கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1997.12

Page 1

C@ snų,9f9(c) 1996 o 1009009, 1996 (preos@s@ (11), Laoso

Page 2
திணைக்களம் ஒழுங்கு செய்து நடாத்திய இந்துசமய ஆ புத்த சாசன அமைச்சருமி கலாசார சமய அலுவல்க பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின்
ஆகியோர் உரை நிகழ்த்துவதைப் படத்திற் காணலா பரமேஸ்வரக் குருக்கள். திருமதி இ கை
அட்டைப்படம் :
இந்தியா,கர்நாடக மாநிலம் ஹம்பியில் அை
 
 

ஆய்வரங்கு
பூய்வரங்கிற்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ள் அமைச்சருமான மாண்புமிகு லக்ஷ்மன் ஜயக்கொடி?
பிரதித் தலைவர் பேராசிரியர் சி பத்மநாதன் ம் பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா, சிவபூறி சுவாமிநாத லாசநாதன் ஆகியோரும் காணப்படுகின்றனர்
மந்துள்ள விருபாக்ஷ ஆலயத் தோற்றம்

Page 3
L S SL S L S L S L L S L
| E இந்துசமய,கலாசார = அலுவல்கள் திணைக்களE E. வெளியீடு - D.
լraւյm Ց இதழ் 4
辛 1997举
ஈசுவர வருடம் - மார்கழி மாதம்
உள்ளே.
* திணைக்களச் செய்திகள்
கோபுரம் இதழ் பற்றிய உங்கள் எண் எழுதி அனுப்பி
[ /জানুয়ািী["L// இந்துசமய, கலாசார அலு
stå. (Sean L" L
கொழும்பு
 

* பிரதிஷ்டையும்
கும்பாபிஷேகமும்
* சிறிய ஆலயங்களுக்கான
பூஜை நடைமுறை விதிகள்
* நமது உடல் ஒர் ஆலயம்!
* நெற்றிச் சின்னங்கள்
* பிரார்த்தனை
* நடராஜத் திருவடிவம்
* வாழ்ந்து பார்க்கலாம்
வாருங்கள்!
* நெஞ்சுக்கு நிம்மதி!
* ஞானமும் ஆனந்தமும்!
* தர்ம சாஸ்தாவான
ஐயப்பன்!
* எது பக்தி?
னங்களை கிழ்வரும் முகவரிக்கு வையுங்கள்.
Γοητή,
வல்கள் திணைக்களம்,
NGefTssi).
I-7.

Page 4
தி னைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய இந்து சமய ஆய்வரங்கு அக்டோபர் மாதம் 12. 18"திகதிகளில் வெள்ளவத்தை இராமகிருஷ்ன மிஷன் 卒リrás色 மண்டபத்தில் நடைபெற்றது.
ஆய்வரங்கின் கருப்பொருள் "தமிழகத்திலும் இலங்கையிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஏற்பட்ட இந்து சமய வளர்ச்சி" என்பதாகும் ஆய்வரங்கிற்கென தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அ.பாண்டுரங்கன் புதுவைப் பல்கலைக்கழகம், தமிழ்த்துறை) கலாநிதி என்.என்.கந்தசாமி (தமிழ்த்துறைத் தலைவர்தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) GL」エリrfürs Hall GT ř செ.இராசு (கல்வெட்டியத்துறை தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தொடக்க நாள் நிகழ்ச்சிகள் கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரும், திணைக்களப் பதில் பணிப்பாளருமான திருமதி இராசலட்சுமி கைலாசநாதன் அவர்கள் தலைமையில் ஆரம்பமாகின.
 

மங்கள விளக்கேற்றவைத தொடர்ந்து சிவபூரீ சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் அவர்களின் வேதபாராயனம் இடம்பெற்றது. தொடர்ந்து பண்ணிைனசப் பாவலர் பி.வி. இராமன் அவர்கள் திருமுறை இசைத்தார்.
நினைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத்
赤ürs,马萨屿s町酉 Gig fair அருளுரை இடம்பெற்றது. அடுத்து திருமதி கைலாசதாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து பல்கலைக்கழக Liri Fr Golf LI I IhIIiiiiT ஆணைக்குழுவின் பிரதித் தலைவரும் பேராதனைப் பல்கலைக்கழக
வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான
திரு சி. பத்மநாதன் அவர்கள் ஆய்வரங்கின் தொனிப் பொருள் குறித்து தொடக்கவுரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக அன்றைய வைபவத்திற்கு பிரதம 颚、凸rā பலந்து கொண்ட கலாசார சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் ஜயக்கொடி அவர்களின் =ւ&ն) Մ இடம்பெற்றது.
தினைக்கள உதவிப் பணிப்பாளர் திரு எஸ் தெய்வநாயகர் அவர்களின் நன்றியுரையுடன் Q函rL、 வைபவ நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
இரண்டு தினங்களும்

Page 5
கோபுரம்
ஆய்வுகளுக்கு முனறயே பேராசிரியர் சி. பத்மநாதன் பேராசிரியர் புலவர்
பேராசிரியர் ப  ே ப வ கி ரு வர்  ைஐ ய பேராசிரியர் அ. பாண்டுரங்கன்
பேராசிரியர் விசிவசாமி, கலாநிதி என்.என். கந்தசாமி ஆகியோர் தலைமை
பேராசிரியர் இ. பத்மநாதன் அவர்களின் நெறிப்படுத்தவில் திணைக்கள் உதவிப் பணிப்பாளர்
திரு எஸ். தெய்வநாயகம் |-Jg:Lí lit.is - ஆய்வரங்கிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன். நடதவிப் பணிப்பாளர்கள் திரு வீ விக்கிரமராஜா திரு எஸ். குமார் வடிவேல், கலாசார நடத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலர்கள் அனைவரும் LITJOT ஒத்துழைப்பு நல்கினர்.
(3њgl go LDL -
அமர்வுகளில் தலைமை
01. திருமதி இராஜலெட்சுமி கைலாசநாதன்
மேலதிக செய்வாளர் இந்து விவகாரம்
கவிபாசார சிம அதுபேiள் அவமதி:
பேராசிரியர் சி. பத்மநாதன் துEதிதவைவர். இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆனை
பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன் தலைவர்.இந்து நாகரிகத்துற
யாழி பல்கலைக்கழகம்
பேராசிரியர் அ பாண்டுரங்கள் தமிழிந்துறை புதுவைப்பல்கலைக்கழகம்
 
 
 
 
 
 
 
 
 
 

மார்கழி 1997
இரண்டாம் நாள் மாவை அமர்வுகளின் நிறைவாக கருத்துரைகள் இடம்பெற்றன. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திரு வரி மகேஸ்வரன் அவர்களும் கலாநிதி என்.என். கந்தசாமி அவர்களும் ஆய்வரங்கு தொடர்பாக கருத்துரைகள் வழங்கினர்.பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள் அனைத்து அமர்வுகளையும் பற்றிய தொகுப்புரை வழங்கினார்.
தினைக்கள் உதவிப் பணிப்பாளர் திரு குமார் வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் ஆய்வரங்கு நிகழ்வுகள் நிறைவுபெற்றன. பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் நிகழ்வுகளை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ஆய்வரங்கு வகித்தோர் விபரம்
5 பேராசிரியர் வி. சிவசாமி
தன்வா, சமஸ்கிருதத்துறை மாழி, பல்கலைகழகம்
மக் கலாநிதி எஸ்.என். கந்தசாமி,
தலைவர் தமிழ்த்துறை, க்குழு தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்.
7 பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்,
திiை போற்றுத்துறை, மாழி பல்கலைகழகம்
8 பேராசிரியர் புலவர்.செ.இராசு,
கல்வெட்டிய துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவு

Page 6
இந்து சமய ஆ
இந்துசமய ஆய்வரங்கில், கலாநிதி என்.என். ஆகியோர் உரை நிகழ்த்துவதைப் படங்களிற் சிவபூர் சுவாமிநாத பரமேஸ்வரக் குருச் ஜயக்கொடி பேராசிரியர் 品 கானப்படுகின்றனர்.
 
 

ஆய்வரங்கு
கந்தசாமி திருமதி ஆர் கைலாசநாதன் காண்லாம் பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா கள் மாண்புமிகு அமைச்சர் லக்ஷ்மன்
பத்மநாதன் ஆகியோருமி படத்திற்

Page 7
இந்துசமய ஆய்வரங்கில் பேராசிரியர்
நிகழ்த்துகின்றார்.பேராசிரியர் சி பத்மநா: பேராசிரியர் அ பாண்டுரங்கன், கலாநிதி கூட்டத்தில் ஒரு பகுதியினரும் இப்படங்களிற்
 
 

ஆர்ெ
பப் புெ
புலவர் செ இராசு அவர்கள் உரை
தன் பேராசிரியர் சோ - கிருஷ்ணராஜா,
எஸ் என் கந்தசாமி ஆகியோரும் , கானப்படுகின்றனர்.

Page 8
{I}.
3.
I.
17,
*器。
I} .
தலைப்பு
ஈழத்துப் பிரான குளங்களும் அக்கிரகாரங்களும்
முருகவழிபாடு - தோற்றமும் ள்ள்ர்ச்சிப்பும்
திருமுறையும் திருமந்திரமும்
சைவசிந்தாந்த தத்துவம் - திருமந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட் ஒர் ஆய்வு
இந்துப் பண்பாட்டு மரழில் ஆகமங்களிள் செல்வாக்கு
தமிழிப் முதலாவது பக்தியுதமும் சைவ்சித்திாந்தத்திப் பிறப்பும் திருமுருகாற்றுப்படை சித்திரிக்கும் முடுக்ப் அறிமுகம்
உபயவேதாந்தம் - தோற்றமும் வளர்ச்சிப்பும் பழம் தமிழ் இலத்தியங்கரிற் கானும் விசள்ந்திப் மூலக்கூறுகள்
நாயன்மார் பாசுரங்களில் வேதம்
காரைக்கால் அம்மையார்புராடியம்
சித்தாந்துத்தில் தவமானம் மெய்கண்ட சாந்திரங்களை
அடிப்படையாகக் கொண்டதொரு
I-IIIքիիիիի
l! IIIIIהווהLITi
கதிர்காம முருகள்-ஒரு சமூக
பாத்துடவியல் ஆசங்கம்
பேரா ୋ୩gl
பேரா Բեքմisւ
கண்பா, தர்வு
தஞ்ச
திரும நுவின்
பேரா
iնիքի ಕಿ: பேரா
!ikii}=1
பேரா தமிழ்
திர 器 யாழ்.
திரு
திரும்
臀
திரு. li li li யாழ்.
ವ್ಹಿ.
திரு.
 

ہے۔ محیطرح سم ہے< سمیریحC
-
- ஆய்வரங்கு >
-
ܒܢܝ ܢܫ ܢܝܫܢܝܫܢ
Disத்தோர் விபரம்
G) LI TIL AT
சிரியர் சி.சு. சிற்றம்பலம், வர் வரலாற்றுத்துறையாழி பல்கன்லக்கழகம்
சிரியர் வி. ரிவாாறி வர். சமஸ்கிருதத்துறை யாழ் பல்கலைக்கழகம்
நிதி எஸ். எள், கந்தசாமி வர்தமிழ்த்துறை:தமிழ்ப் பல்கலைக்கழகம் "TITIT
தி ஏ. எள், கிருஷ்ணவேணி கிவைத்துறை யாழ் பல்கலைக்கழகம்
ாசிரியர் ப. கோபாலகிருஷ்னன்
வர்.இந்து நாகரிகத்துன்ற்
பல்கலைக்கழகமி.
சிரியர் சேரு. கிருஷ்னராஜா வர் மெய்யியல்திறை யிரிழ் பல்கலைக்கழகம்
மா. வேதநாதப் நிலை விரிவுரையாளர்
நாகரிகத்துறை யாழ் பல்கலைக்கழகம்
சிரியர் அ. பாண்டுரங்கள் ந்துறை புதுவைப் பல்கலைக்கழகம்,
தி கலைவாணி இராமநாதன் ர்ெட விரிவுரையாள் இந்து நாகரிகத்துறை
பiகவைக்கழகம்
தி விஜயலெட்சுமி சிவச்சந்திரள் புரையாளர், யாழ் பல்கலைக்கழகம்
தி மனோன்மணி சண்முகதாஸ் த ஓபிரிவுரையாளர் கந்த்யின் பல்கலைக்கழகம், ங்கியோ, ஜப்பான்
க. சிவனந்த மூர்த்தி! பிர்ட 'li' '15' : '.' ; மெய்யியல்துறை
பல்கலைக்கழகம்
க. இரகுபரன் :இ: தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
எள்.ாண்கவியங்கள் நிலை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்

Page 9
கோபுரம்
ངོ།། முத்த
ணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய முத் மிழ் விழா நிகழ்வுகள் அக்டோபர் மாதம் 11,12ம் 家 கதிகளில் வெள்ளவத்தை இராம கிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றன.
முதல் நாள் 11ம் திகதி சுவாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரும் i பதில் ப் பன்னிப்பாளருமா
திருமதிகைலாசநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குகால்நடை அபிவிருத்தி தோட்ட அடித்தளவமைப்பு
அமைச்சர் கெளரவ செள தொண்டான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முதல் நாள் நிகழ்ச்சிகள் , மங்கள வாத்தியக் கச்சேரியுடன் ஆரம்பமாகின.திரு கே. எம். பஞ்சாபிகேசன், திரு என். கே. சசிதரன் ஆகியோரின் நாதஸ்வரத்திற்கு திரு என். அமரகுரு திரு என். சுந்தரவிங்கம் ஆகியோர் . தவில் வாசித்தனர்.தொடர்ந்து தினைக்களப் பிரதிப் பணிப்பாளர், திருமதி நாவுக்கரசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிகளில் தமிழருவி,திருத சிவகுமாரன் அவர்கள், "யாதுமாகி நின்றாய்" எனும் பொருளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தொடர்ந்து, திருமதி சத்தியபாமா ராஜவிங்கம் அவர்களின் நெறியாள்கையில் செல்வன் சுரிகாலன் கனே சராசா, செல்வன் ர்ஷன் தனராஜா ஆகியோரின் கர்நாடக
#கச்சேரி இடம்பெற்றது.
திருமதி ராதை குமாரதாஸ், திருப்தி காயத்திரி சுந்தரமோகன், செல்வி நிரஞ்சனி ஆனந்த மகேசன் , ஆகியோரின் வினாபிர்தம் நிகழ்ச்சி இடம் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EF LDFs fl 1997
ழ் விழா)
தொடர்ந்து திருமதி விவரம்பி செல்வராஜா அவர்களின் நெறியாள்கையில் "சீதா திறநனம் எனும் நாட்டிய நாடகம் இடம் பெற்றது.
திணைக்கள் உதவிப் பன்ரிப்பாளர் திரு.எஸ். தெய்வநாயகம் அவர்களின் நன்றியுரையுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
இரண்டாம் நாள் திரைத்துள் உதவிப் பணிப்பாளர் திரு குமார் வடிவேல் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. திருமதி இராசலட்சுமி கைலாசநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார் மட் / விபுலானந்த இசை நடனக் கல்லூரி மரஏ வியரின் 'பிருந்தகானம்' நிகழ்ச்சி இடம்பெற்றது.தொடர்ந்து உடப்பூர் திரு பெ. சோமாஸ்கந்தர் குழுவினரின் சத்திய சாந்தித்தியம்' எனும் விவ்விருது இடம் பெற்றது.
விலானந்த இசை நடனக் கல்லூரி மானவ மாணவியர் 'காத்தவராயன்' நாட்டிய நாடகத்தை வழங்கினர். கம்பன் கழக அமைப்பாளர் திரு இ. ஜெயராஜ் உள்ளத் தினை மது உயர்வி' எனும் பொருளில் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து நிருத்தனா சுவாமன்றம் திருமதி சிவானந்த்தி ஹரிதர்சனின் மாரவி அளித்த நாட்டி பாஞ்சவி நிகழ்ச்சி இடம்பெற்றது.
தினைக்கள் உதவிப் பனிப்பாளர் திரு. எஸ். குமார் வடிவேல் அவர்களின் நன் நறியுரைபடன் முத்தமிழ்விழா நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
மகிழ்ச்சிக்கு எது அளவுகோல் என்று அளந்து பார்க்காதீர்கள் இருக்கிற
மகிழ்ச்சியும் காணாமல் போய்
விடும்.

Page 10
முத்தமிழ் விழாவில் திரு திரு என் கே சசிதரன் ஆகியே திரு என் குமரகுரு தவில் வா
. . . . . . . | : . . . . . .
மட் / விபுலாநந்த இசை நடன்
இசை ப்பதைப்
 
 
 
 
 

கே. 8 ற் பஞ்சாபிகேசன், ார் நாதஸ்வரம் இசைப்பதையும்
சிப்பதையும் படத்திற் காணலாம்
பி கல்லுரி மாண்வரியர் வ
டத்திற் காணலாம்

Page 11
முத்தமிழ் விழாவிற்குப் பிரதி கொண்ட கால்நடை அபிவிருத்தி ;ே மாண்புமிகு எஸ் தொண்டமான் கூட்டத்தினரில் ஒரு பகுதியின்
முத்தமிழ் விழாவில் தமிழருவித சிவ தம்பவாரிதி )3( . )5( ;3ע ווונ )T
நிகழ்த்துவதைப் பு
9
 
 

L விருந்தினராகக் கலந்து தாட்ட அடித்தளவமைப்பு அமைச்சர், அவர்கள் உரையாற்றுவதையும் (ரையும் படத்திற் காணலாம்.
குமாரன், கம்பன் கழக அமைப்பாளர் ஜ் ஆகியோர் சிறப்புரைகள்
டத்திற் காணலாம்.

Page 12
கோபுரம் =
SSS SS SS SSLS S SLSLSL SSSS S SSLSLSS SS SS கநதபுரானது H. H. H. H. H. H. H. m . திணைக்களம் ஏற்பாடு செய்த இந்து சமயச் சொற்பொழிவு நிகழ்ச்சியொன்று அக்டோபர் மாதம் திகதி | Ո II Bնի 511 வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் திருச்சி.கே.கல்யாணராமன் அவர்கள், "கந்தபுராணத்தில் பக்தி நெறி" என்னும் பொருளில் சிறப்புரை
நிகழ்த்தினார்.
T'부
Ysig Leulu, yw Goiástrwy gynnwysleisialisi
இந்து சமயச் சொற்பொழிவு நிகழ்ச்சியி
அவர்கள் உரை நிகழ்த்துவதையும், திருமதி
நாவுக்கரசன் , திரு குமார்
கூட்டத்தினரில் ஒரு பகுதியினன்
ஒவ்வொரு மனிதனும் அறியாமை கொக என்பது மட்டுமே வேறுபடுகிறது.
1 O
 

=E= ni
தில் பக்தி நெறி
LLS SDS DSS DSD S LSSL LSLSL LSL S LS LLLLL LL LSLSL S LS LLL
கலாசார சியே அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர். கைலாசநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் உதவிப் பனிப்பாளர் திரு. குமார் வடிவேல் அவர்கள் அறிமுகவுரையைபம் நன்றியுரையையும் நிகழ்த்தினார்.பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களும் கலந்து
சிறப்பித்தார்.
ல் திருச்சி கே கல்யாணராமன்
கைலாசநாதன் திருமதி சாந்தி வடிவேல் ஆகியோருடன் ரயும் படத்திற் காணலாம்.
ண்டவன் தான் - எந்தத் துறை” யில்

Page 13
இந்துசமய சுவாசார அலுவல்கள் தினைக்களம் ஒழுங்கு செய்து நடாத்திய அருள் நெறி விழா 18.10.97 ஆம் திகதி இரத்தினபுரி Fr FT iii I r ii t rli Terri,Trim மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்கள் உதவிப் பணிப்பாளர் திரு குமார் வடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்விழாவிற்கு மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் பூஜித் அஜராத்மானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகவும், கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி இராஜலெட்சுமி கைலாசநாதன், இந்துசமய கலாசார அலுவல்கள் திரைக்கள் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பரீமத் அஜராத்மானந்தா சுவாமி, மேலதிக செயலாளர் திருமதி இராஜலெட்சுமி கைலாசநாதன், பிரதிப் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர் திரு குமார் டிெ வேல் ஆகியோரை அறநெறிப் பாடசாலை மானவர்கள், பதாதைகள் ஏந்திய வண்ணம் நார்வலமாக அழைத்துச் சென்றனர். இதில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆலய அறங்காவலர்கள் பங்கு Glir. Tadır. LGPLE குறிப்பிடத்தக்கது.ார்வை ஏற்பாடுகளை பலாங்கொடை தமிழ் மகா வித்தியா வ ய அதிபரும் இளஞ்சைவ ப் புலவருமான திரு நடா, ஜெயராஜன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

FTF கழி IT 7
மங்கள விளக்கேற்றப்பட்டு கலைமகள் அறநெறிப் பாடசால்ை பாராவர்களின் பஞ்சபுராணம் ஒதலுடனும், இந்து சமய கிதத்துடனும் விழா ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து அறநெறிக்கிதம் இசைக்கப்பட்டது.பிரம்மது கிருஷ்ணாமூர்த்திக் குருக்கள் அவர்களின் வேதபாராயணம்
இடம்பெற்றது.
வரவேற்புரையினை றை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு நடா ஜெயராஜன் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்.இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள் உதவிப் பனிப்பாளர் திரு குமார் வடிவேல் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.ாட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் நர்மத் சுவாமி அஜராத்மானந்தா அவர்களின் அருளுரை இடம்பெற்றது. இதனைத்தொ டர்ந்து கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர். கைலாசநாதன் அவர்களதும், பிரதிப் பணிப்பாளர் திருமதி சந்தி நாவுக்கரசன் அவர்களதும், சிறப்பு உரைகள் இடம்பெற்றன.
பவாங்கொடை றை தமிழ் மகா வித்தியாலய
அதிபரின் நெறியாள்கையில்,கணவர்கள் அறநெறிப் பாடசாலை மானவர்களின் கூட்டுப்பிரார்த்தனை இடம்பெற்றது.
மண்டபத்தில் இருந்த அனைவரும் இனைந்து பாடினர். அடுத்து அறநெறிப் பாடசாலை கீழ்ப்பிரிவு மானவர்களின் ஆன்மீக உடை, சிறுவர் பாடல், கதைசொல்வல் என்பன இடம்பெற்றன."பக்தி மார்க்கத்தில் சிறந்தது சரியையே" என்னும் தலைப்பில் பூர் முத்துமாரியம்மன் ஆலய அறநெறிப்பாடசாலை மேற்பிரிவு மாணவர்களும்"பக்தி மார்க்கத்தில் சிறந்தது கிரினாபோ" என்னும் தலைப்பில்

Page 14
றக்குவானை ஞானவானி அறநெறிப் பாடசாலை மேற்பிரிவு மாணவர்களும் மிகத்திறமையாக வாதிட்டனர். அருள்மொழியரசி திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அறிவுப்புதிர்ப் போட்டியில் பலாங்கொடை கலைமகள் விவேகானந்தா, சாரதை பாரதி, ஞானவாணி, அபிராமி காவத்தை துர்க்கா.ஞானவானிறக்குவானை பரீ முத்துமாரியம்மன் ஆகிய ஒன்பது அறநெறிப்பாடசாலைகள் கலந்து சிறப்பித்தன.இதனை திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்கள் நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து பலாங்கொடை பூரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் திரு கு. சாமித்தம்பி, LIGTGOTIGA GASGLU பூரீ முத்துமாரியம்மன் ஆலய காப்பாளர் திரு. எம் சிங்காரவேல், காவத்தை இந்து மகா சபை செயலாளர் திரு எஸ் கந்தையா
கண்டியில் ол әрі
தினைக்களம், பேராதனைப் பல்கலைக்கழக
இந்து மாணவர் சங்கத்தின் அனுசரணையோடு ஏற்பாடு செய்து நடத்திய சைவ சித்தாந்த வகுப்புக்கள் ஆகஸ்ட் மாதம் 16ம்.17ம்.181 திகதிகளில் பேராதனை குறிஞ்சிக் குமரன் =A, GLILI மண்டபத்தில் நடைபெற்றது தினை க்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு: தலைமை வகித்ததோடு விரிவுரைகளும் நிகழ்த்தினார்.
விரிவுரைகளை கண்டி மாவட்ட இந்து சமய 蠶 திருமதி ஞானசேகர ஐயர்,
டா நிறுவன உதவிக் கல்விப் பணிப்பாளர் 别 வெள்ளைச்சாமி, சப்பிரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு க. நாகேஸ்வரன், அருள்மொழி அரசி வசந்தா வைத்தியநாதன். திரு வி) என் தியர்க்ராசா செல்ஷ்ரி கே எம். ராஜேஸ்வரி
ஆகியோர் நிகழ்த்தினர்.

ஆகியோர்களது கருத்துரைகள் இடம்பெற்றன. பலாங்கொடை அறநெறிப் பாடசாலை மானவர்களின் திபநடனம் சாரதை,அறநெறிப் LIT LET Gigli" Lrff GSTSI Israj, Liffså FT고무 . றக்குவானை முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை மானவர்களின் செம்பு நடனம், சாரதை அறநெறிப் பாடசாலை மானவர்களின் குழுப்பாடல்.விவேககவாலய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் குழுப்பாடல். ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இறக்குவானை பூஜி முத்தமாரியம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஞ்சபுராணம் இசைக்கப்பட்டது.இறுதி நிகழ்ச்சியாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களகலாசார உத்தியோகத்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜா அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது.இத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிது நிறைவு பெற்றன.
தொகுப்பு - திருமதி நிர்மலா கருணானந்தராஜா (கலாசார உத்தியோகத்தர்)
த்தாந்த வகுப்புக்கள்
திரு. குபேரன்செல்வி எம் சாந்தசொரூபி ஆகியோர் மூன்று தினங்களும்,பண்ணிசைச் செயன்முறைப் பயிற்சி வழங்கினர்
பேராதனை ப் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்த திரு ஏ. இளமுருகன் 3) 고 포lin நடைபெறுவதற்கான ஒழுங்குகளை
○ In D G 五 m cm I留- @ 岳 み T 庁ー
இவ் வகுப்புக்களின் போது முப்பொருள், ஆன்ம ஈடேற்றம், கன்மம், மறுபிறப்புக்கோட்பாடு, திருமுறைகளில்
GE F-LT சித்தாந்தம். மெய்கண்ட சாத்திரங்களும் சந்தன சி சாரியர்களும், போன்ற விடயங்களில் விரிவுரைகள் இடம்பெற்றன.
திணைக்களத்தின் சார்பில் கலாசார உத்தியோகத்தர் செல்வி கே எம் இராஜேஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Page 15
H
கோபுரம் =
திருகோணமலை மாவட்ட
தினைக்களம் ஏற்பாடு செய்திருந்த திருகோணமலை மாவட்ட சைவ சித்தாந்த
வகுப்புக்கள் அக்டோபர் மாதம் 18ம்,19ம் திகதிகளில் திருகோணமலை புனித சவேரியார் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சிகளில் இறைபணிச் செம்மல் திரு பொ , கந்தையா அவர்கள் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து கலாசார நடத்தியோகத்தர் திரு எள் . மகேந்திரராஜா அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.
வடகிழக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சின் கலாசார உதவிப் பனிப்பாளர் திரு. எஸ். எதிர்மன்ன சிங்கம் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடகிழக்கு புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் திரு. எஸ். விநாயகவிங்கம் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
 ெத ர ட ர் ந்து " மெ ய் க எண் சாத்திரங்களும் , சந்தனாச்சாரியர்களும்,' எனும் தலைப்பில் திரு அ. பரசுராமன் அவர்களும் (நடதவிப் LI GOLF II u II fr Girl li கல்வித் தினை க்களம், ஈச்சிலம் பற்று) சைவசித்தாந்தத்தில் பதி" எனும் தலைப்பில் திரு செ பத்மசிவன் அவர்களும் (ஆசிரியர் திருகோணமலை துரி கோணேஸ்வர த்தியாலயம் ) "பதி, பசு, பாசம்," எனும் லைப்பில் திரு எஸ். மதியழகன் அவர்களும் ஆசிரியர் திருமலை பூஜி கோணேஸ்வர | Eur sirtit) "ஆன்ம ஈடேற்றம்" எனும் பொருளில் செல்வி ஆர் செல்வரானி அவர்களும் ( பிரதி அதிபர் திருமலை மகளிர் .agITj7 ( விரிவுரைகள் நிகழ்த்தினர்ܒܒ
 

மார்கழி 1997
சைவசித்தாந்த வகுப்புக்கள்
மறுநாள் 19ம் திகதி "சைவசித்தாந்தம் உணர்த்தும் கன்மக்கோட்பாடு" எனும் பொருளில் திருமதி சித்தி பத்மநாதன் அவர்களும் (ஆசிரிய ஆலோசகர்) "தேவார
திருவாசகங்களில் சைவசித்தாந்த விளக்கம்" எனும் பொருளில் ஞானசிரோன்மணி பண்டிதர் இ. வடிவேல் அவர்களும் எனும் பொருளில் திருமதி ப. வன்னியகுலம் அவர்களும் (திட்டமிடல் உதவிப்பனிப்பாளர்)
'கந்தபுராணம் கூறும் சைவசித்தாந்தம்
"சமயத்தின் தோற்றமும் , சமுதாய வாழ்வும்" எனும் தலைப்பில் திரு.எஸ். எதிர்மன்னசிங்கம் அவர்களும் விரிவுரைகள் நிகழ்த்தினர்.
கலந்து கொண்ட ஆசிரியர்களிடையே குழுநிலையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலாசார அலுவலர் திரு. எஸ். மகேந்திரராஜா அவர்கள் தொகுப்புரை வழங்கினார். திருமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவைப் பொதுச் செயலாளர் திரு. செ. சிவபாதசுந்தரம் அவர்களின் நன்றியுரையுடன் வகுப்புக்கள் நிறைவு பெற்றன.
தொகுப்பு - எஸ் -மகேந்திரராஜா (கலாசார உத்தியோகத்தர்)
56535366656
ஒரு மனிதனின் இதயத்திற்குள் நீங்கள் இடம் பிடிக்க நினைத்தால் அவன் உங்களை அர்த்தமின்றிக் காயப்படுத்தும் போதும் அமைதியுடன் இருந்தாக வேண்டும்.

Page 16
TLE
யாழ்ப்பாணத்தில் இல இந்து சம
யாழ்ப்பான நிலைமைகள் சீருற்ற
பின்னர், திணைக்களம் முதற் தடவையாக ஏற்பாடு செய்து நடத்திய இலக்கியச்சொற்பொழிவு, இந்து
சமயப் பேருரை என்ன, நவம்பர் மாதம் 8 திகதி காலை நல்லுரர் நான் ஓர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றன.
யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு. து வைத்தியலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு திணைக்களப்
பிரதிப் Li Goofri i I ITGIT li திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் பிரதம அதிதியாகச் கலந்து GJIT SITT I IT iii .
திருமதி நாவுக்கரசன் தமது உரையில் தினைக்களப் பணிகள், செயற் திட்டங்கள் என்பன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
திருகோணமலை மாவட்ட சைவசித்தாந்த வகுப்
எள் தங்கவேல் அவர்கள் மங்கள் விளக்கேற்றி
உத்தியோகத்தர் திரு.எஸ். மகேந்திரராஜா உட் படத்திற் காணலாம்.
 
 
 
 

= மார்கழி 1997
க்கியச் சொற்பொழிவு , பப் பேருரை
தொடந்து "Gicuдіївод,ијібії மரபுவழிக் கவிதைகள்" எனும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர்
அ. சண்முகதாஸ் அவர்கள், இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம் பெற்றது.
அன்று பிற்பகல் "இந்து சமபார் கவின் கலைகளும்" எனும் பொருளில் கலாநிதிகாரை. செ. கந்தரம்பிள்ளை அவர்கள், இந்து சமயப் பேருரை நிகழ்த்தினார்.கலந்துரையாடலைத் தொடர்ந்து, மேலதிக அரச அதிபர் திரு.துவைத்தியவிங்கம் அவர்களின் நன்றியுரையுடனும், திருமுறை ஒதலுடனும் வைபவம் இனிதே நிறைவு பெற்றது.
ત્રિ - - - - - ત્રિ
க்களை புனித சவேரியார் கல்லூரி அதிபர் திரு ஆரம்பித்து வைப்பதையும் தினைக்கள கலாசார
ட கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும்
14

Page 17
கோபுரம் =
யாழ் மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு,
நவம்பர் 9" திகதி நல்லூர் நாவலர் கலாசார
மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் மேலதிக அரச அதிபர் திரு . து. வைத்தியவிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நல்லுர் ஆதின முதல்வர் ரீவது சோமசுந்தர பரமார்சாரிய =பொறிகள் ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து பலாவிட பயிற்சிக் கலாசாவை பிரிவுரையாளர்,திரு. சிவ காலிங்கம் அவர்கள் விளம் சிறார்களின் நல்வாழ்வுக்கு அறநெறிக் கருத்துக்கள்" எனும் பொருளிலும் பலாவி ஆசிரிய பயிற்சிக் கலாசாவை அதிபர் திரு . பத்மநாதன் அவர்கள் "சமயம் கற்பித்தவில் சில பிரச்சனைகளும் பரிமாணங்களும்" எனும் பொருளிலும் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை "கவின் கலைகளைச் சுற்பித்தல் எனும் பொருளிலும், பார் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் த0:3ர் சுவா நிதி கோபாலகிருஷ்ண ஐயர் அவர்கள், "ஆன்மீசு ) 21 . ( 7 . விருப்பன இந்து சமய விரதங்கள்" எனும் பொருளிலும் விரிவுரைகள் நிகழ்த்தினர்.
திரு திருஞானசம்பந்தர் அவர்களால் =பந்து கொண் ஆசிரியர்களுக்கு பண்ணிசைப் பயிற்சி வழங்கப்பட்டது. அறநெறிக் கல்வியின் நோக்கம், அதனைச் செயற்படுத்தல்
யாழ் மாவட்ட அற ஆசிரியர்களுக்கான ப
육
முட்டாள் மன்னிக்கவும் மாட்டான் மறக்கவு. மன்னிப்பான், மறப்பான் அதிபுத்திராவி ம
 
 

mm மார்கழி 1997
நெறிப் பாடசாலை ~ யிற்சிக் கருத்தரங்கு,
வழிமுறைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற
செயலமர்வில் ஆசிரியர்கள் , " முதியோரைப் பேணுதல், உயிர்களிடத்துஅன்பு செய்தல், உண்மை பேசுதல், இன்சொல் பேசுதல், பிறர்க்குதவுதல்," ஆகிய ஐந்து தலைப்புக்களில் நிகழ்ச்சிகள் நடாத்தினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தினைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் அறநெறிப் பாடசாவைகளின் நோக்கம், செயற்பாடுகள் பயன்கள் தொடர்பாக விரிவான விளக்கம் அளித்தார்.
விரிவுரையாளர்கள், கலந்து கொண் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கான் தெளிவுகளை அளித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியர்களுக்கான பான்றிதழ்கள், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான நூல்கள், இசைக் கருவிகள் ggi II GT வழங்கப்பட்டன.
நல்லூர் பிரதேச கலாசார நடத்தியோகத்தர் திருமதி விசாகருபனின் நன்றியுரையுடனும்,
திருமுறை ஒதலுடனும் கருத்தரங்கு நிறைவு பெற்றது. இந் நிகழ்ச்சியில் யாழ் ாவட்டத்தைச் சேர்ந்த அறநெறிப் - ! ! ! ! - TII Լենիին: ஆசிரியர்களும், யாழ் மாவட்ட கலாசார நடத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், sa sa பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ம் மாட்டான், சராசரி புத்திகொண்டவன் என்னிப்பான், ஆனால் மறக்க மாட்டான்.
5

Page 18
ாபுரம் H
SSSSL0SSSL0SSSSSLSLLSLSLLSJSSLSJSSLSJLSSLLSSSLSJSLSSLSS
家
ŠI DI L LJ5.J5GNITI ILI I DTG) IL
திணைக்களம் ஒழுங்கு செய்து நடாத்திய மட்டக்களப்பு மாவட்ட அருள்நெறி விழா நவம்பர் மாதம் 4ம் திகதி சனிக்கிழமை ஆனைப் பந்தி இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
திண்னக்கள் தவிப் பணிப்பாளர் திரு . குமார் வர வேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ff L / இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூஜீத் சுவாரி ஜீவனானந்தாஜி மஹராஜ் அவர்கள் பிரதம அ தி தி ய க வர ம் , g தி சு 3 1 மி அஜாத்மானந்தாஜி மஹராஜ் அவர்கள் மட்/ நீதிமன்ற நீதியரசர் , திரு. கே. விஸ்வநாதன், மேலதிக அரச அதிபர் திரு . சி. சண்முகம் சுவாசார சமய அலுவல்கள் அமைச்சின் வேதிசு செயலாள்ர் திருமதி ஆர். கைலாசநாதன் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
அன்று காலை அறநெறி நார்வலம் மட்/ பொது நூல் நிலையத்திவிருந்து ஆரம்பித்து ஆனைப்பந்தி in riff கல்லுரரின்ய வந்தடைந்தது.
எல்லை வீதி இந்து மகளிர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த அறநெறிக் கண்காட்சியை,சுவாமி ஜீவனானந்தT அவர்கள் திறந்து வைத்தார்.அறநெறி நூல்கள் கண்காட்சியை பூரீமத் சுவாமி அஜராத்மானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.
சங்கீத பூவுனம் திருமதி சாந்தாவதி நாகையா அவர்களின் இறைவனக்கத்தைத் தொடர்ந்து மட் சுவாசார நடத்தியோகத்தர், செல்வி . த . தங்கேஸ்வரி அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார்.
※※※※
1 é.

m மார்கழி 1997
s
&
ட அருள்நெறி விழா
SYLSLS LSLS LSLSSJLLLSS LSLLL LLSJLLSLSYS LSSSLLLLSLSSLSSSLSSLLSSLSLSLSJLSL0SLJLSL0JLSLSJLSLSJS
匣
홍
திரு குமார் வடிவேல் அவர்களின் தலைமையுரையை அடுத்து " மாறா உண்மை " எனும் தளவாப்பில் ராத்
மாறும் நடவரின்
சுவாமி அஜராத்மா காந்தா அவர்களும், "வாழ்க்கையில் சமய தத்துவங்களைக் கடைப்பிடித்தல்" எனும் பொருளில் செட்பு ப் பாளையம் ஆசிரியர் திரு ஆர். பேரின் பராசா அவர்களும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். தொடர்ந்து பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகள் இடம் பெற்றன்.
பிற்பகல் " வாழ்க்கை மேம்பாட்டுக்கு அறநெறிக்கல்வி அன்சியமா" எனும் பொருளில் விவாத அரங்கு இடம்பெற்றது.புதூர் இந்து இளைஞர் மன்றத்தினரும் கல்லடி இந்து மத வளர்ச்சி மன்றத்தினரும் விவாதத்தில்
girihlri; IIT-JET L Ti
ந்து ெ
தொடர்ந்து, புதுமுகத்துவாரம்
விபுலானந்த அறநெறிப் ! I IT I, TITE -ի հի: மாணவர்களின் பக்திப் பாமவர்கள் , திருமதி அவர்களின் חgs trTים TEות. ת: rr Buתית, ה-H ਜ GTGir r. IGir இடம்பெற்றன.
கலை அரங்கு நிகழ்ச்சியில் சித்தாண்டி
அறநெறிப் | | | | + II Հնի են: மானவர்களின் தரகம், கோலாட்டம், புதுரர் இந்து இளைஞர் அறநெறிப் பாடசா:ை triq Ent - l-IETFI ஆயர் பாடி நடனம், பூரீஇராமகிருஷ்ண மிஷன் இல்ல மாணவர்
மாணவியரின் தாளலய நாடகம் இடம் பெற்றன.
பஞ்சபுராண ஒதலோடு அருள்நெறிவிழா நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
苓

Page 19
:புசல்லாவையில் ஆ --------------------,
இந்துசமய பிTTT அலுவல்கள் தினை க்களம் ஒழுங்கு செய்து நடாத்திய கள் டிமா பட்ட அருள் நெறி விழா நவமபர்
மதம் திதி சனிக்கிழமை புசல்வாவை சரஸ்வதி தமிழ் L直菌蚤 வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
தினைக்கள உதவிப் பணிப்பாளர் திரு குமார் வடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கொழும்பு இராம கிருஷ்ண மிஷன் தலைவர் பரீமத் சுவாமி ஆத்மகனானந்த மஹாராஜ் அவர்கள் பசி ஆப விருந்தின் ராகக் கலந்து சிறப்பித்தார் மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் பூரீமது சுவாமி ஆஜராத்மானந்தா அவர்களும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.இராஜரட்னம் அவர்களும் சிறப்பு
விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
ஆன்மீக ஊர்வலம் மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது இரட்டைப்பாதை பூ செவ்வி விநாயகர் ஆலயத்தின் காலை 8.0 மணிக்கு விசேட பூஜை ஒழுங்கு செய்யப்பட்டு - முடிந்ததும் கொழும்பு இர ம கிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகனானந்த மகராஜ் மட்டக்களிப்பு இராம் கிருஎர்ணமிஷன் பரீமத் சுவாமி அஜராதிமானந்த மகராஜ் ஆகியோர் நாதஸ்வரம், மேளம் முரங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர் இந்து ைெளஞர்கள் அறநெறிப் பாடசாவை if uri மானை வர்கள். ஆவிய அறங்காவலர்கள்.புசல்லாவை இந்து மக்கள் ஒன்று பட்டி சடட்டுப் பிரார்த்தனைப் பாடல்கள் பாடிக்கொண்டு பாடசாலையை எந்திர3டந்தார்.

"="="+"="+"="="+"="+"="+"="="--
அருள்நெறி விழா : "="="+"="+"="+"="FFF="F-----
ஆன்மீக தளர்வல ஏற்பாடுகள்ை. பூஜி செல்ன்
விநாயகர் ஆலய அறங்காவலர் திரு செல்லமுத்துப்பிள்ளைகனேசன் தலைமையில், புசல்லாவை இந்து Efter ஒழுங்கு செய்திருந்தனர்.
புசல்லாவை விவேகானந்தா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பஞ்சபுரான தலுடன் விழா ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள் அறநெறிக்கிதம் தினர். வரவேற்புரையினை சரஸ்வதி தமிழ் விந்தியா வா பிரதி அதிபர் திருமதி ஜீவரத்தினம் நிகழ்த்தினார்.
தொடந்து இராம கிருஷ்ண மிஷன் சுவாமிஜிகள் இருவரதும் ஆன்மீக அருளுரைகள் இடம் பெற்றன அறநெறிப் பாடசாலை
மாண்வர்களுடைய கூட்டுப்பிரார்த்தனை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. மண்டபத்தில் இருந்த அனைவரும்
கூட்டுப்பிரார்த்தனையில் இனைந்து பாடினர்
அருள்மொழியரசி திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் ஆன்மீகச் சிந்தனை இடம்பெற்றது. இதில் அறநெறிப் பாடசாலை மேற்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கம்பளை இந்து இன்ாஞர் மன்றத்தினர் ஒழுங்கு செய்திருந்த சுட்டுப் பிரார்த்தன்ை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இடம்பெற்றது அறநெறிப் பாடசால்ை கிழிப்பிரிவு பாலர் பிரிவு Llyfr G13. Er i'r trintifil Gir நல்வழி ஆன்மீக சிறுவர் கதம்ப
நிகழ்ச்சி இடம்பெற்றது.

Page 20
புசல்லாவையில்
அறநெறிப் பாடசாலை மாணவர்
பரத நாட்டிய நிகழ்ச்சியை
|-
நடிகர் நெறி விபூ
Aப F ஆதார
■下上
அருள் மொழியரசி , திருமதி வசந்தா நடைபெற்ற நிகழ்ச்சியினை கண்டி மாவ எஸ். இராஜரட்ணம், பூgரீமத் சுவாமி ஆத்மகள் ஆகியோரும், கூட்டத்தினரும் Tリ
 
 
 
 

அருள் நெறி விழா
களின் காவடி நிகழ்ச்சியையும் I'll rr LIL-gsi III gao glir Li.
வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் ட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ாைநந்தா ரீமத் சுவாமி அஜராத்மானந்தா
சிப்பதைப் படத்தில் FITT ĠILJI TALJI TLI.

Page 21
புசல்லாவையில் ஆ
புசல்வாவையில் நடைபெற்ற அருள்நெ ஆத்மகனாநந்தா, பரீமத் சுவாமி அஜரா ஆசிரியர்கள். திரு. கிருஷ்ணபிள்ளை,தி
நிகழ்த்துவதைப் படத்தில் காணலாம்.
தினை'க்களம் அறநெறிப்பாடசால்ை நூல்களுள் ஒன்றாகிய "இந்து சமய திரு. இ. கந்தையா அவர்கள் அருள்ே போது எடுக்கப்பட்ட படம், படத்தில் திருமதி சாந்தி நாவுக்கரசன் உதவிப்ப
திரு குமார் வடிவேல் ஆகியோரும் திருமதி
 
 
 

மி விழாவில் முறையே பூஞரீமத் சுவாமி திமானந்தா, திரு குமார் வடிவேல், த. அமிர்தவிங்கம் ஆகியோர் உரை
களுக்கென வெளியிட்டு வழங்கும் சாரம்" எனும் நூலினை எழுதிய நறி விழாவில் கெளரவிக்கப்பட்ட தினைக்களப் பிரதிப் பணிப்பாளர் கணிப்பாளர்கள் திரு வி. விக்கிரமராஜா. கந்தையா அவர்களும் கானப்படுகின்றனர்.

Page 22
கோபுரம்
அடுத்ததாக அருள்மொழியரசி திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு இடம்பெற்றது. அதனன்த்
தொடர்ந்து அறநெறிப் LI / " Thiնիք:11 ஆசிரியர்களின் தலைமையில் "அருள் நெறித் திபமொன்று ஏற்றிட வாரீர்" எனும் தலைப்பில் ஆன்மீகக் கவியரங்கு இடம்பெற்றது. இதனை திருமதி இராஜேஸ்வரி பூரீகாந்தா தன்னம் ஒற்று நடத்தினார்.
:
Ο Θ. Ο Ο.Σ.) 3)
கேகாலை மாவட்டத்
இந்துசமய சுவாசார அலுவல்கள்
தினைக்களம்,வற்கிகாப்பொவ இந்து மாமன்றத்துடன் இணைந்து கேகாவை மாவட்ட தமிழிக் கலாசார விழாவினை 22 ஆம் திகதி
சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல்
ப்ேபி மகேரி வரை வரக்காப்பொல FIJ
மண்டபத்தில் நடத்தியது
கலாசார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாள திருமதி ஆர் கைலாசநாதன் அவர்களின் தலைமையில் இவ்வைபவம் நடைபெற்றது கேகாலை சாந்த மரியாள் தமிழ் மகா வித்தியாவய மாணவிகளால் தமிழ் வாழித்துப்பு இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வறக்காப்பொவ இந்து மாமன்றத் தலைவர் திரு என் கணேசலிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். । கலாசார அலுவல்கள் திணைக்கள பிரதிப் பனிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன்
.அறிமுகவுரை நிகழ்த்தினார் חaiת. זחE3| su
 
 
 
 
 
 
 
 

= மார்கழி 1997 அருள் நெறிவிழா சிறப்புற புசல்லாவை அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள்
மாணவர்கள்,சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய அதிபர் செ தமிழ்ச்செல்வன் பிரதி அதிபர் ஆசிரியர்கள்.மானவர்கள் அனைவரும் பூரன
ஒத்துழைப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு-திருமதி இராஜேஸ்வரி பூரீகாந்தா (கவாசார உத்தியோகத்தர்)
3a ca t3a cage
அதன் பின்னர் கலாபூஷணம் திரு உடப்பூர் சோமாஸ்கந்தரின் "இதிகாசங்கள் காட்டும் சத்தியநெறி" எனும் சொற்பொழிவு இடம்பெற்றது. திருமதி பத்மா சோ காந்தன் தலைமையில் அறிவுப் புதிர்ப் போட்டி நண்ட்பெற்றது. இப்போட்டியில் தெர எரியகன் றிபன் வரிட தோட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி அறநெறிப் பாடசாலை மாகோ விகளும் பறக்காப்பெ வ பன்னாவின் தோட்டத்தைச் சேர்ந்த வள்ளுவா அறநெறிப் பாடசாவை மான் வரிகளும் பங்கு பற்றினார்
திரு. கே. சச்சிதானந்தன் நெறியாள்கையில் இடம்பெற்ற கண்காட்சிஜன நவாபு ர அலுவல்கள் அமைச்சின் Շւnaնք: Բlg |Լյալյո ճirr: திருமதி ஆர் கைலாசநாதன் அவர்கள் திறந்து வைத்துப் பார்க்கவயிட்டார். இதனைத்தொடர்ந்து புளக்கோட்டிய தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு பு- பிந்திரவிங்கம் அவர்களின் தலைமையில் விவாத அரங்கு இடம்பெற்றது. "தமிழர் பண்பாடு r( IET ESF LI GEJT இன்றையו זו חT, חלהTK,
20)

Page 23
கோபுரம்
தலைமுறையினர்களிடையே Ing J 35F) வருகின்றது.வரவில்லை" எனும் தலைப்பில்
பாடசாலை ஆசிரியர்கள் வாதிட்டனர்.
ந்ெதுசமய FG TFF FF JY அலுவல்கள் நினைக்கள கலாசார உத்தியோகத்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜா ._ssiITFTipIT]5i1 நன்றியுரையுடன் முற்பகல்
நிகழ்ச்சிகள் இனிது முடிவு பெற்றன.
பிற்பகல் நிகழ்ச்சிகள் திருமதி ஆர் கைலாசநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மங்கள் விளக்கேற்றலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.தெரரிையகலை இந்து மாமன்ற செயலாளர் திரு எஸ் ரவிக்குமார் =шгї лі 6ії வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் கால்நடை அபிவிருத்தி, தோட்ட அடித்தள கட்டமைப்பு அமைச்சர் மாண்புமிகு செள தொண்டமான் விமான சேவைகள் =ற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மசிறி சேனாநாயக்க, ஆகியோர் பிரதம விருந்தினராகவும் கல்வி, உயர் கல்வி பிரதி Squ TKK KK S SS T 0LY aTTT OttttLHHL LL TTT S LLLL OYS பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ ஏ எம். டி ராஜன், கெளரவ மனோ விஜய ரத்ன
சப்பிரகமுவ மாகாணசபை உறுப்பினர்
கெளரவ பெ பாலசுப்பிரமணியம் 5aGuLI Tri சிறப்பு விருந்தினர்களாகவும் பந்து சிறப்பித்தனர். தெரிவு | FILIEI I l- ஐந்து கலைஞர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
வரவேற்புக்கிதம், உடுக்குகும்மிகாமன்சுத்து
ாவாட்டுப்பாரி திபநடனம் தப்பு:புலியாட்டம்
நாடகம்,திருமண வாழ்த்துபோன்ற i Kul" நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது.
2
 

m R மார்கழி 1997
இறுதியாக இந்து சமய கலாசார அலுவல்கள் GabijiT FIGHT உதவிப்பணிப்பாளர் திரு. க்கிரமராஜா அவர்களின் நன்றியுரையுடன் கழ்ச்சிகள் யாவும் இனிது நிறைவு பெற்றன. னானை இந்து மாமன்ற செயலாளரும். றக்காப்பொவை இனைப்பாளருமாகிய திரு ஸ் ஒ. பி சிவராஜா அவர்கள் நிகழ்ச்சிகளைத் தாகுத்து வழங்கினார்.
தாகுப்புருமதி நிர்மலா கருணானந்தராஜா லாசார நடத்தியோகத்தர்)
+++++伞
لیE குந்தியின் வேண்டுகோள்.
குந்தி கிருஷ்ன பாமாத்மாவிடம் அதிசயமான விண்ணப்பத்தைக்கூறினாள்."பரமாத்மா என்னை எப்போழுதும் கஷ்டத்தில் மூழ்க வைத்திரு. அப்போது தான் ஒரு களமும் உன்னை மறக்காமல் நான் அழைத்த வண்ணம் இருப்பேன்" என்று
- - ܝܼ ܨ. ਲਪਹ ਓ - - குந்தியின் பிரார்த்தனை வீண்போகவில்லை.ா குந்தியின் மைந்தர்கள் அழைத்த போதெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவும், அனுக்கிரகமும் அவர்களுக்குக் கிடைத்தது. பகவானிடம் நம்பிக்கை வைக்சு வேண்டும். அவருடைய அருளால் கிடைக்கும் உதவிகளை புடன் நினைவு கூர்ந்து பிரார்த்தனையிலும் ஈடுபடா வேண்டும்.
ஹிபாபுதீக்ஷிதர் :

Page 24
@ பம்பாபிஷேகம் நான்கு வகைப்படும் ஆவர்த்தம், அதுவர்த்தம். புனஸ்வர்த்தம் அந்தரிதம் என்பவை. தெய்வமூர்த்தங்களையும், தேவாலயத்தையும் புதிதாக நிர்மானித்தல் ஆவர்த்தம்.  ேத வ | வ ய மே 7  ெத ய் வ மூர்த்தங்கள்ே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அவற்றை மறுபடியும் அமைப்பது அனுவர்த்தம்
தேவாலயம் ஜீர்னமாகி அஷ்டபந்தன மருந்து சாத்தி, ஜீர்னமானதை மீண்டும் புதுப்பிப்பது புன்ஸ்வர்த்தமாகும் கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்திகள் மீண்டும் LFT 5. siji 557 - செய்தல்
அந்தரிதமாகும்
கும்பாபிஷேகம் ம்ப திர்த்தத்தில் இறைவன3 ஆவாறெம்ை செய்து யாகம் மூலம் நடத்தி மந்திர சக்தியை உருவேற்றி அந்த கும்ப திர்த்தத்தை இறை பிம்பத்தில் அபிஷேகம் செய்வதே கும்பாபிஷேகம்
இறைவனின் உடன்பாக குமிடத்தையும் பேஸ் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்புகளையும் உள்ளே ஊற்றப்பட்ட நீரை ரத்தமாகவும். அதனுள் போடப்பட்ட ஸ்வானம் ஜீவனாகவும்.மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கிழிப்பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்துவஸ்த்திரம்சந்தனம் புனர் படப் இவற்றால் அலங்கரித்து யாக மேடை அமைப்பது வழக்கம் இந்த சாதாரண கும்பம் பரிர்க் கவசமாக.ஜீவ் கவசமாக மாறுகிறது. கூர்ச்சம் என்று சொல்லப்படுகிற தர்ப்பைப் புல்லையும் கலசத்தின் மேல் வைத்து ஆராதிக்க வேண்டும்.
யாகம் செய்யாது எந்த ஒரு கர்மாவும் பூர்த்தியாகாது. யாகத்தில் திரவிய ங்களையும், நெய், சமித்து. உறவின் முதலியவற்றை வேத மந்திரங்கள் கூறி ஆகுதியாக அளித்து இந்தப் புலப்படாத சக்தியை கும்பத்தில் உருவேற்றுவது தான்
(էքsձ"II)
2
 

கும்பாபிஷேகமும்
இறவாத வரம் பெற்ற வாஸ்து புருஷ்ணின் உபத்திர வம் இவ்வாமவிருக்க வாஸ்து புருஷனின் காவல் புரியும் ஐம்பத்தி மூன்று தேவர்களுக்கு செய்யப்படுவதே வாஸ்து சாந்தியாகும். இது கும்பாபிஷேகத்தின் போது
தொடக்கத்தில் செய்யப்படுவதாகும்.
பிரதிஷ்டை விக்கிரகத்தை பிரதிஷ்டை
செய்யு முன் யந்திரத்திற்குள் பொன்வெள்ளி வைரம் முதலிய மதிப்புமிக்க பொருள்கள் GLIT է լն Lւ ն՝ மூடப்படுகின்றன.பின் விக்கிரகத்தை அமைத்து மூவிகை மருந்துகளால் கெட்டித்து மந்திரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்படும்.இவ்விதமாக _Car சந்திமனோசக்திமந்திர சக்தி, பந்திர சக்தி ஆன்மசக்தி ஆகிய பல வகைச் சக்திகளால் தெய்வமாகிறது. இவ்வித சக்திகளால் கல் விக்கிரகம் ஈர்ப்பு சக்தி உயிர்ப்பு சக்தி, கவர்ச்சி சக்தி பெற்று விடுகிறது.
மந்திர சக்தியோடு நட்ட கல் அதன்புடயில் கெட்டியாக்கப்பட்ட மூலப்பொருட்களின் அணுக்கள் நாளடைவில் சக்திகளை ஈர்த்துச் சொல்லப்படும் மந்திரங்களைத் தாங்கி ஒவி தாங்கியாக மாறி, பேசுவதை எதிரொவித்து நட்டகல் பேசும் சக்தியைப் பெறுகிறது.தெய்வீக சக்தியைத் திரட்டி மூர்த்தி வடிவில் சேமித்து வைப்பதே ஆலயங்களில் விக்கிரகங்கள் அமைப்பதின்
இறைவன் விஷேசமாக இருக்கும் இடம்
அஷ்ட பந்தன மருந்து சார்த்துதல் விக்கிரகங்கள் பிடத்தில் ஸ்திரமாக இருக் அஷ்டபந்தனம் என்ற கலவையை சாத்துவ வழக்கம் கொம்பரக்கு சுக்கான்தூள்குங்கிவிய கற்காவி.செப்பஞ்சு:சாதிவிங்கம்,தேன்மெழு எருமைவெண்ணெய்.இவைகளை கலவையாக் ஒன்று இடித்துச் சேர்ப்பது. மற்றொன்று
காய்ச்சுவது ஆகும்.
모2

Page 25
கோபுரம்
եւIIT ցեք Taծիքլի முப்பத்து து தத்துவ ஸ்டுெ ப ம | ன் து அவர் டமூர்த்தங்கள் அடங்கியது.ஒன்பது குண்டங்களில் ஒன்பது அக்கினி வளர்க்கப்படும்.யாக குண்டங்களைச் சுற்றி முறுக்கிய பச்சைத் தர்ப்பைகளைப் பரப்பி ஆல் அரசு முதலிய சமித்துக்களை குண்டலத்திலிட்டு, கடைந்தெடுக்கப்பட்ட = Tim அக்கினி கொண்டு, அதற்குரிய மந்திரங்களைச் சொல்லி தெய்வங்களை மனத்தில் தியானித்து விருக்கருவம் என்னும் கடபமரபைங்களைக் கொண்டு நெய் சொரிந்து அக்கினி
■üT广晶品 வேண்டும். 3 - மந்திரம், கிரியை பாவனை மூலம் வளர்க்கப்படும் அக்கினியிலிருந்து எழும் புகையும்,வேத ஒலியும் தேவார பிரபந்த ஒவியும் அருட் = கதியைத் தூண்டி பிம்பத்தில் பிரகாசிக்கச் செய்யும்
பாக சாலையில் நடைபெற வேண்டிய கிரியைகள் முற்றுப் பெற்ற பின் மீண்டும் தெய்வீக சக்தி ஆலய விக்கிரகத்தினரிடம் அமைய வேண்டும் இச் சக்தியை செலுத்தும் கர்ப்பக்க பயிற்றின் வழி அச்சக்தி அம்பத்திலுள்ள நீரினால் சேர்க்கப்பட்டு விக்கிரமத்தின் மீதும்.கோபுர கலசத்திலும் அபிஷேகம் செய்வது முறை
இன்னதெனக் கூறமுடியாத பெருமைகளை | GAILIII Gir இறைவன்.அவர் உருவம், அருவுருவம்,அருவம், என்ற முத்திரு மனிகளைக் கொண்டு ஆலயங்களில் முந்தருளியிருக்கிறார் மனிதராகப் பிறந்த மக்கு ஈஸ்வரன் இந்திரியங்களையும் அந்த =ா என ங் விள யும் கொடுத்த தோடு விற்கவில்லை. அத்துடன் பகுத்தறிவையும்
—藍
சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.வாழ்க்
உங்களைப் பார்த்து - நகைச்சு

R = மார்கழி 1997
சக்தியையும் கொடுத்திருக்கிறார். ஆன்மா என்ற அரிய ஒன்று நம்மிடம் உள்ளது. இது அழியாதது. ஆனால் இதற்கு பந்தம் உண்டு பந்தங்களில் இருந்து விடுபட முயல்வதே நம் கடமை. அந்நிலையையே முத்தி என்றும் வீடுபேறு என்றும் சுறு இந்நிலையை
அடைவதே புருஷார்த்தங்களில் உயர்ந்தது.
இதற்கு வழிகள் பல உண்டு அவற்றுள் சுலபமானதும் யாவரும் அனுஷ்டிக்கக் சடடியதும் நிச்சயமான பலனைத் தரத் தக்கதுமான வழி ஈஸ்வர பூசையும் ஆலய வழிபாடுமே ஆகும். இவ்வழிபாட்டால் முக்தியோடவிலாமல் தர்மம்,அர்த்தகாமம் என்ற பல புருஷார்த்தங்களும் கிடைக்கின்றன. சுகங்களைப் பெறுதல்துன்பங்களை நீக்குதல் ஆகிய இகவோ கப் பேதுகள் பெற்ற பல்வோர்களின் சரித்திரங்களே நம் ஸ்தவ புரானங்கள். அவற்றைப் பொய் என்று அகற்றி விடுதல் நம் அறிவினத்தையே காட்டும் ஈஸ்வரனை வழிபட புறப்பூண் :அகப்புஜை என்ற இரண்டில் புறப்பூஜை எளியது. இதன் மூலமே அகப்பூன்க செய்யும் தகுதியைப் பெற முடியும்
கோபுர கலச பெருமை: இதன் அடிப்பாகம் விரிந்த தாமரை இதழி போல i5iਡੈ। LI I TIJ, i fisi I i எனப்படும்.இது ஒரு தண்டு போன்றது.இதை அடுத்து அடா என்ற அங்கம்.அரப வட்ட வடிவில் பருமனான தோற்றமுள்ளது.இதை அடுத்து மீண்டும் கண்டம் என்ற தண்டுப்பகுதி.இதன் மேல் கலசத்தில் தான் குடம் இக்கலங்கள் ஆலய விமானங்களுக்கு அழகு கூட்டுவதுடன் பக்தி உள்ளங்களில்
நிலையான இடமும் பெறுகின்றன.
ଥ୍ରିglog=
கையின் பிரச்சனைகளைப் பார்த்து - வை உணர்வோடு இருங்கள்.
3.

Page 26
சிறிய ஆலயங்களு
நடைமுறை
எஸ். தெய்வ உதவிப் பணிப்பு
ஆலயம்
மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை மெய்யுருக நெஞ்சுருக வழிபடும் இடம்.இது அமைதியான இயற்கைச் சூழ்நிலையில் அமைதல் வேண்டும் மூலஸ்தானத்தில் இறைவனையோ அல்லது இறைவரியையோ வைத்து வழிபடுவது சிறப்பைத் தரும் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க ஒடந்" என்பது பழமொழி எனவே
அதற்கேற்ற முறையில் சிறிதாக இருந்தாலும் அதைப் புனிதமாகப் gif நிர்வகிக்க வேண் புடயது
நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.
மூலஸ்தானத்தை கற்சிலை சுவாமியை சுத்தமாக வைத்திருத்தல்.
இறைவன் உறையும் கர்ப்பக்கிரகம் அதாவது மூலஸ்தானம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் மூலஸ்தான கற்சிலை சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு நாளாந்தம் சாத்துதல் அவசியம் நாளாந்தம் எண்ணெய்க் காப்பு வைக்க முடியாதவர்கள் ஒரு கிழமைக்கு ஒரு தடவையேனும் சுவாமிக்கு எண்ணெய்க் காப்பு வைத்தல் வேண்டும். எண்ணெய்க் காப்பு பெரும்பாலும் எண்ணெய் கொண்டதாய் அனமயும் மாக்காப்பும் இடையிடை சாத்துதல் அவசியம் இது புளித்த தயிர்,அரிசிமா முதலியவை கொண்டதாய் அமைவு பெறும் கற்சிலை சுவாமி யில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்ற இது பெரும்பாலும் உதவும். நீரினால் அபிஷேகங்கள் நடைபெற்று கவTபி அலங்கரம் செய்யப்படுவதற்கு முன் சுத்தமான துணியினால் கற்சிலை சுவாமியை நன்றாகத் து விடத்து தன்னகர் ॥ ஒட்டியிராமல் பார்க்க வேண்டும் கற்சிலை இல்லாமல் ஐம்பொன் உலோகத்தில் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்தால் எண்ணெய்

க்கான பூஜை
தி
母
6IT疆
நாயகம் பாளர் (ஆராய்ச்சி)
காப்பு தவிர்த்து புளிக் காப்பு இடுவது மிகவும் மேலானது.
மூலஸ்தான நிலம்
மூலஸ்தானத்தில் அழுக்குச் சேராமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது அடிக்கடி அபிஷேகங்கள் நடைபெறுவதால் ரங்கள் மற்றும் பொருட்களின் சாறுகள் தேங்கி நின்று துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்குச் சலவைச் சோடா போட்டு நிலத்தை துப்புரவு
செய்தல் வேண்டும். ஆலயத்தில்
அமைந்துள்ள விளக்குகளை எப்பொழுதும் துப்புரவாக வைத்திருத்தல் மிகவும் நல்லது. அடிக்கடி புளிக்காப்பிட்டு விளக்குக்களை துப்புரவு செய்யலாம். எண்ணெய்,திரி என்பன குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் விரும்பத் தக்கது.மூலஸ்தானத்தில் அபிஷேகம் செய்யும் போது தயிர்பால் பழங்களின் சாறுகள் மூலஸ்தான் சுவர் மூலைகளில் சென்று உறைந்து நிற்கும் -Այցնի են I + 4*1 ՃII கரண்டியினால் - Teff வெளியில் வீசிவிட வேண்டும் இல்லையேல் அதிகநாள் அப்படி தேங்கி நின்று அவைகள் கிருமிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு இப்படி ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம் சுவாமிக்குச் சாத்தும் பட்டு
மூலஸ்தான சுவாமிக்குச் சாத்தும் பட்டு எப்பொழுதும் துப்புரவாக இருத்தல் வேண்டும்.புதிய பட்டுக்களை நாளாந்தம் துவைத்து சுவாமிக்குச் சாத்தார்.அத்தோடு திரைச்சிலைகள் யாவும் அழுக்குப் படியாமல் துப்புரவாக இருத்தல் வேண்டும் திரைச் சிவை எளில் கைகளைத் துடைப்பதும், :பா விக்கு சாத்தும் L I, Lկ Հն S']], 4. (LEI I II துவிடப்பன் தயும் ககோள் கொண்டும் செய்தல் リrみ

Page 27
கோபுரம்
புற விதிகளின் சுத்தம்
கோயில்கள்ல் உள் வீதி, வெளிவீதிகளில் துப்புரவு செய்து சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருத்தல் மேலானது.புல்,பூண்டுகள், அழுக்குகள்,குப்பை கூழங்கள் சேராமல் மேற்படி வீதிகளைப் பார்த்துக் கொள்ளுதல் மிக அவசியம் வாராந்தம் ஒரு நாளிலாவது ஆல்பத் தைத் தண்விளிர் விட்டுக் கழுவுதல் வேண்டும். சிறிய ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் ஆலயங்கள் தண்ணிர் விட்டு சுத்திகரி ப்பது விரும்பத்தக்கது.அபிஷேகம் செய்யும் தன்னசீர்,பால்,பழச்சாறுகள் புறவீதிகளில் தேங்கி நிற்காமல் அவைகளை தூரத்தில் கொண்டு செல்வ வடிகால் அமைப்பது
அவசியமானது.
ஆலயங்களில் மூலஸ்தானம் மற்றும் சுற்றுப்புறக் கோயில்கள் உள்ள பகுதிகளில் தாய்,பூனை போன்றவைகள் உட்சென்று அசுத்தம் செய்யாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நன்று. இதற்கு கதவுகள் போட்டு பூட்டி வைக்கவாம். திருமிெழுக்கிடுதல்து பங்கள் போடுதல், ஆவயத்திற்கு மிகவும் சுகந்தத்தை ஏற்படுத்தும். கற்பூரங்கள் பற்ற வைப்பதற்கு ஏற்ற தட்டுக்கள் உரிய இடத்தில் வைத்தல் நல்வது. கண்ட கண்ட இடங்களில் கற்பூரம் கொளுத்துவது நல்லதல்ல. கற்பூரம் எந்த
இடத்தில் பற்ற வைக்க வேண்டுமே அந்த
விடத்திலேயே அவை பற்ற வைக்க வேண்டும். அதற்குத் தனியான பாத்திரம் உரிய இடத்தில் வைத்துப் பேணப்பட வேண்டும்.எல்லா இடங்களிலும் கற்பூரம் கொளுத்துவதால் ஆலயம் புகை படியும் தன்மைக்கு உட்படும்.
பூஜை நடைமுறைகள்
ஆலயங்களில் பூஜைகள் தினசரி காலை,பகல், மாவை நடத்தல் வேண்டும்.பகல் நடத்த முடியாவிட்டால் காவையும் மாலையும் கண்டிப்பாக பூஜைகள் இடம்பெறுவது மிகவும் நன்மை பயக்கும்.வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் சிறப்பாகவும்கூட்டுப்பிரார்த்தனை, சொற்பொழிவுகளுடன்,இடம் பெறுவது சமய உணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்தக் E. E. E.g., 2. அமையும்.காலைப்பூஜை 岳、凸
■
25

= மார்கழி 1997
னேணியிலிருந்து 7.00 மணிக்குள்ளும், மாலைப் பூஜை .ே00 மணியிலிருந்து 7.00 மணிக்குள்ளும் நடைபெறுவது விரும்பத்தக்கது.இரு பூஜை ஈளும் செய்ய மு: பாத ஆலயங்களில் மாலை பில் மாத்திரமாவது விளக்கு வைத்தல் அவசி பம் நாளாந்தம் விளக்கு வைத்து வழிபடும்
அளவிலாவது ஒரு ஆலயம் அமைந்திருப்பது மிகவும் அவசியம்
அர்ச்சகர் அல்லது பூசகர் ஒழுக்கம்
பூசை செய்பவர்கள் சமயதீட்சை பெற்றிருத்தல் அவசியம். அல்லது சமய அனுட்டானங்கள் நன்கு தெரிந்தவராக அமைதல் வேண்டும். அவருடைய கட்டுப்புக்கள் சுத்தமாக இருத்தல் வேண்டும் அழுக்கடைந்த ஆடைகளை அணிதல் கூடாது. தோய்த்துலர்ந்த ஆடைகளை நாளாந்தம் அணிதல் விரும்பத்தக்கது. மதுபானம் அருந்தாதவராகவும், மாமிசம் உண்ணாதவராகவும் இருத்தல் வேண்டும். கெட்ட எண்ணங்களுக்கு மனதை அலைக்கழிப் பவராக இருத்தல் கூடாது.குரு உபதேசம் பெற்றால் மந்திரம் சொல்லலாம் . இல்லையேல் நாமவழி உச்சரிக்கலாம். அல்லது இறையருள் மிக்க பாடல்களைப் பாடப் பூஜைகள் செய்யலாம். அம்மன் மற்றும் தெய்வப் பாடல்கள் அம்மன் ஆலயங்களில் இடம்பெறுதல் விரும்பத்தக்கது. பூஜை செய்யும் போது மதுபானம் மாமிசம் அருந்தியிருத்தல்,
 ைக ப் பி டி தி த ல் , வெ ற் றி  ைவி சாப்பிடுதல் சுடாது.
பிரசாதம்
இறைவனின் பிரசாதம் எனக் குறிப்பிடப் டுவன திருநீறு தீர்த்தம்,பொட்டு,பூ என்பன. இவைகள் வணங்க வரும் அடியார்களுக்கு ஒரு ஆலயத்தில் கண்டிப்பாக கொடுக்கப் படல் வேண்டும்.இவைகள் கொடுக்கப்படும் போது அவைகளுக்குரிய பாத்திரங்கள் நாளாந்தம் துப்புரவு செய்யப்பட்டு தூய்மையுடன் பிரசாதங்கள் வைக்கப்பட்டு வழங்கப்படுதல் மிக அவசியமானது.
நைவேத்தியம்
பொங்கல்,அவல்கடலை,மோதகம்.பழம், பாக்கு இவைகள் இறைவனுக்கு நைவேத்தி

Page 28
Gartsrip三
யமாகும். இவற்றை வைத்து வழிபட
முடியாதவர்கள் E 1 TJ (3), பழம்,
பூ வைத்து வழிபடுவது மிகவும்
முக்கியமாகும்.
விபூதி
பசுவின் சாணத்தைக் கொண்டு அதை எரித்து நீறாக்கிய வெண்ணிைறு. இதை மிகவும் புனிதமாக ாதிக்க வேண்டும். கண்ட இடங்களில் கொட்டுதல் நல்லதல்ல.உரிய இடத்தில் வைத்து உரிய வேளையில் வழங்க வேண்டும்,
விபூதி கொடுக்கும் முறை
விபூதி மடலில் திருநீற்றை நிரப்பி கட்டை விரல்,மோதிர விரல்,நடுவிரல் கொண்டு சிறியதாக எடுத்து வழங்குதல் வேண்டும். கூடுதலாக விபூதி வழங்கினால் குறித்த அளவு நெற்றியில் பூசிவிட்டு மிகுதியை என்ன செர் வது எனத்தெரியாமல் நிலத்தில் கொட்டியோ, வாயில் போட்டோ விடுவார்கள்.இதை தவிர்த்துக் கொள்ள சிறிது வழங்குவது சிறப்பைத் தரும்விபூதி மடல் அழுக்கடையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசிய மாகும்.கண்ட கண்ட பாத்திரங்களில் விபூதியை வைக்காமல் விபூதிமடல் போன்ற அதற்கென உரிய பாத்திரங்களில் வைத்திருப்பது சிறப்பைத் தரும்
தீர்த்தம்
இளநீர்,பால்,நீர் என்பன கொண்டு அமையும்.பஞ்சபாத்திரத்தில் உத்தரணி கொண்டு தீர்த்தம் வழங்கப்படுதல் நன்று. தீர்த்த பாத்திரத்தை தினமும் சுத்தப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும் நாளாந்தம் கழுவி , தீர்த்தம் வழங்க உபயோகிப்பது மிகவும் நன்று. திர்த்தம் வழங்கும் போது தீர்த்தப் பாத்திரத்தில் வைக்கப்படும் கரண்டி சிறிதாக இருத்தல் அவசிய ம் சுெ ஞ ச மா க வழங்க வேண்டும்.
பொட்டு
சந்தனக் கட்டையில் அரைத்ததாகவும்

E H rt, ழி Iկ կր:
- அல்லது கூட்டுப்பொருட்கள் சேர்த்ததாகவும் அரையலாம்.சந்தனம், குங்குமம், மஞ்சள் என்பன பொட்டுக்களுக்குப் பயன் படுத்தலாம் தினமும் சந்தனம், குங்கும் எழங்கும் பாத்திரம் சுத்தப்படுத்தப்படல் வேண்டும். பூசைகள் முடிவுற்றதும் அன்றைய தினமே சந்தனம் பாவிக்கப்படும் பாத்திரத்தை சந்தினத்தைக் கொட்டி வேறு பாத்திரத்தில் விவித்து விட்டு கழுவிச் சுத்தம் செய்து துடைத்து வைத் வேண்டு ம்.அடுத்த நாள் சந்தனம் போட்டு வழங்குவது சிறப்பாக இருக்கும்.இது துர்மனம் பிடிப்பதைத் தவிர்க்கும்.
ஆலய உபயோகப் பொருட்கள்
வீட்டில் பாவனையில் உள்ள ,ெ FT JF JIGJJETT ஆலயப் பாவனைக்கு உபயோகப்படுத்தல் ஆகாது.ஆலயத்தின் மடப்பள்ளிப் பாவனை க்கும் உள் பாவனைக்கும் வெவ்வேறான
பாத்திரங்களை உபயோகப்படுத்தல் வேண்டும். வீட்டி விருந்து பாத்திரங்களைக் கொண்டு வந்து
ஆலயத்திற்குப் பயன்படுத்துவதும் i sit வீட்டிற்கு கொண்டு செல்வதும் உண்டு. இது மிகவும் பாதகமான செயல். இதைத் தவிர்த்து, தனியான பாத்திரங்களை உபயோகப் படுத்தல் வேண்டும்
நந்தவனம்
மல்லிகைது எாசிதந்தியாவட்டம்.எலுமிச்சை செவ்வரத்தை பவளமல்விசை போன்ற பூசைக்கு உகந்த பூமரங்களும் கொடி ால்லிகைநீலாம்பரம் தாமரை போன்ற கொடி நீர்ப்பூக்களும்
நந்தவனங்களில் -*/Eն՝ Irial) பெறுதல் சிறப்பாகும்.ஓரளவு இந்த நந்தவனங்களில் இருந்தே பூசைக்குரிய பூக்கள் பெறப்பு
வேண்டும்.வீடுகளில் இருந்து கொண்டு வரப் படும் மலர்கள் புனிதமாக இருத்தல் அவசியமா கும். பூஜைக்குரிய மலர்கள் எடுக்கும் பொழுது நிலத்தில் விழுந்த பூவாடிய பூ பூச்சிகள் கடித்த பூ ஆகியன சாமிச்குச் சாத்துவதற்கு எடுத்தக் , "I ஆவயத்திற்கு மிகவும் அவசியமானது நந்தவனம்
26

Page 29
FEIT LITTLD
இயற்கையின் துழவிலேயே இறைவன் இருக்கிறான். பூஜைக்குத் தேவையான அத்தனை மலர்களையும் நந்தவனத்தில் வளர்த்திட முயற்சிக்க வேண்டும் கவாமி தரிசனம்
சுவாமி தரிசனம் பண்ணும் போது ஆண்கள் ஒரு புறமாகவும்,பெண்கள் ஒரு புறமாகவும் நின்று வழிபடுதல் வேண்டும். வரிசைக் கிரமமாக நின்று அல்லது இருந்து வழிபடுதலும் அமைதியாக இருத்தலும் மேலானது கற்பூரதிபம் காட்டிமுடித்து எமது தரிசனத்திற்கு வரும் போது முண்டியடித்துக் கொண்டு தொட முற்படுவதும் திருநீறு. இர்த்தம்,பொட்டு, கொடுக்கும் போது முண்டியடிப்பதும் சிறப்பானதல்ல.பிரசாதம் வாங்கும் போது அமைதியான முறையில் வாங்க ஆலயத்திற்கு வரும் அடியார்களை தயார்படுத்திக் கொள்வது =# shשל நிர்வாகத் தினதும், அர்ச்சகர். புசகரி னதும்.தலையாய கடமையாகும்.
திருவிழா
நாளாந்தம் பூஜை வழிபாடுகள் நடந்து வந்தாலேபோதும் திருவிழாச் செய்ய வேண்டும் என்பதல்ல வசதி இருப்பரின் வருடத்தில் ஒருமுறை வரும் திருவிழாவை சிக்கனமாக இறைவனுக்குரிய அபிஷேக ஆராதனை களுடன் செய்து முடிப்பது விரும்பத்தக்கது. ஆடம்பரச் செலவுகளும், கேளிக்கைகளும் திருவிழாவில் இடம்பெறுவது முக்கியமல்ல. அன்பர்கள். அடியார்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மனமுருக மெய்யுருக இறைவனை வழிபடுவதே மிகவும் முக்கியம். இவைகளை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். எனவே சிறு ஆலயங்களை வழிநடத்தும் ஆலய நிர்வாகஸ்தர்களும்,அர்ச்சகர். பூசகர்களும் மேற்காட்டிய நடைமுறை விதிகளைக் கடைப்பிடித்தால் அதுவே சிறப்பானதொரு ஆலய வழிபாடு அமைய வழிவகுத்ததாகும்.
一辛辛辛辛辛一 27

O மார்கழி 1997
L SS S S SSL SSL S L S S SSS S SL S S SZS S S L S SL S SSSZ SL S SL SS S S S SS SS SS SS
ராம ஜெயம் ரீராம ஜெ
ஒரு இரும்புத்துண்டை கல்விலே மேலும் மேலும் தேய்த்துக் கொண்டிருந்தால் சூடு ஏறிக் கொண்டே இருக்குமல்லவா? அதைப் போலவே "ராம் ராம் ராம் ராம்" என்று இரும்புத்துண்டைப் போல் ஜடமான மனதை அப்படி இப்படி அகண்டமாகத் தேய்த்து வந்தால் சூடு உண்டாகிறது.பகவானோமிருது,மதுர இருதயத்தை உடையவன்.ஒரு நிவையுடன் ஒரே எண்ணத்துடன் சூடு வெளிக்கிளம்பும் போது அது பரமாத்மாவின் வெண்ணெய் போன்ற இருதயத்தை கரையச் செய்யும், அசையச் செய்யும்
திரும்பிப்
போகும் தபால்
உன் விவாசத்திற்கு வந்த கடிதத்தை நீ பெற்றுக் கொள்ளாமல் போனால் போஸ்டல் இலாகாவினர் அதை அனுப்பியவர்கள் யார் எனத் தேடி, அவர்களுக்கே கொடுக்கிறார்கள். அதைப் 3 su Gal # ଗଁt ଜଙ୍ଘ ବot யாராவது தூவித்தால் அந்த §ITୋH ରା STSaar Hool fri psis நீ பே ா ன ல் தூ சி க் க ப்ட்டவர்களையே சேரும், அதைப் பற்றி நீ எண்ணினால், அப்போதே ஆது உனக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறது. ஆனதால் அதை அங்கீகாரம் செய்யாமல் சும்மா இருந்தால் போதும். அது அந்த துஷ்ட புத்தியுள்ளவனையே  ேப ா ய் அ  ைட கி ற து .
- பரீ சாயிபாபா -

Page 30
இயற்கையுடன் ஒன்றி வாழ்வது தான் மனித இயல்பு:எவ்வளவு தான் செயற்கை முன்னேற்றங்கள் தோன்றி இயற்கையை ஒடுக்க வந்தாலும்,இயற்கை ஒரு நாள் சிறும் அதனை வெல்ல யாராலும் முடியாது' என்ற பயம் எல்லோர்
மனத்தின் அடித்தளத்திலும் கனவாய் எரிந்து கொண்டு தான் இருக்கிறது.
பரந்து விரிந்திருக்கும் இயற்கையை பல்வேறு வடிவங்களில் மனிதன் காலங் காலமாய் வழிபட்டு வந்தான்.உதயமாகும் சூரியன்மரம்,செடி,ஆறுகடல்மலை.என்று தன் முன் தோன்றிய அத்தனை இயற்கை வடிவங்களையும் வழிபட்டு வந்தான்.
இன்னும் சில வழிபாடுகள் இருந்து வருகின்றன.
"எங்கேயோ ஒரு சக்தி இப்படி ஒரு மாற்றங்களை இயக்கி வருகிறது."என்று மட்டும் எண்ணி நின்று விடாமல் அந்தச் சக்திக்கு தன்னைப் போலவே ஓர் உருவம் கொடுத்தான்
பல்வேறு காரியங்கள் செய்வதால் பல கை கால்கள் கொடுத்து. அதற்கான ஆயுதங்களையும் கொடுத்தான்
தாய்-தந்தை-மகன்-மகள்-அண்ணாத மி பி - ம மா - அத்  ைத - எ ன் ற முறைகளையும் அங்கு ஏற்படுத்தினான்.
பிரத்தியேக சக்தி வாய்ந்த
இவர்களுக்கென்று பிரத்யேகமான இடவசதி ஏற்பாடு செய்தான் எல்லோரும் அங்கு
உங்கள் அருகில் இருப்பவரின் தோள் மீது அ விடா
 

IIm Is Im IIm IIm III
சென்று வழிபட ஆயத்தங்கள்  ெச | த | ன் இ ப் ப பு த் த T இன் ஆலயம் தோன்றியது.
'ஆ' என்றால் பசு: "லயம்" என்றால் ஒடுங்குதல் பசியின் கொடுமை அடங்கும் வரையில் மனிதன் மிருக உணர்ச்சியுடன் இருக்கிறான்.பசி அடங்க பால் அளித்திடும் பசுவை தெய்வமாக வழிபட்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவினுள் அடங்கியிருப்பதால் ஆலயம் என்றும் 'கோ' வின் 'இல்லம்' என்றும் அழைக்கலாயினர்.
நல்ல பல விஷயங்கள் நடக்கும் ஒரு கூடும் இடமாக கோயில் அமைந்தது.கலாசார மண்டபமாக பல தினங்கள் பல அற்புத நிகழ்ச்சிகளைஅங்கு நடத்தி மகிழ்ந்தனர். சரித்திர ஏடுகள் தரும் கல்வெட்டுக்கள் பல முக்கிய வரலாறுகளை கோயில்களில் தான் இன்றும் காணலாம் பற்பல கால கட்டங்களில் இருந்து வாழ்க்கை முறை யார் ஆண்டார்.எவர் வீழ்த்தப்பட்டார் என்ற சரித்திரத் தகவல்கள் அடங்கிய 3) L-DT푸 ஆலயங்கள் இருக்கின்றன.
ஆதிகாலத்தில் மரத்தாலும் களிமண்ணா லும் கோயில்கள் கட்டப்பட்டாலும்.காலப்போக்கில் அழியாத பாறைகளில் கோயில்களை அமைத்தனர் சேர சோழ பாண்டிய EIDGST GØTriff, fīf) EiT ஆட்சிக் காலங்களில் கோயில்கள் எழுப்புவதைத் தான் மிகவும் முக்கியமானதாகக் கருதி வந்தனர்.
மர்ந்திருக்கும் ஈயை விரட்ட கோடரியை வீசி
ਸੁ

Page 31
ஆகம சாத்திரப்படி கட்டப்பட் கோயில்களில் உருவ அமைப்பு:மனித உடலமைப்பையும் = மன அமைப்பையும் கொண்டதாகும்.மனித படைப்பைத் தான் எல்லாவற்றிற்கும் மையமாகக் கொண்டு ஆலயங்களை உருவாக்கினர்.
அதனால் தான் நமது உடல் ஒர் ஆலயம், அதில் ஆத்மா த்ான் அழிவற்ற ஆண்டவன் என்ற தத்துவம் ஏற்பட்டது.மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பே ஆலய அமைப்பாகும்.
யோகசாத்திரத்தின் அமைப்பின்படி
மனிதனின் நிற்கும் நிலையோ அல்லது உட்கார்ந்திருக்கும் நிலையோ தான் கோயில் அமைப்பாகும்.இந்த நிலை தான் ஒரு கோயிலின் விமான அமைப் பின் அடித்தளமாகும்.
கோயில் அமைப்பும்
* தல்ை கர்ப்பக்கிரகம்
"கழுத்து அர்த்த மண்டபம் * மார்பு மகா மண்டபம் * வயிறு ஸ்தம்ப மண்டபம் "தொடை சபா மண்டபம் "முழங்கால் முதல் வாசல் * Tiili கல்யாண மண்டபம் ,
உற்சவ மண்டபம் * பாதங்கள் கோபுரவாசல்
கர்ப்பக்கிரகத்தில் தான் ஆண்டவனின் திருஉருவச்சிலை ஸ்தாபனம் செய்யப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.அர்த்த மண்டபத்தில் நின்று அர்ச்சகர் பூசை செய்கின்றார்.
மகா மண்டபம் - உற்சவ காலங்களில் வழிபட்டு வரப்படும். உற்சவமூர்த்திகள் இருக்குமிடம் ஸ்தாபன மண்டபம்-ஹோமங்கள் செய்யப்படும் ஹோம குண்டங்கள் இங்குதான் கட்டப்பட்டு ஆண்டவனுக்கு அக்கினி வாயிலாக உணவளிக்கப்படுகிறது.
ஸ்தம்ப மண்டபத்தில் ஆண்டவனின் வாகனங்கள்.பலிபீடம்,மற்றும் கொடி ஸ்தம்பம் இருக்கும் சபா மண்டபத்தில் - கலாசார
 
 
 
 
 
 
 
 
 

நிகழ்ச்சிகள்,ஆன்மீக சொற்பொழிவுகள், மற்றும் ஆன்மீக சமூகநல வேலைகள் நடத்தப்படும்
கல்யாணமண்டபத்தில்தான் உற்சவ காலங்களில் உற்சவமூர்த்திகள் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதிக்கப்படுகின்றன. கோபுரம் - பெரிய ஆவாங்களில் சின்ன கோபுரத்துடன் தோன்றும் நுழை வாயிலாக அமைந்திருக்கும். இந்த கோபுரம் மனித அமைப்பில் முழங்கால்களை ஒத்துள்ளன.
ராஜகோபுரம் எனப்படும் வெளிவாசல் பெரிய கோபுரத்துடன் பெரிய நுழைவாயிலாக அமைந்திருக்கும். மனிதனின் பாதங்களும் விரல்களும் ஒப்பிடப்பட்டுள்ளன.
பிராகாரம் என்று சொல்லப்படும் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இடத்தை மூன்று முறை வலம் வந்த பின்பு தான் உள்ளே கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லவேண்டும் என்பது வழிபாட்டு முறையாகும். பாகசாவையில் மடப் பள்ளி) அன்றாட நிவேதனங்கள் தயாராகின்றன. யாகசாலையில் யாகங்கள் நடைபெறுகின்றன.
அன்றாட வழிபாடு ஒன்வொரு கோயிலிலும் மாறுபட்டு இருக்கும்.இருப்பினும் நிச்சயமாக ஒரு வேளையாகிலும் பூஜை நடந்து விடும்.
சாஸ்திரங்கள்படி ஒவ்வொரு கோயிலிலும் ஆறு காலமும் பூஜை நடக்க வேண்டும் என்று நியமிக்கப்பட்டாலும் மூன்று காலமாகிலும் நடப்பதுதான் முறையாகும்
அன்றாட வாழ்க்கையில் மனிதன் வழிபடும் முறைகளைத் தான் கோயிலில் ஆண்டவனு க்கும் நியமித்துள்ளார்கள்.
வாசனாதி திரவியங்களுடன் குளிப்பதை அபிஷேகம் என்று ம்.,திருமஞ்சனம் என்றும் அழைக்கின்றோம். தொடர்ந்து ஆண்டவனுக்கு அலங்காரம் நடைபெறும் விசேஷ காலங்களுக் கேற்ப அவங்காரங்கள் மாறுபடும்
모만,

Page 32
அலங்கரிக்கப்பட்டு ஆண்டவனுக்கு உண விடுதலை தான் நிவேதனம் என்கின்றோம் நிவேதனத்தைத் தொடர்ந்து திபாராதனை நடைபெறும் மேன் தானத்துடனும் இன்னிசையுடனும் கூடி நடைபெறும். இச் சம்பவம் ஆண்டவன் வழிபாட்டில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.அருள்பாலிக்கப்படுவதாகக் கருதப்படும் @茂函 நிலையில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை மனதால் ஆண்டவன் பாதங்களில் சமர்ப்பரிக்கின்றனர்.
இதன் பின்னால் அர்ச்சனை செய்யப்படும் ஆண்டவனின் நாமங்களை உச்சரித்து புஷ்பங்கள் அல்லது குங்குமம் கடவுளின் பாதங்களில் சேர்க்கப்படுகிறது. கண் தைைள் மூபு.கைகுவித்து செவிமடுத்து மனம் ஒடுங்கியிருக்கும் இந்த நிலை நீடித்து. והם חווחו III ஒழிந்து ஞானம் பெற வேண்டும்
எத்தனை கோடி இன்பங்களைக் கொடுத்தருளுகிறான் இறைவன் மாற்றாக அவனைத் துதி பாடினால் என்ன?" என்ற எண்னத்தில் தான் ஸ்தோத்திரங்கள் பாடப்பட்டன.
பின்பு கடைசியாக ஆண்டவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட தின் பண்டங் களையும் அர்ச்சனை செய்த புஷ்பமும் குங்குமமும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
விபூதி பிரசாதம் - சாம்பலாகி விடும் மனித உடல் நிலையை நினைவுபடுத்தவே விபூதி அளிக்கப்பட்டு ஞானத்தைத் தேடு'என்று வலியுறுத்தப்படுகிறது.
ஆலயமும் நமது თ, 1 (ჩის ეგვ
ஆலயத்தின் இந்த ஆறு பகுதிகள்,நமது உடம்
1. கர்ப்புக்கிரகம் =மூலாதாரம் 4. ஸ்நான . அர்த்தமண்டபம் - சுவாகிஷ்டானம் ஆ 3. ITHTETI LIII -மணியூகம் 6. Di
3O

சந்தனப்பொட்டினால் - குளிர்ந்த நிலையில் என்றும் இருந்து அஞ்ஞானங்களை ஒழித்திடும் தத்துவம்
குங்குமப் பொட்டினால் சர்வசக்தியும் நமக்குக் கிட்ட அருள்வேண்டி நிற்கின்றோம் பிரசாதம் அளிக்கப்படும் பொழுது கைகளுக்கிடையில் புடைவையின் முந்தானையோ அல்லது மேல் துண்டோ வைத்திருந்தால் நடைபாதையில் பிரசாதம் சிதறாமல் இருக்கும்.
மனநிறைவு பெற, குறைகள் யாவும் அகன்றிட ஆலயம் செல்லும் மரபைக் கொண்ட நாம் நம்பிக்கையின் அடிப்படை -யில் தான் வாழ்ந்து வருகின்றோம்.
நம்பிக்கை வலுத்திட ஒரு சுமைதாங்கிஓர் ஊன்று கோல் ஒரு பக்க பலம் தேவை அதனால் நம்மைப்போல் ஒருவனை உருவாக்கி,அவனுக்கு தங்க ஓர் இடம் கொடுத்து ஆயுதங்கள் பல கொடுத்து உண்ண உணவு கொடுத்துவிழாக் காலங்களில் அவனுடன் உற்சாகமாக ஆடிப் பாடிமகிழ்ந்துஅவனை நம்பியிருக்கிறோம்.
தயிரில் நெய் இருப்பது தெரியும் தயிராய் இருக்கும் போது நெய் கண்ணில் தெரிவதில்லை.ஆனால் நெய் கிடைத்திட தயிரைக் கடைகின்றோம். கிடைக்கும் GGGGT GGHET GALI அனலில் இட்டு உருக்குகின்றோம் அப்படித்தான் 3956). T யிருக்கும் ஈசன் அருளுக்கு உருவம் அளித்து வழிபாடு செய்கின்றோம்.
இது தான் தெய்வ தரிசனம் - ஆலய வழிபாடு
ஆறு ஆதாரங்களும். ன் ஆறு ஆதாரங்களை உணர்த்துகின்றன.
II LIII--Ti
IziTILLI – Gíslijs Iம் - ஆஞ்ஞை

Page 33
திருநீறாக இருந்தாலும்,திருமண்னாக இருந்தாலும் மூன்று கோடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதே அதன் ஆழத்தை விவரிக்கப்போதுமானதாகும். எந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும் அதை நுணுக்கி நுணுக்கிப் பிரித்துக் கொண்டே போனால், கடைசியில் அதை தனித்த மூன்று சக்தி உள்ள பொருளாகக் காணலாம். இப்படி உலகத்தின் பொருளை GT Gisl JIT Lf5 நம்மவர்கள் ஆராய்ந்து வைத்துள்ளார்கள் அதற்குத் திரிபுடி ஞானம் என்று பெயர்
தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவதும், தியை வலம் வருதலும், கோயிலை வலம் வருதலும் மூன்று முறை நிகழ்கிறது.ஏலம் போடும் இடத்திலும் மூன்று முறை சொல்கிறார்கள் நீதிமன்றத்தில் சுப்பிடும் போதும் அப்படியே செய்கிறார்கள் பெரியோர்கள் வாழ்த்தும் போதும்'வாழ்க! வாழ்க! வாழ்க!" என்று மூன்று முறை கூறுவார்கள்.
இதே அடிப்படையில் தான் மூன்று மூன்றாக g garga, LL எதையும் நினைத்துப் Trial, வேண்டும். நெற்றிச் சின்னமும் இப்படிப்பட்டதே.
மனித உடம்பில் சில மூன்றுகள்'உள்ளன. அதில் ஒரு வகை நாடிகள் மூன்றாகும்.இவை
மூன்றும் இல்லாமல் மனித உடம்பு வாழ முடியாது என்பது நம் ஞானிகளின் முடிவு
நெற்றிக்கு இடுவதைத் தினப்படி செய்து வருவோர் அனுபவத்திலேயே இந்த நாடிக் கூறுகளை உணரலாம்,
இடது பக்கத்துக் கண், நாசி ஆகியனவகளைக் கொண்டது இடா நாடி
3
 

இப்படி வலது பக்கத்தில் உரிமை கொண்டது பிங்கள நாடி,உடம்பின் நடுவே செல்வது சுழுமுனை நாடி எனப்படும். இவை மூன்றும் ஆசன வாய்ப்பகுதி முதல் பின்னியபடியே இருந்து வருகின்றன. புருவ மத்தியில் இவை தனித் தனியே போய் தலையில் ஏறுகின்றன. பிறகு இவை கூடுவதில்லை
இதை இப்படியே காட்டுவதுதான் திருமண் இடும் பழக்கமாகும் நடுவே சிவப்பு நிறமாக இருப்பது அக்கினி,அம்சமாகிய சுழுமுனை நாடியைக் குறிக்கிறது.பிற இரண்டும் பங்கள, இடா என்னும் நாடிகளைக் குறிக்கின்றன. இதை 'இராமர் பாதம்' என்றும், 'பெருமாள்
பாதம் !
என்றும் கூறுவர்.வைணவர்கள் திருமண் இட்டுக்கொள்வார்கள். துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக்
கொள்வது வழக்கம்
மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலே தான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மக்கி அதே மண்னோடு மண் வினாகத் தானே ஆகிறது? நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போவதும் அந்த மண்தான் என்ற தத்துவத்தை விளக்கவே திருமண் அணியப்படுகிறது.
Sð! - GI Isf J. EfT விபூதியைத் த ரிக்கிறார் கண் விறகு க்க ட் ண் டயை அக்கினியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்கினி எஸ்இ)Tக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது" என்று பகவத்கிதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். LI GULD FT RILI விபூதி இவ்விதம் கர்மங்களை எரித்த பின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

Page 34
LKLaS L LT OTOBLL YLLLLL LLOkl GGL TSTTL L tTL S பொருள்களைக் காண்கின்றோம்.ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவ்ை எரித்த பரின் மாறி விடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய் விடும். நாம் சாயம் வெளுத்துப்போய் விட்டது' என்கின்றோம். சாயம் என்பது வேஷம் வேவும் போன பின் இருப்பதே மெய் மெய்யான் ஆத்மாவின் துாய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதி தான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக் கொள்ள வேண்டும்.எல்லாம் எரிந்த பின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான்.மற்ற சாயமெல்லாம் பொய்,
திருநீற்றை இட்டுக் கொள்வது நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகிறது. மன்னனும், மாசறக் கற்றோனும் பிடி சாம்பவாகி விடுகின்றனர்.நாம் கடைசியில்
சாம்பலாகத்தான் போகின்றோம்
இந்த வாழ்க்கை LIT FT LI LID) f' TGIT gf եւ ճճI La31:5 விபூதி உணர்த்துகிறது.
இங்கே விபூதியிடுவது என்பதும் தெய்வாம்சமானது என்பதும் தானாகவே தெரியும்.ஆயிரம் இதழித்தாமரை ஒன்று நம் தலைஉச்சியில் இருப்பதாக யோக நுால்கள் கூறுகின்றன. அது நெற்றிக்கு உச்சியில் இருந்து காதுப்பக்கத்தில் சரிகிறது.நெற்றி
காயத்
வேதங்களில் "ச பனோந்திரா" என்று
குறிப்பிடப்பட்டு இருக்கிறது காாத்ரிமந்திரம் அது எல்லோருக்கும் பொதுவான ாந்திரம்,
நான்கு வேதங்களின் சாராம்சம் உபநிடதமாகக் கிடைத்திருக்கிறது. காயத்ரியும்,அதன் மூன்று வியாகிருதிகளும் உபநிடதங்களின் சாராம்சமாக நமக்குக் கிடைத்திருக்கிறது.
காயத்ரீ மந்திரர் வேதங்களுக்குத் தாய் போன்றது. அதைக்காட்டிலும் நம்மைத் தூய்மைப் படுத்தக் கூடிய மந்திரம் வேறு இல்லை. தூய்மையான உள்ளத்துடனும், சிரத்தையுடனும் காயத்ரியைச் சொல்லும் போது அது நமக்கு மிக உயர்ந்த பலனை அளிக்கிறது. காயத்திரீ தேவி. சக்தியை அளிக்கும் உமாதேவியையும்,செல்வத்தை
32

நடுவே புருவமத்தியும்.இன்னும் பல போக சாதன ஆதாரங்களும் உள்ளன்.ஆயிரம் இதழ் தாமரையும்.புருவ மத்தியும் இனையும் போது பெரிய சித்திகள் கிடைக்கும் இதை நாள் தோறும் பழக்கப்படுத்துவதே திருநீறு இடும் பழக்கமாகும்.
குங்குமம் இடுவது புருவமத்தியை நினைவு செய்வதற்காகும்.இதுபெண்களுக்கு சிறப்பாகக் சுறப்பெற்றது. Kif TIT 313f li fi மிகவும் சிறப்பானது ஆகும் புருவ மத்தியை அடிக்கடி நினைவுபடுத்துவது யோகம் செய்யும் பலனில் ஒர் அணு அளவு தரும். மேலும் இதை நினைத்தபடி இருக்கும் GTL Giorgiërs மெஸ்மரிஸம்" ஹறிப்னாட்டினம்' செய்வது கடினம்.சில மந்திரவாதிகள் நெற்றியில் ଖୈlow fil".0! நம்மை மயக்க முற்படுவதால் இதை அறியலாம்.
நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றைறோ, திரும னையோ, இடவேண்டும் திருநீறு.திருமண் இவற்றைத் தரிப்பது பரமாத்ம சொரூபத்தின் உ எண்  ைம ன ய யும் உ ல கி ஸ் உ ஸ் எ
பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகின்றது.
輕。」壘。譚 *。韋藝 *్మళి t శ్మి
声
அளிக்கும் வட்சுமி தேவியையும் அறிவைத் தரும் சரஸ்வதி தேவியையும் ஒன்றாகக் கொண்டு உருவானவள், அதனால் காயத்ரீ
மந்திரத்தைச் சொல்லுபவர்களுக்கு சக்திசெவ்வம் - அறிவு மூன்றுமே பெருகும்.
காலை வேளையில் நீராடி விட்டு சூரியனைப் பார்த்தபடி நின்று கொண்டு, மனத்தை
ஒருமுகப்படுத்தி காயத்ரி மந்திரத்தைச் சொன்னால் மூளை விருத்திமாகும் ஞாபகசக்தி பெருகும்,
இவ்வளவு சீரிய பயன்களைத் தரும் காயத்ரி மந்திரம் ஒளியையும் அக்கிணியையும், தேக்கிக் கொண்டிருப்பது அதை உள்ளத் துய்மையும் நீட்டல் துரங்கையும் கொண்டவர்கள் தான் சொல்வ
வேண்டும்

Page 35
அற்புத சிற்பக் கலை வடிவம் உலகத்திலேயே மிகவும் அற்புதமான ஒரு கலை நுணுக்க சிலை எனக் கருதப்படும் நடராஜர் திருவடிவம் பல வகையிலும் ஆன்மீகச் சிறப்பு பெற்றுத் திகழ்கின்றது. நடராஜர் திருஉருவம் இடம் பெறாத சிவன் ஆலயமே இல்லை எனலாம். சிலப்பதிகாரம், கலித்தொகை போன்ற பண்டைய தமிழ் இலக்கியங்களில் எல்லாம் நடராஜர் திருஉருவச் சிறப்பு பற்றிக் =றப்பட்டுள்ளது.
நடராஜர் திரு உருவம் தத்துவச் சிறப்பு
சைவ சமயத்தின் தத்துவ கருத்தின் தொகுப்பாகவே நடராஜர் சிலை அமைந் திருக்கிறது. அதன் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் சமயம் தழுவிய பல சிறப்புகளைக் காண முடிகின்றது.
நடராஜர் திருமுகம்
பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் எல்லையற்ற அழகு சேர்ந்த கருணை வடிவமாக நடராஜப்பெருமான் திருமுகம் திகழ்கின்றது. சாந்தமும், மலர்ச்சியும், தவழும அந்தத் திருமுகம் இறைவனின் கருணை உள்ளத்துக்கான விளக்கமாக அமைந்துள்ளது.
 

பணித்த சடை
நடராஜர் பெருமானின் சடைமுடி ஞானச் சிறப்பையும், சிவ நெறிக்குறிய தவ ஒழுக்கச் சிறப்பையும் குறிக்கின்றது
கங்கை தாங்கிய திருமுடி
பரமனின் பேராற்றலுக்கான விளக்கமாக இது அமைந்திருக்கிறது.
பிறை அணிந்த வியம்மான்
தம்மைச் சரணடைந்தவர்களை அர வனைத்து அவர் தம் துயர் நீக்கும் இயல்பினுக்கு நடராஜப் பெருமானின் முடியில் காட்சித் தரும் பிறை ஒரு சான்றாக உள்ளது.
வளைந்த புருவங்கள்
பார்வையைக் கூர்மையாக்கி உற்றுக் கவனிக்கும் போது புருவம் தானாக வளைந்து கொடுப்பது இயல்பு தமது அடியார்களின் துயரங்களை தெளிவாக உணர்ந்துகொள்ள பரமன் கூரிய பார்வையை உயிரினங்கள் மீது ஒட்டும் தன்மைக்குப் பெருமானின் வளைந்த புருவங்கள் சான்று ஆகும்.
தமிண் சிரிப்பு
நடராஜப் பெருமானின் உதடுகளில் தவழும் இனிய குறுநகை, தம்மை அண்டியவர்கள் செப்த பாவங்களை மன்னித்து அவர்களுக்கு அருள் பாலிக்கும் கருனையின் சின்னமாகும்.
பவளத் திருமேனி
பெருமானின் சிவந்த பவளம் போன்ற
திருமேனி திப்பிழம்புக்குச் சமமானதாகும். தியானது தம்பால் வந்து சேரும் பொருட்
33

Page 36
களில் உள்ள மாசினை எரித்து அகற்ற தாய்மைப்படுத்தும். அதுபோன்று தம்பை அண்டித் தம்முடன் இரண்டறக் கலக்கும் ஆன்மாக்களின் வல்வினை என்ற அழுக்கை பரமன் சுட்டெரித்து ஆன்மா க்களைப் பரிசுத்தப் படுத்துகிறார் என்பது அதன் உள்ளார்ந்த பொருளாகும்.
நீலகண்டம்
ஆன்மாக்களின் கர்ம வினைகள், தவறுகள்
குற்றங்களைத் தமது கருனை உள்ளத்
தினால் களைந்து அகற்றி அவற்றை தமது
வசம் இழுத்து, உயிர்களைக் கடைத்
தேற்றும் தத்துவம் பரமனின் நீலகண்டமாகும் உடுக்கை
பரமனின் கரத்திலிருந்து ஒலிக்குப் தமருகம் எனப்படும் உடுக்கையின் நாதம் அணித்திரள்களைத் திரட்டி உலகத்தை உலகம் சார்ந்த பொருட்களை படைக்குப் தத்துவத்தின் அடையாளமாகும்.
நெருப்பு
நடராஜன் இடக்கை ஒன்றில் காணப்படும் நெருப்பு பரமனின் அழித்தல் தொழிலின் சின்னமாகும்.
அபகரம்
நடராஜப் பெருமானின் அமைந்த கரத்தை அபயகரம் என்று கூறுவர். எதற்கும் அஞ்சற்க நாம் என்றும் துணையிருப்போம் என்று உயிர்களுக்கு இறைவன் அளிக்கும் உறுதிமொழியின் அடையாளம் அது.
இடது திருவடி
எடுத்த திருவடியாக காட்சிதரும் இடது திருவடி பரமனின் மறுகூறான அம்மைக்கு உரியதாகும். நம்மை ஆட்கொள்ள வரும் திருப்பாதம் என அப்பர் பெருமானின் வர்ணனையே இதற்கான அர்த்தமாகும்

34
திளண்றிய திருவடி
நடராஜரின் ஊன்றிய திருவடி பரமனின் ஆண்கூறுக்கு உரியதாகும். அந்தத் திருவடி முயலகன் மீது ஊன்றிய நிலையில் உள்ளது. முயலகனை மிதித்து நின்றாலும் ஒரேயடியாக அவனை நசுக்கி அழித்து விடாமல் மென்மையாக பாதத்தை வைத் திருக்கும் பான்மையிலும் ஓர் அர்த்தமுண்டு. முயலகன் ஆன்மாக்களை அலைக்கழிக்கும் மும்மலங்களைக் குறிக்கும் அடையாளம் என்பர் மும்மலங்களை விலக்கியருளும் பணியினைச் செய்யும் இறைவன், அந்த பணியில் ஆன்மாக்களுக்கு ஒரு சிறு ஊறும் விளைவிக்காத நிலையில் தன் பணியினை ஆற்றுகிறான் என்பது தத்துவம்
தெற்கு நோக்கிய பார்வை
நடராஜப் பெருமானின் திருஉருவம் எந்தத் தலத்திலும் தெற்கு நோக்கியே அமைந்திருப்பதைக் காணலாம். தென் திசை எமனின் திசையாகும், தம்மை நம்பி அண்டிய யாரையும் தென் திசைக்கு அதிபதியாம் எமனின் அச்சத்திலிருந்து அவர் காத்தரு ஞவார் என்பதே அதன் பொருளாகும்
விருவியற்பளிக்கும் சின்னம்
"நடராஜ வடிவத்தினை வருங்காலத்தில் இதன் பழைய சிறப்புடன் எந்த ஒரு கலைஞனாலும் சமைத்தளிக்க முடியுமா என்பது ஐயப்பாடே! இத்திருஉருவம் பக்தர்களுக்கும் பாமரர்களுக்கும் மட்டுமன்றி விஞ்ஞானிகளுக்கும் மெய்ஞ்ஞானிகளுக்கும் கூட பெருவியப்பையும் பெரும் ஈடுபாட்டையும் தோற்றுவித்து வருகின்றது” என உலகப் புகழ் பெற்ற பேரறிஞர் ஆனந்த குமார சுவாமி கூறியிருக்கிறார். நடராஜ பெருமான் திரு உருவத்தை வழிபடுவதன் மூலம் முழுமை யாக தெய்வ வழிபாட்டைச் சற்றும் குறையிலாது நிறைவேற்றுவதாக அமையும்

Page 37
பிரார்த்தனை
காலையிலும் மாலையிலும் ஒரு சில நிமிஷங்கள் செய்யும் பிரார்த்தனை அந்த நாளில் மற்ற நேரங்களை மிக்க சிறப்பாகவும், மிக்க பயனுடையதாகவும் ஆக்கிவிடுகிறது. ஒரு சிறு தொழில், அதனால் பெரிய பலன். இந்த அரிய ஏற்பாட்டை இயற்கையின் சக்திதான் செய்ய முடியும்!
பக்தி நெறி வயப்பட்டவர்களுக்கு ஏற்படுகிற முதல் அனுகூலமே மனப்பக்குவம் தான் பக்குவமான நிலத்தில் மட்டுமே பயிர் முளைத்து வளரும் பக்குவமடைவதற்கு வாய்ப்பான மனதிலேதான் பக்தி என்ற பயிர் முளைத்து செழிக்க முடியும் மற்றும் தெய்வ நம்பிக்கை என்பது மனம் பக்குவம் அடை வதற்கான தொடர் நிலை இந்த நம்பிக்கை தீவிரமடைந்து உறுதியடைந்து "பக்தி" என்ற நிலைக்கு உயர்வு பெறும்போது மனம் தானாகவே பக்குவமடையத் தொடங்கி வடுகிறது. இப்பேர்பட்ட மனத்தில பிரார்த்தனை எளிதில் கூடும்.
எல்லாம் வல்ல இறைவனுடைய திருவடியில் சரணமடைய வேண்டும் என்ற அவாவுக்கு ஆட்பட்ட ஒவ்வொருவரும் தம்முடைய அலை பாயும் மனத்தைப் பக்குவப்படுத்தும் வரத்தை அருளுமாறுதான் முதல் பிரார்த்தனையை-வேண்டுகோளை சமர்ப்பிக்கின்றனர்.
நமது உடல் ஆத்மா தங்கியிருக்கும் அற்புதமான கோயில் வெகு சிலரே உடலின் மேன்மையை அறிந்து அதை கண்ணியத் துடனும் மரியாதையுடனும் நடத்துகின்றனர். சரிவரக்கண்காணிக்காத உடல் நாளடைவில் அதன் பலனை தோற்றுவிக்கிறது. எதைப் போற்றுகிறோமோ அது வளரும். எதைத் நூற்றுகிறோமோ உதாசீனம் செய்கிறோமோ அது தாழும். இது உலக உண்மை.

போற்றுகிற உடலில் புனிதம் நிறைந்திருக்கும். புனிதத்திலிருந்து மேலான பிரார்த்தனை உயிர்பெறும், அதற்கான பலனும் உடனே கிடைக்கும்.
வாழ்வு ஒரு நீரோட்டமல்ல. அது ஓர் எதிர்நீச்சல், வாழ்வு ஒரு போராட்டம். வாழ்வு ஒரு துடிப்பு, அத்துடிப்புக்கு ஏற்றபடி செயல்புரிந்தால் நல்ல பலன்களை பெறலாம். நம்மை நாம் அறிந்து கொள்ளாமல் வாழ் கிறோம். நமக்குள்ளே வலிமை இருக்கிறது. சக்தி இருக்கின்றது. நாம் அதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
பார்க்கப்போனால் உடல் பயிற்சி போன்றதுதான் மனப்பயிற்சியும் முதலில் இடக்கு செய்யவே செய்யும். ஆரம்பத்தில் உடற்பயிற்சியில் கை கால் வலிக்கிற தில்லையா, ஆனால் (ELITEL ELITE 39|5| சரியாகிவிடும். தியானத்திலும், பிரார்த்தனை பயிலும் உறுதியுடன் இருந்து தியான வழியில் பிரார்த்தனையில் ஈடுபட்டால் மெல்ல மெல்ல மனம் ஒருமை படத் தொடங்கிவிடும். அதன் பிறகு அப்படிப் பிரார்த்தனையில் இருப்பது ஒரு சுகமான அனுபவம் ஆகிவிடும்.
உயிர்களை நேசிப்பதே உண்மையான பிரார்த்தனை. இப்படி நேசிப்பதால் உள்ள த்தில் தூய்மை ஏற்படுகிறது.
அப்படி அழுக்கில்லாத மனம் படைத்தவனே உயரிய பிரார்த்தனைக்கு உரிமையுடையவனாய் ஆகிறான்.
இறைவன் மனிதனுக்கு நல்ல உடல் உறுப்புக்களை கொடுத்திருக்கிறான். அறிவை யும் கொடுத்திருக்கிறான். இருந்தும் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளைச் சந்திக்கும் பொழுது, அவனுக்கு சோர்வும் உற்சாகக் குறைவும் ஏற்படுகின்றது. அப்பொழுது அவன் என்ன செய்வான்? அந்த அவல நிலையில் அவன் தன்னம்பிக்கை பெற்று, வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்நோக்க அவனுக்கு
35

Page 38
துணையிருப்பது பிரார்த்தனைதான். பிரார்த் தனை என்பது இறைவனிடம் கேட்பது மட்டுமல்ல, ஏற்கனவே இறைவன் நமக்கு அளித்துள்ள ஆற்றலை மேலும் வலிவு படைத்ததாக ஆக்கிக் கொள்வதுமாகும்
பிரார்த்தனை என்பது அக்கறையோடு ஈடுபடுவதாகும். அது ஆத்மாவின் முறையீடு. உணர்வுபூர்வமாக இறைவனுடன் நம்மை இணைத்துக் கொள்வதற்குப் பிரார்த்தனை ஒரு வழியாக அமைகிறது எதை முன்னிலை யில் கொள்கிறோமோ அதனை நோக்கி இதய பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால் விரும்பிய பயன் கிடைக்கவே செய்கிறது. நமது தேவைக்கும் மனநிலைக்கும் ஏற்ப இறைவனை நாமாகவே கற்பனை செய்து கொள்கிறோம். இறை என்னும் சக்தியோடு எவ்வாறு பயன் தரத்தக்க வகையில் நாம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்,
நம் உயிரின் இயக்கம் என்பது சிறிய ஆற்றலின் செயல் பாடு என்றால், பிரபஞ்ச இயக்கம் என்பது பெரிய ஆற்றலின் செயல்பாடாகும். சிறிய இயக்கத்திலிருந்து பெரிய இயக்கம் வரை ஒன்றோடொன்று தொடர்புகொண்டவைகளாகவே இருக்கின்றன. நாம் பிரார்த்தனையில் ஆழ்ந்து ஈடுபடும் போது நம்முடைய ஆற்றலை, பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றலோடு இணைத்துக் கொள்கிறோம்.
இதுவே நம்முடைய சக்தியை பெருக்கிக் கொள்ள நமக்குத் துனையிருக்கிறது. எண்ணங்கள் தான் சக்தி.
மனம் என்னும் அடங்காக் குதிரைக்கு, அறிவெனும் கடிவாளத்தைப் பூட்டி அடக்க வேண்டும். அப்பொழுது தான் அதை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியும். மனமும் பக்குவ நிலையை அடையும். இந்த சங்கடம் எப்பொழுதுமே இராது. பிரார்த்தனைப் பயிற்சியினால் நாளடைவில் மன சஞ்சலம் குறைந்து போகும்.

அதன் பிறகு சீக்கிரத்தில் மனம் பிரார்த்தனையில் ஒன்றிப்போகும் அறிவு திரண்டு ஒருமுனைப்படும்போது ஜீவ ஒளியைக் காணவியலுகிறது.
ஜீவ ஒளியைக் கொண்டே பிரம்ம ஒளியைக் காண இயலும். இந்த நிலைக்கு அருளே ஆதாரம் இதுவே மனம் பரி பக்குவம் அடைந்த நிலையாகும்.
மனத்தை பயன்படுத்துவதன் மூலம் இவ்வுலகில் ஓர் அற்புதமான நாம் விரும்பும் வாழ்க்கையை வாழலாம். நாம் ஒளி மிகுந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும்.
நமது சிந்தனையும் செயலும்தான் நமது விதியை நிர்ணயிக்கின்றன. எதிர் காலத்தைச் செப்பனிட்டுத் தருகின்றன. நமது இன்ப துன்பங்களைச் சமனப்படுத்துகின்றன.
நம்மால் செய்யக்கூடிய அளவுக்குச் செய்தபின், ஒன்றும் செய்ய இயலாதபோதுஅதற்கான வழிதெரியாதபோது - ஒருவித தயக்கம் ஏற்படும்போது - பிரச்சனையை இறைவனிடம் ஒப்புவிப்பது, பிரார்த்தனை ஆகும். உடனே நல்ல பலனும் கிடைக்கும்.
வேகமாகப் பம்பரம் சுழலும் போது அது அப்படியே நிற்பது போலத் தோன்றும் அதுபோலவே நம் எண்ணங்கள் வேகப்படும் போது மனம் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது
பிரார்த்தனையின் போது மனம் ஒருமை பட்ட நிலையில் உலகில் பேராற்றலோடு நாம் ஒன்றிக்கலந்து போகிறோம். காந்தத்தோடு இணையும் இரும்பு காந்த சக்திை பெறுவது போன்ற நிலை நமக்கு ஏற்பட் விடுகிறது. இதுவே பிரார்த்தனையின் போ நமக்கு கிடைக்கும் மாபெரும் பலம் ஆகும் இந்த ஆன்மீக பலம் வாழ்க்கையில் நாம் வேண்டியவற்றையெல்லாம் கொடுக்கிறது. முயற்சி, விடா முயற்சியாகவும் விரும்பி பலனைக் கொடுக்கவும் பிரார்த்தனை துை நிற்கிறது. இதயத்தின் ஆழத்திலிருந்
36

Page 39
நம்பிக்கையோடு பிரார்த்தனை வெளிவர வேண்டும் கேட்டதைபெற அதுவே சரியான வழியாகும். பிரார்த்தனைக்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டுமானால், இதயம் ஒன்றி எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இறைவனிடத்தில் செலுத்த வேண்டும்.
பிரார்த்தனை செய்து விட்டு, முயற்சி யையும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான வழிவகையை அவசியம் கொடுக்கும் பிரார்த்தனை. சோம்பேறியாக இருந்து கொண்டு பிரார்த்தனை மட்டும் செய்து வந்தால் ஒரு பலனும் கிட்டாது.
பிரார்த்தனையின் பொழுது நாம் புதிய பலத்தை பெறுகிறோம். இந்தப் பலமும் நம்பிக்கையும் முயற்சி வெற்றியடையத் துணையிருக்கின்றன.
பிரார்த்தனையினால் மனதில் நம்பிக்கை ஏற்படுகிறது என்றோம். இதன் விளைவாக எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம் கிடைக்கப் போகிறது என்ற மன உறுதி ஏற்படுகிறது. அதனால் காரியம் நிறை வேறுகிறது.
பிரார்த்தனையினால் எப்படியும் இறைவன் துணையிருப்பான் எனும் நம்பிக்கை, வெற்றியை நிச்சயப்படுத்திவிடுகிறது.
நம்பிக்கை இல்லாமல் பிரார்த்தனை பயில் அமர்ந்தவன் நம்பிக்கையோடு எழுந்தி ருக்கிறான். இதுவே வெற்றிக்கு தீர்வாகிறது. பிரார்த்தனை என்பது உரிமையுடன் கேட்ப தாகும். தன்னம்பிக்கை உள்ளவன் எதையும் பாசிக்க மாட்டான். பிரார்த்தனையினால் தன்னம்பிக்கை எளிதில் ஏற்பட்டுவிடும்.
நாள்தோறும் ஒரே எண்னத்தை திரும்ப திரும்ப எண்ணி வழிபடும் பொழுது, அது ஆழ்மனப்படிவுகளாகிப் பலம் பெற்று, தேவைப்படும் பொழுது, பிரச்சினைக்கு தீர்வு காணும் வழியையும் நமக்குச் சொல்லி கொடுக்கிறது. செயல்படதூண்டும் சக்தி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சேமிக்கும் உபாயமாக விளங்குகிறது.
இடைவிடாத பிரார்த்தனையின் மூலம் நாம் எதையும் எளிதில் சாதித்து கொள்ள முடியும். எனவே அவசியம் பிரார்த்தனை செய்ய நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
அதுவே வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்து, உங்கள் முன்னேற்றத்திற்குவெற்றிக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகவும் இருக்கும்.
வாழ்க்கையில் வெற்றி பெற, முன்னேறத் துடிக்கும் நாம், உலகம் ஒரு நியாயத்திற்குக் கட்டுப்பட்டு இயங்கி வருவதை உணர வேண்டும். உலக இயக்கம் தலைவிரித்தாடும் பேயாட்டம் அல்லஞ் ராக தாள பாவத்துடன் இயங்கும் ஓர் இன்னிசை நடனமாதும், விதையில் ருேந்து தான் செடி உண்டாகின்றது. ஓர் எண்ணத்திலிருந்துதான் செயல் பிறக்கிறது. இந்த முறையில்தான் பிரார்த் தனையிலிருந்து அற்புதங்கள் பிறக்கின்றன.
நீங்கள் வாழ்வில் நன்மைபெறவிரும்பினால் நர்மை பற்றியே சிந்திரங்கள். நல்ல விஷயங்கள் பற்றியே சிந்திரங்கள். எந்த எண்னமும் அதற்தஏற்ற எண்ணங் களையே ஈர்க்கும் என்பது இயற்கையின்
நிரதியாதும்,
விஞ்ஞானமே இப்போது வெகு தீவிரமாக, ஞான மார்க்கத்தில் இறங்கி யிருக்கிறது.
நம்மை நாமே அறிந்து கொள்ளும் முயற்சியில் மனம் செயல்படும் விதங்களை மனத்தின் இயல்பினை அறியும் முயற்சியில் மேனாட்டு விஞ்ஞானம் இறங்கியிருக்கிறது.
ஒரு நொடியில் ஒருவர்க்கொருவர் அழித்துக்கொள்ள அணுகுண்டு கண்டு பிடிக்கிறார்கள். இப்பொழுது நாம் ஒருவர்க் கொருவர் ஒரே காலத்தில் மாண்டுபோவதில் என்ன பயன்? வேண்டாமே அணுகுண்டு என்கிறார்கள்!
பிரார்த்தனை என்பதே ஒரு நல்ல காரியம். அதிலிருந்து நல்லது மட்டுமே பிறக்கும்.

Page 40
திட்டமிடல்
உங்களது நாளை அவசியம் திட்டமிட வேண்டும் அப்படிச் செய்யாவிடில் உங்கள் மேஜையின் மேல் வேலை குவியத் தொடங்கும். மேஜை மேலிருக்கும் ஒவ்வொரு வேலைக்கும் நேரத்தை பிரித்து கொடுங்கள். இதன் மூலம் வாய்ப்புகளில் நேரத்தைச் செலவிடுவதைக் காட்டிலும் பிரச்சனைகளிலே அதிக அளவில் நேரம் செலவாகும் மாபெரும் தவறை நீங்கள் தவிர்க்கலாம். ஒவ்வொரு நாளையும், நீண்ட நாளைய இலக்குகள் உள்ளிட்ட இரண்டு அல்லது மூன்று பெரும் விஷயங்களுடன் கூடிய கால அட்டவணை யுடன் துவங்குங்கள். ஒரு திட்டத்தை திட்டமிடுவதில் செலவிடும் நேரத்தைக் காட்டிலும் அதைப் பற்றி ஆலோசனை செய்யும் நேரம் குறைவே இன்றைய வேலைப் பளுவை திட்டமிடும் நேரத்தின் மூலம் வெளிவிட்டுவிடாதீர்கள்.
 

ஒருமுனைப்படுத்துதல்
காலத்தைச் சரியானபடி நிர்வகிப்பதில் முக்கிய பங்கு மனதை குறிப்பிட்ட வேலை பயில் ஒருமுனைப்படுத்துவதில் உள்ளது. நிர்வாக கஷ்டங்கள் உள்ளவர்கள் பெரும் பாலும் ஒரே சமயத்தில் பல காரியங்களை செய்ய முனைவார்கள் ஒரு திட்டத்தின் மேல் மொத்தமாக செலவிடும் நேரத்தைக் கணக்கிடுகையில் உண்மையில் செலவிடும் நேரம் தடங்களில்லாமல் உபயோகப் படும் நேரமே சில பிரச்சனைகள் முழு மூச்சுடன் அதில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் அமைகின்றன. சில கொஞ்சம் கொஞ்ச மாகவே தீர்க்கப்படுவதாக அமைகின்றன.
இடைவேளை
நீண்ட காலங்கள் வேலை பார்க்கும் போது இடைவேளை இல்லாதிருந்தால் சக்தி குறைகின்றது. சலிப்பு வருகிறது, உடலில் அழுத்தம் மற்றும் இறுக்கம் சேர்கின்றது. சில நிமிடங்கள் சுவாசப் பயிற்சிகள், அலுவலகத்தைச் சுற்றி நடை, உட்கார்ந்த நிலையிலிருந்து சற்று நேரம் எழுந்து நிற்பது இவற்றால் உங்களுக்குத் தெளிவு ஏற்பட லாம். களைப்பாறுதல் உங்களது திறமை யை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களது உடலின் இறுக்கத்தைக் குறைப் பதனால் உங்கள் உடல் நலம் பாதுகாக்கப் படுகிறது. உங்கள் உடல் நலத்திற்கு உதவும் எதுவுமே நேரத்தை காப்பதற்குப் பயன்படுகிறது.
38

Page 41
குழப்பத்தைத் தவிர்த்தல்
எப்படிப் பார்த்தாலும் குழப்பம் ஒரு முனைப்படுத்தலை தடை செய்கிறது. இறுக்கத்தையும் மெய்மறந்து ஈடுபட்டிருப்பது போன்ற ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது.
உங்களது மேஜை தாறுமாறாக ஒழுங்கற்று இருப்பின், அதை மாற்றி அமைப்பதற்கு நேரத்தைச் செலவிடுங்கள். எல்லாவகையான பேப்பர்களையும் ஆராய்ந்து 1. உடனடியாக முடிவு எடுக்க வேண்டியது. 2. குறைந்த அளவு முதன்மை அளிக்க வேண்டியவை 3. பூர்த்தியாகாதவை. 4 படிக்க வேண்டியவை என பிரித்தெடுங்கள். முக்கியமான விசயத்தை மேசையின் நடுவில் வைத்துக் கொள்ளுங்கள் மீதமுள்ளவற்றை பார்வையிலிருந்து அகற்றுங் கள். நீங்கள் ஒரேயொரு விஷயத்தை மட்டும் ஒரே சமயத்தில் நினைத்து, அதில் மட்டும் அதே சமயத்தில் கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை மறவாமல், முக்கியமான விடயத்தில கவனம் செலுத்துங்கள், முடிவாக ஒவ்வொரு மாலையிலும் மேஜையை முழுவதுமாக காலி செய்யுங்கள். அல்லது ஒழுங்காக அமையுங்கள். இது அடுத்த நாளைய துவக் கத்திற்குப் பெரிதும் உதவும்.
தள்ளிற் போடாதீர்கள்
ஆழமாய் வேரூன்றிய பழங்கங்களில் ஒன்று தள்ளி போடுதல். சரியான முறையை பயன்படுத்துவதன் மூலம் இதை மாற்றி அமைக்கலாம். அமெரிக்காவின் "மனோதத்துவ தந்தை" என அழைக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் தமது 'மனநூலின் விதிகள்' என்ற நூலில் இதற்கு ஒரு முறையைக் குறிப்பிட்டி ருக்கிறார்.
1. உடனடியாக முதல் அடியை எடுப்பது மிகவும் முக்கியம், 2 வேகமாய் அதிகம் செய்வதற்கு முயற்சி செய்யாதீர்கள் ஒரு காரியத்தை மட்டும் தற்போது செய்வதற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களைக் கட்டாயப்படுத்துங்கள், ஒவ் வொரு நாளையும் வெறுப்புண்டாக்குகிற விஷபத்துடன் துவங்குங்கள் தவனை கடந்த மன்னிப்பு வேண்டுதல், சக தொழி லாளியை ஒப்பிடல், நீங்கள் சமாளிக்கு ம் சதா தொந்தரவு கொடுக்கும் குடும்பக் கடமை இது போன்ற ஒரு சிறு விஷயமாகவும் அது இருக்கலாம். எதுவாக இருந்த போதிலும், எப்போதும் செய்யக்கூடிய காலை நேர வேலைக்கு முன் அதைத் தொடங்குங்கள். இந்த முறை அந்த நாளுக்குரிய சீரிய மனோநிலையை அளிக்கும். ஒரு நாளில் இதற்கு 15 நிமிட நேரமே இருந்த போதிலும், நீங்கள் பூர்த்தி செய்த சந்தோஷமற்ற விஷயத்தினால் நாள் முழுவதும் செய்ய வேண்டிய சந்தோஷ உணர்ச்சியைப் பெறுவீர்கள்.
இதில் ஓர் எச்சரிக்கை விதிவிலக்கு களை மறுப்புகளை அனுமதிக்காதீர்கள் வில்லியம் ஜேம்ஸ் இதை நூல் சுற்றுவதற்கு ஒப்பிடுகிறார். ஒரு சிறிய தவறும் மீண்டும் பல சுற்றுகள் சுற்ற வேண்டியதாகிவிடும். முதலில் ஒவ்வொரு நாளும் பல நிமிடங்கள் கஷ்டங்களை சகிக்கக்கூடிய கடினத்துடன் இருந்து வந்தால் அடுத்த இரண்டு வாரங் களில் நீங்கள் கட்டாயம் கால விரயத்தைத் தடுப்பதற்கான பயிற்சியில் தேறியிருப்பீர்கள்.
பூரண சிகிச்சை
கால விரய செயல்கள் புற்று நோயை போன்றவை. அவைகள் உற்சாகத்தை வடி கட்டி அதையே வளரச் செய்கிறது. இதற் கான சிகிச்சை பூரண இரண சிகிச்சையாகும். உங்களைச் சலிப்படைய செய்யும் காரி பங்களில் உங்களுடைய நேரத்தை வீணா க்குவீர்களானால், அது உங்களை உண்மை யான குறிக்கோளில் இருந்து மாற்றி விடுவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய சக்தியையே கழித்து விடும். அவைகளை முடிவாக நீக்கி விடுங்கள். உங்கள்
39

Page 42
கோபுரம் E
வேலையோடு தொடர்புடைய சொந்த பழக்கவழக்கங்கள் வழக்கமான வேலை முறைகள் இவைகளுக்கும் இந்த விதி பொருந்தும். உங்கள் நியமன கலண்டர் சாதாரண பாடத்திட்டங்களுக்குப் புறம்பான விளையாட்டுகள், மன்றம் போன்ற செயல்கள் படிக்கும் நூல்களின் வரிசை, டிவியில் பார்க்கும் விசயங்கள் முதலியவற்றில் சரியாயிருங்கள் உங்களுக்கு திருப்தியைத் தராத விஷயங்கள் ஒவ்வொன்றையும் நீக்கி விடுங்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் பொதுச்சபையை சேர்ந்தவராகவோ அல்லது தேசியத் தலைவராகவோ ஆகப் போவதில்லை. அதி காரத்தை மாற்றிக் கொடுக்காத பெற் றோர்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தை களுக்கும் கெடுதியையே செய்கிறார்கள். ஒரு எச்சரிக்கை நீங்களோ, அல்லது மற்றவரோ விரும்பாத கீழான வேலைகளை மற்றவரிடம் ஒப்படைப்பது பிரதிநிதித்துவம் ஆகாது. அது பங்கு ஒதுக்குதல் என்பதாகிவிடும். சவால் விடும் மற்றும் பரீட்சை கொடுக்கும் கடமைகளை மாற்றிக் கொடுப்பதற்கு கற்று க்கொள்ளுங்கள். திறமை மிக்க தேவையான முடிவுகளை உருவாக்குவதற்கு, உங்க ஞடைய நேரத்தை சேமிக்க அது உதவும்.
கடந்த காலம் மீட்க முடியாதது வருங்காலம் என்பது ஒரு மனத்-தோற்றமே. பிரிட்டனின் கலை விமரிசகர் ஜான் ரங்கின் தன்னுடைய மேஜையில் "டு டே' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சலவைக் கல்லொன்றை வைத்திருப்பாராம். இப்போதே செய என்று அதற்கு அர்த்தமாம். அதைவிட கீழ்கண்ட வாசகம் மிகவும் உபயகரமான ஒன்று. நேற்று எண்பது ஒரு ரத்து செய்யப்பட்ட காசோலை நாளை என்பது ஒரு கடன் பத்திரம் இன்று எண்பது நேரிடையான பணம்'
அதை உபயோகியுங்கள்

மார்கழி 1997
நாம் விதிவழியே அனுபவிக்க வேண்டிய வற்றை பிராரப்தகாமா ஒட்டியே, இறைவன் நமது வாழ்க்கையை நிர்ணயிக் கிறான். இது அமைவது நமது முந்தைய பிறவியில் செய்த நன்மை, தீமைகளைப் பொறுத்தது. இதை மீறி எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால் இது ஒரு திட்டமிட்ட கணக்கு. இந்த "பாலன்ஸ்ஷிட்" டை மாற்றினால் கணக்குச் சரிப்பட்டுவராது. எது நடக்கமுடியாதோ, அதற்கு நாம் பிரயாசை எடுத்துக் கொண்டாலும் நடைபெறாது. எது நடக்க வேண்டுமோ அது நாம் எவ்வளவு தூரம் தடுத்தாலும் நடந்தே திரும்.
ஓர் இயந்திரத்தை நிறுவும்போதே அது இன்னின்ன வேலைகளைச் செய்யவேண்டும் என்று தீர்மானித்து அமைத்து விடுகிறோம். அதை மாற்றிச் செய்ய இயந்திரத்திற்கு அதிகாரம் இல்லை. அதைப்போல நாம் வந்து பிறக்கும்போதே, நம்மால் இன்னின்ன நடக்கவேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானித்து விடுகிறான். அதிலிருந்து நாம்
LIDIT TIll Il - (LAPL, LILITTEil
மனிதன் பக்தியினால் இன்ன செய்கை பிராரப்தம். இதன் செய்கை அப்படி அல்ல என்பதை உணரும் பக்குவம் பெறுகிறான். அதன் மூலம் அவன் மேலும் தியனவற்றில் ஈடுபட்டு, அடுத்த பிறவிக்கும் சுமைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான். அப்படி மனப் பக்குவம் பெற இது உதவும். விளைவுகளின் சுகமும் துக்கமும் அப்படிப் பட்டவனைப் பாதிப்பதும் இல்லை.
பகவான் ராஹர்

Page 43
நெஞ்சுக்கு நிம்மதி
எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒன்று நமது மனம் வருடக்கணக்காக அறிஞர்கள் பலர் இந்த மனம் என்பது யாது, அதனது தன்மை எத்தகையது என்பதைப் பற்றி யெல்லாம் ஆராய்ந்து பல்வேறு கருத்து க்களை நமக்குத் தந்து சென்றிருக் கின்றனர். எனினும் மனத்தைப் பற்றிய ஆராய்ச்சி
இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது.
அந்த ஆராய்ச்சிக்கு முடிவே கிடை யாதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. எனவே தான் நமது மூதறிஞர்கள் ஆயிரக்க னக்கான வருடங்களுக்கு முன்பேயே மனதினைப் பற்றிய ஆராய்ச்சியை நடத்தி "மனதை அடக்குவதே யோகம்" என்ற முடிவிற்கு வந்தனர்.
மனித மனம் பெற்று விளங்கும் சக்தி ஒப்பற்றது. ஒருவனை அழிக்கவும், ஆக்கவும் அதனால் இயலும் மனித வாழ்க்கையை மனத்துடன் மனிதன் நடத்தும் இடைவிடாத - போர் என்று சுருக்கமாகக் கூறிவிடலாம், ஒருவனுடைய சிறந்த நண்பன் அவனுடைய மனம் அதே வேளையில் அவனுடைய பரம எதிரியாகவும் அது விளங்குகிறது.
மனத்தின் வழியில் தாங்கள் செல்ப வர்கள் கீழோர், தங்கள் வழியில் மனத்தை செலுத்துபவர்கள் மேலோர் மனம் ஓயாது அங்குமிங்கும் அலைந்து திரியும் தன்மை பது. பல்லாண்டு காலம் சாதகர்கள் பயிற்சி செய்வதெல்லாம் இடைவிடாது அலைந்து திரியும் மனதைச்சிறிது நேரமாவது கட்டுப் படுத்தி வைக்கத்தான். அவ்விதம் சிறிது நேரமாவது மனம் ஒடுங்குமேயானால் அந்த வேளையில் கிடைக்கப்பெறும் அமைதியின் மகிமையை அனுபவித்தவரே அறிவார்.
நிறமற்ற கண்ணாடி ஒன்றை நீல நிறத் துணியின் மீது வைத்தால் நீல நிறத்ததாகத் தோன்றுகிறது. சிவப்பு நிறத் துணியின் மீது வைத்தால் அது சிவப்பு நிறமுடையதாகத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோன்றுகிறது. அதாவது, கண்ணாடி எதனுடன் சேருகிறதோ அதனது தன்மை யைத் தற்காலிகமாகப் பெறுகிறது. மனித மனமும் அது எந்தச் சூழ்நிலையில் இருக்கிறதோ, அந்தச் சூழ்நிலையின் தன்மையை அடை கிறது. தியார் சேர்க்கை யில் அதை விட்டு விட்டால் அது தீய குனங்களைப் பெறுகிறது. நல்லவர் தொடர "பில் இருக்கச் செய்தால் அது நல்ல குனங்களைப் பெறுகிறது.
மேலேயிருந்து கீழே விழுதல் எளிது. ஆனால் கீழேயிருந்து மேலே ஏறுவது கடினம் தண்ணிர் மேட்டுப் பகுதியிலிருந்து பள்ளத்தை நோக்கித்தானே எளிதில் பாயும். ஆனால் பள்ளத்திலிருந்து மேட்டுப் பகுதிக்கு பாய்ச்சுவதற்கு மின்சாரத்தின் உதவி தேவையாயிருக்கிறது. அதுபோல் தீய குணங்கள் மனத்தில் வெகு எளிதில் பதிந்து விடுகின்றன.ஆனால் நல்ல குனங்களைப் பெற்று விளங்குதல் மிகவும் கடினம்
கிளி ஒன்றை சாதுக்களின் தொடரபில் விட்டுவைத்தால் அது "ராம்" "ராம்" என்று சொல்லக் கற்றுக் கொள்ளும், முரடர்களின் தொடர்பில் விட்டு விட்டால் அதே கிளி "வெட்டு" "கொல்லு" என்ற வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளும், அதுபோல் மனமும் சூழ்நிலைக்கேற்றவாறு மேலானதாகவோ அல்லது கீழானதாகவோ அமைகிறது. பல்வேறு நிலைகளில் நமது மனநிலையை ஆராய்ந்தால் இந்த உண்மை புலப்படும். உதாரணமாக, நண்பர்களின் வற்புறுத்தலுக கிணங்க நாம் ஒரு சினிமாவிற்குச் செல்வதாக வைத்துக் கொள்வோம். சினிமாத் திரையில் பற்பல காட்சிகள் தோன்றி மறைகின்றன. படததில் பார்த்த காட்சிகள் நமது மனத்திரையிலும் விழுகின்றன. அவை நமது சக்தியைவடித்துவிடுகின்றன.
மாறாக, சினிமாவிற்கு அழைக்கும் நண்பர்களது வற்புறுத்தலுக்குச் செவி கொடுக் காது, சத்சங்கம் நடைபெறும் இடத்திற்கு நாம் செல்வதாக வைத்துக் கொள்வோம். சத்சங்கத்திறிகுச் செல்ல வேண்டும் என்று நினைத்தவுடனேயே நமது மனநிலை அடியோடு மாறிவிடுகிறது. சத்சங்க மண்டபத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் பொழுதே அங்கு நடைபெறும் இனிய

Page 44
கோபுரம் H
பஜனையின் ஒலி காதில் விழுகிறது. உடனே நம்மையறியாது ஒருவித பரவச நிலைக்கு நாம் உள்ளாகிறோம். உலக சிந்தனைகளி லிருந்து விடுபட்டு மனம் இறைவனைக் குறித்தும் மகான்களைக் குறித்தும் சிந் திக்கத் தொடங்குகிறது. சத்சங்கத்தில் மகான்கள் ஆற்றும் சொற்பொழிவு நமது மனத்திற்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தருகிறது. அங்கு நடைபெறும் பஜனையில் லயித்தவாறு நாம் மணிக்கணக்காக உட்கார்ந்திருக் கின்றோம். சத்சங்கம் முடிந்து வெளியே வருகையில் ஏதோ புத்துணர்ச்சி நம்முள் புகுந்தது போன்று உணர்கின்றோம். தெய்வீக இன் பத்தில் திளைத் தவாறு இப்படி சதாகாலமும் சத்சங்கத்தில் இருந்துவிட்டா லென்ன என்று மனம் சிந்திக்கிறது. இது போன்று அன்றாடம் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதின் வெவ்வேறு விதமான பதிவுகளை ஏற்படுத்துகின்றது. நாம் எத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கி றோம், யார் யாருடன் எத்தகைய இணக்கம் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது மனோநிலையும் அமைகிறது. மனதின் அமைதியைக் குலைக்க வல்ல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு விட்டு, மனதின் அமைதி ரியைக் கெடுக்கவல்ல நபர்களுடன் இணக்கம் வைத்துவிட்டு, பிறகு அமைதியில்லை, ஆனந்தமில்லை என்று குறை கூறுவது நாமே வேண்டுமென்று சுவரில் முட்டிக் கொண்டுவிட்டு, "ஐயோ வலிக்கிறதே" என்று தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்வதற்கு சமமாகும்.
மன அமைதி வெளியே வீதியில் விலை கொடுத்து வாங்கும் ஒரு பொருளல்ல, மன அமைதிக்குப் பணம் தேவையில்லை. விலையுயர்ந்த பொருளைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம். ஆனால் மன அமைதியை எங்கே போப் பாரிடம் வாங்குவது? பணத்திற்கும், அமைதிக்கும் வெகு தூரம் பணமும் பொருளும் கூடக்கூட ஒருவன் பெற்று விளங்கும் மன அமைதி குறைகிறது. பணமும், மன அமைதியும் எதிரிடை விகிதத்தில் தொடர்பு கொண்டு ள்ளன. அதற்கான காரணம் சொல்லாமலே விளங்கும். பொருளைப் பெறும்வரை பெற வேண்டும் என்ற நாட்டம், பெற்றபின் அதைக்காக்க வேண்டுமே என்ற ஏக்கம், அது

- =LDITTEEL 1997
எமது கையை விட்டுப் போனபொழுது "ஐயோ போய்விட்டதே" என்ற துக்கம் ஆக எல்லா நிலைகளிலும் மனம் அமைதியின்றித் தவிக்கிறது.
பொதுவாக, நாம் நம்மிடம் பணமும் பொருளும் நிறைய இருந்தால் இன்பமாகவும் மன அமைதியோடும் வாழலாம் என்று எண்ணுகிறோம். ஆனால் பொன்னும் பொரு ளும் நிரம்பப் பெற்றுள்ள அநேகர் அவற்றால் மன அமைதியை பெறமுடியாது தவிக் கின்றனர், குறிப்பாக அயல் நாட்டவர், அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கை வாழ முனைகின்றனர். கங்கைக் கரையில் அமைந்திருக்கும் ஆச்சிரமங்கள் பலவற்றில் வசிக்கும் சாது மகாத்மாக்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் இந்த உண்மை புலனாகும்.
ஆனால், உலகில் வாழ்தற்குப் பொருள் வேண்டும். பணம் வேண்டும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. எனவே பொருளைப் பெறவும் வேண்டும், மன அமைதியோடு வாழவும் வேண்டும் இது எப்படிச் சாத்தியமாகும் என்ற ஐயம் மனத்தே எழலாம். எனவே தான், மறை நூல்கள், நண்பா! நீ உனக்குத் தேவையா பொருளை அறவழியில் ஈட்டு ஈட்டிய பொருளை என்னுடையது என்று எண்ணாது, இறைவன் தந்தது இச்செல்வம் என்று எண்ணி, அதனிடம் பற்று வையாது அதனைப் பயன்படுத்து, உனக்குத தேவையானது போக மிகுதியை வேண்டிய வரக்கு கொடு, உன் வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்" என்று இவ்வுலகில் பொருளைப் பெற்று விளங்குவதற்கிடையில் மன அமைதியையும், இன்பத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன.மன அமைதி பெற நல்லார் இணக்கம் வேண்டும். சத்சங்கம் வேண்டும்.
எனவே நல்லார் இணக்கம் கொள்வோம் நல்ல நூல்களைக் கற்போம். இறைவன் நாமத்தை ஜபிப்போம். இனிய கீர்த்த னைகளைப் பாடுவோம். மனஅமைதியை அடைவோம்.அதற்கு இறைவன் அருள் நமக்குத் துணை நிற்குமாக 2.

Page 45
ஆனந்தம் வேண்டும் என்பதற்காகத் தான் நாம் செபப் களின் ற எலி லாக காரியங்களும், ஆனால் இந்தக் காரியங்க எளினால் அடைகிற சந்தோஷம் எல்லாமே ரொம்பவும் தற்காலிகமாக இருந்து மறைந்துதான் போகின்றன. எதுவுமே கலப்படமில்லாத சந்தோஷமாக இல்லாமல் கையோடேயே ஒரு துக்கத்தையும் அழைத்துக்கொண்டுதான் வருகிறது பலகாரம் சாப்பிட்டால் சந்தோஷமாயிருக்கிறது. வயிற்றுவலியும் வருகிறது. குழந்தையை பார்த்தால் சந்தோஷமாயிருக்கிறது. அதற்கு ஒரு நோய் வந்துவிட்டால இந்த சந்தோஷத்தைப்போல் நாலு மடங்கு கவலை எற்படுகிறது. நிறைய பணமிருந்தால் சந்தோஷமாயிருக்கின்றது. அதேசமயத்தில் திருட்டுப்போய் விடப்போகின்றது வங்கி முழுகரி போய விடப் போகரின றதே உயர்த்திவிடப்போகிறார்களே எவனாவது டொனேஷன் என்று கேட்டுக்கொண்டு வந்து விடப் போகிறானே என்றெல்லாம் பல தினுசான கவலையும் பயமும் உண்டா கின்றது. இப்படி எல்லாமே தற்காலிக சந்தோஷமாகவும் சந்தோஷத்தோடேயே துக்கமும் கலந்ததாகவும் தான் இருக் கின்றன.
ஒரு முடிவுக்கு வருவது) என்று அர்த்த மில்லை. அனுபவத்தில் அது ஸத்தியம் என்று நிச்சயமாக தெரிந்து கொள்வதுதான் ஞானம்- அப்போதுதான் துக்கக்கலப் படமில்லாத நிர்மலமான ஆனந்தம், தற்காலிகமாக இல்லாமல் சாசுவதமாக உள்ள ஆனந்தம் சித்திக்கிறது"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞானத்தினால் ஆனந்தம் என்றால் சரியில்லை. அதாவது ஞானம் என்பது (உபாயம்.அதனாலே அடைகின்ற குறிக்கோள்) ஆனந்தமாகும் என்று அர்த்தம் பண்ணிக் கொண்டால் அது சரியில்லை. பலகாரம் சாப்பிட்டோம் அதனால் சந்தோஷம் உண்டாயிற்று என்கின்ற மாதிரியில்லை இது. பலகாரம் வேறே சந்தோஷம் வேறே. பலகாரம் சந்தோஷமாயிருந்தால் வயிற்றுவலி என்ற துக்கம் வரக்கூடாது. ஞானமும் ஆனந்தமும் இப்படி வேறே வேறே வஸ்து இல்லை. ஒன்றினால் மற்றதை அடைகின்றது என்பதில்லை இரண்டும் ஒன்றேதான் எல்லாம் பரமாத்ம ஸ்வரூபம் என்கின்ற அனுபவ ஞானம் உண்டாகிவிட்டால் இதுவேதான் ஏற்றத்தாழ்வு இல்லாத ஸ்தானந்தம்
பட்சணம் தித்திக்க வேண்டு மென்றால் சர்க்கரை போடவேண்டும், கரும்பு தித்திக்கிற தென்றால் அதற்கு நாமாக எதையோ போட்டா தித்திக்கப் பண்ணினோம்? அது தன்னியல்பாகவே தித்திப்பாக இருக்கின்றது. இப்படி ஞானம் என்பது தானே ஆனந்த மாயிருக்கிறது.
இம்மாதிரி எல்லாவற்றையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்க்கிற ஞானத்திற்குத்தான் நாம் முயற்சிபண்ண வேண்டும். இப்போது ஆனந்தம் வேண்டும். ஸ்ந்தோஷம் வேண்டும். என்றுதான் சகல முயற்சிகளும் காரியங்களும பண்ணுகிறோம். உத்யோகம் பண்ணுவது, குழந்தை குட்டிகளைப் பெற்றுகொள்வது, பணம் சேர்ப்பது க்ளப்புக்குப் (ஹோட்டலுக்கு) போவது, சினிமாவுக்குப் போவது என்றபடிஇன்னும் என்னென்ன செய்கிறோமோ
அவை எல்லாமும் சந்தோஷம் வேண்டும்என்ற ஒன்றுக்காகத்தான். ஆனால் ஒவ்வொன்றாலும் உண்டாகின்ற சந்தோஷத் தோடு கூட அதை விடவும் துக்கம், விசாரம், சதி பயம் எல்லாம் உண்டாகின்றன. இந்த சந்தோஷங்களில் எதையும் சாசுவதமாக்கி பிடித்து வைத்துக் கொள்ளவும் முடியவில்லை

Page 46
இதனால் மனிதப் பிறவி எடுத்த எல்லாரும் ஞானத்தை அடைவதற்கு பிரயத்தனம் பண்ண வேண்டும். "எல்லாம் உன் சுவரூபம் என்ற ஞானம் வரும்படி அநுக்கிரகம் பண்ணப்பா" என்று ஈசுவரனை மனஜாரப் பிராத்தனை பண்ணிக் கொள்ள வேண்டும். ஞனம் வந்து விட்டால் போதும் தன்னால் ஆனந்தமும் வந்து விடும். இந்த ஸந்தோஷம் வேண்டும். அந்த ஸ்ந்தோஷம் வேண்டு மென்று பறந்து கொண்டு எந்த ஸந் தோஷத்தையும் சாசுவதமாக்கிக் கொள்ள முடியாமல் திண்டாடுவதைவிட்டு ஞானம் ஞானம் வர வேண்டும் என்று முயற்சி பண்ண வேண்டும். "ஆனந்தம் வேண்டும" என்று கேட்கவேண்டியதில்லை. ஞானத் தைப் பிரார்த்தித்து அதற்காக முயன்றாலே தானாக ஸ்தானந்தம் கிடைத்து விடும்.
ஒரு குழந்தை ரொம்ப அழகாகப் பிறந்திருக்கின்றது என்றால் அந்தக் குழந்தை வேறே அழகு வேறேயா என்ன? இப்படித்தான் ஞானமும் ஆனந்தமும், அந்தக் குழந்தை சுய உத்தேசத்தின் மேலா-நாம் அழகாக இருக்க வேண்டும் என்று Plan பன்னிக் கொண்டா ( திட்டம் போட்டுக் கொண்டா) அப்படிப் பிறந்தது. இந்த மாதிரி ஞானம் தானாகவே ஆனந்தமாக இருக்கின்றது. இதனால் ஆனந்தமாகத் தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட ஸத்திய ஞானத்தை அடைய நம்மாலான முயற்சியைப் பண்ண வேண்டும்.
இதற்கு பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சங் கூட சரியில்லை. ரொம்பவும் தற்காலிகமான ஆனந்தத்தை உத்தேசித்தே ஏற்பட்டிருக்கின்ற சகல காரியங்களையும் பண்ணப் பொழுது இருக் கிறது. எது சாசுவத சுகமோ அதற்கு பிரயத்தனம் பண்ணப் பொழுது இல்லை. என்று சொன்னால் நம்மைப் போல முட்டாள் இல்லை. என்று தான் அர்த்தம்.

மார்கழி 1997
மாயை இயற்கை nature என்று இத்தனையை வைத்து பகவான் லீலை செய்கிறதும் இதிலே செய்கின்ற காரியங் களைக் கொண்டே இவற்றுக்கு அப்பாற்பட்ட ஸ்தானத்துக்கு நாம் வழி தேடிக் கொள்கிறோமோ என்று பரீசைஷ் பார்க்கிறத்திற்குத்தான். ஆகையால் கர்மா கழிகிற வரையிலே இந்த உலகத்திலே நாம் கடமைகளை கர்மாக் களை அநுஷ்டானம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டிதுதான். இதிலே தாம்பத்தியம், சாப்பிடுவது பொழுது போக்குகளை ரஸிக் கிறது எல்லாம் கூட அடக்கம் தான். வரம்பு மீறாமலிருக்கிற வரை எதுமே தள்ளு பாடில்லை. எல்லாம் நாம் பக்குவமாவதற்கு படிப்படியாக உதவி செய்கிறவை தான். ஆனால் இதுகளோடேயே நின்று விட்டு பரமாத்ம சிந்தனைக்குப் பெர்ழுதே இல்லை F என்றால் நாம் எத்தனை எம். ஏ - பி. ஏ படித்திருந்தாலும் டாக்டர் பட்டம் வாங்கி - யிருந்தாலும் என்று தான் அர்த்தம். சம்பாதிப்பது, படிப்பது குடும்ப வாழ்க்கை நடத்துவது எல்லாவற்றுக்கும் பொழுது இருக்கின்றது. ஞானத்துக்கு முயற்சி பன்ன பொழுது இல்லை என்பது குப்பையை எல்லாம் சேர்த்து முட்டி எரிப்பதற்கு பொழுது இருந்தது. ஆனால் குளிர்காயப் பொழு தில்லை. என்றும் வேலை செய்யப் பொழு திருந்தது. கூலிவாங்கப் பொழுதில்லை. என்றும் சொல்வது போலத்தான். மற்ற சகல காரியமும் பரமாத்மா தியானத்தில் சேர்ப்பதற்குத்தான். சங்கற்ப பலமில்லாததால் இதற்குப் பொழுதில்லை என்கிறோம். Where there is a will there is a way LD50TLD இருந்தால் வழியுண்டு என்பது இதுதான்.
4

Page 47
தர்ம சாஸ்தாவான ஐயப்பன்
எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே என்றாலும், அவனது பல்வேறு குணங்களை செயல்களை வைத்து அவனுக்கு பல வடிவங்களையும் நாமங்களையும் தந்திருக் கின்றது இந்து தர்மம், அவனது வடிவங் களில் ஒன்று ஐயப்பன் என்னும் தர்ம ஸாஸ்த்தர வடிவம், மற்ற எல்லாத் தெய்வ ங்களுடன் சேர்த்துச் சொல்லப்படாத ஒரு விசேஷ சொல்லைச் சேர்த்து சாஸ்தாவை தர்மசாஸ்தா என்று சாஸ்த்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதற்கு என்ன காரணம்?
இவ்வுலகில் அதர்மங்கள் அதிகமாகி தர்மங்கள் நசிந்து போகும் போது, துஷ்டர்களை அழித்து நல்லவர்களைக் காத்து தர்மத்தை நிலைநாட்ட நான் எல்லா யுகங்களிலும் அவதாரம் செய்வேன். என்று பகவான் ரீகிருஷ்ணன், கீதையில் உரைத்த படி, கலியுகத்தில் தர்மத்தை ஸ்தாபிக்க பந்தள நாட்டில் அவதரித்த ஹரிகர புத்ரன் தர்மஸாஸ்தா என்று பூஜிக்கப்படுகிறான்.
தர்மம் என்ற சொல் ஒழுக்கம், நீதி நியாயம், நேர்மை என்ற பொருள்களையும் குறிக்கும். தீவிரமான விரதமிருந்து நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடித்து, நீதி நேர்மை தவறாமல் தூய உள்ளத்துடன் செல்பவ ருக்கே சபரி மலையில் ஐயப்பன் பிரத்னயட்சமாக தரிசனம் தருகிறான். தருமத்தின் வழி நிற்கும் அடியவர்களுக்கு அருளுவதாலும் அவன் தர்ம ஸாஸ்த்தா எனப்படுகின்றான். தர்மம் என்றால் இல்லா தவர்களுக்கு தன்னிடம் உள்ளதை வழங்கும் கொடைத்தன்மை என்றும் பொருள் உண்டு. சபரிமலை ஐயப்பன் தான தர்மங்கள் செய்து

தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வரமளிப் பவன், அதனாலும் அவன் தர்மசாஸ்தா என்று பெயர் பெறுகிறான்.
எனவே தர்ம ஸ்தாபனத்திற்காக அவதரித்தாலும் தர்ம நெறியுள்ளவர்களுக்கு அருளளிப்பதாலும் இவ்வுலகில் தர்மங்கள் தழைக்க காரண கர்த்தாவாக இருப்பதாலும் அவன் தர்மசாஸ்தா ஆகிறான். அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா என்று அவனை வழிபடுவது பசித்தவருக்கு உண்வழித்து அன்னதானப் புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் ஐயப்பனின் பூரண அருளுக்கு பாத்திர மாகிறார்கள் என்பது விளங்குகிறது. மலைக்குச் செல்லும் ஐயப்பன்மார் மாலை நேரங்களில் கூடி ஐயப்பன் நாமம் பாடி அடியவர்களுக்கு பிரசாதம் அளித்து ஆனந்த மடைவது ஐயப்பனுக்கு பிரீதியான காரியம். அடியவர் ஒருவருக்கு அன்னமளித்து அதன் பின்பு தான் உணவருந்துவது விரத நாட்களின் விதி ஒழுக்கத்தில் தலை சிறந்த சுயகட்டுப்பாடு தான். பிறர் வலியுறுத தலுக்கோ கண்டிப் புக்கோ பயந்து ஒழுக்கத் தைக் கடைப்பிடிப்பது உயர்ந்த ஒழுக்கமல்ல. தன் மனதால் ஏற்றுக் கொண்டு தானே விரும்பிக் கடைப்பிடிக்கும் நன்நெறிதான் சிறந்த ஒழுக்கம். சபரி மலைக்குச் செல்லத் தீர்மானிக்கும் போது இத்தகைய சுயகட்டுப் பாட்டில் உருவாகும் ஒழுக்கம் ஐயப்பன் மார்களிடம் உருவாகின்றது. கெட்ட பழக்கங்களுக்கு மாத்திரமல்ல நல்ல பழக்கங்களுக்கும் அடிமையாவது இயற்கை அந்த அடிப்படையில் ஒரு முறை விரதமிருந்து சபரிமலைக்குச் சென்றால் ஒவ்வொரு ஆண்டும் செல்ல வேண்டும், ஐயப்பனை தரிசிக்க வேண்டும். என்ற விருப்பம் மேலிட்டு விடும். ஒவ்வொரு ஆண்டும் சில நாட்கள் நல்லொழுக்கங்களைக் கடைபிடிக்கப் பழகி

Page 48
கோபுரம் E EL
விட்டால் அதுவே பின்னால் நிரந்தரமான ஒழுக்கமாக ஒருவனிடம் அமைந்து விடும்.
அப்படி நிகழாமல் ஒரு சிலர் வருடத்தில் பல நாட்கள் பாவங்களையே புரிந்து விட்டு ஒரு சில நாட்கள் மட்டும் விரதமிருந்து ஐயப்பனை வழிபட்டு சபரி மலைக்குச் சென்று விட்டு வந்து விட்டால் பாவங்கள் போய்விடும். அப்புறம் வருடத்தின் மற்ற நாட்களை எப்படி வேண்டுமானாலும் கழிக்கலாம். என்று எண்ணினால் அது அவர்கள் அறியாமையைக் குறிக்கும், தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறி பாமலும் செய்த பிழை பொறுத்தருளும், என்று சொல்லும் போது செய்த தவறை திருப்பச் செய்ய மாட்டேன் என்ற உறுதி மொழி மறைந்து நிற்கின்றது. அதனை உணராமல் இந்தச் சொல்லை வெறும் சடங்காக உச்சரிப்பது தர்மமில்லை. அதனால் தான் அவன் பெயர் தர்மசாஸ்தா. ஓராண்டில் நாற்பது நாட்கள் விரதம் கடைப்பிடித்து ஒழுகும் போது நமக்குள் உருவாகும் பொறுமை, தயை தர்மசிந்தை, கருனை, அன்பு, இரக்கம், நியாய உணர்வு, நீதி, நேர்மை, ஒழுக்கம் ஆகிய நற்பண்புகள் விரதகாலத்தில் மட்டுமே நம்முள் இருந்து விட்டு மகர ஜோதியோடு மறைந்து விடுமானால் அதனால் ஐயப்பன் திருப்தி அடைவாரா? இல்லை. தன்னை நாடி வரும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நல்லொ ழுக்கத்தைக் கடைப்பிடித்தொழுகி தன் அன்பர்களாக இருக்க வேண்டுமென்று தான் அவன் விரும்புவான். அவன் விருப்பத்தை பூர்த்தி செய்வது தான் அவன் அடியவர்கள்
L.

மார்கழி 1997
நான் என்ற அகம் அழிவது தான் உயர்ந்த தர்மம், அந்த தர்ம நெறியைக் கடைப்பிடிப்பவர்களே சாஸ்தாவின் உண்மை பக்தர்கள். அதற்காகவேதான் சரணம் சரணம் என்று சரணாகதி செய்து பழகுகிறோம். ஜாதி மதங்களால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடும், ஏழை பணக்காரன் என்ற பேதமும் சாஸ்தாவுக்குக் கிடையாது. ஆனால் தர்மம் அதர்மம் என்ற பேதம் அவனுக்கு நிச்சயம் உண்டு. அவன் பெயரால் நடக்கும் எந்த அதர்மத்தையும் அவன் கண்டிக்கத் தவறமாட்டான். அதனால் தான் அவன் தர்மசாஸ்தா என் பூஜிக்கப் படுகின்றான்.
வழிபாட்டு முறைகளில் மற்ற தெய் வங்களுக்கில்லாத ஒரு புதிய முறை ஐயப்பனுக்கு உண்டு. அதுதான் சரண் கோஷம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்ற மந்திரமே சாஸ்தாவுக்கு உகந்த மந்திரம் சரணாகதி எனத் தன்னை அண்டியவர் களுக்கு அருள் பாலிப்பவன் அவன் சரண்ம் என்றால் உடல், பொருள் ஆவி மூன்றும் இறைவன் திருவடிக்கே அர்ப்பனம் என்று பொருள்.
பகவான் ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் மாமேகம் சரணம் விரஜா என்று தன்னையே சரண்டையும் படி அர்ஜுனனுக்கு கூறுகிறான். அந்த சரணகதி தத்துவத்திற்கு எடுத்துக் காட்டான தெய்வம் ஸ்வாமி ஐயப்பன்.
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் உரிய பிரம்மா, விஷ்ணு, சிவன் முன்று தெய்வங்களின் அம்ஸமும் ஒருங்கே அமைந்த கலியுக தெய்வம் ஹரிகர புத்திரன் தரணி காக்கும் தர்மசாஸ்தா அவன்.

Page 49
எது பக்தி ?
நாம் எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்திருப்போம் செய்தவற்றிற்கு சில சமயங்களில் பலன் கிடைக்காமலிருந்தால் நாம் கர்ம விதியையே தவறாக நினைத்து விடுவோம். நாம் செய்தவற்றில் என்ன தவறு என்று பார்க்கமாட்டோம் செய்த கர்மாவில் மட்டும் அசிரத்தை உண் டாக் கசிகி கொள்வோம். முதலில் சிரத்தையோடு காமா வை செய்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. அப்போது என்ன செய்வது?
ஒருவனுக்கு ஒரு வைத்தியர் மருந்து கொடுத்தார். ஆனால் அவனுக்கு மருந்தினால் பலன் மட்டும் கிடைக்கவில்லை. ஏனென்றால் மருத்துவர் கூறியதை அவன் கவனத்துடன் கேட்கவேயில்லை. கேட்டாலும் அதுபடியே நடந்துகொள்ள அவனுக்கு சக்தியில்லை. அதனால் வைத்தியர் கொடுத்த மருந்தை மட்டும் சாப்பிட்ட அவன் பிறகு தன் இஷ்டம் போலவே இருந்தான் பலன் ஏதும் கிடைக்கவில்லை. உடனே மருத்துவன் உபயோகப் பட மாட் டான் என்ற தீர்மானத்திற்கு அவன் வந்துவிட்டான்.
பத்தியும் மருந்தும் சேர்ந்தால்தான் வியாதி குணமாகும். பத்தியம் அனுஸ்ரிக் காமல் நாம் மருந்தை மட்டும் சேகரித்துக் கொண்டே போனால் வியாதி குறையாது. ஒரு வேளை அது அதிகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நம் எல்லோருக்கும் பகவானிடம் அன்பு இருக்கும். அது எதுவரைக்கும் இருக்குமென்றால் அவரவர் காரியம் முடியும் வரை அன்பிருக்கும். காரியம் முடிந்தபின்பு சல சமயம் பகவானையே மறந்துவிடுவோம். முடியாவிட்டால் முன்னே சொன்னது போல் பகவான் அருள் புரியவில்லை குறை கூறி விடுவோம்.

"20 LIITģiju JITLLITTấFa# வைத்யாச்ச கார்பாந தேசப்ரபோஜகா'" (ஆசிரியர்களும், மருத்துவர்களும் காரியம் முடிந்தவுடன் பிரயோஜன மற்றவர்கள" (ஆகிவிடுவார்)
மேற்கூறப்பட்ட ரீதியில் இறைவனையும் சேர்த்து விடுவர். நாம் வேண்டிக்கொண்டது நடக்கும் வரை இறைவனிடம் பிரார்த் தனையெல்லாம் செய்துகொண்டிருப்போம். காரியம் முடிந்த பிறகு கோவிலுக்குப் போவதையே விட்டாகிவிட்டது. அப்படி இருக்கக் கூடாது.
உலகத்தில் நாம் எவ்வளவோ விஷயங்களில் பிரேமை வைப்போம். ஆனால் அந்தப் பிரேமை என்றும் நிலையாக இருப்பதில்லை. ஏனென்றால் சிறு வயதில் சில விஷயங்களில் பிரியம் இருக்கும். சற்றே வயதானபின் பையன் தந்தையிடமிருந்து பணம் கேட்கிறான் அப்பாவிற்கு பணம் கொடுக்க இவழ்டமில்லை. பையன் விட மாட்டான். கடைசியில் இரண்டு பேருக்கும் சண்டைதான். எப்பேற்பட்ட சண்டையென்றால் அப்பாவின் முகத்தைப் பையன் பார்க்க மாட்டான். அப்பா பையனின் முகத்தைப் பார்க்க மாட்டார். இங்கே பையனிடம் வைத்த பிரேமை மாறிவிடுகின்றது.
இதற்குக் காரணம் என்னவென்றால் பரமபிரேமை என்பது வேறு எங்கேயும் கிடையாது. பரமப் பிரேமை என்பது இருந்தால் அது ஒரு விஷயத்திலேதான் இருக்க முடியம் என்று சொன்னார் சங்கரர். அதை தான் அவர் ஆத்மாக்ய வஸ்து (ஆத்மாதான் ஒருவனுக்கு என்றைக்கும் மிகவும் அன்பிற்குரிய வஸ்து) என்று கூறியுள்ளார். ஒருவன் எந்த விஷயத்தில் பிரேமை வைத்தாலும் கூட இந்த ஆத்மாவிற்காக ஒருவன் பிரேமை என்றுவைத்திருக்கிறானே ஒழிய அந்த பொருளிற்காகத் தனியே எந்த விதமான பிரேமையும் கிடையாது. மனிதர்கள் தம்

Page 50
கோபுரம் E-E
குழந்தைகள் நண்பர்கள் ஆகியோரின் விஷயத்தில் அன்பு வைத்திருப்பர். அவ்வாறு பிரேமையாக இருப்பதற்குக் காரணம் அவர்களால் தனக்கு சந்தோஷம் ஏற்படுகிறது என்பதேயாகும். எதுவரைக்கும் ஒருவன் ஒரு பொருளிலிருந்து இன்பத்தைப் பெறுகிறானோ அதுவரைக்கும் அது பிரியமாக இருக்கிறது. எதுவரை அது துன்பத்தைத் தருகிறதோ அதுவரை அது பிரியமற்றதாக இருக்கிறது. ஒரே பொருள் எப்போதும் பிரியமாகவோ பிரியமற்றதாகவோ இருப்பதில்லை. சில சமயங்களில் எது பிரியமற்று இருக்கிறதோ அது பிரியமாகலாம். மேலும் எதில் பிரியம் இருந்ததோ அது அபபிரியமாகலாம். ஆதலால் ஆத்மா என்னும் வஸ்து எப்போதும் மிகவும் பிரியமாக இருக்கிறது என்று சங்கரர் கூறியுள்ளார்.
ஒருத்தனுக்கு மற்றவர் வேண்டா மென்றாலும் தனக்குத் தானே வேண்டாம் என்று எங்காவது உண்டா? ஒருவன் எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் தனக்குத்தான் நல்லவன் என்றே கருதுவான். தான் கெட்டவன் என்று ஒரு போதும் நினைக் க மாட்டான். யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். எனக்கு நான் சரியாகவே இருக்கிறேன் என்று நினைப்பதே மனிதனுடைய இயற்கைக் குணம்,
தன்னிடத்தில் தானே வைத்திருக்கும் பிரேமையைப் பகவானிடத்தில் வைத்து விட்டால் அதுவே பரமப்பிரேமையாகிவிடும். பரமப்பிரேமை வந்தால் பகவான் கூட வேறெந்தப் பொருளும் பிரியமானதாகத் தெரியாது. இத்தகைய மனோ நிலையுடன் கூடிய பரமப்பிரேமைதான் உண்மையான
பக்தி

=மார்கழி 1997
தூக்கம்
உடல் உறுப்புக்களெல்லாம் பார்ப்பதுசாப்பிடுவது-நடப்பது போன்ற பல காரியங் களைச் செய்கின்றன. அவை ஒரு மின்சார யந்திரம் போல வேலை செய்து கொண்டே யிருக்கின்றன. இந்த உடல் உறுப்புகளுக்கு ஓய்வு வேண்டும். துங்குவதற்கு முன்பு உடல் உறுப்புக்களெல்லாம் களைத்துப்போய் அசதியாக இருக்கும், துங்கி எழுந்த பிற்பாடு உடல் புதுத் தெம்புடன் சுறுசுறுப்பாய் இருக்கும்.
ஆனால் அரைகுறைத் துக்கத்துடன் எழுந்துவிட்டாலோ வேலைசெய்வதற்குச் சோம்பல்பட்டு தூங்குவது போல பாசாங்கு செய்தாலோ, அந்த உடம்புக்கு வியாதி வந்துவிடும் அதனால்தான் நன்றாக அயர்ந்து தூங்கும் பொழுது, நடுவில் யாரையும் எழுப்பக் கூடாதென்று சொல்லப்பட்டி ருக்கிறது. எக்காரணத்தை முன்னிட்டும் எவருடைய தூக்கத்திற்கும் இடையூறு செய்யக்கூடாது. தூங்குவது உடலுக்கு வலிமை உறுப்புகளுக்கு பலம். ஆனால் தேவைக்கு அதிகமாக துங்குவது சோம் பேறித்தனத்திற்கும்-உடல் வியாதிக்கும் காரணமாக ஆகும். தற்காலத்தில் இரவு நடு நிசி பன்னிரண்டு மணி, ஒரு மணி வரை தூங்காமல் இருக்கும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் பகலில் வெகுநேரம் கழித்துத் தூங்கி எழுந்திருக்கிறார்கள் எழுந்தபிறகு கூட எந்த வேலை செய்தாலும் தூக்கத்தினூடே செய்யும் படியாகிறது. ஆகவே ஒரு மனிதனுடைய தூக்கமென்பது இரவு நேரத்தில் அதிகமாக இருக்கவேண்டும். பகலில் தூங்குவது உடலுக்கு அவ்வளவு :5uנהםJ5, ט6טJ56
உண்ட களைப்பு தொண்டருக்கும்
உண்டு என்றபடி உணவு உண்ட பிற்பாடு
சிறிது ஓய்வு எடுக்கலாம். ஆனால், பெரும் 4:

Page 51
கோபுரம்
தூக்கமாகத் தூங்கக்கூடாது. ஒரு மனி தனுக்கு சராசரி எட்டு மணி நேரத்திற்கு மேல் தூக்கம் இருக்கக்கூடாது.
முன் காலத்திலெல்லாம் இரவில் எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துக் கொண்டு விடுவார்கள். காலை நான்கு, நாலரை மணிக்கெல்லாம் எழுந்தும் விடுவார்கள். அதனால் உடல் ஆரோக்கியமாக இருந்தது. தற்காலத்தில் பலர் கவலையையும், வியாதி களையும், வலிகளையும் மறந்து தூங்கு வதற்காக மாத்திரைகளை
ச் சாப்பிடுகிறார்கள். பிறகு அதுவே பழக்கமாகி அதிக மாத்திரைகள் சாப்பிட்டு இறந்தும் போகி றார்கள், இதெல்லாம் கூடாதென்றுதான் "அனந்தலாடேல்" என்றாள்
6T1505).
தனி நூல் போல வழங்கும் திரு வெம் பாவை, எட்டாந் திருமுறையான திருவாச கத்தின் ஏழாம் பகுதி. திருவெம்பாவைப் பாடல்கள"எம்பாவாய்" என்று முடிவதால் இதனை திருவெம்பாவை என்பர். இதனை கி.பி 8ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் பாடினார். இதில் இருபது பாடல்கள் உள்ளன. இதன் உள்ளுறைப் பொருள் "சக்தியை வியந்தது"
திருவெம்பாவை உலகம் நலம் பெற மழை வளம் வேண்டுவதுடன், மகளிர் நலம் பெற நற்கணவனையும் பெறவேண்டுகிறது. மார்கழி நீராடலை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் பேச்சாகத் திருவெம்பாவை விளங்குகிறது. சங்க காலத்திய தைந் நீராடலும் அம்பாவாடலுமே பிற்காலத்தில் மார்கழி நீராடலாயின. மார்கழி நீராடல், பாவையர் நோன்பாய்ச் சமயச் சடங்காயிற்று
 
 
 
 
 
 
 
 
 

மார்கழி 1997
பாண்டிய நாட்டுச் சங்கப் புலவர்கள் "அம்பாவாடல்" என்று மக்கள் கொண்டா டியதை இலக்கிய வழக்கு ஆக்கினர். பின் அப்பகுதியில் வாழ்ந்த ஆண்டாளும் மாணிக்கவாசகரும் அதனைத் தம் படைப்புத் திறனால் பாவை இலக் கசியமாகப் படைத்தனர். பாண்டி நாட்டு மகளிர் விளையாட்டும் நோன்பும் நீராடலும் பாவை எனத் தனி இலக்கிய வகை பிறக்க வழி வகுத்தன.
ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது நிறைந்த கன்னிப்பெண்கள் அனைவரும் பாவை நோன்பு நோற்றற்குரியவர். திரு வெம்பாவையின் முற்பகுதியில், கன்னிப் பென்கள் ஒருவரையொருவர் துயில் எழுப்பு கின்றனர்; சிவனடி மறவாச் சீரியோன் கணவனாக வேண்டிப் பாடுகின்றனர். பின் சிவபெருமான் பெருமையைப் பேசி நீராடு கின்றனர். மகளின் நல்ல மழை பெய்யவேண்டு மெனப் பரவுகின்றனர். இறைவன் அடியார்க்கு அருளுந்திறம் உரைக்கின்றனர். அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் பெருமை சொல்லிக் கன்னியர் நீராடுகின்றனர். சிவனடியாரே எங்கணவராகுக என்று அவர்கள் வேண்டினர். இறுதிப்பாட்டில் "இறைவன் தங்களைக் காத்தருள்க" என்று கன்னியர் போற்றுகின்றனர். திருவெம்பாவை, நோன்பு முறைகளை விவரிக்காது நீராட லையே பாடுகிறது.
பராசக்தி வழிவந்த பல சக்திகள் ஒருங்கு கூடித் தம்முள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு, இறைவன் புகழையும் பராசக்தியின் புகழையும் பாடிக்கொண்டு பொய்கைக்கு நீராடப் போனதாகத் திரு வெம்பாவைக்கு உட்பொருள் கூறுவர். ஆனால் "சக்தியை வியந்தது" என்பதில் ஒருமையே உள்ளது இங்கு நவசக்தியைக் குறிக்காது, பராசக்தியை வியந்து பாராட் டுதல் என்பதே உட்கருத்து.

Page 52
கோபுரம்=
ஆணவமலமாகிய இருள்ல் வீழ்ந்து உறங்கும் உயிர்களை அத்துயில் விட்டு எழுப்பிப் பிறவிப் பிணி நீங்க இறைவன் கருனை வெள்ளத்தில் ஆழ்ந்து இன்புற வருக என்பது மற்றோள் உட்பொருள். இது திருப்பெருந்துறைப் புராணம் கூறுவது. சிவஞான போதத்துக்கு ஊற்றுக்கண், திருவெம்பாவை.
இன்று தமிழகக் கோயில்களில் பாவைப் பாடல்களை, மார்கழித் திங்கள் முழுமையும் ஒதும் மரபுண்டு. இது பிற்காலச் சோழர் காலத்தில் ஏற்பட்ட வழக்கம் அதனால் திருவெம்பாவை கீழை நாடு களுக்கும் பரவியது. திருவெம்பாவை, திருப்பாவை இரண்டும் தாய்லாந்தில் (சயாம்) மன்னர் முடிசூட்டு விழாவிலும் லேசின்சா என்ற திருவிழாவிலும் தமிழ் மந்திரமாக ஒதப்பெறுகிறது. திருவெம்பாவை, மார்கழி மாதம் மக்களால் பாடப்பெறுகிறது.
ஆண்டாள் என்ற கோதை நாய்ச்சியார் வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். இவர் பாடிய திருப்பாவை முபபது பாடல்களை புடையது. இவர் இதனைச் "சங்கத்தமிழ் மாலை" என்பர். இவர் கி.பி 8-ம் நூற்றாண்டில் பூரீவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர். ஆண்டாள் தான் வாழ்ந்த பூரீவில்லிபுத்தூரை ஆயர் பாடியாக்கித் தன்னை இடைப் பெண்னாக்கி வடபத்திரசாயி கோயிலை நந்தகோபன் மாளிகையாக்கிப் பெருமாளைக் கண்ண் னாக்கி ஆயர்குலப் பேச்சும் மரபும் கைவரப் பெற்றுப் பாவை நோன்பு மேற்கொண்டு திருப்பாவை பாடுகின்றாள்.
திருப்பாவை உரையாசிரியர், பெரிய வாச்சான் பிள்ளை, "மார்கழி நோன்புக்கு வேதத்தில் ஆதாரமில்லை" என்பர். எனவே, உலக வழக்குத் தழுவியே ஆண்டாள்
 

மார்கழி 1997
மார்கழி நோன்பை உள்ளடக்கித் திருப்பாவை பாடினாள். இதனைத் திருப்பாவையும் "மேலையார் செய்வனகள்" என்று உயர்ந் தோர் வழக்காகச் சுட்டுகிறது. தமிழர் பழக்கமே, பாவைப் பாட்டு உருவாவதற்கு அடித்தளமாகும்.
சங்க காலத்தில் தைந்நீராடல் என்றும் அம்பாவாடல் என்றும் பேசப்படுவனவற்றின் தொடர்ச்சி-வளர்ச்சி-பாவை நோன்பும் பாவைப்பாடலுமாம். மார்கழி முழுநிலவு அன்று தொடங்கும் தைத்திங்கள் முழுநிலவு அன்று முடியும். இது சந்திரனைக் கொண்டு மாதங்களைப் பகுத்த போது தைந்நீராடல் நீராடல் என்றும் சூரியனைக் கொண்டு மாதங்களை வரையறுத்தபோது இது மார்கழி நீராடல் என்றும் ஆயிற்று.
கண்ணிப் பெண்கள் நெய், பால் உண்ணாமல் விடியற் காலை நீராடினர். கண்ணனை அடைவதே நோக்கமாகக் கொண்டு கண்ணுக்கு மை எழுதாதும், கூந்தலுக்குப் பூச்சூடாதும் கன்னியர் பாவைக் களம் புகுந்தனர். ஆலவட்டம், கண்ணாடி, சங்கு, பறை, கொடிகள், தீபங்கள் ஆகியனவும் நோன்புக்குத் தேவை. இவ்வாறு நோன்பு பற்றியவற்றைப் பெண்ணாகிய ஆண்டாள் விளக்கமாக உரைக்கிறார். திருவெம்பாவை நோன்பை விவரிக்காது நீராடலைச் சிறப்பித்துப் பேசுகிறது.
திருப்பாவையின் முதல் ஐந்து
பாசுரங்களில் மார்கழி நீராட மகளிரை அழைத்தல்,பாவை நோன்புமுறைகள் பயன் மழை வேண்டி வாழ்த்தல் ஆகியன இடம் பெறுகின்றன. அடுத்த பகுதி செல்வம் செயல் பண்புகளில் மகளிரைத் துயில் துயிலெழுப்பலும் "பறை தருதியாகில் மகிழ்வோம்" என்று கேட்டலும் அடங்கும்பிற்பகுதி அம்மகளிரை இறைவன் திருப்பனிக்குத் தகுதியுை செய்வது பற்றியது. இறுதிப்பாட்டுப் பயன் சொல்வி முடிகிறது.

Page 53
விற்பனைக்குள்
கல்லெழுத்துக் கலை - 2. உரையாடல் தொடர்கிறது - 3. பண்டைய தமிழகம் = 品 晶。 பெரிய புராணம் ஓர் ஆய்வு - C ق 5. திரு அருட்பா இசைமாலை - ( E. புதுவைக் கல்லறையில்
புதிய மலர்கள் - T. தமிழியல் ஆய்வு வரலாறு - L. நவீன இலக்கியச் சிந்தனைகள் - L 또. பொருள் கோள் = 品
O தமிழ் உணர்ச்சி
தமிழ் வளர்ச்சி - தமிழ் ஆட்சி C 1. முற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - 1. . பயன் முறைத்தமிழ் - 3. நல்லதோர் வினை - 14. இலக்கியமும் பண்பாடும் - 霄。 வ. உ. சி. வாழ்க்கை வரலாறும் - அ
இலக்கியப் பணிகளும் 16. திருக்கரந்தை ஆதிவராகப் - பெருமாள் வருக்கக் கோவை T. பொய் + அபத்தம் ->உண்மை - 18. மானிட தரிசனங்கள் 19. புதுக்கவிதையில் இலக்கிய இயக்கம் 20. இடுக்கி மாவட்டப் பழங்குடி
மக்களின் வழக்காற்றியல் - L. 1. கண்காணிப்பின் அரசியல் - 22. இதழாளர் பாரதி - 23. இந்திய அரசமைப்பு - C 置卓, பூநகரி தொல்பொருளாய்வு 25. புதுக்கவிதையில் சமுதாயம் - L. 26. வேளாண்மைப் பல்கலைக்கழகம் - ( 27. வ. சுப. மாணிக்கனாரின்
வாழ்வும் பணியும் - L.
靶开
28. இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் - ே
இவற்றுடன் ஆன்மீக, தமிழ்த்துறை சார்ந் என்பன திணைக்கள விற்பனை நிலைய நாட்களில் காலை 9 மணிமுதல் பெற்றுக்கொள்ளலாம்.
Prirfead Sperry Graphics” (PLF) Lidl. 5f, Waals
 

ள்ள நூல்கள்
5L-Ël காசிநாதன் M.A. B0 . 0 0 "விக்குமார் TE - DD கலாநிதி சி. க. சிற்றம்பலம் ETE - Աt) பேராசிரியர்
| ச | ஞானசம்பந்தன் AO, O.O.
பதிப்பு) டாக், நா. மகாலிங்கம் TE UL
முருகு சுந்தரம் 3O. O. ம. மதியழகன் O. D. D. மதியழகன் 8, 5. F. அரங்கராசன் 5. TE
முனைவர், பொன்
கோதாண்டராமன் 3T 5 தொ. மு. சி. ரகுநாதன் 3, 5 டாக். செள மதார்மைதீன் EE - Ա Ա தி. முத்துகிருஷ்ணன் 5C, OO முனைவர். இ. சுந்தரமூர்த்தி A.O. DO அறிஞர். அ. சங்கரவள்ளி O. O. நாயகம்
LGT TILLIITaffLLIT
சி. ஜெகந்நாதாசார்யர் 30 OC) ாஜ் கௌதமன் B) ) எஸ். அகஸ்தியர் IDE - DD - முனைவர் இரா. சம்பத் 150 - UD
டாக், நசிம்தின் 11թ . 5D விக்குமார் 1.O. O. முனைவர் பா. இறையரசன் O. O. வே. தில்லைநாயகம் 125. DD) 1. புஷ்பரட்னம் M.A. 45D - ԱՍ டாக். வி. உண்ணாமலை 150 - UD சோமலெ வெ. சோமசுந்தரம் 52 . 5T)
பதிப்பாசிரியர் டாக். 1. மெய்யப்பன் 17. ԱՍ தொகுப்பு - விட்டல் ராவ் 15. O
த நூல்கள், தினைக்கள வெளியீடுகள் த்தில் விற்பனைக்குள்ளன. காரியாலய பிற்பகல் 3 மணிவரை இவற்றைப்

Page 54
From :
The Director,
Department of Hindu Religious & Cultural Affairs 98, Ward Place,
Colombo – 7.

· · · · · · · -
- - - - - - - -
· · · · · · ·
TheLibrary, Tamil Sangan, Rudra. Mawatha, Wella watte, COLOMBO 6.
· · · · · · · · · · · · · · -
· · · · · · · · · · · · · · · -
· · · · · · · · · · · · · · · · -