கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோபுரம் 2000.05

Page 1


Page 2
LlĴ55IUîJI DITI մյուIւ
அன்புடையீர்,
இந்துசமய L/5ăTU TE) E தகவல் வெளியீடாக"கோபுரம் காலாண்டித
அறிவீர்கள்.
திணைக்களச் செயற்பாடுகள் தொடர் அறியத்தருவதே இவ்வெளியீட்டின் பி நாளாந்த வாழ்விற்குப் பயன்தரத்தக்க இ ஆன்மீகக் கட்டுரைகளும் "கோபுரம் இ; இம்முறை, புத்தாயிரமாம் ஆன கோபுரம் சிறப்பிதழ் ஒன்றை வெ "புத்தாயிரமாம் ஆண்டு - இந்து இளைய சமுதாயம்" எனும் தொ பெரியோர்களிடமிருந்தும் கட்டு எமக்குக்கிடைத்த கட்டுரை வெளிவருகின்றது. இவ்வேகை சமய நிறுவனங்களைச் சார்ந்த அனைவருக்கும் எமது நன்றியி புதிய சகத்திரத்தில் வ நிற்கின்றது. கணனி, இை துறைகளிலும் அளப்பரும் , இடத்தில் இருந்துகொண்ே கொள்ளவும் தொடர்பு சாத இத்தகைய நவீனத்து சமயமான இந்துசமயத்துட இளைய சமுதாயத்தின. செய்யலாம் என்பதையும்,
'புத்தாயிரமாம் ஆண் அன்புடன் வரவேற்கின்ே
屬
[ಿಗಾ
இந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லுவல்கள் திணைக்களத்தின்
வெளியிடப்படுவதை தாங்கள்
பான தகவல்களை அனைவருக்கும் ரதான நோக்கமாகும். எனினும், ந்துசமயக் கருத்துக்கள் உள்ளடங்கிய தழில் இடம் பெறுகின்றன. ண்டின் மலர்ச்சியைக் கருத்திற்கொண்டு எளியிட எண்ணினோம். இதற்கமைய, சமயம் - நவீனத்துவ சிந்தனைகள் - னிப்பொருளில், அருளாளர்களிடமிருந்தும், ரைகளைக் கோரியிருந்தோம், களின் தொகுப்பாகவே இச்சிறப்பிதழ் ா, எமக்குக் கட்டுரைகளை அனுப்பி வைத்த பெரியோர், அறிஞர் பெருமக்கள், பிரமுகர்கள் னைத் தெரிவிக்கின்றோம். விஞ்ஞான், தொழில் நுட்ப அறிவு மேலோங்கி ணயம் போன்ற சாதனங்கள், அனைத்துத் சாதனைகளை ஆற்றி வருகின்றன. இருந்த ட உலகத்தைக் காணவும், அறிவை வளர்த்துக் னங்கள் எமக்கு வாய்ப்பளிக்கின்றன. வ வாழ்வியல் நடைமுறைகளை நமது பழம்பெரும் ன் எவ்வாறு இணைத்துப் பார்ப்பது என்பதையும், ரின் சிந்தனைகளை எவ்வகையில் தூண்டச் இவ்விதழின் கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. டுச் சிறப்பிதழ் தொடர்பான தங்கள் கருத்துக்களை றாம். நன்றி!
- மலர்க்குழுசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

Page 3
LDglýfi 11 2.
புத்தாயிரமாம் ஆ
பிரமாதி வருடம் .
திரு. ம. சண் தகவல் உத்தி
திருமதி. சாந்தி
பEரி
திரு. வீ. விக் உதவிப் பணிப்ப
திரு. குமார்
உதவிப் பணிப்பாள
திரு. எஸ். தெ உதவிப் பணிப்ப
இந்துசமய பண்பாட்டு அ 98 GG|TILT LÉGITS
 
 

- வைகாசி மாதம்
சிரியர்) முகநாதன்
கியோகத்தர்
|நாவுக்கரசன்
INGFFFF"
ীিTL£JITফুgT ாளர் நிர்வாகம்)
வடிவேல் ர் (இந்து விவகாரம்)
தய்வநாயகம் ாளர் ஆராய்ச்சி)
லுவல்கள் திணைக்களம்
ஸ், கொழும்பு - 7.

Page 4
ja Er
நல்லை திருஞான
தாபகர் eಳೆ? ஈங்ாதோத தேசி குருமந்தர் சந்நிதா
ஆதீன் முதல்வர் பூgவபூர் சோமசுந்தர தே இரண்டாவது தரு
அன்புசார் பெருந்தகையீர்,
இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்கள சிறப்புமலராக வெளிவருவதையிட்டு மனமகிழ்ச்சி அ நாட்டில் வாழும் இந்து சமய மக்களிடையே, சம ஏற்படுத்தும் நோக்குடன் வெளிவருவது கோபுர பணிகளில் முக்கியமான பணியாகிய நூல் வெளியிடு சஞ்சிகை ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க தூண்டுகின்ற வகையில் கட்டுரைகளைத் தா எல்லோருடைய நன் மதிப்பையும் பெற்றுள்ளது.
இந்து சமயமக்களின் வழிபாட்டுத்தலமாக விளங் ஆலயங்களின் முக்கிய அடையாளமாக விளங்குவது தரக்கூடியது. இக் கோபுரம் எனும் திருநாமத்தை தா சமய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் புத்த வெளியாவது வரவேற்கத் தக்கது. விஞ்ஞானமும் பெருமையும் வாய்ந்த இந்துசமய தத்துவங்கள் சிந்தித் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டு இந்நாட்டில் கதம்பமாக எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்துத் த இந்நூலை வெளியிடும் ஆசிரியர் குழுவினரையும், இறைவன் ஆசீர்வதிக்கப் பிரார்த்திக்கின்றோம்.
எேன்றும் வேண்
பூணூலழரீசோமசுந்
 
 
 
 
 

Taih
சம்பந்தர் ஆதீனம்
கஞானசம்பந்த பரமாசாப வியாமீாள் டிரம் ஆதிமுதல்வர்
சிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் மலுறா சந்திதாளம்
நல்லூர், யாழ்ப்பாணம் இலங்கை
த்தினால் கோபுரம் டைகின்றோம். இந் ய விழிப்புணர்வை ம், திணைக்களப் in Lezzfullfij GEHTLITL) பும் செயற்படவும் ங்கி வருவதோடு
பகுவது ஆலயங்கள்.
கோபுரம், கோபுர தரிசனம் கோடி புண்ணியத்தைத்
ங்கி வரும் சஞ்சிகை, இளையதலைமுறையினரிடையே ாயிரமாவது ஆண்டில் புதுவிதமான சிந்தனைகளோடு அறிவும் வளர்ந்திருக்கும் இக்காலத்தில், பழமையும் து செயற்படுவதற்கு கோபுரம் உதவியாக அமையட்டும். நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும் வகையில் ருகின்ற மலராக வெளிவருவது அதன் சிறப்பு ஆகும். இந்து கலாசாரத் திணைக்களத்தின் பணிகளையும்
டும் இன்
தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யஸ்வாமிகள் இரண்டாவது குருமஹாசந்நிதானம்
2

Page 5
(திணைக்களச் செய்திகள்)
இப்புத்தாயிரமாண்டின் இந்துசமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் தைப் பொங்கல் விழா 16-01-2000 ஞாயிற்றுக்கிழமை பழம்பெருமை வாய்ந்ததும் இலங்கையின் புராதன ஆலயங்களில் ஒன்றானதுமான் திருக்கோவில் நிசித்திர வேலாயுத சுவாமி கோயிலில் நடைபெற்றது.
சூரபத்மனை அழிக்க முருகப் பெருமான்விட்ட வேலானது வாசுரமலையைப் பிளந்து கடலில் மூழ்கியெழுந்து முக்கூறாகி வந்ததென்றும் அதில் ஒன்று அப்போதைய நாகர் முனையில் வெண் நாவலில் வந்து தங்கியதென்றும் அந்த வேல் வழிபடப்பட்டதென்றும், அதன்ால் நாகர் முன்ை, கந்தப் பானத்துறை எனப் பெயர் பெற்றதென்றும், பின்னாளில் வடக்கு நோக்கியிருந்த வேலும் அதனையொட்டி பமைந்திருந்த சிறிய ஆலய வடபுறவாயிலும் கிழக்கு நோக்கித் திரும்பியதால் திருக்கோவில்' என் ஊரும் கோயிலும் சிறப்புப் பேர் பெற்றதென்றும் மரபுவழிக்கதைகளும் அதையொட்டிய வரலாறும் தெரிவிக்கின்றன. 邨
இத்தகைய திருக்கோயிலில் தமிழரின் பண்பாட்டுத் திருநாளான விதத் திருநாள்விழா காலையில் விசேட பொங்கல், பூசை என்பவற்றுடன் ஆரம்பமாகியது. மங்கள விளக்கேற்றல் நிகழ்ச்சியைத் தொட்ர்ந்து திருஞானவாணி அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியை செல்வி ஆறுமுகம் பரமேஸ்வரி தமிழ் வாழ்த்துப் பாடினார். அதனைத் தொடர்ந்து இந்து FILTELI பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தின் அம்பாறை மாவட்டப் பண்பாட்டலுவல்கள் உத்தியோகத்தர் திரு. எஸ். தியாகராஜா வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து ஆசியுரையினை ஆலயக்குரு பூரீ நீதிநாதர் அங்குசநாதன் வழங்கினார். முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. ஆர் நேசராசா தலைமையுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விசேட அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்து சமய
*" ف\}_,\,N
工*蠶,
திருக்கோவிலில்நடைபெற்றதைப்பொங்கல்விழாவைபிரமுகர்கள்மங்கலன் கோலாட்டத்தையும், வழுக்குமரம் ஏறல், தலையணைச் சண்டை ஆகிய குமார்வடிவேல், கலாசார அலுவலர்திரு.எஸ்.தியாகராஜாதிணைக்களள்
 
 
 

535i Li U IDTI (ocos (G 55 STT JEG SD (SOS) DITT 5OITÍLITTEN) IDISILLID – jỀU5j. GÉGETTIGîsi)
கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திரு.குமார்வடிவேல் அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார். பொங்கல் கவியரங்கு 'பொங்குக பொங்கல்' என்ற தலைப்பில் கவிஞர் அக்கரை மாணிக்கம் (வ. ஞான மாணிக்கம்) தலைமையில் நடைபெற்றது. இக் கவிபரங்கில் திரு. சா விவேகானந்தன் (வேலூரான்) திருந.தயானந்தம் தம்பிலுவில் தயா) ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றன. தொடர்ந்து "தமிழர் பண்பாட்டில் தைத்திருநாள்' என்ற தலைப்பில் சைவப்புலவர் திரு.செ.குணபாலசிங்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மாலைநிகழ்வில் கலைநிகழ்ச்சிகளில் திருமதிதேவமலர் தங்கமாணிக்கம் தயாரித்தளித்த திருக்கோவில் நடராஜர் கலையகத்தின் நடன் நிகழ்ச்சிகள், பாண்டிருப்பு நாவலர் அறநெறிப் பாடசாலை பானவர்களின் நடன நிகழ்ச்சிகள், தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலமானவர்களின் கிராமியப்பாடல்நிகழ்ச்சிகள், கற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவிகளின் வில்லுப்பாட்டு, கோவாட்டம் நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன், ஆலய மைதானத்தில் விளையாட்டு நிகழ்வாக வழுக்குமரம் ஏறல், தலையனைச் சண்டை சங்கீத வட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக நடைபெற்ற இப்பொங்கல் விழா ஒழுங்குகளை தினைக்களத்தின் அம்பாறை மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் திரு. எஸ். தியாகராஜா ஒழுங்கமைத்திருந்தார்.
தொகுப்பு எஸ். தியாகராஜா மாவட்ட காசார உத்தியோகத்தர்
பிளக்கேற்றித்தொடக்கிவைப்பதையும் கலைநிகழ்ச்சிகளில் மாணவியரின் விளையாட்டுக்களையும் படத்தில் காணலாம் உதவிப் பணிப்பாளர் திரு. ழுதுணர்திருமதிஜேசந்திரா ஆகியோரும்படத்தில் காணப்படுகின்றனர்.

Page 6
in 20 OC
LD5ĪT ŠILUTTI
திணைக்களம், கப்பித்தாவத்தை பூரீ கைலாசநாதர் தேவஸ்தானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் הוחHisu தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் என்பன இணைந்து நடத்திய மகா சிவராத்திரி விசேட பூஜை நிகழ்ச்சிகள், கடந்த மார்ச் மாதம் 4ம் திகதி மேற்படி ஆலயத்தில் நடைபெற்றன. நான்கு காலப்பூஜைகளும் அபிஷேகமும் சிறப்பாக இடம்பெற்றன.
கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு ந. பாம்சோதி அவர்கள் பிரதம விருந்தினராகவும், கல்வி உயர்கல்விஅமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு சி. தில்லைநடராஜா அவர்கள் கெளரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
கலை நிகழ்ச்சிகள் ஆலய ஆஸ்தான வித்துவான் களான என்.ஆர்.என்.சந்தானகிருஷ்ணன் (நாதஸ்வரம்) ஆர். சண்முகசுந்தரம் (தவில்) ஆகியோரின் மங்கள் இசையுடன் ஆரம்பமாகின. கொழும்பு தொண்டர் வித்தியாலயமானவர்களின் "கற்பாசி சாவித்திரி" எனும் வில்லிசையைத் தொடர்ந்து வத்தளை ஹேகித்த பூநீ சிவசுப்பிரமணிய ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி இடம்பெற்றது.
கலாபூஷணம் பி. வி. இராமன், கலாபூஷணம் திரு வி மாணிக்கவேல் ஆகியோர் திருமுறைப் பாடல்கள்
*
மகாசிவராத்திரிவிழாவைபவத்தின்போதுதிருயாதவன்யோகானந்தம் குழுவினரின் வில்லிசைநிகழ்ச்சியையும் கொழும்புநாட்டியக்கலாமந்தி கல்விஉயர்கல்விஅமைச்சின்மேலதிக செயலாளர்திரு.எஸ்.தில்லைந. பரம்சோதிதிணைக்களஉதவிப்பணிப்பாளர்திரு.குமார்வடிவேல்,திை
 
 
 
 
 
 

கோபுரம்
த்திரி பூஜை
இசைத்தனர். அருள்மொழியரசி திருமதி வசந்தா வைத்தியநாதன்"ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" எனும் பொருளில் சொற்பொழிவு நிகழ்த்தினார். அருட்கலைத் திலகம் கலாநிதி இரா. சிவதுன்பு "கண்ணப்ப நாயனார்" எனும் கதாப் பிரசங்கத்தை வழங்கினார். கலாபூஷணம், உடப்பு பெ. சோமாஸ்கந்தர் அருட்பெருஞ்சோதி எனும் வில்லிசையை வழங்கினார்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக சென்னை மியூசிக் அகாடமி திரு. யாதவன் யோகானந்தத்தின் கர்நாடக இசைக் கச்சேரி, கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் நாட்டிய கலாமந்திர் மாணவியர் வழங்கிய பரதநாட்டியம், இரட்டைப்பாதை சேகர் குழுவினரின் பக்திப் பாடல்கள் என்பன இடம்பெற்றன.
தினைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர் திரு குமார் வடிவேல் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
பூஜை, கலை நிகழ்ச்சிகள் யாவும் அன்றைய தினம் இரவு 10 மணிமுதல், ரூபவாஹினி தொலைக்காட்சி மூலமாகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவை மூலமும் ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிர்மானவியரின் நடனத்தையும் படத்திற்காணலாம். பார்வையாளர்களின்
ராஜா,கலாசாரசமய அலுவல்கள் அமைச்சின்மேலதிகசெயலாளர் திருத
ணக்களகணக்காளர்திருவிஜேதாஸ் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

Page 7
gang gru OOO
திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களுக்க
திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்படிக் கருத்தரங்கு ஏப்ரல் மாதம் 4ம் திகதி திருகோணமலை புனித சவேரியார் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. தட்சணகான சபா ஆசிரியர்களின் பஞ்சபுராணத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
இறைபணிச் செம்மல் காந்தி ஐயா அவர்கள் ஆசியுரை வழங்கினார். திருமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவைச் செயலாளர் திரு. செ. சிவபாதசுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டக் கலாசார உத்தியோகத்தர் திரு. சி. மகேந்திரராஜா அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடகிழக்கு மாகாண சபையின் பிரதிநிதிச்செயலாளர் திரு. என். சிவபாலன் அவர்கள் உரைநிகழ்த்தினார்.
திருகோணமலையில்நடைபெற்ற அரநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கா பிரதிநிதிச் செயலாளர் திரு.எஸ் சிவபாலன் மாவட்ட கலாசார அலுவ கொண்ட ஆசிரியர்கள் குழுநிலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதையும் படத்
SS LSS SSSSSSLSSLLSLSL SLSLSSL SLSLS SLSLS SSLSSSSLS SSL LS S S L SLL LSS SLLL LS SLSL SLSLS LS S LSLSS LLLLLL LL LS LS LS LS LS LL LS LSLS
அறநெறி முதுநி
அறநெறிப் பாடசாலைகளில் இறுதி வகுப்பிற் பயிலும் மாணவர்களுக்கென அறநெறி முதுநிலைப் பரீட்சை
யொன்றை நடத்துவதென திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படவுள்ள இப்பரீட்சை தொடர்பான பாடத்திட்டம், விபரங்கள் என்பன அடங்கிய கையேடு திணைக்களத்திற் பதிவுசெய்துள்ள அனைத்து அறநெறிப்பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
 

கோபுரம்
- அறநெறிப் பாடசாலை T町á呜卵卤
வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆலோசகர் திரு. எஸ். அருளானந்தம், யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியை திருமதி. மனோன்மணி சண்முகதாஸ், ஞான்சிரோன்மணி பண்டிதர் இ. வடிவேல், அதிபர் சி. மதியழகன் ஆகியோர் விரிவுரைகள் நிகழ்த்தினர்.
பங்குகொண்ட ஆசிரியர்களுக்கிடையிலான செயலமர்வு நடைபெற்றதைத் தொடர்ந்து, காந்திசேவா சங்கச் செயலாளர் திரு. கு. நளினகாந்தன் அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கு நிறைவுபெற்றது.
தொகுப்பு: சி. மகேந்திரராஜா கலாசார அலுவலர்
னகருத்தரங்குஇறைபணிச்செம்மல்போகந்தையா,வடகிழக்குமாகாண
பர்திரு.சி.மகேந்திரராஜா ஆகியோர் உரைநிகழ்த்துவதையும் கலந்து தில் காணலாம்.
L S SLSLS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLSSLLSLSL SLSLSLSLSLS SSLS SSLSLSL LSL SLSL SLSL SSLSSLL SLLS
lsonsul urgog
இதற்கான பாடத்திட்டம் பல கல்வியாளர்களாலும், சமய அறிஞர்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சை சமய வரலாறு, சமய மெய்யியல், சமய இலக்கியம், சமய வாழ்வியல் ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டதாகும்.
இப்பரீட்சையில் சித்திபெறுவோருக்கு வழங்கப்பட உள்ள சான்றிதழ் தொழிற்தகைமைக்கு உதவத்தக்க அரச அங்கீகாரம் மிக்கதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 8
iniIIF 2000
கண்டி மாவட்ட அறநெறிப்பாடசாலை
இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தாங்கு மார்ச் மாதம் 18ம் திகதி கண்டி இந்து சிரேஷ்ட பாடசாவை மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி உயர்கல்வி அமைச்சின் ஆலோசகரும், அறநெறிக்கல்வி ஆலோசனைச் சபை உறுப்பின்ருமான 'கலாபூஷணம்' திரு. குமாரசாமி சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், இந்து சிரேஷ்ட பாடசாலை அதிபர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
கண்டி இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை இசையாசிரியை செல்வி நா கிருஷ்ணசாமி அவர்களின் பஞ்சபுராணம் ஒதல், அறநெறி கீதம் இசைத்தலுடன் கருத்தரங்கு ஆரம்பமானது.
கண்டி இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை பொறுப்பாளரும், மன்ற உறுப்பினருமான திரு. அ. தட்சணாமூர்த்தி அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து ஆசிரியர்களின் அறிமுகம் இடம்பெற்றது.
தொடர்ந்து"அறநெறிக்கல்வியும் சமய விழிப்புணர்வும்" என்னும் பொருளில், மாத்தளை கல்வித் தினைக்கள் ஆசிரிய ஆலோசகரும் மாத்தளை கதிர்வேலாயுத கோயில் அறநெறிப்பாடசாலை பொறுப்பாளருமான செல்வி பா. யோகராணி சர்மா அவர்களும், "சைவ சமயம் காட்டும்
|
கண்டியில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத் வழங்குவதைப்படத்தில் காணலாம் திரு.விவிக்கிரமராஜா பங்குபற்றி
பிரார்த்தனை செய்வு
தில்லைத்
அலட்டிக்கொள்வ
 
 
 
 

கோபுரம்
ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
வாழ்வு நெறி' எனும் பொருளில் மாத்தளை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு. என் அருளானந்தம் அவர்களும், "மாணவர்களின் நன்னடத்தைக்கு அறநெறிக் கல்வி அவசியம்' எனும் பொருளில், கண்டி பெண்கள் உயர்நிலை பாடசாலை தமிழ்ப் பிரிவு அதிபர் திருமதி நவம் வெள்ளைசாமி அவர்களும், 'பன்னிரு திருமுறைகளில் நால்வர் நற்றமிழ்' என்னும் பொருளில் திளைக்கள் கலாசார அலுவலர் திருமதி. இராஜேஸ்வரி பூரீகாந்தா அவர்களும் விரிவுரைகளை நடாத்தினர்.
திணைக்கள் உதவிப் பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா அவர்களின் தலைமையில் ஆசிரியர்களின் கலந்துரையாடல், கருத்துரை குழு நிகழ்ச்சி என்பன இடம் பெற்றன.
ஆசிரியர்கள் அறநெறிக் கல்வி கற்பிக்கும்போது ஏற்படுகின்ற பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடப் பட்டது. அதன்ன ஓரளவாவது நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்காகதான் தலைமைத்துவப் பயிற்சி, பட்டறை, பண்ணிறைப் பயிற்சிபட்டறை எல்லாம் நடாத்துகிறோம் என திருவி. விக்கிரமராஜா தமது உரையில் குறிப்பிட்டார்.
இளம் சிறார்களின் எதிர்கால நல்வாழ்வு கருதி ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடனும், தூய உள்ளத்துடனும் இந்த பெரும்பணியை செய்யவேண்டும் என்று திணைக்கள் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தனது உரையில் குறிப்பிட்டார்.
தொகுப்பு திருமதி இராஜேஸ்வரிபூரீகாந்தா கலாசார அலுவலர்
தரங்கில் திருகுசோமசுந்தரம் அவர்கள் பங்குபற்றியோருக்குசான்றி= பஆசிரியர்கள் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

Page 9
Goðheil IT, TT 2 CDC))
குருநாகல் மாவட்டத் தோட்டங்கள் பாடசாலைகள் அங்குராப்பை
சிங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலச் சிறப்பையும் கொண்ட நன்னிலம் இலங்கையின் வடமேல் மாகாணமான குருநாகல் மாவட்டமாகும். கண்டி மன்னர் காலத்திற்கு முன்பே குருநாகல் நகரில் வணிகர் வீதி என்னும் தமிழ் சைவப்பெருங்குடிமக்கள் வாழ்ந்த இன்றைய வாணிப வீதி விளங்கியுள்ளது.
குருநாகல் நகருக்கு மிக அண்மையிலுள்ள மாவத்தகம பகுதிபாரிய இறப்பர்தோட்டங்களைக் கொண்டுள்ளதுடன், தமிழ்க்குடிப்பரம்பலைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. இந்துசமய கலாசார திணைக்களம் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி மாவத்தகம பூநீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இப்பகுதி அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தாங்கினை நடாத்தியது.
இக்கருத்தாங்கிற்கு அருள்மொழி அரசி திருமதி வசந்தா வைத்தியநாதன் தலைமை வகித்தார். திணைக்கள் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவத்தகம நீ முத்துமாரியம்மன் ஆலய சுவாமிஜி பி. சண்முகசுந்தரம் அவர்களின் ஆசியுரையுடன் கருத்தரங்கு ஆரம்பமாகியது. திரு.செந்தில் சிவஞானம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த இந்து இளைஞர் மன்றத் தலைவர் திருவாளர் கணேசதாசன் அவர்கள் பகுதிவாழ் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிலைமையை எடுத்தரைத்தார்.
கருத்தரங்கில் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். அருளானந்தம் "அறநெறிப் பாடசாலைகளின் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்" என்னும் பொருளிலும், சங்கீதபாட ஆசிரிய ஆலோசகர் திருமதி திருமகள் இராமச்சந்திரன் "அறநெறிப் பாடசாலைகளில் பண்ணிசை' என்னும் பொருளிலும், இந்துசமய திணைக்கள் உதவிப்பணிப்பாளர்
 

கோபுரம்
மும் ஆசிரியர் கருத்தரங்கும்
திரு எஸ். தெய்வநாயகம் "நடைமுறை வாழ்வில் சமய தத்துவங்கள்" என்னும் பொருளிலும் உரை ஆற்றினர்.
திணைக்கள் உதவிப் பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா தலைமையில் அப்பகுதியிலுள்ள தோட்டங் களுக்குச் சென்று ஆலயங்களைப் பதிவு செய்ததுடன், அறநெறிப்பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுவாமிஜி பி. சண்முகசுந்தரம், கலாசார அதிகாரி மாத்தளை பி. வடிவேலன், திருவாளர்கள் செந்தில் சிவஞானம், திரு கணேசநாதன் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர். முவன்கந்த தோட்ட சரஸ்வதி வித்தியாலயம், நொட்டிங்ஹில் தமிழ் வித்தியாலயம், நொட்டிங்ஹில் முத்துமாரியம்மன் ஆலயம்,பிட்டகந்த பூரீமுத்துமாரியம்மன் ஆலயம், டெய்சிவெலி தோட்டம், பாங்கொல்ல தோட்டம், றேந்தகொட முத்துமாரியம்மன் ஆலயம், கெப்பற்றிகல முருகன் ஆலயம், சின்ன தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயம் உட்பட பல தோட்ட ஆலயங்களை பதிவு செய்ததுடன் அறநெறிப்பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கான நூல்களும் வழங்கப்பட்டன. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் பெருந் தொகையான பெற்றோர்கள் மானவர்கள் கலந்து கொண்டனர். அங்கெல்லாம் பணிப்பாளர் உட்பட குழுவினர் நிறைகுடம், தோரணம் வைத்து வரவேற்கப்பட்டனர். இக் கூட்டங்களில் திருமதி வசந்தா வைத்தியநாதன் அம்மையாரின் சமயச் சொற்பொழிவு இடம்பெற்றது. குருநாகல் சைவ மகாசபை உறுப்பினர் அ. கந்தசாமி, கல்வித் திணைக்கள இணைப்பு அதிகாரி திரு பி. திருநாவுக்கரசு ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
தொகுப்பு மாத்தளை பி.வடிவேலன் கலாசார அலுவலர்
க்கொண்டுதன் து யானைப்பாக ட்டுவிட்ாது:
ள தன்னுடைய
ரவத்திற்கு குறை

Page 10
hills, OOD
இறநெறிப்பாடசாலை ஆசிரியர் பயிற்சிப் பட்டறை
இந்துசமய திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட வதிவிடப்பயிற்சிப் பட்டறையும் கருத்தரங்கும் ஏப்ரல் 24ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை ஒருவாரம் தொடர்ந்து கொழும்பு இராம கிருஷ்ணமிஷன் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
24ம் திகதி இராமகிருஷ்ணமிஷன் இசையாசிரியர் செல்வி விரோஷினி விஜயரட்னம் அவர்களின் பஞ்சபுராண ஒதலுடன் தொடக்க வைபவம் ஆரம்பமானது. தொடர்ந்து அறநெறிக்கிதம் இசைக்கப்பட்டது.
பண்ணிசைப் பாவலர் திரு. கணேசலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திணைக்கள் உதவிப்பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
முதல்நாள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ரீமத் சுவாமிஜி ஆத்மகனானந்த மகராஜ் அவர்களின் ஆன்மீக உரை இடம்பெற்றது. தொடர்ந்து அறநெறிக் கல்விச்சபை உறுப்பினரான கலாபூஷணம் வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதனும், பேராசிரியர் கே. வி. கே. சிவசுவாமி அவர்களும் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் அவர்களும் சிறப்புரை வழங்கினர்.
ஆசிரியர்களுக்கு கூட்டுப்பிரார்த்தனையோகாசனம், தியானம், தலைமைத்துவம், பண்ணிசை போன்ற பல விடயங்களில் செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டன. சிறப்பாகப் பஞ்சபுராணப் பயிற்சி, திருமுறைகள் பற்றிய தெளிவு, பெண்களின் தலைமைத்துவம் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப்பாடசாலை பொறுப்பாளர் பூரீமத் சுவாமிஜி இராஜேஸ்வரானந்த மகராஜ் அவர்கள் தின்மும் கூட்டுப் பிரார்த்தனைப் பாடல்களை முறையாகப் பயிற்றுவித்தார். தொடர்ந்து ஆத்மகனானந்த மகராஜ் அவர்கள் ஆன்மீக சிந்தனைகளையும் சந்தேகம் தெளிதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். தினசரி அதிகாலை LITF TFT,
ஒவ்வொரு சிறுபொருளிலும், அ னு ப வ ங் க ளி லு ம் | இறைவனை உணரக் கற்றுக் ĜJ, rIGAIL LIT Guj சாதம்கூட பிரசாதமாக மாறிவிடும்.
பிரார்த்தனைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
 

கோபுரம்
களுக்கான விசேட வதிவிடப் பும் கருத்தரங்கும்
தொடர்ந்து தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், திருப்புகழ் என்பன பண்முறையுடன் இசைப் பயிற்சியளிக்கப்பட்டன.
திருமுறைகளுடைய பொருள் விளக்கம், தல வரலாறு பண்முறை போன்ற விடயங்களைத் திருமதி. வசந்தா வைத்தியநாதன் அவர்கள் விரிவுரைகளாகத் தினமும் நடத்தினார்.
திருமுறைப் பயிற்றுவிப்பாளராகவும் விரிவுரையாளராகவும் பணிபுரிந்தோர் விபரம்
பூரீமத் சுவாமிஜி ஆத்மகனானந்த மகராஜ் பூரீமத் சுவாமிஜி இராஜேஸ்வரானந்த மகராஜ் கலாபூஷணம் திருமதி வசந்தா வைத்தியநாதன் பண்ணிசைப் பாவலர் திரு. வி. கணேசலிங்கம் திருமதி இராஜேஸ்வரி பூரீகாந்தா திருமதி சுலோஜனா பாலசுப்பிரமணியம் திருமதி யுவனி கணேசலிங்கம் பேராசிரியர் கே. வி.கே சிவசுவாமி, தமிழ்நாடு செல்வி சுபலசஷ்மி சுப்பையா செல்வி விரோஷினி விஜயரட்னம்
الف
நிறைவுநாளான 29ம் திகதி சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. திணைக்களப் பணிப்பாளரின் வரவேற்புரையுடன் இவ்வைபவம் ஆரம்பமானது பிரதம விருந்தினராக முன்னாள் இந்துசமய இராஜாங்க அமைச்சரும், இன்றைய கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான திருவாளர் பி. பி. தேவராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
கலாசார அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ந. பரம்சோதியும் கல்வி உயர்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.எஸ்.தில்லைநடராஜா அவர்களும் பேராதனைப்பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து Gl:EITE:TLili,
பயிற்சி பெற்ற ஆசிரியர்களினால் Ladistrofa கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் என்பன தயாரித்து வழங்கப்பட்டன.
கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் நூல்கள் யாவும் வழங்கப்பட்டன. கருத்தரங்கிற்கான சகள் ஏற்பாடுகளையும் செய்த திணைக்கள் உதவிப்பணிப்பாளர்

Page 11
GAGF, TITIT 20 OC)
மேற்படிகருத்தங்கில்நிறைவுநாள்நிகழ்ச்சியின்போதுகந்துசிறப்பித்த கல்விநபர்கல்விஅமைச்சின்மேலதிகசெயலாளர்திரு.எஸ்.தில்லைநடராஜா திருவிவிக்கிரமராஜாஆகியோரையும்கட்டத்தினரில்போதனைப்பல்கலைக் திருஎள்பரம்சோதிதிருமதி வசந்தரவைத்திநாதன்திருமதிபூமணிகுலச்
திரு. வி. விக்கிரமராஜா அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கு இனிது நிறைவுபெற்றது.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்குப் பண்முறையுடன் பஞ்சபுராணம் ஒதவும், இசையுடன் கூட்டுப்பிரார்த்தனை LTւcւլլի, இலகுவான யோகாசனங்களை செய்யவும் தலைமைத்துவத்துடன் எடுத்த காரியங்களைத் திறம்பட செய்யவும் பயிற்றுவிக்கும் நோக்குடனேயே இந்த விசேட பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.
கொழும்பு, கண்டி, பதுளை, கேகாலை, மொனராகலை, பொலனறுவை, குருநாகல், புத்தளம், மாத்தளை, நுவரெலியா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து
இந்துசமயச்
திாக்களத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் நடத்தப்படும் சொற்ெ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது சொற்பொழிவாற்றி ஒருவரால் வரவேற்கப்படுவதையும்,மாண்வமானவியரையும்படத்திற்:
இந்தப்
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
蒿 ܝ ܐ ܒ ܐ
நிஆத்மகனானந்தாகொழும்புமாவட்டபராளுமன்ற
திணைக்களப்பளிப்பாள்ர்திருமதிசாந்திநாவுக்கரசன் உதவிப்பணிப்பாளர் கழகப்பேராசிரியர்திருசிபத்மநாதன்,கலாசார அமைச்சின்மேலதிகசெயலாளர்
பயிற்சியாளர்கள் இப்பட்டறையிற் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலயங்களில் பண்முறையுடன் பஞ்சபுராணம் ஒதும் முறை குறைந்து வருவதை நாம் கண்சுட்டாகக் காண்கிறோம். எனவே இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அதனை மானவர்களுக்கு முறையாகவும், முழுமையாகவும் பயிற்றுவிக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமும் திணைக்களத்தின் எதிர்பார்ப்புமாகும்.
தொகுப்பு திருமதி இராஜேஸ்வரி பூணூரீகாந்தா கலாசார அலுவலர்.
பாழிவு தொடரில் ஏப்ரல் 27ம் திகதி வெள்ளவத்தை அரசினர் தமிழ் மகா அருள்மொழியரசிதிருமதி வசந்தாவைத்தியநாதன் அவர்கள்ான்வி
ITS-Fil.

Page 12
GRMATIJGITT 20 OC)
களுத்துறை மாவட்ட ஆசிரியர்க்கா
திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்படி கருத்தரங்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி புளத்சிங்கள், மில்லகந்த தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்காசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இக் கருத்தரங்கில், களுத்துறைமாவட்டப் பிரமுகர்கள்ான திரு. பி. இராமலிங்கம், திரு. எம். சிவகணேசமூர்த்தி, மில்ஸ்கந்த தமிழ் வித்தியாலய அதிபர் திரு மாரிமுத்து ஆகியோர் சிறப்புரைகள் வழங்கினர்.
அருள்மொழியரசி திருமதி வசந்தா வைத்தியநாதன் அவர்கள் தலைமையில், நடைபெற்ற கருத்தரங்கில், மேல்மாகாண ஆசிரிய ஆலோசகர் திருமதி, ஹேமா
- திணைக்களம் நடத்தும் இந்து பேருரை கடந்த ஜனவரி மாதம் ம்ே தி இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் இளம் சொற்பொழிவாளரும், கிருபான மங்கேயர்க்காசிஅவர்கள்"திருக்குறளும் இதிகாசமும் எனும் பொருள்
நிகழ்ச்சிக்குத்தலைமைவகித்ததிருமதி வசந்தாவைத்தியநாதன், அமைச்சின் மேலதிக செயலாளர்திருநபரம்சோதிதினைக்களப்பன் பகுதியினரும்படத்தில் காணப்படுகின்றனர்.
நம் வாழ்வில் நல்ல அறிவுள்ளவரிடம் பழக ே கிடைக்கும். அகங்காரம் உள்ளவரிடம் பழகினா என்று நம்மை திட்டுவான். தூரத்திலிருந்து ே பேசுகிறான் என்றும் பயந்தாங்கொள்ளி என்றும் உள்ளவன் என்று சொல்லுவான். மெதுவாக நி சொல்லுவான் இரைந்து வேகமாக பேசினா சொல்லுவான். இப்படியாக எந்தக் காரியம் நா கண்டுபிடிப்பான். அதனால் அகங்காரம் உள்ள
 
 

GJI III
அறநெறிப் பாடசாலை ன கருத்தரங்கு
சண்முகசர்மா "அறநெறிக் கல்வியும் பயனும்' எனும் பொருளில் விரிவுரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து பயிற்சிக் கருத்தரங்களில் பங்குகொண்ட ஆசிரியர்களுடனான கலந்துரையாடலை தினைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். ஆசிரியர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து ஐந்து தலைப்புகளில் செயலமர்விற் பங்கேற்றனர்.
கருத்தரங்கின் நிறைவில், பங்குகொண்ட ஆசிரியர் களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்துமாமன்றச் செயலாளர் திரு. எஸ். சுந்தரராஜ் அவர்களின் நன்றி புரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
சொற்பொழிவு
LSLS S S S SSSSYSSSSLLLSKKS S S K S SSASS ாமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது ந்தவாரியார் சுவாமிகளின் மாணவியுமான திருக்குறள் செல்வி டிஎஸ்
ல் சொற்பொழிவுநிகழ்த்துவதைப்படத்திற்காணலாம். இராமகிருஷ்ணமிஷன்தலைவர்பூருமத்சுவாமி ஆத்மகனானந்தாகலாசா ரிப்பாளர் திருமதிசாந்திநாவுக்கரசன்ஆகியோரும்கூட்டத்தினரில் ஒரு
வேண்டும். அதனால் பல நற்குனங்கள் நமக்கு
ல் கிட்டத்திலிருந்து பேசினால், எத்தனை கர்வம் பசினால் மரியாதை இல்லாமல் தூரத்திலிருந்து சொல்லுவான், தைரியமாகபேசினால் அகங்காரம் தானமாக பேசினால் பேசத் தெரியாதவன் என்று ல் பேசுவதையே புரியாமல் பேசுகிறான் என்று ம் செய்தாலும் ஒவ்வொன்றிலும் ஒரு குற்றத்தை மனிதனுடன் பழகுவதைத் தடுப்பது நல்லது.
— jiāiffffffff" சிவானந்தா

Page 13
gTigi JGI 52O C] )
IIjji G) GII, GLDITGÖTJITJi56)6) ID) ஆசிரியர்களுக்க
爵商品 FL TIL LI idioT LI ITL ( அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பதுளை, மொனராகலை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு மே மாதம் 6ஆம் திகதி பண்டாரவள்ை தமிழ்மத்திய மகாவித்தியாலயமண்டபத்தில் நடைபெற்றது. ராஜ்கல்விஊவா மாகாண கல்வித் திணைக்கள் உதவிப் பணிப்பாளர் 'கலாஜோதி' திரு. குமார் இராமநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். ராஜ்கல்விபண்டாரவள்ை பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி gall|||| அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பஞ்சபுராணம் ஒதல், அறநெறிகீதம் இசைத்தலுடன் கருத்தரங்கு ஆரம்பமானது. தொடர்ந்து 'சைவமும் நாமும்' எனும் ப்ொருளில் பவாங்கொடை ன்ற தமிழ் மகாவித்தியாலய அதிபர் சைவப்புலவர் திரு. என். நடராஜா அவர்களும், "மாணவர்களின் நன்னடத்தைக்கு அறநெறிக்கல்வி அவசியம்' எனும் பொருளில் கலாஜோதி குமா இராமநாதன் அவர்களும், 'நால்வர் காட்டும் வாழ்க்கை
SSSS SLSSS SSS SSLLSLSS SLSLSSSLSLSSSLSSLSSLSSLLSLSLSSS LLS SLSLSLSLSLSS LSL LSSLSSSSLS SSL SSL SSLLL SSLLL SLSLS SL
சைவபோதினி நு
அறநெறிப்பாடசாலை மாணவர்களின் உசாத்துணை
நூல்களாக கொழும்பு விவேகானந்த சபையினர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட 'சைவபோதினி" நூல்கள் தினைக்களத்தால் மறுபதிப்புச் செய்யப் LL(ElsiTET57.
- ليبيا لـ خ . திணைக்களத்தால் பதிப்பிக்கப்பட்ட'சைவபோதினி அறிமுகு விழா இராமகிருஷ்ணமிஷன்பிரர்த்தனைமண்டபத்தில்நடைபெற்றபோதுகலாசா உரநிகழ்த்துவதையும்திணைக்களப்பணிப்பாளர்திருமதிசாந்திநாவுக்க
மிஷன்தலைவர்பூரீமத்சுவழி ஆத்மகனானந்தாதிணைக்கள9, எஸ்.தெய்வநாயகம் உலகசைவப்பேரவைஇலங்கைக்கினைத்தலைவர் இராஜபுவனரீஸ்வரன்,திருமதி வசந்தாவைத்தியநாதன் ஆகியோரும்ப
 
 
 
 
 
 

கோபுரம்
TGAILL SOI) 65ÓĪLITTLIFTIGD6) ான கருத்தரங்கு
முறையும் செந்நெறியும்' எனும் விரிவுரை செயல்முறையினை மலையக இந்திய நுண்கலைப்பீட இயக்குனர் கலாபூஷணம் திருமதி ஷாமினி இராமநாதன் அவர்களும், "நான்கு புருடர்ந்தங்கள் கூறும் வாழ்க்கைமுறை" எனும் தலைப்பில் திரு. வ. சின்னத்தம்பி அவர்களும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
தொடர்ந்து ஆசிரியர்களின் கலந்துரையாடல், கருத்துரை இடம்பெற்றது. சுடட்டுப்பிரார்த்தனை நிகழ்ச்சியினை திருமதி விழாமினி இராமநாதன் அவர்கள் நிகழ்த்தினார்.
பிரதமவிருந்தினரின் உரையைத் தொடர்ந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்துடன் இறையிசை ஒலிப்பேழை அறநெறிப்பாடசாலை நூல்களும் வழங்கப்பட்டன.
அப்புத்தளை சைவ இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை பொறுப்பாளர் திரு. எஸ். கார்த்திகேயன் அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கு நிறைவுபெற்றது.
தொகுப்பு திருமதி இராஜேஸ்வரி பூஜிகாந்தா 轟 கலாசார அலுவலர்.
|süElisi. ElsiGlui G
வில் வெளியிட்டு வைபவமும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வெள்ளவத்தை சமயஅலுவல்கள்அமைச்சின்மேலதிகசெயலாள்ர்திருநபரம்சோதிதுவர்கள் ரசன்மானவர்களுக்குநூல்களைவழங்குவதையும்படத்திற்காணலாம் தவிப்பணிப்பாளர்கள் திருவிவிக்கிரமராஜாதிரு.குமார் வடிவேல்,திரு. காதயாபரன்கொழும்புவிவேகானந்தசன் பொதுச்செயலாளர்திருக் உத்திற்கானப்படுகின்றனர்.
கீழ்ப்பிரிவு 4ம்,5ம் வகுப்புகள்), மத்திய பிரிவு (6ம் 7ம் வகுப்புகள்), பாலர்பிரிவு (2ம், 3ம் வகுப்புகள்) ஆகிய மூன்று பிரிவுகளுக்குரிய நூல்களும், கொழும்பு விவேகானந்த சபையினரின் அனுமதியுடன் பதிப்பிக்கப்பட்டு, அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

Page 14
Glyn Gallai, Tâf 2C) () ()
វិធីណាហ្គហ្ន៎ តែលិទ្ធសាញរា យកគោ
ஆசிரியர்களுக்கான
தினைக்களத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கம்பஹா மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு ஜுன் மாதம் 10ம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண்மிஷன் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.
திணைக்கள் உதவிப்பப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் ரீமத் சுவாமி ஆத்மகனானந்தாஜி அவர்கள் பிரதம விருந்தினராகவும், திணைக்களப் பணிப்பாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள்.
நவகளனிபுரம் பூநீ செல்வ விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை ஆசிரியர் செல்வி பா. பிரியதர்ஷினி அவர்களின் பஞ்சபுராண ஓதல், அறநெறி கீதம் இசைத்தலுடன் கருத்தாங்கு ஆரம்பமானது தொடர்ந்து "ஆலய வழிபாடும் ஆன்மீக வாழ்வும்' எனும் பொருளில் அறநெறிக் கல்வி ஆலோசனைச்சபை உறுப்பினர், கலாபூஷணம், வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன் அவர்களும் "சமய இலக்கியங்களில் காணப்படும் அறக்கருத்துக்கள்' எனும் பொருளில் கல்வி உயர்கல்வி அமைச்சின் ஆலோசகரும், அறநெறிக்கல்வி ஆலோசனைச்சபை உறுப்பினருமான் 'கலாபூஷணம்" திரு குமாரசாமி சோமசுந்தாம் அவர்களும், "சமய அனுட்டானங்களில் வாழ்க்கை நெறிமுறை' எனும் பொருளில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம் அவர்களும் "அறநெறிக்கல்வி கற்பித்தல் முறைகளும் யுத்திகளும்' எனும் பொருளில் மேல்மாகாண இந்துசமய ஆசிரிய ஆலோசகருமான திருமதி ஹேமா சண்முகசர்மா அவர்களும் விரிவுரை நிகழ்த்தினர்.
ஆசிரியர்களின் கலந்துரையாடல், கருத்துரையைத் தொடர்ந்து கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சுவாமிஜி அவர்களின் உரையில் "அறநெறிப்பாடசாலை மிகப்பெரும் ஆன்மீக பணியினைச் செய்கிறது. இளம் சிறார்களின் தினசரி வாழ்க்கையினை செம்மையாக்குகிறது.
இலக்கிய ெ
இதயகர்
. 11_1 1+11
திணைக்களம்நடத்தும் இலக்கியசொற்பொழிவுத்தொடரில்க
$Â. ကြီးပွါဂြို
படத்திற்கானலாம்நிகழ்ச்சிக்குதலைமைவகித்த்தொழும்புல்கலை L #Ñ
 
 

கோபுரம்
L.L. SigalpõsjūLITTLEFTERTIGJ பயிற்சிக் கருத்தரங்கு
இளம் சிறார்களை நல்வழிப்படுத்த வேண்டியது எமது தலையாய கடமை. இன்றும் நாம் அமைதியாக ஆற்றுகின்ற இந்த மகத்தான பணி எதிர்கால சிறார்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். சமயம் என்பது வெறும் சடங்கல்ல. தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. தினசரி வாழ்க்கையினை செம்மைப்படுத்த வேண்டும், ஒழுங்குபடுத்த வேண்டும். நல்ல செயல்கள் கடமைகளை செய்வதற்கும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் இக்கல்வி உதவ வேண்டும் சமுதாயத்தில் எங்கு வாழ்ந்தாலும் தம்மை உயர்த்திக் கொள்வதற்கு இக்கல்வி வித்திடவேண்டும். அதற்கு அர்ப்பணிப்புடன் தூய்மையான மனநிலையுடன் இப்பணியை ஆசிரியர்கள் ஆற்றவேண்டும். ஆசிரியர்கள் பணி
மிகவும் மகத்தானது. மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு முன்னால் ஆசிரியர்கள் தம்மை தயார் செய்துகொள்ள வேண்டும்.
செய்யவேண்டிய நல்ல விடயங்கள்ை இப்பொழுதே செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள்ை செய்யாமல் தவிர்த்துக் கொள்வதும் தலையாய கடமையாகும்" என்று சுவாமிஜி அவர்களது உரையில் வலியுறுத்தினார்.
கொழும்பு மாவட்டத்திலிருந்து அறுபது ஆசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் கருத்துரை வழங்கும்போது, திணைக்களமானது அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கை நடாத்தும் போது தலைமைத்துவப் பண்பினை வளர்க்கும் பயிற்சிப் பட்டறையினையும் நடாத்தவேண்டுமென கேட்டுக் கொண்டனர். ஆசிரியர்களின் பஞ்சபுரான ஓதல், அறநெறி கீதம் ஓதலுடன் கருத்தரங்கு நிறைவுபெற்றது.
தொகுப்பு: திருமதி இராஜேஸ்வரி பூணுகாந்தா கலாசார அலுவலர்
ாவளிமாதம் 30ம் திகதி கொழும்புதமிழ்ச்சங்கமண்டபத்தில் நடைபெற்ற ಗ್ದಿ: 驚 அவர்கள் : க்கழ்தகல்வியியற்துறைப்பேராசிரியர்சோ.சந்திரசேகரன்,திண்ணக்களப் ನಿಜ್ಜೈ!
|고

Page 15
Gigi" (DC)
ܬ 7197 ܐܡܼ ܢ
தினின்க்களத்தின் ஏற்பாட்டில்பாடசாலைகளில்நடத்தப்படும் சொற்பொ மாதம் 24ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி மாவ சொற்பொழிவாளர் திருமதி. மீனாட்சி பொன்றுத்துரை அவர்கள் உ படத்திற்கானலாம்.
S LSL SLS LS SS S LSLSL SLSLSLSLSLSL LSL LLLLLLL SSLL LSL S L SL SS LSLS S LSL LSLSLS LLLLLL
திணைக்களம், நடத்திவருகின் கொழும்புறோ ரயாற்றுவதையும்,நிகழ் வடிவேல் றோயல் கல்லூரிமாணவர்களையும் படத்திற்காணலாம்
சைவப்புலவர்செகுனபாலசிங்கம் அவர்கள்தன
புதிய கலாசார :
வவுனியா, இராசேந்திரன் குளத்தைச் சேர்ந்த செ திணைக்களத்தின் வவுனியா மாவட்டக் கலாசார உத்தியோ தற்போது திணைக்களத்தில் கலாசார உத்தியோகத்த முடித்துக் கொண்டபின், வவுனியா கச்சேரியிலிருந்து தமது
தர்மம் என்பது அவரவர் பண்பைப்
1.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
ழிவுத்தொடரில் மே
ர்களுக்காக பிரபல ஈர நிகழ்த்துவதைப்
பாடசாலைகளில், சமய இலக்கியச்சொற்பொழிவுகளை ஏற்பாடுசெய்து றது இச்சொற்பொழிவுத் தொடரில் கடந்தமே மாதம் 16ம் திகதியன்று பல் கல்லூரித் தமிழ் மாணவர்களுக்காக நடைபெற்ற சொற்பொழிவில், |ச்சிக்குத்தலைமைவகித்ததினைக்கள் உதவிப்பணிப்பாளர்திரு.குமார்
உத்தியோகத்தர் ல்வி சாந்தி நேசாத்தினம் கடந்த பெப்ரவரி மாதம் முதல் கத்தராக நியமனம் பெற்றுள்ளார். ருக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ள இவர், பயிற்சியை EեLEմIIHiեմի|| மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாதுகாத்து நெறியுடன் வாழ்வதே

Page 16
Ghul, TT 20 OC)
மாத்தளை மாவட்ட ஆசிரியர்களுக்கான
இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சிக் கருத்தரங்கு ஜுன் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிமுதல் மாளவ 5 மணிவரை மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி,உயர்கல்விஅமைச்சின் ஆலோசகரும், அறநெறிக் கல்விச்சபை உறுப்பினருமான'கலாபூஷணம்'திரு.குமாரசாமி சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களும், முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் திரு எஸ். சந்திரசேகரன் அவர்களும், கெளரவ விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் பஞ்சபுராணம் ஓதல், அறநெறி கீதம் இசைத்தலுடன் கருத்தரங்கு ஆரம்பமானது. தொடர்ந்து "அறநெறிப்பாடசாலைகளின் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்" எனும் பொருளில் மாத்தளை கல்வித் திணைக்கள் உதவிப் பணிப்பாளர் திரு என். அருளானந்தம் அவர்களும் "பெருந் தோட்டப்பகுதி மக்களின் இந்து சமய மேம்பாடும் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பும்" என்னும் பொருளில்
LL L L L L S L L L L L S L S L S L S L S S S SS SS S S SLS S S SL S L S L L S LL
霹 孪 疊 :ாத்தளை மாவட்ட அறநெறிப்
: frenin Irty' ! !!! L635H643||595|FL LHF
இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான பண்ணிசை இருநாள் கருத்தரங்கு ஜுன் மாதம் 15ம் திகதி வியாழக்கிழமை முதல் 16ம் திகதி வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது.
திணைக்கள உதவிப்பணிப்பாளர் திரு.வி. விக்கிரமராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்களும், ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு.எஸ். சந்திரசேகரன் அவர்களும் கெளரவ விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் பஞ்சபுராணம் ஓதல், அறநெறிக் கீதம் ஓதல் ஆகியவற்றுடன் கருத்தரங்கு ஆரம்பமானது. திருமுறைகளைப் பண்முறையுடன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டே இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விருநாள் தொடர் கருத்தரங்கில் மாத்தனா மாவட்டக் கல்வித்திணைக்கள் ஆசிரிய ஆலோசகர் திருமதி திருமகள் இராமச்சந்திரன், பஞ்சபுராணத்தினை பண்முறையுடன் பயிற்றுவித்தார் தொடர்ந்து திருமதி சியாமளா வடிவேலன்

கோபுரம்
அநசிநறிப்பாடசாலை
Th.
பயிற்சிக் கருத்தரங்கு
பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. கு. விஜயச்சந்திரன் அவர்களும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
மாத்தளை கல்வித் திணைக்கள ஆசிரியர் ஆலோசகர் செல்வி பா. யோகராணி சர்மா அவர்கள், அறநெறிப் LITTLEFT G), GUJ, Gissä கற்றுக்கொண்ட போதனைகளை மானவர்கள் தம் வாழ்க்கையில், சமூகத்தில் பின்பற்றி ஒழுகுவதற்கு எவ்வாறான ஆக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லல் வேண்டும் என்னும் பொருளில் கலந்துரையாடினார். திணைக்கள் உதவிப் பணிப்பாளர் திரு. வி. விக்கிரமராஜா "அறநெறிப்பாடசாலைகளின் மேம்பாட்டிற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் கலந்துரையாடவில் நிகழ்த்தினர் விரிவுரைகளைத் தொடர்ந்து கலந்துகொண்ட ஆசிரியர்களுடனான குழுநில்ை கலந்துரையாடலும், செயலமர்வும் இடம்பெற்றது. இதனை செல்வி பா. யோகராணி சர்மா அவர்களும், திரு. வி. விக்கிரமராஜா அவர்களும் நெறிப்படுத்தினர். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடு, ஒழுங்குகளை
திணைக்கள கலாசார உத்தியோகத்தர் திரு. பெ. வடிவேலன் அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவரது நன்றியுரையுடன் கருத்தரங்கு இனிதே நிறைவுபெற்றது.
LL S L S L S S L S L S S S S S S S S S S
* Fடசாலை ஆசிரியர்களுக்கான
விற்சி கருத்தரங்கு
கூட்டுப்பிரார்த்தனைப் பாடல்களை பயிற்றுவித்தார். "ஆலயங்களில் பண்முறையுடன் ஒதப்படுவதன் அவசியம்" எனும் பொருளில் மாத்தளை கல்வித்திணைக்கள ஆசிரிய ஆலோசகர் செல்வி பா. யோகராணி சர்மா அவர்களும் "பல்லவர் காலத்தில் வளர்ந்த பக்தி நெறியும் பண்முறையும் என்னும் பொருளில் தினைக்கள கலாசார உத்தியோகத்தர் திரு.பெ.வடிவேலன் அவர்களும் விரிவுரைகளை நிகழ்த்தினார் கருத்தரங்கில் கலந்துகொண்ட அறநெறிப்பாடசாEை ஆசிரியர்கள் பஞ்சபுராணத்தைப் பண்ணுடன் பாடுவதற்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் இன்ற பிரார்த்தனையின் போது பாடப்படும் கூட்டுப்பிரார்த்தனைப் பாடல்களும் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது அறநெறிப்பாடசாலைகளில் பண்ணிசையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி இளக்குவிக்கும் எண்னத்துடனேயே இவ்வாறான கருத்தரங்குகளை திணைக்களம் ஏற்பாடு செய்துவருகின்றது
இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை திணைக்கள கலாசா உத்தியோகத்தர் திரு. பெ. வடிவேலன் அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு திருமதி. இராஜேஸ்வரி பூணுகாந்தா
கலாசார உத்தியோகத்தர்

Page 17
հոենեի գլ բլյtյԼյ
28 தமிழ்க் கலைஞர்களுக்
லோசார சமய அலுவல்கள் அமைச்சு, பல்வேறு துறை வீரர் தினத்தன்று 'கலாபூஷணம்' எனும் விருதினை வழங் துறைகளை உள்ளடக்கிய தமிழ்க் கலைஞர்கள் இவ்விருதிை விபரம் என்பன வருமாறு:-
01. கணபதிப்பிள்ளை நோஞ்சிப்போடி, மட் 02. கந்தசாமி இராமமூர்த்தி, மட்டக்களப்பு 03. இராசு சுந்தரமூர்த்தி, யாழ்ப்பாணம் 04. கனகசபை சிவகுருநாதன், யாழ்ப்பானம் 05. சீனித்தம்பி நடராஜா, யாழ்ப்பாணம் 05. சுப்பையா கனபதிப்பிள்ளை யாழ்ப்பான 07. வ. அ. இராசரத்தினம், திருகோணமலை 08. இராஜதுரை பத்மநாதன், மட்டக்களப்பு 09. கனகர் கதிர்காமத்தம்பி கொழும்பு 10. திருமதி வசந்தா வைத்தியநாதன், கொழு 11 ஜோன் பிலிப் ரொபர்ட் கொழும்பு 12. மைக்கல் உதயகுமார் கொழும்பு 13. திருமதி ஆர். சிங்கராஜா, கொழும்பு 14. கந்தப்பன் செல்லத்தம்பி, மட்டக்களப்பு 15. சுப்பிரமணியம் இராசரத்தினம், யாழ்ப்பாடு 16. குமாரசாமி சோமசுந்தரம் கொழும்பு 17. ஜோசப் சோமசுந்தரம் கொழும்பு 13 மாரிமுத்து கந்தையா, மட்டக்களப்பு 19. கந்தையா பாலசிங்கம், யாழ்ப்பாணம்
20. ஞானப்பிரகாசம் தேவதாசன், மன்னார் 21 நல்லையா செல்வராஜா, யாழ்ப்பாணம் 22. கந்தையா சந்திரகேது, யாழ்ப்பாணம் 23. பசுபதிரட்னம் செல்வரட்னம், யாழ்ப்பான 24. வைரவப்பா சண்முகம், புத்தளம் 25 புள்ளனிசங்கரன் கிருஷ்ணகுமார் கொ 25, ரங்கன் ஆறுமுகம், பதுளை 27 லக்ஷ்மிதேவி பாலகிட்னர் கொழும்பு 28. ஜெயலட்சுமி நடராஜமூர்த்தி கொழும்பு
மேற்படிக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கலாசார சமய அலுவல்கள் அமைச்சர் கெளரவ லக்ஷ்மன் ே வீர ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் தொழில், விஞ விடுவதில்லை. அந்தநாட்டு மக்கள் அமைதி சாத்தியமாகின்றது.
H
15
 
 

கோபுரம்
து ‘கலாபூஷணம் விருது
களைச் சார்ந்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும், தேசிய கி கெளரவித்து வருகின்றது. இவ்வாண்டு 28 பல்வேறு னப் பெறுகின்றனர். விருது பெறும் கலைஞர்களின் பெயர்
டக்களப்பு - நாட்டுக்கடத்து
நாதஸ்வரம்
நாதஸ்வரம்
நாடகம்
ஒவியம் கர்நாடக இசை
நாடகம்
நாடகம்
m அரங்குக் கலை ம்பு - பல்துறை
நாடகம்
FEITLEisin
கர்நாடக இசை
நாடகம் TITL) சிற்பம்
பல்துறை
நாடகம்
ஒவியம்
நாடகம்
நாட்டுக்கூத்து
நாடகம்
கர்நாடக இசை மிருதங்கம்
= நாட்டுக்கூத்து பூம்பு நாடகம்
நாடகம்
கர்நாடக இசை
கர்நாடக இசை
hך
மே 22ம் திகதி ஜோன் டி சில்வா மண்டபத்தில் நடைபெற்றது. ஜெயக்கொடி பிரதி அமைச்சர் கெளரவ பேராசிரியர் ஏ. வீ.
ந்ஞான வளர்ச்சியினால் மட்டும் அமைந்து யோடும், மனநிறைவோடும் வாழும்போதே

Page 18
சைவப் பண 605U吐
Gl
தெ ந்தமிழையும்  ைச வ த்  ைத யும் போற்றிப் பேணிவரும் சீரிய நகர் என்ற வகையில் ஈழத்துச் சைவசமய வரலாற்றில் காரைநகருக்குத் தனியானதோர் இடமுண்டு. இந்த நகருக்கேயுரிய பண்பாட்டுச் சிறப்புகள் பலவாகும். இங்குள்ள மக்களின் சீரிய சமய வாழ்க்கை போற்றத்தக்கதாகும். இந்நகரில் விரிந்துள்ள சமயப்பண்பாட்டு வளர்ச்சி திருக்கோயில்களை மையமாகக் கொண்டுள்ளது. "ஈழத்துச் சிதம்பர புராணம்" காரைநகரை ஒரு புண்ணிய பூமியாகப் போற்றுகிறது.
தென்னாட்டுச் சிவாலயங்களுக்கு நிகராக விளக்கும் "ஈழத்துச் சிதம்பரம்' என்று போற்றப்படுகின்ற சிவன் கோவிலினால் இந்நகரின் புகழ் எங்கும் பரவியுள்ளது. சைவப் பண்பாடு இவ்வாலயத்தைச் சூழ நன்கு வளர்ச்சி கண்டுள்ளது.
இந்தப் பண்பாட்டின் வளர்ச்சிக்கு மேலும் உரமூட்டி வருவது 1940ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்களைப் பூர்த்தி செய்து வைரவிழாவைக் கொண்டாடும்."காரைநகர் மணிவாசகர் சபை' என்றால் மிகையில்லை.
திருவாசகத் தீந்தமிழைப்பரப்பவும் திருக்கோவிலுக்கு வருகை தரும் அடியார்களின் ஞான அனுபவத்தை வளர்க்கவும், மணிவாசகர் விழாவினை நடத்தவும், காலத்துக்குக் காலம் பயனுள்ள வெளியீடுகளைச் செய்யவும், சைவப் பெரியார்களை கெளரவிக்கவும், மானவர்களுக்கு சமய அறிவை ஊட்டவும் சிறந்த நிறுவனமாக இச்சபை விளங்கி வருகிறது.
மணிவாசகர் விழா
1940 இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சபை 1955ஆம் ஆண்டு முதல் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவெம்பாவைக் காலத்தில் மணிவாசகர் விழாவை நட்ாத்துவதற்கு தொடங்கியது. அன்றைய விழாவில் (1955) மகாவித்துவான்சி கணேசையர் வருகை தந்து நந்திக்கொடியை ஏற்றி ஆசி கூறி விழாவை ஆரம்பித்து வைத்தார். அக்காலத்தில் அமைச்சராகவிருந்த சேர் கந்தையா வைத்தியநாதன் விழாவுக்கு தலைமை வகித்தார், அந்த ஆண்டு தொடக்கம் (1955) விழா ஒவ்வொரு வருடமும் தொடர்ந்துநடைபெற்றுவருகிறது. 1991 ஆம் ஆண்டில் மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் நல்லை
 
 
 
 

ពិចចិទាំ២
ருடங்களைப் பூர்த்தி செய்யும் ாரைநகர் மணிவாசகள் சபை
ஆதீனத்திலும் சித்தன்கேணி சிவன் கோவிலிலும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எஸ்.ஆர். எஸ். தேவதாசன் தலைவர் காரைநகர் 3தரிவாசகர் சபை
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறும் விழாக்கள் சைவப் பெருமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. அக்காலத்தில் மணிவாசகர் விழாக்களில் சொற்பொழிவாற்றுவதற்கு தமிழகத்திலிருந்து பல அறிஞர்கள் காரைநகருக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுள் டாக்டர் சோ. சிங்காரவேலன், திரு. கி. வா. ஜெகநாதன்,திரு.மு.பாஸ்கரத்தொண்டமான், வித்துவான் வி. குருசாமி, இரா. செல்வக்கணபதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கலாநிதி பண்டிதை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் -- 1958 ஆண்டு நேற்று இரவு உறங்கச் தொடக்கம் மணிவாசகர் ଘ if و 671 طلا للك لاة விழாவில் வருடாந்தம் 13 S ம் பத் தி ' ' கலந்து திருவாசகச் |இ?" அமர்ந்து சொற்பொழிவுகளை பிரார்த்தனை செய்ய நிகழ்த்தி வருவதும் மறந்துவிட்டீர்களா? குறிப் பிடத் தி க்க இ ன் று மு த ல்
மறக்காதீர்கள்!
அ ம் ச ம | கு ம் . அன்னாருக்கு முதன் முதலில் 'சிவத்தமிழ்ச் செல்வி என்னும் பட்டம் சூட்டி கெளரவித்ததில் சபை மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.
சென்றவருடமும் (1999) காரைநகர் மணிவாசகர் சபை ஈழத்துச் சிதம்பரத்தில் 45வது வருட விழாவை மூன்று நாட்களாக சிறப்பாக நடாத்தியுள்ளது. சைவ அறிஞர்களின் திருவாசகச் சொற்பொழிவுகளும், சைவ சமயப்பரீட்சையின் திறமைச் சித்திபெற்ற மானவர்களுக்கு தங்க பதக்கங்களும், புத்தகப் பரிசில்களும் வழங்கப்பட்டன அத்துடன் "தில்லைக்கூத்தன் திருநடனம்" என்ற நூல் வெளியீடும் இடம்பெற்றது.
இச்சபை தொடர்ந்தும் சைவப் பணியாற்றி பவளவிழா நூற்றாண்டு விழா என்பவற்றையும் கானவேண்டு என்பது சைவ உலகின் பெரு விருப்பமாகும்.

Page 19
புத்தாயிரம
öFCOLU öFIDJöF 2–
அறிமுகம்
(த்தாயிரம் ஆண்டில் காவடி வைத்துள்ள 'கோபுரம் காலாண்டி தழுக்கும், அதன் வாசகர்களுக்கும், எமது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காலம் அநாதியானது; ஆரம்பம், முடிவு இல்லாதது. இந்த முடிவில்லாாத காலச் சுழற்சியில் இந்து சமயம் எதிர்நோக்கிய பலதரப்பட்ட சவால்களும், ருரீமத் சமுதாய மாற்றங்களும், புதிய விஞ்ஞான் ஆத்மகனா கண்டு பிடிப்புகளும், இந்து சமயத்தை தலைவர் இராம மீண்டும் மீண்டும் விறுகொண்டு எழச் செய்தனவேயன்றி, அதை அவற்றால் அழிக்க இயலவில்லை. இதற்கான காரணம், இந்து சமயம், அனுபவமாக உணரப்பட்ட நிலைத்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதுதான்.
விஞ்ஞான வளர்ச்சியும்,அதன்நன்மை, தீமைகளும்
இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் மக்களுக்கு பலவகையான வாழ்க்கை வசதிகளையும், களியாட்டங்களையும் வாரி வழங்கியுள்ளன.
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இந்த புத்தாயிரம் ஆண்டில்ே இந்து சம மேலைத்தேய கலாசார மோகம் என்பதே படியாதவர் ஆண் பெண் என்ற வேறுபாடுக ரம் விரித்துள்ள 3լորa higմ ծնIւնեն քի அதிலேயே மயங்கிக்கிடக்கக்கடிகாலகட் வழிமுறையும் சமயத்திலிருந்துதான் வெளிப்பு
L S S L S S S S S L S S S S S S S S S S S S S அணு இயவிலும், களனி இயலிலும், மரபு அறுத்தொடர்பான துறையிலும், தொலைத் தொடர்புசாதன அபிவிருத்தித் துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர ஆராய்ச்சிகளின் பயனாக, என்றுமே காணாத அளவிற்கு மனிதகுலம் பல நன்மைகளைப் பெற்றுள்ளதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால், புலனின்பநாட்டத்தையும் போக உணர்வையும் மட்டுமே திருப்தி செய்யும் நோக்கில் அமைந்துள்ள இந்த வாழ்க்கை வசதிகளும், பொழுது போக்குகளும், மனித குலத்திற்கு ஒரு நிரந்தர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ம் ஆண்டில் 600τής), Θι επάεΒι
அமைதியையும், சமாதானத்தையும் தர இயலுமா? வாழ்க்கை வசதிகளை மட்டும் பெருக்கிக் கொண்டே போனால் மனித வாழ்க்கை நிறைவு பெற்று விடுமா? மனித உறவுகளை செம்மைப்படுத்தக் கூடியதும், அன்பு தூய்மை, எளிமை போன்ற இனிய பண்புகளை வளர்க்க உதவக்கூடியதுமான பாரம்பரிய வாழ்க்கைமுறையை மழுங்கடிக்கச் செய்யும் இந்த நவீன விஞ்ஞான கலாசாரம் தேவைதானா?
நவீன வேதியியவின் தந்தையெனக் *ந்தி"|ேகருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கிருஷ்ண் நிலுள் அவர்களே, விஞ்ஞானத்தின் மும் வரையறையைக் குறித்து பின்வருமாறு
சுடறியுள்ளார்:
"ப்ளூடோனியத்தின் இயல்பை விஞ்ஞானம் ஆழித்து விடலாம்; ஆனால் மனித உள்ளத்தின் தீமையை அதனால் போக்க இயலாது" இக்கருத்தையொட்டி, பெர்ட்ராண்ட் ரஸ்பல் என்னும் மற்றொரு விஞ்ஞான் மேதையும் பின்வருமாறு கூறியுள்ளார். ‘விஞ்ஞான அறின் பார்க்கும் அளவிற்கு மெய்யறின் பார்க்கத் தவறின்ான், விஞ்ஞான் அறிவின் வளர்ச்சி துன்புத்தின் வளர்ச்சிக்கே காரணமாக அமையும்'
சுவாமி
* * * *----* "-**-*"--*-*" *-*" "-豔
ம் எதிர்நோ க்கும் முக்கியமான சவால் குழந்தை முதல் முதியவர் வரை படித்தவர் எளின்றி, மக்கள் அனைவருமே இந்த லெ ਬੰਸ க்குண்டு அதிலிருந்து மீளும் வ ழிதெரியாது
புத்திலே அவர்களை மீட்பதற்கான சக்தியும்: டவேண்டும்
S S S S S S L S S S S S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S L S S S S S S S S S S S S S S SS
மேலே காண்ப்படும் கருத்துக்கள் ஒரு பாமர மனிதனுடையவை அல்ல. ஊண் உறக்கத்தை மறந்து, அல்லும் பகலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, இயற்கையின் ரகசியங்களை வென்றெடுத்த விஞ்ஞான மேதைகளின் கணிப்பே அவை,
எதை அடைந்த பிறகு வாழ்க்கை நிரந்தர நிறைவையும் அமைதியையும் பெறுமோ அந்த இலக்கைப் பெற்றுத் தருவதுதான் சமீபத்தின் நோக்கம். இந்த உண்மையை நிரூபித்துக் காட்டிய எண்ணற்ற ஞானிகளை

Page 20
sa ilang 2DE}}
இவ்வுலகம் கண்டிருக்கிறது. ஆனால் விஞ்ஞானத்தால் இத்தகைய இறுதி இலக்கு ஒன்றை மனிதகுலத்திற்கு இன்னும் தர இயலவில்லை. எனவே, இறுதி இலக்கு இல்லாத விஞ்ஞானத்தால், சமயத்தை முழுமையாக ஒதுக்கி வைத்து, தனித்து நின்று மனித குலத்திற்கு நிலைத்த அமைதியைத் தர இயலாது என்பது உறுதியாகிறது.
இந்த உண்மையை உணர்ந்திருந்தும், நவீன மேலைநாட்டு கலாசாரத்திற்கு அடிமைப்பட்ட நிலையில் நபது மக்கள், நமது சமய மரபுகளையும், பாரம்பரிய வாழ்க்கை முறையையும் படிப்படியாக இழந்து வருவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இந்த புத்தாயிரம் ஆண்டிலே இந்து சமயம் எதிர்நோக்கும் முக்கியமான சவால், இந்த மேலைத்தேய கலாசார மோகம் என்பதே. குழந்தை முதல் முதியவர் வரை படித்தவர் படியாதவர், ஆண், பெண் என்ற வேறுபாடுகளின்றி, மக்கள் அனைவருமே இந்த வெளக்கே கவாசாரம் விரித்துள்ள போக வலையில் சிக்குண்டு, அதிலிருந்து மீளும் வழிதெரியாது, அதிலேயே பயங்கிக் கிடக்கக்கூடிய காலகட்டத்திலே, அவர்களை மீட்பதற்கான சக்தியும், வழிமுறையும் சமயத்திலிருந்துதான் வெளிப்பட வேண்டும். இந்த புத்தாயிரம் ஆண்டிலே இத்தகைய பெரும் பொறுப்பும், பணியும் இந்து சமயத்தை எதிர்நோக்கியுள்ளன. புத்தாயிரம் ஆண்டில் இளைஞர் பொறுப்பு
இந்து சமயத்தின் பாதுகாப்பும், எதிர்கால வளர்ச்சியும் இன்றைய இளைஞர் கையில்தான் உள்ளது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் தாக்கத்தினால் எதனையும் ஆராய்ந்து அறியும் போக்கை நமது இ ைள ருர் களிடையே
இந்து சமயத்தின் பா வளர்ச்சியும் இன்றைய உள்ளது. இன்றைய ெ தாக்கத்தினால் எதனை போக்கை நமது இளை காணலாம். வெறும் வா வற்புறுத்தவினாலோ கடைப்பிடிக்க அவர்க முடியாது. சமயத்தின் இயல்பான நாட் வேண்டுமெனில், அனுட
இன்று காணலாம். வெறும் வாதங்களினாலோ அல்லது வற்புறுத்த வினாலோ சமயத்தைக் கடைப்பிடிக்க அ வ ர் க  ைள க் கட்டாயப்படுத்த முடியாது. சமயத்தின் மீது அவர்களுக்கு ፴፰UL
இயல்பான நாட்டத்தை ஏற்படுத்த வேண்டுமெனில்,
அனுபவ பூர்வமானதும்,
அறிவு பூர்வமானதுமான ஆழ்ந்த
பூர்வமானதுமான ஆ
அவர்கள் அறியச் செய்
கருத்துக்களை
அவர்கள் அறியச் செய்தல் வேண்டும். இந்து சமயத்தின்
அனைத்து அடிப்படை உண்மைகளும்,
ElliiT IT li

கோபுரம்
எனப்படும் அறிவாராய்ச்சிக்கு ஈடுகொடுக்கக் கட்டியவை. அவை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. எனவே நமது சமயத்தை அறிவு பூர்வமாக அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதில் இளைஞர்களுக்கு எந்த சிாமமும் இருக்காது. அத்தகைய அணுகுமுறையினால் நமது சமயத்தில் மூடநம்பிக்கைகளும், சமய வெறியும், ஏனைய குறைபாடுகளும் நுழைந்து விடாது காப்பாற்றவும் முடியும், சமயத்திற்கு இத்தகைய அறிவு பூர்வமான அணுகுமுறை தேவை என்பதை சுவாமி விவேகானந்தரும் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளார். 'இன்றைய நவீன் காலத்து மனிதன், பொதுாேடைகளில் என்ன் கூறினாலும், எதையும் அப்படியே நம்பத் தயாரின்னசி சிான்பதை அவனது அந்தரங்க இதயத்தில் அறிவான். புரோகிதர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக சிலவற்றை நம்பவும் சில் நூல்களில் கூறப்பட்டுள்ளது என்பதற்காக நம்பம், ஆஸ்து உற்றார் உறவினர் விரும்புகிறார்கள் என்பதற்காக நம்பகமும் தன்னாள் இராது என்பதை இன்றை விஞ்ஞாண் புகத்து மனிதன் அறிவான். அறிவு ஆராய்ச்சியினால் ஒரு சமமானது அழிந்துவிடும் எனில், அந்த சமயம் பிரயோசாமில்லாத மூடநம்பிக் கைகளே தவிர வேறொன்துஸ்ர சாயம் எங்கிளவு விரைவில் மறைகிறதோ அந்தாவு நல்லது இத்தகைய அறிவு ஆராய்ச்சியினால் அனைத்துக் குப்பைகளும் நீங்கி, சமயத்தின் அடிப்படைக் கருத்துக்கள் வெற்றியோடு வெளிப்படும்' எனவே நமது சமயத்தின் அடிப்படைக் கருத்துக்களை, நமது இளைஞர் ஏற்றுக் - கொள்ளும் வண்னம்
துகாப்பும், எதிர்கால இளைஞர் கையில்தான் விஞ்ஞான வளர்ச்சியின் பும் ஆராய்ந்து அறியும் ாஞர்களிடையே இன்று தங்களினாலோ அல்லது சமயத்தைக் ளைக் கட்டாயப்படுத்த மீது அவர்களுக்கு ஒரு டத்தை ஏற்படுத்த பவபூர்வமானதும், அறிவு பூழ்ந்த கருத்துக்களை தல் வேண்டும்.
எடுத்துக்கடறி, சமயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் பாது காப் பி ற்கு ம் வழிசமைக்க வேண்டியது இந்த புத்தாயிரமாண்டின் முக்கிய LIEGI flILLI T5 lillஇ  ைள் ஞ ர் க ஞ ம் இப்பணியை தமது முக்கிய TLE) LDLIT fiš; கருதி செயல்பட வேண்டியது மிக அவசியமாகும்.
இந்த புத்தாயிரம்
ஆண்டில் இந்து சமயம்
எதிர்நோக்கும் சவால்கள் சவால்களே அல்ல எனவாம். இந்த சவால்கள் நமது சமயத்தின் வலிமையையும், பெருமையையும் திரும்பவும் உலக அரங்கில்

Page 21
gailler, ITF 2 OOC)
நிலைநாட்டவே தோன்றியுள்ளன அன்றி அதை அழிக்கவல்ல என்பூது திண்னம், ஆனால் அந்தப் பெருள்ம தானாகவே வெளிப்படமுடியாது சமயத்தை சரியான முறையிலே கடைப்பிடிப்பதன் மூலமே அது வெளிப்படமுடியும். இன்றைய இளைஞர் சமுதாயம் நமது சமயத்தின் குறைபாடுகளைக் குறித்து மட்டும் பேசிக் கொண்டிருக்காது. அதனை அலசி ஆராய்ந்து, அதன் வலிமைகளையும், சிறப்புகளையும் அறிவதன் மூலமும், பின்னர் தமது வாழ்க்கையில் சமயத்தை சரியான முறையில் பின்பற்றுவதன் மூலமும், சமயத்தின் உண்மையான பயனை அடைவர் என்பதில் ஐயமில்லை.
FLILI I FLIJJ Fir)
இந்த புத்தாயிரம் ஆண்டில் இந்து சமயம் உலகிற்கு அளிக்க வேண்டிய வெகுமதி இ ஒன்று உள்ளது. அதுவே த் சமயங்களுக்கிடையே நிலவ வேண்டிய சமரச உணர்வு. இந்த உயர்ந்த பண்பாடு' இந்து சமயத்தில் மட்டுமேஜ் கா ன ப் ப டு கிற து .இதி: ஆதிகாலந்தொட்டே இந்த உயர்ந்த பண்பாடு நமது: சமயத்தை சிறப்பித்துத் வந்துள்ளது. 'உண்மைத்' ஒன்றே, ஞானிகள் அதைப் : 나 J Du T II IT
வேதவாக்கு "வேறுபடு nose புகுந்து Lਸੰ விளங்கு பரம்பொருளே, நின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை' என்பது தாயுமான சுவாமிகளின் சுற்று. 'யார் என்னை எப்படி வழிபடுகிறாரோ, அவர்க்கு நான் அப்படியே அருள்புரிகிறேன்' என்பது பகவத் கீதையின் உண்மை. இப்படிப்பட்ட பரந்த உள்ளத்தையும், சமரச உணர்வையும் வெளிப்படுத்திய பெருமை இந்த சமயத்திற்கு மட்டுமே tւ5i:T(B).
ஒவ்வொரு சமயத்திலும் இரண்டு நிலைப்பாடுகள் உள்ளன. ஒன்று சடங்கு நிலை, மற்றது அதன்மூலம் அடையப் பெறும் அன்புநிலை, அன்பு அரிசி என்றால்,
அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடு செய்யும் |சத்துருக்களை ஞான விஜாரத்தால் வெல்லுங்கள் 1வந்தது? எதற்கு வந்தது? என்ற விசாரணைய மற்றெல்லா மனத்துவேஷங்களையும் ஞான வி
-----------------
 
 

கோபுரம்
சடங்கு உமி போன்றது. உமி அரிசியைப் பாதுகாக்க உதவின்ாலும், உமியே அரிசியாகி விடாது. அரிசியைப் பயன்படுத்திய பின்னர் உமி தேவையற்றதாகி விடுகிறது. ஒவ்வொரு சமயத்திலும் கானக்சுட்டிய தத்துவ விசாரங்களும், புராணக்கதைகளும், சடங்குகளும், மற்ற அனைத்து விடயங்களுமே உமி என்றால், இவற்றின் மூலம் அடையப்பெறும் அன்புநிலைதான் அரிசி ஆகும். ஆனால் இன்று உமியே அரிசி ஆகிவிட்டது. அரிசி இல்லாத உமி போன்றுள்ளது இன்றைய சமய வாழ்க்கையின் நிலைப்பாடு உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்ளும் நோக்கமில்லாது, வெறும் சடங்குகளிலேயே நிறைவைக் காணும் நிலைப்பாடுதான் இன்று எங்கும் கான்ப்படுகிறது. இதன் விளைவுதான் அடிப்படைவாதம். இந்த அடிப்படைவாதத்தினால் சாந்தி, புரிந்துணர்வு ஒற்றுமை என்பன இன்று எட்டாக்கனி களாகி விட்டன. இந்த நிலை
வளர்த்துக்கொள்ளும்
e
:இப்படியே தொடர்ந்தால், சுவாமி இதன் ဤဍန္ဒm ချို့ကြီးဒါး விவேகானந்தர் கூறுவதுபோல, | . மனித சமுதாயம் ஓநாய்களின் இருப்பிடமாகிவிடும். இந்த T இழிவு நிலை தோன்றாதிருக்க
SFLIDL FLITI TTIEF உண்ர்வு
- உலகெங்கிலும் திரும்பத் 三、 விக்க வேண்டும். FILLEDIG திரும்ப ஒ இரு エ。 |부 இந்த *LaTT உணர்வை உயிர்மூச்சாகக் கொண்டுள்ள இஇந்து சமயத் திலிருந்துதான் இஇம்முயற்சி வெளிப்படமுடியும் பிரம் ஆண்டிலே இந்து சமயத்தின் இப்பணி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
தான்றாதிருக்கழ
முடிபுெரே
விஞ்ஞான வளர்ச்சியை வரவேற்று, அதன்மூலம் கிடைக்கும் நற்பயன்களை நல்ல முறையில் பயன்படுத்துவதோடு, நமது சமயத்தையும் ஆழமாக அறிந்து கடைப்பிடிப்பதன் மூலம், வாழ்க்கையில் அமைதி, சமாதானம், ஒற்றுமையைக்கான இயலும்
விஞ்ஞான யுகமாகிய இப்புத்தாயிரம் ஆண்டிலே, இந்து சமயத்தின் சிறப்பையும், ஆழங்களையும் உலக மக்கள் போற்றுவர் என்பது திண்னம் பம்சினம்-பன்கபெறாம்ை போன்ற ஜென் ா, கோபம் வரும்பொழுது யாருக்கு இந்தக்கோபம் ால் அதைச் சாந்தப்படுத்துங்கள். அதேபோன்று சாரணையால் ஒடுக்கிச் சாந்தப்படுத்துக!
-சுவாமி கெங்காதர
I

Page 22
நவீன காலத்தில்
நிரரே கிருஷ்ண ஹரே கிருஷ்ணி : கிருஷ்ன் கிருஷ்ண ஹரே ஹரே
ராம ராம ஹரே ஹரே
இது எல்லைகடந்த ஒலி அதிர்வு மனக் கண்ணாடியில் படிந்திருக்கும் மாசைத் துடைக்க நமக்கு உதவுவது கலக்கமும் குழப்பமும் நிறைந்த இக்கலியுகத்திற்கென சிபார்க செய்யப்பட்ட மந்திரம். இதனை ஒதும் போதும், பாடும்போதும் ஏற்படும் ஒலி அதிர்வு பூஞரீ மகாச
எம்மையும், எம்மைச் சுற்றியுள்ள சூழலையும் ஆயத் சர்வதேச கிருதி ܠܐ ܝ. தூய்மைப்படுத்துகிறது. இங்க
ஹரேர்நாம ஹரேர்நாம ஹரேர்நாமைவ கேவலம் களெநாஸ்திரவநாஸ்திரவநாஸ்திரவ கதிர்ஆன்யதா' என உபநிடதங்களும் புராணங்களும் - கலியுகத்தில் ஹரிநாமத்தைத் தவிர வேறு கதியில்லையென்றும் ஹரிநாம கீர்த்தனம் ஒன்றே கலியுகத்தில் உய்வுபெறும் வழி என்றும் கூறுகின்றன.
நாம் வாழும் நவீன காலத்தில் விஞ்ஞானிகள் மனிதனின் வாழ்க்கை தங்கள் கைகளில் தான் தங்கியிருக்கிறது. மனிதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்களால் முடியும் கடவுள் வழிபாடு அவசியமற்றது என்று கூறுகிறார்கள். மனித சமுதாயமும் விஞ்ஞானிகளின் கூற்றையே மையமாக வைத்து வாழத் தொடங்கியுள்ளது.
"கடவுள்'இந்தப்பிரபஞ்சத்தைப்படைத்தார். அது சில ଶ୍ନ u i [] ଶm ଐ, விதிகளைப்
மகான்கள் கனிவும், சாந்தமும்,
கருணையும் நிறைந்தவர்கள். * °
அவர்களைத் தரிசிப்பது நழுது LLP) silir. Elə
மனதைத் தூய் (பெளதீக)
னதைத் தூய்மைப்படுத்து
விதிகளை
நாம் அறிந்து
விட்டோம். இனி
கடவுள் தேவையில்லை.
சொந்தத் திருப்திக்காக யாரேனும்பின்பற்றட்டும் என கூறுகிறார்கள்.
இவ்வாறான விளக்கம் தவறானது. பிழையான
விளக்கத்தினால் மனிதன் கடவுளில் தங்கியிருப்பதை மறந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாம கீர்த்தனம்
விஞ்ஞானத்தை மையமாகக் கொண்டு சுதந்திரமாக செயல்பட்டதால் இன்று பயங்கரத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளான். குண்டு வெடிப்பு அழுக்கான விஷக்காற்று இவைகளினால் ஏற்படும் தாக்கம் பயங்கரமானது. இயந்திரங்களையே நம்பியிருக்கும் நிலையால் இயந்திரங்களிலிருந்து வரும் அழுக்கான காற்றினால் தாக்கம், விஞ்ஞானி ஒருவர் தன் விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கு கூட ர்த்த தாஸ் கடவுளில் தங்கியிருக்கிறான். அவரிடமிருந்து
தலைவர் பெற்ற சக்தியினாலே தான் :பக்திக்கழகம்|செயலாற்றுகின்றான் என்பதை மனிதன் கக்கிகள்) விளங்கிக் கொள்ள வேண்டும்.
விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், FúlusILIf flettir அரசியல்வாதிகள் என பல்வேறுபட்ட நோக்கங்களையுடைய மனிதர்கள் வாழுகின்றனர். இவர்கள் அனைவருமே கடவுளில் தங்கியிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும் மனித உடலைப்பெற்ற ஒவ்வொருவரும் மற்றைய உயிரினங்களைவிட தாம் உயர்ந்தவர்கள் என எண்ணிப் பெருமைப்படுகின்றனர். விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளால் தாங்கள் இயற்கையை வென்று விட்டதாகக் கூட எண்ணுகின்றனர். ஆனால் ஒரு பூவில் ஏற்படும் மாற்றங்களைக் கூட இவர்களால் நிறுத்த முடியாது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிர்வாழியும் பிறப்பு:வளர்ச்சி இருப்பு:இனவிருத்தி தேய்வு அழிவு எனும் ஆறு மாற்றங்களுக்கு உட்படுகிறது. இவைதான் இயற்கையின் நியதி-இயற்கையின் நியதியிலிருந்து அவன் தப்ப முடியாது இயந்திரங்களை மையமாகக் கொண்டு வாழும் வாழ்க்கையில் நிரந்தரமற்ற பிரபஞ்சவாழ்க்கைவசதிகள் அதிகரிக்கப்பட்டாலும் மற்றைய உயிரினங்களிலிருந்து எவ்விதத்தில் வேறுபடுகிறான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்
உண்ணுதல், உறங்குதல், இனத்தைப் பெருக்குதல் தற்பாதுகாப்பைத் தேடுதல் ஆகியவற்றிற்கான வசதிகளை அவன் தேடினாலும், அவற்றின் படி வாழ முடிகிறதா ? இவற்றிற்கும் மேலான மதம் ஒன்றைத் தேடுகிறான். எதற்காக மதம்? அல்லது சமயம் ?
கடவுளுக்கும் ஜீவராசிக்கும் உள்ள நிரந்தர உறவை மீண்டும் புதுப்பிப்பதே சமயம் அல்லது மதம். மனித வாழ்வின் குறிக்கோள் மீண்டும் கடவுளிடம் செல்லுதல், கடவுளை மையமாகக் கொண்டு வாழும் வாழ்க்கையே மனித வாழ்வின் குறிக்கோளை அடைவதற்குரிய

Page 23
GTGaj J.Tf 2000
வழியாகும் என்பதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பை கவனித்து நோக்கினால் ஆச்சரியமாக இல்லையா? எவற்றையெல்லாம் நாம் பார்க்கிறோம் - சூரியன் உதிக்கிறது. சந்திரன் உதிக்கிறான். மரங்களின் வகைகள் - விலங்குகள் - காலை - மாலை - இரவு எல்லாம் ஒழுங்காக மாறி மாறி வருகின்றன. சூரிய வெப்பம் = ஒளி - நட்சத்திரங்கள் - பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. தாறுமாறாக இல்லாமல் ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் செய்தவர் இதைக்கட்டுப்படுத்தி நடத்துபவர் சிந்தித்துப்பாருங்கள்.
விஞ்ஞானிகள் - தானாக இயங்கும் இயந்திரங் களைக் கண்டுபிடித்துவிட்டுபெரும் மூளைசாவிகள் என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். தானாக இயங்கும் இயந்திரத்தையும் இயக்குவதற்கும் (அதன் சுவிட்சைப் போடவும்) நிறுத்துவதற்கும் ஒருவர் தேவை. அதைத் தெரிந்து கொண்ட ஒருவர் வேண்டுமல்லவா? அதே போல இந்தப் பரந்து கிடக்கும் பிரபஞ்சத்தை இயக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு இயக்குநர் இருப்பாரல்லவா? மூளை - இயக்குனர் எனும் பொழுது உருவமுடைய ஒருவரைக் குறிக்கும். ஆகவே இந்தப் பிரபஞ்சத்தை -
山市f亨 LITT?
இயற்கையை ஆளுபவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அவர் LITT?
உ ல கி லு ள் ள தொழிற்சாலைகளில் உபயோகிக் கப்படும் சக்திகள் பெளதீக விஞ்ஞானிகள் கூறும், மின்சக்தி, அணுசக்தி
TIGT LIGTIGJ வ  ைர |ப  ைந க் கு = ' LJ L L EMI Fil III fT F.
ஜீவராசிகளில்-பூச்சி புழு அவைகளின் வாழ்க்கை ஆண் வண்டுகள் ெ பாதுகாப்பதையும், சிறு உட தமக்கும் மற்றவர்களுக்கும் கவனியுங்கள் - அவற்ற இருக்கிறது. அவற்றிடைே அவை எப்படிப் பாது (எறும்பு) என்பதையும் பாரு நுட்பமாக வலையைப் பி ஆலமரம் - ஒரு
அடக்கப்பட்டிருக்கிறதே -
\.................................. -- - - - - - -
இருக்கின்றன. அவற்றின் பல்லாயிரக்கணக்கான மடங்கு சக்தியை சூரியன் கணப்பொழுதிலே வெளியேற்றி-பரவச் செய்கிறான்.
இலைகளின் வர்ணம் - கரட், தக்காளி போன்ற காய் கறிகளில் நிறங்கள் - இவைகளின் நிறமாற்றத்தை இரசாயனவியலாளர்கள் விளக்கலாம். ஆனால் இரசாயன சேர்க்கையால் இவற்றை உண்டுபண்ண முடியுமா? கடவுளின் கைவண்ணத்தை மூளைத்திறனை- இயற்கையைப் பார்த்து சிந்தியுங்கள் - அது சிந்தனைக்கு அப்பாற்பட்டது.

கோபுரம்
விஞ்ஞானிகள் தங்கள் முயற்சிகளில் தோல்வியை மேலும் மேலும் காணும் பொழுது தெரிந்தோ தெரியாமலோ கடவுளிடம் பிரார்த்தித்து உதவி வேண்டுகின்றனர்.
அப்பலோ 13 (104.1970) விண்வெளிக்கப்பல் சந்திர மண்டலத்தில் இறங்கும் பொழுது வெடிப்பொன்று ஏற்பட்டது. இதனை எத்தனை விஞ்ஞானிகளின் நுட்பமான மூளையும், பல்லாயிரக்கணக்கான டொலர் பனமும் சேர்ந்து செயற்பட்ட பொழுதும் முன்னெச்சரிக்கையாகத் தெரிந்து கொள்ளவில்லை. ஆபத்து ஏற்பட்ட பொழுது - 3 விண்வெளிவீரர்களும் ஆபத்தின்றி திரும்பிவர வேண்டுமென்று கடவுளிடம் பிரார்த்திக்குமாறும் எல்லோரையும் கேட்டுக் கொண்டனர்.
இறைவனின் படைப்புக்களைப் பாருங்கள். ஜீவராசிகளில் - பூச்சி புழுக்களையே பாருங்கள் - அவைகளின் வாழ்க்கை முறையைப் பாருங்கள். ஆண் வண்டுகள் பெண் வண்டுகளைப் பாதுகாப்பதையும், சிறு உடலில் தேனைச் சேகரித்து தமக்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து வைப்பதையும் கவனியுங்கள் - அவற்றில் ஒருவித ஒழுங்கு இருக்கிறது. அவற்றிடையே உறவுமுறையையும் - அவை எப்படிப் பாதுகாப்பை தேடுகின்றன (எறும்பு) என்பதையும் பாருங்கள். சிலந்தி எவ்விதம் நுட்பமாக வலையைப் பின்னுகிறது. ஒரு பெரிய ஆலமரம்-ஒரு சிறிய . வி  ைத க் கு ன் க்களையே பாருங்கள் - அடக்கப்பட்டிருக்கிறதே முறையைப் பாருங்கள், ! சிந்தித்துப் பாருங்கள் |பண் வண்டுகளைப் இவற்றையெல்லாம் லில் தேனைச் சேகரித்து பார்க்கும் பொழுது சேர்த்து வைப்பதையும் எல்லோருக்கும் மேலான றில் ஒருவித ஒழுங்கு ஒரு ஆளுனர் அல்லது ய உறவு முறையையும் - பிதா ஒருவர் இருக்கிறார்
என்பதை உணரலாம்.
பகவத்கீதையில் - "பிரபஞ்சத்தில் தோற்றும்
காப்பை தேடுகின்றன தங்கள். சிலந்தி எவ்விதம் ன்னுகிறது. ஒரு பெரிய
சிறிய விதைக்குள் ஜி வ ச சி க ள் சிந்தித்துப் பாருங்கள் அனைத்திற்கும் நானே . . . . . . . . . . வித்திடும் தந்தை" என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். அவ்வாறே தன் பூரணத்துவத்தையும் விளக்குகிறார். எப்பொழுது எங்கே தர்மம் தலைசாய்ந்து அதர்மம் தலையோங்குகின்றதோ அப்பொழுது அங்கே தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட பக்தர்களைப் பாதுகாத்து துஷ்டர்களை நிஷ்கரிக்க நான் புகந்தோறும் என் இச்சைப்படி அவதரிக்கின்றேன் என்கிறார் கிருஷ்ணர், இந்த பதத்தில் தர்மம் என்பது தொன்று தொட்டு மனித இனம் பின்பற்ற வேண்டிய கடவுளின் (பகவானின்) சட்டங்களையே குறிக்கிறது. இவை

Page 24
55 GnIsjigrGA 2C) () O
நம்பிக்கையல்ல. உண்மைகள். நம்பிக்கைமாறலாம். ஆனால் உண்மைகள் மாறாதவை எல்லோருக்கும் பொதுவானவை.
சனாதன தர்மம் என்று சொன்னால் இத்தொன்று தொட்ட தர்மமே இதைப் பின்பற்றியவர்களை இந்துக்கள் என்று பிற்காலத்தில் அழைத்தார்கள். இன்றைய காலத்தில் இந்துக்கள் என அழைக்கப்படுபவர்கள் கூட இத்தர்மத்தை அறியாதிருக்கிறார்கள். அதனாற்றான் இந்த கலியுகத்தில் பல சூழ்நிலைகளில் தர்மம் = நம்பிக்கையின் அடிப்படையில் வேறுபடுகிறது. ஆயினும் பகவான் "எல்லாவித தர்மங்களையும் விட்டு விட்டு என்னிடம் சரனடைவாயாக நான் உன்னை எல்லாவிதப்பாவங்களிலிருந்தும் விடுவித்துக் காப்பாற்றுவேன் தயங்காதே என்று கூறியிருக்கிறார்.
சனாதன தர்மத்தில் இருந்து விலகிச் சென்று பாவ காரியங்களைச் செய்யும் மனிதனுக்கும் அல்லது வேறு வழியில் நம்பிக்கையைச் செலுத்துபவனுக்கும் பகவான் சரனளிக்கிறார்.
இன்றைய உலகில் எல்லாப் பாகங்களிலும் ஆங்காங்கே, வெள்ளையர்கள், கறுப்பர்கள், அமெரிக்கர்கள், ரஷ்யர்கள், ஆபிரிக்கர்கள், அவுஸ்திரேலியர்கள், ஆசியர்கள் என்ற பாகுபாடின்றி, பகவானின் நாமத்தை பாடி ஆடி சந்தோஷமாக சனாதன தர்மத்தை பின்பற்ற முயலும் மக்களை நாங்கள் காணக்கூடியதாகவிருக்கிறது.
வேதங்களில் சிபாரிசு செய்யப்பட்டபடி கலியுக தர்மத்தை நிலைநாட்ட வந்த பகவான் பக்தன் வடிவில் தங்க நிறத்தில் தன் சகாக்களுடன் கூடியவராய் தனது நாமத்தை
■ 垂 ■ ■丁酉一* 暉 * 通丁睡 ■ 睡 垂 睡 垂 睡 睡 睡 睡 睡 ■ 理一郵 ■ 暉-■
கடவுள் நினைவு சின்னஞ்சிறு பிராயத்தி
அப்படிப்பட்ட பழக்கம் குழந்தைப் பருவ
ஆக ஆண்டவனை நினைப்பதற்கான
பிரச்சனைகள் வயதான காலத்திலோ பே
பிரச்சனைகளோடு சேர்ந்து விடுகின்ற கொள்ளலாம்' என்று தள்ளிப்போடவே நினைப்பை சிறு வயதிலேயே தொடங் குழந்தைகளுக்கு வீட்டிலேே நல்ல ஸ்கே அதைக் கற்றுக்கொண்ட அதிர்கள் தங்க வைத்திருப்பர்கள் துரிதிர்ஷ்டவச ஸ்தோத்திரங்கள் தெரிவதில்லை. முத
கொள்ளட்டும். அதன்பிறகு தங்கள் குழந்
SLS S S S
 
 
 
 

கோபுரம்
பாடுவார். அதிர்ஷ்டமுடையவர்களும், விவேக முடையவர்களும் அவரைப்பின்பற்றுவர் என்று இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்ட பூநிமத் பாகவதபுராணத்தில் கூறப்படுகிறது. அதன்படி இற்றைக்கு 510 வருடங்களுக்கு முன்னர் பூநீசைத்தன்ய மஹாபிரபுவாக பக்தன் வடிவில் - நித்தியானந்தர், அத்வைதர், கதாதரர் பூநிவாசர் ஆகிய சகாக்களுடன் கூடியவாாய் ஹரிநாம கீர்த்தனத்தை நடத்திக் காட்டினார். விரைவில் என் நாமம் உலகின் மூலைகளிலும் முடுக்குகளிலும் ஒலிக்கும் என்று தீர்க்கதரிசனமும் கூறினார். இதனை இவர் வழிவந்த தூய பக்தன் அருட்திரு பூநீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா உலகெங்கும் பரப்ப - அவரது தீர்க்கதரிசனத்தை உண்மையுடைய தாக்கியுள்ளார்.
இன்றைய இளைய சமுதாயம், பூநீல பிரபுபாதா எழுதிய வேதங்களைச் சார்ந்த நூல்களைப் படித்து அவ்வழியில் தர்மம் அழிந்துவிடாமல் பின்பற்றத்தொடங்கியிருப்பதையும் காணக்கூடியதாயுள்ளது.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராச ராம தரரே தரரே
எனும் கலியுக - தாரக மந்திரத்தை ஜெபித்து, பாடி வேதசாரமாகிய கீதையைப் படித்து, வேதமெனும் பெரிய மரத்தில் பழுத்த பழமாகிய பாகவதத்தை ருசித்து-பெரிய உண்மைகள்ை உணர்ந்து அனுபவித்து ஆனந்த LIETIL LEHEFITTE.
லேயே மனதில் ஆழப்பதியவேண்டும் த்திலேயே ஏற்பட வேண்டும். биша, зна. வாய்ப்பு குறைவு விாலிப வயதில் பல ரக்குழந்தைகளின் பிரச்சனைக ம்அவ்ன் ன. ஆகவே T?: கூடாது ஈஸ்வர பிரார்த்தை LLI இறை Iքին հիւ- RTÂ పో பாகங்களைக் கற்றுத் தரலாம் சிறுவயதில் கள் வாழ்நாள்முழுதும் அதை நினைவில் LDrT355FA Gl) பெரியவர்களுக்கே @萤语 லில் இவர்கள் இந்த தர்மத்தை புரிந்து
: தரட்டும்.
1 ஜெயந்திர சுவாமிகள்

Page 25
இன்று மனித சமுதாயம் புத்தாயிரமாண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. நவீன விஞ்ஞானம் அமோக வளர்ச்சி கண்டுள்ளது. மனிதன்தான் வாழும் பூமிக்கப்பாலுள்ள கோள்களில் குடியேறும் காலம் மிகத் தொலைவிலில்லை. தொலை தொடர்பு சாதனங்கள் பரந்து விரிந்த உலகை ஒரு சிறு கிராமமாக மாற்றி| விட்டது. நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் மனிதன் தன் ஆற்றலால் தன் ஆளுமைக்கு உட்படுத்தினான். இவ்வாறு மனிதன் அ8' பெளதிக En su filia அடைந்துள்ள இராமகிருஜி வெற்றிகளைக் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் மனிதன் தன்னை வெற்றி கொண்டானா? தனது கட்டுமீறிய புலன்களை, கீழான உணர்வுகளை, அளவுக்குமீறிய ஆசாபாசங்களை அடக்கியாளத் தெரிந்து கொண்டானா ? இயற்கையிலுள்ள அனைத்து வளங்களையும் சூறையாடத் தெரிந்து கொண்ட மனிதன் தன்னுள் மறைந்துள்ள மேலான வளத்தை முழுமையாகப் பயன்படுத்துகின்றானா? இன்று பல நாடுகளில் ஏன் நம் நாட்டிலுங்கூட இனத்தின் பேரால், மதத்தின் பேரால், ஜாதியின் பேரால், தேசியத்தின் பேரால் நடைபெறுகின்ற இரக்கமற்ற அரக்கச் செயல்களையெல்லாம் நாம் பார்க்கின்றபோது இக் கேள்விக்கு இல்லை என்ற பதிலே எஞ்சியிருக்கின்றது.
வாழ்வின் அடிப்படைக் கோட்பாடு
மனிதன் அனுபவிக்கின்ற துன்ப துயரங்களுக் கெல்லாம் அடிப்படைக்
Inili,
EITT GOOTL GTçTETIT ? GLIDELITEIT பிறவியைப் பெற்ற மனிதன் கீழான அரக்க குணமுள்ள மனிதனாக எவ்வாறு மாறி அ  ைம கி ன் ற | ன் ? இதற்கான விடையை நமது இந்துசமய திருமறைகளும் கான்களும் தெளிவான
=றியிருக்கிறார்கள். ல் லா யிர மா ன் டு பழமையான சுவேதச்வதா
சமுதாய முன்னேற்ற முன்னேற்றம் ஆகிய இ குலத்தின் இரு கண்கள் ஆன்மீகம் இல்லாத
சமுதாய நோக்கில்லாத முழுமை பெற்றதாகா அத்திவாரமாகக் G முன்னேற்றம், கண்ண் போன்றது. சமுதாய ஆன்மீகம் முடவனைட் இரண்டுமே மிகவும் நெரு
உயிர்த்துடிப்புடன் செயற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ព្រះសា្រយោ
உபநிடதம் கூறும் கருத்துக்கள் இன்றைய | |நவீன விஞ்ஞான உலகுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. "தோலைச் சுருட்டுவது போல் ஆகாயத்தை சுருட்டி வெற்றி கண்டாலும் இறைவனை உணராதவனுக்கு இன்பமில்லை"
"இருளுக்கு அப்பாற்பட்ட வருமான அந்தப் பரம புருஷனை நான் அறிவேன். அவனை அறிந்த பின்பே ஒருவன் மான துன்பத்தைக் கடந்து செல்கின்றான். விடுதலைக்கு வேறு வழிஇல்லை" வேத 2ானந்தா ஆகமங்களின் உருவமாக விளங்கிய மிஷன் பூநீராமகிருஷ்னர் பின்வருமாறு கூறுகிறார். "ட"காந்த ஊசியானது எப்பொழுதும் வடக்கு நோக்கியே நிற்கின்றது. ஆதலால்தான் கடலில் செல்லும் கப்பல் திசை தவறுவதில்லை. மனிதனுடைய உள்ளம் கடவுளை நோக்கியதாக இருக்கும் வரையில் உலகியல் பற்று ஆகிய சமுத்திரத்தில் அவன் வழிதவறிக் GesīLLOTTI" LITET". வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்கச் சுலபமானதும் மேலானதுமான மார்க்கம் ஆண்டவனின் நாமத்தை, பூநீராமகிருஷ்ணரின் பெயரை, மெளனமாக ஜெபிப்பது: என்று தனக்கே உரிய எளிய முறையில் சுடறுகிறார் தூய அன்னை பூநீசாரதா தேவியார்
தனக்குவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்று திருக்குறள் சிறப்புறக் கூறுகிறது.
சமய சமுதாய இணக்கம்
"பாமானைப்பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும்
ம் ஆன்மீக கருத்தே மதம் எனப்படும்" ாண்டும் மனித என்று 五sum岛 போன்றவை. வி வே க | ன ந் த ர் சமுதாயமோ-இ சமயத்துக்கு LAlgë ஆன்மீகமோ ” சிறப்பான இலக்கணம் து. ஆன்மீகத்தை கூறுகிறார். பழம்பெரும்
காள்ளாத சமுதாய |இந்து சமயத்திற்கு நவீன ரில்லாத குருடனைப் காலத்திற்கேற்ப உலகம் தைப் புறக்கணிக்கும் தழுவிய முறையில்
போன்றது. இந்த விஞ்ஞான ரீதியான வகியமுறையில் நிறைந்த விளக்கம் அளித்தவர் படவேண்டும். சுவாமி விவேகானந்தர்.

Page 26
Għolja, ITF 20 OC)
ஆன்மீகம், சமுதாயம், தொண்டு, தன்னம்பிக்ரக போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு அரும்பெரும் சிந்தனைகளை தம் எழுத்துக்கள் மூலமும், சொற்பொழிவுகள் மூலமும் வெளியிட்டவர் சுவாமி விவேகானந்தர் சமுதாய முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றம் ஆகிய இரண்டும் மனித குலத்தின் இரு கண்கள் போன்றவை ஆன்மீகம் இல்லாத சமுதாயமோ, சமுதாய நோக்கில்லாத ஆன்மீகமோ முழுமை பெற்றதாகாது. ஆன்மீகத்தை அத்திவாரமாகக் கொள்ளாத சமுதாய முன்னேற்றம், கண்ணில்லாத குருடனைப் போன்றது. சமுதாயத்தைப் புறக்கணிக்கும் ஆன்மீகம் முடவனைப் போன்றது. இந்த இரண்டுமே மிகவும் நெருங்கிய முறையில் நிறைந்த உயிர்த்துடிப்புடன் செயற்படவேண்டும். ஆன்மீகம் என்பதை உள்ளது உள்ளபடியே FfLLTEFLT புரிந்து  ெகா எண் டா ல் , ச மு த | ய த் தி ன் முன்னேற்றத்திற்கு அது பெருமளவில் து  ைன புரி யும் . சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் அது சமுதாயத்தைப் பாதிக்கவே செய்யும், சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சியே வேண்டும். சுவாமி விவேகானந்தர் கடறியதாவது :-
"மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இனைந்த ஆன்மீகம், வாழ்க்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன. மதம்தான் எல்லாவற்றிற்கும் உயிர்நாடி, சமய வாழ்க்கை சோறு போன்றது. மற்றவை எல்லாம் கறி, கூட்டுப் போன்றவை, கறி கூட்டு வகைகளை மட்டும் உண்பதால் அஜீரணம் ஏற்படுகிறது. அப்படியே சோற்றை மட்டும் சாப்பிட்டாலும் அஜீரணம் ஏற்படும்' என்கிறார் சுவாமி விவேகானந்தர்
உனது விதியை நீயே தருவி வகுத்துக் கொள்கிறோம். தாற்றுவதற்கும் ஒருவரும்
ஒருவரும் இல்லை: பிப | தோள்மீதேசுமந்துகொள்: நீயே தான் இருக்கிறாய் என்ப தேவையான எல்லா
உனக்குள்ளேயே குடிகொண்
தன்னம்பிக்கையும் வலிமையும்:
தன்னம்பிக்கையை விவேகானந்தர் பெருமளவில் வலியுறுத்தினார். தன்னிடத்திலும், கடவுளிடத்திலும் நம்பிக்கை கொள்வதில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குரிய எல்லா இரகசியமும் அடங்கியிருப்பதாக அவர் கூறுகிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று சொல்கின்றோம். சுவாமி விவேகானந்தர் தன்னம்பிக்கை இல்லாதவனையே நாத்திகன் என்று சொல்கிறார். அதாவது அவரது கருத்துப்படி, தன்னம்பிக்கை உள்ளவனே ஆத்திகன் ஆவான். நாம்
 
 
 
 
 

கோபுரம்
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் அதோடு நிறைந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் விளங்கவேண்டும்,
தன்னம்பிக்கையையும் வலிமையையும் குறித்து அவற்றின் வடிவமாகவே விளங்கிய சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு கூறுகிறார்.
'இவனை நம்பு, அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை- ஆம், அதுதான் வழி 'உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை-எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து. உன்னிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவுக்கு உண்மையாக நீ
ாக்கு நமது விதியை நாமே
எனவே அதற்காகத் '? இல்லை, பாராட்டுவதற்கும் L"ಅFT601 卤T呜
படைகிறாய், է: Այլ
|றுப்பு முழுவதையும் உன் னது விதியைப் படைப்பவனாக தைப் புரிந்துகொள் உனக்குத்
வலிமைமம் உதவியும் டிருக்கின்றன.
மனிதனோ ஒரு நாடோ தன் சாம்பிக் கை யை இழந்தவுடனே அழிவு வருகிறது"
கர்ம விதி
"கர்ம விதி கர்ம விதி என்று காலமெல்லாம் நாம் கேட்டு வந்திருக்கிறோம். வழக்கத்திலுள்ள இந்த வகையிலான கர்ம விதி பற்றிய கருத்து நன்மையைவிடக் கேட்டைத்தான் அதிகம் விளைவித்திருக்கிறது என்று சொல்லலாம். அதாவது கர்மவிதி பற்றிய கருத்தை மக்கள் பெரும்பாலும் தவறாகவே விTங்கி கொண்டிருக்கிறார்கள். அது காரணமாக, அவர்களின் வாழ்க்கையில் அது மந்த நிலைமை, ஊக்கமின்மை சோம்பல் ஆகிய விரும்பத்தகாதவற்றை ஏற்படுத்தியுள்ளது "என் தலைவிதி இவ்வளவுதான் என்றிருக்கிறது; இதற்கு நான் என்ன செய்ய முடியும் ? என்று நடைமுறையிலுள்ள மக்களின் சோம்பல் நிலைக்கு முற்றிலும் வேறுபட்டதாக சுவாமி விவேகானந்தர் கூறும் கர்மவிதி அமைந்திருக்கிறது
சுவாமி விவேகானந்தர் கூறும் கர்மவிதி, நிறைந்த ஊக்கத்தைத் தருவதாகவும், செயல் வீரர்களாக்கு தாகவும் அமைந்திருக்கிறது. இது பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில வருமாறு - உனது விதியை நீயே உருவாக்கு நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே அதற்காகத் தூற்றுவதற்கும் ஒருவரும் இல்லை, பாராட்டுவதற்கும் ஒருவரும் இல்ை பொறுப்பு முழுவதையும் உன் தோள்மீதே சுமந்துகொள் உனது விதியைப் படைப்பவனாக நீயே தான் இருக்கிறா

Page 27
Yh5-nug, TTAFA 20 OC)
என்பதைப் புரிந்து கொள் உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடி கொண்டிருக்கின்றன".
"நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே தான் பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மையமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நமது முன்வினைகளின் பலன் என்றால், எதிர் காலத்தில் நாம் எப்படி இருக்கவேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெள்ளிடை மலை, எனவே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
முன்பு எப்போதோ செய்த வினையின் பயன்' என்று FTill பழவினைக்கு முக்கியத்துவம் அளித்து புலம்புவதுதான் நம்மில் பலரிடம் இருந்து வருகிறது. இவ்விதம் புலம்புவதை விட்டு, இப்போது கைவசம் இருக்கும் தற்போதைய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து நம்மை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதே சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியாகும்.
எத்தகைய கல்வி உருவாக்குமோ வளர்க்குமோவிரிந்து ஒருவனைத் தன் கொண்டு நிற்கச்செ கல்விதான் நமக்குத் inclina GGG.Erirhi T Al Gil ITIE,
விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள் இன்னும் போதுமான முக்கியத்துவத்துடன் ஆராயப்படாமலும் நடைமுறைப்படுத்தப்படாமலும் இருந்து கொண்டி ருக்கின்றன. "எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை' என்கிறார் சுவாமி விவேகானந்தர். மாணவர்கள் பாடசாலைக் கல்வியைப் பயில்வதுடன் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய, மனிதனை மனிதனாக்கக்கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக்கூடிய
பூனை தான் வசிக்குமிடத்தில் தன் குட்டிக சந்தேகம் ஏற்பட்டாலோ உடனே தன் குட்டி சேர்த்துவிடும். இதேமாதிரி ஒருபக்தனுக்கு பத்திரத்தில் அக்கறைகொண்டு உடனே அவ ஒரு பக்தன் இறைவனின் பாதகமலங்களை அந்த பக்தனின் சேஷமத்துக்கான பொறுப்பு இறைவனிடம் மாறாநிலையான பக்தி கொண்டோமானா நமக்கு பாதுகாப்பளிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
கருத்துக்களைக் கிரகித்து, அவற்றைத் தம்முடைய வையாக்கிக் கொள்ள வேண்டியது முற்றிலும் அவசியமாகும்.
தொண்டும் சுயநலமும்
"நம்மைப் பற்றியே முதலில் நினைத்துக்கொள்ளும் சுயநலம்தான் மிகப்பெரிய பாவமாகும். தன்னலமற்ற மனப்பான்மைதான் ஆன்மீக வாழ்க்கை இருப்பதற்கும் இல்லாதிருப்பதற்கும் உரிய சோதனையாகும், சுயநலமற்ற தன்மையைப் பெருமளவிற்குப் பெற்றிருப்பவன், பெருமளவிற்கு ஆன்மீக வாழ்க்கையைப் பெற்றிருக்கிறான். அவனே மற்றவர்களைவிடச் சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். தன் சொந்த சுய வசதிகளை மட்டும் கவனித்துக் ' கொண்டு, சோம்பல் வாழ்க்கை அறிவைத்தருமோ வாழும் சுயநலக் காரணுக்கு thisճ நரகத்தில்கூட இடம் கிடையாது. ՍԱԳտն அத்தகய äTii R.) LDLIT5 இருப்பதும் தேவை என்கிறார் மற்றவர்களுக்கு நன்மை 巫、 செய்வதும்தான், Tšiu GLJIT வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர் களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் கண்டு அவர்களுக்குத் தொண்டு செய்பவனே, உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும் காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது" என்கிறார் விவேகானந்தர்
விவேகானந்தரின் கருத்துப்படி தியாக மனப்பான்மையுடன் மக்கள் தொண்டில் ஈடுபடுபவன் மதத்தை நல்ல விதமாக பின்பற்றுபவன் ஆவான். இதன் மூலம் சமயம், சமுதாய வாழ்க்கையோடு எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நல்ல ஒவியத்தை முன் மாதிரியாக வைத்து ஓவியன் ஓவியம் தீட்டிப் பழகுகிறான். அதுபோல விவேகானந்தரை முன்மாதிரியாக வைத்துத்தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒருசில இளைஞர்களாவது முன்வருவார்களானால் சமுதாயம் மிகப் பெரிய மாற்றத்தைப் பெற்றுவிடும்.
நல்ல ஒழுக்கத்தை மன்வலிமையை
க்கு ஏதாவது இன்னல் வரப்போவதை அறிந்தாலோளை கெளவிக் கொண்டுபோய் பத்திரமான இடத்தில் தாவது துன்பம் நேருமானால் இறைவன் தன் பக்தனின் னபத்திரமான இடத்தில் கொண்டுசேர்த்துவிடுகிறான். ப்போதும் நினைத்துக்கொண்டிருப்பவனாக இருந்தால், முழுவதையும் இறைவன் ஏற்றுக் கொள்ளுகிறான். ,பூனை தன் குட்டிக்குப் பாதுகாப்பளிப்பதுபோல, ஈசன் | TiT. - சுவாமிசின்மயானந்தா

Page 28
*முதுெ
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பழுதிவாச் சிறப்புள் ஒன்று ஆறுமுகநாவலரின் அவதாரம் பேணுதலின்மையாற் படிந்த மாசினாலும் புறச்சமயக் கவினாற் சூழ்ந்த இருளினாலும் ஒளிகுன்றிப்போன சைவாசாரத்தை அவர் பிரகாசிக்கச் செய்தார் சைவப்பிரசாரகரான அவர் விடியலிற்றோன்றும் L। போன்றமைந்தார். விடியற் செவ்வானொளியான அருணோதயத்தைத் தொடர்ந்து அருக்கோதயம் நிகழ்த்தல்போல சென்ற நூற்றாண்டிலே ஒரு ஞானதினகரன் உதயஞ் செய்தான். அந்த ஞான தினகரனே எங்கள் குருமனி
சென்ற நூற்றாண்டின் விடியலிலே நல்லூர்த் தேர்முட்டிப் பட்டியில் செல்லப்பு தேசிகர் வீற்றிருப்பதும், சத்தியதாகம் கொண்ட சீடரொருவர் அவரைப் பத்தியுடன் தெரிசித்து நிற்பதும் தெரிந்தது. சற்குரவர் சீடனைச் சதுர்வித உபாயத்தாலும் தானாகச் செய்தனர். ஆசானருளால் ஆசானாய அவர் யோகசுவாமி எனும் நாம மந்திரத்துக்கு உரியரானார். செல்லப்ப தேசிகர் திருவடிக் கலப்புற்ற பின்னர் எங்கள் குருபரன் தம் ஆசானைப் போன்றே விசர்க்கோலம்பூண்டவாய் தோன்றின்ார். அவர் கொழும்புத் துறைச் சந்தியில் இருந்த இலுப்பை மரத்தடியில் சிறிதுகாலம் வீற்றிருந்தார். வெகுவிரைவிலே அவ்விசர்க் கோலத்தைக் களைந்தெறிந்துவிட்டு நன்றாகச் சீவிமுடித்த முடியும், தூயவெண்ணிற ஆடையும் உடையவராய் கொழும்புத்துறைக் கொட்டிலிற் குடிபுகுந்தார். அக்கொட்டிலிலமர்ந்தும், யாழ்நகர வீதிகளில் திரிந்தும், சிற்றுாரெல்லாம் சுற்றியும், மற்றும் மாதமொருமுறை
 

오. ՅՈմ) :
மலைநாடு சென்றும் ஞான விளக்கம் செய்தார். இவ்விளக்கத்திற்குப் பவவருடத்துப் பன்னு மார்கழியில் (1934 தை) உதித்த சிவதொண்டன் ஏடும் உதவியாயிற்று ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலம் இப்பெருத்த தொழிற்பாட்டைதாளமேளமில்லாமல் செய்யாமல் செய்தார். அவர் திருவடிக் கலப்புறுவதற்கு முந்திய பத்தாண்டுகளில் அவர் தம் நித்தியவியல்பு என்றும் நின்று நிலவுவதற்கான கைங்கரியங்கள் சில நிகழ்ந்தேறின. சிவதொண்டன் நிலையம் நிறுவப்பெற்றமை அத்தகைய ஒரு கைங்கரியம் 1954ம் ஆண்டில் யாழ். சிவதொண்டன் நிலையம் தோன்றியது. சுவாமி திருவடிக்கலப்புற்ற அதே திங்களில் கிழக்கிலங்கையிலும் ஒரு சிவதொண்டன் நிலையம் கால் கொண்டது. இவ்விரு சிவநிலையங்களும் சுவாமி திருவடிவிலும், படிமக் கோலத்திலும் நின்று நிலவும் சந்நிதானங்களே. அதிபத்தரொருவர் சுவாமியினது திருவாய் மொழிகளை ஆருமறியாத வண்ணம் நற்சிந்தனை' என்னும் நூலுருவாக்கினர் (1959ம் ஆண்டு) சிவதொண்டன் சபையார் அன்பர்கள் பக்குவமாகப் பேணிவந்த நற்சிந்தனைப் பாக்களையும் சேர்த்து அதனைத் திருத்தமான பதிப்பாக வெளியிட்டனர். (1962ம் ஆண்டு) நற்சிந்தனைத் திருநூல் சுவாமி ஆகமமாகி நின்று அண்ணிக்கும் வடிவமே எகனாகிய சுவாமி, தம்மை அண்டிவாழ்ந்து சிவஞானியராயும், சிவயோகியராயும், சிவபக்தராயும், சிவதொண்டாாயும் மலர்ச்சியடைந்த எல்லாரது இதய கமலங்களிலும் குடிபுகுந்து - தியாகமாகி, எல்லாருருவையும் தம்முருவ மாக்கியதும் பெருங்கருனைத்திறமே தம் 'அடியார் திருக் கூட்டத்தை தம்முருவாக்கிக் கொண்டமை" சுவாமி வாழையடி வாழையாய் நின்று நிலவுதற்கேற்றதோர் நுட்பமே.
சுவாமி செல்லத்துரை சிவதொண்டன்நிலையம் செங்கலடி
சுவாமி திருவடிக் கலப்புற்ற பின்னர் அவர் அருள்மேனி தாங்கி நடமாடிய காலத்தினும்விட, அவர்தம் சோதி மிக்கும் பரந்தும் விளங்கலாயிற்று. பூரண்மான பதிப்பு எனும் சிறப்புக்குரிய நற்சிந்தனைத் திருநூல் 1972ம் ஆண்டிலேயே வெளியாயிற்று. எங்கள் சுவாமிகள் தம் அணுக்கத் தொண்டர்களுக்கு அருளிய அருள்மொழிகள் "எங்கள் ஆசான் அருள்மொழிகள்" எனும் வசன நூலாக1973ம் ஆண்டில் வெளிவந்தது. அக்கரந்தோறும் அமர்ந்த பெருமான் என்ற சுவாமி வாக்குக்கேற்ப இவ்விரு திருநூல்களின் எழுத்துக்கள் தோறும் சுவாமி

Page 29
வைகாசி 2000
எழுந்தருளியிருக்கும் திறம் மெல்லமெல்லவாக விளக்க முறலாயிற்று இவ்விரு திருநூல்களும் உலகமெங்குமுள்ள உண்மை நெறிச் செல்வாக்கு உபயோகமாகும் பொருட்டு NATCHINTHANAI, WORDS OF THE MASTER Tirgin griefly நூல்களாகவும் உருப்பெற்றன. சுவாமியுடன் கூடிவாழ்ந்த அடியார் சிலர் வடிவுடன் திருந்த வடிவமிலாத சுவாமியினது வடிவிலா வடிவை திருச்சரித நூல்களாக வடித்து வைத்தனர். சுவாமியினது திருவாய் மொழிகளான நூல்களும், திருச்சரித நூல்களும், போல் பிறன்டன் என்பவரது நூல்ரமணபகவானை நாடும் அன்பர் கூட்டத்தைப் பெருக்கியதுபோல் சுவாமியிடத்து நாட்டம் கொள்ளும் ஆர்வலர்களைப் பெருக்கின. சிவதொண்டன் நிலையத்து மூலஸ்தானமான தியான மண்டபத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் திருவடி வழிபாடானது பண்டு தொட்டு ஞானியர் கொண்டாடி வந்த வழிபாடு என்பதும் திருவடியானதுமுடிவிலா முதலான தலைத்தலம் என்பதும் மெல்லமெல்ல விளங்கலாயிற்று புராண மண்டபத்திலே புகைப்பட வடிவில் வீற்றிருந்த சுவாமி படிமக் கோலங் கொண்டனர். அஞ்சேலென்றருளும் அபயகரமும், அடித்தலம் காட்டும் வரதநகரமும், பழவினை தீர்க்கும் பார்வையுமாய் வரசாந்தம் விளங்க நிற்கும் நின்ற திருக்கோலம் புரான் மண்டபத்தைப்பொலிவுறச்செய்தது. மெளனமாயிருந்து இளைப்பாறுவதே சிவதொண்டன் நிலையத்து மந்திரம் என்பதை அறியவந்த பலர் அம்மந்திரசக்தியுட்கட்டுண்டனர். மெளன நிறைவுக்கியைந்த எளிமையானவையும், அளவிற் குறைந்தனவும், செப்பமும் விழுப்பமும் மிக்கனவும் ஒழுங்கு முறை தவறாதனவுமான பூசை விழாக்கள் என்பனவற்றால் பலர் கவரப்பெற்றனர். தன்னையறியும் ஞானவித்தைக்குத் தக்கனவெல்லாம் வாய்க்கப்பெற்ற ஞானப்பண்ணையே சிவதொண்டன் ஆச்சிரமம் என்ற கருத்து சாதகர் உள்ளத்திற் பதியலாயிற்று "என் அகச்சோதியே இனி உன்பணி கதியே" என்றிருக்கும் சிவதொண்டன் நிலையத்து மெய்யடியார் கருத்தினுட் கருத்தாயிருக்கும் கண்மணியான குருபரனை விளக்கஞ் செய்வதன்றி வேறெக் கருத்துமிலாதவரன்றோ! இவ்வகையால் சென்ற நூற்றாண்டின் பிந்திய தசாப்தங்களில் எங்கள் குருபரனின் ஞானத்திருவுரு நன்கு விளக்கமுறலாயிற்று எங்கள் குருமனியின் விளக்கத்திற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு, இலங்கை அரசாங்கத்துக்கல்வி வெளியீட்டுத்திணைக்களம் பாடநூல்களில் சிவயோக சுவாமிகள் எனும் பாடம் இடம்
காலையில் படுக்கையைவிட்டு எழும்போதும், இரவில் படுக்கச் செல்லுமுன்பும் இறைவனைத்
தியானிப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
 

கோபுரம்
பெற்றிருப்பதாகும் புத்தாயிரமாண்டில் புகும் இளைஞர் சமுதாயத்துக்கு ஈழத்துச் சிவஞானியர் பரம்பரையில் தோன்றி நற்சிந்தனை வேதம் அருளிய எங்கள் குருநாதன் கைவிளக்காய் அமைவர் என்பதைக் கற்றோர் உலகு துணிந்து கொண்டமையை இது நன்கு விளக்குகிறது. சென்ற பங்குனி ஆயிலியநாளில் கொண்டாடப்பட்ட எங்கள் சுவாமிகளின் குருபூசை, சிவதொண்டன் நிலையங்களில் மாத்திரமன்றி, தலைநகருட்பட இலங்கையின் பலபாகங்களிலும், இன்னும் இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள சுவாமியின் அன்பர்கள் ஒன்றுகடடும் இடங்களிலும் கொண்டாடப் பட்டதானது எங்கள் சுவாமிகள் ஞானச்சுடர் விளக்கமாய் நிற்கின்றனர் என்பதற்கு நல்லதோர் சான்றே.
ஆகவே, புத்தாயிரம் ஆண்டு புலர்ந்திருக்கும் இவ்வேளையிலே ஆகம அச்சில் வளர்க்கப்பெற்ற ஆறுமுக நாவலரவர்களாற் செப்பனிடப்பட்ட ஆசாரசீலரும், ஞானத்திருவுருவான எங்கள் சுவாமிகளால் விளக்கம் செய்யப்பெற்ற வைரித்த ஞானமும் பொருந்தியவேதாகம சுத்தாத்துவித சைவம் வரப்பிரசாதமாக வாய்த் திருக்கிறது. திருவருளானது முன்னவரைக் கொண்டு நீலப்பட்டினை விரித்து வைத்தது. சின்மயனான எங்கள் சுவாமிகளைக் கொண்டு அந்நீலப்பட்டிலே ஞானமணிப் படனத்தைப் பதித்து வைத்தது. இத்தகைய பூடனப்பேழையே புத்தாயிரமாமாண்டுக் கைவிசேடம். இவ்வாழ்முதற்பொருளே நாம் இகபரசுகங்களுடன் சீமானாய் வாழ்தற்கியைந்த முதுசொம்.
பகுதி - I
எங்கள் சுவாமிகளது சமயம் பற்றிய கருத்து பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுமையானது. அக்கருத்து மேல் FlyLITI
வெளி மாதிரி ஒன்றும் செய்யாதே
உனக்குள் திபெத்துக் கொள்
சமயமென்பது ஒருமாதிரிபுற்ற தனித்த நிலை" இங்கு 'மாதிரி' எனச் சுவாமி கூறுவது, விபூதி உருத்திராக்கம் ஆதிய வேடம் அனைத்தையுமேயாம். இவ்வேடமனைத்தும் உண்மையுணர்ச்சியை உள்ளீடாகக் கொண்டவை. உண்மை உணர்ச்சியோவெனின் யாதொன்றினும் தட்டாது முட்டாது நிற்கும் தனித்தநிலை; 'ஏதுமொன்றற நிற்கும் சமயாதீத நிலை. இந்நிலையில் உறைப்புடன் நிற்றலே உண்மைச்சமயம், இவ்வுண்மைச் சமயத்தைத் தொட்டுநில்லாத வேடங்கள் யாவும் உள்ளிடற்ற வெளி வேடங்களே. இவ்வெளி வேடங்களை வேடிக்கை செய்வதும், ஈவிரக்கமின்றிக் கண்டிப்பதுமான மருந்துபோல் வடித்த மொழிகளைச் சுவாமி அடிக்கடி சுடறுவார். சுவாமி பண்ணுதல், மால் பண்ணுதல் என்பன அவற்றுட் சில "சிவதொண்டன் நிலையத்தில் எவரையும் சுவாமிபண்னவிட வேண்டாம்"

Page 30
Faðir, II, 2)C)C)
என்பது சுவாமிஎம்க்குச்சொன்னமொழி. இவ்வாறெல்லாம் சொல்வதன் பொருள், சுவாமி சமயாசாரத்தை அத்துனைப் பொருட்படுத்தவில்லை என்பதன்று அவர்தம் திருநுதலில் எப்போதும் திருநீறு அழகாக ஒளிரும்.
"எழுசு புஸ்ருமுன் ஏத்துக பொன்ன தொழுதுவனங்குக துரநீறணிக பழுதினைந் தேழுந்தும் பன்னுக பன்முறை" என்றாங்கு வான்முறையான ஆசாரத்தைப் பேணுமாறு வழிப்படுத்தியவரே அவர் சைவாசாரங்கள் சிவபிரானால் அருளப்பட்ட ஆகம நெறிமுறையே அடிப்படையாகக் கொண்டவை அவை இறைவனை அண்மித்தற்கான இலகு நெறிகள். பல்லாயிரமாண்டுகளாக நல்லோர் பலரும் கடைப்பிடித்துநற்கதி அடைந்த பண்பாடுடையவை. எங்கள் சுவாமிகளது ஆசாரப்பற்று தருண்ம ஆதீன முதல்வரான குருஞானசம்பந்தரது ஆசாரப்பற்றை நிகர்த்தது. குருஞானசம்பந்தர் சிவபோகசாரம் எனும் சமயாதீத அநுபூதிநலம் கூறும் நூலை அருளியதுடன் "புட்பவிதி எனும் பூக்கொய்யும் முறை விளக்கும் சிறுநூலொன்றையும் மிக்க கவனத்துடன் எழுதியிருக்கின்றனர் ஏழுவயதில் செம்பு தூக்கும் ஒருவர் எவ்வித மலர்ச்சியுமின்றி எழுபது வயதிலும் வாய்பாடாக அதனையாற்றும் வெற்றுக் கிரியையை மாத்திரமே அவர் வெறுத்தார். உண்மை யுணர்ச்சியில் நிற்போர் உமிக்குற்றிக் கைசலிப்பதை உவப்பரோ?
இனி சுவாமி சுடறும் தனித்தநிலை"உனக்குள் நீ பெலத்துக் கொள்' என்பவற்றை விளங்குதல் வேண்டும். இவற்றின் விளக்கம் நற்சிந்தனைக் கற்பகப் பூங்கா எங்கும் ஒளிர்கின்றது. இவற்றில்,
"உலகம் உவக்கவும் உன்னம் களிக்கவும் கறும் வாசகம் கருத்திடை இருத்துக" என்ற பீடிகையுடன் சுவாமி கூறும் இனியமொழியின் அடிப்படையில் ஈண்டுச் சிறிது விளக்கம் கூற முயல்வோம். சுவாமி கூறும் இவ்வினிய- தெளிந்த - எளிய சின்மொழி மேல் வருமாறு:
ஒன்றே தெய்வம் ஒன்றே உலகம் நன்றே என்றும் நாடிப்புரிவாய்" மெய்ப்பொருள் ஒன்றே உளது. அதுவே தெளிந்தோர் உணர்வில் தெய்வமாய்த் தித்திக்கிறது. மருண்டோர் மனத்தில் உலகமாய் மயக்குகிறது. தெய்வமாய் உணருமிடத்து தெளிந்த தூவெளியாய் ஒளிர்கிறது. உலக மாயையாய்க் காணும்போது திணிந்ததோர் இருளாய்த் திகைப்பிக்கிறது. உலக மாயையாய்க் காணுமிடத்து எரிமலையும், சூறாவளியும், போரும் கொலையும், மூப்பும், சாவும், சூதும் தீதுமான பொல்லாங்குகள் நிறைந்து பெருகிய துன்பம் தருகிறது. தெய்வமாய்க் காணுமிடத்து ஒரு பொல்லாப்புமில்லாத சுத்த சுகமொன்றே உளது. உலகாகக் காணுமிடத்து ஆணும், பெண்ணும் அலியும், உற்றாரும், பெற்றாரும் அயலாரும் மாற்றாரும் நல்லாருந் தீயாரும்

கோபுரம்
நமக்கு எது தேவையோ அது
றைவனுக்குத் தெரியும்.
பெரியாரும் சிறியாரும், நிற்பனவும் நடப்பனவுமான பலுபவ கோலங்களாய்ப் பேதிக்கச் செய்கிறது. தெய்வமாய்க் காணுமிடத்து இவை முழுதும் கனவாய்க்கழிய இறைகாட்சி ஒன்றே எங்கும் இலங்குகிறது. (முழுதும் உண்மை) உலகாகநோக்க ஆவதும் அழிவதும், வாடுவதும் மலர்வதும், நோவதும், தணிவதுமான மாற்றமாம் வையகமாகத் தோன்றுகிறது. இருந்தபடியே இருக்கும் இறைவனைக் கான அது எவ்வித மாற்றமுமின்றி அப்படியே உள்ள காரியமாக அமைகிறது. உலகாகக் கான காண்டான், காட்சி, காட்சிப் பொருள் எனும் ஞாதுருஞான' அறிவான அறியாமையாக மயக்குகிறது. சிவசோதியாகக் காணுமிடத்து அறிவதற்கு அயலாக ஒன்றுமின்மையாலே நாமறியோம் என்னும் நல்லறிவு பொருந்துகிறது. சோதிசோதி சிவசோதி என்று சும்மா இருக்கும் உபசாந்த சுகம் வாய்க்கிறது. இவ்விருள் சூழ்ந்த அருள் ஒளியிலே, உலகில் மயங்கும் புல்லராய் இழிவதோ, அன்றித் தெய்வந்தெளிந்த நல்லராய் மாண்புறுவதோ? உலகக் காட்சியை விட்டு உண்மைச்சூட்சியைத் தொட்டு சாட்சிபாப் வாழ்ந்து மாட்சிமைப் படுவதே சமயம் கூறும் சும்மா இருப்பதான தனித்த நிலையாகும்.
தத்துவப் புலவரெல்லாம் மாபாடியங்கள் என்னும் சுத்தியலும் உளியும் எடுத்துநிற்கச் சுவாமி பனங்கிழங்கைக் கிழிப்பதுபோல் "ஒன்றே உலகம் ஒன்றே தெப்வம்" எனத் தெள்ளத் தெளிவாக்குகின்றார். fi 5 u ITL தெளிவுபடுத்தும் உண்மைபோலவே உள்ளே பெலத்துக் கொள்ளும் உண்மை நெறியையும் நேரிதாகக் கூறியுள்ளார். உள்ளுதலே உள்ளே பெலத்துக் கொள்தற்கான உண்மை நெறி உள்ளுதல் உள்ளத்தில் நிகழ்வதே. புறத்தே தோன்றும் மாய உலகத்தை மெய்யென்றெண்ணி அங்குமிங்குமாக அலையும் கள்ள மனநினைவை விட்டொழிந்து உள்ளத்துள்ளே ஒளிரும் சிவக்கொழுந்தை நினைத்திருத்தவே உள்ளுதல், இந்த நல்லபொருளை நினைத்திருத்தலே நற்சிந்தனை, நற்சிந்தனை பாடலும் படிப்பும், தேடலும் வாடலுமான செயல்களன்று. அது சிந்தையில் அந்தரங்கமாக நிகழ்வதாம். சிந்தி சிந்தி சிந்தி சிவகதி என்பதே சிவனை உணரச் சுவாமி கூறும் மந்திரம். நற்சிந்தனை என்னும் நவமொழி எங்கள் சுவாமிகளது திருவாய்ப்பிறந்த நன்மொழி இந்நன்மொழி இன்று பல்லோர் நாவிலும் பயில்கிறது. சொல்போலவே சொற்பொருளும் பல்லோர் உள்ளத்தும் பயிலக்குருவருள் பாலிப்பதாக
ஓம் சிவ.

Page 31
அறிமுகம்:-
வெவ்வேறு விளக்குகளில் வெவ்வேறு வகையான எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தாலும், வெவ்வேறுவகைத்திரிகள் இடப்பட்டிருந்தாலும், விளக்குகள் எரியத் தொடங்கும் போது நமக்கு ஒரே ஆக்கினி தான் கிடைக்கின்றது. ஒளியும் ஒன்றாகத்தான் இருக்கின்றது.
மதங்கள் பிரச்சினைக்குரிய விஷயமாகி, மரபுகள் மறைந்து வருகின்ற ஒரு கால கட்டத்திலே நாம் வாழ்ந்து வருகிறோம். மதங்களின் உட்பொருளைப் பற்றிய அனுபவங்களையும், அன்பு நெறியைக் கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றது நமது இந்து மதம்.
நெருப்பு காற்று இடி, மின்னல், பெருமழை முதலிய இயற்கைச் சக்திகளை மக்கள் தெயவ்மாக்கி வாழ்ந்துவந்த நிலை முதலாக, ஒரே பரம்பொருளின் கூறுகளே அவை யென்பதை உணர்ந்து அப்பரம் பொருளை அனுபவிக்கும் நிலை வரை மனித உள்ளம் வியக்கத்தக்க வகையில் முன்னேறி இருப்பதை இந்துமத வரலாற்றில் காணலாம்.
பாற்கடல்:-
ஆழ்ந்து அகன்ற இந்துமதப் பாற்கடல் காலத்துக்குக் காலம் கடையப்பட்டு வந்திருக்கிறது. அவ்வப்போது கிடைத்த அமிர்தத்தை மகரிஷிகள், யோகிகள்,ஞானியர்கள் மக்களுக்கு வழங்கி வந்திருக்கிறார்கள்.
கி.மு. 200க்கு முற்பட்டகாலம் வேதமந்திர சூத்திர காலம், கி.மு. 200க்கும் கி.பி 300க்கும் இடைப்பட்டகாலம் இதிகாசகாலம், கி. பி. 300க்கும் 700க்கும் இடைப்பட்ட காலம் புரான தந்திரகாலம் கி. பி. 700க்கும் 1200க்கும் இடைப்பட்டகாலம், அடியார்கள் ஆச்சாரியர்கள் காலம் இந்த நான்கு காலப்பகுதியில் இந்துமதப் பாற்கடல் கடையப்பட்டு வந்திருக்கிறது. அவ்வப்போது கிடைத்த அமிர்தத்தைப் பருகிய மக்கள் இந்துமத அடிப்படைக் கோட்பாட்டில் வழுவாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
7ஆம் நூற்றாண்டுக்கும் 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்துமதப் பாற்கடல் கடையப்பட்டு
பகுத்தறிவினால் பக்தியைத்
ளக்க முடியாது.
 

疆
லும் அன்புநெறி
இ பக்தி இலக்கியங்கள் தோன்றின. அவற்றை அனுபவித்து வாழ்ந்த மக்கள் இந்துமதக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்மீக வாழ்வுக்கு அடிகோவினர்.
13ஆம் நூற்றாண்டுக்கும் 18ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்துமதப் பாற்கடல் கடையப்பட்ட போது கிடைத்த அமிர்தங்களில் அன்பு நெறியும்
݂ ݂ ݂ ஒன்று.
ரோன்ஜரி, -9, PT) TILL GTM) Lன்டிதர் "அருளென்னும் அன்பின் குழவி' என்று டிவேல் திருவள்ளுவர் மக்களின் வாழ்க்கை 5. நெறியை வகைப்படுத்துகின்றார்.
அன்புநெறி பெற்ற குழந்தை அருள்நெறி. அருள்நெறி பெற்ற குழந்தை அறநெறி அறநெறி பெற்ற குழந்தை அகிம்சைநெறி அகிம்சைநெறி பெற்ற குழந்தை ஆன்ம நெறி. இவ்வாறே அகிலாண்ட கோடிப்பிரம்மாண்ட நாயகராகிய பரப்பிரம்மத்தை ஜீவாத்மாவானது சென்றடைய ஆற்றுப்படுத்தும் மதம் இந்துமதம்
மன்னாரில் நல்லவண்ணம் வாழ்வதற்கு வழிகாட்டுகின்ற மதம் இந்துமதம் "இந்துசமய நெறிநின்று அதன்வழி அமைதி மகிழ்ச்சி, அறிவொளி என்பனவற்றைக் காண்பதன்றி இவ்வுலகில் வேறொரு அவாவும் எனக்கு இல்லை" என்று கூறினார் காந்தியடிகள்
சமய உணர்ச்சி மனித இனத்தோடு பிறந்து மனிதனுள் என்றும் நின்று நிலவுகின்றது. மனித வாழ்வின் அனுபவ வரம்பிற்குள் இந்துசமய உணர்வு இல்லாமற் போகவில்லை. சமய வாழ்வைப் புரிந்துகொள்ள இயலாத உண்மைகளுக்காக புறவுலகப் பருப்பொருளாயமைந்த இன்பங்களை மனிதன் வேண்டாமென்று துறந்திருக்கின்றானெனில், அதற்கு எல்லையற்ற பரம்பொருளின் மேம்பட்ட கவர்ச்சியும் அப்பொருளினிடத்தே மனிதன் தனது இயல்பான தனித்துவத்தைக் காண்கின்றான் என்பதே காரணமாகும்
புத்தாயிரமாம் ஆண்டில் இளைய சமுதாயம் நவீனத்துவ சிந்தனைகளோடு இந்து சமயத்தைப் புரிந்துகொள்ள விழைவது காலத்துக்கேற்ற கோலமாகும். ஆனால் மனித மனத்தைக் கூறிட்டுப் பிரிக்கும் போது, அம்மனத்துள் அமைந்துள்ள அடிப்படை ஒருமைப் பாட்டினைக் கவனிப்பதில்லை. மனித வாழ்க்கையைக் கூறுகூறாக வைத்து நோக்குவது சாலப்பொருத்தமானதன்று அங்ஙனம் பார்ப்பது சமய உண்மைகள் அனைத்தையும் முழுமையாகப் பார்க்க

Page 32
similia, TéF. 2000
உதவாது சமயம் பயன்தருவதாக அமைய வேண்டுமாயின் அது மணவாழ்வின் எல்லா அம்சங்களையும் பாதுகாக்கவும் தூயதாக்கவும் வலிமையுள்ளதாயிருத்தல் வேண்டும்
சமய உணர்வின் பரிணாம வளர்ச்சியை அன்பு அருள், அறம், அகிம்சை, ஆன்மீகம் எனப்படும் நெறிகளென்று முன்னர் சுடறியிருந்தோம். இவையனைத்தையும் யானையைக் காண முயன்ற குருடர்களின் முயற்சியோடு ஒப்பிடலாமெனினும், இவைகள் இந்து சமயத்தின் கடவுட் கொள்கையை அறியும் பக்தி மார்க்கமாயும், அதன் வழிச் சென்று முழுமுதற் பொருளை உணரும் ஞானமாகவும், அமையும். எனவே இந்துசமயமென்ற சமுத்திரத்திலிருந்து அன்புநெறியென்ற கிண்ணத்தில் அள்ளிக்கொண்ட சிலவற்றைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அன்புநெறி
அன்பு எனப்படுவது ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர்மேல் வெளிப்படுத்தும் நேயமும் நட்பும், தயையும் கலந்த உணர்வு ஒவ்வொரு மனிதனும் காலத் தாலடையும் இளமை, வாலிபம், முதுமை, வயோதிபம் என்ற நால்வகைப் பருவங்களையும் தனது வாழ்நாளில் அனுசரிக்க வேண்டியவனாய் இருக்கிறான். இவ்வாழ்வு நல்வாழ்வாக அமையும் பொழுது, கடவுட் கொள்கை வாழ்வின் ஊடகமாக அமைகின்றது. அது சமய வளர்ச்சியில் முழுமுதற் கொள்கைக்கு இட்டுச் செல்கின்றது. பக்திமயமான சடங்காசாரங்களை அனுசரித்துவாழும் கடவுட்கொள்கையிலும், ஞானமயமான முழுமுதற் கொள்கையை ஏற்று வாழும் பரம்பொருட் தத்துவத்திலும் எதைச் செயற்படுத்துகிறோம் என்பதைவிட எப்படிச் செயற்படுகிறோம் என்பது மிக முக்கியமானதாகும்.
ஆன்மீகத்தன்மை உலக முழுமைக்குமுள்ள அன்பாக மிளிரவேண்டும். ஆன்மீக விஷயங்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும். மற்றையவை தாமாக நடக்கும். பரமாத்மாவை அடைவதற்குப்பலவழிகளுண்டு அன்புநெறி அவற்றுள் ஒன்று.
ஆதிசங்கரர் வகுத்த அறுவகைச்சமயங்களின் கடவுட் கொள்கையும், முழுமுதற் பொருளான பரம்பொருட் கொள்கை யும் முடிந்த முடியான கேப்படுகளையுடையன் வாயிருக்கின்றன.
占 bu I
குறையு in G "g த்தவர்களாகிய ஏ மாற றங்களு ம நமக்கு 叠、 عالمي لوك قال قال الاته تلك
荔、司弟函n画引 விடுகின்றன. சா ஸ் திர மா ன
 
 
 

கோபுரம்
சிவஞானபோதம் முதலிய பதினான்கு சித்தாந்த சாஸ்திரங்களும், ஞானசம்பந்தர் முதலிய சமயாசாரியர்கள் அருளிச் செய்த பன்னிரண்டு திருமுறைகளும் முழுமுதற் பொருளை அடைவதற்குக் காட்டிய பல நெறிகளில் திருமூல நாயனார் அருளிச்செய்த திருமந்திரத்திலுள்ள அன்புநெறி பற்றி அறிய முற்படுவோம்.
அன்பும் சிவமூர் இரண்டென்பர் அறிவிார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே" 257. தி ம) மனித நேயம் என்ற பட்டறையை முன்னெடுத்துச் செல்லும் இக்கால மக்களுக்கு, சிவத்தோடு பராசக்தி தாதான்னியமாகப் பிரிப்பின்றி இருப்பது போல, மணியும் ஒளியும்போல அன்பானது ஆன்மாவுடன் தாதான்மியமாகப் பிரிப்பின்றி இணைந்திருக்கின்றதென்பது தெரியும். சிவமின்றிச் சக்தியில்லை, சக்தியின்றிச் சிவமில்லை என்று சொல்வார்கள் சான்றோர். முக்காலமும் உணர்ந்த திருமூலர் திரிகரண சத்தியோடு (மனம், வாக்கு, காயம்) சிவமென்ற செம்பொருள் அழிவற்றதென்பதை ஞானத் தாலறிந்து, அன்பையும் ஆராய்ந்து கண்டறிந்த உண்மையை"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" என்றார்.
அறிவுள்ளோருடைய நிலையென்ன? அறிவு வேறு அன்பு வேறு "அறிவினாலறிந்த அன்பும் அறிவினாலறிந்த சிவமும் நூலறிவும் கேள்வியறிவுமாகி மணம் விசுமேயன்றி, மலரும் மனமும் போலப் பிரிப்பின்ற உணரப்படுவதில்லை பாதலின் யாரும் அறிகிலார்" என்றார் திருமூலர்
அறிவிலார் நிலையையும், அறிகிலார் நிலையையும் வகைப்படுத்திய திருமூலர் "அன்பேசிவமாவதாரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே" என்று ஊர்ஜிதம் செய்கிறார். "அன்போடுருகி அகங்குழைந்தார்க்கன்றி என்போல் மணியை எய்தவொண்ணாதே' என்று உறுதிப்படுத்தி மற்றோரிடத்தில் அழுத்துகிறார்.
அன்போடுருகி அகங்குழையும் பண்பில்லாதவர்கள் செய்யும் வேள்விகள், யாகங்கள், பூசைகளாகிய புறக்கிரியை நெறியிற்சென்று இறைவனை அடையலா மென்று கூறுபவர்கள் தமக்கும் அன்பிவர். எவ்வுயிர்க்கு மன்பிலர். அடியவர்க்கும் அன்பிலர். ஆதலின் இவர்கள் ஈசனுக்கும் அன்பில்லாதவர்களாவர். அன்பில்லாதவர்கள், எத்தனை வல்வினைகளைச் செய்தாலும் அன்பொன் றினுக்கு மாத்திரம் வெளிப்படும் இன்பவடிவினனாகிய சிவன் அவர்கள் முன்வெளிப்படமாட்டான்.
வளமற்ற பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்த் திருப்பதைக் காண்பது அதிசயமாகவும் ஆச்சரியாகவும் தோன்றும், அகத்திலே அன்பில்லாதவருக்கு சிவன்

Page 33
GiGıiaGTigA 2O) OC)
வெளிப்பட்டு அருள் புரிவதும் அதிசயந்தான் என்பதை,
அன்பகத்தில்லா தயிர்வாழ்க்கை வன்ாற்கண் வற்றல்மரம்தளிர்த்தற்று" என்றும், 'அன்பின்வழியது உயிர்நிலை அதிேவார்க்கு என்பதோல் போர்த்த உடம்' என்றும் திருவள்ளுவர் கூறுகிறார். அன்பு நெறியை வலியுறுத்திய வள்ளுவருக்கு அன்பிலிருந்து பிறக்கும் அருளின் நினைவு வந்ததும்,
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு" அன்பு ஈன்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருளென்று கூறப்படும் செவிலித்தாயால் வளர்வதாகும் என்று பிறிதோரிடத்தில் கூறுகிறார். இல்வாழ்வு முதலிய புறவாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதெனினும், அன்புநெறி சிறந்ததென்பதை வலியுறுத்தவே அவ்வாறு கூறினார் போலும்
அகவாழ்வு
ஆன்மிக வாழ்வு புறத்திலும் அகத்திலும் நிகழ வேண்டும். புறவாழ்வில் ஆருயிர்கள் மாட்டு அன்பு செலுத்தும் பண்புடையவர்களுக்கு அகவாழ்வில் இன்ப நிலை தானே வந்தடையும்,
அன்பர்பணிசெய்யானை ஆளாக்கிவிட்டுவிட்டால் இன்பநிலைதானேந் தேய்தும் பரபரமே" என்று தாயுமான சுவாமிகள் கூறுகின்றார்கள்.
இறைவன் நமக்கருளிய உடம்பினுள்ளே அவனும் இருக்கின்றான். அந்த இலிங்க சொரூபியை அன்பாகிய நெய்யினாலும், பாலினாலும் அபிஷேகம் செய்து வாய்மையைக் கடைப்பிடித்து அகவாழ்வு வாழ்வோமானால் சிவன் வெளிப்பட்டருள் புரிவான் என்பதை
காயரே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மண்மணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாாநிறைநீரமைய வாட்டி பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே"
o a o el 2 o 0 o e o o o es o lo o o a lo o a lo o மனித குலம் எல்லாமே இறைவனின் குடு அவர்களுக்குப் பிறரிடம் அன்பு காட்டுவது அப்படிப்பட்ட மக்கள் ஒன்றுபட்ட சமூகம், இடமாகவும் ஆகிவிடுகிறது. ஆகையால் ஒன்றுக்கொன்று இணைப்பே இல்லாத வேறு
சஹ்மதயம் சர்வ பூதானாம் (உயிருள்ள எ இருக்கிறான்) என்று நமது பெரியோர்கள் உங்களிடமிருந்து துணை செய்பவன், அப்பட சமூகம், ஞானிகளின் சேவைக்கு உரிய இடமா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
என்று கூறிய அப்பாடிகள் அகவாழ்வில் அன்புநெறியை உயர்வாக உண்ர்த்துகின்றார். அகவாழ்வை வலியுறுத்தவே திருமூலரும்,
ன்ேபே விரகா இறைச்சி ஆறுத்திட்டுப்
பொன்போற் கனவில் பெரிய வறுப்பினும்
அன்டோடுருகி அகங்குழைவார்க் கன்றி
என்போல் மணியை எய்தவொண்ணாதே'259தி ம) என்று கூறினார். அன்போடுருகி அகங்குழைந்து யான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும்பெறுக என்று திருமூலர் அகவாழ்வில் அன்புநெறியே சிவநெறி என்பதை உணர்த்துகிறார்.
அன்புநெறியில் இயங்கும் உடம்பே உயிருள்ள உடம்பு அல்லாதவையெல்லாம் என்புதோல் போர்த்த வெற்றுடம்பு அன்பே உயிர் உயிரே சிவம். எனவே அன்பேசிவம் என்பதை,
'அன்பின் வழியது உயர்நிலை அதிேவார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு’ என்று வள்ளுவர் கூறுகிறார்.
"என்னன்புருக்கி இறைவனை ஏத்துமின்
முன்னன்புருக்கி முதல்வனை நாடுமின்
பின்னன்புருக்கிப் பெருந்தகைநந்தியும்
தன்னன் பென்க்கே தலைநின்றவாரே' (261 தி டி) இந்துமதம் கூறும் இறைத் தத்துவங்களை பலவாறாகப்பேசி என்ன பயன்? ஞானத்தெளிவு ஏற்படாமல், (என்- என்ன LILusit)
உள்ளன்பு உருகிக் கள்ளமொழிந்து தெள்ளத் தெளியச் செந்தமிழ் திருமுறையால் சிவனை இடையறாது எத்துங்கள். எப்பற்றுமற்று மேலான அன்பால் ஆதியந்தமில்லாத முழுமுதற் பொருளாகிய சிவனின் விழுமிய திருவடிகளை நாடுங்கள். அவ்வாறு ஒழுகினால் சிவன் சிவனாகும். ஐக்கியப்புனர்ப்பு எய்துதற்கு சிவபெருமான் தன்னையே நாடும் தனியன்யினை நமக்குத் தந்தருள்வான்.
அன்பே சிவம் !
е е се е се е не е се е се е се е в ев. ம்பம் என்பதை யார் உணர்ந்துவிட்டாலும், ம் தொண்டு செய்வதும் எளிதாகி விடுகிறது: ஞானிகள் தங்கி சேவை செய்வதற்கு உரிய சமூக வாழ்க்கையும், துறவற வாழ்க்கையும் உலகங்களைச் சேர்ந்தவை அல்ல. லா இனங்களின் இதயத்திலும் இறைவன் குடி சால்லி இருக்கிறார்கள். ஆகவே இறைவன் ப்பட்ட இறைவன் தங்கும் சன்னிதானமாகிய கிவிடுகிறது.
=பகவான்று"சத்யசாயிபாபா SL L L L L L L L L L L L L LL LL LLL LL LLLL L L L L L LL

Page 34
இளைய சமுதாயத்தி
அடிப்படைக் கல்வியில் கடவுள் உண்மை, சமயநெறி வரலாற்றுச் சுவடுகள் சமூகசீர்திருத்தம் பொதுசேவை நோக்கு இன்னும்பிற இன்றியமையாதன. இவற்றை தெரிந்து தெளிவு பெறும் இளஞ்சமுதாயம் உரமான அடித்தளமமைந்த கட்டடம் போல நிலைக்கும்.
இத்தகைய முறைமை நம்முன்னோர் வாழ்வில் மலிந்திருந்தன. இன்றோ நுனிப்புல் மேய்வதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக அலைக்கழிவது கண்கூடு கடவுள் சமயநெறி, சமூகநெறி, சி வரலாற்றுவழி இவற்றில் எதை எடுத்தாலும் அ. திருந ஆழமாக, அகலமாக, நீளமாக ஆய்ந்து அறிந்து கொள்வதில் சோம்பல் நிலையையே பரக்கக் காண்கின்றோம்.
சோம்பலின் காரணமாக எடுத்த ஒரு நிகழ்வினை ஐயந்திரிபற அறியமுடியாத அவலநிலை, தன்னைப்பற்றியே சரியாகத் தெளிந்து கொள்ளமுடியாத நிலை, தன்னைச் சார்ந்தவற்றை உறுதியாக உணரமுடியாத நிலை, அதன் உண்ைைமயை மாற்றார்க்குணர்த்த முடியாத அவலம்
இப்படிப் பலப்பல இடர்ப்பாடுகட்குள் சிக்கித் தவிக்கின்றோம் எடுத்துக்காட்டாகப் பிறசாகியத்தினரைக் கொள்ளலாம். நாம் நம்மொழியின் தொன்மையை, வரலாற்று உண்மைகளை, ஏன் நம் சைவநெறியின் உண்மையான அடித்தளத்தினை ஆழத்தினை அதன் உயர்ந்த நோக்கினை மாற்றார்க்கு உணர்த்துமளவிற்கு நாமறிந்து கொண்டுள்ளோமோவென நம்மையே நாம் வினாவினால் அதன் விடை பூச்சியமாகவே காட்சிதரும்.
"சொல்லுவது யார்க்கு வெளியவாம்-அரியவாம் சொல்லிய வன்னர் செயல்" சொல்வதை விடுத்துச் செய்வதை இடையறாது தொடர வேண்டும். நம் இளஞ்சமுதாயம் தக்கவழி காட்டலின்றி தடுமாறுகின்ற அவலநிலையையே தழுவிநிற்கின்றது. பிற நெறியாளர்கள், தக்கவாறு சமூக சேவைகளையோ தத்தம் சமய உண்மைகளையோ வரலாற்றையோ தாமும் நன்கறிந்து தெளிந்து தம் இளஞ்சமுதாயத்தினர்க்கும் தெளிவினை நாட்டுவதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ET i EU IT QË LI எ ம் ப ா லு எண் டு இல்லை யெ ன் பதற் விருப்பங்கள் கொன்றுமே இல்லை நிறைவேறும் என்று அலறுகின்றோம். உண்மைதான். நம் சைவ நெறியை தமிழைப் பொறுத்த அளவில் எச்சமூகத்தினரிடமுமில்லாத அரிய பெரிய அளவு கடந்த உண்மைகளை உணர்த்தும் அரிய கருவூலங்களாக
i
விட்டுக்கொடுங்கள் -
 
 
 

@@@ வேண்டுகோள்!
பன்னிருதிருமுறைகள், பதின்னான்கு சித்தாந்த சாத்திரங்கள், உபநிடதங்கள், புரானங்கள் மலிந்தே EGTEIT GJIT இத்தனையுமிருந்தும் FILMuhlju LIBuff இளஞ்சமுதாயத்தினர் பொருளற்றவெறுங் சுட்டாகவே காட்சியளிக்கின்றனர் என்ற உண்மையை நம்மால் ஏன் உணரமுடிவதில்லை. தலைக்கணத்தாலா? அல்லது எல்லாம் அறிந்து விட்டோமென்ற அகங்காரத் தினாலா? ஆணவத்தினாலா? அன்பர்களே ஒரு தரம் நம்மை நம்மினத்தைத் திரும்பிப்பாருங்கள்
பார்த்தால் நாடெங்குள்ளோமென்ற உண்மை Tவுக்கரசு | புலப்படும்.
இத்துணை செம்பொருட்கள் உள்ள நம் பண்டசாலையில் பயன்பெறமுடியாது, பிறர் பண்டசாலையில் பயன் பெற எண்ணுதல் தகுமோ? அதுமுறையோ? எச்சில் நுகர்வதில்லையோ? எண்ணிப்பார்க்க எம் வயதிபந்தராது அதனால் இளஞ்சமுதாயமே நீ எண்ணிப்பார் பாடத்திட்டங்கள் எப்படியிருந்தாலும் இருக்கட்டும். நாம் விழுமியதோர் வாழ்வு வாழ விழித்துணையாய்நம்முன்னோர் பிச்சையாக வழங்கி வைத்த அரும்பொருளை அள்ளிப்பருகுங்கள். அதுவே உங்கள் எதிர்காலங்கட்கும் உங்கள் பின்னவர்க்கும் உறுதியாக வழிகாட்டவல்லது
இளைஞர் சமுதாயமே நாம் நம் சைவ நெறியின் தெளிந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளாத காரணத்தால் மிகமிகப்பின்தள்ளப்பட்டுள்ளோம். இதனால் தலை தடுமாற்றமும் அங்கலாய்ப்பும் திகைப்புப்பூட்டில் மிதித்தவன் போல் அல்லல் படுகின்றோம். ஏதிலாகவும் நாடோடிகளாகவும் இப்படித்தான் வாழவேண்டுமென்ற கொள்கைப்பற்றில்லாதவர்களாகவும் வாழ்வதை அறிந்த சிவன் ஆசைகாட்டி பரிவு கொண்டு அன்புருகி அரவணைப்பது போல் நடித்து நம் தனித்தன்மையைச் சிதைத்துச் சீரழிய வைத்து சிறுமைப்படுத்துவதைச் சிந்தியுங்கள் மூன்றாமகவையில் ஞானப் பாலுண்ட சம்பந்தப்பெருமானின் வரலாற்றை மங்கையற்கரசியார் சேரமான் பெருமானா போன்ற வைர வைடூரியங்களின் வாழ்க்கை வரலாற்றை பன்னிப் பன்னிப்பயிலுங்கள். களப்பிரர் மூன்றா நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டுவரை வஞ்சமாய் செய்த அரிய சேவைகளை எண்ணிப்பாருங்கள். அப்போது தான் எல்லோர்க்கும் உண்மைபுரியும்.
இளம் சமுதாயமே உன்னைமுதல் நம்பு உன்னையே கேள்விக்கனைகளால் துழை பின் உன் உற்றா ை அயலானா திரும்பிப்பார் குறைகளை நிரப்ப முயற்சி உ தாயை உன் சமயத்தை உற்றாரை ஊரை விலைபேசிடாதே பேசவருவோரையும் விட்டுவிடாதே.
எதுவெல்லாம் நிகழக் கூடாதோ அவையெல் நிகழ்ந்துவிடும் விரிக்கப்பெருகுமச்சத்தால் விடுகின்ே

Page 35
*திருக்கோவில் ՏՅՈՐ
சிறங்காவலர் அறம் காக்க வேண்டும். நம் மதம் காக்க வேண்டும் அறங்காவலர்களே நாம் நம்மதம் காக்க ஆவன செய்வோம்.
இன்று நமது நாட்டில் மதம் மாற்றம் பற்றி வெகுவாகப் பேசப்படுகிறது. இந்து மதத்தினர் பிற மதங்களுக்கு மாற்றப்படுவதாக செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தவரோ முஸ்லிம் மதத்தவரோ அல்லது புத்த மதத்தவரோ மதம் மாற்றப் படுவதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை இல்லை. ஏன் இந்துக்களுக்கு இந்த அவலம்? சற்றே சிந்தியுங்கள்
உங்கள் பேச்சுக்களினால் என்ன தெ. բվե சாதிக்கப் போகிறீர்கள் என்று சுவாமி தை சின்மயானந்தரிடம் GJ LL-g:Isr. AFGärtri. அப்பொழுது அவர் நான் ஒரு இந்துவை இலங்ை
இந்துவாக வாழ வைக்கப்போகிறேன் என்று சொன்னார். அதன் கருத்து என்ன? மனிதா நீ ஒரு இந்துவென்று சொல்லிக் கொண்டிருக்கின்றாயே தவிர உனக்கு உன் மதத்தைப்பற்றி, உன் மதத்தின் கோட்பாடுகளைப் பற்றி, உன் மதத்திலுள்ள உயர்ந்த சிந்தனைகளைப்பற்றி எதுவும் தெரியாத நிலையிலிருக்கிறாயே என்பதுதானே அர்த்தம்
இன்றைய பெரியவர்களுக்கு நாம் நமது இந்து மதம் பற்றிய அறிவை எவ்வாறு கொடுக்கலாம்?
1. வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் கூட்டுப் பிரார்த்தனை அல்லது பஜனை போன்ற நிகழ்ச்சிகளைக் கோயில்களிலோ அல்லது பொதுவான இடங்களிலோ ஏற்பாடு செய்யவேண்டும். அதில் 20 அல்லது 30 நிமிடங்களுக்கு மேற்படாமல் நல்ல அறிஞர்களை அழைத்து நமது இந்து மதத்தின் கோட்பாடுகளை விளக்கிச் சொல்ல வேண்டும்.
2. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுலபமாக வாங்கக் கூடியவாறு நல்ல ஆன்மீக புத்தகங்கள், பேச்சுக்களும் பாட்டுக்களும் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாக்கள் கேசட்) முதலியவைகள் கோயில்களில் விற்பனை செய்யப்படவேண்டும். இவை நியாயமான விலைகளில் விற்பனை செய்யப்படுவதை உறுதிசெய்யவேண்டும். வசதியுள்ள கோயில்கள் நல்ல ஆன்மீகப் புத்தகங்களை வெளியிட முன்வரவேண்டும் விஷேச தினங்களில் விநாயகர் அகவல், கந்தர் சஷ்டி கவசம், சிவபுராணம், தேவாரங்கள் அபிராமி அந்தாதி போன்ற புத்தகங்களைப் பதிப்பித்து இலவசமாக விநியோகிக்க வேண்டும்.
துவரை ல்லை என்றால்.
ČSZ)| of முடியும்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Հ.J5ETELIGԱյT EFiԱ-55յl 19:51Tای T3 சிவராத்திரி, நவராத்திரி, கந்தர் சஷ்டி, வருஷாபிஷேகம் போன்ற விஷேடதினங்களில் நமது நாட்டின் சிறந்த பேச்சாளர்களைக் கொண்டு இராமாயணம், மகாபாரதம், கீதை பெரியபுராணம் போன்ற விஷயங்களில் தொடர் சொற்பொழிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்வது பலன் தரும் நமது நாட்டிலேயே மிக நல்ல தொடர்சொற்பொழிவுகள் செய்யக் கூடிய திறமையும் தகுதியும் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். 4. நம்மில் மிகப்பெரும்பான்மையோர் நமது மதத்தைப்பற்றி முழுமையாக, தெளிவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன? நாம் பள்ளிக்கு சென்ற காலத்தில் நமக்கு நமது மதத்தைப் பற்றிய போதனைகள் அளிக்கப்படாமையே.
நமது முன்னோர்கள் அக்காலச் சிறுவர்களின் மத அறிவு பற்றியும் நமது மதத்தின் எதிர்காலம் பற்றியும் அதிக அக்கறை காட்டாததினால் இன்று நாம் மதம் மாறுகிறோம். மாறத் தயாராக இருக்கின்றோம்.
எந்த ஒரு பிரச்சனைக்கும் அதன் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிய வேண்டும் பின் அதை வேரோடு களைந்தால் தான் அப்பிரச்சனைக்கு தீர்க்கமான முடிவவரும். எல்லாக் கோயில்களும் இடவசதி நிதிவசதி போன்றவைக்கு ஏற்றவாறு அறநெறிப் பாடசாலைகளை கட்டாயமாக நடத்தவேண்டும்.
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் இந்து சமய அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் செய்த மிகப்பெரும் பணி இந்த அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பித்து வைத்தமை,
நமது இலங்கைத்திருநாட்டில் அறநெறிப் பாடசாலைக்கு செல்லாத ஒரு இந்துக்குழந்தை இல்லை என்ற நிலை ஏற்படவேண்டும். இதை எல்லாக் கோவில்களும் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அறநெறிப்பாடசாலைகளை நடத்தினால் ஒரு எதிர்கால இந்து இந்துவாக வாழ்வான் என்பது நிச்சயம்.
அறங்காவலர்கள் கோவில்களை பராமரிப்பதிலும் பூஜைகளை நடத்துவதிலும் மாத்திரம் கவனம் செலுத்தினால் போதாது. அவர்களுக்கு நமதுமதத்தைப்பாதுகாக்கவேண்டிய புனிதமான கடமை இருக்கிறது. கோவிலுக்கு வருகின்ற வருமானம் மக்களினால் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியாவது நவிந்துபோன மக்களைச்சென்றடைய வேண்டும். இதை ஆணித்தரமாக அண்மையில் வாழ்ந்த விவேகானந்தரும் இப்பொழுது தெய்வமாக வாழ்ந்து வருகின்ற சத்திய சாயி பகவானும் திட்டவட்டமாகச் சொல்வியிருக்கிறார்கள்
சத்திய சாயி மக்களுக்கு ஆற்றிவருகின்ற சேவை அளப்பரியது மக்கள்சேவையே மகேசன்சேவைஎன்னும் வாக்கியம் உதட்டிலிருந்து உள்ளத்தில் இறங்கி அறங்காவலர்கள் இரத்தத்தில் கலக்க வேண்டும். இது நடந்தால்பள்ளிகளும் வைத்தியசேவைகளும் மக்களுக்கு அத்தியாவசியமான பல சேவைகளும் தோன்றும். இந்துக்கள்நல்வாழ்வுவாழவழிபிறக்கும் அறங்காவலர்கள் கடமைவீரர்களெனப்போற்றப்படுவார்கள்

Page 36
ಕ್ರಾ ಆ6) உலகத்தை எத்
இன்று சைவ உலகம் பலவித சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இவற்றை இரு வகுதிகளாக, அதாவது சைவ சமயத்தினுள் காணப்படும் உட்காரணிகள் அல்லது சவால்கள் எனவும், புறக்காரணிகள் அல்லது வெளியிலிருந்து ஏற்படும் காளிகள் எனவும் பிரிக்கலாம்.
உட்காரEரிகள் பெரும்பாலும் சைவக்கோட் பாட்டினையும், நடை முறையையும் தொடர்புபடுத்துவன. தற்போது இந்து சமயத்தில் பல்வேறு பிரிவுகளும், , , , இயக்கங்களும் இருந்து வருகின்றன். செரா முதன்மையான சமயத் தலைவரொருவராக இலங்,ை அல்லது அமைப்புகளாக அல்லது சமயத் திே திருநூல்களாக அல்லது வழிபாட்டு நூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை எதுவுமில்லை. சமயச் சடங்குகளில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஒரு ஒழுங்குமுறையில் சீராக சமயம் பின்பற்றப்படுவதில்லை என்பதுடன், கோவில் வழிபாடும் பிரார்த்தனைகளும் ஒழுங்கற்றுக் கானப் படுகின்றன. சைவ சமயக்கல்வியும் ஆராய்ச்சிகளும் நலிவுற்றுள்ளன. இளைஞர்களில் பலர் இதற்கு பாராமுகமாக இருப்பதுடன் அவர்களது சமய ஆர்வமும் பொதுவில் குறைந்து வருவதும் காணப்படுகின்றது. சுருங்கக்கூறின் சமய உலகில் ஒற்றுமை, இனைவு தலைமைத்துவம் என்பன நலிவுற்று முன்னேற்றம் காணாதுள்ளன.
சைவம் எதிர்நோக்கும் புறக்காரணிகளில், இலங்கையின் நீண்ட கால உள்நாட்டுப் போர்ச் சூழ்நிலை EfiTTTTCCTLD) ITF ஏற்பட்டுள்ள சவால்கள், சிதறிப்பாவியுள்ள தமிழினம், நெறியற்ற சமய மாற்றம் என்பவற்றைக் கூறலாம். போர் தமிழினத்திற்கு மன உழற்சி, மானம், பட்டினி, சொத்திழப்பு என்பவற்றைப் பெருமளவில் ஏற்படுத்தி அதிகளவு சவால்களை எதிர்நோக்க வைத்துள்ளது. தற்போது நாட்டில் ஏறத்தாழ 500,000 த்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்தவர்களாக வுள்ளனர். ஏறக்குறைய 2000 த்திற்கு மேலான கோவில்கள் சேதமுற்றும், வேறும் பல இயற்கைக் காரணிகளின் பாதிப்பிற்குட்பட்டும்
சைவ மறுமலர் கற்பித்தல்,உலகெ தமிழ் giFair என்பவற்றின் அ உலகளாவிய தி சீராக்க முயற்சிகள் விடில் சைவத்தின் இருண்டதாகவே
 
 
 
 
 
 
 

冀 蠶 蠶 蠶
திர்நோக்கும் ಆ6Mó
புறக்கணிக்கப்பட்டு சிதைந்து போயுள்ளன. 800,000 மேற்பட்ட தமிழ்ச் சைவர்கள், இங்கிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார்க், சுவிற்சர்லாந்துபோன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவ்விடங்களில் வாழும் இளம் சமுதாயத்தினர் மேற்கத்தைய கலாசாரத் திற்கும், அதன் தீய பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ள காரணத்தால் அவர்களின் ஒழுக்காற்றலில் சிதைவு ஏற்பட்டுள்ளதுடன் பாரம்பரிய
ப் பேரவையின்
ந் 纂 விழுமியங்களும் நலிவடைந் துள்ளன. வவரும் தமிழும், சைவமும் பாடசாலைகளில்
கற்பிக்கப்படாத காரணத்தினால் இப்பிள்ளைகளின் சமய அடிப்படையும் உறுதியற்றுள்ளது. இவற்றுடன் இந்நாடுகளில் வாழும் தமிழ்ச் சைவர்கள் தமது சமய நடைமுறைகளை சரிவர அனுட்டிக்க முடியாத வாழ்க்கை முறையொன்றிற்கு ஆளாகியுள்ளனர்.
மதமாற்றம் நீண்டகாலமாக இடம்பெற்று வருவ தொன்றாகும், எனினும் சமீப காலமாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழ்ச் சைவமக்களின் நலிவான பொருளாதார நிலைமைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மதமாற்றம் முன்னர் எப்போதுமில்லாத அளவிற்கு இடம்பெற்றுவருகின்றது. குறிப்பாக, அகதிகள் முகாமில் வாழ்பவர்கள் இத்தகைய மத மாற்றத்திற்கு இலகுவாக ஆளாகின்றனர்.
ஆகையினால், சைவ மறுமலர்ச்சி, தமிழ்மொழி கற்பித்தல்,உலகெங்கும் பரவி வாழும் தமிழ் சைவர்களின் நலன் என்பவற்றின் அடிப்படையிலான உலகளாவிய திட்டங்களடங்கிய சீராக்க முயற்சிகளில் நாம் இறங்கா விடில் சைவத்தின் எதிர் காலம் மிக இருண்டதாகவே காணப்படும்.
இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் முதல்வர் சுவாமி சிவநந்தி அடிகளாரின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் 1992 இல் உருவாக்கப்பட்ட உலக சைவப்பேரவையானது சைவம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொண்டு சைவ மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்குடன் பத்து செயற்றிட்டங்களை முன்வைத்துள்ளது.
#சி, தமிழ்மொழி ங்கும் பரவி வாழும் d, Glf GT நலன் டிப்படையிலான | "Ligh, GITT LÉGI GLI ரில் நாம் இறங்கா எதிர் காலம் மிக காணப்படும்.
$4

Page 37
gaira 2000
இச்செயல் திட்டத்தில் பின்வரும் பிரேரணைகள் உள்ளடங்கியுள்ளவு. 1 சைவம் தனித்துவமானதொரு உலக சமயமொன்று.
அது இந்து சமயத்தின் பிற்சேர்க்கை ஒன்றல்ல. 2 தமிழ் தெய்வீக மொழியானதால், இம்மொழி சகல சைவக்கோவில்களிலும் வழிபாட்டு, சமயநெறி சடங்கு களுக்குரிய மொழியாக நிலை நாட்டப்படல் வேண்டும் என்பதோடு, சைவத்திருமுறைகளிலுள்ள தேவார தோத்திரப் பாடல்கள் மட்டுமே பயன்படுத்தப்படவும் வேண்டும். 3. சைவ இளைஞர் அமைப்புகள் அல்லது சைவத் தொண்டர் அணி, முழுநேர அளவில் சமூகசேவைக்கு என ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்படுதல் வேண்டும் 4. தற்போதுள்ள உலக சைவப்பேரவையினை மேலும் பல கிளைகளைத் திறப்பதன் மூலமும், ஒத்த நோக்கங் களையுடைய ஏனைய அமைப்புகளின் ஒத்துழைப் பினை நாடுவதன் மூலமும் வலுப்படுத்துதல், 5. சைவ சமூக இணைப்பினை கூட்டுப் பிரார்த்தனை மூலமும் சீரான சமய நடைமுறைகள் மூலமும் வளர்த்தல், 6. உலகெங்கும் வாழும் சைவமக்களின் முன்னேற்றம், நலன் மற்றும் ஒற்றுமை என்பவற்றிற்கான நிகழ்ச்சித் திட்டங்களையும், செயற்பாடுகளையும் ஆரம்பித்து
வைத்தல், 7. சைவம் மற்றும் தமிழ்மொழி தொடர்பில் உறுதியான அத்திவாரத்தினை அமைக்குமுகமாக
இளைஞருக்கான விசேட கல்விசார் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல். இத்தகைய முயற்சிகள் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கோவில் நிலையங்களின் ஆதரவுடன் நடாத்தப்படுதல் வேண்டும். 8 இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போருக்குத் தீர்வுகாணவும், சேதமுற்ற கோவில்களை மீளமைப் பதற்கும் சர்வதேச ஆதரவைத் தேடுதல், 9. சைவம் பற்றிய சகல துறைகள் தொடர்பிலான புதியதும், அடிப்படையிலானதுமான ஆராய்ச்சி
நம் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே தர்மத்ல் நடக்கச் செய்ய வேண்டும். இதை அரசாங்க எதிர்பாக்கக் கூடாது. உண்மையில் இந்தக் க பெற்றோர் தங்கள் குழந்தைகளை தர்மத்தின் வழி நடக்க வேண்டிய சரியான பாதையைத் தெரிந்: பாடங்களுக்கு - பெளதிகம் ரசாயனம், கணிதம் அளிக்கிறோம். ஆனால் யாரும் நமது கலாசாரம், ந ஏற்பாடுசெய்வதில்லை. நம் குழந்தைகளுக்கு இந் தர்மம் இவற்றுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.
 

கோபுரம்
களையும் சைவநுல்கள், " சஞ்சிகைகளை வெளியிடுதலையும் நாக்குவித்தல். 10. சைவத்தினை ஐக்கியமான, நவீன சக்திமிக்க நம்பிக்கையொன்றாகவும், சகலரது ஆர்வத்தினையும் நிறைவேற்றும், அத்துடன் விசேடமாக இன்றைய உலகின் சைவத் தமிழ் இளைஞரின் ஆர்வத்தினை நிறைவேற்றும் ஆற்றலுடைய சமயமொன்றாகவும் முன் வைக்குமுகமாக, சர்வதேச மாநாடுகளையும் செயலமர்வுகளையும் நடாத்துதல், இலங்கையிலுள்ள உலக சைவப் பேரவைக்கிளை மிகவும் செயற்றிறன்வாய்ந்ததாக உள்ளபோதிலும், நாட்டில் நிலவிவரும் திடமற்ற சூழ்நிலைகள் காரணமாக அதன் நிகழ்ச்சித் திட்டங்கள், செயற்பாடுகள் என்பவை மட்டுப் படுத்தப்பட்டுள்ளதுடன், செயற்திட்டங்களின் நடைமுறைப் படுத்தலும்படிப்படியாகவே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இக்கிளையின் எதிர்காலத் திட்டங்களுள் கிளிநொச்சிக் குருகுலத்தினைத் தரமுயர்த்தி, புனரமைத்தல், அளவெட்டியில் வயோதிபர்களுக்கான இல்லமொன்றினை அமைத்தல் என்பவற்றுடன் வன்னியிலுள்ள விதவைகள், அனாதைகளின் நலனுக்கென விசேட திட்டமொன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தலென்பனவும் அடங்கும்.
இறுதியாக நாடெங்கிலும் அறநெறிப்பாடசாலைகளை தாபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னோடி முயற்சிகள் பற்றி விசேடமாகக் குறிப்பிடுவதற்கு விரும்புகின்றேன். இத்தகைய ஞாயிறு பாடசாலைகள் இளம் சமுதாயத்திற்கு சிறந்த சமய அறிவினை வழங்கி வருகின்றன. பாடத்திட்டத்திலும், கற்பித்தல் முறைகளிலும் சில புதிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இம் மாற்றங்களை நடைமுறைப்படுத்தினால் உலகெங்கும் பரவிவாழும் சைவ மக்களிடையே இத்தகைய அறநெறிப் பாடசாலை மாதிரிகளை அறிமுகப்படுத்துதல் பயனுள்ளதாக அமையும். இச்சைவ அறநெறிப் பாடசாலை மூலம் சைவ மறுமலர்ச்சியினைக் கொண்டு வருவதற்கான நிகழ்வு ஆற்றல் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
தப் போதித்து அவர்களைச் சரியான பாதையில் மோ பள்ளிக்கூடங்களோ செய்யுமென்று நாம் மையும் பொறுப்பும் பெற்றோர்களுக்குத்தான். ந்தடத்தில் நடக்கப்பழக்கினால் அவர்கள் தாங்கள் கொள்ளுவார்கள் குழந்தைகளுக்கு பல்வேறு போன்று-தனிப்பட்ட முறையில் விசேஷப்பயிற்சி கரிகம்,தர்மம் பற்றி விசேஷப் பயிற்சி அளிப்பதற்கு மதம், இந்திய கலாசாரம், இந்திய நாகரிகம், இந்து
- சுவாமிதயானந்த சரஸ்வதி

Page 38
பிளவற்ற ஆசைகளுடனும் ஏராளம் எதிர்பார்ப்புகளுடனும் வாழ்பவன் மனிதன். ஆசைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காக - எதிர்பார்ப்பவை கிடைக்கவேண்டும் என்பதற்காகப் பலர் பலவிதமான முயற்சிகள் செய்கின்றனர். சிலர் தொடர்ச்சியாகக் கடும் முயற்சிகள் மேற்கொள்வதுடன் கடவுளிடமும் வேண்டுதல் செய்கின்றனர். சிலர் எதுவித முயற்சியும் மேற்கொள்ளாது இறைவனிடம் கேட்பதுடன் மட்டும் நின்றுவிடுகின்றனர்.
நினைப்பவை நிறைவேற வேண்டும் என்பதற்காக இறைவனிடம் வரம் மேலதிக கேட்பவர்கள், நினைத்தது நிறைவேறினால் கல்வி : தாமும் சிலவற்றைச் செய்வதாகச் சொல்கின்றனர். இது 'நேர்த்திக்கடன்' என அழைக்கப்படுகின்றது.
இறைவனிடம் கேட்கும் வரங்கள் பலவகைப்பட்டன. - சோதனையில் சித்தியடைய வேண்டும் - பாடங்களில் அதிகபுள்ளிகள் பெறவேண்டும். - பல்கலைக்கழக அனுமதி கிடைக்க வேண்டும்.
-ாண்டர்களின் பேண்திகோர்கள் - நல்ல தொழில் கிண்டக்க வேண்டும், - விரும்பிய வாழ்வு அமையவேண்டும்.
-இாவட்டங்களின் எதிர்பார்ப்புகள் - உத்தியோக உயர்வு வேண்டும். - வசதியான இடமாற்றம் வேண்டும்.
- உழைப்பவர்களின் உள்ள ரக்கங்கள்
நடக்கக்கூடியதை - நாம் செய நினைப்பதெல்ல
ஏதோ ஒரு வகையில் இத்தகைய வேண்டுதல்கள் யாவும் தனக்காகவும்-தன்னில் தங்கியிருப் போருக்காகிவும், தன்னைச் சுற்றியிருப்போருக்காகவும் மேற்கொள்ளப் படுகிறது. பொதுவான வேண்டுதல்கள் குறைவென்று சொல்வதைவிட இல்லையென்றே சொல்ல வேண்டும்
நினைத்தது நிறைவேறினால் தாமும் நிறைவேற்று வதாக வைக்கும் நேர்த்திகளும் பல வகைப்பட்டவை =
- காணிக்கையாக பணம் உண்டியலில் போடப்படும்.
- கற்பூரம் கொளுத்தி அர்ச்சனை பூஜைகள் செய்யப்படும்.
 

- பலபொருட்கள் உபயமாக வழங்கப்படுவதுடன் திருவிழாக்களையும்
lifel Tri-Eit.
உடலைவருத்தியும் EFELI நேர்த்திகள் பூர்த்தியாகும்.
உதட்டிலும், உடலிலும் அலகு பாய்ச்சிக் காவடி யெடுத்தல் - தீ மிதித்தல் - பறவைக்காவடி இப்படிப்பல. சிலருக்கு உடல் வவிமையும் மனவலிமையும் இருப்பதால் வருத்தத்தைப் பெரிதாக
நா?
உணர்வதில்லை. ஏதோ ஒர் உந்துதலால் '"ே| சிலர் 'நேர்த்தி வைத்துவிட்டு-அவற்றைச் * FL GIFTGITT செயலாக்க முடியாது சிரமப்படுவதையும் Efffff;" .די" நிறைவேற்றும் போது வருத்தங்களுக்கு
ஆளாவதையும் காண்கின்றோம்.
சிலவேளைகளில் இப்படி நடப்பதுமுண்டு -
அறுபதுகளின் ஆரம்பம் - யாழ்ப்பாணத்தில் பிரசித்திபெற்ற ஆலயமொன்றில் துவாக்காவடி - சாதாரணமாக உழவு இயந்திரங்களில் பக்தர்கள் ஆடும் பறவைக் காவடி போலன்றி-உயரமான பனைமரபொன்றை நாட்டி, அதன் உச்சியில் நீளமான பனைமரமொன்றை துலாபோல இணைத்து சுற்றிவரத்தக்க ஒழுங்கு செய்து நேர்த்திக் கடன் நிறைவேற்றுபவர் முதுகில் இரு சுடரான அலகுகளைக் குத்தி அலகினூடாக நைவோன் நூல் கோர்க்கப்பட்டு துலாவின் நுனியில் கட்டப்பட்டிருக்கும். அந்தநிலையில் அந்தரமாக உயரத்தில் மூன்று தடவைகள் துவாவட்டமிடும்.
ப்யக் கூடியதை-நினைப்போம். ாம் நிறைவேறும்'.
வேறு இந்த இடத்திலும் இல்லாத அற்புதம் என்பதால் பல இடத்திலிருந்தும் பார்வையாளர்கள் திரண்டுவந்தனர். ஆலய வருமானமும் அதிகரித்தது.
அடுத்தடுத்து மூன்று ஆண்டுகள் துலாக்காவடி எடுக்க நேர்த்தி வைத்தவர் வருமானம் பெருக்குவதிலும் குறியாக இருந்த ஆலய நிர்வாகிகளுக்காக பின்னரும் துலாக்காவடி எடுக்க நேர்ந்தது.
நாலாவது ஆண்டு துலா சுற்றி வரும்போது முறிந்து விட்டது அவசரம் அவசரமாக அவர் காப்பாற்றப்பட்டார்.
அடுத்த ஆண்டு, ஐந்தாவது ஆண்டு ஆலய

Page 39
shall, 2000
நிர்வாகிகள் துலா முறியாமல் இருபக்கமும் இரும்புச் சலாகை பொருத்தியிருந்தனர். ஆனால் துலாக்காவடி எடுத்தவரின் முதுகுச் சதை பிய்ந்துவிடவே அவர் அவசரம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டார்.
- எதற்கும் ஓர் எல்லை வேண்டுமென்பதுபோல இச் சம்பவம் அமைந்துவிட்டது.
1977-78ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் பொலிஸ் அதிபர் அலுவலகத்தில் எழுதுநராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது இலங்கை நிர்வாக சேவை (SLAS) சோதனைக்கு விண்ணப்பித்தேன். கணக்காளர் திரு. சிவசுப்பிரமணியம் பாடக்குறிப்புகளைத் தந்துதவியதோடு என்னையும் சோதனைக்குத் தயார்ப்படுத்தினார்.
பொலிஸ் அலுவலகத்துக்கு அண்மையில் கோட்டை முனியப்பர் ஆலயம் அமைந்திருந்தது.
திரு. சிவசுப்பிரமணியம் ஒரு நாள் என்னிடம் சொன்னார்:- "தில்லை-SLASசோதனை சித்தியடைவாய் சித்தியடைந்ததும் என்னுடன் முனியப்பர் கோவிலுக்கு வரவேண்டும், ஒரு நேர்த்திக்கடன் வைத் திருக்கின்றேன்.
"SLAS என்றால் சும்மாவா - உடனே சம்மதித்து Fül"CELiT. SSL SLS SSLSL SS LS SLS SS LSS S SS LS SS LS SS SS SSLSS LLLS
பூரீ சபாரத்தினம் சுவாமிகளின் 12வது ஆண்டு குருபூசை சிறப்பாக நடைபெற்றது. திருப்பணித் தவமணி சி. தியாகராசா தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு விருந்தினராக இந்துசமயத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசனும், வாகீசகலாநிதி க. நாகேஸ்வரனும் எம். ஏ. (சிரேஸ்ட விரிவுரையாளர் சப்பிரகமுவ பல்கலைக்கழகம்) கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
リー التاليتيتيتيتي
மானுட வாழ்வின்மகத்துவம் என்னும் நூலை திரு.எஸ்.
ஜெயவத்சரின் முதற்பிரதியைப் பெற்று வெளியிட்டு வைக்கின்றார் திரு. த. துரைராசா, சி. தியாகராசா, திருமதி சந்திநாவுக்கரசன் ஆகியோரும் படத்திற் காணப்படுகின்றனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
சோதனையில் சித்தியடைந்து- நியமனக்கடிதமும் எனது கைக்குவந்தது. கணக்காளர் என்னை முனியப்பர் ஆயலத்துக்கு அழைத்துச் சென்றார்.
ாேன்ன நேர்த்தி."எனது ஆங்கவாய்ப்பு ாேன்னால் நிறைவேற்ற முடியுமா?.'திகைப்பு ஆலயமுன்றலில் கணக்காளர் திரு.சிவசுப்பிரமணியம் தனது சட்டைப்பையில் ஒரு ரூபா நாணயத்தை எடுத்து என்னிடம் தந்தார்.
தில்லை. இதை உண்டியலில் போடு" அந்த நாட்களில் ஒரு ரூபாவுக்கும் பெறுமதி இருந்தது. அதைப் பயன்படுத்தி பலவிடயங்களை நிறைவேற்றலாம்.
உண்டியலில் பணம் விழுந்தபோது - அவர் GläFITTEETITri:-
"இதுதான் என்னுடைய நேர்த்தி-அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என நேர்ந்துவிட்டு பின்னர் செய்ய முடியாமல் தடுமாறுவதைவிட நடக்கிற மாதிரி நினைத்தால் -நினைக்கிறதெல்லாம் நடக்கும்"
நான் மீண்டும் மீண்டும் நினைக்கின்றேன் - - "நடக்கக்கூடியதை - நாம் செய்யக் கூடியதை நினைப்போம் நினைப்பதெல்லாம் நிறைவேறும்" SSS SS SS LLS SS S S S SS SS SS SS SS SLSS SS S
திருவாசகம் சுவாமியின் புதிய நிழற்படம் திரை நீக்கம் செய்து "ஓவியர் ஞானகுரு" பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிந்தும் கெளரவிக்கப்பட்டார்.
திருக்கேதீச்சரம் சரவணமுத்து சாமியாருக்கு பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து நற்சேவைச் சான்றிதழ் வாசித்துக் கொடுக்கப்பட்டது. மானுடவாழ்வின் மகத்துவம் நூல், அருள்மொழியாசி வசந்தா வைத்தியநாதன் வெளியிட்டுரையுடன் வெளியிடப்பெற்றது. நூல் விலை ரூபா 50/- காசுக் கட்டளையுடன் 5/- தபால் முத்திரையும் அனுப்பி நூலைப் பெற்றுக் கொள்ளலாம் என சபையினர் அறிவிக்கின்றனர். சைவப் பெரியார் சோ. சண்முகசுந்தரம் மறைவுக்காக 2 நிமிட மெளன அஞ்சலி நிகழ்ந்தது.
நாவைப் பெறும் முகவரி
திருத துரைராசா 16 நூபன் பிரிஸ் மாவத்தை களுபோவில தெகிவளை.
பலம் உடல் ஆற்றலில் இருந்து வருவதல்ல - அசைக்க முடியாத மன உறுதியில் இருந்தே வருகிறது.
S SS S SL S S S S S S S S S S S S S SL SS

Page 40
季 2 EJ275168,635633 EF5F čFFF
* 出哥鲇
-
பிந்தோஷத்தை எல்லோருமே
விரும்புகிறார்கள்; நாடுகிறார்கள் அடைய எவ்வளவோ பிரயத்தனப் படுகிறார்கள்.
ஆனால், தமது சந்தோஷத்திற்காக எத்தனையோ வழிமுறைகளைக் கையாளுவதையும் காண்கிறோம்.
வழிமுறைகள்தான் எத்தனை விதங்கள். சில பிறருக்கு இம்சை செய்வதாக உள்ளன;
flល பிறரின் சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் பறிப்பனவாக இருக்கின்றன. மேலும் சில பிறருக்குத் குமாரசுவாமி தொல்லை கொடுப்பதிலும், கொடுமை ஆே
இழைப்பதிலும் இன்பத்தை வருவிப்பனவாக கல்வி நபர் உள்ளன. பிறரின் சந்தோஷத்தையோ சுதந்திரத்தையோ பாதிக்காமல் அடையப்படும் சந்தோஷ்மே மிக மேன்மையான இன்பமாகும் சந்தோஷத்தை அனுபவித்தல் மனித உரிமை, ஆனால் மற்றையவரின் அத்தகைய மனித உரிமையை அது மீறுவதாக அமையக்கூடாது.
இன்று பொதுவாகப் பார்க்கப் போனால், பலரும் அனுபவிக்கின்ற சந்தோஷம், இன்பம் என்பன பிறரின் செலவில் அனுபவிக்கப்படுவனவாகவே தோன்றுகின்றன.
பிறரைப் கேலி செய்தல்; நையாண்டி செய்தல்; இடையூறுகளைத் தருதல் என்பன மற்றொருவகை.
அடிக்கடி ஆய்க்கினை செய்தல், நிம்மதியைக் கெடுத்தல்; அண்டல் போடுதல் TITLUST
வேறொரு வகை. இவ்வாறு பல விதத்திலும் பிறரைத் து ன் பப் ப டு த் தி ,
SLLLLSS S SSS SSSSLSSSSS SSS SSSSSSS LS SS S SS
வர வர, மனிதன் ஏன் மிண்டுமனத்தவன்ாக மாறிக் கொண்டு வரு இயல்பாக உள்ள கரு பரிவு பிறரை மதித்த மனித விழுமியங்கள் நீங்கி வருகின்றன?
விடைகண்டு, பரிகா இன்றைய உடனடித்
சந்தோஷமடைகின்ற பேர்வழிகளை நாம் காண்கின்றோம்.
பிறரின் உரிமைகளை மீறல் சட்டமுறிப்பு என்பவற்றின் மூலம் அடையப்படும் சந்தோஷம், மனித இயல்புக்கு மாறானது. அது இறுதியில் துன்பத்திலேயே கொண்டு போய்விடும் நீதியின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளாத எதுவும் துன்பத்தையே தரும் சந்தோஷமும் அதற்கு விதி விலக்கல்ல. அற்ப சந்தோஷத்திற்காகப் பிறரை வருத்துதல் மனிதாபிமானம் ஆகாது. இவ்வுலகில் ஒவ்வொரு சீவராசிக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிறரின் இடையூறு
 

இன்றி வாழும் உரிமையுண்டு. ஒருவரின் சந்தோஷத் திற்காக, மற்றவற்றிற்கு இடையூறு செய்தல் என்பது அவற்றின் வாழும் உரிமையைப் பறித்தலாகும்
இன்று நடைபெறும் ஒவ்வொரு கருமத்தையும் சுடர்ந்து கவனித்துப் பார்த்தால், ஒருவரினதோ அல்லது ஒரு சிலரினதோ சந்தோஷத்திற்காக, வேறு சிலரையோ, பலரையோ கஷ்டங்களுக்கு உள்ளாக்கு வதாகவே அது அமைவதாகக் சோமசுந்தரம் காணப்படுகிறதன்மையை உணரமுடிகிறது. பாசகர், அவ்வாறான நிலைமை ஏற்படுவது தவிர்க்க ல்விஅமைச்சு முடியாதது என்றும் அதனால் ஏற்படும் சிரமங்களையிட்டு வருந்துகிறோம் என்று சொல்லிச் சமாளிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் தொல்லைப் படுபவர்கள் படுந் துன்பங்கள், அசெளகரியங்கள் பற்றி எவரும் கரிசனை கொள்வதாகத் தெரிவதில்லை. எல்லா மனிதஉரிமைமீறல்களும் ஆராய்ந்து பார்த்தால், ஒருவரினதோ, ஒரு சிலரினதோ சந்தோஷம் பேணப்படுவதற்காக்வே, கண்மூடித்தனமாக நடத்தப்படுகின்றன. பாதிப்பிற் குள்ளானவர்கள் மெளனமாகக் கண்ணிர் சிந்துவதைவிட வேறு மார்க்கம்
. - - - - - - - அவர்களுக்குக் கிடையாது. கொடுமையாளனாக ஆனால், ஏழை அழுத காட்டுமிர்ாண்டியாக ECTEMEffi HrfLL GJIT GONGITT கிறான்? மனிதனிடம் ஒக்கும் என்பது என்றோ ணை, அன்பு, இரக்கம், ஒருநாள் மெய்யாகும் ல், கண்ணியம் முதலிய என்பது உறுதி
ஏன் அவனைவிட்டு பிறரை இம்சித்தல் இவ் வினாக்களுக்கு பல வகையில் நடை ரழ் தேடவேண்டியது பெறுகிறது. ஒருவரது தேவையாக உள்ளது. விருப்பத்திற்கு மாறாக == == == == == == = அவரை உடல்ரீதியாகவோ
மனரீதியாகவோ வேதனைக்கு உள்ளாக்குதல் அல்லது மரணத்திற்கு உள்ளாக்குதல் இம்சித்தல் என்று பொது வாகக்கூறலாம். வேண்டுமென்று திட்டம் தீட்டிப் பிறரை இம்சிக்கிறார்கள். இது கொடிய பாவம் ஆகும்
வன்முறைகள் கொலைகள் புரிதல் மாத்திரமல்ல, பல்வேறு தொல்லைகள் கொடுமைகள், உடல்வேதனை களைப் பிறருக்கு இழைத்தலும் இம்சித்தல்தான். பிறரின் மனங்களைப் புண்படுத்துதல்; வேதனையடையச் செய்தல் பிறரை மதிக்காமல் உதாசீனஞ் செய்தல், புறக்கணித்தல்,

Page 41
iniıugGTĞA: 2C) OC)
கோபித்தல், மரியாதையீனஞ் செய்தல் என்பன யாவுமே இம்சித்தல் தான்.
மனிதன், மனிதனை இம்சித்தல் மனிதாபிமானமற்ற செயல் ஆகும். ஆனால், தற்பொழுது இம்சித்தல் ஆனது வெகுதுரிதமாக வளர்ந்து வரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போக்குவரத்துக்களில், நடைபாதை களில், பொது இடங்களில், தத்தம் அலுவல்கள் முடிந்தால் போதும் என்னும் எண்ணங்கொண்ட பல 'விறிசா’ப் பேர்வழிகளை அன்றாடம் சந்திக்கிறோம். மற்றையோரைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களுடன் முரண்பட்டுக் கொள்ளவோ நியாயத்தை எடுத்துரைக்கவோ தைரியம் இல்லாமல் ஒதுங்கிப்போகின்ற நிலைமையில்தான் இன்று பலர் உள்ளனர். "இந்தத் தறிகெட்டவர்களுடன் கதைத்து ஏன் வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டும்" என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். கியூ வரிசை ஒழுங்காக இருப்பதை எங்கையேனும் காணமுடிகிறதா? கியூவரிசையை முறித்துக் கொண்டு முன்னுக்குப் போகும் ஒருவரை வரிசையில் நெடுநேரமாக காத்து நிற்கும் ஒருவர், மனந்தாங்காமல் தப்பித்தவறிப் பார்த்து ஏதாவது சொல்ல வாயெடுத்தால் போதும், அவர் திரும்பிப் பார்க்கும் கொடும் பார்வையும் தலையசைப்பும் தரும் தண்டனை பொல்லாததாக இருக்கும். அதற்காக "மெள்ளம் கலக நாஸ்தி" என்னும் தாரக மந்திரத்தை உச்சிமேற் கொள்ளத் தொடங்கி விட்டார்கள்
இன்றைய தினசரிப் பத்திரிகைகளின் செய்திகளில் பெரும்பாலானவை மனிதன், மனிதனை எதிர்த்து மனிதாபிமானமற்ற முறையில் புரியும் கொடுஞ் செயல்கள் குற்றங்கள் வன்முறைகள் பற்றியனவாகவே உள்ளன. சிறுவர்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள்; வயோதிபரை வீதியில் இளைஞர் இடைமறித்துக் கொள்ளை போன்ற செய்திகள், பத்திரிகைகளின் அன்றாடச் செய்திகள் ஆகிவிட்டன. இவையாவும் எமது மனித நாகரிக வளர்ச்சியைக் காட்டுகின்றனவா? அல்லது பின்னடைவைப் பறைசாற்று கின்றனவா?
வர வர, மனிதன் ஏன் கொடுமையாளனாக மிண்டுமனத்தவனாக, காட்டுமிராண்டியாக மாறிக் கொண்டு வருகிறான்? மனிதனிடம் இயல்பாக உள்ள கருணை, அன்பு, இரக்கம், பரிவு, பிறரை மதித்தல், கண்ணியம் முதலிய மனித விழுமியங்கள், ஏன்
三毛戸三
வழிபாட்டின் போது மனதை அலைபவிடக் கூடாது.
下ー=
--
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
அவனைவிட்டு நீங்கி வருகின்றன? இவ் வினாக்களுக்கு விடைகண்டு,பரிகாரம்தேடவேண்டியது இன்றைய உடனடித் தேவையாக உள்ளது. வேறு எல்லா அலுவல்களையும், ஆய்வுகளையும் நிறுத்திவைத்துவிட்டு, புத்தி ஜீவிகள், தலைவர்கள்,கல்விமான்கள், ஆய்வாளர்கள் என்போர் இந்த மனிதப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து ஆய்வு செய்யவபும் பரிகாரம் தேடவும் முன்வர வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால், காலப்போக்கில் மனித இனமே தப்பிப்பிழைத்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
ஒருவன் பிறரை இம்சித்தல், மனித இயல்புக்கு அப்பாற்பட்டது. ஒரு சாதாரண மனித இயல்புடைய மனிதன் சாதாரண சூழலில், பிறரை இம்சிப்பது என்பது அவனுக்கு இயலாத காரயமாகவே இருக்கும். அப்படியானால், இம்சித்தல் என்பது உளச்சமநிலையின்மை காரளாமாகவே ஒருவனிடம் தோன்றுகிறது என்று கொள்ளவேண்டும். உளப்பிணியுள்ளவர்களுக்கே பிறரை இம்சிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகிறது. சந்தர்ப்பம், சூழ்நிலை, சேர்க்கை என்பனவும் இம்சித்தலுக்கு தூண்டுதலாகக் கூடும்.
விலங்குகள், மற்றும் பிராணிகளின் போர் நடத்தைகளை உற்றுநோக்கினால், அவைகள் மனிதர்களைப்
ஆகாந்தியடிகள் மறைந்த அரிை
நூற்றாண்டுக்குள்ளேயே :அவரை உலகம் மறந்துவிட்டது.
அவர்காட்டிய அஹிம்சை வழி g = "="TE அன்பு வழி; சத்தியமார்க்கம் jiříÑ
போன்று தம் இனத்தைத் தாமே அழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்பது தெரியவரும். பெரும்பாலும் இரண்டு வெவ்வேறு வகையைச் சேர்ந்த விலங்குகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன. அதுவும் ஒருவகையைச் சேர்ந்த விலங்கு மற்றொரு வகையைச் சேர்ந்த விலங்கை உணவாக்கிக் கொள்ள முயலும் போதே அவ்வாறு தாக்குகின்றது. விலங்குகள் பரிணாமத்தால் இயற்கையாகவே போர்த் தன்மையைப் பெற்றிருக்கின்றன. அவ்வாறிருந்தபோதும் விலங்குகள் சில நெறிமுறைகளைக் கையாளுவதையும் அவதானிக்க முடிகின்றது. உணவுத் தேவை ஏற்படும்போதே பிற விலங்குகளைக் கொல்கின்றன.
ஒரே வகையைச் சேர்ந்த விலங்குகளிடையே நிகழும் போர்கள் மிகவும் குறைவு. அப்படி நடைபெற்றாலும் தற்பாதுகாப்பிற்காகவே நிகழ்கின்றது. ஒன்றை ஒன்று கொல்வதாக இருந்தால், அது தற்செயலாக நடைபெற்ற தாகவே இருக்கும். அந்த அளவிற்கு ஓரினத்தைச் சேர்ந்த விலங்குகளிடையே ஒரு பண்பு உள்ளது. இதிலிருந்து ஒரே

Page 42
இனத்தைச் சேர்ந்த விலங்குகளிடையே நடைபெறும்போரின் நோக்கம், எதிரியைக் கொல்வதல்ல என்பதை அவதானிக்கக் சுட்டியதாக உள்ளது.
ஆனால் இந்த உலகில், நாகரிகம், பண்பாடு, கல்வி, அறிவியல் முதலியவற்றில் பாரிய முன்னேற்றங்களை அடைந்து விட்டதாகப் பெருமை கொள்ளும் மனித இனம், தம் இனத்தைச் சார்ந்தவர்களையே அழித்தொழிக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது எதைக் காட்டுகிறது? விலங்குகளை விடக் கேவலமான நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டு வருவதை இது காட்டுகிறது என விடை அளித்தால், அதில் பிழை சொல்லமுடியாது. இதனை வருத்தத்துடன்தான் கூறும்படி ஆகிவிட்டது. இக்கொடுரத் தன்மை, மனிதனின் சுயதன்மையோ, சுயஇயல்டோ அல்ல. மனித இனம் உயர் திணையைச் சார்ந்து பண்பாட்டினை வளர்த்துவந்த இனம் தெய்வீக நிலைக்குப் பண்புரீதியாக மேலும் உயர்ந்துசெல்ல வேண்டிய இனம், அது அஃறினைப் பொருளாக தாழ்ந்துபோக, நம் காலத்தில் அனுமதிக்கக் கூடாது மனித இனப் பரிணாம வளர்ச்சியில் நம் காலத்தில் தான் பண்புரீதியாகப் பின்னடைவு ஏற்பட்டது என்ற பழிச்சொல் இச்சந்ததியினருக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கடப்பாடு ஒன்று எமக்கு உண்டு என்பதை நாம் உணரத்தவறக் கூடாது; தாமதிக்கவும் சீட்டாது.
இந்த இடத்தில், மனிதனுக்குப் போருக்கம் ஓர் இயல்பூக்கமாக அமைந்துள்ளமைபற்றி உளவியல் ரீதியான ஒரு வினாவைச் சிலர் எழுப்பக்கூடும். மனிதனும் அடிப்படையில் ஒரு விலங்கு என்ற வகையில், ஏனைய விலங்குகளைப் போன்று மனிதனிலும் ஓரளவு போரூக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதேவேளை அப்போரூக்கத்தை எப்பொழுதுபயன்படுத்த வேண்டும் எப்பொழுது தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனப் பிரித்தறியும் திறனும் மனிதனுக்கு உண்டு இயற்கையான இப்பண்பு விலங்குவர்க்கம் ஒன்றின் நிலைப்புக்கு அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. மனிதன் நல்லவனாக மட்டுமன்றி வல்லவனாகவும் விளங்கவேண்டும். ஆனால் தனது வன்மையைப் பண்பாகவும், பக்குவமாகவும் கையாளு தலிலேயே மனிதனின் மனிதத்தன்மை ஒளிர்கிறது. தர்மம் என்ற ஒன்றை மனிதன் கண்டு பிடித்தமையே மனிதனின் அதி உச்சநிலை வளர்ச்சியைக் காட்டுகிறது. மனிதன் தாழ்கிறான் என்றால் அவனால் கண்டுபிடிக்கப்பட்ட தர்மத்திலிருந்து விலகுகிறான் என்பதுதான் பொருள். கர்வத்தை விடு நானென்ற செருக்கை ஒ சரனமாகக் கொண்டிருஆன் bгізіп ай551501 வனங்கிநில் என்தருளால் எல்லாத்தடை

கோபுரம்
மனிதன் தனது வல்லமையைப் பாதுகாப்பு நோக்கிப் பயன்படுத்தும் போதும் தர்மம் என்பதன் அடிப்படையிலேயே அதனைப் பயன்படுத்துவான் என்பது எதிர்பார்ப்பு. நீதிவழுவா நெறிமுறை என்று ஒன்று உண்டு என்பதைக் கருத்திற்கொள்ளும் மனிதன் தர்மத்திலிருந்து விலகி இம்சை செய்ய ஒருபோதும் ஒருப்படமாட்டான். அவ்வாறு போரூக்கத்தினால் உந்தப்பட்டு நெறிதவறி இம்சை செய்வானாகில் அதை வல்லமையாகக் கொள்ளமுடியாது அவனின் கோழைத்தனம் எனவே கொள்ளவேண்டும்.
மனிதன் தருமம் தவறி போரூக்கத்துடன் விளங்கு கின்றான் என்றால், அது அவனிடமுள்ள மனப்பிணி அல்லது உளக்கோளாறுதான் காரணம் ஆகும். மனிதன் ஏன் மற்றொரு மனிதனை இம்சிப்பதில் சந்தோஷங்கொள்கிறான் என்பதை ஆராய்ந்த சில உளவியலாளர்கள், அது இயல்பான போரூக்கத்தின் தன்மையல்லவென்றும், மனோவியாதியின் வெளிப்பாடாகும் என்றும் கருதுகின்றனர்.
தவறான கல்வி, நோய்வாய்ப்பட்ட மனம், பழுதான வாழ்க்கை நெறிமுறை, கூடாநட்பு குடும்பக் குலைவு, பிழையான சமூகச்சூழல் போன்ற நிலமைகளுக் குட்பட்டவர்கள் பெரும்பாலும் இம்சித்தலைத் தெரிந்தும் தெரியாமலும் கற்றுக் கொள்கிறார்கள்
இந்த நிலையில், வீட்டிலோ நாட்டிலோ, உலகிலோ, அமைதியும், சமாதானமும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இன்றைய அமைதியின்மைக்கு உண்மையான காரணத்தை அறிந்து அதைப்போக்குவதன் மூலமே, நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும். காந்தியடிகள் மறைந்த அரை நூற்றாண்டுக்குள்ளேயே அவரை உலகம் மறந்துவிட்டது. அவர்காட்டிய அஹிம்சை வழி, அன்பு வழி, சத்தியமார்க்கம் என்பன கைவிடப்பட்டுவிட்டன. மகாத்மாகாந்தி தான் காட்டியவழியில் நின்று ஒழுகி வெற்றிகளைச் சாதனையில் காட்டியவர். அவ்வாறிருந்தும் தற்போது காந்தியடிகளும் அவரின் அஹிம்சா மார்க்கமும் மறக்கப்பட்டு வருகிறது. நல்வோர் காட்டிய சன்மார்க்கங்கள் தற்காலத்தில் அலட்சியப் படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றிப் பேசினாலே, பிற்போக்குவாதிகள் என்னும் பட்டம் சூட்டப்படுகிறது.
பிறரை இம்சித்தல் மூலம் அவர்கள் வேதனைகளுக் குள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்து, இம்சித்தலைத் தவிர்த்து எல்லா உயிர்கள் மீதும் அன்பு பூண்டு, கருணை பொழிந்து அவைகள் இன்புறக் கண்டு நாமும் இன்புற்று அமைதியாக வாழ்வோமாக.
எத்தொழிலைச் செய்தாலும் என்னையே தாக்குக என்னிடம் பக்திபூண்டு என்னையே ளையுந்தாண்டிச்செல்வாய்ந்துயரப்படாதே
-கீதாசாரம்

Page 43
எமது சமயத்தில் சூழல்
'இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என நாம் கோயில்களிலும் சமய வைபவங்களிலும் வாயார வாழ்த்தி வருகிறோம். இவ்வின்ப நிலைக்கும் துன்ப நிலைக்கும் எம்மை இட்டுச்செல்லும் சாதனமாகச் சூழல் அமைகின்றது. சூழலும் இயற்கை வளமும் எமக்கு இன்பம் நல்கும் சாதனங்களாக அமைய வேண்டுமெனில், நாம் எவ்வாறு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் எனபது சிந்தனைக்குரியது. கலாநிதி தி இப் புத்தாயிரமாம் ஆண்டில் சூழல் கிருஷ்ன மாசடைவதாலும், இயற்கை மூல வளங்கள் SísJgL', :F குன்றுவதாலும் நாம் பல அச்சுறுத்தல்களை கெ எதிர்நோக்க வேண்டியுள்ளதென ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். சூழலின் சமநிலை ஆட்டங்கண்டுள்ளது. மேலும் இச் சீர்குலைவு ஏற்படாமல் பாதுகாப்பதற்கான வழிவகைகள் எவை என்பதை ஆராய்வோமாக. இவை சார்பாக சமூகவியலாளர்களும் விஞ்ஞானிகளும் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். மனிதன் சூழலுடன் பொருத்தப்பாடு கண்டு வாழ்வதற் காகவே சமயங்கள் உருவாக்கப்பட்டன என்பது சமூகவியலாளரின் கருத்து. அவர்கள் சூழலை, இயற்கைச் சூழல், சமூகச் சூழல், இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழல் (Super Natural Environment) ST GOT GJ55ği giltiTETT GOTT. இச்சூழலுடன் மனிதன் பொருத்தப்பாடு கண்டு வாழ்வதனால், பூரண பலனை அடைவதற்கு வழிகாட்டுவதே சமயம் எமது சமயத்தின் தத்துவங்களையும், நம்பிக்கை களையும், செயல்முறை களையும் ஆராயும்பொழுது சமூகவியலாளரின் கூற்றுக்கு முற்றும் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளதை நாம் அறியலாம். இறைவனை நீக்கமற எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள் எனவும், அண்ட சராசரங்களில் வியாபித்துள்ளார் எனவும் உணர்ந்துள்ளது. ஐம்பூதங்களிலும், தாவர விலங்கு வர்க்கத்திலும் இறை
ஆணவத்தினால் ஆற்ற
எண்ணும்போதே பிரச்சினைகள்
தோன்றுகின்றன.
 
 
 
 
 
 
 
 

Lyijysul fifiñDrBGBîrîrii Lih
| சக்தி நிரம்பியுள்ளது என்பதே எமது
சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்துள்ளது.
"பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே"எனவும், "வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி உயிராகி. உள்ளாrை' எனவும் மாணிக்கவாசகப் பெருமான் இறைவனை வாழ்த்தியுள்ளார்.
நிற்பனவும் நடப்பனவும் நிலமும்,நீரும்
நெருப் பினொடு காற்றாகி வானாகி."
ITL, GTL, GTT ူး சுவாமிகள் இறைவனைப்
தி போற்றியுள்ார்.
ழும்பு மேலும் இவ்வாறான பல பாடல்கள் எமது
திருமுறைகளில் உள்ளன. இந்து கலாசாரத்தில் இயற்கையை அன்னையாகவும், பூமியைப் பூமாதேவி எனவும், நதிகளைக் கங்காதேவி எனவும் கண்டு, அவற்றிலுள்ள புனிதத் தன்மையை வணங்கிவந்துள்ளனர். இயற்கை எழிலைக் கண்டுகளித்த பழந்தமிழ் மக்கள் முருகனின் தெய்வத் தன்மையை அங்கு கண்ணுற்றனர். அரசு, வேம்பு, ஆல், மா போன்றவற்றை ஸ்தவ விருட்சங்களாகவும், பசுவை கோமாதாவாகவும் வணங்கிவருகின்றனர். இவ்வாறு ஐம்பூதங்களிலும்,தாவர இனத்திலும், விலங்கினத்திலும் தெய்வத் தன்மையைக் கண்டு அவற்றுடன் அன்பு பூண்டு பராமரித்து வந்தனர்.
எமதுமதம், இறைவன் எமது கண்ணுக்குப் புலப்படாத தொலைதூரத்திலுள்ள சொர்க்கலோகத்தில் உறைவிடம் கொண்டுள்ளார் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. முருகன் சூரனுக்குக் காட்டிய விஸ்வரூப தரிசனமும், கிருஷ்ண பகவான் அருச்சுனனுக்குக் காட்டிய விஸ்வ ரூபத்தினதும் உட்கருத்து இதனை நன்கு புலப் படுத்துகின்றது.
எமது உடல் ஐம்பூதங்களினால் ஆக்கப்பட்டுள்ளது. அதே ஐம்பூதங்கள் சூழலிலும் உள்ளன. இவற்றை நாம், ஐம்புலன்கள் மூலம் நுகர்ந்து பயனடைகிறோம். ஐம்பூதங் களுக்கும் பாதிப்பு ஏற்படும்போது எமது பூதவுடலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இக் கருத்தினை அறத்தின் ஆணை எனத் திருவள்ளுவர் எமக்குத் தந்துள்ளார்.
நோயெல்லாம் நோய் செய்தார் மேலாம் நோய் செய்யார் நோயின்மை வேண்டற்பாவது" எமது சமய ஆசாரங்கள், அனாசாரங்கள் என்பவை யாவும் சூழல் சுகாதாரத்தைப் பேணுவதற்காகவே வகுக்கப்பட்டுள்ளன. சூழல் சார்பான ஒரு யதார்த்தமான நடுநிலையைப் பேணுமாறு எமக்குக் கூறியுள்ளன. சமண சமயம் வலியுறுத்தும் தீவிர அகிம்சையைச் சைவ சமயம்

Page 44
igh-ris 20
ஏற்றுக் கொள்வதில்லை. மனிதன் உயிர் வாழ்வதற்கும் தனது நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் முற்றாகச் சூழலைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. அப்பொழுது முற்றாக அகிம்சையைக் கடைப்பிடிக்க முடியாது. எனவே, எமது செயற்பாடுகள் சூழலை துஷ்பிரயோகம் செய்யாமலும், அதனைப் பேணிப்பாதுகாப்ப தாகவும் அமைய வேண்டும் என்பதை மட்டுமே எதிர்பார் க்கிறது. "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து" என்பது இங்கு எம்மால் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அத்துடன் நன்றியுணர்வுடன் இயற்கையை நாம் அணுக வேண்டும். இறைவன் அருளிய ஐம்புலன்கள் மூலமே நாம் சூழல் வளங்களை நுகர்கிறோம். அவற்றை எமக்குத் தந்த இறைவனுக்கு அர்ப்பணித்து அவரின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வதால் நன்றியுணர்வு ஏற்படுகிறது. ஆலயங்களில் நடக்கும் பஞ்ச பூசைச் சடங்குகளின் உட்கருத்தும் இதனையே சுட்டிக்காட்டுகிறது.
மனித இனம் தனது புலன் வேட்கைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவே இயற்கை வளங்களும் சிற்றுயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டன என்ற பிற சமயக் கருத்துக்கள் எமது சமயத்துக்கு முற்றாக ஒவ்வாதவை என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்,
எமது புராணக்கதைகள், மனிதன் அத்துமீறிச் சூழலை
இந்துமதம் ஒற்றையடிப் பாதைை ஆரம்பித்து வைக்கவில்லை. அநாதிக பாதையில் நடந்திருக் கிறார்கள் ட நடக்கிறோம். மக்கள் இதில் நட ட பார்வையிலிருந்து மறைந்து போகும். ஒற்றையடிப் பாதையின் விசேஷ "பார்வைக்குத் தெரிய, அந்தப் பாதையில் = வேண்டும். நெடுஞ்சாலை அப்படியல் அந்தச்சாலை சுத்தமாகவும் எப்போதும் நிறைய வாகனங்கள் போய்க் கொண்டி மிக அதிகமாகும்.
நடைபாதை விஷயத்தில், மக்கள் அ வரை அதுநல்லநிலையிலும் சுத்தமாகவு அதை மூடிவிடும். அதிக மக்கள் 5 துல்லியமாகக் கண்ணுக்குப் புலப்ப ஒற்றையடிப்பாதையை மூடுவது, அதுப மிகத்தொன்மையானநமது இந்துமதம் அந்தமும் - முதலும் முடிவும்-இல்லாத
 
 
 
 
 
 

கோபுரம்
துன்புறுத்தும்போது சூழல் நச்சுத்தன்மை பெறுகிறது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்கு அவாக்கொண்டு, மேரு மலையைப் பெயர்த்தெடுத்து மத்தாகவும், வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்திப் பாற்கடலை நையக் கடைந்தனர். இதனால் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் வாசுகி நஞ்சை வெளிக்கக்கியது அவ்வால்கால் விஷத்தின் வாயுகளும், கதிர்களும் துரிதமாக எங்கும் பரவி உயிர்களை அழிக்க முற்பட்டன. திகிலடைந்த தேவர்களும் அசுரர்களும் தங்கள் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் சரணடைந்தனர். கருனாமூர்த்தியான சிவன் அவ்விஷம் உயிர்களைப் பாதிக்காதிருப்பதற்காக அதனைத் தானே உட்கொண்டார். இதனால் அவரது கண்டம் கரு நீலமாக மாறியது. எமது இறைவன் திருநீலகண்டன் எனப் போற்றப்படுவதற்கு இதுவே காரணம்,
ஆரம்பமும்முடிவும் இல்லாத சனாதன தர்மத்தின் ஜீவ நதியாக ஊற்றெடுத்த சைவநெறி, சூழலைப் பேணிப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை எமக்கு நன்கு விளக்கியுள்ளது. விஞ்ஞானத்திற்கும் அப்பாற் சென்று மெய்ஞ்ஞானமாகிய பல உண்மைகளைக் கண்டுள்ளது. இளம் சந்ததியினர், தமது ஒப்பற்ற ஆன்மீகப் பாரம் பரியத்தை அறிந்து,உணர்ந்து, அதன்படி செயற்பட்டு, தமது வாழ்க்கை நெறியை அமைத்துக்கொண்டால், இன்பமே சூழும், எல்லோரும் வாழ்வர்.
யப் போல, யாரும் இந்தப் பாதையை ாலந்தொட்டு மக்கள் இந்த ஒற்றையடிப் இப்போது நாம் அந்தப் பாதையில் -ப்பதை நிறுத்தினால் இந்தப்பாதை
D என்னவென்றால், அது துல்லியமாகப் எப்போதும் மக்கள் நடந்துகொண்டிருக்க 1. யாரும் அதில் நடக்காவிட்டாலும்கூட
கண்ணுக்குப் புலப்படும்படியும் இருக்கும். ருக்கும். அதைப் பழுது பார்க்கும் செலவும்
தைப் பயன்படுத்தி நடந்துகொண்டிருக்கும் இருக்கும். இல்லையானால் புல்முளைத்து ற்றையடிப் பாதையில் நடந்தால் அது வதோடு தூய்மை யாகவும் இருக்கும். pாவது என்ற சமாசாரமெல்லாம்கிடையாது. ற்றையடிப்பாதையைப்போலவே-ஆதியும்

Page 45
புத்தாயிரமாம் ஆண் புதிய கண்
நமது இந்து சமயம் உலகில் உள்ள சமயங்களுள் மிகவும் தொன்மை வாய்ந்தது. இந்து சமயம் நித்தியமானது. ஆதியும் அந்தமுமில்லாதது. இந்து சமயத்தில் இல்லாத தத்துவமோ கலை EFIJI TEFTIT LI IiiiiiT LI IT (BEF, EGIT FT FLINI LILI நெறிகளோ வேறு எந்த சமயத்திலும் இல்லை என்றே கூறலாம். பண்டைக் காலத்தில் இந்து சமய வழிபாட்டு முறைகளும் கலாசாரமும் உலகின் பல பாகங்களிலும் பாவி சிறப்புற்று சிவநெறி விளங்கியது என்று ஆராய்ச்சியாளர்கள் ജ്ഞഖ அநவரத் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது. பல்வேறு நாடுகளில் காலத்துக்குக் காலம் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புராதனச் சின்னங்கள், சிலைகள், கல்வெட்டுக்கள் என்பன ஆராய்ச்சியாளர்களது முடிவை உறுதி செய்கின்றன.
அன்பு கருனை, பாசம், பண்பு இரக்கம், பொறுமை, வாய்மை, மனவுறுதி ஒழுக்கமுடைமை போன்ற நற்பண்பு களை இந்து சமயம் போதிக்கின்றது. இவ்வுலகில் காணும் உயிரினங்கள் அனைத்தும் ஈசன் கோயிலாகும். எனவே சகல உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என வற்புறுத்துகிறது நமது இந்து சமயம், "நடமாடும் தெய்வங்களாகிய உலக உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை வழிபடு' என்று சமயப்பெரியார் ஒருவர் கூறியிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது. சுருங்கக் கூறின் அன்பு நிறைந்த உள்ளமே ஆண்டவன் வாழும் இல்லம் என்று உறுதி படக் கூறுகிறது எமது இந்து சமயம்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் ஆன்பே சிமிாது Tரும் அறிகிUTர் அன்பே சிவாவது யாரும் அறிந்த பின் அன்பே சிவாய் அமர்ந்திருந்தாரே
=திருமூர் இவ்வாறு பல சிறப்புக்களையும் புகழையும் கொண்ட நமது இந்து சமயத்தின் பெருமைகளை அளவிட்டுக் கூற Uಣ್ಣLIT5]
மக்கள், முக்கியமாக இளைய சமுதாயத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தாயிரமாம் ஆண்டும் மலர்ந்து விட்டது. நமது இளைய சமுதாயத்தினரே எமது நாட்டின் வருங்காலப் பிரஜைகள் ஆவர். எத்தனையோ ஆசைகளையும் கற்பனைகளையும் மனதில் சுமந்த வண்ணம் அவர்கள் புத்தாயிரமாம் ஆண்டின் வரவை மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பார்கள். நமது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான
 

*2ல் இந்து சமயம் (343311 lub
சூழ்நிலையால் இளைய சமுதாயத்தினர் பலர் புலம் பெயர்ந்து வேறு பல நாடுகளுக்கு சென்று வாழ்ந்து வருகின்றனர். அந்நிய நாடுகளில் காணப்படும் மாறுபட்ட கலாசாரத்தில் அவர்கள் மூழ்கிப் போகாமல் ஆத்மீக உணர்வை அவர்களிடம் கட்டி வளர்ப்பதே எமது முக்கிய கடமையாக இருக்க வேண்டும் மனிதநேய உணர்வு ஆன்மீக வளர்ச்சியின் பெறுபேறாகக் கிடைப்பது
# செந்தின் STSI:Eu ELI இளைய விநாயகமூர்த்தி சமுதாயத்தினரிடையே மனித நேய
3.
த.விார்வை வளர்க்க வேண்டும். இந்து சமயம் மிகவும் பழமை வாய்ந்ததோடு, முக்கியத்துவம் பெற்று பல்வேறு சிறப்புக்களுடன் விளங்கிய போதிலும் அந்தச் சமயத்தை நமது தலை முறையினர் பின்பற்றுவதற்கு ஏற்ற வகையில் தற்காலச் சூழ்நிலைகளுக்கு அமைப் அந்தச்சமயத்தைக் கைக்கொள்ளும்முறைகளில் நாம் மாற்றங்களைக் கண்டிப்பாகச் செய்தே ஆகவேண்டும். ஆன்மீகத்தின் உறைவிடமாகத் திகழ வேண்டிய நமது ஆலயங்களின் விபரங்கள் அவற்றின் வரலாறுகள் அங்கு காணப்படும் கலையம்சம் பொருந்திய சிற்பங்கள் ஓவியங்கள் பாவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. நமது எதிர்காலச் சந்ததியினருக்கு பயன்படக்கூடியவகையில் முழுவிபரங்களும் கண்ணியில் களஞ்சியப்படுத்தி வைக்க வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினரிடம் இந்து சமயத் தத்துவங்கள் கோட்பாடுகள் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே கான்னப்படுகின்றன. அந்தக் குறைபாடுகளை நீக்குவதற்குரிய வழிவகைகளைக் கானன் வேண்டும். தற்கால உலகில் தகவல் தொழில்நுட்பம் ET I filij GT GE EL FT
TIL EFFF தொலைக்காட்சி, ET GEOT Ef இணையம் என்று
T தகவல் தொடர் சாதன ங் கள்
மூலமாக உலகில் හ්” பல்வேறு நாடுகளில் வாழும் இந்து சமயத்தைப்

Page 46
GIMLJI, II, 2C)C)C)
பின்பற்றும் மக்களிடையே நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இந்து சமய தத்துவங்கள், கிரியைகள் ஆலய வழிபாட்டு முறைகள் என்பன பற்றிய விளக்கங்களை இளைய தலைமுறையினரது மனதில் பசுமரத்தாணி போல நன்கு பதிய வைக்க வேண்டும் அந்நிய நாடுகளில் போதை வஸ்துப் பாவனை, குடிவகை பாவித்தல், மற்றும் அந்நிய கலாசார சீரழிவு என்பனவற்றுள் சிக்குண்டு தவிக்கும் இளைய தலைமுறையினரை அப்போது தான் மீட்டெடுக்க முடியும் தொலைக்காட்சி நாடகங்கள் திரைப்படங்கள் பார்ப்பதை நமது இளஞ் சமுதாயத்தினர் பெரிதும் விரும்புவார்கள். எனவே தவறான பாதையில் செல்லும் அவர்களது சிந்தனையைத் திசைதிருப்பி எமது இந்து சமயக் கொள்கைகளில் நாட்டம் கொள்ளக் கூடியதாக நாடகங்கள் நீதிக்கதைகள், கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து தொலைக்காட்சியில் காண்பிக்க வேண்டும். கணனிப்பொறி ஊடகவழி இணையம் வழி எமது இந்து சமய தத்துவங்களை யாவரும் இலகுவாகக் கற்று அவைகளை நன்கு விளங்கிக் கொள்ள வழிவகைகள் செய்யலாம்.
புத்தாயிரமாம் ஆண்டில் இந்து சமயத்துடன் தொடர்புள்ள நவீனத்துவ சிந்தனைகள் சிலவற்றை ஆராய்வோம்.
அரிமர்த்தன பாண்டியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த காலம், மதுரையை வளம்படுத்தும் வைகை நதி திடீரென்று ஒருநாள் பெருக்கெடுத்தது. வெள்ளம் கரையை உடைத்துக்கொண்டு நகரினுள்ளே பாய்ந்து வந்தது. அரசன் அமைச்சர்களுடன் ஓடோடி வந்து நிலைமையை அவதானித்து விட்டு நகர மக்கள் அனைவரும் சேர்ந்து உடைப்புக்களை உடனே அடைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான். மக்களும் அரசன் ஆணையை ஏற்று தமக்குரிய பங்குக் கரையை அடைத்தனர். ஆனால் வந்தி என்ற ஒரு ஏழைக்கிழவியின் பங்குக் கரையை அடைக்க ஒருவரும் முன் வரவில்லை. மதுரை நகரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமானிடம் தீவிர பக்தி கொண்ட வந்தி அம்மையார் பிட்டு அவித்து விற்று வயிறு வளர்ப்பவள். எனவே சோமசுந்தரப் பெருமானே கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் புரிந்தமையை யாவரும் அறிவர் அன்று இறைவனே கூலியாளாக வந்து சிரமதானப் பணி புரிந்து ஒரு முன்மாதிரியைக் காட்டியிருக்கிறார். எம் பெருமானைப் பின்பற்றி நாங்களும் சிரமதானப் பணி புரிந்து எமது நாட்டை வளம்படுத்தலாம். ஆவணிமாதத்தில் பிட்டுக்குமண் சுமக்கும் விழாவெடுக்கும் காலத்தில் சிரமதானப் பணியில் நாம் ஈடுபடுதல் வேண்டும். அடுத்து அன்புக்கு ஓர் இலக்கணமாகத் திகழ்ந்த கண்ணப்பநாயனாரின் வரலாற்றை எடுத்துக் கொள்வோம்.

கோபுரம்
திருக்காளத்தி அப்பனிடம் தீவிர பக்தி பூண்டவர் திண்ணனார். தினமும் மலை ஏறி திருக்காளத்தி நாதரைத் தரிசித்துவிட்டு வரும் வழக்கமுடையவர். ஒருநாள் வழிபடச் செல்லும் போது திருக்காளத்தி நாதரது கண்களில் ஒன்றில் இருந்து இரத்தம் வருவதைக் கண்டார் என்ன செய்வதென்று தெரியாது துடிதுடித்துப்போனார். அயலில் உள்ள மூலிகைச் செடிகளிலிருந்து இலைகளைப் பிடுங்கிக் கொண்டு வந்து அரைத்துப் பிழிந்து சாற்றினை எடுத்துப் பெருமானது கண்ணில் விட்டார். இரத்தப் பெருக்கு நின்ற பாடில்லை. உடனே அம்பு ஒன்றினால் தனது கண்னைத் தோண்டி திருக்காளத்திநாதரது இரத்தம் வடியும் கண்ணில் வைத்தார். என்ன ஆச்சரியம் இரத்தம் வடிதல் நின்றுவிட்டது.
திண்னனாரது உண்மையான பக்தியை உலகுக்கு உணர்த்த திருவுள்ளம் கொண்ட திருக்காளத்தி அப்பர் இந்து சமயம் மிகவும் பழமை வாய்ந்ததோடு முக்கியத்துவம் பெற்று பல்வேறு சிறப்புக்களுடன் விளங்கியபோதிலும் அந்தச் சமயத்தை நமது இளம் தலைமுறையினர் பின்பற்றுவதற்கு ஏற்ற வகையில் தற்காலச் சூழ்நிலைகளுக்கு அமைய அந்தச் சமயத்தைக் கைக்கொள்ளும் முறைகளில் நாம் மாற்றங்களைக்கண்டிப்பாகச்செய்தே ஆகவேண்டும் தமது மற்றக்கண்ணில் இருந்தும் இரத்தம் வடியச்செய்தார். திண்ணனார் மனம் துணிந்து விட்டார். தமது மற்றக் கண்ண்ை தோண்டச் செல்லும் போது நில்லு கண்ணப்பு நில்லு கண்ணப்ப என்று சொல்லித் தடுத்து நிறுத்தி விட்டார் அம்மை அப்பன் அன்று தொடக்கம் திண்ணனார் என்ற பெயர் மறைந்து கண்ணப்ப நாயனார் என்ற பெயர் நிவைத்துவிட்டது.
அன்பின் இறுதிப் படியாகிய பக்தி நிலையில் கண்ணப்பர் தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய கண்களிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டல்லவா தம்முடைய கண்களைப் பெயர்த்து வைத்துப் பெறுதற்கரிய பேரின்ப வாழ்வுபெற்றார். ஆச்சார அனுட்டானம் ஒன்றுமே அறியாத இந்த வேடன் கண்ணப்பனின் களங்கமற்ற அன்பிற்கு இவைறன் கட்டுப்பட்டதை மணிவாசகப் பெருமான் கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின் என்னப்பன் என் ஒப்பில் என்னையும் ஆட் கொண்டருளினான் என்று மனம் உருகிப்பாடுகின்றார்.
நமது நாட்டில் கண் பார்வை குறைந்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நாம் இலவசமாக கண்ணாடி வழங்கலாம். கிராமங்கள் தோறும் கண்சிகிச்சை முகாம் ஒன்றினைத் திறந்து கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்விக்கும் ஒழுங்குகளைச் செய்து கொடுக்கலாம். கண்ணப்பு நாயனார் குருபூசை கொண்டாடும் பொழுது சமயக் சடங்குகளுடன் கண் சிகிச்சை முகாம்களை ஆங்காங்கே ஒழுங்கு செய்ய வேண்டும். இது நல்ல திருப்பணியாகும்

Page 47
புதிய சிந்தனைகை
{த்தாயிரமென்ற புதிய யுகத்தை புதுமையுடன் வரவேற்று பூரிப்படைந்து மகிழ்கின்றன. உலக நாடுகள். புதிய யுகத்துக்கான வாழ்வு முறைகள் பற்றிய சிந்தனையிலும் செயற்பாட்டிலும் தம்மை ஈடுபடுத்தி அதி நவீன மறுமலர்ச்சிகளைக் கானவும் துடிக்கின்றன அந்நாடுகள். ஒன்றே உலகம் என்ற பேரொன்றியத்தை உருவாக்கி மனித நேயத்தை மனித விழுமியத்தை சிகரமாகக் காணும் நவீன
சமுதாயத்தை படைப்போம் என்ற ம்ே உறுதிபூண்டு செயலாற்றவும் துணிந்து பெ.சோம
விட்டன; அவைகள்.
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் எண்னத்தை வேருடன் சாய்ப்போம் என்ற சாந்த சமரசசன்மார்க்க சங்கநாதம் எங்கும் ஒலிக்கத் தொடங்கிக் கொண்டிருக்கிறது. போர்க் கொடுமையிலும் அதனால் வரும் சமுதாய அழிவிலும் வறுமையிலும்பாவிலும் மேலாக உயிர் அழிவிலும் இருந்து உலகை விடுவிப்போம்; மனித உயிர்களைக் காக்க மனித உயிர்களே முன்னிற்க வேண்டும் என்ற ஆத்மார்த்தமான பண்பின் ஆதங்கம் எங்கும் தொனிக்கிறது.
"ஒன்றே உலகம் ஒருவனே தேவன்" என்ற சமரச சன்மார்க்கத்தின் ஆணிவேர் இந்துசமயம், உலகத்துடன் ஒட்டி ஒழுகுதல் உலக ஒப்புரவு என்றார்; வள்ளுவர். அகிலத்தின் அனைத்துசமயமத நெறிகளும் தத்துவங்களும் இந்து சமயத்தின் குழந்தைகள் என்றே சொல்ல வேண்டும். உலகின் வழிபாட்டியிலின் தாய்ச்சமயம் இது. எனவே நாமும் நமது சமாதான சமயநெறியான இந்துசமயத்தை உலகின் தேவைக்கேற்ப மலர்ச்சி பெறச்
செய்ய வேண்டும். -
பழையன கழிதலும் புதியன புகுதலும் நம்பிக்ை நமக்குப் புதிதல்ல. காலம் காலமாக நமது பிரார்த்
தர்மத்தில் நிகழ்வுற்ற யதார்த்தங்கள் இவை, செய்த
சான்றோர்கள், ஆத்மஞானிகள் தோன்றி நமக்கு காட்டிய நன்னெறிகள் பல. மூவர்கள், |եՃնճl:ETl சமயகுரவர்கள், திருமுறைப் பெரியோர்கள் H< '
ஆழ்வார் ஆதியர், இராமகிருஷ்னர், དེ་《། விவேகானந்தர், சித்தாந்திகள், ஆறுமுகநாவலர், ஆன்மீக அனுபூதி ஞானவான்கள் போன்ற ஆன்மீக பேரொளிகள் காலத்துக்கு காலம் காட்டிச் சென்ற ஞானவழிதான் நமது நெறி
 
 
 
 

)ávy a Jávy vůáu (D
எத்தனை மறுமலர்ச்சிகளைக் கண்டாலும் மூலம் ஞான்றும் மாற்றம் பெறாதிருப்பதே சனாதனத்தின் ஜீவ தத்துவமாகும். இத்தகைய-அருமையிலும் அருமையான - நம் முன்னோர் நமக்கு காட்டிய வாழ்வியல் வழிமுறைகள் - என்னும் சனாதன தர்மநெறி பெரும்பாலும் வெ றுமன்ே ஏட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறது. வெளிவந்திருப்பவையும் ஒரு சிலரது பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. சடங்கு
rணம் சம்பிரதாயம் என்ற ஒன்றை மட்டும் நம்பிக் ஸ்கந்தர் கொண்டிருக்கிறது. சாதிகுல பேதச் சூழலில் ப்பு. சிக்கி ஒரு சிலரது கையில் அகப்பட்டு
பிறருக்கு பயன்படாமல் கிடக்கின்றன. சமய வழிபாடு வர்த்தக ரீதியான போக்கில் மாறிக் கொண்டிருப்பதாக எத்தனையோ சமய அமைப்புகள் மனம் நொந்து வேதனைப்படுகின்றன. அதில் உண்மை இல்லாமலுமில்லை, நம் சமயத்திலிருந்து பிற மதத்துக்கு தடம் புரளும் இழி நிலைக்குக் காரணம் இதுதான். நவீன விஞ்ஞானத்துவ காலத்தில் இத்தகைய நிலைப்பாடு இந்து சமயத்திலிருந்து இளைஞர் சமுதாயத்தை தனித்துவப் படுத்திவிடும். சமய உண்மைகள், நெறிமுறைகள், இளைஞர் வாழ்வுடன் கலக்காது விடுமானால் சமயநெறி வேறு, வாழ்வுமுறை வேறு என்ற இடைவெளி தோன்றிவிடும். இந்த இழிநிலை ஒழிய இளைஞர் சமுதாயத்தைசமய வாழ்வு நெறிக்கு வழிப்படுத்த வேண்டும்.
ஒரு சமுதாயத்தின் கலாசாரமும் பண்பாடும் இரு விழிகள். இவ்விரண்டினது இனைப்பே நாகரிகம், மனித _வாழ்வின் புறம் வளர்தல் கலாசாரம் மனம் பண்படுதல்
கயோடு | வருகின்றன. அந்நிய கலாசாரமான முறைகள்
.இவை இன்றைய அதி நவீன மாற்றமிது חנים הנבית. Tឆ្នាំ தவிர்க்க முடியாத ஒன்று காலதேச றும் வர்த்தமானத்தின் செயற்பாடு. ஆயினும் பழக்க ாகவே |வழக்கம் வழிபாட்டு நெறி, வாழ்வின் சமயச்
யும்._ரட் சடங்குமுறை மறுமலர்ச்சி பெற்றாலும் மாற்றம் 2 பெறஇேருந்துவருகின்றன. இது தான் இந்து
சமய நெறியின் இணையற்ற மூல சக்தி பண்டிகைகள், திருநாட்கள், திருவிழாக்கள் எல்லாம் அடிப்படைப்பண்பான ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் கலாசார செயல்பாடே ஆன்மீக அடிப்படையில் எழுப்பப்பட்ட

Page 48
ബ ? ՈՈՒ)
மக்கள் வாழ்வுக்கான வைதீகமும், லெளகீகமும் இம்மைக்கும் மறுமைக்கும் இணையில்லாத அம்சங்களாகும்
ஆனால் இன்றைய விழாக்களும் ஏனைய கொண்டாட்டங்களும் ஆன்மீகத்தை அருகிடச் செய்து லெளகீகத்தையே முழுமையாக பெருகிடச் செய்து அடிப்படை நோக்கத்தை சனாதன தர்மத்தை தகர்க்கக் கூடிய தடம் புரண்ட நெறியாக வளரப்பார்க்கிறது. உதாரணமாக சிவராத்திரி என்னும் புனித விரதம் விழாவாகி, கொண்டாட்டமாகி, கோலாகலமான பொழுது போக்காக மாறி இளைஞர்களும் யுவதிகளும் சேர்ந்து அலைந்து திரியும் இரவாகமாறி வருகிறது. அப்படிப்பட்ட நோன்புகளில் கூட கொலையுணவும், கெளரவமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு மோசமான நிலை உலகுக்கு உன்னதமான தர்மத்தை உரைத்த மெய்ஞான இந்துநெறி இத்தகைய இழிவுபடலாமா என்று உண்மையான ஆன்மீக நெஞ்சங்கள் கவலைப்படாமல் இருக்கமுடியுமா?
இதற்கெல்லாம் காரணம் நாம் முன் கூறியபடி நமது சமயநெறிக் கருத்துகள், தத்துவங்கள் இளைஞர் சமுதாயத்தை சென்று அடையாமையே.
இந்த மூடத்தனமான போக்கினை தடுத்து நிறுத்த அதற்கான ஆக்கபூர்வமான அரும் பணிகளில் அறநெறி
கேள்வி:-
எங்களுக்கு வரும் கஷ்டங்களை எப்படி எதிர்கொண்டு தீர்த்துக் கொள்வது? பதில்:-
நாம் உண்ணுகின்ற உணவில் அறுசுவைகள் இருக்கின்றன. இனிப்பு-துவர்ப்பு-கசப்புபோன்றவை. ஆனால் அதில் உள்ள கசப்பான பொருளையும் நாங்கள் பக்குவம் பண்ணிச்சாப்பிடத்தான் செய்கிறோம். அதை விலக்கிவிடுவதில்லை. அறுசுவைகளில் அதற்கும் ஒரு இடம் கொடுத்திருக்கிறது.
அதுபோல வாழ்க்கையில் கஷ்டங்களும் துன்பங்களும் ஏற்படத்தான் வேண்டும். அதற்கு முகங்கொடுத்து எல்லாவற்றுடனும் சமமாகப் பார்க்க அப்பியசிக்க வேண்டும். உதாரணமாக, பாகற்காயைப் பக்குவம் பண்ணிச்சமைத்துச் சாப்பிடுகிறோம். அதை வீசி விடுவதில்லை. வாழ்க்கையில் சுகமும் துக்கமும் வருவது தவிர்க்க முடியாத செயல், வரக்கூடாது என்று |எண்ண முடியாது.
ஒரு வைத்தியரை எடுத்துக் கொண்டால், அவர் மற்றவர்களது உடலில் நோயேவராமல் ஏதேனும் செய்ய முடியுமா? இல்லை. நோய் வந்த பின்புதான் அதற்கு வைத்தியம் செய்து தீர்க்க முடியும். ஆரம்பத்தில் எவ்வளவு கடுமையான வருத்தமாக இருந்தாலும், இது இத்தனை நாளில் குணமாகி விடும் என்ற குறிப்பு அவருக்குத் தெரிந்துவிடும்.

கோபுரம்
அமைப்புக்கள், சமய மன்றங்கள், ஆலயங்கள் போன்றன இப்பொழுதே செயற்பட வேண்டும். பாலர் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை சமயபாடம் கற்பித்தால் போதாது. அது வெறும் பரீட்சை நெறியாகத்தான் இருக்கும். சமய நெறியாக - வாழ்க்கை நெறியாக - கடைப்பிடிக்கக் கூடியளவு அமைய வேண்டும். பரீட்சைக்கான பாடமாக இந்து தர்மம் இருத்தலாகாது. வாழ்வுக்கான பயிற்சிக் கூடமாக அமைய வேண்டும். இளைஞர்கள் சமய நிகழ்வுகள் அனைத்திலும் பங்களிப்புச் G. Fului, கூடியளவுக்கு முழு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். சமயமும், சமய தத்துவமும், வாழ்வும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்ற உண்மையை அனுபவ அனுபூதியாக பெறக் கூடியளவுக்கு அவர்களுக்கு Աք{Այւն பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டும். இந்துசமய கருத்துக்கள் எல்லோர் இடத்தும் சென்று அடையக் கூடியளவிற்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது நமது இந்துசமய கலாசார பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காப்பதற்கும், மேம்படுத் துவதற்கும் அவசியமானது.
-L
ஒரு விபத்து என்று வைத்தாலும், வரவேண்டியது வரத்தான் வேண்டும். அதனின்றும் மீண்டெழ இறைசக்தி தேவைப்படுகின்றது. நாங்கள் ஒன்றைச் செயற்படுத்த எண்ணுகிறோம். அதைச் செயற்படுத்தத் தேவையான சக்தி இருக்கிறதே, அதுதான் இறைவன். கருமம் அல்ல கடவுள். அதைச் செயற்படுத்த உள்ள சக்தி - Wil Power நிச்சயமாக கடவுளாக இருக்க முடியுமே தவிர வேறொன்றுமாக இருக்கமுடியாது.
உதாரணமாக மோட்டார் வாகனம் ஒடுகிறது, அதற்கு ஓடத் தேவையானது பெற்றோல் பெற்றோலை மட்டும் விட்டு விட்டால் மோட்டார் வாகனம் ஒடுமா? இல்லை. பெற்றோலை விட்டபிறகு அதை இயக்குவதற்கு ஒருவன் ஒடித்தான் ஆக வேண்டும். அவன்தான் வாகனத்திற்குச் சரியான இடத்தை வழிகாட்ட முடியும்,
ஆகையால் சுகம் துக்கம் நிறைந்ததாக இருந்தாலும் கூட இந்த உலகம் ஒருசொர்க்கபுரீஷ்டம் தேவை யானவற்றை தேவையான இடத்திலிருந்து பெற்று, புறந்தள்ள வேண்டியதைப் புறந்தள்ளி முறையான பயிற்சியினால் - அப்பியாசங்களினால் சரியான வழிக்கு எம்மை ஆளாக்கித்தீர்க்கவேண்டும்
பூனிமத் சுவாமிகெங்காதரானந்தா நன்றி அமிர்தத்துளிகள் சிவயோக சமாஜ வெளியீடு)

Page 49
இளைய தலைமுறையினரு
*29, அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தபடா' என்பது வாழ்வில் விரக்தியின் எல்லைக்கு வந்த ஒரு ஆத்மாவின் ராகம் எனலாம். இன்றைய இளைய தலைமுறை, ஆறடி நிலம் எதற்கு வேண்டும். நொடிக்குள் பிடி சாம்பலாக்கி விட்டு அடுத்து வரவிருக்கும் சவத்திற்கு வாய்திறந்து நிற்கும் மின்னியக்கக்கருவிகள் வந்துள்ள இக் காலத்தில், சாம்பலைக் கடலில் சங்கமிக்கச் செய்ய ஒரு பிள்ள்ை இருந்தால் போதுமென்று 罩 சொல்கிறார்கள். இதில் வியப்பதற்கொன்றுமில்லை, வாய்மையைக் காப்பதற்காக அனைத்தையும் இழந்த அபூர்வ ܩ மன உறுதி படைத்த அரிச்சந்திரன், ஆத்ம ஆதவ = சாதனை படைத்த இணையற்ற தலைவன். பெண்கள்உயர் இன்று அத்தகைய சாதனைகளை செய்ய முடியாத அவலநிலையை மனிதன் அடைந்துவிட்டான் என்ற உணர்வைத்தரும் வகையில் 'அரிச்சந்திரன் வர்றான்; பொய் சொல்லப் போறான்; உண்மையைச் சொன்னால் உலகம் நம்பாது" என்று பாடத்தொடங்கிவிட்டார்கள். ஆன்மீகமும், ஆத்ம சக்தியும் சமய சிந்தனைகளும் இளையோர் மத்தியில் வலுவிழக்கும் நிலையை இவை காட்டுகின்றன.
வேகமான வாழ்க்கை முறையும் வேற்று நாட்டு கலாசாரங்களின் தாக்கமும் பொருள் தேடி, புகழ் நாடி கல்வி தேடி பிற நாடுகளுக்குச் செல்லும் முயற்சிகள் யாவும் இளையோர் மனதை அமைதி இழக்கச் செய்கின்றது. ஆபாசமான திரைப்படங்கள், பாடல்கள், புத்தகம், பத்திரிகை என்பனவும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவும் கெட்ட உணர்வுகளைத் தூண்டுவனவாகவும், தகாத சிந்தனைகளை ஏற்படுத்துவனவாகவும் இளையோரின் மன உறுதியைக் கலைப்பனவாகவும் உள்ளன. பெற்றோர்கள் பெரியோர்களது போட்டி மிக்கதும், விரும்பத்தகாததுமான வாழ்வு முறைகளும், இளையோரைப் பிழையான வழியில் இட்டுச் செல்கின்றன. பெரியோரது சிந்தனை சொல், செயல் என்பனவற்றில் உண்மையை, தூய்மையை, நேர்மையை, சத்தியத்தைக் காணமுடியாதபோது சரியான வழிகாட்டலை இளையோர் எங்கு பெற
ருமதி
-- முடியும்,
போா  ைச பும் f୍୩୩ ஆற்றலால் சுயநலமும் கொண்ட அறிஞர்கள் தூய்மையற்ற விலங்கு
சமுதாயத்தையே மனிதர்கள், உலகின் நாச மாற்றி அமைக்கிறார்கள். சக்திகளாகச் செயற் படுகின்றார்கள். கலகமும்
 

நம் ஆத்ம சாதனைகளும்
கலக்கமும்,ஆபாசமும் அடங்காதபோசையும் நிறைந்துள்ள மனித விலங்குகள் வாழும் சமூகத்தின் அங்கத்தவராக இருக்கும் இளையோரது மனதை ஆத்ம சாதனையின் பக்கம் ஈர்ப்பதிற் பலத்த கஷ்டம் உண்டு. சாதனை படைக்க வேண்டிய இளைய #60;sull].6]|] யினரின் ஆற்றலை, விழலுக்கின்றத்த நீராக ஓடவிடாமல், வரம்பு வெட்டிக் கட்டி நன் செய் நிலம் நாடி ஒடச் செய்ய வேண்டும். ஆத்ம விழிப்புணர்வை அறியச் செய்தல் வேண்டும். தெய்வீக
.
" உணர்வை புரிந்து கொள்ளச் செய்தல்
To வேண்டும்.
அதிபர் ஆத்ம சாதனைகள் என்பதை இளஞ்
ST III FTilly
சமுதாயத்தினர் தமக்கு அப்பாற்பட்டதாகவோ,
Po- தாம் அதற்கு தகுதியற்றவராகவோ கருதி விடக்கூடாது. அனுபூதிமான்களும் மகான்களும், ஞானிகளும் இளமை முதல் ஆத்ம சாதனைப் பயிற்சிகளை மேற் கொண்டவர்களே. ஆத்ம சாதனைகளை எடுத்து விளக்கிய நரேந்திரன் எனப்படும் சுவாமி விவேகானந்தரின் தோற்றம் இளையவர்களின் மனங்களை ஈர்த்து இடம் பிடித்துக் கொள்ளும் சக்தியுடையது. அவர் தன்னுள் இருந்த தெய்வீகத் தன்மையை விளங்கிக் கொள்ள எத்தன்ை பயிற்சிகளை எடுத்திருக்கின்றார் என்பதனை வரலாறு காட்டும்
வாரியார் கூறியபடி மனிதரில் விலங்கு மனிதரில் மனிதன், மனிதரில் தேவன் என்ற மூவகை நிலைகளும் மனிதருக்குள்ளே தான் உண்டு விஞ்ஞானகண்டுபிடிப்புகள் வாழ்க்கைக்குப் பற்பல வசதிகளை வழங்கிய போதிலும் மனிதன் மனத்திருப்தி அடைய முடியாமல் தவிக்கின்றான். குழப்பம் மலிந்துவிட்ட இக்கலியுகத்தில் நெருக்கிடைகளும், பிரச்சினைகளும் சமாளிக்க முடியாதபடி அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மனம் அமைதியிழந்து விடுகிறது. சுவாமி சின்மயானந்தா இளைய தலைமுறைக்குக் சுடறும் கருத்து இதுதான். சுற்றிலுமுள்ள சூழ்நிலையுடனும், வாழ்க்கையின் சந்தர்ப்பங்களுடனும் மனம் ஒத்தும் இணைந்தும் திருப்தியுடன் வாழக்கூடிய (To Live in Harmony) மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு மனதிற்கு மீண்டும் மீண்டும் பயிற்சி அளிக்க வேண்டும். இதனையே முன்னோர்களான மகரிஷிகள் முதற்பாடமாக வற்புறுத்திச்சொன்னார்கள். இது சுவாமிகள் கருத்தாகும். மன்திற்குக் கொடுக்கப்படும் ஆன்மீகப் பயிற்சிகள் தான் தளர்ச்சியுறாத, அசைக்க முடியாத மனநிலையை வளர்க்க உதவும் விலங்குநிலையில் இருந்து உயர்வதற்கும், சங்கடங்களால் தாக்கமுற்று அமைதி

Page 50
வைகாசி 2000
குலையாமல் இருப்பதற்கும் இந்த ஆன்மீகப் பயிற்சிகள்ே துணையாகும்
ஆத்ம சாதனைகளை அடைய இளையவர்கள் மேற் கொள்ள்வேண்டியதென்ன? முதலில் உள்ளம் ஆரோக்கிய மானதாக அமையவேண்டும் ஆரோக்கியமான் உள்ளத்தைப் பெற நல்ல சிந்தனைகள் வேண்டும் 'நல்லவே என்ன வேண்டும்' என்று பாரதி பராசக்தியிடம் வேண்டிக் கொண்டார். ஆரோக்கியமான உள்ளத்தைப் பெற நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும். ஆன்மீக வழியிலும் அறவழியிலும் சிந்திக்கத் தூண்டுவது தான் மகான்களின் வரலாறுகள் சுவாமி விவேகானந்தர், சுவாமி சின்மயானந்தர், காஞ்சிப் பெரியார் ஆதிசங்கரர், கிருபானந்தவாரியார் பகவான் பூநீசத்தியசாயிபாபா போன்ற ஆன்ம ஞானிகள் வரலாறு இந்து சமயத்தில் ஏராளமாக உண்டு இந்த ஞானிகளது வரலாற்றில் ஒன்றையாவது வாசித்தல் அவசியம். அது இளையவர் உள்ளத்தை உரிய முறையில் வளர்க்கும் ஒரு சாதனமாகி விடும். எதையும் தாங்கும் இதயத்தைப் பெறவும், அறவழிப்பட்டதாக சிந்தனைகள் அமையவும் ஞானி ஒருவரது வரலாறு வழிகாட்டும் எதையும் தாங்கும் இதயம் என்பதும் ஒரு ஆத்மசாதனையே. ஒவ்வொரு மனிதனுக்கும் சமயம் பயன்பட வேண்டும். சமயம் மனிதனுக்குக் கைகொடுக்க வேண்டும். இளையவர்கள் சமய நெறிமுறைகளில் ஈடுபாடு கொண்டால்தான் இவை நடைபெறும் ஆழ்வார்களும் நாயன்மார்களும், ஞானிகளும் சித்தர்களும் அனுபவத்தில் கண்ட தெய்வீகத் தத்துவங்களையே உலகிற்கு வழங்கி உள்ளார்கள். விதண்டாவாதங்களில் ஈடுபடாமல் சமயப் பெரியோர் கூறிய கூறுகின்ற கருத்துகட்குச்செவிசாய்த்துப் பழக வேண்டும். அருளுரைகளைக் கேட்பதில், ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வதில் சமயப் பெரியார்களை நாடிச் செல்வதில் நாட்டம் கொள்வது அவசியம், அறநெறிப் பாடசாலைகளும், இராமகிருஷ்ண மிஷன் போன்ற பல நிறுவனங்களும் இளையோர்க்கு சமயநெறிகளைப் புகட்டி வருகின்றன. சமயக்கருத்துக்களை கோபுரம், கோபுர தரிசனம் இந்து கலாசாரம்பூரீஇராமகிருஷ்ண விஜயம், இதய தீபம், ஞானபூமி போன்ற பல சஞ்சிகைகள் எடுத்துக் கூறுகின்றன. இத்தகைய சஞ்சிகைகளுள் ஒன்றையாவது வாசிப்பதன் மூலம் சமயக் கருத்துக்களில் தெளிவுபெறலாம். இதனால் மக்களை நேசிக்கும் மனதையும், தியாக சிந்தையையும் மகிழ்ச்சியுடன் வாழும் தன்மையையும் பெறலாம். இவையும் ஆத்ம சாதனைகள் ஆகும்.
பொருளையே நாடி ஒடும் பேராசையால் மக்கள் மனங்களில் இருள் பொங்கிவழிகின்றது. சுயநலப்போக்கால் மனிதர்கள் தனக்காக மட்டும் வாழப் பழகிவிட்ட காலம் இது தகாத ஆசைகளையும் உணர்வுகளையும் வளர்த்து மனங்களை அழுக்கடையச் செய்யக்கூடிய வெளியுலக நடவடிக்கைகள்களியாட்டங்கள் அதிகரித்துள்ள காலம் இது

கோபுரம்
மனஅழுக்கைப்போக்கும் மாமருந்தாக அமைவது ஆன்மீகம் தான் என்பதை இள்ையோர் உணரவேண்டும் அவர்கட்கு பெரியோர் உணர்த்தவும் வேண்டும் "காயமே இதுபொய்பா வெறுங் காற்றடைத்த பையடா-நோயும் நொடியும் வராமற் காத்து நுட்பமாக உய்யப' என்று உடலையும் உயிரையும் பற்றிச் சித்தர்கள் சுவாசியமான கருத்துக்கள் பலவற்றைத் தந்துள்ளனர். இந்த உடல் ஒம்பப்படுவது அவசியம் அதற்கு ஆன்ம பலமே துளினை நிற்கவேண்டும் அதற்கு அழுக்கற்ற பன்ம் வேண்டும்.
ஆசையால் அழிந்தோர் பலர் ஆசையை அழித்தவர்கள் மிகச் சிலர் ஆசை என்பது அளவுக்கு உட்பட்டதாகவும் முறை தவறாததாகவும் இருத்தல் அவசியம் மன அழுக்கை வடிகட்டவும்,மனம் வாக்குகாயம் எனப்படும் சிந்தனை,சொல், செயல் என்பவற்றைச்சீராகவும் தூய்மையாகவும் வைக்கவும் தியானம், பஜன்ை பூஜை போன்ற ஆத்மீகப் பயிற்சிகளில் ஈடுபடுதல் அவசியம் ஒவ்வொரு இளைஞரும் தனக்குப் பிடித்த ஒரு மந்திரத்தை நாள்தோறும் ஜெபித்தல் அவசியம் மந்திரங்கட்குப் பாரிய சக்தி உண்டு நினைத்து நீருள் விழுந்தாலும் நினையாப் பிரகாரம் தவறி விழுந்தாலும் நனைந்துவிடுவதுபோல, பொருள் தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நாள்தோறும் மந்திரங்களைச் ஜெயிப்பதால் தெய்வீகக் குணங்களும் மனஉறுதியும் கிட்டும் மந்திரங்களின் மாபெரும் சக்தி மனதைத் தூய்மையாக்கும் தூய உள்ளத்தில் ஆத்ம ஞானம் தானாகத் தோன்றும் இன்றைய இளஞ் சந்ததிகள் இயன்ற அளவு ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டால் ஆத்ம சாதனைகள் கிட்டி வரும்
வாயு வேகத்திலும் கூடியது மனோ வேகம் அறிவியல் சாதனைகளோடு மனம் வேகமாக ஓடும் போது சித்தர்கள் செய்த சித்துக்களை அடியார்கள் செய்த அற்புதங்களை இளையோரால் அங்கீகரிக்க முடிவதில்லை. ஆனால் நைட் Emigri (Knight Rider) GñJEMLILI GELDIGT (Spider Man) | ஜுராஸிக் பார்க் (Juraissic Park) போன்ற அற்புதங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் பார்ப்பதோடு உண்மையென்றும் நம்பி விடுகின்றார்கள். இளையோரே ஆத்மஞானிகளது அற்புதங்கட்கு உங்கள் அங்கீகாரம் தேவையில்லை. ஆனால் ஆத்ம சாதனைகள் பற்றி அவர்கள் அருளிச்செய்த ஆத்மசிந்தனைகளையும், கருத்துக்களையும் நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். அவை அனுபவத்தாலும் ஆத்ம தரிசனத்தாலும் பெற்றுக்கொண்ட உண்மைகளாகும் பொய்மை நிகழ்ச்சிக்கு மயங்கும் உள்ளத்தை உண்மையை ஏற்கும் உள்ளமாக்கப்பயிற்சிபெறுங்கள். அப்பன் நீ அம்பை நீ, நீரும்நீ நெருப்பும் நீ வானும் மண்ணும் வளியும் நீ என்று அண்ட சராசரங்களிலும் இறைவனது பேரழகைக் கானும் மனோ சக்திமிக்க இறை அடியார்களை மனதா போற்றுங்கள், பேரானந்தப் பெருவாழ்வில் திளைத்த பெரு ஞானிகளை வாழ்த்துங்கள். புத்தாயிரமாம் ஆண்டி வளமிக்க வாழ்வைப் பெற இளைய நெஞ்சங்களே ஆத் சாதன்ை படைக்கும் வீரர்களாகச் செயற்படுங்கள்.

Page 51
92 .ᎶᎺᎶᎺᎦᏴ5ᏋᏏᎺ ᎶᏙᎠ g2.
உள்ளத்தால் உயர்ந்தோரே இன்று மக்களால் போற்றப்படும் பெரியார்கள். அனைத்து மனித நலமேம்பாட்டு நூல்களும் உள்ளத்தின் வெளிப்பாடாக எழுந்தவையே. புத்தாயிரம் ஆண்டில், மனித சமுதாயம் உள்ளத்தால் உயரவேண்டும் என்பது பாவரினதும் அவாவாக உள்ளது
நமது உள்ளத்தைத் தூய்மையாக
வைத்திருந்தால் தான் எமது செயல்திறன்
A.
அனைத்தும் நல்லபடி நிறைவேறும், உள்ளத்தை இருட்டறையாக வைத்துக் கொண்டு செயற்பட்டால் அனைத்தும் இருட்டடிப்பாகவே போய்விடும் உள்ளத்தில் சி. மகேந் எழும் எண்ணங்களே செயல்வடிவம் திTTது. பெறுகின்றது. தூய உள்ளத்திலிருந்து எழும் திருகோ எண்ணங்கள் தூய்மையாகவே அமையும் LS
உடல்நலன் பாதிக்காமல் இருப்பதற்காகப் புறச்சூழல் மாசுக்களை நாம் அகற்றுகின்றோம். ஆனால் உள்ளத்திலும் மாசுக்கள் படிகின்றன. இதனை அகற்றாவிடில் உள்ளத்தின் நலனைப் பாதிக்கும் உள்ளத்தில் எழும் நல்ல எண்ணங்கள் ஒளியாகப்பிரகாசிக்கதியனண்ணங்கள் இருளாகபடிகின்றது. இந்த இருளை அகற்றுவதற்கு ஒளி தேவைப்படுகின்றது மன இருளை அகற்றவல்ல மருந்து இறை சக்தியே இறைவனிடம் நாம் கொள்ளும் ஆழ்ந்த பக்தியினால்தான் மன இருளை அகற்ற முடியும்
உள்ளத்தில் உண்றை ஒளிஉண்டாயின் வாக்கினிலே ஒளிஉண்டாம் இது பாரதி வாக்கு உள்ளத்திலே தூய்மை இருந்தால்தான்பிரகாசம் ஏற்படும் தூய உள்ளத்தில்தான் இறைவன் குடியிருப்பான். நாம் எண்ணும் எண்ணங்களை நிறைவேற்றும் அருள் சக்தி தூய உள்ளத்தில்தான் குடிகொள்வான். ஞானியர்கள் தங்கள் E TElTilt. Esi இறைவனிருக்கும் Efim IlguIF, கொண்டொழுகினார்கள்.
உள்ளப்பெருங்கோயில் ஊனுடன் ஆலயம்" என்றார் திருமூலர்.
எமது உள்ளம் எதைப் பற்றி எண்ணுகின்றதோ அதுவாகவே நாம்மாறுகின்றோம். இவ்வாறுஉபநிடத தத்துவம் கூறுகின்றது. ஒரு பொருளைப் பற்றி எண்ணுகின்றோபோ, ! அல்லது ஒரு பதவியைப் பற்றி எண்ணுகின்றோமோ அதன் உந்துதலுக்குத் தள்ளப்படுகின்றோம் எண்ணம் எல்லாம் அதன் மயமாய் இருக்கும் பொழுது எண்ணத்திற்குரிய பொருளும் எம்வயப்பட்டு எம்மை வந்தடைகின்றது.
ஒருவருடைய வாழ்வு அவரது உள்ளத்தின் நலனுக்கேற்பவே அமையும் என்பது அறிஞர் வாக்கு பேராசையும் அகங்காரமுமே ஒருவரது உள்ளம் கெடுவதற்கு வழிவகுக்கின்றன. தனது தூய உள்ளத்தை இஜவனுக்கு அர்ப்பணித்த கண்ணப்பநாயனாருக்கு இறைவன் திருக்காளத்திமலையிலே திருவருப்பேறுநில்கினார்ன்பதைப் பெரியபுராணம் எடுத்துக்கூறுகின்றது. தூய உள்ளத்தால் இறைவனை வேண்டும்போதுதான் திருவருள் சக்தியும் எம்மை நல்வழிப்படுத்தும்,
சூரபத்மனின் கொடிய துன்பத்தில் இருந்து தேவர்களை
 

Lu ng 3G Goo Glib
மீட்பதற்காகச்சுப்பிரமணியக் கடவுள் அகங்காரம் கொண்ட்சூரனோடுபுத்தம்புரிகின்றார். ஆனவ இர் நிறைந்த உள்ளத்தினனான சூரபத்மனுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் முருகப் பெருமாள் அவனது உள்ளத்தில் இருந்த ஆனவ இருளை அகற்றி ஞான சிந்தளையைக் கொடுக்கின்றார். உள்ளத் தூய்மை அடைந்த சூரபத்மன் சிந்திக்கின்றான். தான்புத்தம்புரிவது தகாத காரியம் என்பதையும் தனது முழு முதற் தன்மையையும், விஸ்வரூபத்தையும் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முருகப் | |பெருமானைப்பாலன் என்று கருதினேன். பாலன்
திரராஜா ஆல்லமுருகப் பெருமானே முழுமுதற் கடவுள். அலுவலர் இந்தக் கடவுளுடன் நான் யுத்தம் புரிவது
: : :
எவ்வளவு தவறான விடயம் என்றெல்லாம் ஏங்கினான். குமரக்கடவுள் சூரபத்மனை பழைய
நிலைக்கு ஆளாக்கிய போது மீண்டும் கர்வத்துடன் எழுந்து
யுத்தம் புரிந்தான் இதனைக் கந்தபுராணம் விளக்குகிறது. இதன்படி நோக்கில் நிலையான தூய்மையை உள்ளத்திலே ஏற்படுத்த இறைவனின் அருள் நோக்கும் வேண்டும். அவனருளால்தான் அவன் தாள் வணங்க முடியும்
இந்த வகையிலே இறைவழிபாட்டின் முக்கியத்துவம் எடுத்துத்சுறுப்படுகின்றது. முன்செய்த கருமத்தை இப்போது அனுபவிக்கின்றோம் என்றுசித்தாந்திகள் கூறுகின்றனர் நாம் இந்தச் சித்தாந்திகள் கூற்றுக்கு வயப்படாமல் நல்ல சிந்தனைத் திறனை உள்ளத்தில் உண்டு பண்ணி நல்ல எண்ணங்களை வெளிக்கொணர்ந்துமனிதநலமேம்பாட்டுக்குடதவுவோமாகில், நமது வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட்டு வளம் பெறுவோம் என்பதில் ஐயமில்லை.
தற்காலசமுதாய வாழ்க்கையில் உள்ள ஐயப்பாடுகளையும், அச்சங்களையும், வாதபேதங்களையும் இல்லாதொழித்து, மக்களை உயர்ந்த சிந்தனையாளர்களாக்கி உள்ளத்தால் உயர்வளடயச் செய்ய சமயக் கல்விக்கும் சமய வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் இந்த விடயத்தில் இந்துப் பொதுமக்கள், சமயப்பெரியோர்கள், சமயநிறுவனங்கள், ஆலய அறங்காவலர்கள் முன்னின்றுழைக்கவேண்டும். இன்பமே சூத்த எல்லோரும் வாழ்க"
நம்வாழ்வில் நல்ல அறிவுள்ளவரிடம் பழகவேண்டும் அதனால் நற்குணங்கள் நமக்கு கிடைக்கும் அகங்காரம் உள்ளவரிடம் பழகினால், கிட்டத்திலிருந்து பேசினால், எத்தனை கர்வம் என்று நம்மை திட்டுவான். தூரத்திலிருந்து பேசினால் மரியாதை இல்லாமல்துர்த்திலிருந்துகிேறன்ேறும்பயத்தங்கொள்ளி என்னும் சொல்லுவான், தைரியமாக பேசினால் அகங்காரம் உள்ளவன்என்றுசொல்லுவான் மெதுவாகநிதானமாகபேசினால் பேசத் தெரியாதவன் என்று சொல்லுவான். இரைந்து வேகமாக பேசினால் பேசுவதையே புரியாமல் பேசுகிறான் என்று சொல்லுவான். இப்படியாக எந்தக் காரியம் நாம் செய்தாலும் ஒவ்வொன்றிலும் ஒரு குற்றத்தை கண்டு பிடிப்பான், அதனால் அகங்காரம் உள்ள மனிதனுடன் பழகுவதைத்தடுப்பதுநல்லது
- சுவாமி គឺជាួ

Page 52
இந்துமதமும் ம புதிய நூற்றாண்டில்
சிமயம் என்பது சமூகப் பாரம்பரியத்தின் m மிக முக்கியமானதொரு கூறாகும். இது
தனிமனித நடவடிக்கைகளை மாத்திரமன்றிச் சமூக நடவடிக்கைகளையும் நெறிப்படுத்தி வருவதுமாகும்.
வரலாற்றோட்டத்தைப் பார்க்கின்ற போது இவ்வுண்மை தெளிவுபடும் அதாவது பெரிய சமய இயக்கங்கள், சமய தத்துவங்கள் என்பன சமுதாயத்தில் ஆங்காங்கு நடைபெற்றவற்றிலும் நடைபெறுகின்றன திருமதி வற்றிலும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. -
இத்தகைய ஒரு பின்னணியிலே நோக்குகின்றபோது எமது பாரம்பரியத்திற் பெரிதும் விதந்து அனுட்டிக்கப் படுகின்ற இந்து மதத்தினுடைய சீரிய சிந்தனைகளும் இவ்வாறு எடுத்துக்காட்டப்படக் கூடியவையே. மனிதத்துவம் மடிந்து வருகின்ற இன்றைய காலகட்டத்திலே அதற்கு உயிர்ப்பூட்டக்கூடிய இந்துமதக் கோட்பாடுகள் சிந்தனைகள், அவை சார்ந்த செயற்பாடுகள் பற்றி சிறிது சிந்திப்பது இவ்விடயத்திற் பொருத்தமானது.
மனித வாழ்வும் வரலாறும் இயற்கையுடன் இணைந்தவை. இயற்கைச் சூழலுக்கு ஏற்ப மனிதன் தன்னை இயைவுபடுத்திக் கொண்டும் இயற்கைச் சமநிலையைப் பேணிக் கொண்டும் வாழ்ந்து வந்திருக் கின்றான். இந்தச் சூழலில் மனிதனை மனிதன் மதித்தான். வாழ்க்கை அர்த்தமுள்ளதாயிருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அணுவியற்துறைக் கண்டுபிடிப்புக்களும், இரசாயவியற் கண்டுபிடிப்புக்களும் இத்தகைய நிலைமையை மாற்றியமைத்துவிட்டன. வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தல் தோன்றியுள்ளது. இவ் அச்சுறுத்தலுக்கு வேறு எவரும் ←'ዅ காரணமல்ல, மனிதனே மனிதத்துவ நாம் ! அழிவுக்குக் காரணமாகிவிட்டமை காரியங்கள்
கசப்பான உண்மையாகும். சென்ற நாமே அ நூற்றாண்டுகளில் இயற்கையின் இ வேன் இரகசியங்களை அறிந்து விஞ்ஞானம் 災 கடவுள்ை எவ்வளவு விரைவாக வளர்ந்ததோ ே சொல்லின்
அவ்வளவுக்கு நேர்மாறான மந்தநிலையில் மனித நேயமும், ="}" =
 

னிதத்துவமும்
சில சிந்தனைகள்
ஆன்மீகமும் பின்தங்கிவிட்டன. வாழ்க்கையின் அர்த்தமுள்ள தத்துவங்கள் மறைக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது.
வக்கிரம் பொருந்திய மனித மன உார்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, மனிதனுக்குச் சாந்தியையும் சமாதா னத்தையும் வழங்கி ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு இட்டுச் செல்லவேண்டிய ஒரு இன்றியமையாததேவை இன்று ஏற்பட்டுள்ளது. கல்வியறிவும், விஞ்ஞான வளர்ச்சியும் சமய அறிவும், மனித
ரூபன் மதியினை வளர்க்கவும், மனித மனங்களைப் 鷺 பண்படுத்தவும், மானுட மற்றும், சமூக "சி" |வளர்ச்சிக்கும் உதவவும் வேண்டுமே தவிர 227 T.
அழிவுப்பாதையே அகல விரிக்கக்கூடாது. இதற்கு வேண்டியநல்ல மனப்பக்குவத்தைப் பயிற்சியை இந்து சமயத்தால் வழங்க முடியும். அதாவது இந்து சமய தத்துவம் கூறுகின்ற"அன்புக் கோட்பாடு" என்பது இடைவெளிகளை நிறைவுபடுத்தக்கூடியது.
இந்துசமயம் வாழ்வைத் துறந்து உலகிலிருந்து விலகி வாழ வேண்டுமெனக் கூறவில்லை. வாழ்விலிருந்து கொண்டே செவ்விய நெறியில் ஒழுகிச் சிந்தனையைக் கட்டுப்படுத்தி வையத்துள் வாழ்வாங்கு வாழ முடியுமென எடுத்தியம்புகிறது. ஒவ்வொருவரும் தமது பக்குவ நிலைக்கேற்ப இறைவனைக் கண்டு வழிபாடு செய்யக்கூடிய நெகிழ்ச்சித் தன்மையுடையது. இச்சமயம் எனலாம்.
இன்றைய நிலையில், சமூக மேம்பாட்டிற்கும் மனித நேயப்பண்புக்கும் சமய சிந்தனை மிக அவசியமாகவுள்ளது. இறையுண்மையை மக்கள் உணர்தல் வேண்டும். அதாவது இறையுணர்வு கொள்ளல், இறை சிந்தனையில் ஆழ்தல், இறைநெறியைக் கடைப்பிடித்தல் என்றபடிநிலைகள் மூலம் இப்பண்பு வளர்த்தெடுக்கப்படலாம். மனதிலே தூய
சிந்தனையுடையவர் களாகவும், செய்த s மற்றவர்களுக்குச் சேவை செய்வதன்
ຕົວກໍາ ນວນດວກ .
மூலமாகவும், ஜீவராசி களிடத்திலே * அன்புசெலுத்துவதன் மூலமாகவும், இந்த
னுபவிக்க 3. உயரிய மனித நேயப் பண்புகளை ண்டும் - இ வளர்த்துக் கொள்ளலாம் என இந்துமதம்
Tij, குற்றம் கூறுகின்றது.
GiTGOIT LI LIL u Gir?
تی=+!ة
5.
ஆலயங்களை வழிபாடு செய்வதன் வாயிலாகவும் சமூகவாழ்வு புனிதமடையும்

Page 53
önçılığı, Tğrı 20 C) ()
ஆலயங்களின் கிரியைகளுடனும், சம்பிரதாய பூர்வமான சடங்குகளுடனும் தொடர்புபட்டுக் கொள்ளும் போதும் நற்பண்புகள் வளர்வதற்குச்சந்தர்ப்பங்கள் ஏற்படுவதை இந்து ခးကြီးခြုံငုံ பொருந்திய மனித மன உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனிதனுக்குச் சாந்தியையும் சமாதானத்தையும் வழங்கி ខ្មែរ៉ូម៉ាយនោះ வாழ்க்கை gಖ್ರತಿ இட்டுச் செல்ல வேண்டிய ஒரு இன்றியமையாத leacha இன்று ஏற்பட்டுள்ளது. கல்வியறிவும்! !,ါဆေးဆေး၊ வளர்ச்சியும் சமய அறிவும், |းမျိုး...!!! மதிள்ெ வளர்க்கவும், மனித ர்ெகளைப் பண்படுத்தவும் மானுட மற்றும் சமூக வளர்சிகுேம் உதவவும் வேண்டுமே ၄ါရှ#! அழிவுப்பதேே Elliiiiiiil விரி: 'து இதற்கு வேண்டிய மனப்பக்குவத்தைப் பயிற்சியை இந்துசயத்தல் வழங்கமுடியும் சமயம் தெளிவுபடக் காட்டுகின்றது. இச்சமயத்தின் கட்டுக் கோப்பை நிலைப்படுத்தி வைக்கும் சட்ட அமைப்புப் போன்ற கிரியைகள், சடங்குகள் முதலானவை சிந்தனையளவில் சமயத்தை மாத்திரம் எடுத்தியம்பாமல் நாளாந்த வாழ்க்கையுடன் ஒட்டியுறவாடும் உணர்வுபூர்வமான நெறிமுறையாகவுள்ளமையும் அதனை உள்ார்ந்தவர்க்கு வெளிப்படும் உண்மையாகும்.
புதிய நூற்றாண்டில் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றமடையும் அதே வேளையில், சமயத்தையும் இணைத்துக்கொள்வதன் மூலம் அதிபயனைப் பெறமுடியும். மனித வாழ்வு அர்த்தமுள்ளதாயுமிருக்கும் உண்மையான இந்துவின் இல்லம் புனிதமும், பண்பும் நிறைந்த தலமாக அமைந்திருக்கும். அது ஒரு தெய்வ சந்நிதியாகவும், கலைக்கோயிலாகவும், நற்பழக்கவழக்கங்களுக்குரிய பயிற்சி நிலையமாகவும் அமைந்திருக்கும். அங்கு அமைதி நிலவும் அதேவேளை, உயிர்த்துடிப்புடையதான பல நல்லெண்ணமும் செயலும் உருவாகும் நிலையமாகவும் அது
-- மனிதப் பிறவியில் தான் செய்யு அனுபவிக்கிறான். அவன் எது செய்த அதற்கான எதிர் விளைவுகள் உடே அவனுக்குமே தெரியும் படியாக இரு விளைவு அவன் மனத்துக்கு அமைதி: F அவன் சதாகாலமும் நிம்மதி இன்றி மனது வேதனை இருக்கும் வெளிப்படையாக வெளிப் பார்வைக்கு அவன் நிம்மதியுள் மன இறுக்கமும் வேதனையும் கொண்ட

கோபுரம்
விளங்கும். இத்தகைய பண்பட்ட உயர்ந்த இந்து இல்லத்தில் உலகை உய்விக்க வல்ல உத்தமர்கள் உதிப்பது வியப்பான விடயமல்ல. மனிதத்துவம் இங்கு வளர்த்தெடுக்கப்படும்.
இவ்வாறான அகவயச் சூழல் ஒவ்வொருவரது இளம் பராயத்திலிருந்தே ஏற்படுத்தப்படுவதே சாலச்சிறந்தது.
வாழ்க்கையில் அனுசரிக்கப் பழக்க வேண்டும் என்பதை இந்துமதம் வலியுறுத்துகின்றது. இக் கருத்துக்கள் இதிகாச புராணங்கள் வாயிலாகவும் இன்னும் பல வழியாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. மனித வாழ்வின் உயர்ந்த விழுமியங்களை எட்டுவதற்குரிய திடசங்கற்பத்தைக் கொள்ளக்கூடிய சூழல் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இப் புதிய நூற்றாண்டில் எதிர்பார்க்கப் படுகின்ற மனிதத்துவம், பனிதநேயம் என்ற இலட்சியங்களை எட்ட முடியும்
ஆரம்பத்திலிருந்தே வாழ்வை வகுத்துக் கொள்ளவும், உண்மையை உணர்ந்துகொள்ளவும் எதிர்காலத்தை சிந்தித்து நடக்கவும் எனச் சராசரி மனிதன் லெளகீக வாழ்க்கையில் எல்லாவித நலன்களையும், பண்புகளையும் பெற்றுக்கொள்ள இந்துமத நூல்கள் நல்வழிகாட்டுகின்றன.
முடிவாக நோக்குகின்ற போது எதிர்கால உலகத்தில் இன்னல்குறைந்துமக்களினம் நலமாகவும்மனிதப்பண்புடனும் FİLITEP) வழிசமைக்கப்படுதல் அவசியமாகிறது. தத்துவஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளை மூடி இத்துறைகளிரண்டும் ஒத்துப்போகும்படியான சூழல் இப்புதிய நூற்றாண்டில் தோற்றுவிக்கப்படல் வேண்டும் இதற்கு இளஞ்சமுதாயத்தினருட்டடமுழுச்சமூகமுமே பாடுபடல் வேண்டும். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களால் மனிதனுடைய சுபதேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு மனிதப்பண்பு
வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர வாழ்க்கையில் அச்சம்
வளர்க்கப்படக் கூடாது. அடுத்தபடியாகத் தத்துவ தரிசனத்தினால் மக்கள் ஒருவருக்கொருவர் அன்பைவார்த்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடல் வேண்டும். இந்த வகையிற்றான் வருங்கால உலகத்தில் அமைதியும் இன்பமும் பெருக முடியும். இதற்காக அனைவரும் பாடுபடுதல் அவசியமாகியுள்ளது.
காரியங்களுக்கு GG luaegoga ாலும் - அது நல்லதோ கெட்டதோ - னே ஏற்படுகிறது. எதிர்விளைவுகள் க்கும். நல்ல செயல் செய்தால் அதன் அளிப்பதாக இருக்கும். இல்லாவிடில் ளைச்சல் படுவான். எப்போதும் மனதில் வே ஒருவன் கெட்டவனாக இருந்தால், ளவனாகக் காணப்பட்டாலும் உள்ளூர
இருப்பான்.

Page 54
சிந்திப்போமா? தள்ளாத வயதும்
‘நன்மையும் தீமையும் பிறர்தர வாரா என்பது ஆன்றோர் வாக்காகும். நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவின்ையின் பயனாகவே இவ் அரிய மானிடப்பிறவி எடுத்து இன்ப துன்பங்களை நுகர்கின்றோம் இன்பமும், துன்பமும் இறைவனுடைய கருனையால் இயக்கப்படுகின்றன. பல தரப்பட்ட பிறவிகள் இருந்தாலும் அவற்றில் மேம்பட்டது மானிடப் பிற வி பொ ன் றே யாகும். நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கின்ற இறைவன் கூட நம் மானிட வர்க்கத்தை ஆப் கொண்டு நல்வழிப்படுத்துவதற்காக மானிட வடிவில் தோன்றி நல்வழி காட்டினார். மானிடராகப் பிறந்துவிட்ட நாம் அனைவரும் மானிடப்பிறவியின் Կլենուր பெருமையை உணர்கின்றோமில்லை. ஒரு சிலரே இவற்றை நன்றாக உணர்ந்து செயற்படுகின்றார்கள். மானிடராகிய எமக்கு சிந்தித்து செயற்படுகின்ற பகுத்தறிவை ஆண்டவன் தந்திருக்கின்றான். அவற்றை நாம் செயற்படுத்தாவிடில் மானிடராகப் பிறந்து என்ன பயன்? இதை நாம் நன்றாக சிந்தித்து உணர்ந்து செயற்பட வேண்டும்.
பெருந் தொகையான பெற்றோர் தமது தள்ளாத வயதில் வயோதிபர் மடங்களில் காலம் கழிக்கின்றனர். வெளிநாடு செல்லும் பிள்ளைகள் சிலர் தமது பெற்றோரை வயோதிபர் மடத்தில் விட்டுச்சென்றுள்ளனர். உள்நாட்டில் உள்ள சிலரும் தமது பெற்றோரை உபத்திரவம் என்று இங்கே விட்டுள்ளனர். வேறு பல வயோதிபர்கள் தமது குடும்பத்தில் ஏற்பட்ட பினக்குகள் காரணமாய் மடத்தில் சேர்ந்துள்ளனர். பிள்ளைகள் துணைவரை, இவர்கள் மறந்த நிலையிலும் இவர்களை பிள்ளைகள், துனைவர் மறந்த நிலையிலும் வயோதிபர் பலர் இவ்வாறு மடங்களில் உள்ளனர். பிற்காலத்தில் தமக்கும் இதே நிலை தான் ஏற்படும் என்பதை நன்றாக உணர வேண்டும்.
நிலைமை எப்போதும் சாதகமாக இருக்குமா? என்பதை வயது முதிர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் நன்றாகச் சிந்திக்க வேண்டும் வயது முதிர்ந்த தமது பெற்றோர் தம்மை எப்படி எத்தனை துன்ப, துயரங்கள் இடர்களுக்குமத்தியில் శ பேணிப்பாதுகாத்து ஆளாக்கினார்கள் என்பது : என்பதை மறந்து விடாமல் ஆழ்ந்து வெறும் சீ உணர்ந்து சிந்திக்க வேண்டும். வாய்ச்சொல் பேருக் குப் பிள்  ைள கள் 3յլaնցմl 業 பெற்றெடுத்தாலும் ĠLILLIE IT fi GT
 

காலத்தில் இவர்கள் தத்தெடுத்தது தனிமை பைத்தான்.
ஆஸ்தியைக் கரைத்து அன்னியநாடு போன பிள்ளைகள் தமது அஸ்தியைக்கரைக்க வருவாரோ என அங்கலாய்க்கின்றனர். ஒடி g உழைத்து ஓய்ந்து போன இவர்கள் இன்று பட்டினி கிடப்பது உணவுக்கு மட்டுமல்ல. உண்மையில் இவர்கள் பாசத்துக்கே பட்டினி கிடக்கிறார்கள்.
தள்ளாத வயதில் தனிமை இவர்களைக் கொல்லாமல் கொல்லும் என்பதை எவருமே உர்ைந்து கொள்வார்கள். மேலும் வயது போகப்போக குழந்தைப்பருவம் மீளவருகின்றது என்று உளவியலாளர் கூறுகின்றனர். வயதான காலத்தில் சிறுவர்களைப்போல் தின்பண்டங் களிலும் இனிப்பு வகைகளிலும் ஆர்வம் ஏற்படுமென்று கூறுகின்றனர், வயோதிபர் மடங்களில் இப்படியான திண்பண்டங்களும் இனிப்பு வகைகளும் கொடுக்கக்கூடிய அளவிற்கு வசதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. வபோதிபர்களின் IL GETETTELI LESTIL, உறைவிடம் மநத்துவம் போன்ற வசதியான தேவைகளை வபோதிபர் மடம் ஒரளவு திருப்தி செய்யும். ஆனால் அவர்களின் முக்கிய பிரச்சனையான தனிமையைப் போக்கும் பணி பொதுமக்களையே சாரும்,
நாம் எமது ஓய்வு நேரங்களை எத்தனை வகைகளில் கழிக்கிறோம் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது குடும்பம், குழந்தை பிள்ளை களுடன் வயோதிபர் மடம் சென்று அங்கே அவர்களுடன் தமது ஓய்வு நேரத்தின் ஒரு சிறு பொழுதையாவது கழிக்க வேண்டும். அதனால் அவர்கள் எவ்வளவு களிப்ப
பிள்ளைகளும் வயோதிபர்களது T്6|E| அபிலாஷைகளைப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. இதனால் தமது பெற்றோரையும் வயதான காலத்தில் வைத்துப் பராமரிக்கும் நற்பண்பும் ஏற்பட ஏதுவாகின்றது. சனசமூக நிலையங்கள், பாடசாலைகள், இளைஞர் மன்றங்கள் குழுவாக கற்றுலா செல்ல நல்ல இடம் தேடி அலைவதுண்டு இவர்கள் இப்படியான வயோதிபர் மடங்களுக்குச் செல்வது அவர்களுக்கு மனப்பக்கு வத்தையும், முதியோருக்கு மனமகிழ்ச்சியையும் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பணக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் தமது

Page 55
gyal J.Fraf 2000
இறுதிக்காலத்தில், பிள்ளைகளிடம் தமது சொத்துக்களைப் பறிகொடுத்த நிலையில், பிள்ளைகளால் கைவிடப்பட்டு ELETETTELITE பராமரிப்ப்ர் அற்று மனம் உடைந்த நிலையில் இருப்பதைக்காணக்கூடியதாக உள்ளது. பணக்காரர்களாக வசதி படைத்து இருக்கும் போதே தமக்கும் வயது போன் காலத்தில் ஏற்படும் இந்த உண்மை நிலையை உணர்ந்து நல்ல சிந்தனையோடு தர்ம கைங்கரியத்திற்கு உதவ முன் வரவேண்டும் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" இதை நாம் அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளலாம். காலங்கடந்த பின் சுடவை ஞானம் வந்து என்ன பயன்?
ஆண்டுதோறும் முதியோர் தினத்தை மட்டும் கொண்டாடினால் போதுமா? நாம் எந்த வகையில்
பாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ அவனு கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளுங்கள் இந்த தீவிரமானதாக இருந்தாலும் கீழ்ப்படிகிற உன் நாமெல்லாம் மமதையுள்ளவர்கள் இந்த அ ਜ துணிச்சல் வரம்பில்லாத தைரிய எல்லாவற்றையும்விடமுக்கியமாகப் பரிபூ) மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நில்ை இங்கே எல்லோரும் தலைமைதாங்கவிரு வேலைகளைச் செய்யும்போது தலைவனின் நிறைவேற்றவேண்டும் மத்தின் சாக்கடை வாழ்நாள்முழுவதையும் கழிக்கவேண்டும் எ அந்தக் கட்டளையை எவ்வித எதிர்ப்பு மு: நிறைவேற்றுவேன் என்று தெரிந்து கொள்ளு இளயை எவ்விதமான சிறு ഋ! கிறதோ அவ sii ԼՃւէննլը உயர்ந்த தளபதி
கீழ்ப்புதலாகிறநல்ல குணத்தைப் பழக் சொந்த நம்பிக்கையைக் கைவிட்டுவிடக் நடக்காவிட்டால் எந்த வேலையையும் ஒருகு திரட்டி ஒற்றுமைப்படுத்தமுடியாது தவிப்பட் இணைக்காமல் எந்தப் பெரியகாரியத்தையு எந்த ஒருவருடைய வழித்துறைகளையும் விட்டுவிடுங்கள் வேலைசெய்கிறவர்கள் குை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர் சாவதானமாக அவர்களது பிழைகளை குழப்பங்களுக்கும் விஷமங்களுக்கும் լքs, கூறுவதுதான் பல இயக்கங்கள் நிலை குை காரணமாக இருக்கிறது.
 
 
 
 
 
 
 
 
 

கோபுரம்
அவர்களுக்கு உதவ முடியுமோ அந்த வகையில் மனிதப்பண்புகளுடன் உதவ முன் வரவேண்டும் பார்க்கும் போதே முதியவர்கள் என்று எமக்குத் தெரியவில்லையா? தெரிகிறது தானே! ஆகவே நாம் அனைவரும் முதியவர் களுக்கும் நோயாளிகட்கும் கைக்குழந்தையோடு வருகிறவர்களுக்கும் மனித நேயத்துடன் தொண்டுக்குத் தயாரான சித்தத்துடன் செயற்பட இறையருள் கிடைக்கப் பிரார்த்திப்போமாக,
தொகுப்பு சிவ.ஆறுமுகசாமி
அருள்தெதித் தொண்டர் வடஇலங்கை இந்துப் பேரவையின்
வெளியீட்டிலிருந்து
லுக்குத் தலைமை தாங்கவும் தெரியும் முதலில் மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி ார்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நீங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது. ம், அபாரமான சக்தித் துடி துடிப்பு - இவை னக் கீழ்ப்படிதல் - இந்தக் குனங்கள் தனி க்கு இட்டுச்செல்கின்றன.
ம்புகிறார்கள் கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய கட்டளைகளை மறுபேச்சின்றிக் கீழ்ப்படிந்து பைச் சுத்தம் செய்வதில், எஞ்சியுள்ள எனது
ன்று எனது.குரு பாயி சகோதரர்கள் கூறினால் ணுமுணுப்புமின்றி கீழ்ப்படிந்து கட்டாயமாக நங்கள் பொது நன்மையைக் கருதி வருகிற புமின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற யாருக்குத்
IIIth gվելtբլվալո நிக் கொள்ளுங்க
ல் நீங்கள் உங்கள்து பாது மலதிகர்களுக்குக் படிந்து மைக்கீழ் கொண்டுவர ஒரு மையப் புள்ளியில் டசக்திகளை இப்படித்திரட்டி ஒருமையத்தில் நிறைவேற்றமுடியாது. குலைக்காதீர்கள் குறைகூறுவதை அடியோடு சுறுவதை அடியோடுவிட்டுவிடுங்கள் வேலை வருவதாக உங்களுக்குத் தெரி கிற σμήό கள் தவறிழைப்பதாகத் தோன்றும் போது, ர்களுக்கு உணர்த்திக் காட்டுங்கள் எல்லாக் காரணம் ஒருவரையொருவர் குற்றங் குறை லந்து வீழ்ச்சியுறுவதில் இதுவேதான் முக்கிய
- சுவாமி விவேகானந்தர்

Page 56
T
இந்தப் பிரபஞ்சவியாபாகத்தினை மனிதசக்தி மூலம் அளந்துவிடல் முடியாது. இது இறைவன் படைத்த கனக்கிட முடியாத பரந்த வெளி; அதனுள் கோள்கள் பல்கோடி விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்துவரும் இதுபற்றிய விபரங்களை எமது இந்துமத மெய்ஞ்ஞானிகள் அன்றே கண்டறிந்து உலகிற்கு எடுத்துரைத்தனர். இந்த அண்டசராசங்கள் அனைத்துமே எம் மெய்ப்பொருளாகிய சிவனின் உடல் போல் அமைந்துள்ளன. எனினும் இந்த அண்டங்களுக்கும் மேலானவன் சிவபெருமான் ஆவார். அவன் சக்தியோடினைந்தவன், சடம், சக்தி என்றே விஞ்ஞானிகள் உலகியல் பொருட்களை வகுப்பர். அதாவது சடத்தில் இருந்து சத்தி பிரவகிக்கின்றது. சக்திக்கு எல்லையில்லை. ஒரு சடத்தில் மிகச்சிறிய அணுவினைப் பிளக்க சக்தி தானே புறப்படுகின்றது. இது விஞ்ஞான, உண்மை மட்டுமல்ல, மெய்ஞ்ஞானமும் சக்தி, சிவத்தினை, அதன் தாத் பரியத்தினயே எடுத்தியம்புகின்றன. இந்த சடசக்தியில் இருந்தே பஞ்சபூதங்களும் உண்டாயின. கணக்கிலடங்காத அண்டங்கள் கூட சிவனின் முன்னே சிறுசிறு துகள்களேயாகும். இந்தப் பஞ்ச பூதங்களில் இருந்து பல் கோடி அண்டங்கள் உருப்பெற்றன. இந்த அண்டம் பற்றி அதன் வியாபகத்தன்மை பற்றிமணிவாசகப் பெருமான் தில்லையில் அருளிய திருவண்டப் பகுதியில் நன்கு கூறப்பட்டுள்ளது.
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அருந்தன்மை வளப் பெருங்காட்சி ஒன்றலுக்கு ஒன்று நின்று எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்படவிரிந்தன்
F-- E இ. ք: ՃմնIՃֆ1311 藻 TET ஆரம்பிக் 蠶 உண்ணத் " கின்றது இப்பதிகம். ஆ தொடங்குமுன் "ழ் போண்டம் அல்லது
இறைவனுக்கு பிரமாண்டமானது, நன்றி சொல்லி, G Fo IT - ŝij Gl tiuj T நிவேதனம் sg sll T filint fjört fr செய்து GT GT 533f & GEN EF, LIúil sü
豐 உண்பதைப் * g m u 画 配 ஜ், பழக்கமாக்கிக் 惠。 அண்டங்களுடன் "த இகாள்ளுங்கள். ஜி" சுடடியது. மனித
曹 றி வி ர் *ళ్యీక్లి*
கரியது. முற்றாகச்

ந்த பொருள்
same
சொல்லி விடவும் முடியாது. அளப்பு அரும் தன்மை வளப் பெரும்காட்சி என்பதிலிருந்து இவைபற்றிநாம் வியப்புமட்டுமே தெரிவிக்க முடியும் அளக்க முடியாது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவித அழகு கோடிக்கணக்கான அண்டங்களும் கோடிக்கணக்கான தினுசுகளாக மிளிருகின்றன? என்னே சிவனாரின் படைப்பு? இதன் தோற்றத்தை நாம் உணர மணிவாசகர் பின்வரும் ஒரு காட்சி மூலம் மிகவும் அழகாக விளக்குகின்றார்.
வீடொன்றின் மேல் உள்ள சிறு துவாரத்தினூடாக சூரிய ஒளி நுழைகிறது. அது ஊடுருவித் தெறித்து நிலத்திற்படும்போது அந்த வெளிச்சத்தினூடே பல்லாயிரக் கணக்கான தூசிகள் பறந்து, அலைந்து திரிகின்றன. அவைகளை நாம் எண்ண முடியாது. இந்தத் தூசிகள் எமக்கு அற்பமானவையே. அதுபோலவே பேரண்டத்தில் மிதக்கும், தூசி போன்ற அண்டங்களும் சிவனாருக்கு மிகவும் அற்பமான சிறு பொருளேயாகும். ஆனால் அணுவிற்கும், அண்டத்திற்கும் அமைப்பு ஒன்றேயாகும். அவனுக்கு எல்லா உயிர்களுமே சமன். இந்தப் பேராற்றலும் பெருங்கருணையு முள்ள அவனைப்பற்றிய உணர்வு வந்ததுமே இந்த உடம்பு, இந்த உலகம் எல்லாமே இல்லாதொழிந்து, அவனையே நாம் பற்றி நிற்போம் இத்தகைய மாபெரும் வியாபக வள்ளல், எம்பிரான், எம்மை ஒரு பொருட்டாக கருதுவது எத்தகைய பெரும் பேறு? இல்துழை கதிரின்துள் அணுப் புரையச் சிறிய ஆகப் பெரியோன் தெரியின்
பா. வைரவநாதன் பிரதம எழுதுவினைஞர், இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
இந்த ஆன்மா இறைவன் முன் பணியும் போது, அதன் தன்மை மாறித் தூய்மையுற்று, அந்த ஒப்பற்ற ஒளியுடன் சேருகின்றது. எவ்வித வலிமையுமில்லாத ஆன்மாவானது ஒப்பற்ற போருளாளனும் வியாபகனுமாகிய இறைவன் தானே முன்வந்து இறையுணர்வூட்டுவது பெறற்கரி பெரும் பேறல்லவா?
இதனையே மணிவாசகப் பெருமான் தன்னை ஈசள்
ஆட்கொண்டதனை எண்ணி வியந்து, அழுது தொழுது
பாடுகின்றார். எமக்கு எந்தப் பலமும் இல்லை. எல்லாமே
உன்னாலேயே வந்தது. என்னாலே ஒன்றுமேயில்லை
கீர்த்தித் திருவகவலில், இப்படிக் கூறுகிறார்.
எப்பெரும் தன்மையும் என் வெவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி

Page 57
SSigluf, IF ) []|[[)
இறைவா நீ மா சக்தி உன்னில் இருந்து பெறப்படும் சக்தியினாலே இயங்குகின்றோமே தவிர, நாங்கள் சக்தியை உருவாக்குவதில்லை. சகலமும் உன்னில் இருந்து பெறப்பட்டவையாகும். இத்தகைய கோடானு கோடி ஆன்மாக்களும் அவனிடமே சக்தி பெற்று இயங்குகின்ற தென்றால், இந்த அண்டசராசரங்களுக்கும், சக்தியளிக் கின்றானே எம்ஈசன்,அவன் வள்ளல் அன்றோ? அவனது பரிமானத்தை இந்த அற்பTவன்கள் எப்படி எடுத்துரைக்க முடியும்? தேவாதி தேவர்களுக்கே மர்வல்லமை அளித்த மகாதேவன் அல்லவோ அவன்.
அன்றியும் திருமாலும் பிரமனும் நின் பரிணாமத்தினையே முழுமையாகக் கண்டுகொள்ளாமல் இருந்தபோது உன்பேரொளியின் வியாபகத்தன்மையினை சிற்றுயிர்கள் உணர்ந்துகொள்வது எப்போது? எனினும், நீ அடியவர்களுக்கு எளியவன். அண்டம் கடந்த போருள் பொருளாயினும், உன்னை நினைந்து உருகும் அடியவருக்கு எளியவன். இதுவே உயிர்கள்பெறும் பெரும் பேறு
கீன்பிற் கிளிதேர்களிரெனக் கடைமுறை
யென்னையுமிருப்பதாக்கினை னென்னிற்
SyQ) {
ஆற்றங்கரையில் ஒருவன் நின்று கொண்டிருந் அப்போது ஆற்றுநீரில் ஏதோ ஒன்று மிதந்து வர் ĪIG (LITēī) 55jJ5.
கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அவலு ஆசை தோன்றியது. ஆதலால் அவன் நீரில் குதித் நேரத்தில் அவனிடமிருந்து ஒரு பெரிய கூச்சல் கிள
அவனுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கிறது! தங்கள் கைகளை வேகவேகமாக ஆட்டி,"வந்துவி வா!' என்று உரக்கச் சத்தம் போட்டு கூவினார்கள் LI 5a)IdħJJ 5a)I85T jjbjbiti I: LIT (6 sa Jj LLI LI LOĠIII, அதுதான் என்னை விடவில்லை' என்று கூவின கருப்புப் கம்பளி என்று நினைத்து அவன் ஒரு அது பிடித்துகொண்டது!
இது போலவேதான் பழக்கங்களும். நம் விடுவதில்லை.
சலியாத உழைப்பு ச6ை
ஈடுபாடு இவை வெர்
 
 

கோபுரம்
கருண்ை வான்றேன் சுவக்க வருளொடு பராவது தாக்கினன் பிரமின்மா வறியாப் பெற்றியோனே பருத்த யானை விளாம்பழத்தையும் கரும்பையும் தேடுதல் போல தகுதியற்ற என்னையும் இறைப் பேரானந்தத்தில் திளைத்து இணைந்திருக்கச் செய்தாள் இறைவன் யான் சிவஞானத்தில் நினைந்திருப்பதனால் அமுதசொரூபம் ஆனேன். இதைச் செய்தவன் கருணைக் கடலான சிவபெருமான் எனக்குக்கிட்டிய இந்தப் பேரின்பம் திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் எட்டாத ஒன்று.
இறைவனை அடையும் பேரின்ப நுகர்ச்சி சொல்லில் அடங்குமோ? உடலில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் இந்த ஆனந்தம் ததும்பி வடியும் வண்ணம் அருள்பாலித்தான். என்று கூறும் மணிவாசகர் தகுதியற்ற என் உடலை தன் போருட் கருனையினால் உய்யச் செய்யும் முகமாக சிவானந்தத் தேனை சொரிந்து நின்றான் இறைவன்.
இந்த ஆன்மாக்களை ஈடேற்றுதலே அவன் பெருவிருப்பமாய் உள்ளது என்விளக்குகிறார் மணிவாசகர் அண்டம் கடந்த பொருளைச் சரண் அடைவதே பேரின்பம்
மனிதனும்
தான். து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அது ஒரு கருப்புக்
லுக்கு அதைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற து வேகமாக நீந்தி அதைப் பிடித்துவிட்டான். சிறிது
பியது! என்று கரையில் இருப்பவர்கள் புரிந்துகொண்டு, டு அதை விட்டுவிட்டு வந்துவிடு கரைக்கு உடனே 忙。
2 : HIT! 5950) HTTGÖTTI GLITT ETT TI' (63ĩ L'ÉLGÖT! T6T.
கரடியைப் பற்றிக்கொண்டான். பிறகு அவனை
மைப்பற்றிக்கொண்ட பின்பு அவை இலகுவில்
ாக்காத மனம் தொடர்ந்த
றியின் மறுபெயர்கள்.

Page 58
ஆன்மிகமும் ஆ
நமது உடம்பிற்கென்றே உரிய ஆற்றல்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
வாழ்க்கை ஒரு மாபெரும் குணப்படுத்தும் சக்தியாக இருக்கிறது.
வாழ்க்கை படைக்கிறது, காக்கிறது, அழிக்கிறது; அதோடு குணப்படுத்தவும் செய்கிறது.
குணப்படுத்தும் இந்த ஆற்றல் பல்வேறு நிலைகளில் வெளிப்படுகிறது.
அது உடம்பில் வெளிப்படும் விதத்தை, அதாவது உடம்பின் ஆற்றல்களை இங்கு பார்ப்போம்.
நமது உடம்பிற்கென்று இரண்டு சக்திகள் இருக்கின்றன. அவை 1. புதுப்பிக்கும் சக்தி (SELFRENEWAL) 2, GEITI, 5 GCL Figl (IMMUNE SYSTEM) ஒவ்வொரு வருடமும் நமது உடம்பு முழுவதும் ஒருமுறை புதிதாகப் புதுப்பிக்கப்படுகிறது.
அதாவது வருடத்திற்கு ஒருமுறை நாம் ஒரு புதிய உடலைப் பெறுகிறோம்.
மூளையிலுள்ள சில செல்களைத் (CELL8) தவிர, மற்ற எல்லா செல்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.
அதாவது, பழைய செல்கள் அழிகின்றன; புதிய செல்கள் அந்த இடத்தை நிரப்புகின்றன. கடினமான எலும்புகளின் செல்கள்கூட இவ்வாறு மாறத்தான் செய்கின்றன.
தசைகள், எலும்புகள் போன்றவற்றில் காயம் ஏற்பட்டால் அவை மீண்டும் வளர்வது நமக்குத் தெரியும். அதாவது, அங்கே புதிய செல்கள் வளருகின்றன புதுப்பிக்கப் படுகின்றன.
உடம்பின் இந்தப் பண்பு நமக்கு உணர்த்துவது என்ன? இது நாம் நினைத்தால் நமது உடம்பைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதைத்தான் உணர்த்துகிறது.
நமது அடிப்படைப் பண்புகளையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி அமைப்பதன் மூலம் ஓர் ஆரோக்கியமான உடலை நாம் நிச்சயமாகப் பெறமுடியும்,
நமது உடம்பும் அதன் பல்வேறு சக்திகளும் எப்படி வேலை செய்கின்றன; உள்ளே என்னென்ன வேதியியல் தியானத்தில் (இரசாயன) மாற்றங்கள் ஈடுபடுவ நடைபெறுகின்றன என்பதை அறிந்தவனுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஓர்
தூய்மை
 
 
 

ரோக்கியமும்
அந்த அற்புதமான சக்திகளில் ஒன்றுதான் நமது உடலில் இருக்கும் நோய்த்தடுப்பு சக்தி இது மாபெரும் உலக விந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்தத் தடுப்புசக்திக்கு நான்கு படை வீரர்கள் இருக்கிறார்கள்.
அவை இரத்தத்திலுள்ள இரண்டு விதமான வெள்ள்ை அணுக்கள்,மற்றும் இரண்டுவிதமான் ரசாயனப்பொருள்கள் அதாவது புரோட்டின்கள் ஆகும்.
ஒருநோய்க்கிருமி நமது உடலில் புகுந்தால், இந்த நான்கு படைவீரர்களும் முடுக்கி விடப்படுகிறார்கள். இந்த நான்கு பேரும் அந்த நோய்க்கிருமியைத் தாக்குகிறார்கள்.
இத்தகைய ஒர் ஆற்றல் இயல்பாகவே நமது உடலுக்கு இருப்பதால், நாம் சிறிய சிறிய விஷயங்களுக்கும் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடி ஒடக்கூடாது.
நாம் மட்டும் சிறிது பொறுமையைக் கடைப்பிடிக்க
முடியுமானால், பல நேரங்களில் பல நோய்கள் தானாகவே நம்மை விட்டு விலகிவிடுவதைக் காணலாம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சரியாக இருக்காது என்பதும் உண்மைதான்.
இந்த விஷயத்தில் நாம் சிறிது விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்
எல்லாவற்றிலும் மேலாக, நமது உடல் நலத்திற்கு நாம்தான் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்
நம் உடம்பைநோயில்லாமல் வைப்பதுடாக்டரின் பொறுப்பு என்ற எண்னத்தை விட்டு, அது நமது பொறுப்பு என்பதை நாம் உணரவேண்டும்.
நோயில் விழுவதற்கு நோயாளியே காரணம் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவனே பொறுப்பு
உடம்பிற்கென்று ஒரு தனி வாழ்க்கை இருக்கிறது ஒரு தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது; அது தெய்வீகமானது.
நமது முழுநல வாழ்க்கைக்கு நமது உடல் சாதகமாக இருக்க வேண்டுமானால் அதனுடன் இசைந்து வாழ்வதற்கு இணக்கமாக வாழ்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்
இதற்கு இரண்டு உண்மைகள் நமக்குத் துணை செய்கின்றன. அவற்றில் ஒன்று, பண்டைய உண்மை மற்றொன்று இன்றைய விஞ்ஞான உண்மை.
1 பண்டைய உண்மை என்று இங்கு நாம் ஆயுர்வேதம் காட்டும் கருத்தையே குறிப்பிடுகிறோம்.
ஆயுர்வேதம் 2500 ஆண்டுகளுக்குமுன்பு இந்தியாவின் தோன்றிய ஒரு மருத்துவமுறை.
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று விஷயங்கள் மனித உடலில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஆயுர்வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Page 59
வைகாசி 2000
இவை ஒவ்வ்ொன்றும் தனிப்பட்ட பண்புகள் உடையவை. இந்த மூன்றும் சமநிலையில் இருக்கும் வரையில் மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறான். ஒவ்வொரு மனித உடம்பிலும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று ஆதிக்கம் செலுத்துகிறது. அதற்கேற்ப வாத உடம்பு, பித்த உடம்பு, கப உடம்பு என்று மனித உடல்களை ஆயுர்வேத வல்லுநர்கள் மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். இதை உணர்ந்து கொண்டால், உடம்பிற்கேற்ற உணவைத் தேர்ந்தெடுப்பதும், நோய்வாய்ப்படும்போது உரிய சிகிச்சை செய்வதும் நமக்கு சுலபமாக இருக்கும்.
2. இன்றைய விஞ்ஞான உண்மை என்று இங்கு நம் s-Limogygit ST 547 FITITin (BIOLOGICAL CLOCK) L'Épé அறிந்து கொள்வதைக் குறிப்பிடுகிறோம்.
நமது உடல் ஒரு தனிப்பட்ட கடிகாரத்தின்படி இயங்குவதாக மேலைநாட்டு விஞ்ஞானம் கூறுகிறது.
ஒரு நாள் என்பதை 24 மணிநேரம் என்று பிரித்து, அதற்கேற்ப நாம் நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் நமக்குள்ளே ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது! அதற்கேற்ப நமது வாழ்க்கை முறையை நாம் அமைத்துக் கொள்ளும்போது, அது நமது முழுநல வாழ்க்கைக்கும் மிகவும் உதவியாக அமைகிறது.
இதைச் சிறிது விளக்கமாக இப்போது பார்க்கலாம். பொதுவாக அதிகாலை என்பது இயற்கை முழுவதும் அமைதி தவழும் நேரம். அது இரவில் ஒடுங்கிய மனம் மீண்டும் விரிந்து, அதிகமாக உலக விவகாரங்களில் ஈடுபடாத நேரம்
| வாழ்க்கையின் பந்தம் என்பதும் அதி: சுதந்திர நிலைஷ்பூ எட்டுவதும் ஆகிய இ
அவை நீாம் வருந்தும்போது நமக்கு இடை நமக்கு விடுதலையாகவும் தோன்றுகின்ற இருப்பதை நாம் உணருவதில்லை. மோட் என்ற நிலையில் உள்ள சிரமத்தை அர அதைப்பற்றிச் இந்திப்பதில்லை. மிருகங்: சாவியொன்று தொலைந்ததாக நீங்: |பையிலேயே சாவியிருக்கிறது. தொை அகப்பட்டதாக ஒரு மகிழ்ச்சியையும் அ3 பந்தங்களில் அகப்பட்டுக் கொண்டவர் என்று ஒன்று தனியாக இருப்பதாக பொருட்படுத்தாத ஞானிகள் மோட்சம் உலகிலேயே அனுபவித்துவிடமுடிகிறது
5
 

கோபுரம்
இதனால்தான் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான வற்றை அந்த அதிகாலை வேளையில் செய்கிறோம்.
குறிப்பாக, ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுபவர்கள், இசை, நடனம் முதலான கலைத் துறைகளில் பயிற்சி செய்பவர்கள் இந்த விடியற்காலை நேரத்தில்தான் அவற்றைச் செய்கிறார்கள்.
ஆனால் சிலரது விஷயத்தில் இது சரியாக இருக்காது அவர்களால் அதிகாலையில் எழுந்திருக்கமுடியாது.அப்படியே தப்பித் தவறி எழுந்தாலும் தூங்கி வழிவது ஒன்றைத்தான் அவர்களால் செய்ய முடியும். அதையும் மீறி அவர்கள் எதிலாவதுஈடுபட்டால் அது குழப்பத்தில் முடியும். ஒருவேளை பிற்பகலிலிருந்து அவர்களின் வேலைத் திறன் அதிகரிக்கலாம்; இரவு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விழித்திருந்து அவர்களால் வேலை செய்ய முடியலாம்.
எனவே இவர்களைப் பொறுத்த வரையில் நாள் என்பது பிற்பகலில்தான் ஆரம்பிக்கிறது.
இது போன்ற விஞ்ஞான ஆராய்ச்சிகள் வியக்கத்தக்க உண்மைகளைக் காட்டுகின்றன.
"ஒருநாளைக்கு 24 மணிநேரம்" என்பது எல்லோருக்கும் பொருந்திய உண்மை என்றும் சொல்வதற்கில்லை.
ஒருநாள் என்பது சிலருக்கு 25 மணிநேரம், சிலருக்கு 26 மணிநேரம், சிலருக்கு 48 மணிநேரம் என்றுகூட இருக்கிறதாம். இது நமக்குவியப்பாக இருந்தாலும் முற்றிலும் 2-ETELDITEDT.
முக்கியமான வேலைகளைச் செய்யும்போது நாம் இந்த உடல் கடிகாரத்தைக் கவனத்தில் வைத்துச் செய்தால் சிறப்பாக வேலைசெய்யமுடியும் அதற்கேற்பநமதுவாழ்க்கை முறையை நாம் அமைத்துக் கொள்வது அவசியம்
விருந்து விடுதலைபெற்று மோட்சம் என்ற ரண்டுமே நம் கையில்தான் இருக்கிறது: ஞ்சலாகவும்,நிம்மதியுடன் இருக்கையில் என அதுவரை ஆருைம்மிடத்திலேயே சம் என்ற நிலைழின்ம்கிமை, பந்தபாசம்' ந்தவனுக்கே புலப்படுகிறது மற்றவர் ளும் அதைப்பற்றி நினைப்பதில்ல்ை ள் எண்ணுகிறீர்கள். ஆனால் உங்கள் வந்ததாக ஒரு வருத்தம் ஏற்பட்டதால்: டகிறீர்கள். அதேபோல, வாழ்க்கையின் ளே அவற்றிலிருந்து விலகி மோட்சம் கருதுவார்கள் பந்த பாஷத்தையே:
என்ற மகிழ்ச்சியான நிலையை 鲑

Page 60
6)JITO5š51 UHTři čísč5Goirů
கிெழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஏற்படுகிறது.
உண்மையான மகிழ்ச்சி என்பதுதான் என்ன? ஓர் இளைஞன், தனக்குப் புத்தம் புதிய கார் கிடைத்தால் மகிழ்ச்சி என்று நினைத்தான்.
அவன் நினைத்தபடி பதவி உயர்வும், அதிகச் எது உசே:ே சம்பளமும் கிடைத்தன. விரும்பியபடியே காரை வாங்கி விட்டான்.
புத்தம் புதிய, பளபளக்கும் கார் அடடா, அவனுக்குச் சந்தோஷம் பொங்கியது.
கார் ஒட்டுவதற்குச் சுகமாகவும், பெருமையாகவும் இருந்தது.
இவனைப் பார்த்து மற்ற இளைஞர்களுக்குப் பொறாமை,
ஆனால் காருக்காக அவன் நிறைய பணம் செலவிட நேர்ந்தது.
அதிகரித்த ஊதியம் எல்லாம் கார் பராமரிப்பிற்கே சரியாகப் போயிற்று
கார் பழுது பார்க்கும் கூட்டம் வந்தது. சிறிய ரிப்பேருக்கு இவ்வளவு தொகைக்கு பில்போடுவார்கள் என்று இவன் எதிர்பார்க்கவில்லை.
பில் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு கார் மறுபடியும் 부ul
சூரிய ஒளிபட்டு காரின் பெயிண்ட் மங்கியது. கார் உடம்பின் மீது ஆங்காங்கே ஒட்டைகள் ஏற்பட்டன. இவன் լքեiորնiti Gall! {{5|th 2005 தொகையில் காரைப் F 나 நீக்கம் ே செய்தான்.
அவனுக்குக் கார் மீது கவனம் செலுத்தி அ லு த் து ப் போய்விட்டது.
கார் மகிழ்ச்சி அளிக்கும் என்று அவன் நினைத்தான். ஆனால் அவனுக்குக் கிடைத்ததோ ஏமாற்றம் கவலை, சுமை
புண்படுத்தலாம், சில படுத்தலாம்; சிலர் ந உதாசீனப்படுத்தலாம்; வைபவத்தில் நாப் 11 செல்லும்போது நம்ை
வரவேற்காமல் கொள்ளாமல் இருந் அழைப்பே அனுப்பா நாம் கேலி செய்யப்ப சமயங்களில் நாம் என்
உலக சுகங்களால் மகிழ்ச்சி ஏற்படாது.
 
 
 
 
 
 
 
 

{{6666-1
பனம், பதவி, சொத்து, முதலீடுகள் போன்றவற்றால் மகிழ்ச்சியை வாங்க முடியாது.
பனத்தால் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் இல்லை எனில், புகழால் முடியுமா?
புகழ்பெற்ற பல சினிமா நட்சத்திரங்கள் சொந்த வாழ்க்கையில் அமைதியின்றி 5. :கிழ்ச்சி? தற்கொலை செய்து கொண்டிருக்
L கிறார்கள். பொதுவாக சினிமாக்காரர்கள் மனஅமைதி இல்லாதவர்களாகவும், தங்களின் சொந்த வாழ்க்கையில் நிறைய துன்பங்களை அனுபவிப்பவர்களாகவும், இருக்கிறார்கள் என்பது, அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கும் உண்மை.
பணக்காரர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள். நம்மைவிட அவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை. உண்மையில் பணம், அதிக துன்பத்தையும், குறைந்த மகிழ்ச்சியையும் தான் கொண்டு வருகிறது. பணக்காரர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்கிறார்கள். தம்மிடம் பழகுபவர்களின் உள்நோக்கம் பற்றிச் சந்தேகம் கொள்கிறார்கள்.
Lj5ITLI - பிரயோஜனம் இல்லை.
புகழ் - நிலை இல்லாதது.
உறவுகள் - ஒருநாள் காலைவாரி விட்டுவிடும்.
போதை மருந்துகள் - சொல்லவே வேண்டாம்; மீளாத் துயரில் கண்டிப்பாக ஆழ்த்திவிடும்
பிறகு மகிழ்ச்சி என்பதுதான் என்ன?
ܝܠTL_E |L -ெ தொலைக்காட்சியில்
虽-L ஒர் ரஷ்ய து எண் டு ப் பட்ட ம் காட்டினார்கள். ஒரு கழு  ைத க் குட் டி
தகாத சொற்களால் ர் நம்மை அலட்சியப் ம் உதவியை நட்பை ஏதாவது ஒரு முக்கிய
கலந்துகொள்ளச் மகிழ்ச்சி என்பது
மச் சிலர் உற்சாகமாக 1 என்ன, அது எங்கே
ஒ
LI T35 GIFT Illini கண்டு இருக்கிறது? என்று
தேடி அலைவதாக அந்த ரஷ்ய படம் அமைந்திருந்தது.
S. FSST = மகிழ்ச்சியா? சங்கீதம் மகிழ்ச்சியா? உறக்கம்
மகிழ்ச்சியா?
து வேதனை தரலாம்; மல் இருந்துவிடலாம்: டலாம். இது போன்ற

Page 61
GINGAIGITF 2OOO
happinesshere? என்றுகழுதைக்குட்டி ஒவ்வோர் இடமாகப் போகிறது.
காட்டில் வழி தவறிய, அழுது கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டியை அதன் தாயிடம் கழுதைக்குட்டி கொண்டுபோய்ச்சேர்க்கிறது. அப்பாடா என்ன சந்தோஷம் புரிகிறது. பிறருக்கு உதவுவதுதான் மகிழ்ச்சி
எதுதான் மகிழ்ச்சியைத் தரும்? சூழ்நிலைக்குத்தக்க படி நல்லறிவு காட்டும் வழியில் நமது மனநிலையை மாற்றிக் கொள்வதே மகிழ்ச்சிக்குரிய சரியான வழி.
உலகில் 'போதும் என்ற மனநிலையில் சிறு வருவாயில் மகிழ்ச்சியாக இருப்பவர்களும் உண்டு; குபேர சம்பத்து இருந்தும் சோகமாக இருப்பவர்களும் உண்டு.
மகிழ்ச்சி என்பது உறுதியான உள்ளத்தின் மறுபெயர். அது தைரியம், தன்னம்பிக்கை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஆகியவற்றின் கலவையேயாகும்.
துன்பம் வரும்போதும் துவளாம்ை மகிழ்ச்சி நல்ல எதிர்காலத்தின் நிழல் மட்டுமே தென்பட்டாலும் - ஒரு நாள் மேகங்கள் விலகி - சூரியன் மீண்டும் பிரகாசிக்கும் என்கிற துணிவின் பெயர் மகிழ்ச்சி.
சிலர் நம்மைத் தகாத சொற்களால் புண்படுத்தலாம், சிலர் நம்மை அலட்சியப்படுத்தலாம்; சிலர் நம் உதவியை, நட்பை உதாசீனப்படுத்தலாம்; ஏதாவது ஒரு முக்கிய வைபவத்தில் நாம் கலந்துகொள்ளச் செல்லும்போது நம்மைச் சிலர் உற்சாகமாக வரவேற்காமல் போகலாம்; கண்டுகொள்ளாமல் இருந்து வேதனை தரலாம்; அழைப்பே அனுப்பாமல் இருந்துவிடலாம்; நாம் கேலி செய்யப்படலாம். இது போன்ற சமயங்களில் நாம் என்ன செய்வது?
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவற்றை மனதில் ஓயாமல் நினைத்து நினைத்து மேலும் மனதைப் புண்படுத்திக் கொள்ளலாமா? கூடாது மாறாக, அவற்றை மறக்க வேண்டும். எப்போதும் அவற்றையே நினைத்துப் பெருமூச்சுகள் விட்டு ஆகப்போவது என்ன? அவற்றையே பேசிப் பேசி நாம் நமது நிம்மதியை இழக்கலாமா? புண்னைப் பெரிதுபடுத்தவும் வேண்டாம்; எவரையும் சபிக்கவும் வேண்டாம்
"கடவுளே! எனக்கு மன ஆறுதலைத் தா. அது உன் பொறுப்பு' என்று வேண்டிக் கொண்டு எல்லாவற்றையும் மறக்க, எல்லோரையும் மன்னிக்கத் துவங்குவோம். * வீட்டில் சமய அடிப்படையில் வாழும் வாழ்க்ை * பூனைக்குட்டி கத்தினால் தாய்ப்பூனை ஓடி வி இறைவன் வருவான். * இயல்பாக ஏற்படும் மாற்றமும் உயர்வுமே ஊன் பிரதான தத்துவம். * பொருளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மெய்ஞ்ஞானம்

கோபுரம்
ஆம், அதுவே மகிழ்ச்சிக்கு வழி. நம் வீட்டிலும், அலுவலகத்திலும் எந்த திடீர் ஆபத்தையும் சமாளிப்பதற்கு முதல் உதவிப்பெட்டி, எமர்ஜென்சி விளக்கு, டெலிபோன் ஆகியவையெல்லாம் தயாராக இருக்கின்றன. இவை வெளியே ஏற்படும் ஆபத்துக்கள்.
இது போலவே நம் மனதைப் பாதிக்கும் விஷயங்களையும் எதிர்கொள்வதற்கு நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதற்கு அரசியல்வாதி ஒருவரின் உதாரணத்தைப் LIITIÜLIT.
அவர் ஒரு நல்ல அரசியல்வாதி மக்களுக்குத் தூய எண்ணத்துடன் நன்மையே செய்யும் பொதுநலத் தொண்டர்.
இவர் செய்த அரிய சேவைகள் பலரால் பாராட்டப்பட்டன. இருந்தாலும் இவர் அறியாமல் - இவரையும் மீறி - சில பிழைகளும் நேர்ந்துவிட்டன. அவ்வளவுதான்!
விடுவார்களா அரசியல் எதிரிகள்? மேடைக்கு மேடை அவரைக் குத்திக் குதறி எடுத்தார்கள். பத்திரிகைகளும் அவரை ஓயாமல் வசைபாடின.
இவர் எவ்வளவுதான் தூய எண்னத்துடன் நல்ல காரியங்கள் செய்தாலும் தூற்றப்பட்டார்.
ஒருநாள் இவர், மனவேதனையுடன் தனது கிராம விவசாயி நண்பரிடம் சென்றார்.
விவசாயியும், அரசியல்வாதியும் பேச ஆரம்பித்தார்கள். இவர்களைப் பேச விடாமல், விவசாயியின் நாய் விடாமல் குரைத்தது.
அந்த நாயை விவசாயி அடக்கினார் அப்படியும் நாய் அடங்குவதாக இல்லை.
fsleifafirls) (elgi söfETITs. நியாயமில்லாத உன் விமர்சகர்களை நீ எப்படிசமாளிக்க வேண்டும் என்று இப்போது தெரிந்து கொண்டாயா? இந்த நாயைப் பார், நிலவையும் பார் நாய் ஓயாமல் குரைக்கிறது. ஆனால் நிலவு தொடர்ந்து ஒளிர்கிறது."
எனவே மகிழ்ச்சியின் கதவு திறந்தே இருக்கிறது. தட்டுங்கள்.
க எப்போதும் அமைதியைத் தரும். ருவதுபோல, கண்னிர் விட்டுப் பிரார்த்தித்தால்
றி நிலைக்கக் கூடியது என்பதே இந்துமதத்தின்
விஞ்ஞானம் வாழ்விற்கு அமைதி தருவது

Page 62
தாள் பமீகப்
星、击 LEL lījTT பெரும் கொந்தளிப்புகளுக்கூடாக நீந்திக்களைத்துப் போய்க்கொண்டிருக்கிறது. P!미TT இருதயத்துடன் வாழவேண்டிய மனித இருதயங்களில், சாந்தியும் சமாதானமும் இல்லை; அடுத்த நிமிடம் என்ன நிகழுமோ என்ற சந்தேகம் - பயம் - அச்சம் முதலிய மனநிலையோடு மனிதன் வாழவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகின்றது. மனித சமுதாயத்தின் கடிவாளத்தைப் பிடித்து நடத்தவேண்டிய பிரதான தர்மங்களெல்லாம், அதன் பரிசுத்தமான இலட்சியத்திலிருந்து நழுவிக் கொண்டிருக்கின்றன.
ஆத்மீக ஒருமைப்பாட்டுடன் வாழவேண்டிய மனிதர், ஜிவித தர்மங்களைப் டுபூந்த புறக்கணித்து, சுயநலம் - சுரண்டல் -- அகங்காரம் - போட்டி - பொறாமை போன்ற தீய குணங்களுக்கு அடிமைப்படுகின்றனர். மனித சமுதாயத்தின் அதிபிரதான தளங்களாகிய இனமத அரசியல் போன்றவைகளில் இந்தக்குனங்கள்தான் இன்று தலைவிரித்தாடுகின்றன. நாம் ஆனந்தமாய்ப் பிரயாணம் செய்யவேண்டிய வாழ்க்கையாகிய தார்மீக வண்டிச் சில்லுகளை, நாங்களாகவே தகர்த்தெறிந்து கொண்டி ருக்கின்றோம்.
உங்களிடம் ஒரு சமுதாய ரீதியான அன்புணர்வு இருதயம் இருக்குமேயானால், உங்களுடைய மதிப்பிற்குரிய நேரத்தின் ஒருசில நிமிடங்களாவது இதனை ஆர அமரச் சிந்தனை செய்தால், உண்மையில் மனித சமுதாயத்தை நேசிக்கின்ற அந்த இருதயம் வேதனையால் துடிக்கக்கட்டுமல்லவா? மனிதனுடைய மூளை அபாரமாய் வளர்ந்திருக்கின்றதென்பது முற்றிலும் உண்மை. எனினும்; மனம் அதற்கேற்றவாறு வளர்ச்சி அடையவில்லை. இந்த மனவளர்ச்சிக் குறைவுதான் இன்று சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சகல பிரச்சனைகளுக்கும் மூல காரணம்,
நமக்கு வரும் பொல்லாப்புகளெல்லாம், எங்கிருந்து எவ்வாறு உருவாகி வருகின்றன என்பதை ஆராய்ந்தறிய வேண்டும். நன்மையும் தீமையும்,வானத்திலிருந்தோ அன்றி பூமியிலிருந்தோ உருவாகுவதில்லை. அவைகள் மனிதன்
வழிபடுவதற்கும் இறைவன் அருளைப்
 
 
 

தனது மனதால் தானே சிருஷ்டித்துக் கொண்டவை. ஆகையால் மனிதன்தான் இத்தகைய துன்பங்களைச் சம்காரம் செய்ய வேண்டும்; இதே நிலையில்,மனித சமுதாயத்தின் மனம், தொடர்ந்து மிருகத் தன்மைகளின்பால் செல்லுமானால், எதிர்கால சமுதாயத்தின் கதி என்னாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
குழந்தைகள் தவறான வழியிற் செல்வதைப் பார்த்து அலட்சியமாயிருக்கின்ற பெற்றோர்கள் குழந்தைகளுடைய குற்றச் செயல்களுக்கு உடந்தையாயிருப்பது போன்று |தற்போதைய சீர்கேடுகளைப் பார்த்து நாம் மெளனமாயிருக்கும் பட்சத்தில், எதிர்கால சமுதாயத்திற்கு நாம் பெருங்குற்றம் விளைவித்தவர்களாகவே ஆவோம். மனிதர் தமது தார்மீக மூலகங்களை விட்டு, வெறும் ஒரு
ானந்தா
பொருளாதாரப் பிராணிகளைப் போன்று மாறி வருவது, துக்கத்துக்குரியது காலக்கிரமத்தில் எஞ்சியிருக்கின்ற மனிதப் பண்புகளையும் இதனால் இழந்து விடக்கூடும்.
இறைவன் மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் இவ்வுலகத்தில் படைத்துவைத்திருக்கின்றான். அதில் ஒரு குறையுமில்லை. அதனைச் சமநோக்குடன் பகிர்ந்து அனுபவிப்பதற்குரிய மனப்பக்குவக் குறைவுதான் உலகத்தில் அதிக துன்பங்கள்ை விளைவிக்கின்றது. எனவே இன்று நமக்கு அவசரமாகத் தேவைப்படுவன வெல்லாம் மனிதர்களுடைய மானசீகமான ஒரு நல்ல மாற்றத்திற்குரிய புரட்சியே. இதனைத் தவிர வேறெந்தப் புரட்சியும், மனித சமுதாயத்தைத் திருப்தியுடன் நிம்மதியாக வாழ வைக்க உதவாது.
ஆகையால் ஜனங்களிடம் மிஞ்சியிருக்கும் தார்மீக சக்திகளையெல்லாம் திரட்டி எடுத்துஇருதயகத்தியோடும் நல்ல சுபாவத்தோடும் கூடிய, ஒரு நல்ல தார்மீக சமுதாயத்தை உருவாக்கி எடுப்பதற்கு, எங்களுடைய சர்வசக்திகளையும் உபயோகப்படுத்த வேண்டும் மனிதர் களுடைய சிந்தனா சக்திகளையும், செயற்பாடுகளையும் தீவிரப்படுத்துவோமானால், மங்களகரமான ஒரு எதிர் காலத்தை ஆசிப்பதற்கு இடமுண்டு.
திருகோணமலை சிவயோக சமாஜ வெளியீடான "சித்தசோதனை' எனும் நூலிலிருந்து
ருக்குமே தகுதிஉண்டு
...
கும் அனைவ
Gl

Page 63
இந்து சமய பண்பாட்டு அலுவ
uli
இந்து சமய பண்பாட்டுஅலுவல்கள் திை
சமயம் தொடர்பான ஆய்வரங்குகளை நடத்தி வரு 1992ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாய்வ தலைப்புகளின் விபரம் வருமாறு :
1992 - தொடர்பாடல்-மொழி-நவீனத்துவம், 1993 - தமிழ் நாட்டார் வழக்காற்றியல் 1994 - தமிழ் அரங்கியல் மரபும் மாற்றங்களு 1995 - தமிழ் இலக்கிய விமர்சனம்-இன்றை 1996 - தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் வ 199}} - தமிழகத்திலும் இலங்கையிலும் பதி:
வளர்ச்சி
1998 - இந்து சமயமும் கலாசாரமும் 1999 - இந்துக்களின் நுண்கலைகள்
மேற்படி தலைப்புக்களைக் கருப்பொருளாகக் கொன் தமிழ் அறிஞர்களும், தமிழ் நாட்டு அறிஞ சமர்ப்பித்துள்ளனர்.
2000ம் ஆண்டில் நடைபெறும் ஆய்வ நூற்றாண்டு வரை இலங்கையிலும் தமிழகத் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
இவ்வாய்வரங்கில் இலங்கை அறிஞர்க ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கவுள்ளனர். ஆக இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் மேற்படி ஆ பெறுவதற்கான ஒழுங்குகளை, இந்துசமய கொண்டுள்ளது.
ஆய்வரங்குகளிற் கலந்து கொல் பெயர், முகவரிகளை "பனிப்பாளர் இந்து ச 98. வோட் பிளேஸ், கொழும்பு 7" எனும் மு அல்லது 696310 தொலைபேசி இலக்கத்துடன் கொள்ளலாம்.
H
 

1ல்கள் திணைக்களம் நடத்தும்
கு -2000
னக்களம் வருடந்தோறும் தமிழ் இலக்கியம், இந்து கின்றது. 1ங்குகள் நடைபெற்று வந்துள்ளன. ஆய்வரங்குத்
ரும்
ய போக்குகள்
ரலாறும் ன்மூன்றாம் நூற்றாண்டுவரை ஏற்பட்ட இந்து சமய
ண்டு இடம்பெற்ற ஆய்வரங்குகளில் இலங்கையின் தர்களும் கலந்து கொண்டு கட்டுரைகளைச்
ாங்கு "13ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ஆம் திலும் ஏற்பட்ட இந்து நுண்கலை வளர்ச்சி"
சூளும், தமிழக அறிஞர்களும் கலந்து கொண்டு ஸ்ட் மாதம் 12ம், 13ம், 14ம் திகதிகளில் கொழும்பு ய்வரங்கு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்
ாள விரும்பும் ஆர்வமுள்ளோர், தமது மய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கவரிக்கு யூலை 20ம் திகதிக்கு முன் அனுப்பி, எ தொடர்புகொண்டு தம்மைப் பதிவு செய்து

Page 64
«» * ,~89O-S-S *: *)``,,,, o, , , , , , ,''), o, , , o» 心)入----( ) : „ “,y_劑|- &T , 「·····. *,*o , ' !/*.*,,!oog§),oooTos| ----: o,心。’ , ----*...�|-lam10シ �泰**,Sp?》- * ~~~.***,指其 屬|-)*|-|-* _...: ~.©lɛ,kƆƆ 6 oae,)*( -o
 

இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் slāņainīängiji situổi. Glaubsfluïts
News Magazineofthe Department of Hindu Religious & Cultural Affairs
ノ
Printed by Unie Arts (Pvt) Ltd. Tel: 330195
__/