கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1995.03

Page 1
s
s
も
ாத்தளையம்பதியில் முத்துமாரியம்மனுக்கு சித்திரத்
இந்துசமய, கலாசார அலுவல்க
蟲蟲蟲蟲蟲蟲蟲蟲蟲蟲
 

-.
s
لی۔
رن
தகவல் இதழ்
பங்குனி,1995
-
V
}
甄亞亞亞亞亞蝠亞蝠蝠亞 議
S
لی
ا
لے
Ա:
も
v,
ل
Ա:
毯
ل
ا
لگ\
-
,%8ل
も
。
தேருலாக்காணும் பக்தர்கள் வெள்ளம் -
لی
ர் தினைக்கள வெளியீடு
لی را , لیم لیے Lq LLeLSS SLSLLLLLLLLuS SLLOS SLHHLYS SS0LLLLSLSS SLLSLLLLS L0LLLS SLLS SLLSLLLLLLLS
義

Page 2
  

Page 3
இந்துசமய, கலாசார
தினைக்கா வெ எரிபீடு
ī:ā 3 1995 இல் இதழ்1
பவ வருடம், Lrigers Jogi
எண் ன ம்
கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் ஒாங்காக விளங்குகின்ற இந்துசமய கலாசார திணைக்களத்தின் பளித்திட்டங்கள் வழமைபோல் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு இந்துசமய வளர்ச்சி, தமிழ் ஆய்வு: விபுலானந்த இசைநடனக் கல்லூரியின் மேம்பாடு தொடர்பான பல செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு அவ நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
互Lü击 மூன்று மாதக் காலப்பகுதியில் பல்வேறு பணிகள் நிறைவேறியுள்ளன. அரச இலக்கிய விழாவில் தமிழ் எழுத்தாளர்களும் தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்றனர். தொடர்ந்து வவுனியாவில் நடைபெற்ற இலக்கிய விழாவுக்கு கலாசா அமைச்சர் பிரதி அமைச்சர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
 
 
 
 

பண்டாரவளையிலும், புத்தளத்திலும் ந்துசமய, அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக் என கருத்தரங்குகள் நடைபெற்றன. தினைக் ாத்தின் இந்துசமய, தமிழ்ப் பேருரைத் தொடர்களில் FILI LI IT FTIT LI ISL) சிறப்புச் சொற்பொழிவுகள் டம்பெற்றுள்ளன.
இசைத்துறையை அக்குவிக்கும் வண்ணம், ணைக்களம் இசையரங்கு நிகழ்ச்சிகளை ஒழுங்கு சய்துள்ளது. அத்தகைய இரு நிகழ்ச்சிகள் இசை பூர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. 1சையாங்கு தொடர்ந்து நடைபெறுவதற்கான |ட்டங்களை திணைக்களம் மேற்கொண்டுள்ளது. 1ள்ைாக்களம் சமய விழாக்களுக்கு அதிக |க்கியத்துவம் அளித்து வருகின்றது. அவ்வகையில் பாங்கல் விழா நாவலப்பிட்டியிலும், சிவராத்திரி காழும்பிலும் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டன.
இவ்வாண்டின் முதல் இதழாக வெளிவரும் இவ்விதழ் புதிய அச்சுவடியில் வெளிவருகின்றது. அத்துடன் திணைக்களம் ஆற்றிவரும் செயற்பாடுகள் பற்றிய செய்திகளும் ஏனைய பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
கோபுரம் வாசகர்களிடமிருந்து கிடைக்கும் எண்ணிறந்த கடிதங்கள் எமக்கு உற்சாகத்தைத் தருகின்றன. வாசகர்களின் கருத்துக்களை எதிர்காலத்திலும் ஆர்வத்துடன் வரவேற்கின்றோம். S S S LS S S L S L S S S L S L S L S LS S LS S LS S L S S L S S S L S S S S S LS S L S SLL
கோபுரம் இதழ்பற்றிய உங்கள் எண்ணங் களை கீழ் வரும் முகவரிக்கு எழுதி அனுப்பி வையுங்கள்
U60FC Uri Gri,
இந்துசமய கலாசார அலுவல்கள்
தினைக்களம்,
"காப்புறுதி քինուք", ցլի ET21 வோக்ஷோல் வீதி கொழும்பு - .ே

Page 4
அரச இலக்கிய விழா
கலாசார சமா அலுவல்கள் அமைச்சு, அதன் கீழ் இயங்கும் கலாசார அலுவல்கள் தினைக்களம் இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களம், இலங்கைக் சுவைக் கழகம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் அரச இலக்கிய விழா ஜனவரி மாதம் 19ம் திகதி மாலை பண்டாரநாய்க்க சர்வதேச ri IT FT f'G மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மேதகு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிங்கள, தமிழ், ஆங்கில இலக்கியங்களைப் படைத்த எழுத்தாளர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ் களையும் வழங்கினார்.
இலங்கைக் கலைக் கழகத் தலைவர் பேராசிரியர் எம். பி. ஆரியபாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலாசார சமய அலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி, பிரதி அமைச்சர், பேராசிரியர் ஏ.வி. சுரவீர இந்திய சாகித்திய அகடமியின் செயலாளர் பூஜி இந்திரநாத் செளத்திரி பேராசிரியர் சுனில் ஆரியரட்ண ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
கலைக்கழகத்தின் பகுழுக்களுள் ஒன்றான தமிழ் இலக்கியக்குழுவின் தலைவரும், பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் தமிழ் எழுத்தாளர் சுளை அறிமுகம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ் நூல்களுக்கான பரிசில்கள் இந்து சமய சலாசாரத் தினைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து வழங்கப்பட்டன. சிறுவர் இலக்கியத்திற்கு ரூ 30,000 மும் ஏனைய துறை நூல்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ 30, 000 மும் பரிசில் வழங்கப்பட்டது.
 

இலக்கியப் பட்டிமன்றம்
திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த இலக்கியப் பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒன்று கடந்த டிசம்பர் மாதம் 25ம் திகதி மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் கம்பவாரிதி, இ. ஜெயராஜ் அவர்களின் தலைமையில் பெண்மை ஆற்றலில் பெரிதும் பிறந்தவள் கண்னகியா? சீதையா? பாஞ்சாலியா? எனுந் தலைப்பில் இடம்பெற்ற இப்பட்டிமன்றத்தில் வித்துவாள் திருமதி. வசந்தா வைத்தியநாதன்திருமதி செல்வாாணி வேதநாயகம் திருமதி பத்மா சோமகாந்தன் திரு ஆறு திருமுருகன் திரு. சு. இரகுபரன் திருபூரீ பிரசாந்தன், திரு த. சிவகுமாரன், திரு இதயானந்தா, திரு.ச.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு விவாதம் புரிந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தினைக்களப் பணிப்பாளர் திரு க. கண்முகலிங்கம் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்
LJflsesrif.
தேசியமட்ட இந்துசமயப் போட்டிகள்
தினைக்களம் வருடந்தோறும் நடத்தி வரும் இந்து சமயப் போட்டிகள் தேசிய மட்டத்தில் கடந்த டிசம்பர் 3மீ திகதி காலை பம்பலப்பிட்டி இராம நாதன் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றன.
அன்றுமாஈல மாவட்டப் போட்டிகளின் எல்லாப் பிரிவுகளிலும் முதலாம் இடம் பெற்ற மானவர்களுக்கும் தேசிய மட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குமா பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது.
கலாது சார சமய அலுவல்கள் அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலான திரு.கா தயாபரன் அபர்கள் பிரதம விருந்தினராகவும் திணைக்களப் பணிப்பாளி திரு. க. சண்முகிலிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு மானவர் களுக்கு பரிசில்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

Page 5
பத்து 1995 ==
நாவலப்பிட்டியில் பொங்கல்விழா
ஜனவரி 15ம் திகதி பொங்கல் விழா நாவலப்பிட்டிகதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் அனுசரனையுடன் மலையக ஆன்மீகக் கலை இலக்கிய மன்றம் இவ்விழாவினை ஒழுங்கு செய்திருந்தது. பொதுவசதிகள் தோட்ட விடமைப்பு பிரதி அமைச்சர் மாண்புமிகு பெ. சந்திரசேகரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார் கண்டி இந்தியதூதரக பிரதித்தூதுவர் திரு. அ. கருப்பையா இந்துசமய கலாசார அலுவல்கள் நினைக்களப்பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் உதவிப்பணிப்பாளர் திரு. குபார் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். காலநிகழ்ச்சிகளும் பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றன.
வெலிக்கடையில் பொங்கல் பூஜை
பொங்கள் நிதாத்தன்று வெளிக்ாடைச் சிறைச்சாலையில் சுப்பித்தாவத்தை ஆலய குருக்கள் ராகவ சர்மா அவர்களால் விசே
II II iri, ĝi பூஜைகள் ரு ந்யூப்' . நினைக்காந்தின் சார்பில் நடத்தியோகந்தர் திரு ஸ், செல்வத்துரை இவ்வைபவத்தில் கலந்து கொண்டார். பொரளைப் பிரதேச அரிா ாங்கத்தினரின் அநுசரனையோடு இப்பு נויוH{ கள் ந ைபெற்று.
வவுனியாவில் இலக்கியவிழா
கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகமும், அரச அதிபர் குழாமும் இணைந்து வவுனியா தமிழ் மகா விந்தியாலயத்தில் நடத்திய இலக்கியவிழா பெப்ரவரி
ம்ே திகதி நடைபெற்றது.
கருத்தரங்குகள், கவிதை அரங்கு =லைநிகழ்ச்சிகள் என்பன இடம் பெற்றன. இந்து சாய கலாசார அலுவல்கள் திணைக்களம், புத்தகக்

= கோபுரம்
கண்காட்சியொன்றை 18ஆம் 19ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்து நடாத்தியது.
இலக்கியவிழாவில் பEப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் "சமூக ஒருங்கிணைப்பு பற்றி உள நிகழ்த்தினார். திணைக்கள் உத்தியோகத்தர் பவர் இவ்விழாவில் பங்குபற்றினர் கலாசார சமய அலுவல்கள் அமைச்சர் பிரதியமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் விசேட விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
மஹா சிவராத்திரிவிழா
3 LL Far TT mm i தினைக்களம் வருடாவருடம் நடத்தும் மஹா சிவராததிTவழா வேவருடம் கொழும்பு-1, சுப் பரித்தாவதன்த பூg ன் கலாசநாதர் சுவாமி தேவஸ்தானத்தில் பெப்ரவரி 27ம் திகதி திங்கட்கிழமை விசேட நான்கு:ாமப் பு:கள் கனவு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
இவவைபவத்தில் AF SPITFITT T அலுவல்கள் அமைச்சர் கெளரவ வக்ஷ்மன்
|L || || | שלTsurhi கலந்து கொண்ட அபேசாசிவராத்திரி பற்றியும் சொற்பொழிவாற்றினார்.
இந்து சமய காசாரத் திண்ைாக்கள் பனரிப்பாளர் திரு. சு சண்முகவிங்கம் பிரதிப் பனிப்பாளர் திருமதி சாநிதி நாவுக்கரசன் உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் கலாசார அலுவலர்கள் உத்தியோகத்தர்கள் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மதுரைஅரசினர் மத்திய கல்லுரரி விரிவுரையாளர் திரு. ஏ தீ ஏ ஞானசுந்தரம் அவர்களின் வயலின் கச்சேரியும், விததுவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களின் சிவமகிமை பற்றிய சொற்பொழிவும் உடப்பு சோமஸ்கந்தர் குழுவினரின் நிகழ்ச்சியும்,

Page 6
பங்குனி 1995 D
மட்டக்களப்பு விரிபுவா எந்த இசை நடனக் கல்லுரரி மாணவர்கEரின் இன்னிசைக் கச்சேரியும் மற்றும் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
பூஜி கைலாசநாதர் சுவாமி ஆலய அறங்காவலர் சபையினர். இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கனத்துடனும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையுடனும் இணைந்து இவ்விழாவினை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.
இவங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் இந்நிகழ்ச்சிகள் இரவு 10.30 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணிவண்ர நேரடியாக ஒவிபரப்பு செய்யப்பட்டமே குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தை ஒட்டிய விசேட பூஜைகள்
இலங்கையின் 47ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விசேட புஜை வழிபாடுகள் பெப்ரவரி 4ம் திகதி சாலை பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பூரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றன.
g, su III 15 priu i Tij Guri I g:ULLSiT இணைந்து இந்து சமய கலாசார நினைக் களம் ஒழுங்கு செய்திருந்த இப்பூஜைகளுக்கு. கால்நடை அபிவிருத்தி, கிராமிய கைத் தொழில் அமைச்சர் எஸ். தொண்டமான் பெருந்தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சர் பி. சந்திரசேகரன் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ட பரி, தேவராஜ் ஆர்யோகராஜன் தினைக் களப் பனிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம், பிரதிப்பணிப்பாள் சாந்தி நாவுக்கரசன். உதவிப்பணிப்பாளர் வீ. விக்கிரமராஜா, உதவிப்பனிைப்பாளர் வரி, குமார் வடிவேல் ஆகியோர் உட்பட பலபிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 

கோபுரம்
/தொ நூல் வெளியீடு இன்றையN
நிலையும், எதிர்காலமும்"
பிரபR எழுத்தாளர், அமரர் தமிழ் வாகனகரின் புதல்வரும் மனி மேகலைப் பிரசுரத்தின் அதிபருமான திரு. ரவி தமிழ்வாணன், பெப்ரவரி மாதம் சீர்திகதி fff கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் தமிழ் நூல் வெளியீடு = இன்றைய நிலையும், எதிர் காவமும் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார். திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ச்சங்கத் தஅைவர், இலக்கியச் செம்மன் திரு. செ. குனரெத்தினம் அவர்கள் தலைமைவகித்தார். தினைக் களப்பணிப்பாளர் திரு. க. சண்முகவிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சி முடிவில் தமிழ் நூல் வெளியீடு, விநியோகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் திரு. ரவி தமிழ்கிாண்கின் பதிலளித்தார். உதவிப்பணிப்பாளர் திரு. குமார் கிழவேள் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
N 。しク
கஹவத்தையில் நூல்கள் அன்பளிப்பு
தினைக்களத்தின் ஏற்பாட்டின் இரத்தினபுரி மாவட்ட அறநெறிப் பாடசாவை மாணவர்களுக்கான பயிற்சிக் கொப்பிகள், சமய நூல்கள் என்பன வழங்கும் வைபவம் பெப்ரவரி பாதம் 14ம் திகதி கஹவத்தை தமிழ் பகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருவி
விக்கிரமராஜா அவர்கள் பிரதம அதிதியாகக்

Page 7
D பங்குனி'திநிதி D
கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு நூல்களை வழங்கியதோடு சிறப்புரையும் ஆற்றினார். இவ்வைபவத்திற்கு இரத்தினபுரி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், இந்து ஒன்றியப் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தபை குறிப்பிடத்தக்கது.
தொட் கொடையில் அறநெறி ஆசிரியர், ாானவர் கருத்தரங்கு
தினைக்களத்தின் அநுசரணையோடு, தெமட்டகொடை விபுலானந்த தமிழ் வித்தியாவ யத்தின் இந்து மாணவர்மன்றம் ஏற்பாடு செய்திருந்த அறநெறிப்பாடசாலை ஆசிரியர் மாணவர்களுக்கான கருத்தரங்குவித்தியாலய மண்டபத்தில் பெப்ரவரி 10, 11,12ம் திகதிகளில் நடைபெற்றது.
முதல் நாள் மாணவர்களுக்கான கூட்டுப் பிரார்த்தளை, கலைநிகழ்ச்சிகள் TFT LIT இடம்பெற்றன.
|LTL ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு கலைநிகழ்ச்சிகள் ETTIET இடம்பெற்றன. தினைக்களத்தின் சார்பில், பிரதிப்பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவிப்பணிப் பாளர்கள் திரு. வி. விக்கிரபராஜா, கலாசார உத்தியோகத்தர் திருமதி. நிர்மலா கருணானந்த ராஜா திரு எஸ். மகேந்திரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். திருமதி: சுவோஜனா பாலசுப்பிர மணியம் அவர்களின் இன்னிசைக் கச்சேரியும் இடம்பெற்றது.
மூன்றாம் நாள் 12ம் திகதி காவை, ஆசிரியர்களுக்கான கருத்தாங்கு இடம்பெற்றது. நிகழ்ச்சிகளை கலாசார உத்தியோக த்தர் செல்வி கே. எம். இராஜேஸ்வரி அவர்கள் நெறிப்படுத்தினார். பாடசாலை அதிபர் திருமதி மாலதி சிவகுமார் அவர்களும் நிகழ்ச்சிகளிற் கலந்து சிறப்பித்தார்.
அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உசாத்துணை நூல்கள், அப்பியாசக் கொப்பிகள், வரவுடாப்பு என்பவற்றுடன் பாடசாலை நூலகத்திற்

CDU = கோபுரம்
கான நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
பண்ணிசை பயிலும் மாணவர்களின் தேவை கருதி தபேலா ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கண்னதாக என் கவிநயம்
இந்து சமய, கலாசார தினைக்களம் ஒழுங்கு செய்திருந்த இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று மார்சி மாதம் 11ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு 3 விவேகானந்த சபை மண்டபத்தில் நடை பெற்றது.
தினைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முக விங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்து புலவர் சோம. சிவப்பிரகாசம் ஏம், ஏஅவர்கள் கண்னதாசன் கவிதைகளின் கவிநயம் எனும் பொருளில் சிறப்புரை நிகழ்த்தினார்.
விவேகானந்த சபை செயலாளர் திரு. க. இராஜபுவனேஸ்வரன் தினைக்கன நடவடிக்கை களைப் பாராட்டிப் பேசியதுடன் மேலும் பல சமய இலக்கிய நிகழ்ச்சிகள் கொட்டாஞ்சேனைப் பகுதியில் வாழும் சமய, இலக்கிய ஆர்வலர் களுக்காக ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்கள் உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் நன்றியுரை கூறினார்.
இரத்தினபுரியில் இந்துசமயப் போட்டிகள்
இரத்தினபுரி மாவட்ட அறநெறிப் பாடசாலை களுக்கான இந்துசமயப் போட்டிகள் மார்ச் மாதம் 5ம் திகதி காவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன. உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல், கலாசார உத்தியோகத்தர் திரு. எஸ். மகேந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை நடத்திவைத்தனர். இப்பிரதே

Page 8
பங்குனி 1995 OOOOOOO
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் போட்டி களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி முடிவில் ஒவியம், பேச்சுபண்ணிசை,
திருக்குறள் மனனம், ஆன்மீக உடை ஆகிய போட்டிகளில் முதல் மூன்றிடம் பெற்ற முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
கவிதாப்பிரவாகம் - ஒலிப்பேழை விமர்சன அரங்கு
இந்துசமய கலாசார திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த கவிதை ஒலிப்பேழை விமர்சன் அரங்கு நிகழ்ச்சியொன்று மார்ச் மாதம் 16ம் திகதி மாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் கருத் தரங்குக் கூடத்தில் நடைபெற்றது.
"மதுரகவியின் கவிதை ஒலிப்பேழை - தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய வருகை" என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு தினைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் தலைமை வகித்து கவிஞர் மதுரகவியின் ஒலிப்பேழையை அறிமுகம் செய்துவைத்தார்.
பிரபல விமர்சகரும், வீரகேசரி இணை ஆசிரியருமான திரு.கே. எஸ். சிவகுமாரன், கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு. செ.யோகராஜா எம்.ஏ.ஆகியோர் விமர்சன உரைகள் நிகழ்த்தினர்.
கூட்டத்திற் கலந்து கொண்ட கவிஞர் வே. முல்லைமணி, வித்துவான் க. ந. வேலன், புலவர் த. கனகரத்தினம், திரு. சிவகுமார் திரு. எஸ். கே. பரராசசிங்கம் ஆகியோரும் கருத்துரைகள் வழங்கினர்.
திரு. மதுரகவி தமது மூன்று கவிதைகளை வாசித்துக் காட்டினார். நிறைவில் உதவிப் பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. விமர்சன அரங்கில் பங்குபற்றியவர்களுக்கு திணைக்களப் பணிப்பாளர்
 

— கோபுரம்
பதுரகவியின் கவிதாப்பிரவாகம் ஒலிப் பேழைகளை இலவசமாக வழங்கினார்.
தமிழியல் ஆய்வுக்கோர் நூலகம்
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. செ. யோகராஜா அவர்கள், மார்ச் மாதம் 18ம் திகதிமாலை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் சிறிய மண்டபத்தில் "தமிழியல் ஆய்வுக்கோர் நூலகம்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. இ. யோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரு.க. சண்முகலிங்கம் அவர்கள், திரு. யோகராஜா அவர்களை அறிமுகம் செய்துவைத்ததோடு, இத்தகைய ஒரு தலைப்பில் சிந்திக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கிக் கூறினார்.
நிகழ்ச்சியிற் கலந்து கொண்டோரின் கருத்துரைகளும் இடம்பெற்றன. உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் வைபவம் நிறைவுபெற்றது.
புதிய கலாசார அலுவலர்கள்
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு திரு எஸ். மகேந்திரராஜா, திருமதி நிர்மலா கருணானந்தராஜா இருவரும் புதிய கலாசார உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
திரு.மகேந்திரராஜா, மட்டக்களப்பு இந்து H IIITr மண்டபத்திலிருந்து தமது חנות h, கடமைகளை மேற்கொள்கிறார்.திருமதி நிர்மலா கருணானந்த ராஜா தமிழ் அலுவல்கள் இந்துசமய நடவடிக்கைகளுக்கு உதவியாளராக தினைக் களத்திற் கடமைபுரிகின்றார்.
5

Page 9
பங்குனரி 1995 FE
கலாபூஷணம் விருதுகள்
தேசிய விரர் தினத்தன்று வருடந்தோறும், எழுத்தாளர்கள், இசை,நடன நாடக, கூத்து சிற்பக் கலைஞர்களுக்கு'கலாபூஷணம்' எனும் அரசவிருது வழங்கப்பட்டு வருகின்றது.
95ம் ஆண்டு மே மேதம் தேசிய வீரர் தினத்தன்று விருதுகள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்கள். தகுதிமிக்கோரை சிபாரிசு செய்யுமாறு இந்துசமய கலாசாரத் தினைாக்களம் வேண்டிக் கொண்டுள்ளது. தகுதியுடைவர் எனக் கருதும் கலைஞர்கள் தமது பகுதி கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் அவற்றை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இச்சிபாரிசுகள் திணைக்களத்திற்கு வந்து சோ வேண்டிய கடைசித் திகதி ஏப்ரல் பாதம் 18ம் திகதி ஆகும். இது தொடர்பான சுற்றுநிருபம் பிரதேச
செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அறநெறிப்பாடசாலைகள் - ஆராதிப்பீடு
இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக் களத்தின் பதிவுசெய்யப்பட்டுள்ள எல்iா அறநெறிப் LIITILITATIA களின் செயற்பாடுகள் பற்றிய தகவல்களையும் திரட்டி தரமதிப்பீடு செய்வதற்கான விமர்சகர்ப்பங்களை திணைக்களம் அறநெறிப் பாடசாலைகளுக்கு
அனுப்பிவைத்துள்ளது.
இவ்வின்னாப்பங்களில் அறநெறிப்பாடசாலை களின் முழுவிபரங்களும் கோரப்பட்டுள்ளன. விண்ணப் பங்கள் தினைக் களத்திற்கு வந்து சேர வேண்டிய
கடைசித் திகதி மார்ச் 31 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புந்தர்க்கழகம் செய்திமடல்
புத்தகக் கழகத்தின் 5வது செய்திமடல் 1995, தை மாதம் வெளிவந்துள்ளது. இவ்விதழில் மொழி பெயர்ப்பு இலக்கியம் பற்றிய குறிப்புகளும் மலையாளம், ஆங்கிலம் தெலுங்கு குஜராத்தி, மராத்தி, வங்காளி உருது விந்தி ஆகிய மொழி களிவிருந்து தமிழில் மொழி பெயர்க்கப் பட்டுள்ள பங் நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
என்பனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,
அத்துடன் அண்மையில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின்ை முன்விட்டு தமிழகத்தின் பதிப்பகங்களுள் ஒன்றான நியூ செஞ்சரிபுக் ஹவுஸ் வெளியிட்டுள்ள 14 நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் நான்கு நூல்களை பேராசிரியான கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களும் ஒரு நூலை யாழ். பல்கலைக்கழக மெய்யியற் துறை விரிவுரையாளர்கலாநிதி என். ஞானகுமாரன் அவர்களும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது
தமிழியல் ஆய்வுக்கு ஒர் நூலகம்
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு நூலகங் நீரின் பங்களிப்பு மிகமிக அவரிா ரிானது. அபிவிருத்திரின் வளர்ச்சி க்களின் அறிவு வளர்ச்சி ன் இனைந்தே அாைய :ோடும்.
தமிழ் இலக்கிய வரலாறு, இயக்கன் வரலாறு மட்டுமன்றி. தமிழர் வராது. i:ğışlaları if ի յի விரிவு: நின்றது. பொறியிால், நாட்டு ' புதவிகள் மூவியல் மானிடவியல்வீன புதிய ஆய்வு பரப்புகள் பெருகுகின்றன. நவீன இலக்கியங்கள், நாவல் சிறுகதை, கவிதைகள் புதிய நால்வா வம் பெறுகின்றன. தமிழகம் 3 athl=5 h. மலுே:நியா, சிங்கப்பூர் புதவி நாடுகள் எங்கும் தமிழ் விஞ்ஞான விளர்ச்சிக்கேற்ப வளர்ச்சி துெகிறது. பதுரையூரிலும் திர ஆர்பி அணுகு F 3ரகள், மேற்ஆெள்ளப்படுகின்றன. தமிழிலை புதிய பற்கை நெறியாகச் சுற்போ ரின் தொங்கரர் அதிகரித்து வருகின்றது. இந்தளவுக்கு நாங்கங்கள் இங்கு வளரவில்ல்ை ஈழத்து பழைய தமிழ் நூல்கள் பலவற்றை கா:ன்ே கிடைப்பதில்:ைனவே சிறப்பு
நூ: தமிழுக்கு மிக அவரியாகும்
"தனதுந்தோறும், 3ந்தெழுதும் விபத் தோன்றும் என்று பாரதி பாடினான். அந்த மாற்றங்கள் அறிவுத்துறைக்கும் தமிழியலுக்கும் பொருந்தும்
திரு.செ.யோகராஜா எம்.ஏ.ஆற்றிய உரையின் ஒரு
பகுதி

Page 10
crgਨ 1995 F
திணைக்கள உதவிகள்
கொழும்பு கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றம்'இந்து கலாசரம் என்ற ஆண்டு இதழை கிரமமாக வெளியிட்டு வருகின்றது. மன்றத்தின் படிகரிகளை ஊக்குவிக்கும் வண்ஐ ம ஒரு 5000/- நிதியுதவி வழங்கப்பட்டது. இத்தொகைக்கான காசோலையை மன்றச் செயலாளர் திரு. ஓ.எமதுரைசாமி திEை க் களத்திலிருந்து பெற்றுக் கொண்டார்.
உவக சைவப்பேரவையின் இலங்கைக் கிளை இலங்கையில் உலக சைவமாநாடொன்ன்ற நடத்துவதற்கான ஏற்பாடுகள்ை (ելքի கொண்டுள்ளது. இம்மாநாட்டில் L Tall நாடுகளைச் சேர்ந்த சைவத் தமிழ் அறிஞர்கள்
TiilihÈT GITGIFTGITT A LÉiTaTTiTTsft
மாநாட்டின் ஆரம்ப நடவடிக்கை களுக்காக பேரவையின் இலங்கைக்கிளைக்கு ரூ. 500/- நிதியுதவியை திணைக்களம் வழங்கியது. இதற்கான காசோவையை பேரவையின் செயலாளர் திரு ஏ.எம்.துரைசாமி திETகிகள்த்தில் பெற்றுக் கொண்டார்.
பதுளை ஹாவிஎல, போகாமடித்த பூரீ
அருள்மிகுகTEளியம்மன் தேவஸ்தானத்திற்கு சிலைகள் பெறுவதற்கான் நிதி உதவியாக து 1500 ஐ தினை க்களம் ஆலயப் பரிபாலன சபையினருக்கு வழங்கியுள்ளது.
நெடுங்கேணி பூரீ கதிர் வேலாயுதசுவாமி
ஆலயத்திற்கு பெற்றோமெக்ஸ் விளக்கு ஒன்று பெறுவதற்காக ரூ 12:/-க்கான காசோலை ஆலயபரிபாவன சபையினருக்கு தினை களத்தால் வழங்கப்பட்டுள்ளது.
事 நீர்கொழும்பு தவாதுவ ரோட்டில்
அமைந்துள்ள் கருமாரியம்மன் ஆலயத்திற்கு பீடமும், சிலையும் செய்வதற்கு உதவியாக ரூ 3000/-ஐ திணைக்களம் வழங்கியுள்ளது.
பார்ன் புருப்பு பூஜி பிள்ளையார் திரெளபதை அம்மன் ஆலயப் புனரமைப்புக்கு உதவியாக ரு 500/- ரூபாவை தினைக்கார் ஆலயபரிபாலன ச பேயினருக்கு வழங்கியுள்ளது

=- BETਪt
ஆலயப் புனரமைப்பு
பண்டாரவளை அய்ஸ்லெபிதோட்டம் பூநிபால் தண்டாயுதபாணி ஆலயம் தற்போது புனரமைக்கப் பட்டு வருகின்றது. இதற்கான பெருந்தொகையான நிதியினை தோட்டமக்கள் மாதந்தோறும் தமது சம்பளம் மூலம் வழங்கி வருகின்றனர்.
ஆலயத் திருப்பணிக் குழு நிதி உதவிகோரி இந்தசமயத் திணைக்களத்திற்கு விண்ணப்பித் திருந்தது. திணைக்களக் கலாசார உத்தியோகத்தர் செல்வி.எம்.இராஜேஸ்வரி நேரடியாகச் சென்று ஆலயப் புனரமைப்பினைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து இந்துசமயத் திணைக்களம் ஐயாயிரம் ரூபாவை மேற்படி ஆலயத்திற்கு நிதியுதவியாக வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 15 ம் திகதி புதன்கிழமை இந்நிதிக்கான காசோலையை ஆலயப்புனரமைப்புக் குழு உறுப்பினர், திரு.கே.இராஜேந்திரன், ஏனைய செயற்குழு உறுப்பினர்களிடம் திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.சண்முகலிங்கம் அவர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
பன் டாரதிதா ரீசித்திவிநாயகர் ஆலயம்
LIET LITT GLJ GOTTEIT தமிழ் மத்தியமகா வித்தியாலயத்தில் பூரீ சித்திவிநாயகர் ஆலயம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்கான திருப்பணி வேலைகளை வித்தியால பத்தின் இந்துமாமன்றம் மேற்கொண்டுவருகின்றது.
மன்றத்தினரின் வேண்டுகோளுக்கினங்க இந்துசமய கலாசார திணைக்களம் எட்டாயிரம் ரூபா பெறுமதியான விநாயகர் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கி உள்ளது. ஆலயப் புனரமைப்பு வேலைகளை திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு வி. விக்கிரமராஜா, கலாசார உத்தியோகத்தர் செல்வி எம். இராஜேஸ்வரி ஆகியோர் பெப்ரவரி 18ம் திகதி நேரிற் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Page 11
பங்குனி 1995 FE
மேலதிகச் செயலாளர் நியமனம்
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளராக திரு ஆர். யோகநாதன் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். திரு. யோகநாதன் அவர்கள் வடகிழக்கு மாகாண சபை, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறநெறிப்பாடசாலை ஆசிரிய
பண்டாரவளை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்து ஆசிரியர்களுக்கான கருத்தரங்கில், பதுளை பாவட்ட
அவர்கள் உரை நிகழ்த்துவதையும், திணைக்கள உ அலுவலர் செல்வி.எம் இராஜேஸ்வரி ஆகியோரையும்,
FITEINE ELIITL.
பதுளை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர் கருத்தரங்கு-பண்டாரவளை
இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 1819 ம் திகதிகளில் பண்டாரவளை தமிழ் மகாவித்தியாலய மண்டபத்தில் பதுளை மாவட்ட அறநெறிப்பாடசாவை ஆசிரியர்களுக்கான இருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.
 

Bitu Jih
இதே வேளை, கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் GlefLLJEJITETIT TË,ë, கடமையாற்றிய திரு. கா. தயாபரன் அவர்கள், மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
ர் கருத்தரங்கு - பண்டாரவளை
ல் நடைபெற்ற பதுளை மாவட்ட அறநெறிப்பாடசால்ை உதவிக் கல்விப்பளிப்பாளர் திரு.குமார இராமநாதன் தவிப்பணிப்பாளர் திரு. வி. விக்கிரபராஜா, கலாசார கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்திற்
தினைக்களத்தின் சார்பில் உதவிப் பEப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா, கலாசார அலுவலர் செல்வி எம். இராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.நாவா மாகாண இந்து கலாசார அமைச்சின் சார்பில் கலாசார உத்தியோகத்தர் திரு. செ. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். இரு தினங்களும் ஆவா மாகாண கூட்டுறவு உல்லாசப் பயன, பெருந்தோட்டக் கல்வி, இந்துசமய கலாசார அமைச்சர் கெளரவ மு. சச்சிதானந்தன் அவர்கள்

Page 12
i.e.f. 1995 FE
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு சிறப்புரையும் நிகழ்த்தினார்
பதுளை கல்வித்தினைக்கள உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. குமார இராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத் தரங்கிற்கு பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை, அல்தும்முல்லை. கொஸ்லந்த பசறை, படுல்சிமை, வெலிமடை ஆகிய பல பிரதேசங்களையும் சேர்ந்த எழுபதுக்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அத்துடன் பண்டாரவளைப் பிரதேச தமிழ்ப்பாடசாலைகளின் உயர்வகுப்பு மாணவர்களும் இருதினங்களும் கலந்து கொண்டனர்.
திரு. இராமநாதன் அவர்கள் தமது தலைமையுரையில் பதுளை மாவட்டத்தில் முதற் தடவையாக இத்தகையதொரு கருத்தரங்கை ஏற்பாடு செய்த இந்துசமயத் திணைக்களத்தை பாராட்டியதோடு அறநெறிப்பாடசாலைகளின் முக்கியத்துவம் பற்றியும் பூசை வழிபாடு என்பவற்றின் பயன்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட திருமு. சச்சிதானந்தன் நடவாமாகாணத்தில் தமது அமைச்சிற்கான நிதி ஒதுக்கிட்டில் 13 வட்சம் ரூபாவை இந்துசமய தமிழ் விவகாரங்களுக்காக இவ்வாண்டு ஒதுக்கியிருப்பதாகக் குறிப்பிட்டதோடு இந்துசமயத் திணைக்களத்தோடு இணைந்து முக்கியமான சில பணிகளை ஆற்றவிழைவதாகவும் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய திணைக்களத்தின் உதவிப் Usaflu TGITri திரு. விக்கிரமராஜா அறநெறிப்பாடசாலைகளின் தன்மை, அமைப்பு நோக்கம் என்பன பற்றி விரிவாக விளக்கியதோடு தினைக்களம் அறநெறிப்பாடசாலைகளை ஆர்க்குவிப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
தொடர்ந்து, அருட்கலைத்திலகம் திருமதி ஷாமினி இராமநாதன் குழுவினரின் பஜனை இடம்பெற்றது. நிகழ்ச்சி முடிவில் கலந்து கொண்ட ஆசிரியர் பிரதிநிதிகள் அறநெறிப்பாடசாலைகளில் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி
 

D
- கோபுரம்
எடுத்துரைத்தனர்.
இரண்டாம் நாளான 19ம் திகதி கருத்தரங்கு மாணவியரின் தேவாரப் பாடலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் திரு.மு. சச்சிதானந்தள் அன்றைய தினம் வந்திருந்த அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு திணைக்களம் வழங்கும் இலவச நூல்கள். பயிற்சிக் கொப்பிகள் என்பவற்றைக் கையளித்தார். தொடர்ந்து திரு. வி. விக்கிரமராஜா அவர்கள் பேசும்போது அறநெறிப்பாடசாலைகளை ஆலயங்கள் அல்லது பன்றங்களின் நிர்வாக அமைப்பின் கீழேயே நிர்வகிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதோடு, ஒழுக்கமும் நல்ல பண்புகளும், சமய உணர்வும் மிக்க நல்ல பிரஜைகளை உருவாக்குவதே இப் பாடசாலைகளின் எதிர்பார்ப்பு எனவும் விளக்கினார்.
தொடர்ந்து, திருமதி, ஷாமினி இராமநாதன் குழுவினரின் பஜனை இடம்பெற்றது. அன்று பிற்பகல் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பல குழுக்களாகப் பிரிந்து சிறப்பு நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து தாமும் பங்கேற்றனர். நிறைவாக, கருத்தரங்கிற் கலந்துகொண்டதினைக்களத்திற் பதிவுசெய்துள்ள எல்லா அறநெறிப்பாடசாலைகளுக்கும், மாணவர் இடாப்புக்கள் பயிற்சிக் கொப்பிகள், இலவச துணை நூல்கள் என்பன வழங்கப்பட்டன.
இரண்டு நாள் நிகழ்ச்சிகளையும், கலாசா உத்தியோகத்தர் செல்வி,எம்.இராஜேஸ்வரி அவர்கள் மிகச் சிறப்பாக தொகுத்தளித்தார். இருதினங்களும் திரு.திருமதி.இராமநாதன் தம்பதியர் சிறப்பான நிகழ்ச்சிகளை அளித்ததோடு, கருத்தரங்கிள் வெற்றிக்கு பூரண ஒத்துழைப்பு நல்கினர்.
கருத்தரங்கின் முடிவில் கலந்து கொண்டோர் சார்பில் நன்றி தெரிவித்துப் பேசிய ஆசிரியப் பிரதிநிதி, இருதினங்களும் தம்மோடு இருந்து நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்திய உதவிப்பணிப்பாளர் திரு.வி. விக்கிரபராஜா அவர்களுக்கும் திருதிருமதி இராமநாதன் தம்பதியினருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Page 13
It i gcaif 1995, 1 E
அரச இலக்கிய விழா
1994 ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட சிறந்த நூல்களுக்குப் பரிசளித்தல்
1994 ஜனவரி 1ம் திகதி முதல் 1994 டிசம்பர் 31ம் திகதி வரை (இரு தினங்களும் உட்பட) வெளிவந்த Est Gijsterflair 3. Firfil Liu Tajl, isir, வெளியீட்டாகார்களிடமிருந்து இவக்கிய நூற் பரிசுத் தேர்வுக்கான விண்ணைப்பங்கள் கோரப்படுகின்றன. நாலாசிரியர் இலங்கை யராய் இருப்பதுடன் நூல் இலங்கையில் அல்லது இந்தியாவில் பிரசுரிக்கப்பட்ட தாயிருத்தில் வேண்டும் முத்திரை ஒட்டப்படாத சுய முகவரியிடப்பட்ட தபாலுறை ஒன்றை அனுப்பி விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் GFTFTSITSlff LL.
பரிசுத் தேர்வில் பங்குகொள்ள விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ஐந்து பிரதி களையும் அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக அனுப்பி வைக்குமாறு GF GESTILL" படுகின்றனர்.
விண்ணப்ப முடிவுத் திகதி 1995 ஏப்ரல் 30
வெளிநாடுகளில் வதியும் இலங்கைப் LীT &ল্লাহ্রত্ন, শো (Tা ট্রা .וננט זהצ+תה )"I LIתי, חתת חת Eir தாமாகவே தயாரித்த விண்ணப்பத்துடன் 1995 ஏப்ரல் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தமது நூவின் ஐந்து பிரதிகளை அனுப்பி வைத்தல் வேண்டும்.
க. சண்முகலிங்கம்,
L-U500 f'LITTETTI, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 9ஆவது மாடி"றக்ஷண மந்திரய" 21, வொக்ஷோல் வீதி, கொழும்பு-02.
 

கோபுரம்
இலவச கொப்பி அன்பளிப்பு
ց ւլյւլ, ஆண்டிமுனை தமிழ் வித்தியாலத்தில் அறநெறிப்பாடசாலை பாணவர்களுக்கான இலவச கொப்பிகள், சமயப் புத்தகங்கள் வழங்கும் வைபவம் ஜனவரி 29ம் திகதி நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திரு. பெ. சண்முக நாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுமானவர்களுக்கு சமய நூல்களை வழங்கினார்.
திரு. விக்கிரமராஜா, திணைக்கள் கலாசார உத்தியோகத்தர் திரு. மாத்தளை வடிவேலன் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
புவக்பிட்டிய எல்ஸ்டன் தோட்டம் ரீமுருகன் ஆலயம்
அவிசாவளை புவக்பிட்டிய விதியில் எல்ஸ்டன் தோட்டத்தில் பூரீமுருகன் ஆலயம் புனரமைப் பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் LJLG's slot.
இந்துசமயத் திணைக்களம் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள முருகன் சிலைக்குரிய நிதியுதவியாக (ரூ.20,000/-) இருபதாயிரம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான திரு.வி. விக்கிரமராஜா, திரு எஸ். தெய்வநாயகம் இருவரும் நேரிற் சென்று புனரமைப்பு வேலைகளைப் பார்வையிட்டதோடு, ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவபூரீ கே.எஸ். சச்சிதானந்தக் குருக்கள் அவர்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத் தக்கது.

Page 14
பங்குனி 1995 ==
புதிய மாணவர் அநுமதி
மட்டக்களப்பு விபுலானந்த இசைநடனக் கல்லூரியில் நான்காண்டு டிப்ளோமா கற்கை நெறிக்காக 1995ம் ஆண்டு அனுமதிபெற்ற மாணவர் விபரம் வருமாறு
01 மைதிவி தர்மலிங்கம்
நுவரெலியா - வாய்ப்பாட்டு 02. சாந்தினி மாணிக்கவாசக சர்மா
முல்லைத்தீவு - இாய்ப்பாட்டு 03. அரசரட்னம் லலிதாராணி
முல்லைத்தீவு-வாய்ப்பாட்டு 04. வெனிசியா ஆரோக்கியநாதன்
பன்னார் - இாய்ப்பாட்டு 05. பிடாரன் கிருஷ்ணகுமார்
மாத்தளை - வாய்ப்பாட்டு 06. சிவலிங்கம் லலிதகுமாரி
மாத்தளை - வாய்ப்பாட்டு 07. செல்வகனி மகாதேவன்
மாத்தளை - வாய்ப்பாட்டு 08. நமசிவாயம் மிருழாளினி
பட்டக்களப்பு - திாய்ப்பாட்டு 09. மாசிலாமணி கிருஷாந்தினி
திருகோணமலை- வாய்ப்பாட்டு O. சுப்பிரமணியம் அகிலேஸ்வரி
அம்பாறை - கிாய்ப்பாட்டு 11. காளிராஜா நளாயினி
மட்டக்களப்பு - வாய்ப்பாட்டு 12. யோகேஸ்வரன் கீத்தா
மட்டக்களப்பு - வாய்ப்பாட்டு 13. உஷாநிதி குமாரசாமி
திருகோணமலை- வாய்ப்பாட்டு 14. நல்லதம்பி ஜெயந்தி
மட்டக்களப்பு-வாய்ப்பாட்டு 15. வேலுப்பிள்ளை சாந்தி
மட்டக்களப்பு-வாய்ப்பாட்டு

C
廿6。
17.
B.
廿9。
20).
21.
22.
23.
24.
25.
2B.
27.
2B,
29.
3D.
31.
32.
33.
முருகப்பிள்ளை ஜனார்த்தனன் திருகோணமலை = வாய்ப்பாட்டு செபஸ்ரியன் பிறிண்ட்சியாமிளா மட்டக்களப்பு- ஆாய்ப்பாட்டு கவர்னா சிவானந்தன் அப்பாறை - நடனம் யோகநாதன் சுடர்மதி திருகோணமலை-நடனம் சிவலிங்கம் இந்திரகலா மட்டக்களப்பு-நடனம் பொன்னையா பத்மா மட்டக்களப்பு-நடனம் பிதாம்பரம் பிறேமினி அம்பாறை-நடனம் சச்சிதானந்தன் நிரோஷினி அப்பாறை - நடனம் நல்லையா நகுலாதேவி பட்டக்களப்பு-நடனம் கனகசிங்கம் பிரேமநந்தினி திருகோணமலை-நடனம் நிலாவதனி இரத்தினசபாபதி மட்டக்களப்பு-நடனம் உதயனி புண்ணியசிவன் publif|LIT – 5 sării யோகேஸ்வரன் கொரிஸ்வரி யாழ்ப்பாணம்-நடனம் ரிஷாந்தினி சிவராஜா பதுளை-வாய்ப்பாட்டு பருதவிரன் சுவோர்மணி вѣ5іп, — омлйјшт"() அரியநாயகம் மேகலா மட்டக்களப்பு = வாய்ப்பாட்டு கந்தையா கலைவாணி மட்டக்களப்பு-வாய்ப்பாட்டு வீரக்குட்டி விஸ்வேஸ்வரி அம்பாறை-நடனம்
- கோபுரம்

Page 15
1995 ਜ
கலைச்செம்மல் திரு.எல்.திலகநாயகம் போல்
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் உதவிப் பகaரிப்பாளராக கடமையாற்றுகின்ற திரு.திக நாயகம் போல், அண்ணாமயைப் பல்கலைக் கழகத்தில் சங்கீத பூசணம் பட்டம் பெற்றவர் 1965ம் ஆண்டில் தமது கர்நாடக இசை அரங்கேற்றத்தை நிகழ்த்திய இவர் இலங்கை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் உயர்தரப் பாடகராக விளங்கி வருகின்றார்.
30 கிருட இசை அனுபவம் சிக்க திரு. போல் கர்நாடக இசை மட்டுமன்றிபோசித்தே வடஇந்திய இசைத்துறைகளில் பரிச்சயம் மிக்கவர் இவை தொடர்பாக பசிய சொற்பொழிவு களையும் பயிற்சி வகுப்புகrயும் நடத்தி புள்ளார். யாழ்ப்பாணத்தில் தனக்கென ஒரு இசைப் பாரம்பரியத்தை உருவாக்கி மாணவப் பரம்பரையை பார்த்துள்ளார். இவரது மாணவர்கள் தொடர்ந்து மூன்று மணி நேர இசைக்கச்சேரி செய்ய ஆய்பவர்கள்
நல்லூர் ரீ ராகவேந்திர சுவாமிகள் மிருத்திகாவில் மாதாந்த இசை ஆராதனை நிகழ்ச்சியை இவர் நடத்தி வருகிறார். புதிய பாடல்களை யாத்து புதிய ராகங்களில் பாட ஆர்ம் மிக்க இவர் கருதி பேதம் நடை பேதம் ராகம் தானம், பல்லவிகளைப் பாடுவதில் முதன்மை வகிக்கின்றார் திரு. போல் அவர் களின் 25 வருட காலு இசைச் சேவையைப் பாராட்டி யாழ்ப்பாணர் கர்நாடக இசை ரசிகர் மன்றம் நல்லை ஆதீனத்தில் "ஸ்வரராக லய விநோத சுரபி' என்ற பட்டத்தை அளித்துக் கெளரவித்துள்ளது. 1994 ஆண்டு இந்து சமய கலாசாரத் திராக்காம் இவரது இசைச் சேவையைப் பாராட்டி கலைச் செம்மல்" என்ற | விருது வழங்கிப் பாராட்டியமை குறிப்பிடத் | தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
பரீட்சை முடிவுகள்
மட்டக்கTப்பு விபுலானந்த இசைநடனக் கல்லூரியில் நான்காண்டு இசைநடன கற்காக நெறியே 1994ஆம் ஆண்டு முடித்து இறுதிப் பரீட்சேபிப் சித்திபெற்ற ராணி ஆர்காரிகள் பெறுபேறுகTஇந்துசமய, காசார அதுவங்கள் திகைக்கார் வெளியிட்டுள்ளது.
இவர்களுக்கான் டிப்ளோமா சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படrள்ளன.
முதல் வகுப்பில் மோ, சிவராகிணி திருமலை), அ. சோதிலட்சுமி அம்பாறை) ஆகியோரும் 2ஆம் வகுப்பு உயர்பிரிவில் புே. சிசிசுகிாராணி மட்டக்காப்பு) ஆ. குமுதினி மட்டக்களப்பு), ஆ கிருதுரிந்தி பத்மவேனி (திருபவை), ந. மல்விகா கண்டி). சூா. கலைச்செல்விமட்டக்களப்பு ஆகியோரும் 2ஆம் வகுப்பு கீழ்ப்பிரிவில் த தேகிதர்மினி செய்விகள் பட்டக்கிTப்பு) சந்திரகவி மட்டக்காப்பு, ஆ. நிரஞ்சிாரி ரெடோனா புத்தளம்), கு. பாரதி (மட்டக்களப்பு) ஆகியோரும் சித்தியடைந் துள்ளார்.
கனக, கிறிஸ்ரினா போகநாயகி திருமிவை ம. பிருந்தா (மட்டக்களப்பு), க. குமுதினி (மட்டக்கTப்பு) ஆகியோர் சீதT சித்தியடைந்துள்ளனர்.
உங்கம் எங்கிளேவே மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது. பக்கங்கள் போடியாகி இருக்கின்றன. பெரிய நதிகள் இரண்டு போயிருக்கின்றன். பசுமையான சமவெளிகள் பார்:ன்ங்களாகி இருக்கின்றன. அதே சமயம் சுடபிலிருந்து புதிய தீவுகள் எழுந்துள்ளன. படிப்புகளிப் பூமியின்ப்ே மனதிகள் உருவாகி உள்ான். இவையெல்லாம் ஆண்டவிரிேன் சங்கற்பமே. இந்தப் பின்னணியில் உங்களுகடய சாதாரனமான ஜொகீக பெற்றிகr Tண்ணிேஉங்களுடைய சாதனைகTாகப் பெருமைப்பட்டுக் சாதனைகளாகப் பெருமைப்பட்டுக் கொள்ானேன்?கிரந்துத் தீனா துர்ரிக் குதிப்பது போ ஆங்:Tஅது? =பூரீசைதன்ய மகாப்பிரபு

Page 16
பங்குனி 1995 –E
இை Hi, HiiGAs
பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பூநி மாணிக்கவிநாயகர் ஆலய அறங்காவலர் சபையின் ஆதரவோடு தினைக்களம் ஒழுங்கு செய்து நடத்திய கர்நாடக இசைக்கச்சேரி நிகழ்ச்சி ஒன்று மார்ச் மாதம் 26ம் திகதி மாலை பூநீ மாணிக்கவிநாயகர் ஆலய பண்டபத்தில் நடைபெற்றது.
திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்களின் தலைமையுரையுடன் ஆரம்பான இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கீதபூஷணம் ஸ்வர ராக ஐய வினோத சுரபி, கலைச் செம்மல் திரு. எல். திலகநாயகம்போல் அவர்கள் கச்சேரி நிகழ்த்தினார். திரு. டி. வி. விநாயகமூர்த்தி வயலின், திரு. டி பிரம்மநாயகம் மிருதங்கம், திரு. வி. பூரீகாந்த கடம், திரு. ஏ. கோவிந்தராஜா தம்புரா பின்னணி இசை வழங்கினர்.
கலைஞர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சியில் திரு. போல் அவர்களுக்கு பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார் ஆலய அறங்காவலர்களுள் ஒருவரான திரு. பாணிக்கவாசகம் அவர்கள் மலர் மாலையிட்டு வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் உதவிப் பணிப்பாளர் திரு. குமார் வடிவேல் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
சந்தக்கவிபாடிய அருணகிரிநாதர்
திணைக்களம் நடத்தும் இந்துசமய பேருரைத் தொடரின் எழுபத்திரண்டாவது உரை, மார்ச் 25ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு 13. விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றது. கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. இ. யோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞர் கவிராஜயோகி கபிலவானன் அவர்கள் "சந்தக் கவி பாடிய
 
 

கோபுரம்
அருணகிரிநாதர் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சி திணைக்களப் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது விவேகானந்த சபையின் செயலாளர் திரு. க இராஜபுவனேஸ்வரன் திணைக்களப் பணிகளை வாழ்த்திப்பேசினார் உதவிப்பணிப்பாளர் திரு குமார் வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
தும்மோதர லபுகம தோட்ட கும்பாபிஷேகம்
தும்மோதர புெகம தோட்ட மகா குமிபாபிஷேக வைபவம் மார்ச் மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது கொழும்பு சுப்பித்தாவத்தை பூg பாலசெல்வவிநாயகர் ஆலய சிவாகம திலகம் சண்முகரத்தின சாமா ராதாகிருஷ்ணக் குருக்கள் முதல்நாள் 18ம் திகதி மாலையிலிருந்து புஜை ஹோமம் திரியைகனை மேற் கொண்டிருந்தார்.
கும்பாபிஷேக வைபவத்திற்கு கடற் றொழில், நீர்வளவியல் அமைச்சர் மாண்புமிகு இந்திக குணவர்த்தன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு ஆர். யோகநாதன், கடற்றொழில் நீரியல்வா அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. கா தயாபரன், இந்துசமயத் தினைக்கள உதவி பணிப்பாளர் திரு.வி விக்கிரமராஜா, கலாசார படத்தியோகத்தர்கள் மாத்தளை வடிவேலன் திருமதி நிர்மலா கருணானந்த ராஜா செல்வரி எம். இராஜேஸ்வரி ஆகியோர் கலந்து stift af LSTT.
மிக நீண்டகாலமாக இப்பிரதேச இந்து மக்கள் தமக்கென ஒரு ஆலயம் அமைக்க முயன்றுவந்துள்ளேனர். இதற்கென கடந்த ஆண்டு திரு இந்திக குணவர்த்தன அவர்கள் ஐம்பதாயிரம் ரூபாவை நிதியாக வழங்கி ஊக்குவித்துள்ளார்

Page 17
-------------1995E مafھینچیہ
இதனைத் தொடர்ந்து இந்துசமயத் தினைக்களம் முத்துமாரியம்மன் சிலை, ஆலயமணி, கலசம், என்பவற்றை வழங்கி யதோடு, கும்பாபிஷேக வைபவங் களுக்கான செலவுகளையும் பொறுப் பேற்றுக் கொண்டது. இவ்வாலயத்திற்கென ரூ. 5'- அளவில் தினைக்களம் செலவிட்டது.
கொழும்பிவிருந்து நாதஸ்வர மேளக் கலைஞர்களும் கும்பாபிஷேகத்திற் கலந்து கொண்டனர். கிரியைகள் முடிவுற்ற பின்னர் டம் பெற்ற கட்டத்தில் அமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் உரை நிகழ்த்தினர்.
இவ்வாலயம் அமைவதில் இத்தோட்டத் தைச் சேர்ந்த திரு. சேவுகின் முன்னின்று பாடுபட்டார். அவ்வாறே தினைக்கள்த்தின் உதவிப்பணிப் பாளர்கள் திரு. வி. விக்சிரம ராஜா திரு. எஸ். தெய்வநாயகம் ஆகியோர் ஆலயப்புனரமைப்புப் பணிகளை இடையிடையே கவனித்துக் கொண்டனர்.
தினைக்கனாமி மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள ஆலயங்களின் புனரமைப் பற்கு உதவுவதோடு, கிரமமான முறையில் பூஜை வழிபாடுகள் நடைபெறவும் ஆலோசனைகளை நல்கி வருகின்றது. அந்தவகையில் லபுகம ஆலய கும்பாபிஷேகம் குறிப்படத்தக்கதாகும்.
இந்துசமய ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு - புத்தளம்
புத்தளம் இந்து மகா சபை,இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த புத்தளம் மாவட்ட இந்துசமய ஆசிரியர் களுக்கான ஒருநாட் கருத்தரங்கு மார்ச் மாதம் 23ம் திகதி புத்தளம் இந்து தமிழ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் இந்துமகாசபைத் தலைவர் திரு. தா. முருகேசம்பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gf. III LUJTh
இக்கருத்தரங்கில் சபையின் பொதுச் செயலாளர் திரு. க. அமிர்தநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். சபையின் உபதலைவர் திரு. வி. நடராஜா கருத்தரங்கின் நோக்கம் பற்றிய விளக்கமளித்தார்.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூநிமத் சுவாமி ஆத்மகனாநந்தாஜி மஹராஜ் அவர்கள் வாழ்வின் நோக்கப்பற்றிச் சிறப்புரை நிகழ்த்தினார்.
தினைக்களத்தின் சார்பில் உதவிப்பணிப் பாளர்கள் திரு. வி. விக்கிரமராஜா, திரு. எஸ். தெய்வநாயகம், கலாசார உத்தியோகத்தர் செல்வி எம். இராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
'உள்ளத் தெளிவே ஆன்மீகம்' எனும் தலைப்பில் திரு. எஸ். தெய்வநாயகம் அவர்களும், "சமயங்கற்பித்தல்' எனுந் தலைப்பில் திருமதிபூமணி குலசிங்கம் அவர்களும், "சமய போதனையில் ஆசிரியர் பங்கு" எனுந் தலைப்பில் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களும்,"சமயமும் வாழ்வும்" எனுந் தலைப்பில் பண்டிதர் கா. செ. நடராஜா அவர்களும், "இந்துசமய வளர்ச்சியில் சமயப் பெரியாரின் பங்கு எனுந்தலைப்பில் திரு.நா.சோமகாந்தன் அவர்களும் விரிவுரைகள் நிகழ்த்தினர்.
உதவிப்பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா, இந்துசமயத் தினைக்களம் ஆற்றிவரும் பணிகள் பற்றி விளக்கிக் கூறியதோடு, சமய அமைப்புகள் திணைக்களத்துடன் இணைந்து ஆற்றவேண்டிய பணிகள் பற்றியும் வலியுறுத்தினார்.
அன்றைய தினம் பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் வரவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்ட ஆசிரியர்களின் கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்துமகாசபைப் பொருளாளர் திரு. பூநீ இராமச்சந்திரன் அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கு நிறைவு பெற்றது.

Page 18
Is airgif, 1995 i ==
வயலின் இசைக்கச்சேரி
திணைக்களத்தின் ஏற்பாட்டிங் மதுரா, தமிழ்நாடு அரசினர் மத்திய சங்கீத கல்லூரி இசை விரிவுரை பாளரான திரு. எ. ஜி. ஒ. ஞானசுந்தரம் அவர்களின் வயலின் இசைக்கச்சேரி மார்ச் மாதம் 3ம் திகதி மாலை வெள்ளவத்த இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
திரு ஞானசுந்தரம் அவர்களின் மானபனான திரு எம். விஜயகனேஷ் உடன் வயலின் வாசித்தார். மிருதங்க பூபதி திரு.ஏ. சந்தாள்கிருஷ்ணன் அவர்கள் மிருதங்கமும் கலைமாமணி கே. கன்ேசபிள்ளை நுவர்கள் கஞ்சிாவும் பின்னணி இசை வழங்கினார்.
கர்நாடக இசை ஆர்வலர்களுக்கு பெரு விருந்தாக் அண்மந்த இந்நிகழ்ச்சியில் திண்ைாக்களப் பள்ளிப்பாளர் திரு.க.சண்முகலிங்கம் அவர்கள் கலைஞர் களை வாழ்த்திப் பேசினார்.
இவ்வபவின் கச்சேரி போன்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கர்நாடக இசைக்கச் சேரிகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளன. இத்தகைய இன்சமாங்கு நிகழ்ச்சிகளுக்கு திணைக்கள் உதவிப்பளிப்பாளர் திரு. குமார் வடிவேல் அவர்கள் பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இலங்கை
புலவர் சோம. சிவப்பிரகாசம்
இவர் தமிழ்நாடு பகம்பொன் முத்துராம லிங்கத் தேவர் மாவட்டத்தில் உள்ள கீழ்ச்சிவல்பட்டி என்னும் ஊரினர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து எம்.ஏ. பட்டம் பெற்றவர். இவக்கியம், இலக்கணம், கவிதை ஆகிய துறைகளில் வல்லவர் பல கவிபரங்குகள் கருத் தாங்குகள் பட்டி மன்றங்கள் வழக்காடு மன்றங்கள் ஆகியவற்றிலும் வானொலி, தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றியவர். 300 க்கும் போன் கவிபரங்குகளில் பங்குபற்றியவர்: கவியாக கண்ணன் தாசனால் பாராட்டுப் பெற்றவர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் கவிஞர் கோ என்னும் விருது இவருக்கு வழங்கியுள்ளார் வரும் நூற்றாண்டே வா என்னும் கவிதைத் தொகுதி நூலை வெளியிட்டுள்ளார். மலேசியா சிங்கப்பூர் நாடுகளின் நிகழ்ச்சிகளிலும், பம்பாய் டெல்லி- கல்கத்தா தமிழ்ச்சங்கங்களின் நிகழ்ச்சி களிலும் பங்கு பற்றியவர் கொழும்புத் தமிழ்ச் சங்க வருக பொற்காலம் உலகக் கவிதைத் தேர்வில் முதற் பரிசில் பெற்றவர். தமிழ் நாட்டில் பல பரிசில்களும் விருதுகளும் பெற்றவர் ஐந்தாம் உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கவிபரங்கில் பங்கு பற்றியவர்
1.
 

BILITh
தலைசிறந்த கவிஞன் கண்ணதாசன்
இருபதாம் நூற்றாண்டு பாரதி பாரதிதாசன் என் இருபெரும் கவிஞர்களை தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்தது. அவர்களுக்கு அடுத்தபடியாக தலைசிறந்த ஈவிருன்ாகப் போற்றப்பட்டவன் கண்ணதாசன்.
மனித உணர்வுகளை மிகவும் நுண்ணிதாக உண்ர்ந்து அவற்றையும் வார்த்தைப்படுத்தி தமிழ் உலகம் போற்றச் செய்தவன் இக்கவிஞன் சினிமா என்ற துறையில் பல்லாயிரம் பாட்டுக்களை எழுதிய போதும் அதற்குள்ளும் இலக்கிய நயம் செறிய எழுதிய பெருமை இக்கவிருதுக்கு உண்டு. வறுமையையும், துன்பத்தையுங்கூட அவன் வார்த்தைகளிலே பிழிந்து தந்தான்.
தான் வாழ்ந்த போதே தனக்கு இரங்கற்பா பாடிய இக்கவிருள் அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் என்பவற்றைப் படைத்ததன் மூலம் தமிழுக்கு அணி சேர்த்ததோடு சமய சமரசமும் காண விழைந்தான் (புலவர் சோம. சிவப்பிரகாசம் அவர்களின் சொற்பொழிவி விருந்து
வந்த தமிழகக் கவிஞர்கள்
f'Tirff (GFFFFFF, F, f'53, TFTJ JT53||
இவர் தஞ்சை மாவட்டத்துப் பட்டுக்கோட் வட்டத்து ஏனாதிகரடிமை என்னும் ஊரினர் சென்ன இராயபுரம் புனித இராயப்பர் உயர்நிலைப்பள்ளி உத அதிபர் சென்னை வெற்றிவேல் தமிழ்ப் பேராயம் என்னும் ஆன்ம நேய அமைப்பிள் தலைவர் வாரம் தோறும் தமிழில் கூட்டு வழிபாடு நடத்தி வருபவர் இலக்கியம், இலக்கணம், கவிதை, சமயம் ஆகி துறைகளில் வல்லவர். பல கவியரங்குகள் கருத்தாங்குகள் பட்டிமன்றங்கள், அரசுத்திணைக்க அரங்குகள் தொலைக்காட்சி,வானொலி ஆகியவற் பங்குபற்றியுள்ளார். தமிழ் நாட்டில் பல பரிசில்களும் விருதுகளும் பெற்றவர். திருப்பதி தேவஸ்தானம் இவருக்கு 10,000 ரூபா நிதி வழங்கியுள்ளது காவியப்பாவை என்னும் இதழாசிரியராக இருந்தவர் வருக பொற்காலம் உலகத்தமிழ்க் கவிதைத் தேர்வின் 2ம்பரிசில் பெற்றவர் பல நூல்களை வெளியிட்டுள்ளார்

Page 19
cliriogaer 1995 5=FE
உல்கத் தமிழ் சிறப்பு வெ
தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பதிப்பகங்கள் பல சிறப்பு வெளியீடுகளை வெளியிட்டிருந்தன. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பட்டும் 25 நூல்களை வெளியிட்டது. இந்நூல்களுள் நான்கு நூல்கள் இலங்கைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது. நலந்தரும் சைவசித்தாந்தம் நூலாசிரியர் திரு. என். ஞானகுமாரனும் யாழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை விரிவுரையாளராவர்.
நியூசெஞ்களிபுக் ஹவுஸ் நிறுவனத்தில் சிறப்பு
ՈԼ வடமொழிவளத்திற்குத் தமிழரின் பங்கு
- பன்மொழிப்புலவர் மு. கு. ஜகந்நாதராஜா
02, ஐங்குறுநூறு
வித்துவான்எம் நாராயண வேலுப்பிள்ளை
O3. பதிற்றுப்பத்து
=வித்துவான்எம் நாராயண் வேலுப்பிள்ளை
இதழாளர் பாரதியார் -முனைவர் பா. இறையரசன்
குடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கார் - பெ. பாலகிருஷ்ணன்
நலந்தரும் சைவ சித்தாந்தம் --கலாநிதி என். ஞானகுமாரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- கோபுரம்
மாநாட்டுச்
ரிவிடுகள்
01. அறிவியல் தமிழாக்கம் - செ.வை.சண்முகம்
08. தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள்
கண்டுபிடிப்பும் - டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி
09. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்
- டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி
O. தமிழர் தொன்மையும் பண்பாடும்
-டாக்டர் எஸ்.ஆர்.கே
TL தெய்வங்களும் சமூக மரபுகளும்
- டாக்டர் தொ.பரமசிவன்
12. கால்நடைமருத்துவக் கலைச்சொல் அகராதி
- டாக்டர் ச. சண்முகசுந்தரம், சு செயராசு நத்தானியல்
3. Understanding the Dravidian Movement Problems and Perspectives - Dr. Karthigesu Sivathamby.
14. Sri Lankan Tamil Society & Politics
- Dr. Karthigesu Sivathamnby.
நன்றி-புத்தகக்கழக செய்திடல் (1995-தை)

Page 20
மஹா சிவராத்தி
மருதானை கப்பித்தவத்தை பூநீ கலாசநாதர் சு: உற்சவத்தின் போது திரு. ஏ. ஜி. ஏ. ஞானசுந்தரம் அலுவல்கள் அமைச்சர் திரு. வக்ஷ்மன் ஜயக்கொடி சண்முகலிங்கள் உதவிப்பணிப்பாளர் திரு.குமார் வடிவே
துப் பாபி
தும்போதா புகா தோட்டப் பூரீமுத்துபாரியப்பன் ஆய நீரியல் வளத்துறை அமைச்சர் திரு. இந்திக குண்வர்த் இயோகநாதன், முன்னாள் செயலாளர் திரு. கா. த விக்கிரமராஜா ஆகியோரைப்படத்திற் காணலாம்
 
 

பாமி ஆயத்தில் நாடபெற்ற சிவராத்திரி விசேட பவின் இசைப்பதையும், கூட்டத்தில் காசா சபப திருதி ஜயக்கொடி திEளக்கா ப3ரிப்பாளர் திரு. ல் ஆகியோர் அர்ந்திருப்பதையும் படத்திற்காணலாம்
"(36nня, ü)
பகுப்பாபிஷேகiபத்திற் கிந்து கொண்ட பின்பிடி தன் கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு பாபரன் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திரு வி

Page 21
த்மிழ்நாடக அரா சிந்தனைகள் மேே
இலங்கையின் தமிழ்நாடக அரங்கிற்கு ஒரு சிறந்த வரலாறு உண்டு. பிரதேச ரீதியாக தமிழ்நாடகத்துறையில் நவீன உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற இக்காலத்தில், இன்னும் புதிய சிந்தனைகள் மேலோங்கவேண்டும் அதன் மூலம் நாடகம் மக்களின் கலையாகப் பரிணமிக்க வேண்டும். 80 ம் ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் நாடகத்துறை துரிதமான முன்னேற்றம் கண்டது. மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளவும், செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் சிறந்த கருவியாக நாடகம் அமைந்தது. இதன் பின்னணியில், தாசீசியஸ், குழந்தை ம. சண்முகவிங்கன், மெளனகுரு, சிதம்பரநாதன் ஆகியோர் மிகவும் காத்திரமான பங்களிப்பினை நல்கினார்கள்.
கொழும்பு வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் ஒரு முக்கியமான நாடகப் பாரம்பரியம் இருந்து வந்தது.கொழும்பு வடக்கில், ஜிந்துப்பிட்டி, மைலன் ஆகிய அரங்குகளை மையமாகக் கொண்டு நாடகம் பயிலப்பட்டது. கொழும்பு தெற்கில் மத்தியதர வர்க்கத்தினரிடையே நாடகத்துறை ஈடுபாடு இருந்தபோதும், இருபகுதியினருக்கும் தொடர்புகள் குறைவாகவே இருந்தன. எழுபதுகளில் நடைபெற்ற தேசிய நாடகவிழா நாடகக் கலைஞர்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. எனினும் அதனூடாக வளர்ச்சி துரிதமாக அமையவில்லை. நாட்டின் சூழல் காரணமாக கொழும்பில் நாடகத்துறை தேக்கமுற்றாலும், யாழ்ப்பானத்தில் ஒரு பாரிய வளர்ச்சி ஏற்பட்டது. பேராசிரியர்,

கு பற்றிய புதிய லாங்க வேண்டும்"
பேராசிரியர் கா.சிவத்தம்பி
சு வித்தியானந்தன் அவர்களின் முயற்சியால் கிழக்கிலும், வடக்கிலும், அரங்குமுறைமை வளர்ந்தது போன்று ஏனைய பிரதேசங்களில் அமையவில்லை.
இந்த வளர்ச்சியின் எதிரொலியாகவே வடக்கிலும், கிழக்கிலும் நாடகம் ஒரு பயில்துறையாக க.பொ.த.(உத) வகுப்பிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிற்றப்படுகின்றது. இந்நிலை, சிங்களப் பல்கலைக்கழகங்களிற் கூட ஏற்படவில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும்.
இந்நிலையில் கடந்த அக்டோபரில் கொழும்பில் நடைபெற்ற நாடகக் கருத்தரங்கு தமிழ் அரங்க வளர்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாக அமைந்தது.
அதன் இன்னொரு அம்சமாக இன்று சிதம்பரநாதன் கொழும்பு நாடகத்துறையினரைச் சந்திக்கிறார். மூன்றாம் உலக நாடுகளின் அரங்க வளர்ச்சிகளை அடையாளம் கண்டு அதனூடாக தமிழ் அரங்கில் புதிய நவீன உத்திகளை அறிமுகப்படுத்தி வருபவர் சிதம்பரநாதன் விஞ்ஞானப்பட்டதாரியாக இருப்பினும் நாடகத் துறையிலே அவரது பங்களிப்பு கணிசமானது. சிதம்பரநாதனுடைய இந்தச் சந்திப்பு புதிய தொடர்புகளை உருவாக்கவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக அமையும்.
(டிசெம்பர் 22 23ம் திகதிகளில் நடைபெற்ற தமிழ் அரங்கியல் கருத்தரங்கின் போது ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

Page 22
தமிழில் 1 திய நூல் நாம் ஈடுபட்
தமிழில் புதிய புதிய துறை சார்ந்த நூல்களையும் ஜனரஞ்சகமான விடயங்களையும் பதிப்பிப்பதில் நாம் ஈடுபட்டுள்ளோம். எமது நூல்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவ்வாறே இலங்கையிலும் மணிமேகலைப் பிரசுரத்தின் நூல்கள் நன்கு விற்பனை ஆகின்றன.
நூல்களுக்கான தலைப்பைத் தெரிவு செய்வதில் இப்போது நாம் வாசகர்களை ஈடுபடுத்தி வருகின்றோம். வாசகர் தலைப்பு ஆலோசனை மூலம் தெரிவுசெய்யப்படுகின்றது.
தற்போது தமிழகத்தில் தொலைக்காட்சிச் சேவைகளின் அதிகரிப்பால் புத்தகம் வாசிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூறப்படுவது உண்மையே. எனினும் இந்த நிலை சென்னை போன்ற பிரதான நகரங்களிலேயே உண்டு. ஆனால் கிராமங்களில் இன்றும் வாசிப்புப் பழக்கம் உண்டு.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக இலங்கை பில் தான் அதிகளவான தமிழ்நூல்கள் விற்பனையாகின்றன.
தமிழ் நூல் வெளியிட்டுத்துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. எனது தந்தை திரு. தமிழ்வானன் காலமான்பின்னர் மணிமேகலைப் பிரசுரத்தின் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். இன்று எமது பிரகாம் தமிழகத்தின்

களைப் பதிப்பதில் டுள்ளோம்
ரவி, தமிழ்வாணன்
முன்னணிப் பிரசுரங்களில் ஒன்றாக விளங்கு கின்றது. இதுவரை 3000 நூல்களை நாம் வெளியிட்டுள்ளோம்.
நாம் வெளியிடுகின்ற நூல்களுக்கு சில அளவுகோல்களை வைத்துக் கொண்டுள்ளோம். குறித்த துறையின் அறிவு விருத்திக்கு இந்நூல் உதவுமா அல்லது சுவாாசியமாக படிப்பதற்கு ஏற்றதாக உள்ளதா, நூல் வாசகருக்கு எவ்வகையிலேனும் பயன் தருமா போன்ற விடயங்களில் கவனஞ் செலுத்தியே எமது பிரசுரங்கள் வெளியிடப்படுகின்றன.
(14/2/95 திகதி, கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற சொற்பொழிவின் ஒரு பகுதி)
LL L LLSLSL LSL LSL LSLLSL MSS SLLSL L L LSL L LLLSLSL DLSL LSL LSSL L S L LSLSL LL தேர்த்திருவிழாவில் சுவாமியை அலங்காரம் செய்து தேரில் வைக்கிறோம்மங்கள வாத்தியங்களை முழங்கி இழுக்கிறோம். நான்கு விதிகளையும் வலம் வந்து முடிக்கிறோம். பிறகு உற்சவமூர்த்தியை எடுத்து உள்ளே கொண்டுபோய் மூலவருடன் வைத்து விடுகிறோம். மனித வாழ்க்கையும் இப்படிப் பட்டதுதான். பிறந்து வளர்ந்தபின் திருமண வாழ்க்கையை மேற்கொள்கிறோம். அலங்காா அணிகளுடன் திருமணச் சடங்குகளுடன் வாத்தியங்களை முழங்கித் தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொள்ளுகிறோம். நான்கு ஆசிரமங்கள் முடிந்தபின், பக்குவமடைந்த ஜீவாத்மா மீண்டும் பரமாத்ாவுடன் தான்புறப்பட்ட இடத்துக்கே-போய்க் கலந்துவிடுகிறது - பகவான் g5 filu Frufut LIII
LSLSSS DDSDSLLS S LS LS LS LLLLL LLLL SLS LL LSLSL LSL LLLLL LLLLLL TL

Page 23
5)
வயலின் இசைமேதையும் சாஹித்திய நிபுனருமான பூரீ வால்குடி ஜெயராமனின் சீடர்கள் ஒருவரான ஏ.ஜி.எ. ஞானசுந்தரம் அண்மையில் இந்துசமயக் கலாசாரத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்து அற்புதமான இசைக் கச்சேரிகள் நடத்தி இசைப் பிரியர்களை மகிழ்வித்தார்
ஞானகந்தரம் இலங்கையில் பிறந்து வளர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான மாளிப் பட்டம் பெற்றவர். இசைக் குடும்பத்தில் தோன்றியவர். இவரது தந்தையார் அய்யாக்கண்ணு தேசிகர் யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கணிபப் பீடத்தில் தலைவராகவும் விரிவுரையாளராகவும் கடமை புரிந்தவர். பாழ்ப்பானத்தில் பல இசைக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.
யாழ்ப்பானம் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் ஒரு வருடம் இசை விரிவுரையாளராகப் பணிபுரிந்த ஞானசுந்தரம்,1984ஆம் ஆண்டு முதல் மதுாை, தமிழ்நாடு அரசினர் மத்திய சங்கீதக் கல்லூரியில் வயலின் விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
இளமையில் வாய்ப்பாட்டு, வயலின் என்பவற்றை தந்தையாரிடமும், கதகளி நடனத்தை பிரபல நடனக் கலைஞர் வேல் ஆனந்தளிடமும் பயின்றார். அவ்வாறே நாடகம், ஓவியம் ஆகிய துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
தமது வயலின் புலமை காரணமாக தமிழக அரசின் அரசவிருதுகளையும் புலமைப் பரிசில்களையும் பெற்ற பெருமை இவருக்குண்டு
இசைமேதை வால்குடி ஜெயராமனிடம் வயலின் பயிலுவது அனைவருக்கும் இலகுவில் கிடைக்காத அரிபவாய்ப்பாகும் இசைக் கலைஞர்கள் அதனைப்பெரும் பாக்கியமாகக் கருதுவார்கள். நற்பண்புகள், பணிவு, விடாமுயற்சி இசைத்திறமை அனைத்தும் ஒருங்கே பெற்ற விரல்விட்டு எண்ணத்தக்க மாணவர்களே அந்தப் பாக்கியத்தைப் பெறும் அருகதை உடையவர்கள் ஞானசுந்தாம் அத்தகையதொரு பாக்கியம் பெற்றவர் இந்தப் பாக்கியம் அவரது தன்னடக்கத்திற்கும், சலிபாத உழைப்பிற்கும் கிடைத்த பரிசு எனலாம்
ஜி.ஏ. ஞானகந்தர
2
 
 
 
 
 

இவர் தனது எல்லா இசைக்கச்சேரிகளிலும் தமது குருவை மேன்மைப்படுத்தும் வகையில் ஆரம்ப உருப்படியையும், இறுதி உருப்படியையும், லால்குடி ஜெயராமன் இயற்றிய சாறித்தியங்களாகவே வாசிப்பார் குருவின் சாஹித்தியங்களான வர்ணம், தில்லானா கீர்த்தனைகள் பலவும் வாசிபாமல் இவரது கச்சேரிகள் நிறைவுபெறுவதில்லை.
தனித்துவமான சிறப்புமிக்க இசைக்கருவியான வயலின் பொதுவாக பக்கவாத்தியக் கருவியாகவே பயன்படுகிறது. வயலினில் நன்கு தேர்ச்சியும் இசை நுணுக்கமும் தெரிந்தவர்களே தனிக்கச்சேரிகள் நடத்திவருகின்றனர். இசைமேதைகளான பேராசிரியர் டி. என் கிருஷ்ணன், வால்குடி ஜெயராமன், குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோரை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
கொழும்பில் ஞானசுந்தாம் நடத்திய வயலின் கச்சேரிகளும் இசை ஆர்வலர்களை நன்கு கவர்ந்தன. இவருக்கு துணையாக வயலின் வாசித்தவர் ஞானசுந்தாத்தின் சீடரான விஜயகனேஷ், இசைத் திறமையும், குருபக்தியும் மிக்க அவ்விளங்கலைஞர். அலட்டிக் கொள்ளாது தமது திறமையை வெளிப்படுத்தினார்.

Page 24
uJgafo 1995 FE
ஞானகந்தரம் அவர்களின் முதலாவது கச்சேரி யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைப் பீடத்தின் பழைய மானவர் சங்கத்தின் எற்பாட்டில் பெப்ரவரி 25ம் திகதி இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு தமது நல்வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்கினார். மூன்று மணித்தியாலக் கச்சேரியும் மிகவும் தெய்வீகமாக அமைந்ததாக சுவாமிஜி பாராட்டினார். இத்தகைய இசைக்கலைஞர்களுக்கு இயல்பாகவே தெய்வீக உணர்வும், மன ஒருமைப்பாடும் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அன்றைய கச்சேரி, வால்குடி ஜெயராமன் அவர்களது வர்ணத்தோடு ஆரம்பமானது. ரீ. தியாகராஜஸ்சுவாமிகளின் பஞ்சரத்தினக் கீர்த்தனை களுள் ஒன்றான 'எந்தரோமா" என்ற ரீராக கீர்த்தனை மிகவும் சுவாரசியத்துடன் அவரது இசைத் திறமையை வெளிப்படுத்தியது. பூரீ தியாகராஜ ஸ்வாமிகளின் "நாதவோலுடை' என்ற கல்பான வசந்தராகக் கீர்த்தனையோடு கச்சேரி களை கட்டத் தொடங்கியது. அவரது சீடர் எம்.விஜயகனேஷ் லதாங்கிராகத்தை மிகத் திறமையான முறையில் ஆவாபனம் செய்து குருவுக்கு ஏற்ற சீடர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
அன்றைய கச்சேரியின் பிரதான உருப்படியாக மோகன இராகத்தில் அமைந்த "நன்னுபாலிம்ப' என்ற பூரீதியாகராஜ கீர்த்தனை, இராக ஆலாபனம் போன்றவை எல்லா இசை உள்ளங்களையும் கவர்ந்தது எனலாம். கீர்த்தனையுடன் மட்டும் நிறுத்திவிடாது பூரண Frful IIT, 5|Fı Lui Li வேண்டும் என்று எண்ணினாற்போலும் அவரது மனோதர்ம சங்கீதத்தின் ஆழத்தை "செந்தில் வடிவேலனே'. என்ற இராகம் தானம், பல்லவி எடுத்துக் காட்டியது உண்மையில் எவ்வா இசைபுள்ளங்களும்பூரணமான ஒரு இசைக் கச்சேரியைக் கேட்ட திருப்தியுடன் சென்றார்கள் என்பது உண்மை
ஞானசுந்தரம் அவர்களது இரண்டாவது இசைக் கச்சேரியை இந்துசமய திணைக்களம் மார்ச் 3ஆம் திகதி இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்தியது கானடா வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. பஞ்ச ரத்தினக்
 
 

கோபுரம்
கீர்த்தனை "துடுகு கல' ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. தமிழ் கீர்த்தனைகள் பலவும் வாசித்தமை குறிப்பிடத்தக்கது."என்னதவம் செய்தனை'நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா" "கிருஷ்ணா நீ பேசுனே" "ரகுபதி ராகவராஜா ராம்' போன்ற பல பாடல்களை ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க வாசித்தார்.
இந்துசமய திணைக்கள பனிப்பாளர் திரு க சண்முகலிங்கம் அவர்களது வாழ்த்துரை மிகவும் சிறப்பாக அமைந்தது. இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல கருத்துக்களை முன்வைத்தார். "இலவசமாகப் பல இசை நிகழ்ச்சிகளை செய்கிறோம். அதற்கு அழைப்பிதழ் இன்றியே அனைவரும் வந்து பங்குகொள்ள வேண்டும்" எனவும் குறிப்பிட்டார்.
இந்து சமய கலாசாரத் திணைக்களம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கப்பித்தாவத்தை பூரீ கைலாசநாதர் ஆலய பரிபாலன் சபையினரின் உதவியுடன் சிவராத்திரி நிகழ்ச்சியினை நேரடி ஒலிபரப்பு செய்தது. அன்றைய தினம் சிறப்பு நிகழ்ச்சியாக ஞானசுந்தாம் அவர்களது வயலின் இசைக்கச்சேரி நடைபெற்றது. நேரடி ஒலிபரப்பு செய்ததன் மூலம் அகில இலங்கையிலும் உள்ள ரசிகர்கள் கேட்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ஞானகந்தரம் அவர்களுக்கு பக்க கலைஞர்களாக ஒத்துழைப்பு வழங்கிய மிருதங்க பூபதி பூரீ ஏ. சந்தானக் கிருஷ்ணன் அவர்களும் கஞ்சிரா இசைக்கலைஞர் கலைமாமணி பூரீ கே. கணேசபிள்ளை அவர்களும் அனைத்துக் கச்சேரிக்கும் பக்க இசை வழங்கி மெருகூட்டியமை மறக்க முடியாதது இசை ஞானமும் மிகுந்த அனுபவமும் வாய்ந்த ஞானசுந்தரம் அவர்களது இசைக்கச்சேரி அனைத்தும் இன்னும் சிறப்புற அமைய பின்னணி இசை வழி சமைத்தது எனலாம்.
மிகக் குறுகிய காலத்தில் பல கச்சேரிகளை நடத்தி, இசைபுள்ளங்களில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துச் சென்ற ஞானசுந்தரம் அவர்களை மனதாரப் LIITITIITLINJIT),
கே. எம். இராஜேஸ்வரி கலாசார உத்தியோகத்தர்

Page 25
ஆ “திருக்கோ இ திருவிழா
"பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிராண்டி பேனார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரிய பேரிழந் தாரே'
- திருமந்திரம்
கொன்றுை வேந்தன்
கோயில் இல்லா நாரில் குடியிருக்க வேண்டா என்பது உலக நாதர் இயற்றிய உலக நீதி சுடறும் அறிவுரையாகும். கோயில் உள்ள ஊரில் குடியிருந்தால் மட்டும் போதாது: அக்கோயில்களுக்கு நாள்தோறும் சென்று இறைவனை வழிபடவேண்டும் என்பதை வற்புறுத்தவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கொன்றை வேந்தன்' என்ற நூலில் ஒளவையார் கூறியுள்ளார்.
25ாரும் பேரும்:
தளர்கள் தோறும் இறைவன் உறையும் திருக்கோயிலை நடுவனதாக அமைத்து, அதைச்சூழ மக்கள் வாழும் விதிகளை அமைத்தனர் பெரியோர். தமிழ்நாட்டில் பெரும்பாலான அவர்களில் பெயர்கள் கோயில்களின் வரலாற்றை ஒட்டியே அமைந்து விளங்குதலைக் காணலாம். இறைவனைத் தொடர்புபடுத்தி உரைக்கும் வரலாறு ஒவ்வொரு ஊர்ப்பெயர்களின் பின்னும் மறைந்து இருப்பதைக் காணலாம். உதாரணமாக, 'மயிலாடுதுறை என்ற பெயர் அம்பிகை மயிலுருவமாய் இறைவனைப் பூஜை செய்த வரலாற்றை நமக்கு நினைவு படுத்துகிறது. தருமபுரம் எமதருமன்வழிபட்டு அருள்பெற்றதால் ஏற்பட்டபெயராக விளங்குகிறது. புள்ளிருக்குவேளூர் - சடாயு, இருக்குவேதம், முருகன், சூரியன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில்களும் S《།
க்களும்’ 鲸
வழிபட்டதை நினைவு படுத்துகிறது. இவ்வாறே உார்ப்பெயர்கள் பலவும் அவ்வூரில் விளங்கும் ஆலயம், தலமரம் முதலியவற்றோடு தொடர்பு உடையதாய் விளங்குவதை அறியலாம்.
மக்கள் காடுகளில் வாழும் காலத்திலேயே கடவுளை வழிபட்டு வந்தார்கள். கடவுள் வழிபாடு முதலில் மரத்தடியில்தான் தொடங்கப்பெற்றது. அம்மரபே கோயில்கள் தோறும் தலமரம் எனப் போற்றப்படுகிறது.
தன் பார்?
ஒரு ஊர் சிறப்பு அடைவதற்கு அங்கு விளங்கும் ஆலயங்களோடு அவ்வூரில் வாழும் மக்களும் காரணமாகிறார்கள், புறநானூறு என்னும் சங்கநூலில்,
நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எல்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று ஒளவையார் பாடிய பாடல் ஒன்று உண்டு.
நாடாக இருந்தால் என்ன? காடாக இருந்தால் என்ன? பள்ளமாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? எந்த ஊர் நல்லவர் வாழும் ஊராக விளங்குகிறதோ அந்த ஊரே நல்ல ஊர் அவ்வூர் வாழ்க என்பது அப்பாடலின் பொருள்.
மனிதன், மனிதன் எனும் நிலையில் வாழும்போதே அவன் நல்லவனாகின்றான்; அவன் வாழும் காடும் நாடாகிறது என்று கூறலாம் வெறும்

Page 26
igf 1995 FE
கண்ணும் மூக்கும் காதும் பொருந்தியிருப்பதுமட்டும் ஒரு மனிதனுக்குரிய அடையாளங்கள் அல்ல. உலகில் வாழும் 2.|f F ന്റെ Tg தொங்காப்பியர் ஆறுவகையாகப் பிரித்துக் கூறுவர். தொட்டாலுனரும் உடல் உணர்வுமட்டும் உடைய உயிர் தாவரம், அதனோடு நாவறிவும் உடையன சங்கு, நத்தை போல்வன. அவற்றோடு மூக்கறிவும் உடையன எறும்பு கரையான் போன்றன. மெய் நாக்கு, முக்கு அறிவுகளோடு கண்ணறிவும் உடையன வண்டு, தேனி முதலியன விலங்குகளும் பறவைகளும் அந்நால்வகை உணர்வுகளோடு செவியறிவும் அடையன. மனிதன் மேற்கூறிய உணர்வுகளோடு மன உணர்வும் பெற்று விளங்குவதால்தான் மனிதன் எனப்படுகின்றான். இதனால்தான் உலக உயிர்களில் மனிதன் மேம்பட்டவனாக பதிக்கப்படுகின்றான். ஆறாவது அறிவைப் பெற்ற மனிதன் அவ்வறிவுக்கேற்ற பண்புகளைப் பெறாத போது அவன் மனிதனில் தாழ்ந்தவனாகின்றான்.
"அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லாதவர்" என்ற திருக்குறளிலும் வள்ளுவர் இக்கருத்தினை விளக்குகின்றார்.
விரிதப்பிறுவி வேண்டுமா?
உலகில் உயர்ந்த பக்கட்பிறப்பைப் பெற்றுள்ள மனிதன் பனிதப்பிறப்பின் பயனை அடைய முயலவேண்டும். அப்பரடிகள் ஒரு பாடலில் இக்கருத்தைத் தெளிவாக விளக்கியுள்ளார். உலகில் வாழும் எல்லாப்பிறவிகளைக் காட்டிலும் மேம்பட்ட மனிதப்பிறவியைப் பெற்ற ஒருவன், அப்பிறவியின் பெரும் பயனாக விளங்கும் இறைவனை வழிபட வேண்டும். தில்லையிலாடும் அவ்விறைவனின் குணிந்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண்சிரிப்பு, பளித்தசடை, பவளமேனியில் பால் வெண்ணிறு, இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் இவற்றைக்காணும் பேறுபெற்றால், கண்டு வணங்கும்
 

கோபுரம்
மனம் பெற்றால் மனிதப்பிறவியின் பயனை நாம் பெற்றவர்கள் ஆவோம் என்று கூறுகின்றார் அப்பர். அப்பாடலைச் சிந்தியுங்கள்.
குனிந்து புருவமும் கொல்வைச்செல் வாயில்
குமின் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில்
பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும்
காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதேஇந்த
மாநிலத்தே
மேலும், திருவிளையாடற்புராண ஆசிரியரும் இக்கருத்தினையே சிறிது மாற்றி இறைவன் புகழ் பாடும் பேறு பெறுவோமானால் மனிதப் பிறவி வேண்டும்; இன்றேல் இவ்வளவு பெரிய பிறவி தேவையில்லை என்ற கருத்தைக் குறிப்பால் உணர்த்துகின்றார். அப்பாடலையும் நோக்குவோம்.
"பாயுடையார் விடுத்தபழி அழல், வழுதி
உடல்குளிப்பப் பதிகமோதும் சேயுடைஆ ரனம்திளைக்குஞ் செவியுடையார்,
அளவிறந்த திசைகள் எட்டும் தோபுடையார், திபான்னிதழித் தொடையுடையார்
விடஅரவஞ் சுற்றும்ஆவ வாயுடையார் புகழ்பாடப் பெறுவேமேல்
வேண்டுவதுஇம் மனிதயாக்கை."
இதுபற்றித் திருமூலர் சிந்தனையையும் காண்போம்.
"பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரான்டிபேனார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரிய பேரிழந் தாரே' என்பது திருமூலர் திருமந்திரம்,
உயர்ந்த குறிக்கோளை அடைவதற்கே உயர்ந்த பிறப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது; இந்த DECIMIT EGTE வாழ்பவரே மனிதராவார் என்று அப்பாடலுக்குப் பொருள் காணுவது சிறப்புடைய
24

Page 27
தாகும். மனிதப்பிறவி வேண்டுவதும் மகேசன் புகழ்பாடித் துதித்தற்கே ஆகும்; இல்லையேல் மாடாகப் பிறந்தாலும் குறையில்லையே என்னும் ஆழமான கருத்து விளக்கம் அப்பாடலில் இருப்பதனை நாம் நன்கு உணரலாம்.
இங்ங்னம் அன்றி அப்பாடலுக்குத் "தில்லையில் நடமாடும் பெருமானைக் கண்டுவனங்கும் பேறுபெற்றால் மேலும்மேலும் மனிதப் பிறவிகளை நாம் விரும்புகின்றேன்' என்று கூறுவதில் சிறப்பில்:
காரும் காடும்:
மக்கள் வாழ்க்கையில் அடையத்தக்க முடிந்த குறிக்கோாாக உள்ள இறைவன் திருவடிப்பேற்றை அடைவதற்கு உதவும் திருக்கோயில்கள் இல்லாத ஊரைத்"திருவில்ஊர் என்றார் அப்பர். ஊருக்குரிய இலக்கணங்களை அப்பரடிகள் வகைசெய்து உணர்த்தும் பாடல் ஒன்றை நினைவுக்குக் கொண்டு
திருவெண்ணி றணியாத திருவில் ஊரும் பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்
பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும் விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்
விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும் அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா ஊரும் அவைஎல்லாம் ஊரல்ல அட்வி
என்பது அப்பாடல்.
திருக்கோயில்கள் இல்லாத ஊரும், திருவெண்ணிறு அணியாத மக்கள் வாழும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
ஊரும், திரு இல்லாத ஊர்களாகும். மக்கள், இறைவன் உறையும் ஆலயங்களுக்குச் சென்று உடலை வளைத்துப் பணிந்து அன்பு செய்தல் வேண்டும். "பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம்போக்க நிற்பான்” என்பது அப்பர் வாக்கு "கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே என்று சிவஞான சித்தியார் கூறுகிறது. அவ்வாறு பத்தி செய்யாதவர் வாழும் ஊர்களும் ஊர்கள் ஆகா சிறியஊர்களுக்கு ஒருகோயில் போதும் பெரிய நகரங்களில் பல கோயில்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆங்காங்கு உள்ளவர்கள் ஆலபங்கட்கு எளிதாகச் சென்று வழிபடுவர் ஆலயங்கள் இருந்தால் மட்டும் போதாது ஆலயங்களில் திருவிழாக்கள் பலவும் நிகழவேண்டும் 'கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் என்பது சேக்கிழார் அருள்வாக்கு. திருக்கோயில்களில் முழங்கும் சங்கு, மணி ஓசைகள் கேட்காத ஊர்கள் நார்கள் ஆகா, திருவிழாக் காலங்களில் பக்தர்கள் விதானங்கள் அமைத்து வெண்கொடிகள் முதலிய கட்டி அதனைக் கொண்டாட வேண்டும். ஆலயங்களுக்குச் சென்று அரும்புகளையும் மலர்களையும் தொடுத்து இறைவனுக்கு அணிவித்துத் தரிசித்துப் பின் உண்ணும் முறைகள் மக்களிடம் வளரவேண்டும். இவ்வாறு கோயில்களும், வழிபாட்டு முறைகளும், திருவிழாக்களும் நிகழும் ஊர்களே ஊர்கள் ஆகும். இவையில்லாத ஊர்கள் ஊர்கள் ஆகா என்றும் அவ்வூர்கள் கொடியவிலங்குகள் வாழும் காடுகளாகும் என்றும் கூறுகின்றார் அப்பர்.
(தருபுரம் ஆதீனமுதல்வர்பூநீலபூரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளியது. திருவருட்செய்தி எனும் நூலிலிருந்து)

Page 28
Ts
கெளரவிப்பு
சிவத்தமிழ்ச்செல்வி, பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பிறந்தநாள் அறநிதியப் பயன்பாட்டுவிழா அண்மையில் யாழ்ப்பாணம் மருதனாமடம் இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவின்போது தேவார இசையளிை, தாவடியூர் என். ஆர். திருஞானசம்பந்தன் ஒதுவா மூர்த்தி அவர்களின் அருட்பணியை வாழ்த்தி நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன முதல்வர் பூநிமத் சோமசுந்தா தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். பன்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி பொற்கிழி வழங்கிப் பாராட்டினார். 青 தமிழக ஆன்மீக இலக்கிய அறிஞர் சுகிசிவம் அவர்கள் பெப்ரவரி 11ம் திகதி கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில்" நாளும் உயர்வோம்" எனுந் தலைப்பில் ஆன்மிக அருளுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு ஆலய அறங்காவலர் தெ.ஈஸ்வரன் அவர்கள் தலைமை வகித்தார்.
责 திருவாசகம் சபாரத்தினம் சுவாமிகள்
குருபூசை பெப்ரவரி 6ம் திகதி மாலை களுபோவில நூபான் பிரிஸ் மாவத்தை 1/5 ஆம் இலக்க இல்லத்தில் நடைபெற்றது. பூரீ சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு ஈழத்துத் திருநெறித் தமிழ்மன்றத் தலைவர் திரு ஆகுணநாயகம் தலைமை வகித்தார்.
நூர்சாரதா சரிதியினர் நடத்தும் போட்டிகள்
இலங்கையில் பூ சாரதா சமித்தி நிறுவப் பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவேறுவதை
 
 

26
இங்கும் ே
ஒட்டி, இந்து மாணவர்கள் மத்தியில் நாடளாவிய ரீதியில் பேச்சு கட்டுரை, கவிதைப் போட்டிகளை சமித்தியினர் நடத்துகின்றனர்.
எதிர்வரும் சேராதம் கடைசி வாரத்தில் மாவட்டரீதியிலான போட்டிகளும் ஜுன்மாதத்தில் இறுதிப் போட்டி களும் நடைபெறவுள்ளன. மேலதிக விபரங்களை "சாரதா குர்'59 விவேகானந்தா விதி கொழும்பு 6 என்ற விவாசத்திற்கு எழுதிப் பெரTம்.
கொட் டி விநாயகர் கொடி
பருத்தித்துறை கொட்டடி சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம் பெப்ரவரி 20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 28ம் திகதி தேர்த்திருவிழாவும் முதலாம் திகதி தீர்த்த உற்சவமும் மறுநாள் தெப்பத்திருவிழாவும் நடைபெற்றன.
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மிகப்பழைய ஆலயங்களுள் ஒன்றான இவ்வாலயத்திற்கு சித்திரத்தேர் ஒன்று அமைக்கும் முயற்சியில் அடியார்கள் ஈடுபட்டுள்ளனர்.
實 இறத்தோட்டை பூரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் புதிய சித்திரத்தேர் நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மார்ச் மாதம் 3ம் திகதி திருப்பணி வேலைகள் ஆரம்பமாகின.
திருகோணமலை பூநீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ விழா மார்ச் மாதம் 7 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது மார்ச் 6ம் திகதி இரதோற்சவ விழாவும் மறுநாள் சமுத்திர தீர்த்த உற்சவமும் இடம்பெற்றன.

Page 29
பங்குனி 1995 ==
சேக்கிழார் கட்டுரைப் போட்டி
தமிழ்நாடு. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், பெரியபுராணத்தின் சமுதாயச் பொதுமைக் கருத்துக்களை பர 미구 வதற்காக சேக்கிழார் கட்டுரைப் GLtry." ஒன்றினை அறிவித்துள்ளது.
"இன்றைய சமுதாயச் சிக்கல் களுக்குப் பெரிய புராணம் தரும் தீர்வு" என்பதே சுட்டுரையின் தலைப்பாகும் கட்டுரை அனுப்புபவர் தமது பெயர். கற்கும் கல்லூரி, தொடர்பு முகவரி என்பனவற்றை முன்பே அனுப்பி வைக்கவேண்டும்
கட்டுரையை எழுதும் மாணவரின் கல்லுரரி முதல்வர் அல்லது. தமிழ்த் துறைத் தலைவரின் உறுதியுரையும். கட்டுரையுடன் இனைத்து அனுப்பப்பட வேண்டும்.
இப்போட்டிசுகான இறுதித் திகதி 15:14: ஆகும். மேலதிக விபரங்களை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், இல, 14 டாக்டர் நடேசன் சாலை அசோக் நகர் சென்னை 60083 தமிழ்நாடு என்ற விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக் sal, TGTGTGLJITTF.
சமய சமரசக்கோயில்
சென்னை ரீ இராமகிருஷ்ணபடத்தில் பூரீ இராமகிருஷ்னர் சமய சமரக் கோயில் ஒன்று நிறுவப்பட உள்ளது. இக்கோயில் அனைத்து சமபங்களின் சமரசத்தை உணர்த்தும் மண்டபமாக அபையும் 173 அடி நீளமும், 60 அடி அகலமும் 96 அடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= கோபுரம்
உயரமும் கொண்ட இவ்வாலயத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் மூன்று கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி நூலாக வெளியிடுவதற்கான முயற்சிகளை மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை மேற்கொண்டுள்ளது.
1925ம் ஆண்டுமுதல் சுவாமி விபுலாநந்தரின் படைப்புக்கள் வெளிவந்த இலங்கை இந்திய சஞ்சிகைகள் பிரசுரங்களை வைத்திருப்போர் மேற்படி சபைக்கு தந்துதவுமாறு சபையின் தலைவர் வித்துவான் சா.இ. கமலநாதன் கேட்டுக் கொள்கிறார்.
சுவாமி கங்காதரானந்தா நினைவுச் சொற்பொழிவு
திருகோணமலை சிவயோக சமாஜத்தின் - ஸ்தாபகரான பூநிமத்சுவாமி கங்காதரானந்தரா அவர்கள் மகா சமாதி அடைந்து நான்காண்டு நிறைவையொட்டிய நினைவுச் சொற்பொழிவு பெப்ரவரி 16ம் திகதி மாலை 5மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் சிறிய மண்டபத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. எஸ். சிவானந்தள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் திருவாசகம் எனுந் தேன் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
திருகோணமலை சிவயோக சமாஜத்தின் சார்பில் செல்வி தா. சியாமளா தேவி நன்றியுரை வழங்கினார்.

Page 30
=سسسسسسسسسسسسسسسس كن ستة كيوتور ميتتير تقرع
வடகிழக்கு மாகாண இலக்கியப் போட்டிகள்
வடகிழக்கு பாகாண கல்வி, கலை, கலாசார விளையாட்டுத்துறை அமைச்சின் இவக்கியப் போட்டிகளுக்கு நூல்கள் கோரப்பட்டுள்ளன.
1994 ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குள் பிரசுரிக்கப்பட்ட தமிழ் நாவல், சிறுகதை நாடகம், கவிதை, சிறுவர் இலக்கியம், சமய இலக்கியம், ஆய்வு இலக்கியம் ஆகிய துறைகளைச் சார்ந்த நூல்களில் மூன்று நூல்களை அனுப்பி போட்டியிற் பங்குகொள்ளலாம். மேலதிக விபரங்களை அமைச்சின் செயலாளர் திரு. க. தியாகராஜா அவர்களுக்கு எழுதிப்பெற்றுக்
laimsir GIT FUIT.
மலையகப் பரிசுக் கதைகள் ருரல் வெளியீட்டுவிழா
பதுளை கலைஒளி முத்தையா பிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசும் பாராட்டும் பெற்ற கதைகளின் நூல் வெளியிட்டுவிழா பெப்ரவரி 25ம் திகதி பாலை கொட்டாஞ்சேனை பூநீ வரதராஜ விநாயகர் ஆலய ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் தெளிவத்தை எஸ். ஜோசப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தகவற்துறை பிரதி அமைச்சர் அலவி மெளலானா, தோட்டத்துறை விடமைப்பு பிரதி அமைச்சர் பெசந்திரசேகரன், மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் வி. புத்திரசிகாமணி, கொழும்பு பாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிபி.தேவராஜ் ஆர்.யோகராஜன், இலங்கைக்கான மொறிசியஸ் தூதுவர் தெ.ஈஸ்வரன் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். கலைஒளி முத்தையாபிள்ளை நினைவுப் படத்தை தேசபந்து வி.டி.வி. தெய்வநாயகம்பிள்ளை திரைநீக்கம் செய்து வைத்தார்.

(UTh
இந்நிகழ்ச்சியில் வீரகேசரி வாரவெளியீட்டு ஆசிரியர் திரு. பொன். இராஜகோபால் அவர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
மாத்தளை கார்த்திகேசு. திரு. எச்.எச் விக்கிரமசிங்க ஆகியோர் விழா ஏற்பாடுகளை மேற்கொண்டிருந் தனர். கொள்கை திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளர் திரு.எம். வாமதேவன், செல்வி கெளரி பழனியப்பன், பி. முத்தையா தினத்தந்தி ஆசிரியர் திரு. ஆர் சிவகுருநாதன் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.
சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் களுக்கும், பிரமுகர்களுக்கும் சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டன.
நரஸ்வெளியீடு
கவாமிநாதன் தர்மசில்ன் எழுதிய மானிப்பாப் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் என்ற நூலின் வெளியீடு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து பகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
தினத்தந்தி, வார இதழின் ஆசிரியர் திரு ஆர். சிவகுருநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்திற்கு கலாசார, சமய அலுவல்கள் அமைச்சர் வக்ஷ்மன் ஜயக்கொடி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டத்தரணி திரு. கு. விநோதன், மகாகா தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் திரு. கு. சோமசுந்தரம், முன்னாள் யாழ் அரச அதிபர் திரு. கே. மாணிக்கவாசகர், திரு. எஸ். டி சிவநாயகம், வித்துவான் க.ந.வேலன் ஆகியோரும் உாை நிகழ்த்தினர்.
இலங்கை ஒலிபரப்புகூட்டுத்தாபன தமிழ்ச் சேவை மேலதிகப் பணிப்பாளர் திரு. வி. என் மதியழகன் வரவேற்புரையும் கொழும்பு இந்து இளைஞர் பன்றத் தலைவர் திரு. தே செந்தில்வேலவர் நன்றியுரையும் நிகழ்த்தினர்.

Page 31
பங்குனி 1995 ! E
நாடகப்பயிற்சிப் பட்டறை
மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரளவயும், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் இணைந்து நடத்திய நாடகப்பயிற்சிப் பட்டறை மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராமகிருஷ்ண மிஷன் பெண்கள் பாடசாலை மண்டபத்தில் பெப்18, 19ம் திகதிகளில் நடைபெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் திருமதி சித்திரலேகா மெளனகுரு கலைகலாசார பீடாதிபதி கலாநிதி சி. மெளனகுரு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி ്[[ിTIT, எழுத்தாளர் இரா நாகலிங்கம் (அன்புமணி) பட் அரச அதிபர் எ.கே. பத்மநாதன் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த திரு.அருணா செல்வத்துரை, பயிற்சிப்பட்டறையை நடத்தினார். கலாசார உத்தியோகத்தர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் இந்நிகழ்ச்சிக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார்.
இலவச நூல்
அச்சுவேலி இடைக்காடு இந்து நெறிக்கழகம் பூநிலபூரீ ஆறுமுகநாவலர் இயற்றிய நித்திய கருமவிதியும் சைவ அனுட்டான விதியும் விளக்கமும் என்னும் நூலை வெளியிட்டுள்ளது. சமய திட்சை பெற்றவர்கள் சைவ அனுட்டானம் செய்வதற்கு இந்நூல் உறுதுனையாக அமையும். சிவதீட்சை பெற்றவர்கள் மட்டும் சுயவிவாசமிடப்பட்ட நீண்டகடித உறையுடன் " தலைவர், இந்துநெறிக் கழகம் 245, 59 வது ஒழுங்கை பளிங் பிளேஸ், வெள்ளவத்தை கொழும்பு-6 என்ற விலாசத்திற்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.
மாத்தளை பூர் முத்துமாரியம்மன் ஆலய மாசிமகத் தேர்திருவிழா
மாத்தளை அருள்மிகு பூரீ முத்துபாரியம்மன் ஆலயமாசி மகோற்சவ பஞ்சரதபவனி பெப்ரவரி 18ம்
.
29

கோபுரம்
திகதி மாத்தளை நகர விதிகளில் சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருவிழாவிற்கலந்து கொண்டனர். முதல் நாள் 15ம் திகதி ஆலயத்திற் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத் தேரின் வெள்ளோட்டமும் நடைபெற்றது.
தொடர்ந்து 17ம் திகதி மாத்தளை நகரில் பாற்குட ஆர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ாற்குடங்களை ஏந்திய ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைந்தனர். 18 ம் திகதி பகல் சண்டேஸ்வர உற்சவமும், இரவு பூங்காவன உற்சவமும் 21ம் திகதி பூநி வைரவர் பூஜையும் இடம்பெற்றன. ஆலய அறங்காவலர் த. மாரிமுத்துச் செட்டியார் அவர்கள் தலைமையில் சபை உறுப்பினர்கள் இந்து இளைஞர்கள், தொண்டர்கள் அனைவரும் இணைந்து மாசிமகத் திருவிழாவை மிகச்சிறப்பாக நிறைவேற்றி வைத்தனர்.
கும்பாபிஷேகம்
காலி மாநகர எல்லையில் அமைந்துள்ள பூநி கதிர்வேலாயுதசுவாமி கோவிலின் புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் பெப்ரவரி மாதம் மிக விமரிசையாக நடைபெற்றது.
புங்குடுதீவு பிரதிஷ்டா f(ATLients கிரிபாபூஷணம் சிவபூநி பூநீநிவாச நாகேந்திரக் குருக்கள் தலைமையில் பல குருமார்கள் யாகபூஜை அபிஷேக கிரியைகளை நிறைவேற்றிவைத்தனர்.
வெள்ளோட்டம்
கண்டி பூநீ செல்வவிநாயகர் ஆலயத்தில் பல பேட்சம் ரூபா செலவு செய்து நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று புதிய சித்திரத் தேர்களின் வெள்ளோட்டப் மார்ச் மாதம் 15ம் திகதி கண்டியில் நடைபெற்றது.16ம் திகதி பங்குனி உத்தர பஞ்சரத பவனியும் 17ம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெற்றன.

Page 32
6 1995
害 பகவான் பூநீ இராமகிருஷ்னரின் 160 ஆவது ஜனனதினக் கொண்டாட்டங்கள் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷனில் மார்ச் மாதம் 3ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டன. மங்கள ஆராத்தி, வேத உச்சாடனம், விசேட பூசை என்பனவும் அன்று இடம்பெற்றன.
壹 அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அநுசரணையோடு ஆன்மீகச் சுழலும் சொற்போர் நிகழ்ச்சி ஒன்று மார்ச் மாதம் 2ம் திகதி பாவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மண்டபத்தில்
நடைபெற்றது.
சமயப்பணியாற்றிய பெண்ணடி பார்களுள் காரைக்காலம்மையாரா மங்கை பர்க்கரசியாரா ஆண்டா எ11 மேம்பட்டு
நிற்பவர் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழகச்சொற்பொழிவாளர்களான கோ.சாரங்கபாணி, இரா. சண்முகவடிவேல், தி. அழகிரிசாமி, திருமதி நளினி சாரங்கன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கிளர்.
கீதை உரைகள்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பூரீமத் சுவாமி போகிஸ்வரானந்தா அவர்கள், மார்ச் மாதம் 11ம் திகதியிலிருந்து 19 ம் திகதி வரை பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மண்டபத்தில் பகவத்கீதை தியானயோகம் பற்றிய விரிவுரைகள் நிகழ்த்தினார்.
வருக பொற்காலம்
கொழும்பு தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்து நடத்திய உலகத் தமிழ்க்கவிதைப்போட்டிப்பரிசளிப்பு விழாவும் "வருக பொற்காலம் நூல்வெளியிட்டு விழாவும் மார்ச் மாதம் 12ம் திகதி சங்கமண்டபத்தில் நடைபெற்றன.
சங்கத்தலைவர் இலக்கியச் செம்மல் திருசெ குனரெத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற

கோபுரம்
இவ்விழாவிற்கு பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
திருவிழா
கொட்டாஞ்சேனை பூரீ பொன்னம்பல வாணேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் மார்ச் மாதம் 8ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.14ம் திகதி பிரதோஷக் காட்சியும் 16ம் திகதி தேர்த்திருவிழாவும் 17ம் திகதி நடராஜர் அபிஷேக உற்சவக் காட்சியும் தீர்த்தோற்சவமும் இடம்பெற்றன.
茜 பதுளை பூரீ மாணிக்கவிநாயகர் கதிர்வேலா
புத சுவாமி கோவில் மகா இலட்சார்ச்சனையும். சமகால ஹோம விஞ்ஞாபனமும் மார்ச் மாதம் 15, 17 ம் திகதிகளில் நடைபெற்றன. அன்றைய தினங்களில்
விசேட பூசைகள், தீபாராதனை என்பன
இடம்பெற்றன.
விக்கார்
இனஓற்றுமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட'பலிக்களம் என்ற நாட்டிய நாடகம் மார்ச் மாதம் 15ம் திகதி கொழும்பு ஜோன், டிசில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் திருமறைக் கவாமன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்நாடகத்தை மன்ற இயக்குநர் அருட்திரு. மரிய சேவியர் அடிகள் நெறியாள்கை செய்திருந்தார்.
திருவிழா
மஸ்கெலியா பூநிசண்முகநாத சுவாமி தேவஸ்தானத்தின் பங்குனி உத்தரத்தேர்த் திருவிழா மார்ச் மாதம் 15ம் திகதி முதல் 19 ம் திகதி வரை நடைபெற்றது. விசேட போக் கக்சேரி, திமிதிப்பு என்பனவும் இடம் பெற்றன. 18 ம் திகதி இரவு பூங்காவனத் திருவிழாவும் வசந்த மண்டபப்பூசையும் நடைபெற்றன.

Page 33
Joijgsaf 1995 FE
கும்பாபிஷேகம்
கொடிகாமம் பூரீ கஜகேணி வல்லபாம்பிகா சமேத விநாயகப் பெருமான் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் மார்ச் மாதம் 19ம் திகதி நடைபெற்றது. தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய பிரதம குருக்கள் கிரியாமணி, சிவபூரீ இ. சுந்தரேஸ்வரக்குருக்கள், தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகக் கிரியைகளை நடத்திவைத்தனர்.
வருடாந்த உற்சவம்
திருக்கோணேஸ்வரம் பூரீ மாதுமை அம்பாள் கோணேஸ்வரப்பெருமாள் வருடாந்த உற்சவம் மார்ச் பாதம் 17ம் திகதி ஆரம்பமானது உற்சவம் ஏப்ரல் மாதம் 7ம் திகதி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 3ம் திகதி தீர்த்தோற்சவமும் அன்று மாலை அபிஷேக துவஜகொடி இறக்கமும் நடைபெற உள்ளன.
* கொத்மலை கடியன்சேனை பூநீ
முத்துபாரியம்மன் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 17ம் திகதி ஆரம்பமானது. 18ம் திகதி சங்காபிஷேகமும், பூரீ முத்துமாரியம்பாள் அலங்கா சப்பாத்தில் வெளிவீதி வருதலும் இடம்பெற்றன.
பூநீ இராமகிருஷ்ணபரமஹம்சரின் 160 வது ஜனன தினவிழா மார்ச்மாதம் 19ம் திகதி களுதாவளை மகாவித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது. திரு. க. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பூரீமத் சுவாமி ஆத்மகனானந்தா,பூரீமத் சுவாமி அஜிராத்மானந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பகவான் இராமகிருஷ்னரின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்வலமும் புத்தகக்கண்காட்சியும் இடம்பெற்றன.
யாழ்ப்பானம் Eug:TEITTsi UETENET வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவ

திருவிழா பெப்ரவரி 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 20ம் திகதிவரை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. தினமும் காலைமாலை விஷேட பூசைகள், அபிஷேகங்கள் என்பன நடைபெற்றன.
சங்கர மடத்தின் பீடாதிபதி
காஞ்சி காமகோடி, சங்கர மடத்தின் 59வது பீடாதிபதியாக பூரீ ஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி பதவி ஏற்றுக்கொண்டார்.
காஞ்சி சங்கர மடத்தின் இரத்தின சிம்மாசனத்தில் பூரீ ஜயேந்திர சுவாமிகளை அமரவைத்து இரத்தினகற்கள் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடத்தை இளைய சங்கராச்சாரியார் பூரீ சங்கர விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்குச் சூட்டினார். பின்னர் தங்கக் காசுகள் நவரத்தினக்கற்கள், ரோஜாமலர்கள் என்பவற்றால் பாதழஜை செய்தார்.
"அகிலம்" இதழ்
கண்டி, அகிலம் பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் அகிலம்' எனும் கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகையின் ஆறாவது இதழ்95 பெப்ரவரியில் வெளிவந்துள்ளது.
கண்டி கட்டுக்கலையூரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் வண்ணப்படம் முகப்பட்டையாக அமைந்துள்ள இவ்விதழில் ஆலய வரலாறு, கண்டி வளர்ந்த தமிழ் கண்டி மாவட்ட இந்து ஆலயங்கள், க.பொ. உ வகுப்பு மாணவர்கேற்ற கட்டுரைகள், கவிதைகள் என்பன இடம் பெற்றுள்ளன. அகிலம் பப்ளிகேஷன்ஸ் 98 டி. எஸ். சேனநாயக்க வீதி, கண்டி' விலாசத்தில் இவ்விதழைப் பெறலாம்
என்ற
31

Page 34
Urugslaf 79945 D
கனடாவிலிருந்து “Ð, HÖLL ILf5 3.Jf”
புலவர் ஈழத்துச் சிவானந்தனை ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத் திலிருந்து சிலகாலங்களுக்கு முன்பு ஆலயமணி எனும் ஆன்மீக இதழ் வெளிவந்தது. தற்போது திரு. சிவானந்தன் அவர்கள் அதேபெயரில் EGIPTL LTG35 இவ்விதழை வெளியிடுகின்றார். இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. கனடாவின் பதிப்பாசிரியராக திரு சிவமோகன் அவர்கள் விளங்குகின்றார்
கடந்த மூன்று இதழ்களிலும், தவத்திரு குன்றக்குடி அடிகளார். தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார். தவத்திருசாயிமாதா, கவிஞர் வி. கந்தவனம் கவிஞர் வைரமுத்து. எழுத்தாளர் பாலகுமாரன், லேனா தமிழ்வானன், கவிஞர் அகளங்கள் தம்பிஐயா தேவதாஸ் ஆகியோரது ஆக்கங்களும் STSGATLL LISUTo கட்டுரைகள், கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. ஆல்பமணி'யின் கனடா yyOLlLLYS 00LSS LalLLaaL LLLLLaLLLLSS 0 LLtS rollto, Ontario. M4B 2E5. Callidil
இந்துமாமன்ற சாந்தி பூஜை
கொழும்பு 2 இல் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைமையகமான ஆறு மாடிக்கட்டிடத்தின் ஐந்துமாடிகளின் கட்டிட வேலைகள் முடிவுற்றமை முன்னிட்டு பெப்ரவரி மாதம்

B[[]] |h
5ம் திகதி காலை சாந்திபூஜை வைபவமொன்று, அன்று 9 க்கும் 10 மணிக்கும் இடையிலான சுபநேரத்தில் நடைபெற்றது.
அத்துடன் அன்று அதிகாவை கொம்பணித்தொரு பூநீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிவில் விஷேட அபிஷேக வழிபாடுகளும் நடைபெற்றன.
இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும் கொழும்பிலுள்ள பிரதான ஆலயங்களின் அறங்காவலர்கள் பிரமுகர்கள், பக்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இனிப்பும் கசப்பும்!
தேர்தலிபேநிரபு உழைத்தார்ஒர்ஆன்டர் ஒப்rெதிக்கச் சென்னைக்கு ஆந்தார். கடற்கரை ஒரமாக நண்பர் இன்பம் இருந்தது ஆண்Tோ ஒதாரம் இங்கே ஒப்" என்து அவரிடம் சொன்னார். "தாராாமிாக இருங்கள்" என்று சொன்னார் நண்பர் விதம் கொடுத்து ஸ்நானம் பண்ண வைத்து ஜீரகச்சமீபா பச்சரிசி ஆன்னம் பருப்பு சாம்பர் அண்ணாசிப்பழம் விேர்க்குழம்புடன் விருந்தளித்தார் சொக்கியாக இருந்தது
இரதி பங்காரம், பழரசம், காய்ச்சின் பசும்பாஜ் சுசிருசியாகச் சாப்பிட்டார் எட்தி ஐரி ஆயிர்து பிரிங்குகட்டிஸ் பிளாஸ்கிலே பன்னீர் மண் பீஜாஜிகிஸ் குளிர்ந்த நீர் உபசரித்து விதி நண்பர் காஞ்சிபுரத்துக்குக் கிரந்தினார்.
"போய்விட்தி கானிஸ் சிட்திEரிக்கு ஆருகிறேன்" | என்றார்
இப்போது கவனியுங்கள். இத்தனை சுகமும் | சுகமாகத் தோன்றுமா? மெத்தையும் கட்டிலும் தூக்கத்தைத் தருமா? கருநாகம் என்ற உடனே ஆத்ததிர்ணயும் உதிர்ப்பு அடைந்துவிடும் துப்பா? இதைத்தாள் பட்டின்த்தார் சொற்கிறார்
"எத்தனையோ சுகங்களைத் தேடி ஆகிவந்தேன் - அறுபதிவிக்கத் துரத்தேன் பூராயமாக நிரந்தருள் இந்துணர்த்த இபையெல்லாம் போன்வழி தெரியவில்லை"என்கிறார்.

Page 35
நமது இடடல்,
கிழக்கே சூரியன் உதயமாகும் பொழுது அப்பா விடிந்து விட்டது' என்ற மனநிறைவு ஏற்படுகின்றது. வெளிச்சத்தில் எத்தனை காரியங்களைச் செய்து சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கை இன்னமும் இந்த விஞ்ஞான காலத்தில் கட்ட நமக்குத் தோன்றுகிறது. அதுபோலவே இரவு வந்தவுடன்,'அப்பாடா! சற்று கண்ணயர்ந்து உறங்கலாம்' என்ற நிம்மதி ஏற்படுகின்றது. மனதால், உடலால் ஓய்வுபெற்று சற்று ஒதுங்கியிருக்க மனம் இருட்டைத் தேடுகின்றது.
இயற்கையுடன் ஒன்றி வாழ்வது தான் மனித இயல்பு. எவ்வளவுதான் செயற்கை முன்னேற்றங்கள் தோன்றி இயற்கையை ஒடுக்க வந்தாலும், இயற்கை ஒரு நாள் சிறும் அதனை வெல்ல பாராலும் முடியாது என்ற பயம் எல்லோர் மனத்தின் அடித்தளத்திலும் கனலாய் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.
பாந்து விரிந்திருக்கும் இயற்கையை பல்வேறு வடிவங்களில் மனிதன் காலங்காலமாய் வழிபட்டு வந்தான். உதயமாகும் சூரியன், மரம், செடி ஆறு கடல், மலை என்று தன்முன் தோன்றிய அத்தனை இயற்கை வடிவங்களையும் வழிபட்டு வந்தான் - இன்றும் சில வழிபாடுகள் இருந்து வருகின்றன. எங்கேயோ ஒரு சக்தி இப்படி ஒரு மாற்றங்களை இயக்கி வருகின்றது என்று மட்டும் எண்ணி நின்றுவிடாமல் அந்த சக்திக்கு தன்னைப் போலவே ஒர் உருவம் கொடுத்தான்.
பல்வேறு காரியங்களைச் செய்வதால் பல கை-கால்கள் கொடுத்து அதற்கான ஆயுதங் களையும் கொடுத்தான்.
33
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓர் ஆலயம்
தாய் - தந்தை - மகன் - மகள்-அண்ணா - தம்பி - மாமா - அத்தை என்று உறவு முறைகளையும் அங்கு ஏற்படுத்தினான்.
-
பிரத்தியேக சக்தி வாய்ந்த இவர்களுக் கென்று பிரத்தியேகமான இடவசதி ஏற்பாடு செய்தான். எல்லோரும் அங்கு சென்று வழிபடி ஆயத்தங்கள் செய்தான். இப்படித்தான் ஆலயம் தோன்றியது.
நல்ல பல விஷயங்கள் நடக்கும் ஒரு கூடும் இடமாக கோயில் அமைந்தது.
கலாசார மண்டபமாக பல தினங்கள் பல அற்புத நிகழ்ச்சிகளை அங்கு நடத்தி மகிழ்ந்தனர். சரித்திர ஏடுகள் தரும் கல்வெட்டுக் கள், பல முக்கிய வரலாறுகளை கோயில்களில் தான் இன்றும் காணலாம் பற்பல காலகட்டங் களில் இருந்த வாழ்க்கைமுறை-யார் ஆண்டார் எவர் வீழ்த்தப்பட்டார் என்ற சரித்திரத்தகவல்கள் அடங்கிய இடமாக ஆலயங்கள் இருக்கின்றன.
ஆதிகாலத்தில் மரத்தாலும் - களி மண்ணாலும் கோயில்கள் கட்டப்பட்டாலும், காலப்போக்கில் அழியாத பாறைகளில் கோயில் களை அமைத்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் கோயில்கள் எழுப்புவதைத்தான் மிகவும் முக்கியமானதாகக் கருதி வந்தனர்.
ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்ட கோயில்களின் உருவ அமைப்பு, மனித உடலமைப்பையும் - மனஅமைப்பையும் கொண்டதாகும்.
மனித படைப்பைதான் எல்லாவற்றிக்கும் DT LILI LOTEF; கொண்டு ஆலயங்களை உருவாக்கினர்.

Page 36
Uਹ 1995 FE
அதனால்தான் நமது உடல் ஓர் ஆலயம், அதில் ஆத்மாதான் அழிவற்ற ஆண்டவன் என்ற தத்துவம் ஏற்பட்டது.
மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பே GULL அமைப்பாகும்.
யோகசாஸ்திரத்தின் அமைப்பின் படி மனிதனின் நிற்கும் நிலையோ அல்லது உட்கார்ந்திருக்கும் நிலையோ தான் கோயில் அமைப்பாகும் இந்த நிலைதான் ஒரு கோயிலின் விமான அமைப்பின் அடித்தளமாகும்.
மனித GJITLilit உடலமைப்பும் அமைப்பும்
தவில் கர்ப்பக் கிரகம் கழுத்து அர்த்த மண்டபம் மார்பு LDLL வயிறு ஸ்தம்ப மண்டபம் தொடை FLIT LIGATLLIn முழங்கால் முதல் வாசல்
JGTG1:FGT prğu LTEGİ LÜĞLU İLDİ
அல்லது உற்சவ மண்டபம் பாதங்கள் கோபுர வாசல்
கர்ப்பக் கிரகத்தில்தான் ஆண்டவனின் திருஉருவச்சிலை ஸ்தாபனம் செய்யப்பட்டு ஆராதிக்கப்படுகின்றது. அர்த்த மண்டபத்தில் நின்று அர்ச்சகர் பூஜை செய்கிறார்.
மகா மண்டபம் - உற்சவ காலங்களில் வழிபட்டு வரப்படும் உற்சவ மூர்த்திகள் இருக்குமிடம்.
ஸ்தாபன மண்டபம் - ஹோமங்கள் செய்யப்படும் ஹோம குண்டங்கள் இங்குதான் கட்டப்பட்டு ஆண்டவனுக்கு அக்கினி வாயிலாக உணவளிக்கப்படுகின்றது.
ஸ்தம்ப மண்டபத்தில் ஆண்டவனின் வாகனங்கள், பலிபீடம் , மற்றும் கொடி ஸ்தம்பம்
 
 

GILIJih
இருக்கும்.
சபா மண்டபத்தில்-கலாசார் நிகழ்ச்சிகள்
ஆன்மீகச்சொற்பொழிவுகள், மற்றும் ஆன்மீக
சமூகநல வேலைகள் நடத்தப்படும்.
கல்யான மண்டபத்தில்தான் உற்சவ காலங்களில் உற்சவ மூர்த்திகள் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதிக்கப்படுகின்றன.
கோபுரம்- பெரிய ஆலயங்களில் சின்ன கோபுரத்துடன் தோன்றும் நுழைவாயிலாக அமைந்திருக்கும். இந்த கோபுரம் மனித அமைப்பில் முழங்கால்களை ஒத்துள்ளன.
ராஜகோபுரம் எனப்படும் வெளிவாசல் பெரிய கோபுரத்துடன், பெரிய நுழைவாயிலாக அமைந்திருக்கும். மனிதனின் பாதங்களும் விரல்களும் ஒப்பிடப்பட்டுள்ளன.
பிராகாரம் என்று சொல்லப்படும் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இடத்தை மூன்றுமுறை வலம் வந்த பின்புதான் உள்ளே கர்ப்பக்கிரகத்திற்குச் செல்ல வேண்டும் என்பது வழிபாடு முறையாகும். பாகசாலையில் (மடப் பள்ளி) அன்றாட நிவேதனங்கள் தயாராகின்றன. பாகசாலையில் பாகங்கள் நடைபெறுகின்றன.
அன்றாட வழிபாடு ஒவ்வொரு கோயிலிலும் மாறுபட்டு இருக்கும். இருப்பினும் நிச்சயமாக ஒரு வேலையாகிலும் பூஜை நடந்துவிடும்.
சாஸ்திரங்கள்படி ஒவ்வொரு கோயிலிலும் ஆறு காலமும் பூஜை நடக்க வேண்டும் என்று நியமிக்கப்பட்டாலும் மூன்று காலமாகிலும் நடப்பதுதான் முறையாகும்.
அன்றாட வாழ்க்கையில் மனிதன் வழிபடும் முறைகளைத்தான் கோயிலில்

Page 37
பங்குனி'1995 -=
ஆண்டவனுக்கும் நியமித்துள்ளார்கள்.
வாசனாதி திரவியங்களுடன் குளிப்பதை அபிஷேகம் என்றும், திருமஞ்சனம் என்றும் அழைக்கின்றோம். தொடர்ந்து ஆண்டவனுக்கு அலங்காரம் நடைபெறும். விஷேட காலங்களுக்கேற்ப அலங்காரங்கள் மாறுபடும்.
அலங்கரிக்கப்பட்டு ஆண்டவனுக்கு உணவிடுதலைத்தான் நிவேதனம் என்கிறோம்.
நிவேதனத்தைத் தொடர்ந்து தீபாரா தனை நடைபெறும். மேளதாளத்துடன் இன்னிசை சுட்டி நடைபெறும் இந்த சம்பவம் ஆண்டவன் வழிப்பாட்டில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றது.
அருள்பாவிக்கப்படுவதாகக் கருதப்படும் இந்தநிலையில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை களை மனதால் ஆண்டவர் பாதங்களில் சமர்ப்பிக்கின்றனர்.
இதன் பின்னால் அர்ச்சனை செய்யப் படும். ஆண்டவனின் நாமங்களை உச்சரித்து புஷ்பங்கள் அல்லது குங்குமம் கடவுளின் பாதங்களில் சேர்க்கப்படுகின்றது. கண்களை மூடி, கைகுவித்து செவிமடுத்து, மனம் ஒடுங்கியிருக்கும் இந்த நிலை நீடித்து, மாயை ஒழிந்து ஞானம் பெற வேண்டுகிறோம்.
எத்தனை கோடி இன்பங்களை கொடுத்தருளுகிறான் இறைவன் மாற்றாக அவனை துதிபாடினால் என்ன? என்ற எண்னத்தில் தான் ஸ்தோத்திரங்கள் பாடப்படுகின்றன.
பின்பு கடைசியாக, ஆண்டவனுக்கு நிவேதனம் செய்யப்பட்டதின்பண்டங்களையும் - அர்ச்சனை செய்த புஷ்பமும், குங்குமமும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i BaiII ԿՍւհ
பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது.
விபூதி பிரசாதம்-சாம்பலாகிவிடும் மனித உடல்நிலையை நினைவுபடுத்தலே விபூதி அளிக்கப்பட்டு ஞானத்தைத் தேடு என்று வலியுறுத்தப்படுகின்றது.
சந்தனப்பொட்டினால் - குளிர்ந்த நிலையில் என்றும் இருந்து அஞ்ஞானங்களை ஒழித்திடும் தத்துவம் விளங்குகிறது.
குங்குமப்பொட்டினால் சர்வசக்தியும் நமக்குக் கிட்ட அருள்வேண்டி நிற்கிறோம்.
மனநிறைவு பெற, குறைகள் யாவும் அகன்றிட ஆலயம் செல்லும் மரபைக் கொண்ட நாம் நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாழ்ந்து வருகிறோம்.
நம்பிக்கை வலுத்திட ஒரு சுமை தாங்கி ஒர் ஊன்றுகோல், ஒரு பக்க பலம் தேவை.
அதனால் நம்மைப்போல் ஒருவனை உருவாக்கி, அவனுக்கு தங்க ஓர் இடம் கொடுத்து ஆயுதங்கள் பல கொடுத்து உண்ண உணவு கொடுத்து விழாக்காலங்களில் அவனுடன் உற்சாகமாய் ஆடிப்பாடி மகிழ்ந்து அவனை நம்பியிருக்கிறோம்.
தயிரில் நெய் இருப்பது தெரியும், தயிராய் இருக்கும்பொழுது நெய் கண்ணில் தெரிவ தில்லை. ஆனால் நெய் கிடைத்திட தயிரைக் கடைகிறோம்; கிடைக்கும் வெண்ணையை அனலில் இட்டு உருக்குகிறோம். அப்படித்தான் அருவாயிருக்கும் ஈசன் அருளுக்கு உருவம் அளித்து வழிபாடு செய்கிறோம்.
இதுதான் தெய்வ தரிசனம் - ஆலய வழிபாடு

Page 38
C ਪੋ
D
※※※
வெறுக்கத்தக்க நபர்களை அல்லது அபிப்பிராயங்களைப் பொறுப்பதே சகிப்பு. அது சத்துவத்தின் அடியாகப் பிறந்தது. சகிப்பு ஒரு நற்குணம், அதன் எதிரிடையான சகியான்ம ஒரு தீயகுணம், பொறுமையுள்ளவன்தாள் சகிப்பைக் கையாள முடியும்.
சமூகத்தில், பொருளாதாரத்தில், அரசியலில், சமய விஷயத்தில் ஆகிய வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் சகிப்பு அவசியமாயுள்ளது. சண்டைகள் சச்சரவுகள் பிளவுகள், கருத்து வேறுபாடுகள் முதலியன சமூக விவகாரங்களிலும் வீட்டு விவகாரங் களிலும் ஏற்படுவதும், புத்தம் உண்டாவதும் பாவும் சகிப்பு இல்லாமையாலேயே, சமூகம், Fլ ոլւյլն அரசியல் ஆகியவற்றிக்கான நிறுவனங்கள் சகிப்பு என்னும் இனைக்கும் சக்தியாலேயே நிலை நிற்கின்றன் வாழ்க்கைச் சக்கரங்கள் வழுவழுப்பாய்ச் சுழல்வது சகிப்பு என்னும் அற்புதக் கொழுப்பெண்ணெயின் உதவியால் தான்.
தன்னடக்கமுள்ள மனிதனிடம்தான் சகிப்பு அமையும், சகியாமை நாகரிகமும் பண்பாடும் இல்லாமையைக் காட்டுகிறது. அஃது ஒரு விஷயத்தில் வெவ்வேறு பகுதிகளை மதிப்பிடுவதற்கு இயலாமையைக் காட்டுகிறது. அது உள்ளத்தின் குறுகிய மனப்பான்மைக்கு அடையாளம், தாராள மனமுடையவனாய், தப்பெண்ணம் அற்பத்தனம், வக்கிரபுத்தி, கடும்பகை, கர்வம், பிறரைக் கெடுக்கும் மதி ஆகியவை இன்றியவனாய், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியவனாய், மேன்மையும் பெருந் தகைமையும் பொருந்தியவனாய் உள்ளவனே சகிப்புடையவனாவான்.
 

C J U ※※
மக்களில் மிகப் பெரும்பாலோர் மற்றவர்கள் மீது தங்கள் அபிப்பிராயங்களைச் சுபத்துகிறார்கள் அவர்கள் தங்கள் அபிப்பிராயம்தான் சரியானதென்று எண்ணு கிறார்கள். அவர்கள் மறுப்பு எதிர்ப்பு விமர்சனம் ஆகியவற்றை அநுமதிக்கவோ சகிக்கவோ மாட்டார்கள். சிறிதளவு விமர்சனம், மறுப்பு அல்லது எதிர்ப்பு ஏற்பட்டாலும் அவர்கள்
|LTLLT.5|L உண்டாகும்.
மத விஷயங்களில் அதிக சகிப்புத்தன்மை அவசியம் மதக்கொள்கைகளில் சகியாமையே, மதத்துக்காகத் துன்புறுத்தல், ரத்தம் சிந்துதல், சமயச் சச்சரவுகள் ஆகியவற்றுக்குக் காரணமா கிறது. எல்லா மதங்களின் முக்கியக் கொள்கைகளும் ஒன்றே சகல சமயங்களும் ஒன்றே அவை ஒரே இலட்சியத்தை அடைகின்றன. வெவ்வேறிடங் களில் உற்பத்தியாகும் வெவ்வேறு நதிகளும், கடல் நீரில் கலக்கின்றன. வெவ்வேறு மனப்பான்பைபிளால் மனிதர்கள் கைக்கொள்ளும் வெவ்வேறு நெறிகளும், வேறுவேறாகத் தோன்றின்ாலும் பாவும் தெய்வத்தைப்பெற்றி அல்லது பூரணத்துவம் அல்லது கைவல்யமாகிய ஒரே லட்சியத்துக்கு அல்லது குறிக்கு வழி கோலுகின்றன. ஒவ்வொருவரும் இதை உணர்ந்தால், சமய சகிப்பின்மை அல்லது சமய சச்சரவுக்கு இடமிருக்காது. ஒருவன் தான் பின் பற்றும் சமயத்தை மற்றவன் பின்பற்றவில்லை என்பதற்காக அவனுக்குத் தீங்கு செய்கிறான். ஒருவன் நித்திய சாந்தியை அடைய விரும்பின், இத்தகைய சகியாமையை இரக்கமின்றி ஒழிக்கவேண்டும்.

Page 39
தற்கால உலகத்தின் பொருளாதார சமூக அமைப்புகள், சகிப்பு, புரிந்துகொள்ளும் திறன், ஆகியவற்றாலேயே இணைக்கப்படக்கூடும். சகிப்புத்தன்மையுடன் புரிந்துகொள்ளும் திறனும் ஒன்றாயுள்ளன. கனவன் மனைவிகள், எஜமானர் வேலைக்காரர்கள், பெற்றோர் பிள்ளைகள், யாவருமே சகிப்பும் புரிந்து கொள்ளும் திறனும் பெற்றில்லாததனால் பிளவுகளும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.
உலகின் துன்பங்கள் சகிப்பின்மையும் புரிந்துகொள்ளும் திறனும் இல்லாததனால்தான் நிகழ்ந்தன. சகிப்பின்மையால் மூளையில் ஒரு கெட்டியான ஒடு ஏற்பட்டு அது மற்றவர்களின் கொள்கைகளை அறிந்து கொள்ளாதபடி தடுக்கிறது. கெட்டியான ஓடு ஒரு தடைபாகி மற்றவர்களின் கொள்கைகளை அறிந்து கொள்ளாதபடி தடுக்கிறது ஓடு ஒருதடையாகி மற்றவர்களின் அபிப்பிராயங்கள் எவ்வளவு நியாயமாயினும் அவற்றை மூளையில் புகவொட்டாமல் தடுக்கிறது. ஒரு விஷயத்தின் நிலைகளுக்குத்தக்கபடியும், அதைக் காண்போர் மனப்பாங்குக்குத் தக்கபடியும், அத்தனை அபிப்பிராயங்களும் கொள்கைகளும் அவர் களுடைய திருஷ்ட்டிப்படி சரி என்பதையும், மற்றவர்களும் ஒரு குறிப்பிட்ட அபிப்பிராயத்தைக் கொள்வதற்கு உரிமையுள்ளவர்கள் தான் என்பதையும், ஒருவன் உணரக் கூடுமானால் நாம் சமூகத்தில் காணும் பிளவுகளும் வாதப் பிரதி வாதங்களும், போட்டிகளும் சச்சரவுகளும் முடிவடையும். உலகத்தில் அதிக சாந்தியும் நிலவும்.
சகிப்புத்தன்மையில்லாதவன் எங்கு சென்றாலும் முரண்பாட்டுக்கு மூலகர்த்தாவாய் விளங்குவான். அவன் எந்தக் கூட்டத்திலும் இடையறாத பிரச்னை எங்கு சென்றாலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- கோபுரம்
எல்லாக் குழுக்களிலும் தலை வேதனை தருவான். அவனுக்கு எதிர்ப்பு என்னும் ஒரே நிலை தான் தெரியும். அவன் வாயைத் திறப்பதே எதிர்கக மறுக்க அல்லது குற்றங்கூறவேதான். ஆனால் இறுதியில் இந்த சகிப்பின்றிய மனிதனுக்கு தான் நஷ்டம் அறிவாளிகளின் அரிய அபிப்பிராயங்களை அறிந்து நலம் பெறுவதில்லை. அவன் பிறருடைய அனுபவங்களால் பயன் அடைவதில்லை. இவ்வாறு அறிவில் முன்னேற்றமடைந்து தன்னை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்புகளை அவன் உதறி விடுகிறான். கிணற்றுத்தவளை போல் அவன் தன் சொந்த அபிப்பிராயங்களாகிய குறுகலான வட்டத்தில் உழன்று கொண்டு வாழ்க்கையின் விலையற்ற படிப்பினையைப் பெறத் தவறிவிடுகிறான்.
ஆகவே சகிப்புத் தன்மையையும் புரிந்து கொள்ளும் திறனையும் வளர். விரிவடை முன்னேறு. மற்றவர்களின் கொள்கைக் கடுமையாக எதிர்க்காதே. நன்கு யோசனை செய், சிந்தி, உன் உள்ளத்தில் அனைவருடைய கொள்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் இடம் கொடு விசால உள்ளத்தை விருத்தி செய். எல்லா மதத்தினருடனும் தாராளமாகப் பழகு. அவர்களுடைய கொள்கைகளைப் பொறுமையாகக் கேட்டு, அவற்றிலுள்ள உண்மையையும் கண்டுகொள். இறையருள் பெற்ற LTT fT g|FT TOT 57 I (5 APRILLI போதனைகளும் ஒன்றே.
நீங்கள் அனைவரும் சகிப்புத் தன்மையையும் புரிந்துகொள்ளும் திறனையும் வளர்த்து அமைதியும் பூரணத்துவமும் உடைய வாழ்க்கையை நடத்துவீர்களாக
(சுவாமி சிவானந்தர் அருளியது

Page 40
நவநாத
சொல்வரிா சித்தர்குழாம் நிறைகொல்விச் சிக்ரபதிந் சுருதிமு பிானஒளி வெளியை நாடி அவ்வவறுத் தானந்தப் பேரமுதம் அதுதினமும் அருந்தியடி பரிந்தவர அன்பாற் போற்றி
சிந்திகளோ சிராகன்
போவியற்றிப் பிந்தாராப்போல் வெளிவந்திந்நாள்
பiல்லாம் ரிகாவிநாகன்யநகரக் கான்முகள்
விழுந்துருள் நாடுக எனக்கஞ் செப்iார்,
EIT ELISUSlgië பட்டினத்திலிருந்து நுவரேலியா செல்லும் கொத்மலை விதியில் பதின்மூன்றாவது விமல் துரத்தில் உள்ளது குயீன்ஸ்பரி என்ற தேயிலைத் தோட்டம். அத்தோட்டத்தில் கரிகாலியிருந்து வந்து குடியேறிய நாகன் குடும்பத்தினர் பெரியகங்காணியாக இருந்து வந்தனர். நாகனுடைய அன்புமாளவியார் பெருமாள் அம்மையார். இந்த அம்மையார் அடியார் பக்தியிற் சிறந்தவர் விட்டிற்கு வரும் அடியார்கள் அனைவ்ரையும் சிவமாகவே பாவிப்பார். பெருமாள் அம்மையார் அடியார் பக்தியிற் சிறந்து விளங்கியதோடு நிர்வாகத்திறபையிலும் வல்லவர். அம்மையார் வருடத்தில் பாதிநாட்கள் கரிசாலியிலும் பாதி நாட்கள் குயின்ஸ் பரியிலும் காலம் கழித்து வந்தார்.
கொள்ளிமலை தமிழ்நாட்டில் சேலம்மாவட்டத்தில் நாமக்கல், ஆத்தூர்த் தாலுக்காக்களில் உள்ள குன்றுத்தொடர் இதற்குக் கொல்லி அறப்பள்ளி என்ற பெயரும் உண்டு அம்மலை உச்சியில் உயிர்களுக்கு ஆன்ம சூானமாகிய அறிம்சா தர்மத்தை அருள்செய்து அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானவல்லியும் அறக்கடவுளும் விளங்கும் அறப்பள்ளிநாதர் சந்நிதி ஒன்று விளங்குகின்றது. அறப்பள்ளிநாதர் சந்நிதானத்திற்கு ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் சென்று அம்மையாரின் திருவருட்போவிவைக் கண்டு தும்போர் சந்நிதிமுன் முருகக்கடவுளை ஸ்தாபித்திருக்கின்றனர்.

நசித்தர்
அம்மலையில் பல பெரிய குகைகள் இருக்கின்றன. அவற்றில் பர்சித்தர் குழாங்கள் வசிக்கின்றனர்.
இவர்களில் ஒருவரே நவநாதசித்தர் என்ற பெயருடையவர் நீண்டகாலத் தவத்தினால் சித்தி பெற்றவர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தோற்றம் அளித்தவர் கொல்லிமலைச் சித்தர்களுள் மிகச் சிறந்தவராகப் போற்றப்பட்டடவர். அயல் கிராமங்களிலுள்ள மக்கள் இவரை மானம்பாக்கி சுவாமிகள் என அழைத்துவந்தார்கள், சுவாமிகள் குகையில் போவித்தவம் புரிந்த காலங்களில் பசித்தால் அடி வாரத்திலுள்ள கிராமங்களுக்கு வருவார்கள். அத்தகைய கிராமங்களில் கரிகாவியும் ஒன்று பெருமாள் அம்மையாரின் அடியார் பக்தியால் கவரப்ட்ட நவநாதசித்தர் அடிக்கடி அம்மையாரிடம் வந்து உணவு பெற்றுச் செல்வார். சித்தர் அம்மையாரைச் செல்வமாக 'ஆபா' என்று அழைப்பார்கெளட்iன உடையோடு மலையிலிருந்து வரும் சித்தர் நேராக அம்மையாரின் வீட்டு முற்றத்திற்குச் சென்று ஆயா என்று குரல் கொடுப்பார் அம்மையார் எங்கிருந்தாலும் எத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஓடோடியும் வந்து சுவாமிகளுடைய திருப்பாதங்களை விளக்கி பூப்போட்டு வணங்கியபின் தயாராக இருக்கும் உETவினைக் கொண்டுவந்து இருகைகளையும் ஏந்தி நிற்கும் சுவாமிகளின் கைகளில் இடுவார்கள் காமிகள் நின்ற நிலையிலேயே உணவை உண்டு கையில் நீரூற்ற அதனையும் பாங்கி அருந்தியவுடன் தவத்தை நோக்கிச் சென்று விடுவார்கள்.
அம்மையார் ஒரு நாள் சுவாமிகளுக்கு உணவு ஊட்டும் போது "சுவாமி, சிலோனில் நாங்கள் ஒரு சுப்பிரமணியர் கோயில் கட்டுகின்றோம். சுவாமிகள் தவறாது அதற்கு வரவேண்டும்" என்று மனம் உருகிக் கேட்டார்கள் சுவாமிகள் புன்முறுவல் பூத்தவராய், "ஆய நினைச்சா அடிமை வரும் என்று கூறினார்கள் அம்மையார் குயீன்ஸ்பரி வந்து மாதக் கணக்காகிவிட்டன. கோயில் கட்டும் வேல்ை முடிவடைந்து கும்பாபி ஷேகத்திற்கான நாளும் குறித்தாகிவிட்டது. கும்பாபி ஷேகத்திற்கான ஆயத்தங்கள் எவ்வாம் மிக விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

Page 41
பங்குனி 1995 -=
நவநாதசித்தர் குயீன்ஸ்பரி வருகை
கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் தான் அம்மையார் தான் சுவாமிகளுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்ந்தார். மூத்த மகனை அழைத்துத் தான் சுவாமிகளிடம் கூறியதையும் சுவாமிகள் அதற்குக் கொடுத்த விடையையுங் கடறிச் சுவாமிக்கு ஒரு கடிதம் எழுதுமாறு பணித்தார். 'இன்று தந்தி அடித்தாலும் சுவாமிகள் வந்துசேர வாரம் ஒன்றாகும், நாளைக்குத்தான் கும்பாபிஷேகம் முடிந்துவிடுமே, இன்று சுவாமிக்கு அறிவித்து என்ன பயன்? ' என்று மகனார் கூற நினைவுக்கு வந்த உடனே அறிவிக்கவேண்டியது எங்கள் கடமை என்றார் அம்மையார் அன்றே தபால் எழுதித் தபாற்கந்தோரில் சேர்க்கப்பட்டது. தனது கடமை ஒன்று நிறைவேறிவிட்டதாக அம்மையாரின் மனதில் ஒரு நிறைநிபு சுவாமிகள் அருட்சக்தியை நன்கு உணர்ந்தவராகையால் சுவாமிகள் வரக்கூடும் என்றொரு நம்பிக்கை.
மறுநாள் அதிகாலை வீட்டிவிருந்து கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்களுடன் கோயிலுக்கு வந்தார் அம்மையார்.அந்த நேரம் சுவாமிகள் எதிரே வந்துகொண்டிருந்தார்.அம்மையாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஒடிச்சென்று சுவாமிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி ஆனந்த பாஷ்யம் சொரிந்தார். கவாமிகளும் அம்மையாரைத் தழுவி எடுத்துக்கொண்டார். "சுவாமி நேற்றைக்குத்தானே கடிதம் எழுதினேன். எப்படி சுவாமி வந்தீர்கள்?' என்று அதிசயம்மிகக் கேட்டார் அம்மையார் ஆயா நினைச்சுது அடிமை வந்திட்டுது" என்று சுவாமிகள் கூறினார்கள்
கோயிலுக்கு முன்னாக வலது பக்கத்தில் கோணத் திசையாக உள்ள ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி "ஆயா இந்த இடத்தில்தான் அடிமையைச் சமாதி வைக்க வேண்டும்" எனச் சுவாமிகள் கூறினார்கள். அதைப்பற்றி எல்லாம் எதற்காகச் சுவாமிகள் இப்பொழுதே கூறிக் கொண்டிருக்கிறீர்கள்? என்று செல்லமாகக் கடிந்தார் அம்மையார்
நாட்கள் சில உருண்டோடின. குயீன்ஸ்பரிக்கு வந்திருக்கும் சாமியாரைப்பற்றித்தான் மலையகமெங்கும் பேச்சு அடிபட்டது. மலையகத்திலுள்ள ஆயிரக்கணக்கான தோட்டங்களிலிருந்தும் பக்தர்கள் சுவாமிகளைத் தரிசிக்க வந்தனர். குயின்ஸ்பரி ஒரு பாத்திரைத் தலமாக விளங்கியது. இலங்கையின் பல பாகங்களிவிருந்தும் உயர்ந்த உத்தியோகத்தர்கள், ஆன்மீகவாதிகள் வந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

− | Најпци ћ
சென்றனர். சுவாமிகளைத் தரிசிக்க இந்தியாவிலிருந்தே வந்தவர் சுவாமிகளைத் தரிசித்தவுடன் இவர் அந்த ஊரில் சமாதியானவர் இந்த ஊரில் சமாதியானவர் என்று பேசத் தலைப்பட்டனர். சுவாமிகளைத் தரிசிக்க வந்த சேலம்வாசி ஒருவர் ஒருவருடத்திற்கு முன்புதான் இச்சுவாமியைத் தாங்கள் சேலம் பக்கத்தில் சமாதி செய்ததாகத் தெரிவித்தார். அதனைச் சுவாமிகளிடம் விசாரித்தபோது சுவாமிகள் புன்சிரிப்புடன் இருக்கும் அப்பாளன்றார் நவநாதசித்தரின் சித்துக்கள்
சித்தர்களுக்கு அவர்கள் செயல் எவ்வாம் இயற்கை சாமானியராகிய எங்களுக்கு அவைகள் அற்புதங்கள் தோட்டத் தொழிலாளருடன் சுவாமிகள் சகஜமாகப் பழகினார். தொழிலாளரும் கவாமிகள்மேல் அன்பும் மரியாதையும் உடையவராகப் பழகினர் பக்கத்தில் உள்ள தோட்டங்கள் தோறும் சுவாமிகள் தாமாகவே உலாவிவருவார். குயின்ஸ்பரித் தோட்டத் தொழிலாளரிடையே சுவாமிகள் பல சித்துக்கள் விளையாடினார்கள்.
ஒரு நாள் சுவாமிகள் பக்கத்துத் தோட்டத்தில் உள்ள கங்காணியார் ஒருவரைச் சந்திக்கத் தனிமையில் சென்று கொண்டிருந்தார்கள். தேயிலைச்செடி மறைவில் கஞ்சாப் புகை குடிப்பதற்காக மூவர் மறைந் திருந்தனர். கவாமியைக் கண்டதும், சுவாமி கஞ்சாப்புகை குடித்து விட்டுத் தான் போகவேண்டும் என்று வற்புறுத்தினர். சுவாமிகள் மறுத்தார். அவர்கள் விடவில்லை. சுவாமியும் இனங்கினார். நச்சுத்தன்மையுள்ள சருகுகளும் வைத்து கஞ்சா தயாரித்தனர். முதலில் சுவாமிகள்தான் குடிக்க வேண்டும் எனக் கூறினர்.
சுவாமி மறுத்து நீங்களே முதலில் குடியுங்கள். நீங்கள் குடித்து முடிந்தபின் நான் கடைசியாக குடிக்கின்றேன்' என்றார். அவர்கள் சுவாமிகளை விட வில்லை; வற்புறுத்தினார்கள். சுவாமிகள் ஒருமுறை புகையை இழுத்துமுன்னாக ஊதினார் மூவர் முகத்திலும் புகைபிடித்த உடனே மயங்கி வீழ்ந்தனர். சுவாமிகள் தாம் செல்லவேண்டிய இடத்திற்குச் சென்றுவிட்டார்கள் புகை குடித்த மூவரையுந் தேடி அந்தந்த விட்டில் உள்ளவர்கள் தோட்டம் முழுவதும் அலைந்தனர்.
ஈற்றில் மூவரும்பபங்கிய நிலையில் நாவலப்பிட்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செவ்வப்பட்டனர். அங்கும் தெளிவு ஏற்படாமையால் கண்டி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுவாமிகளுடன் இவர்கள் தகாத

Page 42
=سسسسسسسسسسسسسسست 1995 مترينتور
முறையில் நடந்தது கொண்டார்கள் என்ற செய்தி எப்படியோ தெரிந்துவிட்டது. தொழிலாளர் மூவரினதும் உற்றார் உறவினர் சுவாமிகள் இருந்த இடஞ் சென்று பிழையை மன்னிக்குமாறு கன்னசீர் வர வேண்டினர். சுவாமிகள் தமக்கும் அதற்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை பெண் அனுப்பிவிட்டார். நான்கு ஐந்து நாட்களாகியும் அவர்கள் மயக்கம் தெளியவில்லை. சுவாமிகளிடம் மீண்டும் சென்று உயிர்ப்பிச்சை இடுமாறு மன்றாடி விார்கள், சுவாமிகள் ஒரு சிகறெற் வாங்கிப் பற்றவைத்து ஒரு முறை புகையை இழுத்து ஊதினார். புகை சுழன்று சுழன்று சென்றது. நீங்கள் கவலையில்ாமல் செல்லுங்கள். நோய் சுகமாய்விடும் என்று வந்தவர்களை அனுப்பினார். சுவாமி சிகநெற் புகையை இழுத்து வெளியே காதிய அதே நேரத்தில் மூவரும் தெளிந்து எழுந்தனர்.
இச்செய்தி நிகழ்ந்தபின் தோட்டத் தொழிலாளர் மத்தியிலே சுவாமிமீது பெருமதிப்பும் பயபக்தியும் ஏற்பட்டன. சுவாமிகளைத் தரிசிப்பதற்காக எங்கிருந்து பக்தர்கள் வந்தாலும் தங்குமிட வசதி, சாப்பாட்டு வசதி யாவும் கங்காணியார் குடும்பத்தினர். அன்போடு மனப்பூர்வமாகச் செய்து ஆதரித்து வந்தனர். சுவாமி களுடைய வருகைக்குப் பின்னர் சுங்கானியார் விடு ஓர் அன்ன சத்திரமாக மாறிய தென்றே சொல்ல வேண்டும்
ஒருநாள் பெருமாள் அம்மையார் சிதம்பரம் செல்ல வேண்டுமென்று கவாமிகளிடம் உத்தரவு கேட்டார். சுவாமிகள் ஆசியுடன் அனுப்பிவைத்தார்கள். அம்மையார் சிதம்பரம் சென்று ஞானப்பிரகாசத்தில் தீர்த்தம் ஆடி ஜெபம் செய்வதற்காகச் சுவாமிகளால் கொடுக்கப்பெற்ற உருத்திராக்க மாலையைத் தேடினார். கானவில்லை. வீட்டில் மறந்துபோய் வைத்துவிட்டு வந்துவிட்டார். கண்கள் மூடியபடி கைகள் கூப்பிய வண்ணம் நவநாத சித்தரை நினைத்து உருகினார் உருத்திராக்க மாலை கைகளில் விழுந்திருக்கக் கண்டார். நவநாதப் பெருமாள் புறம் புறந் திரிந்து கருணை பாலிப்பதை உணர்ந்து அம்மையார் உள்ளம் நெக்குருகினார்.
கவாமிகளுடைய மிக நெருங்கிய பக்தர்களுள் திருக் கடம்பத்துறை அன்பர் சி. குருசாமியும் ஒருவர் குருசாமி அவர்களுக்குச் சுவாமிகளுடைய தொடர்பு ஏற்பட்டதன் பின்பு கொல்விமலைச் சித்தர்களைப் பார்க்கவேண்டும் என்றொரு ஆசை எழுந்தது. அந்த ஆசையைச் சுவாமிகளிடம் கூறினார். அமாவாசைத் தினத்தன்று ஒருநாள் இரவு 2 மணிக்குக் கொல்லிமலை வருமாறு சுவாமிகள் குருசாமியை அழைத்தார்கள். இந்த அமாவாசை இருட்டில் எப்படிச் செல்வதென்று குருசாமி தயங்கினாயினும் சுவாமிகள் மீது கொண்ட நம்பிக் கையில் சுவாமியைப் பின்தொடர்ந்தார். குருசாமியின்
 

தயக்கத்தை உணர்ந்த சுவாமிகள் குருசாமியின் வலது கையைத் தமது இடது கையால் பற்றிக்கொண்டு கண்களை இறுக முடிக்கொள்ளும்படியும் திறக்கச் சொல்லும்போது திறக்கவேண்டும் என்றும் அருளினார். 2. 3 நிமிடங்களுக்குள் கண்களைத் திறந்தார் என்ன ஆச்சரியம் கொல்லிமலை உச்சியில் தாம் இருப்பதை உணர்ந்தார். சுவாமிகள் பெரியதொரு பாறாங்கல்லை இலகுவாகக் கையால் அகற்றி உள்ளே அழைத்துக் சென்றார் ஏழு சித்தர்கள் ஆழ்ந்த சமாதியில் இருப்பதைக் கண்டு தரிசித்தார்.
சித்தர் ஊரைக்கரை, கோம்பை முதலிய இடங்களில் பக்தர்களின் வழிபாட்டுக்காளார். அங்குள்ள மக்கள் அபிஷேகாதிகள் செய்தே சித்தரை உபசரித்தார்கள். ஆலயத்துடையான்பட்டி இராமசாமி ரெட்டியார் திருப்பணி செய்துள்ள பெருமாள் கோயில் கிணற்றில் அதிக ஆழத்திற்கு வெட்டியும் நீரின்மையைச் சித்தரிடம் தெரிவிக்க சித்தர் ஒரு சக்கரத்தைத் தகட்டில் வரைந்துகினற்றில் இடச் செய்தார். இவ்வாறே இராமசாமி ரெட்டியார் செய்யக் கிணற்றில் நிாம்ப நீர் சாறி வந்தமையை ரெட்டியார் ஒருவிழாவாகக் கொண்டாடினார். சுவாமிகளை வைத்துக்கொண்டே கும்பாபிஷேகத்தை வெகுவிமரிசையாக நடத்தினார்.
பச்சைப்பெருமாள் பட்டியில் ஒரு ரெட்டியார் புறத் திண்ணையில் சித்தர் இமையா நாட்டத்தோடு போகத்தில் இருந்தார். ரெட்டியாருக்குச் சுவாமிகளைக் கண்டால் பிடிக்காது. எல்லோரும் வெளி வேடம் போடுகிறவர்கள் என்பது அவரது எண்ணம். ஒரு உண்மை மகானை உண்மை மகானால்தான் புரிந்து கொள்ள முடியும்
"புறத்திண்ணையிலே ஒருத்தர் செத்த ஆடு விழிப்பது போல் விழித்து வேஷம் போடுகிறார்' என்று ரெட்டியார் வீட்டிலுள்ளாருக்கும்போவோர் எல்லோருக்கும் பரிகாசமாகக் கூறினார். அவருடைய பரிகாசம் பேச்சளவில் நின்றுவிடவில்லை செயலிலும் இறங்கியது சித்தருடைய தவையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொண்டு வந்து வைத்தார். சித்தர் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது உணர்வு வரப்பெறாதவராக இருந்தார். இதனை உணர்ந்த மற்றொரு ரெட்டியார் சிரத்திலிருந்த கொள்ளிக் கட்டையை அகற்றி, சித்திரை வணங்கி நின்றார். சித்தர் விழித்தார் எதிரே நின்றவரைப் பார்த்து "என்னப்பா" என்றார். "சுவாமி இந்த விட்டு ரெட்டியார் தங்கள் தலையில் நெருப்பிவிட்டார். அதனை அடியேன் அகற்றினேன்" என்றார்."அப்படியா? அவர் மிகநல்லவர் என்று சித்தர் அகன்றார். அக்குடும்பமே இருந்த இடம் தெரியாது அழிந்து போனதை யாவரும் அறிவர்.
ஆத்மஜோதி-நா.முத்ாைா எழுதிய ஈழத்துர் சிந்தங்கள் ாறும் நூமிவிருந்து

Page 43
4வது உலக 6 கொழும்பு, 8 10
உலக சைவப் பேரவை
இப்பேரவை சர்வதேச இந்து பேரவையாகச் சென்னையில் நிறுவப் பெற்றது. சைவர்கள் வாழும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கிளைகளையும் இலண்டனில் தலைமையகத்தையும் கொண்டு இப் பேரவை இயங்கும்
அறிமுகமும் அழைப்பும்
பேராளர்கள் உ சை, பே உறுப்பினர்கள்ாக இருக்க வேண்டும். பிராந்திய சபையின் அங்கீகாரமும் பெறுக சகல தொடர்புகளுக்குமான முகவரி: தலைமைப் பொறுப்பாளர் உசை பே. சுவாமி சிவநந்தி அடிகளார், இலண்டன் மெய்கண்ட்ாப் ஆதீனம்
72, கிங் எட்வெட்சாலை,
இலண்டன் E 176Hz இங்கிலாந்து,
பேரவையின் பின்னணி
சென்னை மயிலாப்பூரில் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தில் 20029 அன்று நடைபெற்ற உலக சைவப் பேராளர்கள், பிரதிநிதிகள் கொண்ட பொதுக்கூட்டத்தில் உசைபேரவை என்ற சர்வதேச அமைப்பு ஏகமனதாக நிறுவப் பெற்றது இலண்டன் கவாமி சிவநந்தி அடிகளார் இதன் தலைமைச் செயலராகவும் சென்னை திரு. மு. இராமவிங்கம் அவர்கள் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். பூநீவழி காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் அவர்கள் பேரவைத் தலைவராக உள்ளார்கள். மலேசியாவைச் சார்ந்த டாக்டர். கி. லோகநாதன் இதன் செயலதிபர் ஆவார்.
பேரவையின் நோக்கம்
சைவம், சைவசித்தாந்தம் ஆகிவற்றைப் பேணி வளர்த்துப் பரப்புவதும் இந்து சமயத்தவர்களின்
நலத்தையும் முன்னேற்றத்தையும் உலக ரீதியாக பேணிக் காத்தலும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தலுமாம்.
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சைவ மாநாடு Gagı’IL LIDL Ilfi, 1995
பேரவை அமைப்பு
ஒரு தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழக அமைப்பு மாதிரியில் பேரவையின் அமைப்பும், சட்ட திட்டத்திற்கு ஏற்ப ஆளுநர் குழு, பொதுச்சபை, செயலாட்சிக் குழு என்பவை பரந்த பிரதிநிதித்துவ அடிப்படையில் அமைக்கப்படும் தவத்திருகுன்றக்குடி அடிகளார், டாக்டர் அவ்வை நடராசன் ஆகியோர் பேரவை உறுப்பினர்களாக
Gli ETT LITTEET.
செயல் திட்டமும் / பதிவும்
நாடளாவியமுறையில் சிவத் தொண்டர் அணிகள் உட்பட ஒரு பத்து அம்சச் செயல் திட்டம் உருவாக்கப்படுகிறது. இது பற்றியும் உங்களது பிற கருத்துக்களையும் முகவரியுடன் பதிவு செய்க.
வேண்டுகோள்
கருத்துக்களையும், செயலாற்ற உதவும் நன்கொடைகளையும் ஈந்து பேரவையின் பணிகளை ஊக்குவிக்குமாறு சைவ அன்பர்களையும் நிறுவனங்களையும் அன்போடு வேண்டுகின்றோம். சைவ உலகம் எறும் பேரவையின் இருமொழிக் காலாண்டு இதழுக்கு உறுப்பினராகும்படி வேண்டுகிறோம்.
மாநாட்டின் கருப்பொருள்
இன்றைய சர்வதேச சூழ்நிலையில் சைவத்தின் மறுமலர்ச்சிக்கு சாதகமான செயல் திட்டங்கள்.

Page 44
பங்குனி 1995 *
Ֆ-GՆ):BE ճԾ):EF 4வது Փ_GUBE
கொழும்பு 8-1
பதிவு (கடிதத் தொடர்புக்கு
பெயர் :
நுழைவுச் சீட்டு எண் :
சைவ நிறுவனத்தின் பெயர் / சர்வகலா முகவரி (வீடு) :
கட்டுரைத் தலைப்பு: தொலைபேசி (வீடு):
3 நாட்களுக்கு மட்டும், உணவு/ தங்கு (பேரவை உறுப்பினர்க்கே முதலிடம்) தமது எல்லாப் பிரயாணங்களுக்கும் பேர
9. பதிவுக் கட்டணம் ரூபா 100/- (இலங்ை US $ 20 = LoipTijar (IETGlassir) W. S காசோலைக்ள் 1-6-95 முன் கிடைக்கே
படிவம் அனுப்ப தலைமைப்
:--Ellմք ենi:Fi மேபா 72 திங் இலண்டன் E17
அல்லது
கொழும்பு சை:
£55. A. Mi
39/23 N፡ Colombo
ஓம் ந
 

வப் பேரவை
சைவ மாநாடு
), செப்டம்பர் 1995
ப் படிவம்
ம் முழு விபரங்களுக்கும்)
FITTEL
ம் வசதி வேண்டுமா?
ாளரே பொறுப்பாவர்:
க/இந்தியா) $10 அல்லது S. C. Cufajtoi
வேண்டும்.
வேண்டிய முகவரி
பொறுப்பாளர்,
வப் பேரவை
எட்வெட்சாலை
6Hz இங்கிலாந்து
வ மாநாடு செயலர் 1. துரைசாமி ilson Lапе, 3. Sri Lanka.
né#l5LITILLJ
2

Page 45
UrЈgjárf 1995 D D
நாடகப்பட்
நாடகப்பட்டறை நிகழ்ச்சியில் திரு. சிதம்பரநாதன் =விஞர் சில்லையூர் செல்வராஜன் ஆகியோருடன் கலந் ETERETILIT.
வபவின்
சிவராத்திரி தினத்தன்று நடைபெற்ற வயலின் க பலின் இசைப்பதையும் பிள்ளE கலைஞர்களையும் L
 
 

கோபுரம்
விளக்கமளிப்பதையும் பேராசிரியர் கா. சிவத்தம்பி, து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்திற்
f, jGTi
ச்சேரியில், திரு ஏ. ஜி. ஏ. ஞானசுந்தரம் அவர்கள் Lifi ETETEUTI

Page 46
義
ا
விற்பனைக்கு
}
ே ل
1 யாழ்ப்பாண இராச்சியம்
(பதிப்பாசிரியர் - கலாநிதி சி. க. சிற்றம்பலம்
2. தமிழ்மொழி வரலாறு - (டாக்டர் அ. சக்திலே 3. இலக்கண வரலாறு - (புலவர் இரா. இளங் 4. உரைச்சொற் களஞ்சியம் - (டாக்டர் இ. கிரு 5. பணியும் பனையும்
(சிறுகதைத் தொகுப்பு) - எஸ். பொ. இந்தி க் 6. யாழ்ப்பாணம் - தொன்மை வரலாறு - கலா ே ዕ & 7. பூநகரி தொல்பொருளாய்வு - ப புஸ்பரட்ண * 8. பண்பாட்டு மானிடவியல் - சி. பக்தவத்சலட 起 9. நால்வர் நான்மணிமாலை - டாக்டர் வை. இ 烹 10. திருவாசகநெறி - ஜி. சுப்பிரமணியபிள்ளை இது 11. மாணிக்கவாசகர் வரலாறு - இ. பாலகிருஷ்
12. பாணர் - புலவர் இரா. இளங்குமரன் * е 13. நந்தியின் கதைகள் - டாக்டர் செ. சிவஞான 14. வள்ளுவர் வழியில் வள்ளலார் - புலவர் இர இ 15. சத்யச்ோதனை (மகாத்மாகாந்தியின் சுயசரி
ශිෂ්ඨ 16. அம்பி கவிதைகள் - கவிஞர் அம்பி 2ல் 17. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் - 3ம் பா
1
8.
பாரதீயம் - டாக்டர் ந. சுப்புரெட்டியார் 19. ஆறுமுகநாவலர் சரித்திரம் - நல்லூர் த. ை 20. தனிநாயகம் அடிகளார் -
s
S
སྒོ་
ー。
- அமுதன் அடிகள் -(உலகத் தமிழாராய்ச்சி 21. கல்வி உளவியற் கருத்துக்கள் - கலாநிதி 5
22. பண்டிதமணியின் பேரும் புகழும் - சு. சுசீந்:
vry
\
இ 23 மொழி வளர்ச்சி - டாக்டர் கி. கருணாகரன் 桑 24. கல்லெழுத்துக்கலை - நடன. காசிநாதன் ل ا
கதைக்கடல் - டாக்டர் வே. ராகவன் .25 ,لےہا ஃ 26. கல்வி உளவியற் கோட்பாடுகள் - டாக்டர்
ဦ 27. பாட்டுவராத குயில் (கவிதைகள்) - கே. ஸி
義 М
, "
A. 7.
97 VE
இவற்றுடன் ஆன்மீக, தமிழ்த்துறை சார்ந்த நூல்கள் விற்பனை நிலையத்தில் விற்பனைக்குள்ளன. கார் மணிவரை இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
義轟轟義轟轟轟義轟義
Printed By Unie Arts (Pvt) Ltd., 48B, Blo
義
 
 
 

義轟轟轟轟轟轟義善
குள்ள நரல்கள்
খড় 450/- யாழ். பல்கலைக்கழகம்) }) &tb 150/- தமரன்) তথ্য 125/- ஷ்ணமூர்த்தி) খচ 75/— €ঢ়ি ^ 206/25 ா பார்த்தசாரதி
நிதி சி. க. சிற்றம்பலம் খচ 800/- Lñ ংঢ়ি 450/- ாரதி খাদ্য 212/50 ரத்தினசபாபதி খচ 50/-
খচ 75/- னன் eb 50/-
খড় 37/50 ாசுந்தரம் eb 60/50 ா. இளங்குமரன் খড় 25/- தை) খড় 41/25
গুড়, 118/25 கம் খৰ্চ 200/- €গঢ় 35/75 கலாசபிள்ளை (খ) 22/-
e5 110/-
நிறுவனம்) བྲང་ཡི་ பா. ஜெயராசா fDB 75/- খড়, 125/—
শািন্ত্ৰী খb 37/50 খড় 80/—
(খ) 50/- ந. சுப்புரெட்டியார் খড় 162/50 எஸ். அருணாசலம் &tb 62/50
ா, திணைக்கள வெளியீடுகள் என்பன திணைக்கள
யாலய நாட்களில் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3
Å Å Å ÅÅ Å Å Åål
mendhal Road, Colombo 13. Tel : 330195