இன்னொருவரை நான் அ வமானப்படுத்தும்போது
- E.
 
 
 
 
 
 
 
 

-- E கோபுரம்
மாக்களை விட்டு நீங்கினும் பெத்தாள் மாக்களிடத்து தொடர்ந்து நிற்கும் ஆனது பால் அது நித்தப்பொருள்.
மேற்கூறியவற்றைப் பிழிவ்ாகப் பின் விடுமாறு கூறலாம். ஆணவம் என்பது நடைமுறையில் யான்" எனது என்னும் செருக்கைத் தருவது. பாடு "எனது என்னும் செருக்கறுதலே வீடு பேறாகும். இதற்குத் திருவருள் துணை இன்றியமை
Tதிதாகும்.
'யான் எனது செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் "
(கொ. நீ. சிங்காரவேலு அவர்கள் எழுதிய 'சைவசித்தாந்தக் : டுரைகள்" எனும் நூலிலிருந்து சென்னை சைவசித் தா 站高凸 பெருமன்ற வெளியீடு gழ் .
தீயவர்களால் சூழப்பட்டு, தீய காரியங்களைத் தொடந்து செய்து வந்தால் மனத்தில் தீய எண்ணங்களின் வடு ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அப் போதி ஒரு இயந்திரத்தைப் போலத் இயகாரியங்களையே தொடந்து செய்ய முற்படுகிறோம். ஆக, இப்படி ஏற்படும் எண்ணங்களின் வடுக்களே ஒருவனை நல்லவனாகவும் தீயவனா கவும் ஆக்குகின்றன. ஒருவனுக்கு நல்ல குணமும் தீயகுணமும் இவ்வா றுதான் அமைகின்றன. நாம் இச யும் காரியங்கள், அவற்றின் அள வுக்கு நம்முடைய மனத்தில் நிரந்த ரமாகக் கலந்துவிடாமல் பார்த்துக் கொள்வதே நாம் கீதையில் சொல் லியுள்ளபடி, மனம் ஒட்டாமல் காரி பங்களைச் செய்கிற பக்குவ நிலை
rei.
- சுவாமி விவேகானந்தர் -
என் சுய கெளரவத்தை இழந்துவிடுகிறேன்.

Page 52
* அக்க
இவர் கன்னட நாட்டுப் பெண்பாற் புலவர் ஆவார். வடகர்நாடகத்தில் வச வண்னர் கி. பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றி வீரசைவ மதத்தைப் பரப்பி னார். இந்நெறியைப் பின்பற்றிய அடி யார் சிவசரணர் எனப்படுவர். இவர்கள் தமது கருத்துக்களையும் இறை அனுபவங் களையும் பாடல் வடிவில் எழுதி வைத் தார்கள். இவை "வசனங்கள்" எனப்படும். இவர்களுள் பெண்கள் பலர் இரு ந் தார்கள். இவர்களுள் ஒருவரே அக்கமா தேவி. இவர், அக்கமாதேவி எ என்று ம் மகாதேவியக்கா என்றும் அழைக்கப்பட் டார். "அக்கா" என்ற சொல் வீரசைவ சமயத்தில் இவரை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது. அக்கமாதேவியின் வசனங்கள் பட்டறிவின் களஞ்சியம் உணர்ச்சிவெள்ளம் கவிதைப்பெட்டகம் பெண்களுக்கே உரிய வகையில் எளிய சொற்களையும், அழகிய உஆமைகளினயும் பயன்படுத்தித் தம் கருத் துக்களை இவர் வெளிப் படுத் எளிமையும் தெளிவும் இவர் தம் கருத்துக் சுளில் மிளிர்கின்றன:
அக்கமாதேவி வடகர்நாடகத்திலுள்ள உடுதடி என்னும் ஊரில் விமலர் என்ப ருக்கும் சுமதி என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இருவரும் விவி நெறிப் படி மகனை வளர்த்தனர். சிவவழிபாடு இவர் வாழ்க்கை நெறி ஆகியது. பூரீசைலம் என் தும் ஊரைப்பற்றியும், அங்கு உறையும் இறைவன் மல்லிகார்ச்சுனனைப் பற்றியும் கேள்விப்பட்டார். அந்த இறைவனையே தீம் கணவனாக வரித்துக்கொண்டார்.
அந்நாளில், அவ்வூரையாண்ட் கொரி கன் என்ற மன்னன் துவர் போகும் போது அக்கமாதேவியைத் கண்டு அவள் அழகில் மயங்கி, மணம் செய்துகொள்ள விரும்பினான். அவள் மனத்துக்கு ஒப்புக் கொள னாவிடில் பெற்றோர் உயிரிழக்க நேரிடும் என்பதற்காக அக்கமாதேவி அர
பிறரிடம் உள்ள நல்ல பண்புகளை நாம்

மாதேவி டி
சனை மணக்க ஒப்புக்கொண்டார். திட வழிபாட்டுக்குத் தடைவிதிக்கக் கூடாதென் றும், தடை ஏற்படுமானால் மூன்று முறை பொறுத்துக் கொள்வதாகவும் கூறினார் மனம் நிறைவேறியது. ஆனால், அக்க டுப்பாட்டின்படி அவனால் நடக்கமுடிய வில்லை. எனவே, அக்கமாதேவி அரன் மனையை விட்டு வெளியேறினார் கெளசிகன் தொட்ட ஆடைகளை களைந்து விட்டு, கூந்தல் உடலினை மறைக்கக் க யான நகரம் சேர்ந்தார், வரவன் முதலிய வீரசைவ அடியார்கள் அங்கே அனுபவ மண்டபத்தில் கூடியிருந்து, தம் இறையனுபவங்களைப் பகிர்ந்து கொள் டனர். அக்கமாதேவியும் அவர்களுள் . வர் ஆனார். "அடியார், மனைவியரே ஆண்டவரே கனவன்" என்று திரி = கருத்தை அங்கே நிலைநாட்டினார்.
சிவசரணர் (சிவனடியார்) என் நிலையை எய்திய அக்கமாதேவி, தம் வசனங்க்ளாஸ் இறைவனுக்குப் புகழாரம் குட்டினார். உலக வாழ்க்கையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என வழிகாட்டினார். உடல்மீதுள்ள பற்று குறைவதற்கும், ஆன்மாவை அறிவதற்கும் ஆன்ம நாயகனாகிய இறைவனை அவிட தற்கும் வழிகூறினார். "அகந்தை கூடாது பசிக்கும்போது பிச்சை எடுத்து உண்ான வேண்டும் ஏரி குளங்களில் உள்ள நீர குடித்து கோயில்களில் படுத்து உறங்க வேண்டும்; மாயை உலகம் என்ற வடிவத் தில் எங்லோரையும் மயக்குகிறது; இதிவி ருந்து விடுபட ஒரு குருவை அணுக வேண்டும் குருவே உய்யும் நெறி காட்டு வார்." இவ்வாறெல்லாம் தம் வசனங்= எரில் பாடியிருக்கிறார் அக் க மா தேவி 'சென்ன மல்லிகார்ச்சு" என்பது இவர் தம் வசனங்களிங் பதித்துக்கொண்ட முத் திரையாகும். வாழ்க் கை யின் மறை பொருளை மக்களுக்கு மிகத் தெளிவாக விளக்கின்ார். வீரசைவ வசன இலக்கியத் தில் "அக்கா"வின் இடம் இணையற்ற திTகும்,
ஆதாரம் - வாழ்வியற் களஞ்சியம்
LIFT FLH - 1
ம் போற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
5D

Page 53
காஞ்சீபுரத்தில்
| GFjspIl
*தொண்ட ர்தம் பெரு  ைம சொல்லவும் பெரிதே' என்ற அருள் வாக்கிற்கிணங்க அறுபத்திமூன்று திருத் தொண்டர் வரலாறுகளையும் விளக்கிக் கூறி தெய்வத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர் சேக்கிழார் பெருமானாவார். மானுடம் தெய்வ நிலையை எய்திய உண்மை வரலாறுகளை சேக்கிழார் செழுங் கவித்திறன் செப்புகின்றது; பெரியபுராணம் என்னும் அரிய புராணத்தை ஆக்கித்தந்த சேக்கிழார் பெருமானின் விழா குன்றத் தூர் தமிழகத் தெய்வ சேக்கிழார் மன்றப்
சேக்கிழார் பெருவிழாவின்ே நீதியரசர் எஸ். நடராஜன் இலங்கைட் பணிப்பாளர் வி. விக்கிரமராஜா, கலா, இருவருக்கும் விழா நினைவுமலரைக்
இறைவனுக்கு உகந்தவை ப
= '5'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

=======================
ouji)
பொன்விழாவாக காஞ் சி மாநகரின் 1994ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 11, 13, 13 ஆகிய திகதிகளில் நடந்தேறி யது. பெப்ரவரி 11ஆம் நாள் காஞ்சி பூரீ காமாட்சியம்மன் ஆலய கல்யான மண்டபத்திற்கு சேக்கிழார் ஜோதி வந்து சேர்ந்த காலைப்பொழுதில் அடியார் திருக்கூட்டமும் திரள் விழா களை கட்டி யது. தற்போதைய காஞ்சிப்பெரியவர் ஜகத்குரு பூரிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்தருளி ஆசியுரை வழங்கினார். இதனையடுத்து ஈரோடு விஸ்வநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பாது சேக்கிழார் மன்றத் தலைவர் பிரதிநிதிகளான திணைக்கள உதவிப் சார அலுவலர் மாத்தளை வடிவேலன் கையளிப்பதைப் படத்திற் காணலாம்.
க்தியும் மனத் தூய்மையுமே!

Page 54
இவ்வுலகப் பெருவிழாவில் தமிழக அறிஞர்கள் மட்டுமன்றி சிங்கப்பூர் ல்ே சியா, மொறிசியஸ் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு இந் ரசாய ாலாசார இராஜாங்க அமைச்சர் பி பி தேவராஜ் அவர்களின் ஆசிச் செய்தியுடன் திணைக்களத்தின் உதவிப்பஒரிசாளர் திரு. வி. விக்கிரமராஜா, கலாசார அலு வலர் மாத்தனை பெ. வடிவேலன் ஆகிய இருவரும் சென்று திணைக்களம் வெளி பிட்ட பெரியபுராணச் சுருக்கம் என்னும் நூலை வெளியிட்டு வைத்ததுடன் சேக்சி pTirt வழியில் அறநெறிப்பாடாவேகள்
என்னும் தலைப்பிலும் உரையாற்றினர்.
மலைபு
கொள்கை உடையவனுக்கு வாழ்க்க கொள்கையில் விடாப் பிடியாக இருப்ப நிறைவேற்றிக் கொண்டு இன்பம் அனுட் கொள்கைக்காகச் சோதனையை எதிர்ட் கொள்வதே வாழ்க்கை எதை இழந்த தியாகம் செய்ய ஆயத்தமாக சட்i - : உறுதி உன்டயன் ட்யர்ந்தவன்.
கொள்கைக்காக எதிர்ப்பைச் சந்திக்கு கிறார்களே என்று கோபம்வரும் உறுதிே வரும். கடுஞ்சொல் சொல்வத் தோன்று வாக்குவாதம் உண்டாகும் கொள்கையை தாழ்வாக பேசவும், வசைபாடவும் நேரு
இவை போன்ற வேண்டாத உணர் கூட அடக்கமாக நடந்துகொள்வது, படி
மலை எத்தனையோ பூகம்பங்கள்ை நிலைத்து நிற்கிறது. இயற்கையின் சென் எரிமலையாக இருந்தால், சமயத்தில் தி பகுதி வெடித்துச் சிதறுகிறதே. ஆதலால் உள்ளவனின் உயர்விற்கு, உயர்ந்த மை
"நிலையின் திரியாது அடங்கிய மலையிலும் மானப் பெரிது.
"திருக்கு
பிறரின் வெற்றியில் நாம் மள்
 
 

பங்குனி 1994
இந்து சுவாசார அமைச்சு நடாத்தும் "ஆலயங்கள் தோறும் அறநெறிப் பாட Isaal'". திட்டத்தை இவ்விழாவில் கலந்துகொண்ட உலக அறிஞர் பலரும் அறிந்து வரவேற்றுப்பேசினர். மாண்புமிகு இராஜாங்க அமைச்சர் பி பி. தேவராஜ் அவர்களின் பணிகளையும் பாராட்டினர் உலக சேக்கிழார் பெருவிழா சிறப்பாக நடைபெறக் காரணமாக அ ைமந்த தலைவர் நீதியரசர் எஸ். நடராஜன் பொதுச் செயலாளர் திரு.பி.வி. சம்பந்தன் திரு கிருஷ்ணன் (ஐ. ஏ. எஸ்.) ஆகியோர் பாராட்டத்தக்கவர்க பல அரிய கருத்துக் கருவூலங்களை தாங்கிய மலரொன்றும் விழாவின் நினைவர் வெளியிட்டுவைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது
மாத்தளை - பி. வடிவேலன்
இணையல்ல
ாக சோதனைதான் யார் எதிர்த்தாலும், து மேலான மனிதத் தரம், விருப்பங்களை வித்துக் பொண்டிருப்பது அல்லு வாழ்க்கை பை, கடினமான வாழ்வு நிலைகளை எதிர் தாலும், கொள்கையை விடாத - எதையும் உறுதிதான் வாழ்க்கையின் வெற்றி இந்த
ம்போது, உணர்ச்சி மோதல் வரும் எதிர்க் யாடு சேர்ந்தாற் போலவே வன்கண்மையும் ம், பகைமை உணர்ச்சிகூடத் தோன்றும். ப வலியுறுத்தும் வேகத்தில், எதிர்ப்பவரைத் நம் தன்னை உயர்ந்திப் பேசத் தேர்ள்தும்.
ச்சிகளுக்கு ஆட்படாமல், அந்த நிலையில்
ராலும் முடியாத செயல்
த் தாங்குகிறது. எவ்வளவோ காலமாக வங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால், அது ப்பிழம்பையல்லவா கக்குகிறது? அதன் உள் கொள்கையை விடாமலே, அடக்கமாக வயும் இணையல்ல
тіт தோற்றம்
நறள் சிந்தனை' எனும் நூலிலிருந்து)
|ழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
57 -

Page 55
■
அத்வைதம் -
விசிஷ்டாத்
அத்வைத தத்துவம்
அத்வைத தத்துவம் குறித்து ஆதிசங் கரர் தரும் சுருக்கமான விளக்கம் அற்பு தமாகும். பிரம்மம் மட்டுமே உண்மையான பொருள். இந்த உலகம் ஒரு தோற்றமே. ஒவ்வோர் ஆன்மாவும் பி ர ம ந் தா ன் வேறொன்றுமில்லை" இது ஆதிசங்கரர் வாக்கு.
வேறுபடாத ஆன்மா
பிரம்மம் என்ற மெய்ப் பொருள் ஒன்றே ஒன்றுதான் என்று அடித்துக் கூறு பது அத்வைத தத்துவத்தின் அடிப்படை பிரமம் வேறு, ஆன்மா வேறு என்ற பிரி வினையை அத்வைத தத்துவம் ஏற்றுக் கொள்ளவில்லை. தவிரவும் நம் கண் முன் தென்படும் இந்த உலகமானது உண்மை பற்ற ஒரு பொய்த் தோற்றம் எனவும் த்வைத தத்துவம் விளக்கம் தருகின்
நாம் செய்யும் பணி எதுவானா லும் அதில் நல்லொழுக்கம், கொள் கைகளில் பிடிப்பு, மனப்பூர்வமான ஈடுபாடு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் பக்திமார்க்கத் துக்கு இவை மிகமுக்கியம், நா ம் செய்யும் நற்பணிகளுக்கும் இவை மிக அம் முக்கியமானவை. இப்படி நாம் ஈடுபட்டுச் செய்யும் ஒவ்வொரு பணி பிலும் நமக்குப் பூரணமான நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்:
- சுவாமி சின்மயானந்தர் -
நாளை என்ற பொழுது இன்னும் சில ம
- 53
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைதம் -
harmings
துவைதம் !
றது. இவைதான் அத்வைத தத்துவத்தின் அடிப்படை உண்மைகள்.
தோற்றம்
சங்கரராய் (கி. பி. 788 - 820) என்பவர்தான் அத்வைத தத்துவத்தை முதலில் தொகுத்து எழுதினார். ஆனால் அந்தத் தத்துவத்தை அவர் யாருக்கும் உபதேசிக்கவில்லை. அது குறித்து பிரச் சாரம் ஏதும் செய்யவில்லை.
2-UG55Fin
உபதேசம் என்ற அடிப்படையில் அத் வைத தத்துவத்தைப் பரப்பத்தொடங்கி பவர் கெளட பாதர் என்ற சமயப் பேர றிஞர். இவரையே ஆதிசங்கரர் தமது பரம குரு என்றும் சமய வழிகாட்டி என் றும் கூறிச் சிறப்பித்தார்.
நூல்
கெளட பாதர் இயற்றிய 'மாண்டுக்ய காரிகை" என்ற நூலே அத்வைத தத்து வம் பற்றி தெளிவான விளக்கமான முதல் நூல் என்று கூறவேண்டும். இந்த நூலில் கெளடபாதர் அற்புதமான ஆன்மவியல் ஆராய்ச்சியே ந டத் தி யிருக்கிறார். விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று அனுபூதி நிலைகள் குறித்துத் தெளிவான ஆராய்ச்சி நடத்தி ஆன்மா வின் இருமையில்லாத நிலைக்கு விளக்கம் தருகிறார். உலகம் வெறும் மாயத்தோற் றமே என்பதற்கு அவர் தமது நூலில் எராளமான ஆதாரங்களைக் காண்பிக்கின்
றார்.
னித்துளிகளில் நேற்றாகப் போய்விடும்.

Page 56
கோபுரம்
விசிஷ்டாத்வைதம்
ஆதிசங்கரருக்கும் பின் வந்த வேதாந் திகளின் ஆன்மீக சிந்தனை விளைவாகத் தோன்றிய தத்துவம் விசிஷ்டாத்வைத மாகும். முக்கியமாக இந்தத் தத்துவத்திற்கு உயிர் கொடுத்தவர் இராமானுஜர் (1017 -1137) பிரம்மம் இருமையற்ற ஒரே பரம்பொருள் என்பதை இராமானுஜர் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் வேற்று மையே இல்லாத ஒரு பொருளன்று என் கிறார் அவர். பல்வேறு குணங்களை உடைய ஒரு பொருளே பிரம்மம் என்பது இராமானுஜர் கருத்து.
தத்துவம்
மூன்று முடிவான நிலை பொருட்களை (தத்துவ தரயம்) உண்டு என்பது விசிஷ்' டாத்வைத முறையின் அடிப்படையாகும். அந்த மூன்று நிலைப் பொருட்கள் இறை வன் (ஈசுவரன்) ஆன்மா (சித்து), ஜடம் (அசித்து) ஆகியவையாகும். சார்பு அற்ற உட்பொருளாக இறைவன் மட்டுமே திகழ் கின்றான். ஆன்மா ஜடம் ஆகிய இரண் டும் இறைவனைச் சார்ந்தே உள.
ஆன்மா எனப்படும் சரிரி உடல் எனப்படும் சரீரத்துடன் தொடர்புகொண் டிருப்பது போன்று, ஆன்மாவினாலும் ஜடப் பொருளாலுமான உலகத்துக்கும், பரம் பொருளான இறைவனுக்குமிடையே தொடர்பு இருக்கின்றது. இறைவன் ஆன் மாக்களின் ஆன்மாவாகவும், இயற்கையின் ஆன்மாவாகவும் இருக்கின்றார். பின்னால் சொல்லப்பட்டவை இறை வ னின் றும் வேறுபட்டவை. ஆனால் இறைவனை விட் டுப் பிரிக்க இயலாதவை.
பிரபத்தி' என்னும் வழி
விசிஷ்டாத்வைதம் இறைவனை அடைவதற்கான நேர் வழியாக "பிரபத்தி"
நீங்கள் தனித்துவம் கொண்டவர

பங்குனி 1994
என்னும் நடைமுறையைக் F I IT IT வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. இறைவனையே தஞ்சம் என்று கொண்டு முற்றிலுமாக அவனைச் சரணடைதல் என்பதே பிரபத்தியின் அடிப்படையாகும்.
துவைதம்
மத்துவாச்சாரியர் (கி.பி. 1199-1278) என்ற சமயப் பேரறிஞரின் ஆன்மீகச் சித் தனை உணரி னராவு சுமாகத் தோன்றி யது "துவைதம்" என்ற சமயக்கொள்கை மத்துவர் இராமானுஜரைப் போன்று விஷ்ணுவை இறைவன் என வரித்துக் கொண்டவர் என்றாலும், இவருடைய தத்துவக் கொள் சுை இராமானுஜரின் கொள்கைக்குச் சற்று விந்தியாசப்படுவ தாக இருக்கிறது. துவைதம் என்பது இருமைக் கொள்  ைக யாகும். புற உலகத்தை ஒரேயடியாக "பT ஒது" என்று ஒதுக்கிவிடாமல் இறைவனைக் சார்ந்த ஒரு பொருள் என்று மத்துவர் கருதுகின்றார்.
உட்பொருள்
ஒன்றுக்கொன்று வேற்று மையுடன் உட்பொருள் திகழ்கின்றது, அதாவது உட் பொருள் பலவாகும் என்பதே துவைதத் தின் ஆதார தத்துவமாகும்,
கீழ்க்கண்டவாறு அந்த வேற்றுமை விளக்கப்படுகின்றது.
1. இறைவனுக்கும் ஆன் மா வுக்கு
டையே வேற்றுமை.
2. ஆன்மாவுக்கும் ஆன் மா வுக்கு
டையே வேற்றுமை,
3. ஆன்மாவுக்கும் ஜடப் பொரு
மிடையே வேற்றுமை.
4. ஒரு ஜடப் பொருளுக்கும் மற்றொ
ஜடப் பொருளுக்கு மி டையே வேற்றுமை.
க இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.
4 -

Page 57
半恶米洋崇学崇崇崇学崇半毕学崇毕引
எதிர் தர
தவத்திரு தண்டட
崇 豪 来源
景 နှီ{။ အံ့ဖြုံ။ 북
வன்னச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் 19-ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த புலவர்களுட் சிறந்தவர் தவச் சிறப்பிலும் உபாசனையிலும் உயர்ந்தவர். தமிழ்ப்பாக்களை இயற்றும் ஆற்றலை எட்டாவது வயதிலேயே கைவரப் பெற்ற வர். இளமை முதல் வேற்பூசை ஆறெ ழுத்தருமறை செபித்தல், தியானம் இவை களில் மூழ்கியவர்.
செந்தமிழ்ப் பாண்டி நாட்டில் திரு நெல்வேலியிற் சைவ வேளாளர் மரபில் 18, 11 1839ல் தோன்றினார். இவருடைய பெற்றோர்கள் செந்தினயாகம் பிள்ளை, பேச்சிமுத்தாள் எ ன் பார்கள் ஆவார் நீண்ட நாட்களாக மகப்பேறின்றியிருந்த தந்தையாரின் நான்காவது மனைவியா ரிடம் காந்திமதியம்மையின் திருவருளால் இவர் தோன்றியபிறகு 岛岛蜀r山岛岛rf என்ற தம்பியும் பிறந்தார்.
நட்டகல்லைத் தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே! சுற்றிவந்து முணுமுனென்று
சொல்லு மந்திரம் ஏதடா ! நட்டகல்லும் பேசுமோ
நாதன் உள் இருக்கையில் சுட்டசுட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ?
- சித்தர் பாடல் -
மனம் கணிவதற்கு சோத

FEFDTLILO
柴 பாணி சுவாமிகள் : 张
நம் சுவாமிகள் எட்டு வயதளவில் சுரண்டை என்ற ஊரில் இருந்தபோது அவ்வூர் பூமிகாத்தாள் திருக்கோயிலில் திருவிழா நடந்தது. பலருக்கும் தெரியா மலிருந்த அத்தேவியின் பெயர்க்காரணத் தைக் கூறும்வகையில்,
"அமுதம் கடையும்நாள் ஆவம்
வெடித்துத் திமுதமென்த் நீயெரித்துச் சென்றது.
அமுதமெனத் திக்கடவுள் உண்டார் திருக்கண்டத்
தைப் பிடித்துக் காத்ததனால் பூமிகாத் தாள்'
என்ற வெண்பாவை முதன் முதலாக இயற்றினார்.
முருகன் அருளால் அது முதலாகவே புதிய கவிகளை இயற்றவும், ஒலைச்சுவடி களில் அவைகளை எழுதவும் தொடங்கி னார். இங்ஙனம் நம் சுவாமிகள் இயற்றி யவை சுமார் ஒரு லட்சமாகும். முருகன் மீதெழுந்த ஒளடல் காரணமாக இவரே நீரிலும் நெருப்பிலும் இட்டு அழித்தவை போக இன்று சுமார் ஐம் ப த T யிரம் பாடல்கள் எஞ்சியுள்ளன.
சூரியன், சிவன், சக்தி, திருமால். விநாயகன், முருகன் ஆகிய அறுசமய மூர்த்திகளுக்கும், சப பாதிதமான பொதுக் கடவுளுக்கும் பரத்துவம் கூறு முறையில் பற்பல நூல்களை இயற்றி அருளியுள்ளார். சந்தப்பாடல் முதல் எந்தப்பாடல் ஆனா லும் ஒரே தடவையில் பாடி ஒலைச்சுவடி யில் எழுதுவது இவர் வழக்கம்.
நண்கள் அவசியமானவை.
55 -

Page 58
கோபுரம்
வரி வடிவம் கோணாமல், தனித் தனியே எழுத்தாசு, அடித்தல் திருத்து லின்றிப் பனையோலைச் சுவடிகளில் நம் சுவாமிகள் அழகுற எழுதி வைத்திருப்பது வியப்பிற்குரியதாகும்.
'வண்னம்" என்பது அகப்பொருள் துறையில் சந்தக்குழிப்புடன் இயற்றப்படும் கவிதையாகும். இந்த யாப்பு எளிதில் இயற்ற முடியாதது.
இத்தகைய அரிய வண்ணங்களை நம் சுவாமிகள் ஒசை நயத்துடன் சொற்சிதை வின்றி எளிமையாகப் பாடும் சிறப்பு நோக்கி அக்காலப் பெரும் புலவர்கள் இவரை "வண்ணச்சரபம்" என வழங்
Trio
கணக்கற்ற திருப்புகழ்ப் பாக்களை இயற்றியதால் "திருப்புகழ்ச் சுவாமிகள்' என்றும், இளமை முதலே முருகனின் தொண்டராக விளங்கியதால் 'முருகதாச சுவாமிகள்" என்றும், முழுநீறு பூசி, காவிச் சிற்றுடை அணிந்து விரித்தசிகை, கைத் தண்டு, உருத்திராக்கமாலை முதலியவற் றோடு விளங்கியதால் "தண்டபாணி சுவாமிகள்" என்றும் இவர் வழங்கப்பட் டார். பெற்றோர்களால் சூட்டப் பெற்ற இவரது இயற்பெயர் சங்கரலிங்கம் என்ப தாகும்.
சந்தத்திற்கெனத் தனி இலக்கண நூல் முன்னோரால் இயற்றப்பட்டமை கண்டு அதற்காக "வண்ணத்தியல்பு' என்ற சிறந்த புதிய இலக்கண நூலை இயற்றி
TTT ,
எழுத்து முதலாகிய ஐந்திலக்கணங் களையும் கற்பதால் உண்டாகும் புலமை எங்ஙனம் இருக்க வேண்டும் என்னும் புவமை இலக்கணத்தையும் இணைத்து "அறுவகை இலக்கணம்' என்னும் நூளை
ஒவ்வொரு கனமும் உலக

பங்குனி 1994
நாம் தெரிந்தோ தெரியாமலோ தண்ணிரில் விழுந்தாலும் நனைந்து தான் போவோம். நாம் க வன ம் செலுத்தினாலும் செலுத்தாவிட்டா லும் அந்தத் தண்ணீர் ந ம து அழுக்கை அகற்றிவிடும், அதேபோலப் பகவானின் பெயரை நாம் தெரிந்து கொண்டோ, தெரியாமலோ உச்சரித் துக் கொண்டு வந்தாலும், பகவான் நமக்கு நிச் ச ய ம் நன்மையைத் தருவான்.
காந்தத்தின் பக்கம் ஓர் இரும்புத் துண்டை வைத்தால், அந்த இரும் புத் துண்டைக் காந்தம் இழுத்துக் கொண்டுவிடும். மேலும் காந்தத்தின் மேலேயே பட்டுக்கொண்டிருக்கும்படி ஓர் இரும்புத்துண்டை வைத்துவிட் டால், அந்த இரும்புத்துண்டிற்கும் காந்தசக்தி ஏற்பட்டுவிடும். அதே போல் தூய்மையாக பக்தியில் அறியா திபடி ஈடுபட்டிருந்தால்கூட நம்மு டைய மனதுக்குத் தூய்மை தன்னால்
வந்துவிடும்.
ஜகத்குரு முறி அபிநவ வித்யாதிர்த்த LIDATI BI TL FLEGTT
இயற்றினார். திருவாமாத்தூர் தலபுரா னத்தை வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்தருளினார்.
தெய்வீக அருளும், புலமைச் சிறப்பு மிக்க தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத தொகுத்து 72 சருக்கங்களில் சுமார் மூவா பிரம் பாடல் கொண்ட "புலவர் புரா ணம்" என்னும் காவியத்தையும் பாடி ருளினார்.
பிள்ளைத் தமிழ், கலம்பசும், அந்தாத விஜயம், மாலை முதலிய எல்லா வகை
ם
56
மாறிக்கொள்டேயிருக்கிறது.

Page 59
பங்குனி 1994
யான பிரபந்தங்களையும் இயற்றியவர் நம் சுவாமிகள், மருத்துவ முறையை விளக் கும் முறையில் 'வாசுடப் பிள்  ைள த் தமிழ்" ஒன்றும் அருளிச் செய்துள்ளார். யமகம், திரிபு, சிலேடை, ஏசு பா தம்" நிரோட்டகம் போன்ற சித்திரகவிதைகளை பும் மிகப்பலவாக அருளியுள்ளார். நிரோட் டகம் என்னும் வடசொல் இதழ் குவியும் தன்மை உடையதாக இருப்பதால் அதனை 'இதழகல்" எனப் புதுப் பெயரிட்டு அழைத்தார். இதற்கு நேர் மாறாக உத டுகள் ஒட்டியும் குவிந்தும் பிறக்கும் எழுத் துக்களை மட்டுமே கொண்டு "குவிபா' எனப் புதிய ஒரு வகை மிறைக்கவியை உண்டாக்கினார்.
வடலூர் வள்ளலார், வளவனூர் சண் முக சுவாமிகள், யாழ்ப்பாணம் மகாவித் வான் பிள்ளையவர்கள், வண்ணக்களஞ்சி பம் நாகலிங்க முனிவர், அட்டாவதானம் கல்யாண சுந்தர யதீந்திரர், மாம்பழக் கவிச்சிங்க நாவவர் போன்ற பல பெரி யோர்களோடு இவர் தொடர்பு கொண்ட afrif,
ஒவ்வொருவருக்கும் தனக்கு, குடும்பத்துக்கு, உறவினர்களுக்கு, சமூகத்துக்கு மனித சமுதாயத்துக்கு என்று ஐந்து விதமான கடமைகள் உண்டு. அவற்றுக்குத் தேவையான பணத்தைப் பகிர்ந்து செலவையும், மிச்சத்தையும் அ விள வு படுத் த வேண்டும். மிச்சப்படுத்து வேண்டிய பணத்தில் ஒர் அளவையும், குறியீட் டையும் அ ைடந்த பிறகு, வரை யறுத்து நிறுத்திக்கொள்ள வேண்டும். அதன் பிறகும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்க முடி யும், அதை மேலும் மேலும் சேமிப்பில் ஈடுபடுத் திக் கூடாது. அதைத் தனியார் மூல மாகவோ அமைப்புக்களின் மூலமT
வெற்றி தோல்வி இரண்டிலும்
57

E கோபுரம்
முருகப் பெருமானைக் கண்ணெதிரே தரிசிக்க விழைந்த சுவாமிகள் பாண்டி நாட்டுத் திருமலை என்னும் தவத்தில் வேண்டினார். வேண்டுகோள் நிறைவே றப்பெறாத ஊடலால் அங்கு மலை மேவி ருந்து கீழே உருண்டார். எனினும் உட லில் சற்றும் ஊனமின்றித் திருவருளால் காக்கப்பட்டார். ஒருமுறை வண்ணச்சர பம் சுவாமிகள் பாண்டிச்சேரியில் இருந்த போது ஒரு திருப்புகழ்மாலை" பாடினார். அன்றிரவே கந்தப்பெருமான் இவர் மன வெளியில் தோன்றி, "உன் கவிதையால் என் முகங்களில் ஒன்றே மகிழ்ந்த | மேலும் ஐந்து நூல்கள் இயற்றாவிட்டால் விடமாட்டேன்" என்றருளிச் செய்த அவ் வானையைச் சிரமேற்கொண்டு கலம்பகம் முதல் வேறு ஐந்து பிரபந்தங்களை இயற் றினார். முருகப்பெருமானின் ஆனைப் படியே சுந்தரத்தம்மை என்னும் மாதரசி யை உருத்திராக்கமாலை அணிவித்து மனை
கவோ, அரசாங்கத்தின் மூலமாகவோ எளிய வர்களுக்குத் தந்து உதவ வேண்டும்.
அளவுக்கு அதிகமான செல்வம் தனி ஒருவரிடமோ, ஒரு குடும்பத் திலோ சேர்ந்துவிட்டால் அதனால் பண்புகளின் குலைவும், பிரச்சினை களுமே ஏற்படும். அளவுக்கு அதிக மான செல்வம் பொதுநலத்துக்காக அளிக்கப்பட்டால், தே ன வ உள்ள எளிய மக்களுக்கு நன்மை ஏற்படும். சமூகத்தில் அமைதியும் மன நிறைவும்
உண்டாகும்,
-யோகிராஜ் சுவாமி வேதாத்ரி மகரிஷ,
சம பாவனை வேண்டும்.

Page 60
கோபுரம்
வியாக ஏற்றார். கவுமார சமயத்திற்கு உரிய பற்பல சாத்திரங்களையும் அருளிச் செய்தார், தன் வாழ்க்கை வரலாற்றைக் "குருபரதத்துவம்' என்ற பெயரில் பாடி யிருக்கிறார்.
பல இசைத் தமிழ்ப் பாடல்களும்,
முசுகுந்த நாடகமும் இவருடைய படைப் புக்களில் உள்ளன. இவ்விதம் முத்தமிழி லும் இலக்கணம் சாத்திரம், தோத்திரம், சித்திரக்கவி, காவியம், மொழி பெயர்ப்பு சுயசரிதை மருத்துவம் முதலிய பல துறை களிலும் பற்பல நூல்கள்ை அருளியிருக்கி றார். சுவாமிகள் தாமே ஏகபாத அந்தா திகளுக்கு உரை வகுத்து ஒரு சிறந்த உரை பாசிரியர் ஆகவும் விளங்குகிறார்.
உயிர்க்கொலை, புலால் உணவு எவ் வகையிலும் கூடாதென்ற தீவிரக் கொள் கையை உடையவரான சுவாமிகள் நடு நாட்டுச் சிவத்தவமான திருவாமத்தூரில் இறையருளானையின் வண்ணம் எல்லை தாண்டா விரதத்துடன் தங்கித் தவம் புரிந்து 5, 7.1898 - இல் அருட்சமாதி
GIFTET LITrif,
தவத்திரு தண்டபாணி சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்களில் த லை சிறந்து விளங்கியவர் சிரவையாதீன முதல் வராகிய தவத்திரு இராமானந்த சுவா மிகள் ஆவார்கள்.
தவத்திரு தண்டபாணி சுவாமிகள் சமாதி கோயில், நூல்களமைந்த ஏட்டுச் சுவடிகள், கவுமார மடாலயம் ஆதியன சுவாமிகள் பரம்பரையினரால் காக்கப் பெறுகின்றன.
வாழ்வில் உயர்வு என்பது நமது

பங்குனி 1994
விவேகத்தோடு நடத்தும் குடும்ப வாழ்க்கைக்கு பொருளைச் செலவு செய்வதனால் குற்றம் ஒன்றும் இல்லை. ஆனால் பணம் சம்பாதிக் கிற வழி நல்லதாக இருக்க வேண் டும் தீயவழியில் ஒருபோதும் பிரவே சிக்கலாகாது. குடும்ப சம்ரட்சனை தலைவனுடைய உதவி இல்லாமலே நடப்பதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு திரவியம் சம்பாதிக்கலாம்.
குழந்தைகள் சம் பாதி க் கத் தொடங்கிவிட்டால், அப்புறம் இந் தக் கடமை தீர்ந்து போய்விடுகிறது. உண்ண உணவுக்கும். உடுக்க உடைக் கும் குடும் ப சம்ரட்சனைக்கும், LISall - பூஜைக்கும், சாதுக்கள் சேவைக்கும் பணம் சம்பா தி க் க வேண்டும். அது அவசியம்தான் ஆனால் அளவு க்கு அதிகமாகப் பொருள் திரட்டுவது அவசியம் இல்லை. அது அனாவசியமான துன் பத்தையே தரும்,
மசாலா கலந்த Tig si Irog. L நினைத்தாலே நாவில் நீர் ஊறுகிறது. அதனைக் கண்ணால் பார்க்கும் போதும் தொடும் போதும் ஏற்படும் கவர்ச்சியைப் பற்றி ச் FTER
வேண்டியதே இல்லை.
ஆனால் இந்தக் கடுமையான நிபந்தனைகள் கிருகஸ்தர்களுக்கு உரியதல்ல. சில குழந்தைகள் பிறந்த பிறகு கணவனும் மனைவியும் சகோ தரனையும் சகோதரியையும் போல் பழகவேண்டும். படிப்படியாகக் கவ னத்தைக் கடவுள் பால் திரு ப் பி இடைவிடாது பகவானைப் பிரார்த் திக்க வேண்டும்.
ரீ ராமகிருஷ்ணர்
மனதின் பக்குவத்தைப் பொறுத்தது.
58

Page 61
கு டு L
====
(திருமுருக கிருபானந்த
பக்தி மூன்று வகைப்படும். இறைவ ணுக்கு நேராகச் செய்யும் பக்தி இறை பக்தி அடியார்களுக்குச் செய்யும் பக்தி அடியார் பக்தி ஆச்சாரியாரிடம் செய்யும் பக்தி குருபக்தி. சுருக்கமாகச் சொன்னால் சிவபக்தி ஜங்கம பக்தி, குருபக்தி என்று
GIFTEN ITriffsir.
இந்த மூன்றிலே மிகவும் சிறந்தது குருபக்தி ஆண்டவன் கருணை எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது; இவ்விடத் தில் இறைவனுடைய கருணை இல்லை என்று சொல்ல முடியாதபடி எங்கும் பரந்தும் விரிந்தும் இருக்கிறது.
பக்திப் பெருக்கில் தயக்கத்துக் கும் கூச்சத்துக்கும் இடம் ஏ து? தன்னை மறந்து குரல் கொடுத்து வாய்விட்டுப் பாடு ங்கள். இறை உணர்வு ஆட்டி வைக்கும்போது மெய் மறந்து போகும். உடல் அலைபாய் வதும் உள்ளம் ஆனந்தக் கடலில் மிதப்பதும் உங்களுக்குப் பரமானந்த அனுபவமாக இகுக்கும். கண்மூடி, கரங்கள் சேர, அங்கை தாள்மிட ஆடிப் பாடி அனுபவியுங்கள். ஏனெ னில் அந்தவேளையில் இறைவன் உங்கள் உள்ளத்தில் நர்த்தனமாடு கிறான். அவன் வேறு - நீ ங் சுன் வேறல்ல!
= LIEn III til Fllu LIIrLIII -
நமது முயற்சிக்கு எப்போதும்
- 59

பக்தி
வாரியார் சுவாமிகள்)
அந்தக் கருணையைப் பெறவேண்டு மானால் ஆச்சரியார் மூலமாகத்தான் சுலமாகப் பெறமுடியும் 120 பாகை சூடு டை வெயில் கடுமையான வெயிங் அதில் ஒரு வேஷ்டியை வைத்தால், சுடுமே தவிர எரிந்து வெந்து போகாது சூரிய காந்தக் கண்ணாடி என்ற ஒன்று உண்டு. அந்தச் சூரியகாந்தக் கண்ணா டியை வெயிலில் வைத்து அதன்கீழ் வரு கிற வெயிலில் வேஷ்டியை வைத்தால் தீ உடனே பற்றிக் கொள்ளுகின்றது. நேராக வரும் வெயில் மாதிரி இறைவனைக் குறித்துச் செய்யும் பக்தி, சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வருகின்ற வெயில் மாதிரி குருபக்தி,
குருநாதர் பல வருடங்கள் தவம் செய்து அந்தத் திருவருஈளச் சேர்த்து வைத்திருக்கிறார். அதனைத் தன் சீடனுக் குப் பாய்ச்சி விடுகிறார். "ஆகையினால் தான் சிவபக்தியைக் காட்டிலும் குருபக் தியே சிறந்தது" என்று பெ ரிய வர் சு ஸ் சொல்லுகிறார்கள். அருணகிரிநாதர் மிகப் பெரியவர். அவர் ஐம்பத்தொரு அனுபூ திப் பாடல்களைப் பாடினார். மந்திர சாத்திரமாக ஐம்பத்தொரு அட்சரங்களுக் கும் ஐம்பத்தொரு அனுபூதிப் பாடல் களைப் பாடினார். அதில் கடைசிப் பாட்டு, கடைசி வரியாக வருவது,
'குருவாய் வ்ருவாய் அருள்வாய்
குகனே" என்பது. ஆண்டவனைக் குருவாக வந்து அருள் செய்யுமாறு சொல்கிறார். மஐரி
இயற்கையின் துணை உண்டு.

Page 62
கோபுரம் =
வாசகருக்கு எம்பெருமான் குருநாதராக வந்தார். குருந்த மரநிழலில் திருப்பெருந் துறையில் குருவாக எழுந்தருளினார். இறைவன் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக் குக் குருநாதன்ாக வருவார்.
குருவும் நம்மைப்போவத்தான் உண்டு, உடுத்து இருப்பார். அவரை நம்  ைம ப் போல நினைக்கக்கூடாது. எண் பத் து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிலே தோன்றிய எல்லாப் பிராணிகளும் உண்டு வெளியே வந்தால் மலம் என்று பெயர் ஒரு பிராணி மட்டும் உண்டு கழித்தது மலம் என்று பெயரில்லை. அது புனித மானது. அதுதான் பசுவின் சானம். பூசை செய்யும் வீட்டை அதைக்கொண்டு மெழுகுகிறோம். சுவாமிக்கும் பஞ்சகவ்வி பமாக அபிஷேகம் பண்ணுகிறோம். திரு நீறு பசுவின் மலத்தால் ஆனது குழந் தைகள் வெளிக்குப்போனால் அந்த இடத் தை பசுவின் சா னி கொண்டு தான் சுத்தப்படுத்துகிறோம். ஆகையினாலே பிற மலங்களைப் போக்குவதற்காக அமைத் தது பசுவின் மலம், குருநாதனுடைய உடம்பு பசுவின் மலம்போல நம்முடைய கருமேனியைச் சுத்திகரிக்க வந்தது குரு நாதரின் திருமேனி. ஆகவே, நம்மைப் போலத்தானே அவரும் இருக்கிறார் என்று எண்ணிவிடக்கூடாது.
தெய்வத்தினிடம் செய்த பாவம் ஆச் சாரியனுடத்துத்தீரும், ஆச்சாரியனிடத் துச் செய்த பாவம் எங்கும் நீங்காது, அதற்கு முடிவே கிடையாது. ஆகவே, சிவ்பக்தியைக் காட்டிலும் குருபக்தியே உயர்ந்தது.
ஆச்சாரியன் ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கேயாவது கடையிலே விற் குமா? தங்கத்தை விலைக்கு வாங்கலாம்:
பக்கங்களின் அடியிலுள்ள அருள்மொழிகள் "இன்றைய சிந்தனை" என்ற
- E

E பங்குனி 1994
நாம் செய்யும் பணி யாருக்காக இருந்தாலும், அது இறைவனுக்கு அர்ப்பணிக் சுப் படு கிற து என்ற நினைவு நமக்கு இருக்கவேண்டும். அப்போது நாம் நம்முடன் சேர்ந்து பணிபுரிபவர்களையும் சமநிலையில் வைத்துப் பழகும் பண்பைப் பெறு வோம். பொறாமை, கோபம் போட்டியில் வரும் வெறுப்பு ஆகியவை நம்மைப் பாதிக்காது. பக்திப்பணி யில் பலரும் சமமாகச் சேருவதைப் போல எல்லோரும் ஒன்றி உழைப் பை நல்கினால் விளைவுகள் கூட்டு மொத்தமாகக் கிடைக்கும். எல்லோ ருக்கும் அதில் மகிழ்ச்சியும் மனநிறை வுெம் உண்டாகும்.
- சுவாமி சுத்தானந்தா -
துணிகள் வாங்கலாம்; நிலம் வாங்கலாம் பங்களாவாங்கலாம்; கார் வாங்கலாம் ஞானத்தை எங்கேயாவது விலைக்கு வாங்க முடியுமா? அந்த ஞானத்தைக் கொடுப் பவர்தான் குருநாதர்,
துன்பதிற்குக் காரணம் அஞ்ஞாளம் இன்பத்திற்குக் காரணம் ஞானம் அஞ் ஞானம் இருக்க இருக்கத் துன்பம் இரு கும், அஞ்ஞானத்தைப் போக்குபவர் குரு நாதர் ஞானத்தைக் கொடுப்பவர் ஞான குருநாதர் எல்லோருக்கும் குருபக்தி அவ சியமாகும். குருநாதரை நினைக்க வேண் டும் வணங்க வேண்டும்; குருநாத இருந்த திசை நோக்கிப் பக்தி செய்ய வேண்டும் குருபக்தி ஒன்றே எல்லாம் அளிக்கவல்லது.
பிரம்மகுமாரி இராஜயோக நிலையத்தாரின் நூலிலிருந்து திரட்டப்பட்டாங்,
O -

Page 63
லண்டன் மெய்கண்டார் ஆதீன் முதல்வர் த அமைச்சுக்கு விஜயம் செய்த போது இ பொன்னாடை போர்த்தி கெளரவித்தபி வழங்குவதையும், இராஜாங்கச் செயலாள வாழ்த்துவதையும் படத்திற் காணலாம்.
தமிழ் நாடக விழாவின் போது இடம் ெ நாடகத்தில் ஒரு காட்சி
அட்டைப்படம் : சென்னை தேசிய கலையகத்தில் உள்ள பம் நூற்றாண்டுச் சிற்பம் இண்டியன் மைதோலோஜி எனும் நூலில் படங்கள் உதவி : எஸ். மயூரன்.
 
 
 

ராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் ன் திணைக்கள நூற்தொகுதி ஒன்றை "ர் திரு. கா. தயாபரன் மலர்மாவையிட்டு
பற்ற "தோட்டத்து ராஜாக்கள்" எனும்
அக்கினிக் கடவுளின் வடிவம்.
பிருந்து)

Page 64
/
★
ܢܠ
9,5319LDu, 36u TJ TJ 9. விற்பனைக் கருமபீடத்தில்
தாயுமான சுவாமிகள் திருப்பாட6 (மூலமும் பொழிப்புரையும்)
தாயுமான சுவாமிகள் பாடல்கள் தெளிவான தரப்பட்டுள்ளன. செங்கலடி, சிவதொண்டன்
இலக்கியத் திறனாய்வியல் இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகள் ப ஆசிரியர் தா. ஏ. ஞானமூர்த்தி. ஐந்திணைப்
மணிவாசகர் முதுபெரும்புலவர் அ. மு. சரவணமுதலியா பேராசிரியர் அ. ச, ஞானசம்பந்தன் சொற்பொழிவுகளின் தொகுப்பு, சென்னை க
இந்திய வரலாறு டாக்டர் ந. சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய இ அரசியல், சமூக பண்பாட்டு வரலாற்றினை நியூசெஞ்சரி புக் ஹவுஸ் வெளியீடு.
பண்டைய தமிழகம் தொல்லியல் சான்றுகளுடன் விஞ்ஞான தமிழக வரலாறு ஆய்வு செய்யப்பட்டுள் கலாநிதி சி. க. சிற்றம்பலம் அவர்களாவ பல்கலைக்கழக வெளியீடு.
யாழ்ப்பான சரித்திரம் முதலியார் செ. இராசநாயகம் அவர்கள் எ ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல் மீள் பதிப்பு யாழ்ப்பாண வரலாறு பற்றி இந்நூல் வெளி காலத்தில் பல நூல்கள் தோன்றின. புத் வளர்ச்சியுற்றன. ஆயினும் முதலியார் இராசநாய ஆய்வு இலங்கையின் வரலாற்று வரைவியல் வளர்ச்சியில் தனித்துவம் மிக்கது. நூலகக் வேண்டிய அரிய நூல்.
இவற்றுடன் ஆன்மீக, தமிழ்த்துறை சார்ந்த நு வெளியீடுகள் என்பன கருமபீடத்தில் 6 காரியாலய நாட்களில் காலை 9.00 மணி மு மணி வரை இவற்றைப் பெற்றுக்கொள்ளல
Printed by . Rajan F

லுவல்கள் திணைக்களம் விற்பனைக்குள்ள நூல்கள்
y uz Lun - 200.00
பொழிப்புரையுடன் நிலைய வெளியீடு.
eiji II - 117 .00 ற்றிய விளக்கநூல். பதிப்பக வெளியீடு
. eljL II - 100.00 ர் அவரது புதல்வர் ஆகிய இருவரதும் ாந்தளகம் வெளியீடு.
ரூபா - 200.00 Iந்நூல் இந்தியாவின் ன விளக்குகின்றது.
ரூபா - 375.00
ரீதியாக பண்டைய ளது. நூலாசிரியர் ார். யாழ்ப்பாணப்
ரூபா - 487.00 ழுதியது. 1933 ஆம் செய்யப்பட்டுள்ளது. வந்த ஆறு தசாப்த ய நோக்கு நிலை கத்தின் முன்னோடி (HistorigrO hy)
களில் பேணப்பட
ால்கள், திணைக்கள பிற்பனைக்குள்ளன. தல் பிற்பகல் 3.00 |ILO,
rinters, ColombO - 2.