கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 1998.06

Page 1

5ள் திணைக்கள வெளியீடு

Page 2
LELELELS
யாழ். மாவட்ட அருள்
விழாவினை, துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு. து. வைத்திவிங்கம் ஆகியோர் மங்கள் விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கின்றனர்.
கலந்து கொண்ட கூட்ட
–ylgor L//, // -
அண்மையில் மகாகும்பாபிகே முத்துமாரியம்மன் ஆலயத்தோற்றம், இ நூறாண்டு காலப் பழைமை மிக்க இ விமானங்கள், எழுந்தருளி மூர்த்திகள், ! நவக்கிரகங்கள், சண்டேஸ்வரர், மணிக் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
ஆலயக் குருக்கள், பரிபாலன் அனைவரும் இணைந்து இவ்வாலயத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
'ኳWኔኳኳኳWWWWWWWWWWWነኒነWነነWኔኒኒነነWWWWኔኒህነነWነነWኔነነWኔነነነነነWኳ
 
 
 
 

நெறி விழாக் காட்சிகள்
* * * * YA WAT *
நல்லை ஆதீன முதல்வர். சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகின்றார்.
த்தினரில் ஒரு பகுதியினர்.
ܓ -- -- -- -- -- -- -- -- -- -- -- .
நகம் நடைபெற்ற இறக்குவானை பூரீ ம்முறை அட்டையில் இடம் பெறுகின்றது. இவ்வாலயம், தற்போது இராஜகோபுரம், வைரவர், கொடித்தம்பம், பலிபீடம், நந்தி, கோபுரம், தீர்த்தக்கிணறு ஆகியவற்றுடன்
ா சபையினர். பிரதேச இந்து பக்தர்கள், ன்ெ வளர்ச்சிக்குப் பெரும் பணி ஆற்றி
محصے ---------------------------- =
LLLLL O

Page 3
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடு
- - - - - - - - - - - -
IDobi – 9 SJELJ – 2
1998
=
ஈசுவர வருடம் - ஆனி மாதம்
RY,
கோபுரம் இதழ் பற்றிய
2-ÉJehön 5TsöT600IIäJéFSU)51 கீழ்வரும் முகவரிக்கு எழுதி
அனுப்பி வையுங்கள்.
பணிப்பாளர்,
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், |
98, Gel/W''| LWGặ7{it},
கொழும்பு - 7 S
蔷爵爵、
 

இஜ்ஜிஒஇஇஇஇஜ்ஜஜ்ஜஜ்ஜஜ்ஜஜ்ஜிஐ
ஜ்ே ଖୁଁ 3) Gil GoII. 影 تین؟ وہ ہم پہنچے تو ہے۔ یہ ہےہم نے திணைக்களச் செய்திகள் 影 இந்துமத மறுமலர்ச்சியும் ஜ்ே சுவாமி விவேகானந்தரும் 影 சக்தி வழிபாடு 器 யாழ்ப்பாணத்தில் அருள்நெறி 影 விழா 器 பக்தி உபந்நியாசம் 器 உய்யும் வழியினைப் பேண்மின் 影 T விரதங்களின் LJGlair
நேரமில்லை 影 நீண்ட ஆயுளுக்குத் துளசி
கீதா உபதேசம் T) மறைந்த சர்க்கரை 器 ଖୁଁ ஏன் பஜனைப் பாடல்கள் ଖୁଁ பாட வேண்டும் ? 器 * உனவும், குண இயல்பும் 器 பூஜையும் பயனும் , طارق آتا ہوتی 影 T ஐடிஐஆம்? 器 Qಶ'೨ ଖୁଁ சுகமும், துக்க * 3119 ஜ்ே FE_ ஜ்ே ஏழாவது ஐடி" இஜ்
வது இ வாழதது பாாககலாம ஒ வாருங்கள் ! 影 நான்கு நில்ைகள் 器 * மனத் துய்மை பெற வழிகள் 影 ஒ
懿登爵爵諡酸盛盛爵爵像曾盛爵爵盛盛

Page 4
களுத்துறுை மாவட்ட ஆசிரியர்களுக்கான
மேற்படி பயிற்சிக் கருத்தரங்கு மார்ச் மாதம் 28 ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஹொரனை பிரதேசத்திலுள்ள எல்லசுந்த தமிழ் வித்தியாலத்தில் நடைபெற்றது. இப் பயிற்சிக் கருத்தரங்கில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாவட்டப் பொறுப் பாளர்கள் விஷேட சிறப்பு விருந்தினர்கள், விரிவுரையாளர்கள், தினைக்கள் உயரதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், பாடசாலை மானவர்கள் உட்பட பலர் கலந்து
ਤੁL
பாரதி அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த மாணவரின் பஞ்சபுரான ஒதலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. இதனைத் தொடர்ந்து ஹொரனைப் பிரதேச பொறுப்பாளர் திரு. எம் சிவ சுனே சமுர்த் தரி அவர்கள் வரவேற்புரையின்ை நிகழ்த்தினார். இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்கள் பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் தலைமைதாங்கி நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
ஹொரனை மாவட்ட நகர பிதா ரோகன குலசிரி பிரதம விருந்தினராகக் கலந்து உரை நிகழ்த்தினார் தொடர்ந்து எல்லசுந்த தமிழ் வித்தியாலய அதிபர் திரு. மனாப் இந்துசமய, கலாசார அலுவல்கள் தினைக்கள் உதவிப்பணிப்பாளர் திரு. வீ. விக்கிரமராஜா ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றன.
"சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள். சைவ நாற்பாதங்கள்" என்னும் தலைப்பில் அருள்மொழியரசி, ஞான சிரோன்மணி
 

9 go6gb ġó fi LI IT LI JITGoogle பயிற்சிக்கருத்தரங்கு
வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்களும், "இந்து சமய வாழ்க்கையில் தியானமும், பிரார்த்தனையும்" என்னும் தலைப்பில் பிரம்மபூரீ சுப்பிரமணியக் குருக்கள் அவர்களும் "ஆசிரியர் வழிகாட்டி நுாலகப் பாடத்திட்டத்தை எவ்வாறு கற்பித்தல்" என்னும் தலைப்பில் மேல் மாகான் தமிழ் மொழிப் பாடசாலை இந்துசமய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஹேமா சண்முகசர்மா அவர்களும் விரிவுரைகளை நடத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில், கலந்து கொண்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் 1995, 9 ம்ே ஆண்டில் @リ cm、テaエ அலுவல்கள் தினைக்களத்தினால் நடத்தப்பட்ட இந்துசமயப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மானவர்களுக்கு நூல்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கருத்தரங்கு நின்றவில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட நால்கள் சான்றிதழ்கள் உசாத் துணை நூால் கள் போன்றவை வழங்கப்பட்டன. கலாசார உத்தியோகத்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜா அவர் களரின் நன் நரியு ரை யுடனும் திருஞானசம்பந்தர் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் திரு. தேவகுமார் அவர்களின் பஞ்ச புராணத்துடனும் கருத்த ரங் கு நிறைவுற்றது.
கே. நிர்மலா கலாசார உத்தியோகத்தர்

Page 5
புத்தளம், குருநாகல் மான் ஆசிரியர்களுக்கான
புத் தளம் , குருநாகல் மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கென திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய ஒரு நாட் கருத்தரங்கு மார்ச் மாதம் 29ம் திகதி, புத்தளம் இந்து மகாசபை மண்டபத்தில் நடைபெற்றது.
உதவிப் பணிப் பாளர் திரு வி விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பனிப்பாளர் திரு எஸ். தில்லை நடராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்து மகாசபையின் தலைவர் திரு.முருகேசபிள்ளை, உதவிப்பணிப்பாளர் திரு எஸ். தெய்வநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
இந்துசமயச் சொற்பொழிவு நிகழ்ச்சியில்
அவர்கள் உரை நிகழ்த்துவதைக் காணல்
வித்துவான் க.ந. வேலன், உதவிப்பணி
ப்
ஒரு பகுதியினரும் படத்திற் காணப்படுகின்
激 LITUTUL
* தினசரி பாராயணம் ஒரளவு செய்ய மேலே தியானம், நாலாவது படியாக இரு மனம் ஒடுங்குகிறது. இன்ப எழுச்சி உண்
 

ட்ட அறநெறிப்பாடசாலை பயிற்சிக்கருத்தரங்கு
நிகழ்ச்சியில், கலாபூஷணம் உடப்பு எஸ். சோமாஸ்கந்தர் "இந்துசமயம் ஒரு வாழ்க்கை நெறி' எனும் பொருளிலும், "அறநெறிக் கல்விமுறை" எனும் பொருளில், திரு. பி. வடிவேல் அவர்களும், நீதிநூால் கூறும் அறநெறிக் கருத்துக்கள் எனும் பொருளில் திரு எஸ் தெய்வநாயகம் அவர்களும் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியர் கலந்துரையாடல் இடம்பெற்றது. 95, 98ம் ஆண்டுகளில் திணைக்களம் நடத்திய இந்துசமயப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.
கலாசார அலுவலர் மாத்தளை, பி. வடிவேலன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் ம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ாளர் குமார் வடிவேல், கூட்டத்தினரில் றனர்.
ம். அதுக்கு மேலே ஜபம். ஜபத்துக்கு து தியானம் தியானம் பன்றதினாலே ாகும்.
–úrfur斤品sur凸函命

Page 6
கண்டி LED FT GIL IL L EIG)
தினைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய கன்டி மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான இருநாட் பண்ரிைசை வகுப்புக்கள் ஏப்ரல் மாதம் , 5ம் திகதிகளில் பேராதனை வளாக குறிஞ்சிக்குமரன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
கண்டி, கவணுறா, புசல்லாவ, கம்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23 அறநெறிப் LJ IT - #FUTG) GAJ#, ĝiř7ár ஆசிரியர் is gif ခြုါး ရှူj။ வகுப்புக்களில் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஆலய அறங்காவலர்கள், இந்து நிறுவனப் பிரதிநிதிகள், பேராதனை பல்கலைக் கழக இந்து மானவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இருதினங்களும், சங்கீத கலா வித்தகர் திரு வர்ண இராமேஸ்வரன் அவர்கள் பங்குகொண்ட ஆசிரியர்களுக்கு தேவாரம், திருமுறைகள் என்பவற் நரில் பயிற்சி வழங்கினார்.
இந்துசமயச் சொற்பொழிவு நிகழ்ச்சியி உரை நிகழ்த்துவதையும், கலந்து கொண்
FITARËTË TË .
→ நாம் செய்யும் வேலையையே வ భయ வாழ்க்கையே தன்
 

ீர்னிசை வகுப்புக்கள்
இரண் டாம் நாள் தினைக் கள உதவிப்பணிப்பாளர்கள், திரு. வி. விக்கிரமராஜர் திரு. எஸ். தெய்வநாயகம் இருவரும் கலந்து சிறப்பித்ததோடு கருத்துரைகளும் வழங்கினர். அத்துடன் அருள்மொழியரசி திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்கள் திருமுறைகளுக்கு விளக்கமளித்தார். நிகழ்ச்சிகளின் நிறைவாக பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு தினைக்கள் இலவசவெளியீடுகள் வழங்கப்பட்டன.
இவ்வகுப்புக்களை தினைக்கள கலாசார அலுவலர் திருமதி இராஜேஸ்வரி அவர்கள் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
""" " " ----------
ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து பயன் பெறுவதற்குக் குறுக்கு வழிகள் ஏதும் கிடையாது.
SLLL S SLSS ...........-
LLSLLLL LLSL LSLSL S LSL S S LSL S LSS SS LS SS LS SS S S SS
ல் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ாடோரில் ஒரு பகுதியினரையும் படத்திற்
ழிபாடாகக் கருதிக் கொண்டால் பமாக மாறிவிடும் ဆွေး ဇွဲ 鐵 ဗျွိ ဂြွီး ဋ္ဌိ

Page 7
இந்துசமயச் சொற்பொழிவுநிகழ்ச்சியில், ஆசிரமம் பூரீமத் சுவாமி சைதன்யானந்தா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டியூரீமத் சு திரு குமார் வடிவேல் ஆகியோர் இறைவ பகுதியினரையும் படத்தில் காணலாம்
இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நிகழ்த்துவதையும் நிகழ்ச்சிக்குதலைமை சோ சந்திரசேகரன் கலாசார் சமய அ திருமதி ஆர் கைலாசநாதன். உத ஆகியோரையும் கலந்துகொண்டோரின்
மனிதன் தன்னைத்தானே உயர்த் کینجھے %டுN மதங்கள் தந்திருக்கும் முறைகள் எந்த
 
 
 
 
 
 

கோபுரம்
கன்னியாகுமரி வெள்ளிமலை விவேகானந்தி ஜி மஹராஜ் சொற்பொழிவு நிகழ்த்தினார் வாமி ஆத்மகனாந்தா உதவிப்பணிப்பாளர் ாக்கம் செய்வதையும் கூட்டத்தினரில் ஒரு
தமிழருவித சிவகுமாரன் அவர்கள் உரை கித்த கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் வல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் பிப்பணிப்பாளர் திரு குமார் வடிவேல் ஒரு பகுதியினரையும் படத்திற் காணலாம்.)
திக் கொள்வதற்காக உலகின் பல்வேறு کینجھے 5 காலத்துக்கும் பொருத்தமானவை. 列文

Page 8
அம்பாறை மாவட்ட அழ சைவசித்தாந்
தினைக் களத்தின் ஏற்பர்ட்டில் அம்பாறை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் சைவசித்தாந்த வகுப்புக்கள், ஏப்ரல் மாதம் 18,19ம் திகதிகளில் அக்கரைப்பற்றுவிபுலானந்த மாணவர் இல்லத்தில் நடைபெற்றன.
முதல்நாளன்று, விபுலானந்த சிறுவர் இல்ல இயக்குநர் திரு. த. கைலாய பிள்ளை வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, கலாசார அலுவலர் திரு எஸ். மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. உதவிப்பணிப்பாளர் திரு.எஸ். தெய்வநாயகம் சிறப்புரை வழங்கினார்.
தொடர்ந்து சைவப்புலவர் திரு எஸ். சாமித் தம்பி சைவசித்தாந்தம் எனும் பொருளிலும் பகுதிநேர விரிவுரையாளர் திரு. சு. நடேசு "சைவ சித்தாந்தத்தில் பதி, பசு பாசம்" எனும் பொருளிலும், ஆசிரிய ஆலோசகர் திரு. ஆ யோகராசா, "குரு, லிங்க சங்கம வழிபாடு" எனும் பொருளிலும், சைவப்புலவர் திரு.எஸ் சாமித்தம்பி "தேவார திரு வாசகங்களில் சைவ சித்தாந்தக்
S S
அம்பாறை மாவட்ட அறநெறிப்பாடசாலை உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். ஆரம்பித்துவைப்பதையும், கலாசார உரைநிகழ்த்துவதையும், கலந்து கொண் FITéöðrSUTrf).
SVe ioggia ofjei -yző, Ryis G//a2576 Arg
 
 
 
 

நெறி ஆசிரியர்களுக்கான தீ வகுப்புக்கள்
கருத்துக் கள்" எனும் பொருளிலும் விரிவுரைகள் நிகழ்த்தினர். திரு எஸ். தெய்வநாயகம் அவர்களின் நன்றியுரையுடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன்
இரண்டாம் நாள், தொலைக்கல்வி ஆலோசகர் திரு ஆ. உலக ராஜன் , "அடியார்களின் வாழ்க்க்ை நெறியில் சைவசித்தாந்தத் தின் பங்கு" எனும் பொருளிலும், பிரதி அதிபர் செல்வி பூ புவனேஸ்வரி "சமயக் கல்வியை மானவர்க்கு புகட்டுதற்கான பயிற்சி எனும் பொருளிலும் விரிவுரைகள் வழங்கினர்.
சைவப்புலவர் என்.சாமித்தம்பி, செல்வி பி புவனேஸ்வரி ஆகியோர் பண்ணுடன் பாடும் முறைபற்றி விளக்கமளித்து பயிற்சியும் அளித்தனர்.
திரு எஸ். தெய்வநாயகம் அவர்களின் தொகுப்புரையுடனும் திரு.எஸ். மகேந்திரராஜா அவர்களின் நன்றியுரையுடனும் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
ஆசிரியர்க்கான சைவசித்தாந்த வகுப்புக்களை தெய்வநாயகம் அவர்கள் விளக்கேற்றி அலுவலர் திரு. எஸ். மகேந்திரராஜா டோரில் ஒரு பகுதியினரையும் படத்திற்
தக்கும் மதிப்பளிதுது இணங்கப் عيح је уг, дуг, уга. SOS
S SS SS SS SS SS SS

Page 9
956o5riq LDLTGDIL LLL -9
ஆசிரியர்களுக்க
கண்டி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒருநாட் கருத்தரங்கு மே மாதம் 9ம் திகதி நாவலப்பிட்டி தமிழ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
உதவிப் பணிப்பாளர் திரு. வீ. விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி ஆத்மகன்ாநந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆன்மீக அருளுரை. கூட்டுப்பிரார்த்தனை ஆகியவற்றை நடத்தினார் நாவலப் பரிட்டி பூரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. ச. முத்தையாபிள்ளை சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார். ஆலயசபைச் செயலாளர் திரு. வே. பொன்னுத்துரை வரவேற்புரை நிகழ்த்தினார்.
SJ, LÊ LI G3 GMT கல் விதி தினை க் கள உதவிப்பணிப்பாளர் திரு டி பெரியசாமி,
ராஜபூரீகாந்தன் அவர்கள் உரை நி: பகுதியினரையும் படத்திற் காணலாம்
வாழ்வு என்னும் போராட்டத்திற் வேண்டும் என்பதையே ப9
 
 

றுநெறிப்பாடசாலை ான கருத்தரங்கு
அட் டன் கல்வித தினைக் கள உதவிப்பணிப்பாளர் திரு. கே. பி. மாயாவதாரம், கதிரேசன் கனிஷ்ட வித்தியாலய அதிப்ர் திரு. கே. சுப்பிரமணியம் இசையாசிரியை திருமதி மா. ஜோதிலிங்கம் செல்வி, எஸ். முத்துசாமி ஆகியோர் விரிவுரைகள் நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் கலந்து ga, Golgoff.
நிகழ்ச்சியின் போது ஆசிரியர் களுக் கிடையிலான கலந்துரையாடல் இடம் பெற்றதோடு ஆசிரியர் சுளுக்கு, உசாத்துனை நூால்கள் சான்றிதழ்கள் என்பனவும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கலாசார அலுவலர் திருமதி இராஜேஸ்வரி பூணூரீகாந்தா அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ழ்த்துவதையும் கூட்டத்தினரில் ஒரு
ந மனிதன் தகுதி உள்ளவனாக M வத் கீதை போதிக்கிறது.

Page 10
இரத்தினபுரி மாவட்ட ஆசிரியர்களுக்க
மேற்படி பயிற்சிக் கருத்தரங்கு ஏப்ரல் மாதம் 25 ம் திகதி இரத் தின பு:ா? மாவட்டத்திலுள்ள பலாங்கொடை றை தமிழ் மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சியில் அறநெறிப்பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும், பிரதம விரு ந் தினர் களும் , - உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் மற்றும் உதவியாளர்களும் கலந்து GTT GÖRST GITT.
பூரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு பிரம்மபூரீ தியாகராஜ குருக்கள் வேதபாராயணம் ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பலாங்கொடை தமிழ் மகாவித்தியாலய அதிபரும், இளஞ் சைவப் புலவருமான திரு. என் ஜெயராஜ் அவர்கள் தொடக்கவுரையினை நிகழ்த்தி வைத்தார். மேலும் இந்துசமய, கலாசார அலுவல் கள் தினைக் கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன் அவர்கள் முறையே தேசிய, இந்துசமய நந்தி) கொடிகளை ஏற்றி சிறப்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்துசமய, தேசியகீதங்கள், பஞ்சபுராணம் என்பன is, G.J. Gij Dr. J. GT அறநெறிப் பாடசாலை மானவர்களால் பாடப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
கலாசார உத்தியோகத்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜாவின் வரவேற்புரை இடம்பெற்றது. தொடர்ந்து பிரதிப்பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. தொடர்ந்து அவரே இப்பயிற்சிக் கருத்தரங்கினை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
"ஆலயக்கிரியைகள்" எனும் தலைப்பில் வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்களும், "எமது சமயத்தில் அடியார் கண்ட அன்பு நெறி' எனும் தலைப்பில் திரு. என் ஜெயராஜ் அவர்களும், "ஆன் ம ஈடேற்றத்திற்கு திருமுறைகள் எவ்வாறு

op 65 gólůILIET LE TGDFL) FGOT 35(5595 JJ IBI (J5,
வழிகாட்டுகின்றன" எனும் தலைப்பில் உதவிக்கல் விப் பணிப் பாளர் திருமதி லலிதாம்பிகை சண்முகநாதன் அவர்களும், "சமய பாடங்கள் கற்பித்தல் முறை" எனும் தலைப்பில் மேல்மாகாண தமிழ் மொழிப் பாடசாலை இந்து ஆசிரிய ஆலோசகர் திருமதி ஹேமா சண் முகசர் மா அவர்களும் விரிவுரைகளை நிகழ்த்தின்ர்.
உதவிப் பணிப்பாளர் திரு வி விக்கிரமராஜா அவர்களின் தலைமையில் ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரத் தின புரி, காவத்தை, இறக்குவானை, பலாங்கொடை போன்ற பகுதிகளிலிருந்து ஒவ்வொரு ஆசிரியர்களின் கருத்துரைகள் இடம்பெற்றன.
1995/1996 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்து சமயப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மானவர் சுளுக்குரிய சான்றிதழ்கள், நூல்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. தொடர்ந்து அறநெறிப் பாடசாலை ஆசியர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டன.
நிறைவாக பஞ்சபுராணம் ஓதுதல், நன்றியுரை போன்ற நிகழ்ச்சிகளை சி. சி. தமிழ் வித்தியாலய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் நடத்தி வைத்தனர். இத்துடன் கருத்தரங்கு இனிது முடிவு பெற்றது.
க. நிர்மலா கலாசார உத்தியோகத்தர்
回/回
2 கடவுளிடம் நாம் எப்போதும் 2 هم به سمت سر بر ++ تم 须 "மT அமைதியைக்கொடு எனறு து % வேண்டிக் கொள்வதே % أنمي بمې 2 நியாயமான பிரார்த்தனை. 2
回レル回

Page 11
சிவபூரணி முத்தமிழ் மன்றத்தினரின் நாடகத்தில் ஒரு காட்சி
LSLL LLSL L L L L L L L L L L L L L L L L L L L L
பக்தி உபந்நியாசம் நிகழ்ச்சியில், தஞ்சா சுப்பராமன் ஆகியோர் உரை நிகழ்த்துவ: பூரீமத் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்களுட படத்திற் காண்லாம்.
உங்களுக்கு எவ்வளவு ஆசைகள் கிருக்கின்றன்ே
9
 
 

கோபுரம் ருள்நெறி விழாவில்
கோப்பாய் அறநெறிப்பாடசாலை சகோதரிகள் வள்ளி திருமண்ம் கதாப்பிரசங்கம் நிகழ்த்துகின்றனர்.
துர்க்கா மகளிர் இல்ல மாணவியர் வழங்கிய அபிநயப்பாடல்
L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
பூர் நீடாமங்கலம், வி. அலமேலு, வி. தயும், நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த ன் கூட்டத்தினரில் ஒரு பகுதியினரையும்
ா அவ்வளவு துக்கங்களும் கிருந்தே திரும்.
- i treje) tipatiari,

Page 12
ஆனி 1998 H
சுவா றி விே
தினைக்களம் ஏற்பாடு செய்யும் உரை ஏப்ரல் மாதம் 28ம் திகதி மான விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது
கொழும்பு மிஷன் தலைவர் பூரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிரமத்தைச் சேர்ந்த பூரீமத் சுவாமி "இந்துமத மறுமலர்ச்சியும், விவேகா நிகழ்த்தினார்.
இராமகிருஷ்ண இயக்கத்தில் ம தையன்யானந்தா ஆயிரக்கணக்கான மா பெண்களுக்கு திருவிளக்குப் பூஜை எ6
இந்நிகழ்ச்சிக்கு திணைக்களப் பன் அவர்களும் கலந்து சிறப்பித்தார். உத அவர்களின் நன்றியுர்ைபுடன் நிகழ்ச்சி
LLLL S SS L S SS S SS SS S S S S L S L S L S S LS SS SSSSS SLSSSSSS S SSSSSS SS SS SS S SS S
திணைக்களத்தின் கீழ் இயங்கு நிலையத்தில் புதிதாக அமைக்கப்ப மாதம் சும் திகதி காலை நடைபெ
உதவிப்பணிப்பாளர் திரு. கும1
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ம தலைவர் ருரீமத் சுவாமி ஜீவனான்ந்து
எஸ். சண்முகம் ஆகியோர் கலந்: வைத்தனர். கலாசார உத்தியோகத்து இந்நிகழ்ச்சியிற் கலந்து கொண்டா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
மலர் ச் சிடி ம்
வேகானந் தரு ம்”
இந்துசமயப் பேருரைத் தொடரின் 90வது ப, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன்
மத் சுவாமி ஆத்மகனானந்தா அவர்கள் தமிழ்நாடு கன்னியா குமரி விவேகானந்தா சைதன்யானந்தா மஹராஜ் அவர்கள் னந்தரும்" எனும் பொருளில் *- Հճ IT
குந்த ஈடுபாடு கொண்டுள்ள சுவாமி னவர்களுக்கு இந்துசமய வகுப்புக்களைபம் ன்பவற்றையும் நடத்தி வருகின்றார்.
எனிப்பாளர் திரு எஸ். தில்லை நடராஜா விப்பணிப்பாளர் திரு. குமார் வடிவேல்
நிறைவுபெற்றது.
SLL SSSSSLS S S S SL SS SL LS SL L SS SL SS S S SS S S S S S S S SS S L S LS S LS S SSS S L LSSSLSS SS SS SS SSLSSS
ܒܕ.܀ 3.܀3.
ம் மட்டக்களப்பு நாவற்குடா கலாசார ட்ட நூலகத்தின் திறப்பு விழா, மே ஏறது.
"ர் வடிவேல் அவர்கள் தலைமையில் ட்டக்களப்பு இராமகிருஷண மிஷன் மட்/மாவட்ட மேலதிக அரச அதிபர் கொண்டு நூலகத்தைத் திறந்து ர் செல்வி தங்கேஸ்வரி கதிராமனும்
元
శ్చాత్తి?

Page 13
இரத்தினபுரி மாவட்ட ஆசிரியர்களுக்கான பண்
மேற்படி பன்னிசை பயிற்சி வகுப்பு இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள பலாங்கொடை றை தமிழ் மகாவித்தியாலய மண்டபத்தில் 09.05.98 - 10.05.98 ஆம் திகதி களில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் றை தமிழ் மகாவித்தியாலய அதிபர், விரிவுரையாளர் தினைக்கள் உதவிப் பணிப்பாளர்கள், கலாசார உத்தியோகத்தர், பங்குகொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன், இந்துசமய தேசிய கொடிகள் ஏற்றலுடன் நிகழச்சிகள் . ஆரம்பமாகின. முதன்பில் பஞ்சபுராணம் ஒதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அறிமுகம் இடம்பெற்றது . இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள கலாசார நடத்தியோகத்தர் திருமதி நிர்மலா சுருனா னந்த ராஜா வரவேற் புரை நிகழ்த்தினார். றை தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு என் ஜெயராஜ் அவர்கள் தலைமைதாங்கி நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பனிைப்பாளர் திரு வீ. T அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். சங்கீதரத்தினம் திரு. மு. வர்ணகுலசிங்கம் அவர்கள் முதலாம் திருமுறை தொடக்கம் 7ம் திருமுறை வரையிலும் செயல்பயிற்சியின்ை வழங் கினார் . கல வித் தினை க்கள் உதவிப்பரிைப்பாளர் திருமதி. லலிதாம்பினசு சன் முகநாதனின் 8ஆம் திரு முறை திருவாசகத்தில் செயல்முறை பயிற்சியும், வித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்களது விளக்க விரிவுரைபும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் குழுக்களாக பாடும் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாளான 10:05.98 ஆம் திகதி சங்கீத ரத்தினம் வர்ணகுலசிங்கம் அவர்களின் புராணம் , திருப் புகழ் தோத்திரப்பாடல்கள், சகலகலாவல்விமானல,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-9 p655iří HTL LEFT63)3) னிசை பயிற்சி வகுப்பு
அபிராமி அந்தாதி, தாயுமானவர் போன்ற பாடல்களின் செயல்முறைப் பயிற்சியும் கல்வி உதவிப்பணிப்பாளர் திருமதி வலிதாம்பிகை சண்முகநாதனின் தோத்திரப்பாடல் பயிற்சியும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரித்துவான் வசந்தா வைத்தியநாதன் அவர்களின் விளக்க விரிவுரையும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு மீள் பயிற்சியும், குழுக்களாக பாடும் பயிற்சியும் வழங்கப்பட்டன.
இறுதியாக இரத்தினபுரி, காவத்தை, இறக்குவானை, பலாங்கொடை பிரதேச அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களது கருத்துரைகள் இடம்பெற்றன.
அத்துடன் பங்குகொண்ட ஆசிரியர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன் நன்றியுரை, பஞ்சபுராணம் ஓதலுடன் இருநாள் நிகழ்ச்சிகள் இனிது முடிவு பெற்றன.
தொகுப்பு - க. நிர்மலா
கலாசார உத்தியோகத்தர்
- - - - - - - - - - - -
தினைக்களம் நடாத்தும் இந்துசமயப் பேருரைத் தொடரின் 82வது உரை மார்ச் மாதம் 33 ம் திகதி மாலை 5 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த்துறையின் வருகை விரிவுரையாளர்
கலாநிதி திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் "இந்துசமயத்தில் தேவாரங்கள்" எனும் பொருளில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் யாழ். ႕ၾဖဆမ်###ား :
வித்துவான் கந வேலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி உதவிப்பEரிப்பாளர் திரு குமார் வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

Page 14
ᎧᎱᏍl ofULT I DT6)IL" i ஆசிரியர்களுக்
இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான் ஒருநாட் பயிற்சிக் கருத்தரங்கு ஆனி மாதம் 9 ஆப் திகதி வவுனியா சுத்தான்ந்த இந்து இளைஞர் சங்கக் கட்டடத்தில் வவுனியா கலாசார உத்தியோகத்தர் அவர்களால் நடாத்தப்பட்டது
வவுனியா பிரதேச செயலாளர் திருமதி மேரி ஆன் இமெல்டா அவர்களது தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கு, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய அறநெறிப்பாடசாலை ஆசிரியர் திருமதி. சு. தம்பித்துரை அவர்களது பஞ்சபுராண ஒதலுடன் ஆரம்பமானது சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் திரு நா சேனாதிராஜா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
வவுனியா அரசாங்க அதிபர் திரு. கே. கனேஸ் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். "சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மை" என்ற தலைப்பில் சைவப்புலவர் திரு பொன்
அகில இலங்கைத்திருமுறை மன்றத்தினரின் திருமுறைப் பெருவிழா 1938.06.09 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தில் மன்றத்தலைவர், பண்டிதர் திரு. வ, பேரின்பநாயகம் அவர்களின் தலைமையின் கீழ் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்திலிருந்து திருமுறைச் சுவடிகள், திருமுறைப் பாராயணம், மங்கலவாத்தியம் சகிதம் வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. பன்னிரு திருமுறைகளும் சோடச உபசார பூசை செய்யப்பட்டு விழா ஆரம்பமாகியது. அன்றைய தினம் வெளியிடு செய்யப்பட்ட "அகத்தியர் தேவாரத்திரட்டு" நூலின் முற்றோதலும் இடம்பெற்றது. நல்லை குருமஹா சந்நிதானம், வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மபூரீ பிரான்தார்த்திஹர குருக்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர் விழாவில் பங்கு
 
 
 
 
 

அறநெறிப்பாடசாலை ான கருத்தரங்கு
தெய்வேந்திரம் அவர்களும் "ஆலய வழிபாடுகள்" என்ற தலைப்பில்-திருமதி பு ஐயம்பிள்ளை அவர்களும், "இதிகாசம் கூறும் நல்லறம்" என்ற தலைப்பில் திரு நாதர்மராஜா (அகளங்கன்) அவர்களும் "தேவாரங்களும் புராணங்களும்" என்ற பொருளில் தமிழருவி த சிவகுமாரன் அவர்களும் விரிவுரை நிகழ்த்தினர்
இறுதியில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும். இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. தொடர்ந்து குருமண்காடு பூஜிசித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலைப் பொறுப்பாசிரியர் திரு. ந. விஜயரட்னம் அவர்களது நன்றியுரைடனும் ஓமந்தை நாவலர் அறநெறிப்பாடசாலை ஆசிரியர் திருஆ கோடீஸ்வரன் அவர்களது பஞ சபுராண ஓதலுடனும் நிகழ்வு நிறைவுபெற்றது
திரு மதி. எஸ் டி. ஜே. தெய்வேந்திரன் கலாசார அலுவலர்)
',
கொண்டோர்க்கு அகத்தியர் தேவாரத் திரட்டின் பிரதிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து திருமுறைச் சொற்பொழிவுகளும் தெய்வத் தமிழிசைவான்ர்களைக் கெளரவிக்கும் நிகழவும்: இடம்பெற்றது.
மாலை நிகழ்வாக மகேஸ்வர பூசையைத் தொடர்ந்து திருநெறியதமிழ் இசை உரை அரங்கு ஆரம்பமாகியது. பூந் செந்தில் கதிர் வேலாயுத சுவாமி கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு: உரை விளக்கத்தினை பண்டிதமணி மு.கந்தையா அவர்களும், இசை விளக்கத்தினை சாகித்ய இசையரசு நா. வி. மு. நவரத்தினம் அவர்களும் வழங்கினர்.
"நால்வர் பொற்றாள் எம்முயிர்த் துனையே" எனக் கொண்டு நன்றியுரையுடனும், திருமுறை ஒதலுடனும் விழா இனிது நிறைவுபெற்றது.
தகவல் - திரு மதி. மைதிலி விசாகரூபன் கலாசார அலுவலர், பிரதேச செயலகம், நல்லுரர்

Page 15
மட்டக்களப்பு ET3
ஆசிரியர்களுக்கான இருநா மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் LITT வகுப்பு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாச தினம் காலை 9.00 முதல் பி. ப. 4.30 வ மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோக உதவிப்பனிப்பாளர் திரு. குமார் வ வைபவத்தில், சுவாமி ஜீவனானந்தாஜி மஹர ஆசியுரை வழங்கினார். மட்டக்களப்பு மாவட்ட மட்டக்கள்ப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப் உரையாற்றினர்.
ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து வகுப் சைவசித்தாந்த இலக்கியங்கள் எனும் பெ சைவசித்தாந்தத் தெளிவு எனும் பொருள் சைவசித்தாந்தமும் வேதாந்தமும் எனும் (சேவைக்காலப் பயிற்சி ஆலோசகர் இ சைவசித்தாந்தமும் விஞ்ஞானமும் எனும் சைவசித்தாந்தம் கூறும் மனித விழுமியங் சைவசித்தாந்தத்தின் முலம் ஆன்ம ஈடே சைவப்புலவர் - த சாந்தலிங்கம் (அதிபர் மட். கலைவாணி மகா வித்திய ஆகியோர் விரிவுரைகள் நிகழ்த்தினர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அறநெறி பங்குபற்றினர் பயிலுனர்களை இவ்வகுப்பு விரிவு
(1) விரிவுரை நடக்கும் போது பயிலு
(2) விரிவுரை முடிவில் அவ்வுரை த்ெ
சுருக்கமான விடை எழுதுதல்.
மேற்படி உரைக்குறிப்புகளையும், பரீட்ை
மதிப்பீடு செய்து வழங்கினர் இவை பயிலுநர்
இச்சித்தாந்த வகுப்புக்களின் பெறுபேறு
(1) சைவசித்தாந்தம் பற்றிய தெளிவை
(3) சைவசித்தாந்தக் கோட்பாடுகளுக் ஒற்றுமையை விளக்கியமை,
3) நடைமுறை வாழ்க்கையில் சைவசித் வழி வகைகளை எடுத்துக் காட்டி
இத்தகைய அணுகுமுறையில் பயிலுநர்கள்
 
 
 

அறநெறிப்பாடசாலை ள் சைவ சித்தாந்த வகுப்பு
சாலை ஆசிரியர்களுக்கான சைவ சித்தாந்த ார நிலையத்தில் மே மாதம் 3ம்:ம் திகதிகளில், ரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை த்தர் செல்வி. சு. தங்கேஸ்வரி செய்திருந்தார். டிவேல் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப ாஜ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு மேலதிக அரசாங்க அதிபர் திரு. சி. சண்முகம், பினர் திரு பொ. செல்வராசா ஆகியோரும்
க்கான விரிவுரைகள் இடம் பெற்றன. ாருளில் - இரா. நாகலிங்கம் ல் - திருமதி சுபா சக்கரவர்த்தி பொருளில்-திருமதி சாந்தி கேசவன் ந்துசமயம்) பொருளில் - திருமதி சுபா சக்கரவர்த்தி கள் எனும் பொருளில் - திருமதி சாந்தி கேசவன் ற்றம் எனும் பொருளில்
ாலயம்)
'ப்பாடசாலை ஆசிரியர்கள் ப்ே பேர் இவ்வகுப்பில் ரைகளில் முழுமையாக ஈடுபடச் செய்வதற்காகப் _GT
5ர் குறிப்புகளை எழுதுதல்
ாடர்பான பத்துக் கேள்விகளுக்குப் பயிலுனர்
ச விடைகளையும் சம்பந்தப்பட்ட உரைஞர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டன் மிகச் சிறந்த பத்தாள்களும் தெரிவு செய்யப்பட்டு அவற்றை
களைப் பின்வரும் தொகுத்துக் கூறலாம்.
ஏற்படுத்தியமை. தம், வேதாந்தக் கோட்பாடுகளுக்கும் girl
ாந்தக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான
பெரும் ஈடுபாடு காட்டினர் பயிற்சி முடிவில் ானானந்தாஜி மஹராஜ் வழங்கினார் மாவட்ட ரி நன்றியுரை கூறினார் இறை வணக்கத்துடன் க்கத்துடன் நிறைவு பெற்றன.
தொகுப்பு செல்வி, க, தங்கேஸ்வரி கலாசார உத்தியோகத்தர்.

Page 16
܌ܨ܋ܐܨ ܼ ܐ ܐܨ * =" .
திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த பாழ்ப்பாண மாவட்ட அருள்நெறி விழா பே மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெற்றது.
பிரதிப்பனிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருது வைத்திலிங்கம், துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோர் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.
சாவகச்சேரி பழனியாண்டவர் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பாடலைத் தொடர்ந்து, மானிப் பாய் இந்துசமய அபிவிருத்திச் சங்க அறநெறிப் பாடசாலை மானவர்கள் பஞ்புராணம் ஒதினர்.
அடுத்து மேலதிக அரச அதிபர் திரு. து வைத்தியவிங்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து அரியாலை பூஜி ஞானவைரவர் ஆலய அறநெறிப் பாடசாலை மானவர்களின் கூட்டுப்பிரார்த்தனை, மீசாலை மேற்கு இந் து இளைஞர் மன் ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நற்சிந்தனை, தனிநடனம் என்பன இடம் பெற்றன.
ஆன்மீக உடைக்காட்சி நிகழ்ச்சியில் பல்வேறு தெய்வ வடிவங்களில் மாணவர் காட்சியளித்தனர் - தொடர்ந்து "மானிலம் பயனுற வாழ்வதற்கே" எனும் பொருளில் மானவர்கள் கலந்து கொண்டு கவிதைகள் இசைத்தனர். அடுத்ததாக யாழ் மாவட்ட சாயி பஜனைக்குழுக்கள் இணைந்து பஜனை நிகழ்ச்சியை நடத்தின.
ஹாட்லிக் கல்லுரரி ஆசிரியர் திரு.ஆ. சிவநாதன் ஆன்மீக அருளுரை நிகழ்த்தினார். தொடர்ந்து கோப்பாய் சத்திய சாயி ஆச்சிரம மாணவர்களின் "சத்தியமே காயத்திரி" எனும் நாட்டிய நாடகம் இடம்பெற்றது. கோப்பாய் நாவலர் பாடசாலை மாணவர்கள் "வள்ளி திரு மனம்" எனும் கதாப்பிரசங்கத்தை நிகழ்த்தினர்.
தொடர்ந்து திருமதி சாந்தி நாவுக்கரசன் தலைமையேற்று புதிர்ப் போட்டியினை நடத்தினார் போட்டியை ஆசிரியர் ஆறு திருமுருகன் அவர்கள் நெறிப்படுத்தினார். துணுக்காய், அரியாலை பூரீ ஞான வைரவர்,
 
 

கைதடி நுனாவில், சிவபூரணி முத்தமிழ் மன்றம், நாவற்குழியூர் மானிப்பாய் சைவசமய அபிவிருத்திக் கழகம், மீசாலை இந்து இளைஞர் மன்றம் ஆகிய அறநெறிப்பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டிகளிற் பங்கு Ĝia, TG-37 LG3TT
தொடர்ந்து துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆன்மீக அருளுரை நிகழ்த்தினார் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் அவர்களின் ஆன்மீகக் கருத் துரை இடம்பெற்றது.
芋Gš莎寺T夺。于Tsuš寺G亭f 口驴s吓 யாண்டவர் ஆலய அறநெறிப்பாடசாலை மானவர்களின் அறநெறித்தீபம், "அகந்தை அழிந்தது" எனும் நாடகம் என்பன இடம்பெற்றன. சிவபூரணி முத்தமிழ் மன்ற மானவர்கள் "நம்பிக்கை அற்புதங்களைச் செய்யும்" எனும் நாடகத்தை அளித்தனர்.
தொடர்ந்து தெல்லிப்பளை துர்க்கா மகளிர் இல்ல மானவியரின் குழுப்பாடல், "மார்க்கண்டேயன்" நாடகம் என்பன இடம் பெற்றன.
芋位司马岳T古, இந்து சமயப் பேரவைத்தலைவர் அருட்கவி சி. விநாசித்தம்பி அவர்கள் "இன்னருள் தந்தாய்" எனும் பொருளில் அருளுரை வழங்கினார்.
விழாவின் போது நல்லை ஆதீன் முதல்வர் பூரீலபூஜி சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு அருளுரையும் வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக தினைக்களம் 95/96ம் ஆண்டுகளில் நடத்திய கட்டுரைப் பேச்சுப் போட்டிகளிற் பரிசுபெற்ற யாழ். மாவட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது. கோப்பாய் பிரதேச செயலக கலாசார அலுவலர் செல்வி மாவினி இராமலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது.
தினைக்களத்தின் அநுசரணையோடு நடைபெற்ற இவ்விழாவிற்கு யாழ். மாவட்ட செயலகம், பிரதேச சபைகள் என்பன இணைந்து அளித்த ஒத் துழைப் பு குறிப்பிடத்தக்கது.

Page 17
LLITij. IETo)ILll 3 ஆசிரியர்களுக்க
தினைக்களம் ஏற்பாடு செய்து நடத்திய ஆசிரியர்களுக்கான ஒரு நாட் கருத்தரங்கு ே கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதிப்பணிப்பாளர் திருமதி, சாந்தி நாவு இக்கருத்தரங்கிற்கு யாழ் மாவட்ட மேலதிக விருந்தினராகக் கலந்து கொண்டார்.
"குடும்பப் பாரம்பரியம்" எனும் தலைப் அவர்களும் "சம்பந்தர் தேவாரங்களின் சிறப் நவரட்னம் அவர்களும், "சமய வாழ்வில் 4 செல்வநாயகம் அவர்களும், விரிவுரைகள் நிக அத்துடன் விரிவுரையாளர்களால், கற்பி நடைபெற்றது. நல்லுரர் பிரதேச செயலக சு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
L L L L C CC C L L C L C L C L CC CL C CL 0 LS
༼ཏེ་དེ་ 郡而葱 纜獸壓圓獸
而凸下 நூல்
リpa みa'7ヶ77ーygagöcm ஆண்டுகளில் அச்சிட்டு வெளியிடம் to Typify tici, Ip", "to ili 55 стity to Tell". "திருகோணமலை மாவட்டத் திருத்துவங்: (மறுபதிப்பு), "ஆறுமுகநாவலர் பிரபந்தத் புராணம்" ஆகிய நூல்கள் தற்போது வி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 β) ά η ζήτητώτα, ζ)σαίωμεν Πιρ.
இதேவேளை தமிழியல், இலக் ஆய்வு என்பன உள்ளிட்ட பல்வேறு து விற்பனை நிலையத்தில் விற்பனைக்
தியைச் சேர்ந்த விற்குக்கட்டை தானே சரணடையும் ஒருவன் தான்ே கடல்
1.
 
 
 
 
 
 
 
 
 
 

றநெறிப்பாடசாலை Pன கருதுதுரங்கு
யாழ்ப்பாண மாவட்ட அறநெறிப்பாடசாலை ம மாதம் 12ம் திகதி யாழ்ப்பாணம் நாவலர்
கரசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ரச அதிபர் திரு. து. வைத்திவிங்கம் பிரதம
பில் பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் பியல்புகள்" எனும் தலைப்பில் திரு ந. வி. மு. ரியைகள்" எனும் பொருளில் திருமதி நா. முத்தினர்.
த்தல் தொடர்பான செயலமர்வு நிகழ்ச்சியும் லாசார உத்தியோகத்தரின் நன்றியுரையுடன்
鱷 trili II 蠶
திணைக்களத்தின் மூலம் 96; 97ம்
UI "gig s/Tiga gu La Tyi -ச் சைவக் கோயில்கள்" (மறுபதிப்பு),
=
5ள்" (மறுபதிப்பு), "கதிரைமலைப்பள்ளு" திரட்டு" (மறுபதிப்பு), "திருக்கோணாசல் 1ற்பனைக்கு உள்ளன. வார நாட்களில் 2ணிவரை இவற்றை திணைக்களத்திற்
யெர், நாவல், சிறுகதை, கவிதை, றை சார்ந்த நூல்கள் திணைக்கள் ள்ளமை குறிப்பிடத்தக்கது.
LSL S S S S L S S LS SS SSSSS SS SS SSLS S L S S S S S S S S S S S S S S S S SS SS S S S S SS
தீ மயமாகி விடுகின்றது கடவுளைச் ள் தன்ம்ை பெற்று விடுகிறான்

Page 18
尋5f I998 =
யாழ் மாவட்ட அறநெறிப்பாடசாலை
பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், உரை நிகழ்த்துவதையும், மேடையில், யாழ் வைத்திவிங்கம், பேராசிரியர் ப. கோபாலகி பீடத்தலைவர் திரு. வி. ந. மு. நவர கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினை
பாழ். மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசி வகுப்புக்களில் பேராசிரியர் ப. கோபாலகி ஆகியோர் உரை நிகழ்த்துவதையும், யாழ் வைத்திலிங்கம், சிரேஷ்ட விரிவுரையா திருமதி. சாந்திநாவுக்கரசன் ஆகியோன படத்திற் காணலாம்.
எண்ணம் நல்ல
அநுபவமும் நல்ல;
 
 

三G五了Lssrm
ஆசிரியர்களுக்கான கருத்தாங்கில், யாழ் திருமதி நாச்சியார் செல்வநாயகம் அவர்கள் மாவட்ட மேலதிக அரச அதிபர், திரு. து. ருஷ்ணன், யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் த்தினம், ஆகியோர் அமர்ந்திருப்பதையும், ாயும் படத்திற் காண்லாம்.
LL SL S SL SS SLSLS SLS S S S S SS LL S SS SS S SLS S S SS SS SS SS SS SS SS SS SS SS SSLS S L S S
ரியர்களுக்காக நடைபெற்ற சைவசித்தாந்த ருஷ்ணன், பேராசிரியர் ந. சுப்பிரமணியம்
மாவட்ட மேலதிக அரச அதிபர் திரு. து. ர் திருமதி கலைவாணி இராமநாதன், ாயும் கூட்டத்தினரின் ஒரு பகுதியினரையும்
ாக இருந்தால், ாகவே இருக்கும்.

Page 19
திணைக்களத்தின் ஏற்பாட்டில் . மாதம் 16ம் திகதி மாலை, வெள்ளவத் மண்டபத்தில் நடைபெற்றது.
மிஷன் தலைவர் பூரீமத் சுவாமி அ தலைமையில் நடைபெற்ற இந் நிகழ் நீடா மங்கலம், வி. அலமேலு, "பிரணவோபதேசம்" எனும் பொருளி 2. வி.அலமேலு அவர்கள் கோகிலவாணி போன்ற சிறப்புப் பட்டங்களைப் பெற் செல்வர்' எனும் பட்டம் பெற்றவர்.
須 உதவிப் பணிப்பாளர் திரு. குமா 2 நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
கண்டியில் இந்து திணைக் களத்தின் ஏற்ப மாவட்டங்களுக்கான இந்துசமயப் ே
மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெ
உதவிப்பணிப்பாளர் திரு. கும நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பென் அதிபர் திருமதி நவம் வெள்ளைச்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சோமசுந்தரம் அவர்கள், "இளையே பங்கு" எனும் பொருளில் பேருரை
சமய சாதனையின் நுட்ப இரக இல்லை.அதை அநுட்டிப்பதி
 
 
 
 
 
 

多
貓
須
貓
தி உபந்நியாசம் நிகழ்ச்சி ஒன்று மே
2த இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை 貓
ޕޯޙދު த்மகனாநந்தாஜி மஹராஜ் அவர்களின் 須 சியில் தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் 須 திரு. வி. சுப்பராமன் ஆகியோர் 須
ப் பக்தி உபந்நியாசம் நிகழ்த்தினர். கிருஷ்ணகான திலகமகள்' பாலமீரா" றவர். திரு. சுப்பராமன் சொல்லின்
வடிவேல் அவர்களின் நன்றியுரைடன்
២៣uប់ វែបសាយ ாட்டில் நடைபெறும் வெளி
貓
பருரைத் தொடரின் 6வது உரை மே
须
மாலை கண்டி பெண்கள் உயர்தரப் ற்றது.
"ர் வடிவேல் அவர்கள் தலைமையில் ண்கள் உயர்தரப் பாடசாலை உதவி ாமி வரவேற்புரை நிகழ்த்தினார். கல்விப் பணிப்பாளர் திரு. கு. ரை சமூகமயமாக்கலில் சமயத்தின் நிகழ்த்தினார்.
யமெல்லாம் கொள்கைகளில் தான் அடங்கியிருக்கிறது.

Page 20
கொழும்பு காலி, கம்பஹா ம
ஆசிரியர்களுக்கான பயி
மேற்படி பயிற்சிக் கருத்தரங்கு மே மாதம் 23 ஆம் திகதி கொழும்பு - 13 ல் உள்ள பணி வரதராஜ விநாயகர் ஆலய ஐங்கரன் மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடனும் பூஜீ 국고' IT TT விநாயகர் --3{ Gשונו அறநெறிப்பாடசாலை ஆசிரியர் களின் பஞ்சபுராண ஓதுதல் நிகழ்ச்சியுடனும் ஆரம்பமாகியது.
இந்நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் ஆலய தர்மகர்த்தாவான் திரு. பி. பாலசுந்தரம் அவர்கள் கலந்து சிறப்பித்து உரையாற்றினார் இதனைத் தொடர்ந்து இந்துசமய, கலாசார அலுவல் கள் திணைக் கள கலாசார உத் தியோகத்தர் திருமதி நிர்மலா சுருனானந்த ராஜா வர வேற் புரை நிகழ்த்தரினார் தினை கி கிளப் பிரதிப் பனிப்பாளர் திருமதி, சாந் தி நாவுக்கரசன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
கொழும்பு இராமகிருஷ்னா மிஷன் தலைவர் சுவாமி ஆத்ம சனானந்தாஜி அவர்களின் ஆசிபுனரயைத் தொடர்ந்து திரு. பி. பாலசுந்தரம் அவர்களது சிறப்புரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து "தியானமும் வாழ்க்கையும்" என்னும் தலைப்பில் சுவாமி ரமணன் சைத்தன்யா அவர்களும், "சமுக விழுமியங்கள்" என்னும் தலைப்பில் முன்னாள் கல்விப் பிரதிப்பணிப்பாளர் நாயகம் திரு. வெற்றிவேல் சபாநாயகம் அவர்களும் "சமயக் குரவர் நால்வர் வாழ்வும் வாக்கும்" என்னும் தலைப் பில் சைவப் புலவர் திரு சு.
செல்வத்துரை அவர்களும் 'அட்ட ாங்க
l

Toll L 9 p6. Bg5 fill TL3, T3)) Gl 1ற்சிக் கருத்தரங்கு - 1998
யோகமும் அனுஷ்டானமும்" என்னும் தலைப்பில் வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்களும் "ஆசிரியர் வழிகாட்டி நாலாகப் பாடத்திட்டத்தை எவ்வாறு கற்பித்தல்" என்னும் தலைப்பில் மேல் மாகாண தமிழ் மொழிப் பாடசாலை இந்து சமய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஹேமா சண்முகசர்மா அவ்ர்களும் விரிவுரை நிகழ்த்தினர்
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்
பின்வரும் தலைப்பில் தலைமைதாங்கி நடத்தினார்.
பொழுது ஏற்படும் பிரச்சினைகள்
அதற்கு வழங்கும் தீர்வு
பூறி வரதராஜ விநாயகர் -3է 3 մ եւ ஆதரிாயாரின் ווJfrsal a-ו חrlLILJתfa פופ
நன் நரியு ரை யுடனும் கொழும் பு
ஆசிரியரின் பஞ்சபுரான ஒதலுடனும்

Page 21
ޗެޗެ
%
貓
须
効
·
s
効
須
پاي*
மாத்தளையில் இi
திணைக்களம் நடாத்தும் வெ பேருரைத் தொடரின் 7வது உை மாத்தளை இந்துக்கல்லூரி மண்ட
கல்லுாரி அதிபர் திரு. வீ. பா. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அருக வசந்தா வைத்தியநாதன் அவர்கள் எனும் பொருளில் உரை நிகழ்த்தின்
உதவிப்பணிப்பாளர் திரு. கும விருந்தினராகக் கலந்து கொண்ட வடிவேலன் அவர்களின் நன்றியுரை
அன்றையதினம் திணைக்களம்
போட்டிகளிற் பரிசுபெற்ற மாத்த
பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கல் ை
திணைக்களம் நடத்தும் இந்து உரை மே மாதம் 30 ம் திகதி சனி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தலைவர் கலாசூரி ஆர். நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கி பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர் அநுபவம்" எனும் பொருளில் உரை
உதவிப்பணிப்பாளர் திரு. நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு
பகை, பொறாமை ஆகியவற்ை வட்டியும் முதலுமாக மீண்டும் சேர்ந்து
1.
 

துசமயப் பேருரை
ரி மாவட்டங்களுக்கான இந்துசமயப் மே மாதம் 29ம் திகதி பிற்பகல் த்தில் நடைபெற்றது.
貓
ޕޯޗު
பகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மொழியரசி, வித்துவான் திருமதி: "ஆலய வழிபாடும் அறிவியலும்"
TT,
貓
須
ர் வடிவேல் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு ர், கலாசார அலுவலர் திரு. பெ. யுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
1996ம் ஆண்டு நடத்திய இந்துசமயப் ளை மாவட்ட மாணவர்களுக்கான
வபவமும் இடம்பெற்றது.
貓
須
மதப் பேருரைத் தொடரின் 32 வது கிெழமை மாலை கொழும்பு தமிழ்ச்
சிவகுருநாதன் அவர்கள் தலைமையில்
貓
2க்குப் பல்கலைக்கழக வருகைப்
கள் "மதமும் கவிதையும் - தமிழ் நிகழ்த்தினார்.
须
குமார் வடிவேல் அவர்களின் பற்றது.
2) நீ வெளியிட்டால் அவை, உன்னிடமே துருக்மி வந்து 'டும். 徐

Page 22
( ------------------- பண்பாடு = --------------- திணைக்களத்தின் பருவ இதழான பன் இவ்விதழில், "பத்தொன்பதாம் நூற்றாண்டு, பூலோகசிங்கம்). ஆனந்தரங்கப் பிள்ளை - பாண்டுரங்கன்) திருமுறைகாட்டும் கோமானு சண்முகதாஸ்) இலங்கையில் சிறுவர் இலக் யோகராஜா எம். ஏ.) மட்டக்களப்புப் பிரதேச
பிரான்சிஸ்) சமஸ்கிருதத் காவியக் கலை ரவீந்திரனின் பாரதியின் மெய்ஞ்ஞான இடம்பெற்றுள்ளன.
இலத்திருச் ெ
தினைக்களம் ஏற்பாடு செய்யும் இலக் மாதம் 6 ம் திகதி வெள்ளவத்தை இராமகிரு
கொழும்புதமிழ்ச்சங்கத்தலைவர் கலா நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தினகரன் பிரதி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தவர் பர் உதவிப்பணிப்பாளர் திரு. குமார் வடிவே நிறைவுபெற்றது.
SSS SS SSLSSS S SSS
சிங்கள தமிழ் ந
៣Tញុំ
இந்துசமய கலாசார அலுவல்கள் தினை நாவல்களையும் சிறுகதைகளையும் மொழிபெ வகுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, இலங்கையி வெளியிடப்பட்ட தமிழ்ச்சிறுகதைகள் தொகு தொகுதி தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்
மொழிபெயர்ப்பு நிறைவு பெற்றதும் மேற்கொள்ளப்படும்.
ܒ ܓ

----------- பாடு, 19 வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்துத் தமிழ் வளர்ச்சி" (பேராசிரியர் பொ. தமிழர்களின் தலைவர் (பேராசிரியர் அ. ம்யப்பானியக்கமியும் (திருமதி. மனோன்மணி கிய வளர்ச்சி - ஒரு கண்ணோட்டம் (செ. தமிழ்நாவல்கள் (திருமதி நுாபி வலன்ரினா திருமதி ஏ என் கிருஸ்ணவேணி," "ந. "ம்" (அன்புமணி) ஆகிய கட்டுரைகள்
. . . . }] = ாற்பொழிவு கியப் பேருரைத் தொடரின் 13 வது உரை யூன் நஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
சூரி ஆர். சிவகுருநாதன் அவர்கள் தலைமையில்
ம ஆசிரியர் திரு. ராஜ பூரீ காந்தன் அவர்கள் பகு ' எனும் பொருளில் உரை நிகழ்த்தினார். ல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி
S SS SS SS SS SS
ாவல், சிறுகதை" Uយរ៉ាប់ ឬ
ாக்களம் இலங்கையின் சிறந்த சிங்கள். தமிழ் பர்த்து நுால் வெளியிடும் திட்டமொன்றினை
ன் சுதந்திரதினப் பொன்விழாவையொட்டி நிசிங்கள மொழியிலும், சிங்களச் சிறுகதைத்
கப்படவுள்ளன.
நூல்களை அச்சிடுவதற்கான பணிகள்
//ے۔
༽།

Page 23
്
மட்டக்களப்பு சுவாமி விபுலா நான்காண்டு கற்கைநெறி
பெறுபேறு
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த இன.
நடன்த் துறைகளில் டிப்ளோமா கற்கை நெறி நடைபெற்ற இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்
செல்வி தனலெட்சுமி சண்முகம்
இரண்டாம் வகு
செல்வி குமுதினி பீதாம்பரம் செல்வி வசந்தி முருகேசு செல்வி மங்கையற்கரசி நடேசன் செல்வன் தெட்சணாமூர்த்தி பிரதீபன் செல்வி பூங்கோதை தங்கமயில் செல்வி கலைவாணி பீதாம்பரம்
செல்வி லக்ஷ்மிகலா பாலகிருஷ்ணன் Բla aնsլն: Լյլեյնթ, քո ջնrր լրահույքլյIrgiեց լք
செல்வன் கனகராஜா தயாளன 鬣 செல்வி பரமேஸ்வரி பின்:யான்
န္တိမ္ပိ
IFirtiնելrshr: είοδοτσοδήμαρά 5 ή if( ! ୩tit at [[GIT
செல்வி, சக்தீஸ்வரி சக்திதாசன்
மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய 30
ஏனையோர் சித்தியடையத் தவறியுள்ளனர்.
பரீட்சையில் சித்தியடையத் தவிர் -- மீள் பரீட்சையொன்று நடத்தப்படும் எதிர்வரு பயிற்சி நெறியொன்றினை இரண்டு வாரங்களுச் சூணைக்களம் மேற்கொன் டுள்ளது.
 
 
 
 
 
 
 
 

ཡོད༽ னந்த இசைநடனக் கல்லுரரி
(Lq fi C351TITLOIT) | Iffili 'Google fi
JIT - 1 7
ச, நடனக் கல்லுரியில் நான்கு வருட இசை/ வினை முடித்து 1998 ம் ஆண்டு மார்ச் மாதம் த மாணவர்களின் பெறுபேறுகள் வருமாறு :
சில Li)
வாய்ப்பாட்டு அம்பான்ற) வாய்ப்பாட்டு திருகோணமலை) வாய்ப்பாட்டு பதுளை) வாய்ப்பாட்டு மட்டக்களப்பு) Gli II Glla யாழ்ப்பானம்) வாய்ப்பாட்டு அம்பான்ற)
வாய்ப்பாட்டு மட்டக்களப்பு)
வாய்ப்பாட்டு: |
蟹、 .
மட்டக்களப்பு)
"""
மட்டக்களப்பு)
வாய்ப்பாட்டு ட். (திருகோணமல்ை)
மட்டக்களப்பு)
=ူ့် ငွှ - ⇐့် ဂိ எவர்களுக்கு 1998 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் iம் யூலை மாதத்தில் இவர்களுக்கென சிறப்பு குகொழும்பில் நடத்துவதற்கான ஒழுங்குகளை
ノ

Page 24
உய்யும் வழியி
இந்த நிலவி வகத்தில் தோன்றிய
உயிர்களுக்கெல்லாம் உடல், கருவிகள் மற்றும்
உலகப் பொருள்கள், பிற நுகர்பொருள்கள் பாவற்றையும் தந்து பாதுகாக்கிறான் இறைவன் அநாதிகாலமாக அவனுடைய அருளானை இயங்கி வருகிறது. உலகத்தை ஆக்சி அளித்து, அழித் து மறைத் து அருளும் ஐந்தொழில்களையும் இடைவிடாது இயற்றிவரும் இறைவன் உயிர்களின் பக்குவத் தன்மைக்கேற்ப சிறப்பான முறையில் தோற்றுகிறான். உருவமும், பெயரும் கொண்டு அருள் பாவிக்கிறான். உயிர்களின் பர்துவத் தன்மை உயர்ச்சியடைந்து தன்னன் அடையும் வரை அப்பெரு | PILAT32/3377, L- DİLİ அருள்வேகம் காத்திருப்பதில்லை. அவனே இவ்வாரு பிரை ஆட்கொள்ள இறங்சி வருகிறான்.
இறைவனின் இப்பெரும் கருனைச் செயலின்ால் புக்குவப்பட்ட ஆன்மாக்கள் இறைவனை உருவுநிலையிலேயே கண்டு போற்றி வழிபாடியற்றி உய்கின்றன. சில அருளாளர்களுக்கு ஆண்டவனின் அருள் சரிட் டி பன மாஸ் .3-2 השחלה לה חן ום) ת= יום போற்றும் படியான செய்திகள் நின்று நிலவுகின்றன. இவ்வாறு ஒரு நாமம் ஒரு உருவம் இல்லாத் இறைவனுக்கு, பற்பல உருவங்களும் பெயர்களும் அமைந்தன. அப்படி அவை அமைந்ததன் நோக்கம் ஆன்மாக்கள் வழிபட்டு உய்பம் பொருட்டே ஆகும்:
"ஒரு நாமம் ஒருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தென்ளேனம் கொட்டோமோ"
என்று மணிவாசகப் பெரு மான் பாடுகிறார்.
சின் பரம் பொருளின் அவதாரங்கள் பல. அந்த அவதார முர்த்திகளின் பெயரில்
பல சமயங்கள் கூட உருவாகியுள்ளன. அவை
புகட்டுவது நல்ல தர்மங்களையே கொலை, களவு காமம், கள்ளுன்னல் முதலிய தீய நெறிகளை சமயங்கள் வெறுத்து ஒதுக்குமாறு வேண்டுகின்றன தர்மம், அறம் என்பன

ஒரு பொருட் சொற்களேயாயினும் அறம் செய்வதென்பது மன்பதைகளாகிய உயிர்களுக்கு உய்யும் வழிகாட்டி நிற்பதே அதன் உள்நோக்கம் STSTS Tiri,
அருளாளர்கள், சித்தர்கள், ஞானிகள் யோகிகள் ஆகியோர் இதையே புகட்டி நிற்பர். நரினை ப் பண்பா மன ம் է: * IT IլFl -1 || + கொண்டவனல்லவா இறைவன் இறையருளை குரு வருளாலும் )B) Lחנום פן ו Lib , நற்செயல்களாலும் பெறலாம் தவம், தர்மம், தானம் இவை அப்படிப்பட்டவையே சைவ சமயம் இந்த மூன்று நெறிகளையும் உள்ளடக்கிய ஒரு சமயம் என்றால் மிகையாகாது.
சைவ நாயன்மார்களின் அருட் செயல்கள் யாவும் இறைவனாகிய சிவ பரம்பொருளின் கருனைப் பெருக்கின் வெளிப் பாடேயாகும் இதனை விளக்கவே,
"யாதொரு தெய்வங் கொண் பு ரத்தெய்வ மாகியாங்கே
மாதொரு பாகனார். தாம் வருவர் என்கிறது சிவஞான சித்தியார்
சுவிச்சக்கரவர்த்தி கம்பர் இதனை இவ்வாறு கூறுகிறார்
"கல்விடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நித்தம்
எல்லையின் மறைகளாலு மியம்பரும் பொருளி தென்னத்
தொல்லையின் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும் போற் பரந்த தன்றே"
இவ் வகையில் அவரவர் பக்குவ நிலைக்கேற்ப நமது சைவ நாயன்மார்களுக்கு அருள்புரிந்துள்ளான் இறைவன் அவரது அருள் வெளிப்பாட்டால் திருமுறைகள் என்னும் அருட் கவசத்திவிருந்து அருளாகிய அமுதத்தை

Page 25
ஆனி 1998
நாமும் பருகுகிறோம் கண்ணுரக் கண்டும் உள்ளூர உனர்ந்தும் தாம் பெற்ற அருட்பிரவாகத்தை தமது திருப்பாடல்களிலே வடித்துத் தந்துள்ளனர் இந்த அருளாளர்கள்
காரைக் காலம்மையாரின் கதையைப் படித்தோர் அவரது உள்ளமுருக்கும் திருப்பாடல்களைப் படிக்குந் தோறும் கண்ணிருகுப்பர் என்பது உண்மையல்லவா. இறைவன் அந்த அம்மை யாரை ஆட்கொண்டருளிய அருமைச் செயல் உள்ளத்தை நெகிழவைக்கும் பாண்மையது. இறைவனை நயந்து வேண்டிப் பெற்ற பேயுருவம் வாய்த்தபின் அவருக்குக் கிடைத்த பேரானந்தம் எவருக்குச் சிடைக்கும் என்று வியப்படைகின்றோம் அல்லவா.
திருமுறைகள் என்னும் அருட் த்திலிருந்து அருளாகிய அமுதத்தை நாமும் பருகுகிறோம். கண்ணுரக் கர்ை டும் உள்ளூர
உணர்ந்தும் தாம் பெற்ற
அருட்பிரவாகத்தை தமது திருப்
பாடல்களில்ே வடித்துத் தந்துள்ளனர் இந்த அருளாளர்கள்.
"இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள் சேர்ந்தோம்
இனியோர் இடரிலோம் நெஞ்சே" என்றும், "பிரானவனை நோக்கும் பெரு நெறியே rī
பிரானவன் தன் பேரருளே வேண்டி" எனவும்,
"நீவிர் எல்லோரும் - உய்யும் மருந்தினை உண்மின்" எனவும்,
տյ than Lr եւ n i &l Lt Glւngt Gaun aոր եւ լք வேண்டுகின்றார் - 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றவாறு
சுந்தரர் பெருமான் சொல்கிறார் - சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
தன்னருள் தந்த ாேம் தலைவனை" GT3 FILLO,
"மற்றுப் பற்றெனக் கின்றிநின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேனினிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்" என்றும் பாடிப் பரவுகின்றார். -
மணிவாசகப் பெருமானோ தனது தேனினுமினிய பாடல்களில் இவ்வாறு பகர் சிறார்.
"அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன் றே அனையா ய் என்ன்ை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ" யோக சாதனைகளில் வல்ல கருவூர்த்தேவர் ஒரு பாடவில் இவ்வாறு பாடிப் பரவசப்படுகின்றார்.
"என்னை உன் பாத பங்கஜம் பணிவித்து என்பெலாம் உருக் நீ எளிவந்து உன்னை என் பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒளிவற நிறைந்த ஒண்சுடரே"
அருளாளர் கள் எமது சைவத் திருமுறைகளில் உள்ள 18449 பாடல்களிலும் தாம் பெற்ற அநுபூதி இன்பத்தை விளக்கி நெக்குருசிப் பாடி எமக்கு அவற்றை அளித்துச் சென்றுள்ளனர். சரியை, கிரியை, யோகம், | என்னும் நான்கு வழிகளிலும் ஒன்றையேனும் உள்ளன்போடு பின்பற்றி ஒழுகினால் அப்பெருமானுடைய பாத கமலங்களை அடையலாம் நாயன்மார் களுடைய வாழ்க்கை வரலாறுகளே இதற்குத் தக்க சான்றாகும். அவர்கள் காட்டிய வழியே "நால்வர் காட்டிய வழி" யாகும். இவர்கள் "சிவபிரான் ஒருவரே தியானிக்கத் தகுந்தவர் என்பதை நிலைநாட்டியவர்களாவர் 'சிவனை அறிந்தவர் எல்லா மறிவர்" -
சிவபுன்னியங்களைச் செய்யும் போது சிறிதாவது மனதைப் பிரிதொன் நரிற் செல்லவிடாது சிவபெருமானது திருவடிகளிலே செலுத்துக என்பது அருளாளர் வாக்கு

Page 26
சிற்றின்ப ஆசை நிறைந்த ஒரு குடும்பியை ஆன்மிக உலகிற்குக் கொண்டு வரும்போது, கரையில் பிடித்துவிட்ட மீனைப் போன்று துடிப்பதைக் காணலாம்.
பலருக்கும் உண்மையான துறவிகளைக் காணும்போதும், தீர்த்தத்தலங்களுக்குச் செல்லும் போதும் உண்டாகின்ற வெறுப்பிற்கும் அருவருப்பிற்கும் காரணம் இதுதான். இவ்விதமே கொஞ்சமாவது ஆன்மிக ஒளிபெற்ற ஒருவனுக்கும் தனி உலகியலான சூழ்நிலையில் வாழ்வதற்கு வருத்தமாகத்தானிருக்கும். இவ்விரண்டு நிலைகளையும் எண்ணித்தான் விரிந்த கொள்கை கொண்ட இந்து தருமம் இவ்வுலக வாழ்க்கையில் நடுவுநிலையான ஒரு போக்கை உபதேசிக்கின்றது. இதைத்தான் SaYY YSYTL LLaauSuu S t OTu L u LuOL TT S LL TO TT கூறுகின்றது. இவ்வாறு ஆன் மிக நோக்கத்துடன் வாழ்கின்ற ஒரு குடும்பத்தில் விரதம்-நோன்பு இவைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு வாழ்வில் இன்பதுன்பங்கள் ஏற்படுவது இயல் பென் றாலும், தன்னைத்தான் துாய்மைப்படுத்த ஒருவன் முனையும்போது அதனாலுண்டாகும் துன்பங்களைப் பொறுக்கத்தான் செய்வான். இங்ஙனம் மனப் பூர்வமாக தனது மனோவா சி குக் காயங்களை தி துாய்மையாக்க விரதங்கள் எடுக்கின்ற ஒருவனை குடும்பத்திலுள்ள ஏனையோரும் பரின் பற்றும் போது, அக் குடும் பம் முழுமைக்குமே புனிதம் ஏற்படுகிறது உடல் உள்ளங்களைத் தவத்தில் ஈடுபடுத்தும் விரதங்கள் உலகியல் பார்வையில் து ன ப ம ப ம | ன் ன வ யெ னரி ஒனும் , அவைகளைத் தாமே ஏற்றுக்கொள்ளுதல் எவ்வாற்றானும் சிறந்ததே என்பது சுருதியுக்தி அனுபவமாகும்.
2
 

உள்ளம், உடல், வாக்கு என்ற முன்று விதமாக விரத நோன்புகள் உண்டு அதறிம்சை (இன்னா செய்யாமை), சத்தியம்
(வாய்மை), கள்ளாமை, பிரம்மச்சரியம் (புலனடக்கம்), நேர்மை என் நிவை மனத்தாலான விரதம், ஒருவேளை, இறைவன் பிரசாதம் சாப்பிட்டோ. முற்றிலும்
ਯsign இருப்பது உடம்பாலாகிய விரதம், மெளனம், இன்சொல் கூறுதல், உண்மை சொல்லல் இவை வாக்காலாகிய விரதம்
குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு விரதத்தை மூன்றாகப் נחש זחלFlăi Faiחול ו
1. புண் ணியம் தேடுவதற்காக ஏற்றுக்கொள்ளும் ஏகாதசி முதலிய விரதங்கள் நித்திய விரதம் எனப்படும்.
. பாவ மன்ன்ரிப் பரிற் காக நோற்கப்படும் சாந்தாராயணம் முதலிய விரதங்கள் நைமித்திகம் என்று கூறப்படும்.
翡。 இனி ப மி , Figh all முதலியவற்றிற்காக நோற்கப்படுகின்ற சாவித்திரி, சோமவார விரதங்கள் காமிய விரதங்கள் எனப்படும்.
ஏதாவது ஒரு புன்னிய நாளிலோ, நட்சத்திரத்திலோ, திதியிலோ, திரிகரண சுத்தியுடன் உண்டி சுருக்கி விதிவழுவாது காக்கப்படுவது விரதம். பொருள் செலவு செய்து ஒருவேளை நல்ல உணவு உண்டு நோற்பது வெளசிச விரதம். மனோவாக்கு காயங்களை அடக்கி உண்ணாது நோற்பது வீடுபேற்றை அளிக்கும் நோக்கங்களின் அடிப்படையிலே நித்திய நைமித்திசு, காமியங்களாக விரதத்தை வகுத்துள்ளனர். அதாவது எந்த விரதத்தை கட்டாயம்
|4

Page 27
ஆனி 1998
நோற்க வேண்டுமோ அல்லது எனத நோற் காது’ இருந்தால் பாவம் உண்டாகுமோ அது "நித்தியம்' சிறப்பான நாட்களில் சிறப்பான ஒழுக்கத்துடன் நோற்கப்படுபவை நைமித்திகம்' குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட விருப்பம் நிறைவேறு வதற்காக நோற்கப்படுபவை காமியம்' விரதமும், உபவாசமும் ஒரே பொருள் Q) - If it gét l_to) ବା । எனினும் , உண்ணாவிரதத்தையே உபவாசம் என்று சொல்வர் தன்னைத் துாப் மைப் படுத்தலுக்கும். ஆன்ம விடுதலைக்கும் வேண்டி அநுட்டிப்பவையே விரத உபவாசங்களாகும்.
இவ்வித
இந்த விரதத்தை -
குடும்பத்தலைவனும் த மேற்கொள்ள இருக்கும் அக்கறைகாட்ட வேக நாளைக்கு முந்திய மட்டும் இருவரும் : நா எரிப்ெ பொறி, பிரதிநிதி என்ற புலனடக்கம் கொள்ள மேற்கொ ள்ள வேண்டு வேண்டும் விதிப்படி கூறுகின்றன. புண் ET TIL ආඛ. ' கனவன், மனைவி ரதம שפו கான ஒற்றுமையும், இனச் பின்னரும் அதன் |அன்பும் ஆனந்தமும் பயனை தன்னுள் – உறுதிப்படுத்துகின்ற பாரணை முதலிய கிரியைகள் கூட விரத நாளுக்கு அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டும்
அறநூல்கள் வழிப் படி விரதம் நோற்பவருடைய ஆன்மா துரியஒளி பெற்றுத் துலங்கும்.அவர்களுடைய மதியும் தெளிந்து பக்தியும், சிரத்தையும் வளர்கின்றன. ஞானசக்தி விசாரசக்தி, கிரியாசக்திகள் வளர்கின்றன. உள்ளம், உடல் இவைகளைப் பற்றிய துன்பம், நோய் சுளிலிருந்து அவர்கள் விடுதலையடைகின்றனர்.
இத்தகைய குடும்பங்கள் நிறைந்த நாடு நலமும், நன்நிறைவும் பெற்றதாய் இருக்கும். குடும் பநிலை பரில்
 

Gay, Jr.
Griff Gla, ள்ளப்படும்
விரதம்,
குடும் பத் தலைவனும்,
மனைவியும்)
வேண்டும். ஏதாவது
(கணவனும், பங்குகொள்ள காரனதி தால் கணவனுக் கேரி
முடியா திருந் தால்
| L
பக்ஞம், ஹோமம்,
3G, GIFTG தலை விபரம் ஒன்றுபோல
L r) g3) 33T g/l„F; 3.JF, T., பங்கு
அவ் விரதம்
(c) ; ITG GMT
குடும்பத்திற்கு நலன் தருவது சந்தேகம். அவர்களில் ஒராள் குறைவுற்றால் மற்றவர்
இல்லாதவரின்
நோன் புகளில்
நோன் புகளில் லைவியும் ஒன்றுபோல் ண்டுமென்றும் கூடிய
பிரதிநிதியாக
மேற்கொள்ள வேண்டும்.
விரதம் இவ்வித
குடும்பத் தலைவனும்,
த ன ல வ ரி யு ம' ஒ ன று பே ா ல அக் கன ந காட் ட வேண்டுமென்றும்
ஒன்றாகவே, பரஸ்பர நிலையிலே விரதம் மென்றும் அறநூல்கள் விரிய செயல்களில் யர் தங்களுக்குள் கமும் இருந்தாலே
Ο 333I L. Τα ΙΓ ́.
சிப் புட்ப மட்டும் இ ரு வ ரு ம .
5T II) T 고 . பரஸ்பர பிரதிநிதி என்ற நிலையிலே விரதம் மேற்கொள்ள வேண்டுமென்றும்
அறநூல்கள் கூறுகின்றன. புண்ணிய செயல்களில் கனவன் மனைவியர் தங்களுக்குள் ஒற்றுமையும், இனக்கமும் இருந்தாலே அன்பும் ஆனந்தமும் உண்டாகும். அன்பு அறங்களுக்கு
பொருளும், இன்பமும் அட்ங்கியிருந்தாலே அமைதியும், திருப்தியும் நிலைநிற்கும். அன்பு புருஷார்த்தப் பேற்றின் நெடுஞ்சாலையாகும். அன்பை வளர்க்காத பொருளும், இன்பமும் துன்பத்தைக் கொடுக்கும். அது விலங்கியல் வாழ்க்கைக்கே வழிகாட்டும்.
விரதத்தை மேற்கொண்ட கனவனின் நற்செயல்களில் கற்புடைய மனைவி திறந்த உள்ளத்தோடு துணைநிற்பாளாயின் அதனால் வரும் புண்ணிய பலத்திற்கு

Page 28
ஆனி 1998
இருவரும் சரிபங்காளிகளாவர்; அது போலவே விரதம் மேற்கொண்ட மனைவியின் நற்செயல்களில் துணைநிற்குப் கணவனுக்கும் உண்டாகும் பிரேமம் உள்ள இடத்தில் காமம் ஒழிந்து, அறம் தழைத்து அக்குடும்பம் மனநிறைவும், தன்னடக்கமும் உடையதுமாகும்.
நற் செயல்களிலேயே ஈடுபடும் நல்லோர்களுடைய சுட்டுறவு தான் சத்சங்கம் எனப்படுவது புனித விழாக்களை ஒட்டி விரதங்களும், சத்சங்கங்களும் நிகழ்கின்றன. இறைவனது அவதாரங்கள் சித்தர்கள், யோகிகள், ஆச்சாரியர்கள் ஆகிய பெரியோர்களின் பிறந்தநாட்களையே ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். புனித திதிகள், ஜெயந்திகள், அமாவாசை, பெளர்ணமி, சங்கராந்தி (மாத தொடக்கம்), கிரகணம் முதலிய புண்ணிய நாட்களில் தீர்த்த மாடல், விரதம் உபவாசம் , சிரார்த்தம், ஈகை, ஜெபம், விழா என்பவை நடத்துகிறோம். பாத்திரம் அறிந்து அறம் தழைப்பதற்காசதானம் செய்யவேண்டும்.
எண்னற்ற விர தவிழா நாட்கள் இந்துக்களுக்கு உண்டு என்று அறிந்து ஏதேனும் சிலவற்றையாவது கைக்கொண்டு அநுசாரிக்க வேண் டும் பூனி சித்ராபெளர்ணமி, திருக்கார்த்திகை, விநாயகசதுர்த்தி, ஸ்கந்தவுஷ்டி வைகுண்ட ஏகாதசி, சாதுர்மாசியம் முதலிய புண்ணிய நாட்களைப் போலவே ஞாயிறு, திங்கள் என்ற முறைப்படி எல்லா நாட்களும் இந்துக்களுக்கு சுபவிரத தினங்களாகும். அவைகளில் தனது உடல், உள்ளங்களுக்குப் பொருத்தமான சில விர தங்களை
மேற்கொண்டு ஒழுகுவதற்கு உரிமை உண்டு. சில விரத விழாக்களுக்கு சில இடங்களில்

5
கோபுரம்
மிக முக்கியத்துவம் இருப்பினும் மற்ற இடங்களிலும் அவைகள் இல்லாமல் இல்லை. சான்றாக மகர சங்கராந்தி, பொங்கல் என்ற பெயரில் தமிழ் நாட்டிலும், சிராவணி (ஆவணி) திருவோனம், ஒனம் என்ற பெயரில் கேரளத்திலும், நவராத்திரி, துர்க் கா பூஜை என்ற G) LI LILU III 3) பெங்காவியிலும், விநாயகசதுர்த்தி, கனேச - ) 51 L என் ற 3. LI ILLI rl gi; LDエリエリg辺LD GüリーLE 万テエ என்ற பெயரில் உத்தரப்பிரதேசத்திலும், தேர்த்திருவிழா ரத யாத்திரை என்ற பெயரில் ஒரிஸாவிலும் மிகமுக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. பாரத தர்ம பரம்பரை பரின் அடிப் படையான அம்சங்களே ஒவ்வொரு தேசிய விழா என்பதே இதன் கருத்து. இது போலவே பூரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி, பூஜிராம நவமி, பூரீ வியாச ஜெயந் தி குருபூர் னரிமா . கீதாஜெயந்தி, முதலிய ஜெயந்தி தினங்களும். சுருங்கச் சொன்னால், தனிமனிதனின் ஆன்மிக முன்னேற்றத்திற்கும், சமூகத்தின் நலத்திற்கும் உதவுகின்ற பாங்கிலேயே
ஒவ்வொரு விரத விழாவையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். தேச கால குனங்களுக்கொத்தபடி எல்லோரும்

Page 29
புலவர்மனி ஏ ெ
நTம் காணுகின்று இவ்வுலகம் "அம்மை ஆப்பர்" வடிவானது. எனினும், அம்மைக்கே முதலிடம் கொடுக்கின்றோம். அம்மையை நாம் இயல்பாகரே அறிந்து கொள்ளுகின்றோம். அம்மை காட்ட அப்பதாக காண்கின்றோம். பின்னர் இருவரையும் ேேறாகக் காண்கின்றோம். இந்த இரண்டு காட்சிகளிலும் அம்மையைக் கீாதும் காட்சி பேருகை அப்பனைக் காணும் காட்சி செயற்கை. இதனாலேதான் அனுபூதிரான்கள் பலர் இாறானை அம்மை வடிவதுதிப் கண்டு ஆனந்தமடைகிறார்கள், கிருத உபகரின்ன மாத்திரமல்ல, ஆண்ட சராசரங்கள்ைபுமே அம்மை
டிவிற கண்டு சாந்தியடைகின்றார்கள்
கிறுேவன் அம்மிேயே அப்பர் என்று அழைக்கின்றார் மணிவாசகப் பெருமான், தோடுடைய செவியன் என்ற அம்: முன்வைத்துத் தமிழோடிசை பாடுகின்றர் சம்பந்தப் LaaL T mGGGCCLCS uH S T Y CCCKS S TY TmS :ாங்குகன்ேறார் சேக்கிழார் சவாரிகள் "தேவிநின்னருள் பெறாத தேயமோர் தேய்மாமோ" என்ப்பாடி ைேறவனை அம்மை
7/147/P7j - 45 Tezrit 6757 aĝogy (Tř. Porfy257 77777,
சர்வ சக்திசம், அண்ட சராசரம் ਨੇ 5 . . அழித்தல் மூன்றும் சக்திமமே. படைத்தல் மாத்திரம் நிகழ்த்தால் உபகம் தாங்கு: காதுதுப் மாத்திரம் நிகழ்ந்தால் உலகம் பழைமை நீங்கு அழித்தலும் நிகழ்ந்தால்தான் உலகம் புதுமை பெறும் சம்ை குறையும் வாழ்க்கே இலேசாகப் போதிக்கொண்டிருக்கும், உபகரிப் படைதது ஆர், காது தவூர், அழித்தலும் இன்றுக்கொந்து உதவியாக திகழ்கின்றன. இந்த உண்மையின் மக்கள் உகர வேண்டும் உணர்ந்தால் மீட்சியூடோம்.
அழிவு ஆக்கம் தருகின்றது. ருே குடிசைன் அழிக்கின்றோம். அந்த இடத்தில் ர்ே ஆழகான் மாளிகையை ஆக்குகின்றோம். இங்கே அழிவு ஆக்கமாகின்றது. குே நெல்மணி 'விவே அழிகின்றது தேசாப் ஆயிரம் நெல்மணிகள் பிரக்கின்றன. இவ்வாறே ஆழிலும் ஆக்கமும், அழிவைக் கண்டு நாம் பங் கொள்ளல் ஆகாது. வயலில்ே காை அழிகின்றது நெற்பயிர் ஆக்கம் பெறுகின்றது. சமூகத்திலே கெட்டவன் அழிகின்றான். அவனோடு கேடும் அழிகின்றது.
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
 

பரியதம்பிப்பிள்ளை
இதனால் தப் பயன் ஆக்கம் பெறுகின்றான்.E தன்மையும் விருத்தியடைகின்றது "நூற்றிரண்டுE மயைகளைச் சாடுவோம் நுண்ணிடைப் 677 இருத்து பணியில்ே" என்று பாரதிார் பாடுகின்றார்: பெண்களில் அவ்வளவு நம்பிகர்க ஏன் பென்: சக்திவடிவானவள்
சக்தியிருந்தால்தான் நாம் உண்ணவும், உபாலுைம், உறங்கம்ே முடியும் நம்முள்ளே சீவன் கில்லாவிடில் நமது சட்சக்தி கியங்குமா? சட்சக்தியின் E யேக்கத்துக்கு சிவசக்தியின் இயக்கம் அவசியம். சிவசக்தியின் இயக்கரின்ரி சட்சக்திக்குE இக்கரின் சரித சக்தியில்லாமல் அணுச்சக்தி இங்குரா ருேது உண்மையை உணர்ந்தால் E விஞ்ஞானம் மெகுரூானத்துக்கு வழிவகுக்கும். இதனை தாம் உணரவேண்டும்.
சடசத்திகள் ஆனந்தம், சிவசக்திகள் அவற்றிலும் ஆனந்தம், சட்சக்தி சிவசக்தி சிவசக்தி ாரச் சக்திகளை மூன்றாகக் HTTడోTCT சிவசக்தியையும் நாம் மூன்றாகக் கண்டு வாங்குகின்றோம். E
நமது உலக வாழ்க்கம் மூன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பிரம், செய்வம், கல்வி, ம்ேமூன்றும் வ்ேறானதுே வாழ்க்கை, E மூவரும் இருவரானவரே கடவுள்
வரம் ஆக்கத்துக்குக் காரணமான அழிவுச்சக்தி தேன்ைத் துர்க்கை, காளி, மாரிE முதலிய திருநாங்கள்ாய் வழிபடுகிறோம். செங்கம் E காத்தலுக்குக் காரமோன் ஆக்கச் சக்தி இதEE இபட்ச்சி, திருமிகள் முதவி திருப்பெயர்கள்ாப் வழிபடுகின்றோம். கல்வி அறிக்குக் காரணமான் ஆக்கச் சக்தி தேE சரசுவதி, கலைகள் முதுவிட் திருதாதங்களால் வழிபடுகின்றோம்.
சக்தி வழிபாடு உருவும் உனேர்ச்சிபுரம் தந்து தன்னம்பிக்கையை алтѓijpg.. ರ್ಪಸ್ GPLIFE பற்றி பாடல்களும் உருவும் உணர்ச்சியூம் ஊட்டும் E பக்திவடிவானவை. பந்திரசக்தி பெற்றவை.E கீத்தண்க: பக்தி பெற்ற பாடப்கள் ஈழநாடு முழுவதிலும் பல்லாயிரக் கணக்கிப் பரந்து வழங்குகின்றன.
திருக்கோனமலை பத்திரகாளியம்மன் ஆலயப்பதிக வெளியீட்டிலிருந்து)

Page 30
றுநீமத் சுவாமி
நாம் கவியூகத திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கவியூகத்தில் ஆன்ம ஈடேற்றத்துக்குப் பஜன்ை இலகுவான வழிமுறையாகும் இவ்வுலகை இரண்டு வித அணுக்கள் சேர்ந்து இயக்கி வருவது போன்று. ஆண்களும், பெண்களும் இந்த நாமபஜன்ைனய உளமாரப் பாடிப் பயனடைய வேண்டும். பஜனை பாடுவதற்கு மனச்சங்கடங்களோ சுச்சமோ இருக்கக் கட்டாது வாயைத் திறந்து மன் ஆழத்தில் அதனுடைய கருத்துக்கள் பதியக்கூடிய மாதிரிப் பாட வேண்டும்
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் உள்ளக் கசிவுடன் பஜனை பண்ணுவதால் நிறையப் பலன் உண்டு எங்களுடைய டேவில் இருக்கின்ற எழுபத்திராயிரம் நாடி நரம்புகளும் அதன் பால் ஈர்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு, புதிய பொலிவுடன் இயங்கத் தொடங்கும். அன்றாட வாழ்க்கையில் பல புதிய மாற்றங்களையும் அபூர்வ சக்தியையும் அது கொடுக்கும்
ஆத்மீக நெறியைப் பின்பற்றகலந்து கொள்ள-எமக்கு நேரமில்லை என்று துணிந்து இந்துக்கள் கூறகின்ற அறியாமையை என்ன வென்று சொல்வது?
எங்களுடைய வாழ்க்கையில் சிரசு நிலைகள்ாலும், அதன் தோஷங்களாலும், கோளாறுகள் ஏற்பட்டு பல கஷ்டங்களை அனுபவிப்பதாக முடிவு கட்டி விடுகிறோம். மேலும் பிரச்சனைகளையும் துன்பங்களையும் கூட்டிக் கொள்கிறோம்.
இப் படியான எண் எனத்தை நாம் பஜனையால் நிச்சயமாக மாற்றமுடியும். கிரக நிலைகளையும், அதன் தோஷங்களையும் நிச்சயம் வெவ்ஸ் முடியும் என்று மகான்கள் கூறுகின்றனர். மகாத்மா போன்ற மகான்கள் தமது அன்றாட கருமத்தில் நாமபஜன்னயிலும் ஜெபத்தியானத்திலும் தம்மை ஈடுபடுத்தி வெற்றி
FIS-SIT CITri . "
 

ங்காதரானந்தா
இத்தகைய ஒரு சிற்ந்த மார்க்கத்தின் முலம் ஆன்மாடேற்றத்தை அடையமுடியாமல், இந்துக்களிடையே பரம்பரை பரம்பரையாக பாட்டன் காலத்திலிருந்து ஒரு சொல்
-L .
"நேரமில்லை" என்ற இந்தச் சொல்லைத்
2
துணிந்து கூறும் அறியாமை இன்றுவரை தொடர்கிறது. இது ஒரு குறைபாடும் மகாதவறும் என்றே கூறவேண்டும்.
"உலக கருமங்களை எடுத் துக் கொண்டாலும் ஒவ்வொருவரும் ஆத்மீக ஒழுக்கத்திவிருந்து தவறி விடுகிறோம். இரண்டு குழந்தைகளை நன்கு வளர்க்க முடியாமல் திண்டாடுதல் பொருள், பண்டம், பணம் இவற்றைத் தேடுவதிலேயே முழு நேரத்தையும் கழித்தல் உத்தியோகம் கடமை, பட்டம் | ।।।।
| ஆன மிக நெறிபிசி விருந்து தவறிவிடுகின்றனர்.
ஆத்மீக நெறியைப் பின்பற்ற-கலந்து கொள்ள எமக்கு நேரமில்லை என்று துரிந்து இந்துக்கள் கூறகின்ற அறியான மனய என்னவென்று சொல்வது? ஒரு செயலை செயலாற்றுவதற்கு எடுத்துக் கொண்டால் உடனே பிரச்சனைகள் தோன்றிவிடும். தொடங்கும்போதும் பிரச்சனை (Problem), செயல்படுத்தும்போதும் பிரச்சனை முடிக்கும் போதும் பிரச்சனை எல்லாமே பிரச்சனை மனிதன் ஒரு செயலை பிரச்சனையில் தொடங்கி, பிரச்சனையில் முடிக்கிறான். இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கானச் சிந்திக்கிறான், சிந்தனையில் தெளிவில்லை, தெளிவில்லாத சிந்தனையால் சொல்வில் தெளிவில்லை, செயலரிலும் தெளிவற்ற நிலை முடிவில் பிரச்சனை திர முடியாமல் துன்பம் அதிகரிக்கிறது.
இத்தகைய உலகியற் கருமங்களில் மன்ம் ஒரு நிலைப்பட்டு சரியான குறிக்கோளுடன் வாழ்வதற்குப் பிரார்த்தனை மிகவும் அவசியமானது. அதற்குரிய நேரத்தை நாமாகவே விரும்பி ஒதுக்கி மனவிருப்புடன் ஈடுபடவேண்டும்.

Page 31
gains 1998
இந்துக்கள் தொன்று தொட்டு தாவர இ போஷனரிகளாக வாழ்ந்து இடையில்-1ான் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள் சில அற்ப காரணங்களைக் காட்டி, எம்மால் இதனைக் கைவிட முடியாதென நினைக்கின்றன்ர் உடலுக்கு ஆாட்டம் தேவை இதை உட்கொள்ளாவிடின் நோய் வந்துவிடும் என்று தவறான கருத்தைக் கொண்டு உடலை வளர்க்கிறோம். இது ஒரு கீழான செயல்.
all L if gif குளின சகளாலோ மிருகங்களின் புலாவினாலோ உடல் வளர்ந் விடாது எங்களுடைய உடலும் உள்ளமும் வளரத் தேவையான உணவு அனவயல்ல. இவை ஒருபோதும் ஆன்ம சக்தியைப் பெற்றுத்
TLIET I r I I II L IT
要,
இதற்கு எடுத்துக் காட்டாக சரியான அறநெறியை மேற்கொண்ட ஒரு அராபியப் போர் வீரனுடைய கதையைக் காணலாம்.
லெபன்ாளில் இஸ்ரேல் மக்கட்கெதிராக் au ஈடுபட்ட ஓர் அராபியப் போர் வீரன் 題תחיחון 3". இதற்கு ஓர் நல்ல எடுத்துச் சிாட்டு கமால்ஜாம்செட் என்பது அவனது பெயர் பிறப்பில் அவன் ஒரு முஸ்லிம், வாழ்க்கையில் அவன் ஒரு இந்து செயலில் அவன் ஒரு : யோகி அவன் சுத்த சைவ உரோவை உன்பவன் தன் நாட்டுக்காகப் போராடும் அன்றாட கடமையிலும், காலையில் இரண்டு மணிநேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் தியானத்தில் ஈடுபடுவான் ஒரு முஸ்லிமாசுப் பிறந்து சரியான முறையான் இந்து தர்மத்தை அனுஷ்டித்ததை, நீங்கள் : ஒவ்வொருவரும் ஆழமாக உணர்ந்து பார்க்க வேண்டும் செயற்படுத்த வேண்டும்.
இந்துக்களாகிய நாம் பொங்கல், தீபாவளி, வருடப் பிறப்பு ஆகிய பண்டின்சுகின்ளக் கொண்டாடுகிறோம். இப்படியான முக்கிய தினங்களில் ஏதாவது நல்ல செயலை : மேற்கொள்ள வேண்டும் என்று திடசங்கற்பம் : கொள்ளவேண்டும் ஆன்மீக வழியில் : ஈடேறுவதற்கு இத்தகைய சிந்தனைகள் : பலனளிக்கும்.
2

கோபுரம்
நீண்ட ஆயுளுக்கு துளசி
துளசிச் செடி சுற்றிலுமுள்ள விழிப் பூச்சிகள்ை விரட்டியடிக்கும். இத்துடன் நாம் வெளியிடும் கரியமிலவாயுவை உட்கொண்டு நமக்கு வேண்டிய தாாறயான பிராணவாயுவை அதிக அளவில் வெளியிடுகிறது.
துரி செடி இந்துக்கள் மட்டுபான்றி அதன் மருத்துவபயன் கருதி பிற மதத்தினரும் போற்றி வளர்த்துப் பயன் பெற ைேறவனால் அளிக்கப்பட்ட ாே அபூர்வ முகை,
துர்சியைப் பறித்து சத்துமாகக் கழுவி துண்க்ரீரில் குறைந்தபட்சம் எட்டுமன் தேரம் அறுவைத்து பிறகு கசக்கிப் பிழிந்து எடுத்துவிட்டு அந்தநிரப் பருகிவர கல்விரல், மீண்ணீரல் நோய்கள் வராமல் தடுக்கலாம். துளசி_Tாத்தம் மூளைக்கு சுறுசுறுப்பையும், பிமையைபூர் அளிக்கிறது. துர்சியைத் தொடர்ந்து சாப்பிட்டுவர ஆயுள் நீரும். வயதான்ாலும் தரை இரை ஏர்ட்ாது குழந்தை நோய்களுக்கும் இந்த துளசின்ககண்ட மிகுந்தாகும். துளசிச் சாற்றிய சிறிது கோரோசனை மாத்தினராக і 5° 755, 5tgбат55156 6357655" Фб5760 குழந்தைகள் நோய்கள் ஏதுமின்ரி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து குெம்.
தவியில் உண்டாகும், ே துக்கு துர்சி
இந்நிஜ் ਨੂੰ ధ 醬 gā 芭芭凸”、 3 ha 'திரியாங் மூடி ஆன்மீது தலையை வைத்துத் :Ú இருக்கும் Fif, if அஜைததும் இதி கசிவிடும்.
"மூச்சுது நின்றுப். சளி, ாச்சிப்தழும் அவேகளுக்கும் துளசிச்சாறு மிகவும் பயன்படும்.
துளசி இவை இதய நோக்கு மிகவும் உகந்தது துளசி சிலைச்சாறு ஐந்து துளியுடன் நய்தேன் 20 துளி சேர்த்துக் கலந்து அத்துடன் 3 சிறிதா வெந்நீர் கல்தது காண்ட், மாலை வெறும் வயிற்றில் சாப்ரி இதய நோய் கவிரைவில் மட்டுப்படும்.

Page 32
ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு சர்க்கரை, இவ்வளவு அரிசி, இவ்வளவு எண்ணெய் என்று நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ரேஷன் கார்டுகளில் உணவுப்பண்டங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அந்தக் கார்டை எடுத்துக் கொண்டு ரேவுன் கடைக்குச் சென்று கார்டில் கொடுக்கப்பட்ட அளவுதான் வாங்க முடியும் பனம் போதவில்லையான்ால் குறைத்து வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பனம் இருக்கிறதே என்று அதிகமாக வாங்கிக் கொள்ள முடியாது. அதுபோல், "வரிசை என படிதான் கொடுப்பேன் பிறகு வாருங்கள் " என்று கடைக்காரர் விரட்டிவிட
ஜகத்குரு றுந் ஜயேந்தி
அப்படித்தான் ஒவ்வொரு மனிதனும் "விதி" என்னும் கார்டுடன் உலகத்திற்குள் வருகிறான். முற்பிறவியின் பலாபலன்கள் என்று பிறவியை வரிசைப்படுத்துவதில்லை. அவனது அனுபவங்களை அவனது மனப்போக்கிற்கு ஏற்பப் பாகுபடுத்திக் கொள்கிறான். சிலர் தேவைக்கு மீறி செய்ய முற்பட்டு தோல் வரியுறுகிறார் சுள் சிலவற்றை தேவையில்லை என்று குறைத்துக் கொள்கிறான். சிலநேரத்தில் ஒன்றுமே வேண்டாம் என்று துறவு கொள்கிறான். அட்டவணையில் உள்ளபடி அளக்கப்பட்டாலும், மனிதனின் அடிப்படை எனினங்கள் அட்டவனையை மாற்றி அமைக்கிறது.
'கடவுள் என்னை ஏன் தண்டிக்கிறார் 1 என்று கடவுளை நிந்திப்பதில் அர்த்தமில்லை. முன்னால் செய்த காரியத்தின் தொடர்தான் இன்று நடக்கும் விஷயங்களும் இன்று விதைத்த விதை நாளையே மரமாகி விடுவதில்லையே? அதுபோல், என்றோ நாம் செய்த காரியத்தின் விளைவுதான் இன்று நடக்கும் விஷயங்களாகும். இதில் உடனுக்குடனே (பிரத் பட்சமாக) கண்ணுக்கு எதிரில் நடக்கக்கூடிய விஷயம், மழை பெய்வதற்காக "வருனஜபம்" யாகம் செய்வதாகும். சிறிது துரற்றலாவது துறாமல் போகாது.
ஜபங்கள், சுலோகங்கள், மந்திரங்கள் இவையாவும் அதிக சக்தி வாய்ந்தவை. அவை ஆகாயத் தில் Fig, IT சஞ்சரித் துக் கொண்டிருக்கின்றன. "ஆகாயம்" என்றால் மேலே கைகாட்டுவதுதான் வழக்கம் ஆனால், "ஆகாயம்" என்றால் எங்கும் பரவியிருப்பது என்ற பொருளாகும். "பரவெளி" என்பதுதான் ஆகாயம் மனிதன் தோன்றிய காலந்தொட்டு
 

ஆகாயத்தில் சப்தங்கள் இருக்கின்றன. அதனை மனிதன் தியானசக்தியால் காதால் கிரசித்துக் G + r air (ն தன் னை சுற்றியுள்ளவர்களுக்குச் சொல்வி வந்தான். இப்படித்தான் வேதம் பிறந்தது. பனியில் நடந்து போகிறோம், சிறிது நேரத்தில் தலை ஈரமாக இருக்கிறது. காதுக்குள் ஈரம் இரு க் கிறது. நாம் தன் னிரு க்குள் நனையவில்லையே? எப்படி ஈரமாகியது என்று வியப் பதில்லை. பனிமுட்டத் தில் நீர்த்திவலைகள் இருப்பதை அறிவோம். அதுபோலவே ஒலி அலைகள் பிரபஞ்சம் எங்கும் பரவியுள்ளது. வேதங்கள் யாவும் சத்தியமான வார்த்தைகள்
பலனை எதிர்பார்க்காமல் வேலையில் ஈடுபடுவதுதான் மிகவும் உயர்ந்த நிலையாகும் முழுமனதுடன் ஒரு வேலையில் ஈடுபடும்போது அதன் பலாபலன்கள் தாமாகவே பழுத்த பழம் கிளையிலிருந்து விடுபடுவதுபோல் ர சரஸ்வதி சுவாமிகள்
விடுபட்டுவிடும் காரியலயத்துடன் செய்யும் பணியில் முழுக்கவனம் இருப்பதில்லை. அதனால் பலனும் முழுமையா கீ க் கிடைப் பதில் லை இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முறையில் செய்தால், நிர்ணயிக்கப்பட்ட பலனும் நிச்சயமாகக்
۔۔۔۔۔۔۔۔۔۔
விடுவதில்லையே அதுபோல் என்றோ நாம் செய்த காரியத்தின் விளைவுதான் |
"தாத்தா, சித்தப்பா, குரு என்று உறவினர்கள் எல்லோரும் இறந்து விடுவார்களே! என்று பாசத்தால் சுட்டுண்டு போர் புரியாமல் இருந்தால் அதன் விளைவுகள் விபரீதமாகத் தான் முடியுமே தவிர அனுகூலம் ஏற்படாது. மத்தகளத்திற்கு எப்ந்தவுடன் பேதவிக்கக் கூடாது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் போரைத் துவங்கு ! வெற்றி தானாகக் கிட்டும்" என்று பார்த்தனுக்கு கண்னன் உபதேசம் செய்கிறார். தாமரை இலைத் தன்னிர் உறவு மனப்பான்மை நம்மை பந்தம் என்ற சுழலிலிருந்து விடுவிக்கும்.

Page 33
ஆபீசிலிருந்து கனவன் கிளைத்துப்
போய் வீட்டுக்கு வருகிறான். அங்கே மேலதிகாரி அவன்ரிடம் கடிந்து கொண்டிருக்கிறார். அதனால் அவனுடைய மனம் சோர்ந்து போயிருக்கிறது. வீட்டுக்கு வரும்போதே ஆத்திரம் பொங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் அதை வெளியே பாரிடமும் காட்ட முடியவில்லை. வீட்டில் மனைவியிடமோ குழந்தைகளிடமோ தான் காட்ட முடியும்.
வாசவில் "கேட்" டை அவன் திறக்கும் சப்தத்திலிருந்தே மனைவி அவனுக்குக் கோபம் வரப் போகிறது என்று தெரிந்து கொண்டு விட்டாள் குழந்தைகளிடம் "அப்பா வருகிறார் " என்று சொல்லுகிறாள். அந்தக் குரவிவிருந்து, அப்பா எப்படி வருகிறார் என்று குழந்தைகள் புரிந்துகொண்டு விட்டன. மூன்று வயது கனடக்குட்டியைத் தவிர மற்றவை மாயமாக மறைந்து விட்டன
அவன் உள்ளே வருகிறான் ஏதாவது ஒரு சாக்கில் கோபித்துக் கொள்ள வேண்டும் என்று தேடிப் பார்க்கிறான். வாசல் சுத்தமாகத் துடைக்கப் பட்டு அழகாகக் | போடப்பட்டிருக்கிறது. வாசற் படியைத் தாண்டி உள்ளே கவனிக்கிறான். துளி அழுக்கு இருக்க வேண்டுமே? செருப்புக்கள் கூட வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளின் புத்தகங்கள் கூட இறைபடாமல்
 

கோபுரம் ஒழுங்காக "ஷெல்"பில் இருக்கின்றன.
பல்லைக் கடித்துக்கொண்டு, செருப்பை உதறிவிட்டு உள்ளே போகிறான் கோபிக்க ஒரு "சான்ஸ்" கூடக் கிடைக்கவில்லையே சாப்பிடும் மேஜையின் முன் உட்கார்ந்து கொள்கிறான். அது நறுவிசாக், "பளிச்" என்று இருக்கிறது. அவன் உட்கார்ந்ததும் உள்ளே இருந்து காப்பி வருகிறது மனைவி கொண்டு வரவில்லை. மூன்று வயதுக் குழந்தைதான், சுப்பையும் சாளரையும் பத்திரமாகத் துரக்கிக் கொண்டு வந்து மேஜையின்மேல் வைக்கிறது. மனைவிக்குத் தெரிமம், அவளே வந்தால் ஏதாவது ஒரு சாக்கில் அகப்பட்டுக் கொள்வாள் என்று.
காப்பியை எடுத்துப் பருகுகிறான் இதோ சான்ஸ் கிடைத்து விட்டது. "யார் குடிப்பார்கள் இந்த காப்பியை? உங்கள் குடும்பத்தில் சர்க்கரை இல்லாத காப்பியை குடிப்பது வழக்கமாக இருக்கலாம். நாங்கள் குடிக்க மாட்டோம்" என்று எரிந்து விழுகிறான்.
"நான் சர்க்கரை போட்டிருக்கிறேன்" பதில் அமைதியான குரலில் வருகிறது.
"பின்னே சர்க்கரை எங்கே போய்விட்டது? ஏன் கதை அளக்கிறாய்
அவள் உள்ளிருந்தே சொல்கிறாள். "சாஸரில் ஸ்பூன் வைத்திருக்கிறேன்"
"ஓர்ம்." என்று உறுமிக்கொன்டு, மேலே பேச முடியாமல், அவன் ஸ்பூனைப் போட்டுக் காப்பியை கலக்கி விட்டு அருந்துகிறான். எவ்வளவு அருமையாக இருக்கிறது அவன் கோபமெல்லாம் மறைந்து விடுகிறது.
முன்னாலேயே காப்பியில் சர்ச்சுரை இருந்தது. ஆனால் கலக்கிய பிறகு கறுப்பி முழுவதும் இனிப்பாக மாறிற்று ஞானம் நமக்குள்ளே இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை இனிமையாக ஆகிவிடும்
சுவாமி சின்மயானந்தா
நாம் செய்யும் வேலையையே வழிபாடாகக் கருதிக் கொண்டால் வாழ்க்கையே தவமாக மாறிவிடும்.
上

Page 34
ஆனி 1998
ஒவ்வோரு கனத்தையும், இவ்வொரு தாளையும் நாம் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும்போது தாம் தெய்வத்தின் பக்கத்தில் செல்கிறோம். அதனால்தான் பண்டிகை நாட்களையும் விசேஷ தினங்களையும் கொண்டாடுகிறோம். கடவுள் என்பது முழுமையான பேரின்பம், பஜனை என்றால் பகிர்ந்து கொள்ளுதல், நாம் பேசும்போது அல்லது தனியே அமர்ந்து சிருதுக்கும் போது மனதிப் பலவிதமான எண்ணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் நாம் பாடும்போது ஒரே விதமான வார்த்தைகள் தான் ருேங்களிணைந்து எப் வோர் உள்ளது தவிலும், உள் மனது குலு ர் 67 எதிரொலிக்கின்றன. இரே விதமான் சப்தத்தை பகிர்ந்து கொள்கிறோம். எதைப் Lز பகாதது கொள்கிறோம்? கடவுள் தன்மையைப் பகிர்ருது கொள்கிறோம். கடவுள் தன்மை என்பது பேரானந்தம், நாம் பேரானந்துத்தில் இருக்கும் போது நாம் பகிர்ந்து கொள்கிறோம். ரும் மனதில் அன்பு மவரும் போது பஜனை செய்கிறோம். நாம் குது.ாகபத்துடன் கொண்டாடும் போது, மகிழ்ச்சியாக இருக்கும்போது, ரும் தியானம் ஆனந்தமும், சிரிப்பும் கொண்டதாக அமைகிறது. மனதில் இறுக்கம் கிருக்காது அப்போது நாம் பரம் பொருளுக்கு மிக மிக அருகில் கிருப்போம். ஏனெனிப் பரம்பொருள் எங்கும் பரந்து விரிந்து கொண்டாடியபடி இருக்கிறது. அப்பரம்பொருள் மிக அதிகமாகவும் விதம் விதமாகவும் கிருப்பதுை நீங்கள் பார்க்க:பாம். உங்களுக்குத் தெரியுமா? மலைகள் பாவுமே ருே குதூகலம் என்று:
ਹਨ । என்றழைக்கப்படுகின்றன. பர்வதம் என்றாகப் சமமான பூமி குதூகலமான் மகிழ்ச்சியில் எழுந்து நிற்பதாகப் பொருள் ஆந்து மகிழ்ச்சிக் கொண்ட்ரிட்டத்திற்குரிய மகளைத்தான் தெய்வத் தாக்ான பாவதி என்று தாம் அழைக்கிறோம்.
நாம் குதுர்கலத்துடன் கொண்டாடும்போது சக்தி உருவாக்கப்படுகிறது. நாம் குறுை கூறும் போது அல்லது முணுமுணுக்கும் போது சக்தி உருவாவதில்லை அதற்கு பதில் இராட்சதர்கள் உருவாகிறார்கள் இதைத் தான் மதி:ாசரன் என்கிறோம். மகிஷாசுரன் என்பது முழுமையானசெயலற்று-மிக எதிர்மறையான் மிக சோர்ந்து
L L L L L L L L L L L L S L L SLS உணவை உண்ணத் தொடங்குமுன் இ
liga

三G去T互互sp
போன ர்ே உணர்வு மகிஷா என்பது எருமையைக் குறிக்கும். பார்வதி மகிஷாசுரன்ை அழித்தாள் எனக் கூறுவர் கொண்டாட்டத்தில் பிறக்கும் சக்தி எதிர்மறையான எல்லாவற்றையும் அழிக்கிறது. தாம் பாடும் போது நாம் குது.ாக வமாய் கி கொன் டாடுகளிறோம். கொண்டாட்டத்துடன் பாடி அதில் நாம் முழுக வேண்டும். அதுதான் பாடுவதன் பலன்ாகும்.
பாடும்போது பாடல்களுக்கு இடையே
T 名 bØTÚ itlá56
ssflー இதுண்டும்
சிறிது இடைவெளி விடவேண்டும் ஒருவர் பாடலை பாடி முதலில் பாட ஆரம்பித்தவுடன் மற்றவர் எல்லோரும் சேர்ந்து பின்பற்றிப் பாட வேண்டும். பாடும்போது சுருதி மேலும் கீழுமாக ஏறி இறங்குவது பற்றிக் கவலைப்பட வேண்டிய தில்லை. இதுவே பஜன் பாடுவதுன் பலனாகும்.
----
மகிழ்ச்சியாக இருக்கும்போது, நம் தியானம் ஆனந்தமும், சிரிப்பும் கொண்டதாக அமைகிறது. மனதில் இறுக்கம் இருக்காது. அப்போது நாம் பரம் பொருளுக்கு மிக மிக கில் இருப்போம். مصر LSSS SS SS SS SS S SS SS SS S SS S SS SS SS SS
பாடல், சிரிப்பு, ஆடல், தியான்ம் இவற்றால் ரும் வாழ்க்கையை கொண்டாட்டத்துடனும், புதுமைத் தன்மைட்டதும் கிருக்கச் செய்து வாழ வேண்டும். அதனால் தான் இந்திப்ாவில் வருடம் முழுவதும் ஏதேனும் கொண்டாட்டங்கள் இருந்து வண்ண்ம் உள்ளன. ஆனால் ஒரு சிவரே கொண்டாட்டத்தின் வன்ை உண்மையாகவும் முழுமையாகவும் பெறுகின்றனர் கொண்டாடுவதன் リ 空cm5cmar pgó色 @リgrusögりg-cm இருக்கும் தன்மை ஏற்படுகிறது. L S S S S S SLS றைவனுக்கு நிவேதன்ம் செய்துவிட்டே வேண்டும்

Page 35
நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நமது குண இயல்புகள்
V NA
அமைகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இதோ நமது மகாபாரதக் கதையில் வரும்
LS S LL விளக்குகிறது : தீயவர்கள் ே
3. "...g. ■、 LPFTUITT 3 - riusfiltri Tür புத் தம் ஒரு உடலும் கெட்டுப் வ ழ ய க சாஸ்திரங்கள் கூறு
புத் திரர் சக் கர வர் த் தியாக முடிசூட்டப்பெற்றார்.
பீஷ்மர், சூரியன் வடதிசையை அடையும் உத்த ராயன புண்ணிய காலத்தை எதிர்பார்த்துத் தம் உயிரை விடுவதற்காக யுத் த பூமியில் அ ம் புப் படுகி  ைகாரின் மீது படுத்துக்கொண்டிருந்தார்.
 
 

பாண்டவர்களும் திரெளபதியும் சிறந்த தர்மாத்மாவான பீஷ்மரைக் ՃննI ` டு Glf GTIGT IF FIGŪT IT Ii Jj, GT . புதிஷ்டிரர் பீஷ்மரிடம் வர்ணம், ஆசிரமம், LD.J. H. Griffair g; LGO). In). 9. To so si j; L gor போன்ற சில சிறந்த வரிஷ் ப த க  ைஎா ப பற்றிய கேள்விகளைக் கேட் சுத் தே ட் த பீஷ்மரும் எல்லா வற்றிற்கும் தக்க ப த7 ல க  ைள ச சொல்லிக் கொண்டு வந்தார்.
இவ்விதம் பீஷ்மர் யுதிஷ்டிரருக்குத் தர்மோபதேசம் செய்து கொண் . . . . . . . . . . . . . டிருந்தபோது yyy S S SyySyeTTTYYSY SYS LSO பாடும் உணவை வின் று Hoopeo (UPI. 'களுக்' என்று 3LIT tiraí, S. ம் என்று சிரித்துவிட்டாள். கின்றன. 濠、 gi, it in a a a மதர்மோபதேசத் தைப் பாதியில் நிறுத் திவிட்டு, திரெளபதியை நோக்கி 'மகளே ! ஏனம்மா சிரித்தாய் P என்று கேட்டார். திரெளபதிக் கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. எனவே தலையைத் தாழ்த்திக் கொண்டு அவள் "என் னை மன் னித் துவிடுங்கள் , பிதாமகரே " என்றாள்.'

Page 36
ஆனி 1998 =
பிதாமகர் இந்தப் பதிலால் திருப்தி அடையவில்லை, அவர் தொடர்ந்தார். "குழந்தாய்' எந்தக் குலப்பெண்மணியும் பெரிய வர்கள் கூடிய இடத்தில் சிரிக்கமாட்டார்கள். உன்னைப் போன்ற
சிறந்த நடத்தை புடைய உத்தமப்பெண்கள் காரணமில்லாமல் பலர் முன்னிலையில் சிரிக்கமாட்டார்கள். நீயோ சிறந்த குணவதி எனவே வெட்கப்படாமல் நீ சிரித்ததற்குக் காரணத்தைச் சொல்" என்றார்.
இதைக் கேட்ட திரெளபதிக்குக் கண்ண்ணீர் திரையிட்டது. தன் இரு கைகளையும் சுப்பி "சுவாமி தாங்கள் இப்போது இவ்வளவு தர்மோபதேசம் செய்து கொண்டிருந்தீர்கள் திடீரென்று என் மனதில் ஒன்று தோன்றியது அதாவது, இன்று தர்மத்திற்கு இவ்வளவு சிறந்த விளக்கத்தைக் கொடுக்கும் இதே
பிதாமகர் , கெளரவர் சபையில் துச் சாதன ன் 51 507 507 507 மான பங் சுப் படுத்த முயன்று ଘ ୬, ift କot டிருந் தபோது ଟy it it!
மூடிப்பேசாமல் மெளனமாகத் தானே பார்த்துக் கொண்டிருந்தார்? அந்த சமயத்தில் இப்போது இவ்வளவு தர்மம் பேசும் பீஷ்மாசாரியார் இந்த ஞானத்தை எல்லாம் எங்கே விட்டு வைத்திருந்தார்.
அல்லது ஒரு வேளை இவர் இந்த தர் ம விஷயங் களைப் பிறகு
கற்றிருக்கலாம் என்று தீர்மானித்தேன்.
3.

கோபுரம்
இதை நினைத்தவுடனே எனக்குச் சிரிப்பு வந்து வரிட்டது Git air gn air மன்னித்துவிடுங்கள்" என்றாள்.
பரிதா ம க ர் அ  ைமதியாக அவளுக்குப் பதில் கூறினார். "குழந்தாய், உன் கேள்வி நியாயமானதுதான். இதில் உன்னை மன்னிப்பதற்கு என்னம்மா இருக்கிறது? துரியோதனின் சபையில் நான் இருந்த அந்தச் சமயத்திலேயே அற விஷயங்களைப் பற்றிய அறிவு எனக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் துஷ்டனான துரியோதனனின் உணவை நான் அப்போது சாப்பிட்டு வந்தேன். அது காரணமாக என் அறிவு மழுங்கி நன்மை தீமைகளைப் பற்றி ஆலோசிக்க முடியாமல் போய் விட்டது. தீயவர்கள் போடும் உணவை சாப்பிட்டால் சாப்பிடுபவனின் மனமும் உடலும் கெட்டுப் போ ப் வரிடுங் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்போது அர்ஜூனன் போரில் என்மீது எய்திய அம்புகளால் என் உடலில் இருந்த எல்லா இரத்தமும் வெளியேறி
விட்டது. (ଗ) + ' ' ' ); iji சாப்பிட்டதினால் உண்டான இரத்தம்
ஒரு சொட்டுவிடாமல் உடலை விட்டு வெளியேறியதனால் என் புத் தி
தெளிந்துவிட்டது. அதனால் தற்போது இந்த அளவு க்கு தர்மத் தின் தத்துவங்களைச் சரியாக எடுத்துச் சொல்ல முடிந்தது" என்றார் பீஷ்மர்

Page 37
பூஜையும் பயனும்
உள்ளத்தில் உறைகின்ற இறைவனைப் பூஜிப்பதற்கு மிகவும் சிறந்தது மார்சி பூஜை வழிபாடுகளுள் துேவே மேலானது. ஆனால் ஆதைப் பரிபூரணமாகச் செய்ய எல்லோருக்கும் இபறுவதில்லை. சூழ்ம திருஷ்டியும், சூழ்ம பாவனையும் உண்டாகும் வரை ஸ்துவ வன்துகளின் உதவியை அதனாலேயே நாடுகளிறோம். எண்களைக் கூட்டுவதற்குக் குழந்தைகளுக்கு உருவங்கள் அவசியமாக இருப்பதைப் போன்று, ஆத்ம சாதனத்தில் முதிர்ச்சி அடைவதற்கு முன் மூர்த்தி வழிபாடும், பூஜையும் சாதகர்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. அவரவர் விரும்பியடி வணங்குவதற்கு விடுதோறும் பூஜை அறையும், அதனுள் வழிபடும் துெவத்தின் திருஉருவமும் இருப்பது அவசியம் பக்தன் ருேவனுடைய இப்பத்தில் கோயிபறையே முதன்மையான ஸ்தானம் பெற்றிருக்கும்.
எண்களைக் கூட்டுவதற்குக்
அவசியமாக இருப்பதைப் போன்று ஆத்ம சாதனத்தில் முதிர்ச் சரி அடைவதற்கு முன் மூர்த்தி வழிபாடும் பூஜையும் சாதகர்களுக்குப் பெரிதும் பயன்படுகின்றன்
----
மாசே பூஜையைச் செய்தானதும், அது மனத்தில் நன்றாகப் படியும் பொருட்டு திரும்பவும் ருேமுறை பாகியத்திப் பக்தன் அதைச் செய்கிறான். சித்தரிசை குடிகொண்டுள்ள தெய்வம், தன்ன்ெதிரே விக்கிரகத்திப் அல்லது படத்தில் விர்ப்பிக்கும் படி 'ನ್ತಿ। | yi ழித்துப் பார்க்கும்போது முன்னிலையில் உள்ள திரு உருவம் தெய்வத்தன்மிைட்டன் திகழ்கின்றது. தான் சேகரித்து வைத்துள்ள மஞ்சள் நீர், சத்தனம் :பம் முதலியவை இப்போது பயன்படுகின்றன. பயபக்தியுடன் பரிதுயம் பாதுத்துக்கு நிர்) வார்க்கப்படுகிறது. சந்தனம், விபம், வில்வம், துளசி, ஆறுகு அட்சதுை முதலியவைகளில் ஏதேனும் ஐந்து திரவியங்கள் அடங்கப்பெற்ற ஆர்க்கியம் பன்டக்கப்படுகிறது. பின்பு மனத்துக்கு உகந்தபடி அபிஷேகம், ஆலங்காரம், துர்பதிபம், நைவேத்தியம், ஆசமனம், அர்ச்சE ஸ்தோத்திரம் முதலியவைகளைச் செய்பூம்போது பாகிய பூஜை முற்றப் பெறுகிறது.
 
 
 
 

பாகிய பூஜையிப் கையாளப்படும் சடங்குகள் எல்லாமே ஆத்மசாதனத்தின் பல்வேறு இபல புகளை விளக குபவைகளாகவே அமைந்துள்ான் கடவுளுக்கு கிவை:ெபாம் தேவையா என்ற கேள்விக்கே இடம் இல்லை. ஏனெனில் கிவை யாவும் சாதக துககு பயன்படுகின்றன. அவன் ஈசனை அடைவதற்குப் பயன்படுபவைகளாய் அமைந்தவை கிள் .ெ உயிர்கள்ை இறைவன் மாட்டு கிட்டுக் கொண்டு போதுவே இயற்கையின் தொழில். ஆதலால் இயற்கையைக் கடள்ெ வழிபாட்டுக்கு உபயோகிப்பதே, மனிதன் அதைக் கொண்டு செய்யும் அருள் காரியமாகும். ஆதனாலேயே இயற்கை தரும் பொருட்களைப் பூஜைக்கு உபயோகிக்கிறோம்.
ਸੁਲ உட்கொள்வதிப் பயணிப்பை உடவைப் பேண விரும்பும் வ்ேவொருவனும் தனக்குத்தானே போஜனம் பண்ண வேண்டும் கப் விபூம் அத்தகையதுே. அதுை வேண்டுன்ெ தானே முயன்று கற்க வேண்டும் உதவி புரிவதோடு பிறருடைய வேலை குன்று விடுகிறது. ஆத சாதனம் கின் னும் மேலானது
சுப்பிரயத்தளத்தாவன்றி அது அமையாது. பூஜாதத்துவ இயல்புக்கு ஏற்றவாறு அதைத்தானே செய்து கொள்ள வேண்டு அரை | குறையாகவேனும் தானே சாதனத்துைச் செய்ய 1 முய்ப்பவன்ே முன்னேற்றமடைகிறான்.
LS L SJS S KSO --
F
3)
ଜୋ
LI
T
()
TI
குத்துவிளக்கு எரியும்போது திரி எரிகிறது என்பது எல்லோரின் கண்களுக்கும் தெரியும் அது வெளித்தோற்றம். ஆனால் அது கீழிருந்து வரும் எண் னெ ப் மூலமாகத்தான் எரிகிறது என்று உணர வேண்டும். அது நாம் உள்ார வேண்டிய உட்பொருள் வாழ்க்கையில் வெளித்தோற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், உட்பொருளுக்குத்தான் முதன்மை தரவேண்டும். அப்போது தான் நிலையான இன்பத்தைப் பெற முடியும்.
- சுவாமி விரேசுவரானந்தா
sle e a c e o see e o a c e s 32
ශ්‍රී
ாகச் சொல்வதற்கு மாற்சி அவசியம்
5

Page 38
ஆனி 1998 =
1923-LILDIT6O6)
ஜபம் செய்யப் பயன்படும் மாலையில் 108 மணிகள் இருக்கின்றன. ஆழ்டோத்திரம் போல 108 தடவை சொப் எ வேண்டி: மந்திரங்களுக்கு இது மிகவும் பயன்படும் மோதிர விரவை Wர், கட்டைவிரவை:ம் வைத்து ஜமன்னிகள்ை இவ்வொன்றாக உருட்டவேண்டும். நடுவிரல்ால் வ்ேவொரு தடவையும் அடுத்த மணியைத் தள்ளிக்கொண்டு வரவேண்டும். கட்டுவிரல் இதற்குப் பயன்படுவதில்லை. ஏன்? அது பிறாசிது உள்ள குறிறங்க ெேசி சுட்டிக்காட்டுகிறது. பிறரைப் பயமுறுத்த அந்த விரவைத்தான் ஆட்டிக்காட்டுகிறோம். ஆகையால் அது ஜபம் செய்யப் பயன்படாது
மந்திரம் என்பது கடவுளை நினைக் க உத வெது அதை ச் சொல்லும்போதே அவருடைய உருவத்தை நீங்கள் எண்ணிக் கொள்ளலாம். இதில் இரகசியம் ஏதும் இல்லை. ஆனால், குரு வின் முலம் உபதேசமாக அதைப் பெறும்போது அதற்கு ஜீவகளை வந்துவிடுகிறது.
மேரு-மணி என்பது 108 தடவை சொல்வி முடிக்கும் போது மீண்டும் வரும். இது மாலையில் பிரதானமான மணியாகும். இதை விரலால் உருட்டக் கூடாது. 107-வது மந்திரம் சொன்ன மண்ணின் கி கொசோ டே ஆடுது தனது பூர் சொல்லிவிட்டு, மேருமணியைத் தொடாமலே 109-வது மருதித்துக்குப் போய்விடுங்கள் இரு நாளைக்கு இருபது மாலைகள் வரை ஜபம் செய்யலாம். ஒரு தடவை காலையிலும் ருே தடவை மாலையிலும் செய்வது முறை.
மந்திரம் என்பது கடவுளை நினைக்க உதவுவது ஆனதுச் சொல்லும்போதே அவருடைய உருவத்தை நீங்கள் எண்ணிக்கொள்ளலாம். இதில் இரகசியம் ஏதும் இல்லை, ஆனால், குருவின் மூலம் உபதேசமாக அதைப் பெறும்போது அதற்கு ஜீவகளை வந்துவிடுகிறது. ஞானியான ஆசான் அதன் மூலம் தன்து சீடனுக்குத் தனது ஆன்மிக சக்திகளையே மாற்றிக் கொடுக்கிறான் ஆகையால் மந்திரத்தைக் குருநாதர் மூலம் பெறுவதுதான் சிறப்பு
மந்திரத்தைச் சொல்லப் பிரதிகா விக்கிரகம்), பிரதிமா (வடிவம்) இரண்டில்

(ĠJ, FT LI JIT Lr
ஒன்றாவது ஆரம்பத்தில் தேவை முதன் முதியில் கண்க்குப் பாடம் சுற்றுக் கொள்ளும் போது путriyLJш/708 (*5rma", єзуД/д)(й //} tўш1ї с//74. முன்னேறியபின், அது கிப்பாமே : கணககுப் போட்டு விடுகிறோம். மிருதிரங்கள் மும் மானசீகமார் இஷ்ட தெய்வத்தை நினைத்து வழிபடப் பழகியபின் இவிை தேவைப்படாது.
ஈடுபட ஜபமாவை உதவுகிறது மந்திரத்தில் மாதனது நிறுத்துவதற்கு அதை உருட்டுவது உபயோகமாகிறது. மனம் பந்திரத்தை விட்டு நழுவும் போது ஜபமணின் உருட்டுவதும் தானாகவே நின்றுவிடும். அப்போது மீண்டும் மாத்துக் கட்டி நிறுத்தி மந்திரத்தைத் தொடர முயலுவோம். இந்த முயற்சிக்கு ஜபமணி காவலாளியைப்போல் உதவுகிறது .
1.
உடல் தவம் நன்கு அமையும்போது சுகமாக இருக்கும் பல விஷயங்கள், ஆரோக்கியம் குவையும்போது வெறுப்பையே தருகின்றன. எந்த நிலையிலும் நிலையான் இன்பத்தையே அனுபவிக்கும் மனப்பக்குவம் இருப்பதே மேவ் அல்லவா? இதை அடைவது எவ்வாறு? இதையே மெய்ஞ்ஞான உணர்வு நமக்குப் பாடமாகப் புகட்டுகிறது.
படிப்படியாக நாம் மிரு கத்திலிருந்து மனிதனாக மாறினோம். இந்த மாறுதல் வெளித்தோற்றத்தில் மட்டும் இருந்து பயன் இல்லை. நம்முடைய உள்ளம் மிருக உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் மனத்தில் சத்துவகுணம் நிறைந்தால் கிந்த தேன்மையான பக்குவமான உணர்வு நம்முடைய மனத்தில் நிறைகிறது. மனிதன் மிருகமாக இருந்தான் என்ற உண்ாடி மறைந்து, மனிதன்
தெய்வமாக மாறினான் என்ற மனநிலையை
இடைய தாம் மு:வேண்டும்.
آير
3 ES

Page 39
ஆனி 1998
உலகத்தில் உள்ள எல்லோருமே நல்ல SHH G CCCCTS u T Tu umCC S TTTT CC STTC m mS தோல்வியையோ கஷ்டங்களையோ யாருமே விரும்புவதில்லை. ஆதனால் முயற்சியில் ஈடுபடும் இவ்வொருவனும் சுகம், வெற்றி ஆகிய நல்ல பவன்களுக்காகவே பாடுபடுகிறான். ஆயினும் எல்லோருக்கும் இந்தப் பலன்கள் கிடைத்து விடுவதில்லை. அப்படி ஏமாற்றம் அடையும்போது மேலும் நல்ல முயற்சிகளில் ஈடுபடும் மனோபாவத்தையே அவன் இழந்து விடுகிறான். நல்ல எண்ணங்கள் நல்ல முயற்சிகள் ஆகியவற்றில் உள்ள ஆர்வத்தையே பறிகொடுத்து விடுகிறார் ரோடி தன்ன்ம்பிக்கையிலும் அவன் தடுமாற்றம் கொள்கிறான்.
அப்போது "இந்தப் பலன்கள் நான் இப்போது செய்து முயற்சிகளால் மட்டும் கிடைத்தவை அல்ல. நான் கிப்போது அனுபவிக்கும் துன்பத்துக்கு முற்பிறவியில் நான் செய்து கெட்ட காரியங்களே காரணம். இதைப்போன்ற துன்பங்களை நான் அடுத்த பிறவியிலாவது அனுபவிக்காமல் இருக்க வேண்டுமான்ால், நான் துவ வெண்ணங்களுடன், நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்" என்று அவன் நினைத்தால், தொடர்ந்து நல்வவைகளையே செய்யும் மன்ப்பாங்கள்ை வளர்த்துக் கொள்கிறான். தன்னம்பிக்கையும் உறுதிப்படுகிறது. இது மிகச் சிறந்த இரு மனோதத்துவ சிகிச்சையாகும்.
கிரண்டாவதாகச் செய்ய வேண்டியது: என்னுடைய சிரமங்களுக்கு நான் பிறரைக் குற்றம் சொல்லுவானேன். முயற்சியில் ஈடுபட வேண்டியது மட்டுமே என்னுடைய பொறுப்பு அதனால் கிடைக் குறி பலாபலன்கள் கிறைவனையே சார்ந்தவை. அதை முடிவு செய்வது நான் அல்ல" என்று பக்தி மனப்பான்மையுடன் கடவுளிடம் சரண் அடைந்துவிடுவது ப்ேபடிச் செய்வதனால் முடிவில் கிடைக்கும் சுகமோ துக்கமோ, ஆரம்பத்தில் இருவன் செய்யும் முயற்சியின் திறனைப் பாதிப்பதில்லை. இதுவும் இன்னொரு சிறந்த மனோதத்துவ சிகிச்சையாகும்.
இந்த இரு முறைகளும் இந்துமதம் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும்,
3.
 

கோபுரம்
நன்மைகளையே செய்வதற்கும், நல்வராக வாழ்ந்து சமுகத்துக்கு நாம் சேர்ப்பதற்கும் 25357537) ENT,
- சுவாமி பூர்ணானந்த தீர்த்தர்
L L L L L L L L L L L L L L L L L L L L LS
செய்யும் தொழில் 1
நாம் செய்யும் பணியில் வித்தியாசம் பாராட்ட வேண்டியதில்லை எந்தப் பணியையும் நாம் கடமை |உண்ர்ச்சியுடன் செய்ய வேண்டியதுதான் முக்கியம். அதுவே இறைவனுக்கு உகந்தது எந்த வேலையைச் செய்வது என்பதை விட எந்த வேலையை அன்புள்ளத்துடன், தியாக உணர்வுடன் செய்கிறோம். என்பதுதான் முக்கியம் உலகத்தில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் தத்துவமேதைகள், பக்திமான்கள் ஆகியோரின் வாழ்க்கை இதையே நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பணியைச் செய்ய நம்மை ஆளாக்கிவிட்டவன் இறைவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது "நான் செய்தேன்' என்ற விண் பெருமையோ, er i Erl T (: trin LF trלחם נ LD ஆட்டிப்படைக்காது.
நாம் எடுத்துக் கொண்ட பணியின் வெற்றிதோல்விகள் நம்மைப்பெரிதும் பாதிக்கும். இதனால் சலிப்பு உண்டாகும்; நம்முடைய திறமையும் குன்றிப் போகும் இதைத் தவிர்க்க நாம் இதை இறைவனுக்கே அர்ப்பணித்து நல்லவை அல்லவை நாராயன்னுக்கே" என்ற மனப்பான்மையுடன் ஈடுபட வேண்டும் அப்போது அதன் வெற்றியில் நாம் இறுமாப்பு அடையமாட்டோம்; அதன் தோல்வியில் மனம் தளர மாட்டோம் வேலையைச் செய்யும்போதும் மனம் அமைதியுடன் இருக்கும்.
நாம் செய்யும் பணி யாருக்காக இருந்தாலும், அது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது என்ற நினைவு நமக்கு இருக்கவேண்டும். அப்போது நாம் நம்முடன் சர்ந்து பணிபுரிபவர்களையும் சமநிலையில் வைத்துப் பழகும் பண்பைப் பெறுவோம். பொறாமை, கோபம், போட்டியில் வரும் வெறுப்பு ஆகியவை நம்மைப் பாதிக்காது. பக்திப்பணியில் பலரும் தாமாகச் சேருவதைப் போல் எல்லோரும் 曬 உழைப்பை நல்கினால் விளைவுகள் கூட்டு மாத்தமாகக் கிடைக்கும். எல்லோருக்கும் அதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும்.
நாம் செய்யும் பணி எதுவானாலும் அதில் நல்லொழுக்கம், கொள்கையில் பிடிப்பு, மனப்பூர்வமான ஈடுபாடு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பக்திமார்க்கத்துக்கு இவை மிகமுக்கியம் நாம் செய்யும் நற்பணிக்கும் இவை மிகவும் முக்கியமானவை. இப்படி நாம் ஈடுபட்டுச் செய்யும் ஒவ்வொரு பளியிலும் நமக்குப்பூரணமான் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்
- சுவாமி சின்மயானந்தர்

Page 40
ஆனி 1998
평II
இழை சவரத்தொழிலாளி ருேவனுக்கு அவனுடைய மனைவிக்கு நகைகள் போட்டுப் பார்க்க வேண்டுமேன்று ர்ே ஆன்ச காட்டு வழியாக நடந்து போன்போது ருே மரத்தடியில் அமர்ந்து கடவுள்ள வேண்டினான். "பயப்பட்ாதே உரேக்கு ஏழு ஜாடிகளில் பொற்காக கிடைக்கும். போதுமா?" என்று ருே குரல் கேட்டது. "ஏழு ஜாடிகளில் பொறி காசுகள்ா? வேண்டும்! வேண்டும்" என்று கூச்சவிட்டான் ஆந்து மனிதன் அந்தக் குரல் நின்று விட்டது விட்டுக்கு டிேப்போய்ப் பார்த்தான். அங்கே ஏழு ஜாடிகள் தோன்றி கிருத்தன. ஆறு ஜாடிகளில் நிறையப் பொற்காசுகள் கிருந்தன. ஏழாவது ஜாடி மட்டும் பாதி நிரம்பி, கிருந்தது.
"ஏழாவது ஜாடியைப் பீேடியாவது பனம் சம்பாதித்து தரப்பி விடுவோம். அப்புறம் உனக்கு நிறைய நகைகள் செய்து போடலாம் " என்றான் அந்த ஏழை, ந அவளும் ப்ேபுக்கொண்டாள். இருவரும் பாடுபட்டுப் பணம் சம பாதக கது தொடங்கினார்கள் ஆப்படிக் கிடைத்த பணத்தை ーエリs E-m_リ7 Lascm@澄5cmma。 பததிரமாகச் சேமித்து பொற்காசுகளாக மாற்றி அந்த ஜாடியில் போடத் தொடங்கினார்கள்
இ
சில மாதங்கள் கழிந்து விட்டன. ஏழாவது ஜாடியில் புதியி பொற்காசுகள் கொஞ்சம் மிட்டுமே சேர்த்திருந்தன. ஏழை உடல் கிளைத்து விெந்து விட்டான் அவனை விட்டுக்கு வரவழைத்து வழக்கமாக சவரம் செய்து கொள்ளும் ர்ே பிரபு eCa M S S GG LL LLL L T S L L CCCH S TSm m mTu uuuSL போய் விட்டாய்" என்று கேட்டான். சவரது தொழிலாளி நடந்துண்துக் கூறினாள்
ஆந்தப் பிரபு நிறையப் படித்தவன்
விவேகம் உள்ளவன் அவனைப் பார்த்து "ஜப்பா அந்த ஏழாவது ஜாடி திரம்வே நிரம் பாது ஆசை வலையில் தி நன்றாக மாட்டிக் கொண்டார். ஆறு ஜாடி பொற்காககள் கிருந்தும் ஆனதுச் செலவழிக்கி உனக்கு மனம் வரவில்லை. ஏழாவது ஜாடியை நிரப்ப உன்க்கு நியாயமாகக் கிடைத்த பணத்துை துக்கிக் கொடுத்து விட்டாய் கிதற்கு முன் உனக்கு வாழ்க்கையில் கிடைத்த சுகமும் போ விட்டது பார்த்தாயா இறைவனை வேண்டிக்கொண்டு இந்த ஜாடிகளைத் திருப்பி விட்டுவிடு அப்போது தான் நீ தப்பிக்கலாம் " என்று சொன்ன்ரன் ஆந்துப் பிரபு.
 

கோபுரம்
ஆருது ஏழைக்கு அறிவு பிறந்தது காட்டுக்குப் போய் இறைவனின் வேண்டிக் கொண்டான் "க்ேகுப் பெர்க்சுகள் வேண்டாம் எப்பர் ஜாடிகளையும் எடுத்துக்கொள் எனக்கு பன் அமைதியை மட்டும் கொடு" என்று வாய்விட்டு அழுது முறையிட்டுவிட்டு விடு திரும்பினான். ஜாடிகள் மாயமாக மறைந்து விட்டன். ஆனால் ஏழையின் மனம் போதும் என்ற உள்ள் நிறைவாப் நிறைந்தது.
- பகவான் பரீ ராமகிருஷ்ணர்
'ஏழாவது ஜாடியையும் ப் படியா வது பனம் *ம்பாதித்து நிரப்பி விடுவோம். அப்புறம் உனக்கு நிறைய கைகள் செய்து போடலாம் "
சின் மூத்திரையின் தத்துவம் திட்டை விரப் என்பது கட்ஆன்,
ஆள்காட்டி விரல் என்பது ஜீவன், மற்ற மூன்று விரல்கள் என்பன மும்மலங்கள்.
ஆள்காட்டி விரல் மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்திருக்கும் வரை கட்டைவிரல் தூரவே இருக்கும். அதாவது, ஜீவன் மலங்களோடு சுட்டியிருக்கும் வரைக்கும் கடவுள் துTரவே இருப்பார்.
இதில் ஆள்காட்டி விரல் என்ற ஜீவன் முன்று மலங்களாகிய மூன்று விரல்களை விட்டு விலகி, கட்டை விரல் என்ற கடவுளை நோக்கிப் புறப்பட்டால், கடவுள் அப் பேற் பட்டவர்க ைT எதிர்கொண்டழைக்கிறார் என்பது போலக் கட்டை விரல் அப்படியே ஆள்காட்டி விரலை நோக்கிப் போகும். இதுதான் சின்
முத்திரையின் தத்துவம்
ஆதாரம் - இந்து மத தத்துவம்

Page 41
茎5f I99s =
GIGGSTID, IgGGOITTGÖT (6gFULIGð
“Tüama リa7cm エ'ーリQ5 57cm エ57宮寺 ?cm7öリの7cm cmga77cm gcm5cm சொல்வதே இரு மந்திரிக்கு விபரீதமாக முடிந்தது. அந்த நாட்டுப் பிரஜைகள் அந்த மந்திரியிடம் வந்து தங்கள் குறையை முறையிடுவார்கள். சிலவற்றை அவர் திர்த்து வைத்தார். சிலவற்றைத் திர்க்க முடியவில்லை. அவர்கள் கேட்டபோது, “エ79cmas5s P 7cm usascm prdsös" என்றார் மந்திரி
குடிமக்கள் பொறுமை இழந்து போனார்கள் ーエpmawarrand リリー。7cmみ மனியை அடித்தார்கள். அரசன் வெளியே வருது eTCC L JCmTYCTTS TYTS CCCCL TmYTTY SACCCJTTS GG みg “リ Qエ 57cm57 エ செய்வது? தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்" என்று முறையிட்டார்கள் குடிமக்கள்
அரசனுக்கு கோபம் வந்து விட்டது. அவர்களை அனுப் பிரிட்டு மந்திரியை வரவழைத்தான் மந்திரிபுடன் பேசிக்கொண்டே பழம் இன்றை நறுக்கிக் கொண்டிருந்த அரசன் விரலை அறுத்துக் கொண்டு விட்டான். "பார்த்தர்களா? ஒரளவுதான் எதுவும் நம் கையில் இருக்கிறது. அரசரான தாங்கள் பழத்துை குறுக்க முயலர் வானேன் > விர ன வ ஆறுது துக リエP エ高urcm 互高as7cm Qgarcm!"
S SLL LLL LLLL S S S S S S SS LLSL L LLL LLL S L L LSS L L L
கற்பூர ஆரத்தி தத்துவம்
ஆத்மா பரமாத்மாவோடு கலப்பதைக் அது சுத்த சத்துவ குணமுள்ள ஆத்மாவைக் தீபம் போல எரிவது, ஞானாக்கினியால் சிவசரணம் பெற்று நிற்பதைக் காட்டும். கர் போவது போல ஆன்மாவானது சரீரங்களெ
இதைக் காட்டுவதே கற்பூர தீபாராதனையி:
SL S S L LSSL L L L S L L S S S S S S SL S S S S L S S L L S L L S
39
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
அரசனுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மருதிரியைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான் அவன் மன்ம் சமாதானம் அடையவில்லை, மன ஆன்மதியை நாடி அவன் தனியாகவே குதிரை மீது ஏறிக் காட்டுக்கு வேட்டையாடப் புறப்பட்டுச் g)リrcm cmgみ grof リエ リa's அவனை மறித்துப் பிடித்துக் கொண்டார்கள். காளிக்குப் பலி கொடுக்க அரசனைக் கைகளையும் காலையும் கட்டித்துாக்கிக் கொண்டு போனார்கள்
நரபலி கொடுக்கும் போது, அந்த மனிதனிடம் எந்தவிதக் குறைபும் இல்லையா என்று பார்ப்பது வழக்கம் அரசனை அவ்வாறு சோதித்தபோது இரு விரல் வெட்டுப் பட்டிருந்தது. குறையுள்ளவன் என்று பலி கொடுக்காமல் அரசனை விடுவித்து விட்டார்கள். அரசன் உயிர் தப்பித்து நாடு திரும்பினான் மத்திரியைச் சிறையிலிருந்து விடுவித்து அழைத்து வந்து, "திங்கள் சொன்னது உண்மைதான் எல்லாம் பகவான் செயல் ஆன்று பிெரலை வெட்டிக்கொண்டேனோ, இப்போது உயிர் பிழைத்தேனோ கிதை அறியாமல் உங்களைச் சிறையில் வைததேனே?" என்று வருந்தினான் - Trif, =
"அரசே என்னைச் சிறையில் நீங்கள் வைக்கவில்லை. பகவான் தான் வைத்துப் பூட்டினார் リasarass__7cm。 .57 این قیمتی ایرانL@法@ பந்திருப்பேன். குஜழ்கிர்மல் கிருந்து என்னைப் fáil g)agr. தீர்கள் 525 Գա: 畠」点リエ ஆதிசி" என்றார் ஆத்த 流cm。
L=
ா முக்தானந்தா, III IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIngl
குறிக்கும். கற்பூரம் வெள்ளையானது. றிக்கும். கற்பூரத்தை ஏற்றியவுடன் அது மலம் நீங்கப் பெற்ற ஆன்மாவானது ரம் இறுதியில் ஒன்றுமின்றிக் கரைந்து ாம் நீங்கி இறைவனோடு ஒன்றுபடும். தத்துவமாகும்.
L S L SLS SL L S SL S L S L S L S S L S L S S L L S S L L S L S L S L L S L S LSLS

Page 42
ශී. Si TJ55 LI 6) III (b. It
ன்பங்களும் துயரங்களும் உண்டா
கின்றன் என்று பலர் நினைக்கின்றார்கள்
அப்படி இல்லை.
கோபம், பயம், துன்பம், போன்ற துக்சுரமான் உணர்ச்சிக்குழப்பங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் துன்பங்களுக்கு ஆரம்புக் காரன்ம் நீங்களாக இருக்க வேண்டியதில்லை. 황' - m - - - நீங்கள் எப்படி உணருகிறீர்கள்
என்பதைப் பொறுத்தே வேறுப்பான படுகிறீர்
ਹਰ ਯੁiਕi
உண்டாகின்றன. ଗଣu। 懿
"நம் நடத்தை யைக் 巴
சுட்டுப்படுத்தி நமது உணர்வுகளை , கிரி
அடக்கலாம்' என்பார் புகழ்பெற்ற பற்றியும்
மனோத்துவ நிபுனர் வில்வியம் = if (l.
ஜேம்ஸ், ா நிகழ்ச்
ரணத் ை
துன்பங்களையும் துயரங்
களையும் நீக்குவதற்கு எதிர்த் ஏற்படுத்து
தாக்குதலும் பயன் தராது நமது " " " " "
அறிவிக்கு எட்டும் ஒவ்வொரு கருத்து, நிலைமை நிகழ்ச்சிகளுக்கு நாம் நான்கு வகையில் எதிர்த்தாக்கு செய்கிறோம்.
1) சாதாரணமாக எதிர்த்தாக்குதவில் இருந்து பயங்கரமான் எதிர்த் தாக்குதல் வரை சென்று நமது இதயம் பலவீனமாகி மரணம் அடையும் வரை சிலர் நடந்து கொள்கிறார்கள்
(2) சிலர் மற்றவர்கள் நடந்து கொள்வதற்கு மாறாகச் சமயத்தில் எதிர்த் தாக்குதல் செய்வதுண்டு உதாரணமாக மற்றவர்களுக்குத் துன்பம் வந்தபோது சிரிப்பது, உதவி கேட்டால் ஏளனம் செய்வது எச்சரிக்கைகளை உதாசீனம் செய்வது.
3) சிலசமயம் ஒன்றுமே செய்யாமல் இருந்துவிடுவது.
(1) அமைதியான மனத்தால் ஆராய்ந்து செயல் படுவது.
ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், அமைதியாகச் சிந்தித்தாலும், செயல் பட்டாலும் வெற்றி நிச்சயம்.
விபரீதமான முறையில், பகுத்தறியாமல், பைத்தியக்காரனைப் போல எதிர்வாதம் செய்தால் வைத்தியம் செய்யவேண்டியது தான்
 

i 5 5 6D FE LÒ
நடந்ததைப் பற்றிக் கூட கவலை இல்லை. என்ன நடந்தது என்பதைப் பற்றிய எண்ணமே மக்களை உறுத்துகிறது" என்கிறார் பிரான்சு நாட்டு தத்துவஞானி மான்டேன்.
அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள் இதனால் அதிகம் எதிர்வாதம் செய்வதைத் தவிர்க்கலாம். இது வாழ்க்கை முழுவதும் பலன் அளிக்கும்.
மக்கள் பொருள்கள் நிலைமைகள்
S SL L
ங்கள் அதிகம் உணர்ச்சிவசப்
πατΤ.
ங்கள் நுண்ணிய உணர்வுகள்
*கிரம் பாதிக்கப்படுகின்றனவா?
பறாக நடந்த நிகழ்ச்சிகளைப்
நீங்கள் துடிக்கிறீர்க்ளா ?
ழகத்தில் நடக்கும் சாதாரண
கள் உங்கள் மனத்தில்
தயும். வரியையும்
துகின்றனவா?
LL L L L S S LL LL L L L
எதுவும் சரியானதாக இருப்பதில்லை என்று புரிந்துகொண்டால் அதிகம் செயலாக்கம் இல்லாமல் தவிர்க்கலாம்,
T. GJAT, Lf5 3. SEGi " விருப்பத்திற்கு ஏற்றவாறோ உங்களுக்கு மகிழ்ச்சி தருவதற்காகவோ அமைக்கப்படவில்லை.
குறைகள் மிகுந்த இந்த உலகத்தைத் திருத்துவது கிடங்கள் கடமையா என்ன? அல்லது சரியாக இருக்கவேண்டும் என்று கேட்பது முறையா?
மற்றவர்கள் 교m an ஏற்பீர்களேயானால் உங்கள் குறைக்ளையும் அவர்கள் அங்கீகரிப்பார்கள்
குறைகளை மிகவும் அதிகமாக எதிர்க்காதீர்கள் அவைகள் அடிக்கடி நிகழ்கின்றன.
சுயநலவாதிகள் நிறைந்த இந்தக் கூட்டத்தில் அவர்களுக்குத் தெரியாமலேயே Il ri, i Gi மீது இடிக்கலாம் அது வேண்டுமென்றே செய்த தவறன்று அதைப் பொருட்படுத்தாதிர்கள்.
அவர்கள் பிரச்சினையில் அவர்கள் கவலை, ஆகவே உங்கள் உண்ர்ச்சிகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

Page 43
茎55f I99& 三
இதைப் புரிந்து கொள்ளுங்கள். இறைகளைக் கண்டு பொங்கி எழுந்தால் நீங்கள் இருக்கு மிட்ம் தெரியா ே போய்விடுவீர்கள் அல்லது உங்களுக்கு ஆபத்தே காத்திருக்கும்.
சக்கர வர் த்திகளிலே மிகச் சிறந்த அறிஞரான மார்க்கஸ் அரேவிய ஸ் தன்னுடைய குறிப்பில் எழுதி
ஐவத் திருக்கிறார் -நரின் 21 , iii இன்று அதிகம் பேசும் மக்கள்ை இ. !േ!!! ப_ ல வ த? க  ைள | இருந்தால் தற்பெருமைக் காரர்களை ※、
V algali # sĩ () 3 (, L’ L_Guri (, săn sĩ g မူ : ×့် န္တိ
சந்திக்கப்போகிறேன். உலகில் N
ப படிப் பட்ட வர்கள்
இல்லாம்ல் இருக்காது. ஆகவே எனக்கு ஆசி சரியர் மா. அதிர்ச்சியோ இல்லை"
ஆயிரக்கணக்கான ஆண்டுக க்குப் பிறகு அப்படிப்பட்ட மனிதர்கள்ை நீங்கள் சந்திக்கிறீர்கள் அவர்களின் குறைகளைக் கண்டு அதிகம் கலங்காதீர்க்ள் கோபம், "துக்கம், ஏதிர்ப்பு போன்ற குனங்களோடு எதிர்த்தாக்கம் செய்யாதீர்கள்
அப் படிப் பட்ட மனிதர் சுகள் இருக்கிறார்கள் இருந்தார்கள் இனியும்
ருப்பார்கள்.
மனித இனத்தின் தொடக்க காலத்தில் இருந்தே ஐந்து கொண்டிருக்கும் இந்தக் குனங்களை யாரும் மாற்ற முடியவில்லை. அதைச் செய்வதற்கு இப்போது i படைக்கப்படவில்லை
அமைதியாக இருங்கள் துறைகளைத் கண்டு அதிகம் வாத்ம் செய்யாதீர்கள் அவற்றைக் கண்டு துவண்டு விடாதீர்கள் அவற்றை மறுப்பதற்காக எதிர் வாதம் செய்யாதீர்கள் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளப் பழகி கொள்ளுங்கள்.
அமைதியான மனத்துடன் இருங்கள் நேர மரில் லாத இந்த உ' சரி: சுயநலமிக்கவர்கள்தாம் அதிகம் நடுநிலையாக இருப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை,
ஆகவே விரோதத்தால் நீங்கள் உணர்ச்சி வசப் படுவீர்களேய்ர்னால் உங்களுக்கு உண்மையாகவோ கற்பனையாகவோ விரோதம் பூராட்டப் பல நிகழ்ச்சிகள் உண்டு. அதனால் நீங்கள் ஆத்திரம் அடையக்கிடும்
இது நல்லதன்று. இதனால் தீமையே ஆதிகம்.
விரோதத்தையும் கோபத்தையும் அடக்கி வைத்திருந்தாலும் ஆபத்து வெளியே, ஆத்திரம் தீர்ப்பதும் தின்மப்ே அது உங்கள்: பூர்வமாய் உடல், பரே, ஆத்மார்த்தமாய், அழித்துவிடுகிறது. இதனால் நஷ்டம் அதிகம் உங்களுக்கு மரியாதை குறைகிறது. உங்களை யாரும் மதிப்பதில்லை.
41
 
 
 
 
 

கோபுரம் விரோதத்தாலும் ஆத்திரத்தாலும் இரைச்சல் போடுகிறவர்களை நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் என்று ஒதுக்கி விடுகிறார்கள்
கோபம் கோழைத்தனம் அது மனப் பாதிப்பையும் பதைபதைப்பையும் காட்டும்" என்கிறார் தத்துவஞானி மார்கள் அரேலியஸ்
நீங்கள் அதிகம் ན་།《 உணர்ச்சிவசப் படுகிறீர்களா?
ந நீ கள் துன் னரிய
உணர்வுகள் வெகு சீக்கிரம்
பாதிக்கப்படுகின்றனவா? -
芒狂 l』。 a In T 西一岳 活 Ілы9155,955 / நிகழ்ச்சிகளைப் பற்றியும் நீங்கள் &մ եյ துடிக்கிறீர்களா?
சமூகத்தில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகள் உங்கள் மனத்தில் ர னத்தை மரம் , வலியையும் ஏற்படுத்துகின்றனவா?
அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்களா?
3al Gio Liter உணர்ச்சிகளை இறுக்கிக் கொள்ளுங்கள் உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு சிறிய விஷயங்களானாலும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகாதீர்கள்.
இரண்டு விதமான் முறைகளில் நிச்சயம் | aligմr girl =մնr sլյrl In.
(1) பொருட்படுத்தாதீர்கள் உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ பார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக்கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்
"எனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பதே கிடையாது என்பார் ஜெனரல் ஐசன் ஹோவர். ஆனால் அவர் போன்று நீங்கள் இருக்க வேண்டாம். னால் கொதிப்படையாமல் அமைதியாக ருக்கலாம்
"என்னை யாரும் மட்டமாகப் பேசி இகழ்ச்சி செய்ய முடியாது' என்பார் ஓர் அறிஞர்.
இப்படித் தான் ஆரம்பிப்பதற்கு 醬" உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வண்டும் எந்த நிகழ்ச்சியோ மனிதரோ உங்களைப் பாதிக்க வேண்டாம்.
அப்படி இருந்தபோதிலும் உங்களால் அவதூறுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால்
(2) எண்ணங்களை நிறுத்திவிடுங்கள் கண்களை ஓய்வாக வைத்திருக்கும் முறைப்படி தேவையற்ற எண்ணங்களை நிறுத்தக் கற்றுச் கொள்ளுங்கள்.
அமைதியான மனம் இருந்தால் யாரும் எதுவும் உங்களுக்குத் தொல்லை தரமுடியாது
T盘、

Page 44
/*
S కొత్ర>కses
இளைய தலைமு சுவாமி விவேகானந்து
*ஜ் எப்போதும் இல்லை" என்றோ ! நம்முடைய முயற்சிக்கு எப்போதும், துண்ை 2. நெஞ்சில் உரம் குறைய வேண்டியதே இல்னை
*நீ உபநிடதங்கள் நம்முடைய மன. அதனால்தான் நான் எப்போதும் உபநிடதங்கள் வேதம் வேதாந்தம் எல்லாமே நாம் வலிமை பெ
'நீ எப்போதுமே திரும்பிப் பாராத இருக்கட்டும். எந்த சமயத்திலும் பயந்து ஒ உங்களைத் துரத்திவரும் சக்திகள் ஓடிவிடும்
宣窗 நன்மையை நாடிச் செல் கரடுமுரடானதாகவும் செங்குத்தாகவும் தான் ! செல்லும் பலர் சறுக்கி விழுவது அதிசயமே ஆச்சரியம். நல்லு பண்பாளராக உங்களை அ EL 225. தடுக்கி விழு ந்தாலும் பரவாயில்லை.
*ုံခြုံငုံရွှီး நமது உடம்புக்குள் சக்திவாய் ஆன்மீக உணர்வு அந்தச் சுருள்ை விரியச் அப்போது அவன் சக்தி வாய்ந்த மனிதனாகி முன்னேறுகிறது.
渔、 ஏழைகள் அப்பாவிகள், அவ.
அதனால்தான் சொல்லுகிறேன். ஒரு ஏழைக்
ஒவ்வொரு இள்ைஞனின் குறிக்கோளாக இ கொண்டு வருவது சுலபம். அதுவே இறைவ:
'ே என்னுடைய நம்பிக்கை நல் தலைமுறையினரிடம்தான் இருக்கிறது. அவ ஆன்ம சக்தி பெறுவார்கள், பிறந்த பொன்னா நினைப்பார்கள். உலகம் ஒருநாள் அவர்களுடை
S S S S S S S S S S S S S S S సకెర్రా సకెర్రాప్రక్రె

多念ミ多ぎミ多 LSS L L L S L S L L S
மறையினருக்கு
ரின் அருளுரைகள்.
என்னால் முடியாது" என்றோ சொல்லாதே. ண்டு. அதை இயல்பாக நீ பெறும்வரை உன்
பவிமையைப் பற்றித்தான் சொல்லுகின்றன. சிலிருந்தே மேற்கோள் காட்டிப் பேசுகிறேன். றும் வழியைத்தான் கற்றுக் கொடுக்கின்றன.
நீர்கள் உங்கள் பார்வை முன்னோக்கியே டாதீர்கள். திரும்பி எதிர்த்து நில்லுங்கள்.
|லும் பாதை எப்போதும் உலகத்தில் இருக்கும். அதில் செல்வது எளிதல்ல. அதில் இல்லை. ஒருசிலர் வெற்றி பெறுவது தான் மைத்துக் கொள்ளுங்கள். அதற்காக நுாறு
த எ:குச்சுருள் ஒன்று அடங்கி இருக்கிறது. செய்து சக்தியை வெளிப்படுத்துகிறது.
நான் அப்படிப்பட்ட மனிதனால் சமுதாயமே
பர்கள் முரட்டுத்தனத்தை அறியாதவர்கள். குடும்பத்தையாவது முன்னேறச் செய்வது ருக்க வேண்டும். அவர்களை முன்னுக்குக் துக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த சேவை.
பீளமான எதிர்காலத்துக்குரிய இளைய ர்கள் தமது இன்னுயிரைக் கொடுத்தாவது ட்டின் வளர்ச்சியையே தமது முன்னேற்றமாக
டய முயற்சியால் முழுமுன்னேற்றம் அடையும்.
சுவாமி விவேகானந்தர்
క్రిస్"క్రాeస్"క్ర> ==============
NA

Page 45
行
தேடுகிறீ ஒரு துறவி சாவையில் குனிந்து எதை திரும்பும் பவர் அவர் தேடுவதைப் பார்த்து குளங்களையும் பக்தி நிலையையும் அவர்க "நீங்கள் எதனைத் தொலைத்துவிட்டார்: "இரு சிறிய அரசியைத்தான் தொ:ைபது தெருவிலே ஊசியைத் தொலைத்துவிட்டு "ஐயா குறிப்பாக எங்கே ஊசி விழுந்தது என் —усулfдn Gā5нд Trд87,
"ஊசியினை வட்டுக்குள்ளேதான் தொை அனைவருமே தினகத்துப் போனார்கள் விட்டுக் தெருவில் தேடுவதாவது பைத்தியக்காரத்தன
"வீட்டிப் தொயை குது ஊசியைத் தெரு படித்துவர். ஞானிம் சுட நீங்களே இப்படிச் "நீங்கள் எல்லோரும் எப்படிச் செய்கி செய்கிறேன்" என்றார் துறவி நிதானமாக
"நாங்கள் எல்லோருமே இப்படி செ நாங்கள் இப்படிச் செய்யவில்லையே?" என்று "ஆம். நீங்கள் எல்லோருமே இப்படித்தா மனதிற்குள்ள்ே தான் இருக்கிறது. அப்படி வெளியில்தான் தேடிக் காபத்தையும் திற.ை என்றார் துறவி,
அனைவரும் பிரமித்துப் போய் நின்றா
*、 கன்னாடிக்குள் ஒரு பிரதி பிம்பம் காண்கிறோம். அதன் நெற்றியில் திலகமிட்டால், நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. நாம் என்ன செய்கிறோம்? கண் னாடியில் தெரியும் பிரதி பிம்பத்துக்குப் பொட்டு வைத்தால் சரியாகுமா? அதற்கு முலமாக வெளியிலே உள்ள உருவத்துக்குத் தான் பொட்டு இது 3 ந் து வே ன் டும். -9] &ն" sl/
சுண் ணாடியிலும் பிரதிபலிக்கும்.
 
 

s
ர்களா ?
யோ தேடிக்கொண்டிருந்தார். மாலையில் வீடு உதவ எண்ணினார்கள் அவருடைய நல்ல ர் ஆறிவார்கள் கள்" என்று கேட்டார்கள் துவிட்டேன்." என்றார் துறவி. த் தேடி எடுக்க முடியுமா? παπιαίας) σπαταρ. ாறு தன கூர்ந்து சொல்ல முடியுமா?" என்று
பத்து விட்டேன்" என்றார் அவர் அமைதியாக, துள்ளே தொலைந்து விட்ட அரசியை வெளியே "மாக அல்லவா இருக்கிறது: மில் தேடினால் கிடைக்குமா சவாரி: நீங்கள்
செய்யலாமா?" என்று கேட்டார்கள்
கிறீர்களோ, அதைப் போலத்தானே நானும்
பகிறோம்? என்ன் கூறுகிறீர்கள்: ஒருபோதும்
ேேர குரலில் கேட்டார்கள் செய்கிறீர்கள் மனஅமைதியும் சந்தோஷமும் இருக்க, நீங்கள் ப்ேபோகுமே அதுை. ரயையும் வீணாக்கக் கொண்டிருக்கிறீர்கள்"
.Tזה ER"
- பெரியவர் இராமமூர்த்தி
இறைவனுக்கு என் அர்ப்பணித்தால் எல்லா உயிர்களுக்கும் முறைப்படி கிட்டும். நாம் கானாத ஒரு நபருக்கு பெயரும் விலாசமுமிட்டு கடிதத் தொடர்பு கொள்வது போன்று. கடவுளைக் கானாவிட்டாலும், அவர் தம் திவ் நாமங்களை சதா கூறித் தொடர்பு கொள்ளலாம். திரும்ப திரும்ப மனதிலே சிந்தித்து வாயாரச் சொல்வி வருவே ஜபம் ஆகும்.

Page 46
s'ss&Sv’s sv SSSSSSSSSSSSSSSSSSK's
பிரத்தியாகரா’ என்பது நாம் இதுவ: அதன் வழியே ஒடிக்கொண்டிருக்கும் மனத் திருப்புவது இப்படி நாம் விரும்புகிற நல்ல ம நிலையாகும்.
அதன்பிறகு "தாரண" என்னும் பயிற்சி, ! ஒரு பொருளைக் குறியாக வைத்துக் கொண்டு இது ஒரு விக்கிரகமாகவோ, படமாகவோ, ச நிலைநிறுத்துவதற்கு "தாரண" என்று பெயர்
மூன்றாவது பயிற்சி தியானம் என்பது திரும்பச் செய்து ஒடுங்க வைப்பதுதான் இப் பயிற்சி மனம் என்பது நம்முடைய உயிராற்றல்தான் உயிர்ச்சக்தியின் Wó படர் க் கைதான் | நிலைபெறுகிறது. புலன்களின் வழியே சென்ற மனத்தை மீண்டும் உள்ளே வாங்கிக் ,ெ ஆகும்.
அதன் பிறகு எல்லாவற்றுக்கும் மேலான நாமும் அதுவாக மாறிவிட வேண்டும் இந்த நி3 இப்படி இறைவனுடன் ஒன்றிவிடுவதுதான் ம
இவ்வாறு பிரத்தியாகரா, தாரனை தியா முன்னோர்கள் மனத்தை வழிப்படுத்தும் நான் வைத்திருக்கிறார்கள்
க்கோள்
மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது தேர்மையான வழி சிரமமானதாகவே தோன்றக்கூடும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அது அப்படி கில்லை என்பது LL LL TT YS SK T T L LSSKY TuS TY aS HH CLL கடிமோாேது அவர் எ, ஆனாப் ஆனது கடைபிடிக்கவோ, பேசவோ முடிவெடுப்பதே 45 LA ET L7 sa čači இருக களிறது. --y L. || || || ... முடிவெடுப்பதிலேயே தாம் துடுமாறுகிறோம். தமது வாழ்க்கையும் பொதுவாக இர் கியத்திர கதியிலேயே இயங்கி இருக்கிறது. அதிலிருந்து மாறுபட தம்மனம் துணிவதில்லை. ஆப்படித் துணிருது விட்டோமானால், தம்முடைய வாழிக் கையின் குறிக கோள் சராக அமைத்துவிடுகிறது உண்மையைப் பேசுவதோ, SeLT T CC LS S TTT GCaLLCCCT S uTCuLLS
உடல் அழிந்து போய்விடும். பூ தாரியங்களின் பன் SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
 

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS's ரயில் என்னென்ன காரியங்கள் செய்தோமோ தை முதலில் அந்த வழியில் ஓட விடாமல் "ற்றுவழிக்குத் திருப்பி அமைக்கும் முயற்சி முதல்
நாம் இப்படித் திருப்பிவிடும் மனத்தை ஏதாவது அதன்மீது நிறுத்தி வைக்கப் பழக வேண்டும். க்கரமாகவோ இருக்கலாம். இப்படி நினைவை
இது இரண்டாவது நிலையாகும்.
மனம் எங்கிருந்து புறப்பட்டதோ, அங்கேயே
teit (5 dem Glas Gri
காள்வதுதான் மூன்றாவது நிலையான தியானம்
மெய்ப்பொருளுடன் மனத்தை ஒன்றவைத்து, எலயைத்தான் சமாதி என்று சொல்லுகிறார்கள். னப்பயிற்சியில் முடிவானது
னம், சமாதி என்ற நான்கு நிலைகளையும் நமது "கு பயிற்சிகளாக முற்காலத்திலேயே ஏற்படுத்தி
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நடத்துவிடுகிறது. "சத்யம் வத" என்பது "ஹரிதும்வது என்று கொள்ளப்படுவதே சரிாகும். அப்படி எடுத்துக் கொள்ளும் போது, சுவாங்களுக்கு ਸੁੰਨੂੰ சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சமூகித்துக்கு நன்மை விள்ையூம் விதமாக நூல் முடிவுகள்ைத் தரும் எதுவுமே சித்தியத்துக்கு ப்ேட்டியதுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்காக நாம் கொள்கைக்கு முரணாக தமது எண்:ங்களையும் செயல்களையும் மாற்றிச் சமாளிக்க வேண்டிய அவசியம் இன்.ை கொள்கைகளின் அடிப்படையை விட்டுக் கொடுக்காமலே, நன்மைகளை மட்டும் சாதிக்க முயல வேண்டும் என்ன ஆனாலும் ச காரியங்களைச் செய்து ப்ேபுக் கொள்வது: என்ற பத்துEyடன் காரியங்களைச் செய்ய வேண்டும். அப்போது தமது எண்ணங்களில் குழப்பம் இராது செயல்களிலும் தெளிவு இருக்கும்.
- சுவாமி சுகபோதானந்தா
ஆனால் உடலால் செய்யப்பட்ட எகள் அழிவதில்லை.
SSSSSSSSSSSSSSSSXSSSSSSSSSSSSX

Page 47
EEEEEEEEEEEEEEEEEEEEEEEE InGIğ ğıITLÜGDII
முதலாவது - ஆசைகளை அட் கூடாது. அதற்காக நாம் நம்மையே தேவை இல்லை.
இரண்டாவது -அந்த ஆசைகம் ஈடேற்றிக் கொள்ள முடியுமானால்
முன்றாவது - நாம் அனுபவிப் தெய்வத்துக்கே அர்ப்பணம் என்று 6 நம்மை பாதிக்காது. எல்லாம் இறைவு நேருபவை என்றும் எண்ணிவிட்ட விளைவுகள் நம்மை பாதிக்காது.
நான்காவது-நம்முடைய மனம் ஆசைகளை நாடி ஏங்கும்போதும் இ6 வைக்கின்றன. தியானம், யோகப் உடலையும், உள்ளத்தையும் நாம் கட் உலக ஆசைகள் நம்மை அலைக்கழிக்க அதற்கேற்ற உடல் ஆரோக்கியத் உறுதியான மனப்பாங்கையும் நம்ம
ஐந்தாவது - துாய்மையான, பச் மனதைத் தயார் செய்து கொண் நம்முடைய மனம் நாடவே நாடாது இலக்கியம் போன்றவற்றில் மனம் ஈ பற்றிய ஆசைகள் நமக்குப் பிடிக்காம உள்ளத்துடனும் தியாக மனப்பான்மை நம்முடைய பண்புகளும் அதற்கேற்ப
கடைசியாக-நமது சகவாசம் ந1 பழகுவதும், பேசுவதும், நல்ல நூா? உரையைக் கேட்பதும், நல்லவர்களுை நம்முடைய எண்ணங்களையும், செய
를 표를
கொள்கைகளும் கோட்பாடுகளும்
స్ట్కో 2-3797 மட்டுமே அனைவன்
--

班量哥哥哥哥量斑量量蚤蚤量蚤亚哥量 BBBA
பெற வழிகள் !
படியே அழுத்தி அடக்கிவிட முயலக் இடித்துரைத்து வேதனைப் படவும்
1ள நல்ல நேர்மையான் வழியில் நாம் அப்படிச் செய்ய முயலவேண்டும்.
து எதுவானாலும் அதன் பலனைத் பிட்டுவிட்டால், அதன் பலாபலன்கள் ன் அருளால் கிடைப்பவை என்றும், ல் மனம் துாய்மையாக இருக்கும்,
நிம்மதி இன்றி அலைபாயும்போதும், பவித உலக ஆசைகள் நம்மை ஆட்டி பயிற்சி, விரதம் ஆகியவை மூலம் டுப்படுத்தி வைக்க முடியுமானால், முடியாது. திடமான உள்ளத்தையும், தையும் பெறுவதால் நமக்கேற்ற ால் அடைய முடியும். -
குவப்பட்ட ஆசைகளில் ஈடுபடும்படி டால் கீழ்த்தரமான ஆசைகளை கலை, இயற்கை, அழகு, சங்கீதம், நிபட்டால், மற்றப் புலன் உணர்வு ல் போய்விடும் அப்போது உயர்ந்த டனும், பிறருக்கு உதவ முற்படுவோம்.
உயர்ந்துவிடும். மை உயர்த்திவிடும். நல்லவர்களுடன் களைப் படிப்பதும், நல்லவர்கள் டய (சத்சங்கம்) உறவில் ஈடுபடுவதும், ல்களையும் துரய்மைப்படுத்திவிடும்.
நம்மைப் பிரித்துவைக்கும். பக்தி
ரயும் இணைத்து வைக்கும்*

Page 48
參
*
Björn
மாசி 98 கோபுரம் அருமையான
பெரியோர்களுக்கு மட்டுமன்றி, மான கோபுரத்தின் பணி மேலும் தொ
கோபுரம் மாசி 98 இதழ் வாசி இடம்பெற்றுள்ளன. உயர் வகுப்பு இ
கோபுரம் மாணவர்களுக்கு மிகவும் தொடர்ந்து இதழை வாசிக்க ஆவ
கோபுரம் மாசி 98 இதழ் வாசித் திகழ்கிறது. சிறுவசனங்கள் கூட ஆ கோபுரமாக உயர வாழ்த்துக்கள்.
கோபுரம் மாசி 98 இதழ் மிகவும் திகழ்கிறது. இந்துசமயம், இந்துநாகர்
நான் மிக்க பயன் பெறுகின்றேன்
பலரும் வாசிக்கச் செய்கின்றேன்.
காலைதான் இறைவழிபாட்டுக்கு ஏற்ற
அப்போது இறைவனை வழிபடுவது நல்லது. தெளிந்த உள்ளத்தில் இறையுணர்வு படியும். கு வேண்டும்.
மாலையில் கோயில் வழிபாடு செய்ய
- קו חנףשו5laFu)
徐 - శ్లోజ్
4t

[কািন্ত্র
சமயக் கட்டுரைகளைத் தாங்கி உள்ளது. எவர்களுக்கும் பெரிதும் பயன் தரத்தக்கது. டரவேண்டும்.
க. சண்முகபாலன்
(புரட்சிபாலன்)
திருகோணமலை,
த்து மகிழ்ந்தேன் சிறந்த கட்டுரைகள்
ந்துமானவர்க்கு மிகவும் பயன்மிக்க இதழ்
ம. கேதீஸ்வரன்
இந்துக் கல்லூரி
வாழைச்சேனை.
பயனுள்ள ஆக்கங்களைக் கொண்டுள்ளது. GIFTET, TGTGITT EGT.
வனஜா திரு பாலசிங்கம்
கிருவப்பனின்
கொழும்பு - 6
தேன். அருமையான ஆன்மீக இதழாகத்
ஆழ்ந்த பொருள் கொண்டவை. கோபுரம்,
(3.7... -ar; LIFT safoglif
ரத்தொட்டை விதி
மாத்தனன்.
உயர்ந்த பல் அம்சங்களைக் கொண்டு ரிசும் கற்பிக்கும் ஆசிரியை என்ற முறையில் என்து இதழை நூலகத்திற்கு வழங்கி
திருமதி. ஜெகதீஸ்வரி நாதன் தம்பிலுவில் - 2
Xك==
LSL S LSLSLSL LSLSSSLL SS SS SSL SSL SS SSS S LLSL LLSSL LSSL LLS
ற்று நேரம்
நேரம், காபையில் மனம் தெளிந்து இருக்கும். வெள்ளைத் துணியில் சாயம்படுவது போல் ரிய வணக்கம் செய்த பிறகு வழிபாடு செய்ய
வாம், இரவு படுக்கப் போகுமுன் தியானம்
- வாரியார் சுவாமிகள்

Page 49
தTரணை, தியானம், சமாதி என
ஒரு பொருளின் மீது மனதைக் குவி
தாரணையாகும்.
மனது தடுமாறாமல் ஒரு பொருளின்
தியானம் எனப்படும்.
நிலை நிறுத்திய பிறகு அந்தப் பெ மறைகிற உயர்நிலைக்கு சமாதி எனப் ! ஒன்றுபடுகின்றன. எல்லாப் புலன்களும் செயல்பட்ட சக்தி திரண்டு மனதின் மீது
பொருள் அப்போது முழுமையாக மன
அடையப்பட வ்ேணடும். அது யோகிகளால்
வடிகட்டிய 剑质 மருமகள் வீட்டுக்கு வரு காலமானதைக் கண்டு, "இந்தச் ச6 விட்டாள்." என்று சிலர் கூறுகின்ற
ரயிலில் ஏறும்போதே இறங்கு டிக்கெட் வாங்கிவிடுவதைப் போல், இறப்பு நிச்சயமாகி விடுகிறது.
ஆதலால் மருமகள் வந்ததற்கும் கிடையாது. மருமகள் மாமியாரை வடிகட்டிய மடமையாகும்.
நாம் அனுபவிக்கும் துன்பங்களு மற்றவர்கள் அல்லர். ஆதலின் எவன
※※
4)
 
 
 

முன்று படிகள் உள்ள்ன.
ச் செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சியே
மீது மனதைக் குவித்து நிலை நிறுத்துவது
ருளுக்கும் மனதுக்கும் உள்ள வேற்றுமை பயர் தியானத்தில் பொருளும் மனதும் செயல்புரியாமல் நின்று அவற்றின் மூலம் தவிக்கப்படுகிறது.
தின் சக்திக்கு உட்பட்டது. இந்த ஆற்றல்
நடத்தப்படும் பெரிய விளையாட்டு.
- விவேகானந்தர்
LDL6). If
கின்ற அதே ஆண்டில் மாமியார் ரியன் வந்து மாமியாரை விழுங்கி Fர்கள்
நம் ஸ்டேஷனை நிச்சயப்படுத்தி }ர் உயிருக்குப் பிறப்பதற்கு முன்னே
மாமியார் மாள்வதற்கும் சம்பந்தமே விழுங்கிவிட்டாள் என்று கூறுவது
க்கு நம் வினை காரணமேயன்றி ாயும் நோவாதே.
- வாரியார் பொன் மொழி

Page 50
藝李筠**
.. E GLIITIgöÍ GUDÜS GTIGUI QUp , - " += ' కధ வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போல, அதில் நாம் ஆட வேண்டிய சீட்டுக்களை நாமே ஆட்ட விதிகளின்படி க்லைத்துப் போட்டுக் கொள்கிறோம். கலைப்பதும் போடுவதும் நாமேயானாலும் கூட நமக்குத் தேவையான இஷ்டப்பட்ட சீட்டுக்களை நாமே போட்டுக் கொள்ள LT - T கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆனா ஆட்டத்தை நம்மால் சிறப்
இயன்றவரை
சீட்டுக்களைத் தான் பயன்படுத்த வேண்டும் விதி என்பது நாம் :
நமது சீட்டுக்களை நாமே கலைத்துப் போட்டுக் கொண்டதைப் போன்றது. குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பது, குறிப்பிட்ட அளவு திறமையை அடைவது, அதற்கேற்ற உருவத்தையோ பண்புகளையோ பெறுவது. குறிப்பிட்ட சூழ்நிலையில், சந்தர்ப்பங்களில் வளருவது புத்திசாலித்தனத்தையும், உடல் ஆரோக்கியம், ਨ। ஆகியவற்றைப் பெறுவது ஆகியவை யாவும் இப்படி அமைபவைதாம். ஆடும்போது இருக்கும் சிட்டுக்களை வைத்துக் கொண்டு சாமர்த்தியமாக ஆடுவதைப் போல கிடைத்ததை மிகுந்த அளவு சாமர்த்தியமாக உபயோகப்படுத்தி, அதிக அளவு வெற்றியை அடைய முயலுகிறோம். இதில் ஒரு
 
 
 
 
 
 

fih żfi LITLLL Lin
: :.
8.
நிலையில், ஒரு முயற்சியில், வாழ்க்கையின்
ஓர் அம்சத்தில் வெற்றி கிடைக்காவிட்டாலும் நாம் மனம் தளர வேண்டியதில்லை. நமது முயற்சியின் அனுபவத்தால் இன்னொன்றில் நமக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒரு நாள் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெறும் சாமர்த்தியம் நமக்குக் கிடைக்கக் கூடும்.
ஆகவே வாழ்க்கையில் நமக்குப்
பூா வ  ெஜன ம 臀山 su sr 万 5 51
கிடைப்பவை, நமக்குச் கிடைக்கும் சிட்டு ਸੰਯi L 岛L) தி தான் 위 30 வைத்துக் கொண்டு ஆடி வெற்றிபெற முயலும் யத்தனம்
நம்முடைய கையில் off அந்த சாமர்த்தியத்தை
நாம் ST Li Li LL
18
** sm - su g ? அதற்காகவே நாம் ஞானியரையும், ஆசாரியர்களையும் தேடிப் போகிறோம். அவர்கள் அறிவால் அனுபவத்தால் வெற்றியைக் கண்டவர்கள். அதனால் அவர்கள் நமக்கு வெற்றிப்பாதையை அடைய வழிகாட்டுவார்கள் கையில் உள்ள சிட்டை வைத்துக் கொண்டு வெற்றி அடைவதைப்போல, நமக்கு கிடைத்ததை வைத்துக் கொண்டு வெற்றிக்கு வழிகான உதவுவார்கள். இப்படி ஒரு வழியைப் பரின் பற்றும் மன ப் பக்குவ தி தை அடைவதற்குத்தான் சமயச்சார்பும், ஆன்மிக வழிகளும் உதவுகின்றன.
- சுவாமி சாந்தானந்தா

Page 51
மூன்றுவித கர்மாக்கள் நமது வாழ்க்கையில் இடம் பெறுகின்றன. அவை பிராரப்த சஞ்சித, ஆகாமியக் கர்மாக்கள் ஆகும். பிராரப்த கர்மா என்பது முன்ஜென்ம வினைப் பயனாகத் தொடர்ந்து வருவது. நம்முடைய இந்த ஜன்மத்துக்கு இது அடிப்படையாகும். சஞ்சித கர்மா என்பது அனாதிகாலம் தொட்டு நாம் தேடிச் சேமித்து அடைவது இந்தப் பிறவியில் நாம் செய்யும் வினைகளைப் பொறுத்து ஆகாமிய கர்மா அமைகிறது. பிராரப்த கர்மா நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையாக அமைவது. உண்மை என்றாலும் அதிலேயே நாம்
L S L L L L L L S L L L L L S L S S S
விசைப்படகு இரு தாலும் ஆற்றுநீரோட்டத்தின் இயற்கைமை நரம் மாற்றப் போவதில்லை:
தி
ஆனாலும் தமக்குச் சாதகமானங் விதத்தில் படகின் திசையையும் வேகத்தையும் மாற்றி அமைத்துக் கொள்ள முடிகிறது. அதேபோல
பிராரப்த கர்மாவின் விளைவுகள் :
இருந்தாலும் புரு ஆார்த்தம் நம்முடைய வாழ்க்கையை நமக்குச்
|-...---...---...88-————- *ား———————ား = .'
முழுவதுமாகக் கட்டுப் பட்டு இருக்க
வேண்டியதில்லை. நான் ஆக்கபூர்வமாக எனது சுதந்திரமான எண்ணப்படி செயற்படுத்தக்கூடிய நோக்கம் புருஷார்த்தம் எனப்படுவது, எந்த அளவுக்கு நான் என்னுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள இயலும் என்பதற்கு வழிகாட்டுகிறது. சில சமயங்களில் நடப்பவை என்னுடைய திட்டங்களையும் செயலையும் மீறியவையாக இருக்கின்றன. நாம் சாலையில் போகும்போது, நாம் ஒழுங்காகப்

firioi is
N
போனாலும் விபத்தில் சிக்கிக் கொள்கிறோம்! அல்லவா? அதைப் போல் ஆனால் அதே நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதை நிச்சயிப்பதே புருஷார்த்தம், ஒரளவுக்கு அந்த விளைவை அதன் பாதிப்பை என்னால் மாற்ற முடியும்.
உதாரணமாக ஆற்றில் நீரோட்டம் நம்மை ஒரு திசையில் இழுத்துச் செல்லுகிறது. அந்தத் திசையைப் பற்றிய நீரோட்டத்தை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நாமும் ਯੁ மின் விசைப் படT உட் கார்ந்து நீரோட்டத்துக்கு எதிரான் திசையில் போவதாக வைத்துக் கொள்வோம். அப்போது ஆற்று நீரோட்டத்தின் சக்தியையும் திசையையும் மாற்றாமலே நம்மால் விரும்பிய திசையிலும் வேகத்திலும் போகமுடியும். அந்த விசைப் படகு இல்லாமல் நம்மால் இதைச் சாதிக்க முடியாது விசைப்படகு இருந்தாலும் ஆற்று நிரோட்டத்தின் இயற்கையை நாம் மாற்றப் போவதில்லை. ஆனாலும் நமக்குச் சாதகமான விதத்தில் படகின் திசையையும் வேகத்தையும் மாற்றி அமைத்துக் கொள் முடிகிறது. அதேபோல பிராரப்த கர்மாவின் விளைவுகள் இருந்தாலும், புருஷார்த்தம் நம்முடைய வாழ்க்கையை நமக்குச் சாதகமாக மாற்றித் தர முடியும். நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத் தே புருஷார்த்தம் அமைகிறது. அது திடமானதாக மனஉறுதியுடன் அமைந்தால் நிச்சயமாக நம்முடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். எவ்வளவு தூரம் ஈடுபட்டு முழுமனத்துடன் பிரயத்தனம் செய்கிறோம் என்பதைப் பொறுத்து இது அமைகிறது. பிராரப்தத்தின் இயல்பான சக்தியை குறைக்காமலேயே, புருஷார்த்தம் நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தச் செய்யலாம்.
– 55. TEAT சுகபோதானந்தா
攣_萼
LLLLLL SLS LSLS LS LL LSLSLSL LSL LSL S LSL L LSL LSLSLL LSSS LSLSL

Page 52
உதயம்
21. O5. 1954
திரு மதி திரேசா ஜெ
இந்துசமய கலாசார அலுவ மாவட்ட கலாசார அலுவலராகக் தேவேந்திரன் அவர்கள் ஜுலை மா வவுனியா மாவட்டத்தில் தில் | பணிகளை முன்னெடுத்துச் செல்வ:
ஆற்றினார்.
அவர்தம் மறைவு கணவர், பில் தினைக்களத்திற்கும், வவுனியா ட அமைந்தது.
அன்னாரின் மறைவால் து அனைவருக்கும் இந்துசமய கலாச ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவி அன்னாரின் ஆன்ம
பணிப்பாளரும்,
திணைக்கள உத்தியோகத்தர்களு
SS
 

அஸ்தமனம்
O. O.T. 1998
ஜயசீலி தேவேந்திரன்
ல்கள் திணைக்களத்தின் வவுனியா
கடமை புரிந்த திருமதி ஜெயசீலி
தம் 10 ம் திகதி இயற்கையெய்தினார்.
னைக்களத்தின் கலாசார சமயப் தில் அன்னார் சிறப்பான பணிகளை
ாளைகள், உறவினருக்கு மட்டுமன்றி பிரதேச மக்களுக்கும் பேரிழப்பாக
பருறும் குடும்பத்தார், உறவினர்
ார அலுவல்கள் தினைக்களத்தின் த்துக்கொள்கின்றோம்.
ா சாந்தியடைவதாக.

Page 53
விற்பனைக்குள்
01. நாவல் கிவை தி. ஜா 02. இதழாளர் பாரதி முனை 23. இராஜம் கிருந்ாைன் புதின
-ங்களில் சமுதாய மாற்றம் டாக்டர் 04. நவீனத்தமிழும் பின் தமிழவ
நவீனத்துவமும் 05. இந்திய விடுதலையின் தார்க்:
இறுதி நாட்கள் 05. மானுட தரிசனங்கள் எஸ் அ 07. கு. அழகிரிசாமி கடிதங்கள் கி இர 08. புதுக்கவிதையில் இலக்கிய
இயக்கம் முTTE 09. தமிழ்ச்சிறுகதைகள் க. செ.
ஒரு மதிப்பீடு 10. அரசு-குடும்பம்-பெண்ணியம் (தொகு
கரிசல் ଜୋly(tart:
| , மோகமுள் தி. ஜா 靛。 வ.உ.சி. வரலாறும் சு. சங்
இலக்கியப் பரிேகளும்
கEபயும் சமுதாயமும் . 15. நற்றிணை முதற்பகு
円。 பாரதிதாசனின் புதிய LTis LPT
நாடகங்கள்
『, மண்பர் மஞ்சம் தி ஜா
또. பாரதிதாசன் பாடப்கள்
『F. வரலாற்றுப்போக்கில் நொடெ
தென்னகச் சமூகம்
(சோழர் காலம்)
20. மாடும் கயிறுகள் அறுக்கும் இ. முழு 2. புதுவிடு, புது உலகம் 芭、 ஈர்க்கரை கு. சின்
இவற்றுடன் ஆன்மீக, தமிழ்த்துறை சார்ந்த நூல் திணைக்கள விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இவற்றைப் பெற்
Printed By: Mario Printers 773

ள நூல்கள்
ஜாகிராமன்
பர் பா. இறையரசன்
நா. நளிவிதேவி
:
யா
கஸ்தியர்
ாஜநாராயணன்
பர் இரா. சம்பத்
ந்தில்நாதன்
ஒப்பு)
υή μεζίτ
ாகிராமன்
கரவள்ளிநாயகம்
ததி
சு. இளங்கோ
இனகிராமன்
ாரு கராஷிமா
நகையன்
கிரிசாதி
ரனப் பாரதி
፲5... ሰጋù
Tեն էյլ:
『. 50
, )
) , )
|լե, լյլ
Ա. Ալյ
|5:1 |]]
. 미
፳5 - Jù
57, ել,
EEE- նի
.
岳5.门凸
FF, 51
Eք - եր
고 , FII
7", 5)
375, Ամ
E5 - Ամ)
| . 25
I.
கள், திணைக்கள வெளியீடுகள் என்பன
துள்ளன. காரியாலய நாட்களில் காலை து
றுக்கொள்ளலாம்.
, Jarripe Étah Street, Col. 73. Tas/ 43 P452

Page 54
From :
The Director, Department of Hindu Religious & Cultural Affairs 98, Ward Place,
Colombo – 7.
 
 
 
 
 
 
 
 

·
!!!!!!!!!
G. SivakumarEngr., 4, Jeyarat na Mawasha, Thimbirigasyaya COLOMBO 5