கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1990.04
Page 1
கெளரவ ஆசிரியர் : மலர் ; 2 * திருவள்ளுவர் ஆண்டு 2021 சித்தி
“பண்ணும் பரதமும்' இ
- பண்டாரவளை
ஏறத்தாழ 125க்கும் மேற்பட்ட இசைநட ஒன்றிணைத்து மூன்று தினங்கள்இம் மண்டபத்தி கண்ட விவேகானந்த சபையினரின் சாதனையை
கொழும்பு விவேகானந்த சபையும், இந்துசமய பத்தில் நடத்திய “பண்னும் பரதமும்” இசை விழாவின் சமய கலாசார இராஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவ வேகானந்த சபை சமயச் செயலாளர் திரு. நாகரத்தினம் யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக்கல்லூரி மாணவிகள் இ
விலை : ரூபா 3/50
6\DIT5FITITib
திரு. ஆர். வைத்தமாநிதி ரைத் திங்கள் 15ஆம் நாள் (15-4-1990) * இதழ் : 3
சை நடன விழாவிலிருந்து.
அன்புச்செல்வன் -
னக் கலைஞர்களையும், அறிஞர் பெருமக்களையும் லே பெருவிழா ஒன்றினை ஒழுங்குவெய்து வெற்றி
மனமாரப் பாராட்டுகின்றேன்.' ( 8ம் பக்கம் பார்க்க
லாசார அமைச்சும் இணைந்து அண்மையில் சபை மண்ட போது எடுத்த படங்கள் மேலேயுள்ள படத்தில் இந்து ாஜ், அமைச்சின் செயலாளர் திரு. கே சி லோகேஸ்வரன் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் கீழேயுள்ள படத்தில் சைவிருந்தளிப்பதையும் காணலாம்,
Page 2
இந்து கல
நமதுரோத்த
- : 1 1 ̄ ܢܝ .
கலாசார மறுமலர்ச்சி !
தொன்மை மிக்க இந்து மதமும், எமது பாரம்பரிய கலாசாரங்களும் அண்மைக் காலமாக நாளுக்கு நாள் மறுமலர்ச்சியில் ஒளி வீசி பிரகாசித்தவண்ணமாக விளங்கு வது குறிப்பிடத்தக்கது. இம் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் மாண்புமிகு இராஜாங்க அமைச் சர் திரு பி. பி. தேவராஜ் அவர்களேயாவார் கள். இதன் காரணத்தால்தான் அமைச்சர் அவர்கள் மீளவும் இதே துறைக்கு நியமிக் கப்பட்டார் போலும். எமது மதத்தையும் கலாசாரத்தையும் தொடர்ந்து கட்டிக்காக்க வும், சுடர்விட்டு பிரகாசிக்கச் செய்வதற்கும் திரு. பி. பி. தேவராஜ் அவர்களையே தொடர்ந்து பணியாற்ற நியமித்தமைக்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு “இந்து கலாசாரத்தின் நன்றிகள் உரித் தாகட்டும்.
இந்து கலாசார, தமிழ் விவகார இரா ஜாங்க அமைச்சராக திரு. பி. பி. தேவராஜ் அவர்கள் பதவியேற்ற பின்னர் மலையகம் உட்பட நாட்டின் இதர பாகங்களிலும் பரந்து காணப்படும் இந்து ஆலயங்களிற் பல புத்துயிர் பெற்று அடியார்களுக்கும் நாட் டின் சமாதானத்திற்கும் அருள்பாவித்து வரு வதுடன், ஒழுங்காக பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
மேற்படி அமைச்சின் ஆதரவுடன் விவே கானந்த சபை கடந்த மார்ச்சு மாதம் இறுதி யில் தொடர்ந்து 3 நாட்களாக நடத்திய "பண்ணும் பரதமும்' என்ற இசை நடன விழாவும் கருத்தரங்குகளும் மிகவும் வரவேற் கத்தக்கது. அதுவும் மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் கலைஞர்களை பங்குபற்ற செய்தமை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற் படுத்துவதுடன் கலாசார உணர்வுகளைத் தூண்டுவதற்கும் வழிகோலாயமைகின்றது.
Ta-FIT JT li 교5--교990
மேலும், தமிழ் எழுத்தாளர்களை கெளர் விப்பதற்காக வழங்கப்படும் சாகித்திய மண் டலப் பரிசு 1981-ம் ஆண்டிற்குப் பின் தொடர்ந்து வழங்கப்படாதிருந்தமை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு பேரிழப்பாகவே கருதப்பட்டு வந்தது. ஆயினும், இப்பெருங் குறையினை நீக்குமுகமாக கெளரவ அமைச் சர் எதிர்வரும் ஜூன் மாதமளவில் கொழும் பில் சாகித்திய தின விழாவை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறப்போவதை உறுதி செய்துள்ளமை கலாசார மறுமலர்ச்சிக்கும், எழுத்தாளர்களுக்கும் புத்துணர்ச்சி அளிப்ப தாகவுள்ளது.
மாதமொரு கருத்தரங்கு நடைபெறு வதனால் பல அறிஞர்களையும், அவர்களது உயரிய நல்ல கருத்துக்களையும், தத்துவங் களையும் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப் பாகவே உள்ளது. இதுவும் நாடளாவிய ரீதி யில் நடைபெற்றால் அனைவராலும் பயன் பெறலாம்.
தமிழ் எழுத்துக்களின் சீராக்கமும், பாட சாலை மாணவர்கள் மத்தியில் மேற்படி அமைச்சு போட்டிகளை நடத்துவதும் முக் கியமானதும் வரவேற்கத்தக்கதுமாகும். இவ் வகையான போட்டிகளின் பயனால் மான வர்களது சமய கலாசார அறிவை மென் மேலும் விருத்திசெய்வதுடன்,மதப்பற்றையும் ஊக்குவிக்க ஏதுவாயமைகின்றது. மேலும் தமிழ் எழுத்துக்களின் சீர்திருத்தத்தை பாடப் புத்தகங்கள் உட்பட தேசிய ரீதியில் வெளி யாகும் அனைத்து வெளியீடுகளுக்கும்கொண்டு வர அமைச்சர் ஆவன செய்வதுடன், இளந் தலைமுறை மத்தியிலிருந்தே சாதி பேதத்தை யும், திண்டாமையையும் முற்றாக ஒழித்து விடுமுகமாக கருத்தரங்குகளையும் அரிய சொற்பொழிவுகளையும் பரந்தளவில் நடத்து வதற்கு அமைச்சர் அவர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரென இந்து கலாசாரம் பெரிதும் எதிர்பார்க்கின்றது.
Page 3
eeu இந்துக விநாயகர்திரு
இந்து சமயத்தின் அறுவகைச் சமயம் பிரிவுகளில் ஒன்ருகிய காணபத்திய நெறி விளங்குகிறது. இந் நெறியின் முதற் கடவுளாகவும் வழிபாட்டிற்கு உரிய வராகவும் கூறப்படுவர். விநாயகக் கடவுள் நாம் வணங்கும் தெய்வ மூர்த்தங்களுள் முதல் வணக்கம் பிள்ளையாருக்கே உரியதாகிறது. பூசை முறைகளி ஆலும் முதற்பூசை அவருக்கே உரித்தாகி விட்டது. எந்தக் கருமத்தைச் செய்யத் தொடங்கினாலும் பிள்ளையாரை வணங்கியே செய்கிறார்கள்.
இத்தகைய சிறப்புகள் பெற்ற விநாயகக் கடவு எளின் திருவுருவத்தை பலரும் அழகான் வர்ணனை யில் கூறுகிறார்கள். அவற்றுள் ஒளவைப் பிராட்டி யார் அருளிச் செய்த அகவலில் விநாயகப் பெரு மான் திருவுருவ வர்ணனையினை பின்வருமாறு 4. т. слагајл If .
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு சிந்துTரமும் அரசு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாவிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் திரண்ட முப்புரி நூல் புகழ் ஒளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறு,
இத்தகைய அம்சங்களைக் கொண்ட பிள்ளை பாரின் யானை முகத்தைக் கண்டு மிருகம் என்று நினைக்கலாமா? மனித உடலக்ை கண்டு மனிதன் என்று சொல்லலாமா? பூத கணத்தின் காலைக் கண்டு பூதகனமென்று புகழலாமா? உலகின் படைப் பில் உள்ள அத்தனை உயிர்களின் சிருஷ்டித்த சமஸ்டி வடிவமே இவர் என்பதை முழு வடிவமும் விளக்கு கின்றது.
விநாயகரி கடவுளது வடிவம் ஐந்து கரமும், யானை முகமும், இளம்பிறைச் சந்திரன் போலும் தந்தம், பானை போன்ற வயிறு, பூதகரமான உருவம். மேலே சுரங்களில் பாசமும், கீழேயுள்ள சுரங்களில் தந்தமும் மோதசமும் பானை போன்ற வயிற்றைச் சுற்றி சர்ப்பத்தினால் கட்டப்பட்ட தோற்றமும் உடையவர். இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவங்களையும் கருத்துக்களையும் எமக்கு விளக்கு கின்றன.
லாசாரம்
வருவத்தத்துவம்
0. தெய்வநாயகம் -
அங்குசம் பாசம்
எமது மனமானது ஒரு நிலையில் நில்லாதது. அது மதம் கொண்ட யானையைப் போன்று அளில் ந்து திரியும், அப்படியான எமது மனதை அங்கு சம் என்னும் கருவியால் அடக்கி பாசம் என்னும் கயிற்றால் கட்டி நல்ல நெறி வழியே எமது சிந் தனையைச் செலுத்துவதற்கு விநாயகர் கடவுள் உதவியாக இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. யானைப் பாகன் கையில் இருக்கவேண்டியவை விநா யகன் கையில் அவை இருப்பதால் அவரை அடக்கி ஆளும் பாகன் தலைவன் வேறு யாரும் இவர் என் பதும் மும்மலங்களால் கட்டுண்ட பாம்மை நல்வழிப் படுத்தும் பாகன் தானே என்பது கருத்தாகும். பாகன் யானையை அங்குசத்தைக் கொண்டு குத்தி அடக்கி வேண்டியவாறு நடத்துகிறான். வேலையில் லாதபோது பாசத்தால் கயிறால் கட்டி வைக்கி றான். விநாயகரும் சீவன்களை நடத்துகிறான். அதை அங்குசம் காட்டும், தீயவரை துன்பத்தில் பாசம் கொண்டு காட்டுகிறான். இப்படி இருவித செயல்களாலும் விக்கினேசுரர் ஆகின்றார்.
可匹 占由函血
ஒருவருக்கு அழகானதும் அருமையானதுமான ஒன்றை நியாயம் தர்மம் வித்தை முதலிய நற்பணி களுக்காக தியாகம் பண்ணலாமென்ற கருத்துப்படி அவர் ஒரு கொம்பை ஒடித்து அழகையிழந்தார். மகாமேரு மலையை ஏட்ாக வைத்து தமது தந் தத்தை எழுத்தானியாகக் கொண்டு பாரத சரித்தி ரத்தை எழுதினார் என்பது புராணக் கூற்று இது ஆன்மாக்களுக்கு ஞான அறிவை கொடுக்கிறார் என் பதை உணர்த்துகிறது. அடுத்து கயாமுகசுரன்ை Eநிதி ஆயுதத்தாலும் வெல்ல முடியாதபோது அவளை இவல்வதற்கு இந்த தந்தத்தை எறிந்தார். அது சென்று அவனது மார்பை பிளந்து அஞ்ஞானத்தை நீக்கி அவனை இறைவனடியில் சேர்த்தது. ஆகவே விநாயகக் கடவுள் தந்தத்தை சுரத்தில் வைத்திருக் கிறார் என்பது ஆன்மாக்களது அஞ்ஞானத்திை நீக்கி மெஞ்ஞானத்தைக் கொடுக்கிறார் என்ப்து பொரு பிாகும்.
மோதகம்
பிண்டமாகிய சரீரங்களுக்கெல்லாம் காரணமாய் இருப்பவர் தானே என்பதும் எண்ணிறைந்த அண் டங்களுக்கெல்லாம் ஆதாரமாய் உள்ளவன் தானே என்பதும் மேலும் சத்துள்ள நல்ல உணவுவகைகள்ை உண்டு அறிவைப் பெருக்கி ஆனந்தமுறவேண்டும் என்பதும் பொருளாகும்.
(தொடர்ச்சி தீம் பக்கம்)
Page 4
萱 இந்துகல
விநாயகர் திருவுருவத் .
(3ம் பக்கத் தொடர்)
ஐந்துகரம்
விநாயகர் தமக்காக ஒரு திருக்கரத்தில் மோத கத்தையும் தேவர்களைக் காப்பாற்றுவதற்காக
முறிந்த கொம்பை ஒரு திருக்கரத்திலும் அம்மை அப்பரை நீராட்டி அபிஷேகம் செய்த வழிபடுவதற் காக குடத்தை ஒரு திருக்கரத்திலும் மக்களாகிய நம்மை வழிநடத்தி ஆட்கொள்ளும் பொருட்டாக பாசம், அங்குசம் ஏந்திய இரண்டு திருக்கரங்களை பும் அமைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் படைத் தன், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என் னும் ஐந்தொழில்களையும் தானே இயற்றி நிற்கின் நான், என்பதை அவரது ஐந்து கரங்களும் உணர்த்து கின்றன.
அமுதகவசம்
அமுதசுவசம் அழிவற்ற தன்மையைத் தருவது. குடமாயின் துதிக்கையில் கொண்டு நீர் திரட்டி அம்மை, அப்ப்ரை அபிஷேகம் செய்வதைக் குறிக் கிறது செபமாலுையின் கல்வி அறிவைப் பெறுவது மாத்திரமல்ல. மந்திர செபங்களும் சேட்ட சுற் றவைகள் சிந்தனா சக்தியைக் கொண்டு வளர்த்திலும் " வேண்டும் என்பதைக் காட்டும்.
இரு செவி -
சர்வஞ்ஞத்துவம் உடையவர் என்பது அச் செவி கள் விரிந்திப்டியே இருக்கும். அதனால் அவர் வழி படுகின்றவர்கள் வேண்டுவனவற்றை எப்பொழுதும் கவனமாகக் கேட்டு விருப்பமாய் இருந்து ஈபவர் என்பது கருத்தாகும்
முருகன்
சூரியன், சந்திரன், அக்கினி மூன்றையும் சிவ பெருமானைப் போல் உடையார் இருவரும் ஒன்றே என்பதாகும்.
பேழை வயிறு
அண்டங்களுக்கெல்லாம் வதியும் அவைகளைத் தாங்கிக்கொண்டு இருப்பவரும் தாமே என்பதாகும்
கொம்பு
ஒரு பக்கம் கொம்புடமையால் ஆண் ஒரு பக்கம் கொம்பில்லாமையால் பெண். எனவே ஆணு மல்லர் பெண்ணுமல்லர் அலியுமல்லர், எல்லோரும் வழிபட ாேம் என்பதாகும்.
கொன்றைமாலை
பூ ஆறு இதழ்கள் உடையது. அது பிரணவம் சேர்ந்த பஞ்ஞாட்சரத்தைக் குறிப்பது அம் மந்திர மாய் உள்ளவர். தாமே என்பது சிவபெருமானும் கொன்றைமாலை உடையவர் எனவே சிவன்-விநாய கர் என்பதும் ஒன்றே என்பதாகும்.
மும்மதம்
இச்சை, ஞானம், கிரியை என்னும் 3 சக்திகளும் சித்தி, புத்தி, வல்லமை என்னும் 3 சக்திகளும் அவை சத்து, சித்து, ஆனந்தம் என்றும் சச்சிதானந்தி
முடைமையை உணர்த்துவன.
ாசாரம் 5-4-99)
மூஷிகம்
பெரிய தோற்றத்தையுடைய ஆனைமுகக் கட வுள் ஓர் சிறிய எலியை வாகனமாக்கிக் கொண்டு இருக்கிறார் என்பது எமது அறிவிற்கு பொருத்த நீசத் தோன்றினாலும் அதிலும் ஓர் தத்துவத்தைக் ஓலாம். எங்கும் வியாபகமாய் இருக்கின்ற இறை வனாகிய விநாயகக் கடவுள் மிகவும் சிறிய ஆன்மா வின் அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த ஆன்மாவின் இதயக் கம்லத்தில் என்றும் நீங்காது விற்றிருப்பார் ன்ேபதை எமக்கு விளக்குகின்றது. சிறிய பிராணி களிடத்திலும் கருணை உடையார் என்பதே கருத்து
இத்தகைய சிறப்பான திருவுருவத்தையுடைய தாய்சுருக்கு பல் திருநாமங்கள் வழங்குகின்றன. அவையாவன மூத்த பிள்ளையார், ஆனைமுகன் ஐங் கரன், கணபதி ஜானகன், விக்கினேஸ்வரன், விநாய தன் விக்கினராஜா, ஆதிமூர்த்தி, சிரேஷ்ட ராஜ கன்நாதர், கனநாதர், க்னநாயகன், சுனாத்தியட் சன், பாலச்சந்திரன் மூஷிக வாகனன் ஆகுவாகனன் அக்கிரசின், ஏரம்பன் (ஹிரம்ப) அம்பிகா தனயன்,
இத்தகைய திருநாமங்களுக்கு விசேட பொருட் களைக் கான்னக்கூடியதாக உள்ளது.
விடமோன், விடவிட்சனமான நாயகர் - நாயக மாய் உள்ளார். தனக்கு மேலான ஒருவர் இல்லாத 卤厅。
விடகல்வி என்ற பொருளில் - எக்கலைக்கும் 'g ଜନ୍lff,
விடதிசை என்ற பொருளில் - எத்திசைக்கும்
ஈசன்,
விடஅறிவு என்ற பொருளில் - அவர் ஞான சொரூபி.
விக்கின் ஈசுரன் - அன்போடு வழிபடுகின்ற அடி யார்களுக்கு இடையூறுகளை நீக்கும் கடவுள்.
கணபதி - கன-பதி - க - ஞானம் ன - மோட் சம் பதி தலைவன்.
எனவே தன்னை அடைந்தோருக்கு ஞானத் தினால் மோட்சத்தைக் கொடுக்கும் தலைவராய் உள்ள பரப்பிரம் சொரூபி
ஹிரம்ப-ஏரம்ப ஹி - திக்கற்ற - எளிய எம்மை காப்பாற்றுபவர் எனவே பெரியவர்களைக் காப் பாற்றுபவர்.
பிள்ளையார் - என்றும் பிள்ளையாகவே பிரமச் சாரியாகவே இருப்பார்.
இப்படி தத்துவம் கொண்ட வினாயகப் பெரு மானை துதித்து வழிபடுவோர் வாழ்வில் இன்னல் கள் அகன்று ஒளிமயமான எதிர்காவத்தைப் பெறுவ தோடு, மறுமையிலும் சுபீட்ச இன்பகரமான வாழ் வைப் பெறுவார்கள் என்பது ஞான முனிவரினதும், தத்துவஞானிகளின் ஒருமித்த கருத்தாகும்.
ville.
Page 5
5-4-1990 இந்து
திய னம் ஏன்?
LL LLLL LSLLLLL LLLL L L L L L L LLLLLLLLS LL LSLSL LL LLS SLLSLSSLS LS LLLLL LL LLL LLL LLLL L L L L L L L L L L S L S LS LLLLL LLLLLLLLLLLLLS S SLLSS SLLLSSLSLSLSLSLSSSLSSLLSLSLLSLS LS LS LLSLLLLLSLLLLLLLL LLLLLLL LL LSLSLSLSL
in n - mm m.
LLLLSLLLLLSLLLLLLLL LL LLL LLLL LL LL LLLLLLLLS LS LLLLLSLLLLLSLLLLLSL LLLLL LL LLL LLLL LL LLLLLLLLSLLLSLSLSLS S L LL SLSSLS L LS LS
- சுவாமி கமலாத்மானந்தர் -
இந்த உலகில் கோடானுகோடி மக்கள் பிறக்கி றார்கள், இறக்கிறார்கள்.
இவர்களுள் புலனடக்கம் இல்லாதவர்களாகவும். மனதை அடக்காதவர்களாகவும். தீய பழக்கங்களுக் குப் பலியானவர்காளகவும், ஆரோக்கியமற்ற சிந் தனைகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுப்பவர்களாக வும், பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்களாகவும். தமக்கும் சமுதாயத்துக்கும் உண்மையான நன்மை யைத் தரும் ஆக்கப் பணிகளில் ஈடுபடாதவர்களா கவுமே பலர் வாழ்ந்து இறந்து போகிறார்கள்.
வீணான சிந்தனைகள், வீண் பேச்சு, வீண்செயல் கள் என்று பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து முடிந்து போகிறவர்களே பலர்.
அன்பு, அமைதி அருள், கருனை, தியாகம், தொண்டு, இரக்கம், ஈகை, இன் சொல், போன்ற பண்பு நலன்களுடன் பயனுடைய வாழ்க்கை வாழ்ப வர்கள் சிலரே ஆவர். நல்லவர்களை, உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களை "பயன் மரம் என்று சொல்வித் திருவள்ளுவர் பாராட்டுகிறார். மனிதன் என்றால் மனிதனுக்கு உரிய பண்புகளோடு இருக்க வேண்டும். மக்கட் பண்பு இல்லாதவர்களை நச்சு மரம்' என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
உலகில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருகிறது என்பது உண்மைதான். ஆனால் மக்கிள் தொகைதான் பெருகி வருகிறதே தவிர, மனிதப் பண்பு கொண்டவர்களின் தொகை என்னவோ குறைந்து கொண்டுதான் வருகிறது.
மனிதராகப் பிறந்தும் மிருகங்களாகவும், மிருகங் களின் சகோதரர்களாகவுமே பலரும் வாழ்கிறோம்.
மனிதராகப் பிறந்தும் மகான்களாகத் தங்களை உயர்த்திக்கொண்டவர்கள் இன்னும் குறைவாகவே இருக்கிறார்கள். அரிதாகவே இருக்கிறார்கள்.
அன்பு உள்ளம் கொண்டவணை மனிதனாக உலகம் மதிச்கும் அருள் உள்ளம் கொண்டவனை ஞானியாக உலகம் மதிக்கும்.
இவ்விதம் அருளாளர்களாகத் தங்களை உயர்த் திக்கொண்ட அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் அஸ்திவாரம் போன்று முக்கிய இடத்தைப் பெறு கிறது தியானம்.
ஜபமும் தியானமும் மனதைக் கட்டுட்படுத்து வதற்கு மிகச் சிறந்தவழிகள் என்று அனுபவ வாயி லாக அறிந்து பெரியோர் வகுத்துள்ளனர்.
ஏகலாசாரம் 5
தியானம் பழகினால்தான் நம் வாழ்வில் ஆண் மிகம் என்பது சிறக்கும், செழிக்கும்.
மனதில் பலவிதமான எண்ண அலைகள் எழுந்த படியே இருக்கின்றன. இவ்விதம் பல்வாத உள்ள எண்ண அலைகளைத் தவிர்த்து இறைவனைப் பற்றிய ஒரே எண்ணம் உள்ள முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் இனிய ஒரு நிலையே தியானமாகும் இதனைப் பதஞ்சலி யோசசூத்திரம், யோக சித்தவ் ருத்தி நிரோத' என்று குறிப்பிடுகிறது.
"என்னால் உண்ணாமல் உறங்காமல் இருக்க முடியும். ஆனால் தியானம் இன்றி இருக்கவே முடி பாது" என்கிறார் மகாத்மா காந்தி, காந்திஜியின் இந்த வாக்கு, தியானம் அவரது வாழ்க்கையில் எவ்விதம் இரண்டறக் கலந்திருந்தது என்பதை நன்கு புவப்படுத்துகிறது.
"கியானம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் நாத்திரனுக்கும் கூடத் தியான தேவை. நாத்தி கனாக இருந்தாலும் தியானம் செய்யவேண்டும்" என்ற பொருள்பட மகாகவி பாரதி குறிப்பிட்டிருக் கிறார்.
மேலும் அவர், 'தமிழா ஒருவேளை உண வ நீ மறந்தாலும் பரவாயில்லை. ஆனால் தியானம் செய்ய நீ ஒரு போதும் மறந்துவிடாதே" என்று கூறி
யுள்ளார்.
நாம் விதம் விதமாகச் சாப்பிடுகிறோம், விதம் விதமான ஆடை அணிகள் அணிகிறோம். மகிழ்ச்சிக் குரிய பல பொருள்களைப் பயன்படுத்துகிறேம். பல வற்றைச் செய்கிறோம், பலரோடு பழகுகிறோம் இவையெல்லாம் நமக்கு மிகவும் ஆனந்தத்தைத் தருகின்றன என்று நாம் நினைக்கிறோம். இவை எல்லாம் நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றன என்பது நம் அனுபவமாக இருக்கிறது.
ஆனால் திருமூலர் திருமந்திரத்தில் 'முகத்தில் கண்கொண்டு பார்க்கும் மூடர்காள் அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்' என்று தாம் பெற்ற ஆன்மிக அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிட்டி ருக்கிறார்.
இதிலிருந்து உண்மையான ஆனந்தம் என்பது நாம் புற உலகில் பெறுகிறோமே, அது இல்லை. நாம் புற உலகில் பெறும் ஆனந்தம் மிகசத் Priju பிாஆே" உண்மையான ஆனந்தம் என்பது நம் உள் ளத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை அறிந்து ஆனந்திப்பதுதான் என்பதை தெளிவாக உணரலாம்.
கடோபநிஷதம் பின்வருமாறு கூறுகிறது. "பர மேஸ்வரன் இந்திரியங்களை வெளிநோக்குக்கொண்ட வையாகச் சிருஷ்டித்திருக்கிறார் ஆதலால் மனிதன் வெளித்தோற்றங்களையே பார்க்கிறான். எவனோ ஒரு தீரன் சாகரநிலையை விரும்பி, அடக்கி உள்முக மாகத் திருப்பப்பெற்ற பார்வையுடையவனாய், பிர்த் ய காத்மாவைப் பார்க்கிறான்.
(தொடர்ச்சி ம்ே பக்கம்
Page 6
இந்துகல்
தியானம் ஏன் ?
(ம்ே பக்கத் தொடர்) மேற்கூறிய கடோபநிஷத மந்திரம் தெளிவாக ஓர் உண்மையைக் கூறுகிறது. அதாவது ஆன் மிகத்தில் ஆழ்ந்து செல்ல விரும்புகிறவர்கள் புறவுலக நாட்டத்தைத் தவிர்த்து, உள்முகமாக உள்ளத்தில் ஆழ்ந்து மூழ்க வேண்டும் என்பதுதான் அது.
வாயிற்கதவுகள் ஜன்னல்கள் சாளரங்கள் ஆகிய வற்றை எல்லாம் இழுத்து மூடிவிடுவது போல ஐம் புலன்களின் ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் ஒரேயடி பாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மனதை உள்முக மாகச்செலுத்தித் தியானத்தில் கரைந்துவிடவேண்டும்.
ஆழ்கடலில் விலையுயர்ந்த முத்துக்கள் இருக் கின்றன. அவற்றைப் பெற வேண்டுமானால் கடலில் மூழ்கி அடித்தளத்திற்குச் செல்லவேண்டும். அவ்வித மின்றி, கடலின் மேற் பரப்பிலேயே மிதந்துகொண் டிருந்தால் விலையுயர்ந்த முத்துக்களைப் பெற முடி யாது. அது போன்று உள்ளத்தில் ஆழ்ந்து மூழ்கி தியானத்தின் மூலம் ஜீவாத்மாவைப் பரமாத்மாவுடன் லக்கச்செய்ய வேண்டும். அப்போதுதான் ஆத்ம ஞானம் என்ற விலையுயர்ந்த முத்துக் கிடைக்கும். தியானம் என்ற அமுதக் கடலில் ஆழ்ந்து மூழ்காமல் மேற்பரப்பிலேயே மிதந்து கொண்டிருந்தால் பர மாத்மா என்ற முத்தைப் பெற முடியாது.
"யோகியின் உள்ளம் எப்போதும் பரம்பொருளி லேயே நிலைத்திருக்கும். அவனுடைய பார்வை எப் போதும் உள்நோக்கியே ஆத்மாவில் நிலைத்திருக்கும். பார்க்கும்போதே அத்த ைசுய மனிதனை அடையாளம் சண்டு கொள்ளலாம். அவனுடைய கண்கள், முட் டையை அடைகாக்கும் தாய்ப் பறவையின் சுண்கள் போல் ஒரு குறிப்பும் இல்லாமல் எங்கேயோ பார்த்த படி இருக்கும்" என்கிறார் பகவான் புரீ ராமகிருஷ்
IT |
ஆமை தனக்கு ஆபத்து நேரும் சமயங்களில் தன் உறுப்புக்கள்ை ஒட்டுக்குள் இழுத்துக்:ொள்கிறது. அதுபோல் ஐம்புலன்களையும் "அடக்கி வைத்துக் 3ொண்டு உள்ளத்தை உள்முகமாகத் திருப்பின்ாலன்றி உள்ளொளியைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை.
ஜபம், தியானம் பிரார்த்தனை என்று உண்மை யாவும் உறுதியாகவும் உழைத்தால் ஆன்மிக முன் னேற்றம் பெறமுடியும் என்பது சத்தியம்.
உலகப் பற்று நீங்க வேண்டுமானால் இறை வனிடம் ஆதிகப் பற்றுக்கொள்ள வேண்டும். மனதில் துன்ப துயரங்கள் நீங்க வேண்டுமானால் அதற்கு உரிய வழி இறைவனின் திருவடிகளைத் தியானிப்பதுதான். தெய்வ நம்பிக்கை என்பது துயரங்களுக் கெல்லாம் இயற்கை கொடுத்த மாமருந்தாக விளங்குகிறது என்று சொல்லு:ாம்,
மிருகதிலையில் உள்ள மனிதனை மனிதப் பண்
புள்ளவனாக மாற்றும் போராற்றல் வாய்ந்தது 3LIT
ம்ை, மனிதப் பண்புள்ள மனிதனைத் தெய்வமாக மாற்றும் ஆற்றல் வாய்ந்தது தியானம்.
ToTTLb 15-4-1990
பூரண சுகம் தருவது தியானப் பயிற்சி. புண்ணியம் தருவது தியானப் பயிற்சி அச்சம் தீர்ப்பது தியானப் பயிற்சி. ஆண்மை தருவது தியானப் பயிற்சி. பாவம் போக்கும் தியானப் பயிற்சி. பரமனடி சேர்க்கும் தியானப் பயிற்சி. இன்பம் தந்திடும் தியானப் பயிற்சி. ஹீதத்தைச் செய்திடும் தியானப் பயிற்சி. தியானப் பயிற்சி,மனிதனைப் புனிதனாக மாற்றி. இறுதியில் பரமபதம் அடைய வழிவகுக்கிறது.
உள்ளத்தினுள்ளே ஆழ்ந்து ஆழ்ந்து மூழ்குவது
தான் ஆன் மிக வாழ்க்கையில் ஒருவர் செய்ய வேண் டிய காரிய பாகும்.
இதைச் செய்து சாதிப்பதற்குத் தியானம் பெரிதும் உதவுகிறது.
தனிமையான இடம், பூஜையறை, கோவில், சந் நியாசிகள் வாழும் மடங்கள், வனாந்தரம், காடு, மலை, மரங்கள் அடர்ந்த பகுதி, தோட்டம், ஆற் றோரப் பகுதிகள் முதலியன் தியானத்திற்கு எற்ற இடங்கள் என்று பெரியோர் அங்கீகரித்துள்ளனர்" இவற்றுள் எவருக்கு எந்த இடம் ஏற்றதாக அமை கிறதோ அதைத் தியானத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
நுவரெலியா பூரீ இலங்காதீஸ்வரர் ஆலயத்தில் மார்ச்சு 8ம் திகதி முதல் 10ம் திகதிவரை நாட்டில் சஞ் :ம் நீங்கி, சாந்தி நிலவ பிரம்ம கரயத்ரி யாகம் சுவாமி முருகேசு அவர்களின் தலைமையில் நடைபெற் றது. 3ம் நாள் 10ம் திகதி பெளர்ண்ாமி தினத்தன்று ஜனாதிபதி ஆர். பிரேமதாஸா அவர்கள் யாகபூஜை ல்ே பங்குபற்றி நாட்டின் சமாதானத்திற்காக பிரார்த் தன்ன செய்தார். மற்றும் அமைச்சர்களுளான திரு.எஸ். தொண்டமான், திரு. கிரிசேன் குரேதிரு பி. பி. தேவ ராஜ், திரு. எம். எஸ். செல்லச்சாமி,திருமதி ரேணுகா ரனவீர ஆகியோரும் பங்குபற்றினார்கள் பாரதத் திலிருந்து ஜோதிஸ்மதி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த சுவாமி பூர்ணானந்தகிரி சுவாமிகளும் சிவாச்சார்யர்களுடன் யாகத்தில் கலந்துகொண்டார்.
Page 7
15-4-1990 இந்து சோதிடத் தை
Ginga nesota இந்துக்கள் சோதிடத்தில் மிகவும் நம்பிக்கை புள்ளவுர்கள். தாம் தொடங்கும் எத்தகைய கருமத் தையும் சோதிட கணிப்பின் மூலம் சுபநேரம் பார்த்து தொடங்கி மன நிறைவு பெறுகின்றனர். கிரக வரிசை களைக் கண்டு அஞ்சும் மனோபாவம் கொண்டவர் கள் இந்துக்கள். இதனால் கிரக சாந்தி அபிஷேகம் என பலவாறு நடைமுறைகளைக் கையாண்டு நவம் பெற முனைவது அவர்களின் நாளாந்த நடவடிக்னிக் கிளில் ஒன்று வாழ்க்கையில் நடைபெறும் திருப்பு முனைகள் யாவும் கிரக வலிமையின் அட்டகாசமே என எண்ணும் இந்துக்களின் வாழ் க்கை இனிமை நிறை பெற்று அமைவதற்கு நம்பிக்கையும் ஒரு காரணமெனலாம்.
இந்து கலாசாரத்தில் ஒரு பகுதியாக திகழும் சோதிடத்தை எந்த முறையில் அணுகினாலும் தகுந்த இனைப் பெற்றுக்கொள்ள முடியும், வாழ்க்கையின் தொடக்கம் முதல் அந்திமம் வரை வழிகாட்டியாக நிகழும் சோதிடக் கலைக்கு ஒரு பகுதியை ஒதுக்கி, அதன் மூலம் எமது இந்து கலாசார வாசகர்களின் குறைகளைப் போக்க முன் வந்துள்ளோம். எதிர்வரும் புத்தாண்டில் இருந்து இந்து கலாசாரம் "சோதிடக் சலையும் நாமும்' எனும் பகுதியை ஆரம்பித்துள்ள்தை மகிழ்ச்சிடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்து கலாசாரம் இதழில் வரும் கூப்பனை பூர்த்தி செய்து ஒருவர் இரண்டு கேள்விகளுக்கு மேற் படாமல் அனுப்பினால் தகுந்த பதில்கள்ை சோதிட் விற்பன்னர் தில்லை" உங்களுக்கு அளிப்பார். அத் அ!-ன் ஒவ்வொரு இதழிலும் சோதிட்ச் விேயுடன் சம்பந்தப்பட ஆக்கங்களும் சுபவேளை அறிவுரைகளும் வெளிவரும் என மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
கூப்பன் விபரம்
இந்து கலாசார சோதிடப் பகுதி
பெயர் | DT DSD SLLLLDD D DD D DS S S S S TTTS SSS SSS D D DSD S TL SSS SDSS LLL SS DD D S LS
பிறந்த வருடம். மாதம். திகதி. நேரம் . நட்சத்திரம்.
கேள்வி:டாடி H. T. L., ...
1.
3. - ---
Το πρωπούερ
Gin fs,5ä7 L– ILLmsr வெட்டி ஒரு போஸ்ட் கீார்டில் ஒட்டி அனுப்ப வேண்டும். 43 இல்லாத கார்டுகள் கவனிக்கப்படமாட்டாது. அனுப்ப வேண் டிய முகவரி;-
சோதிடப் பகுதி இந்தி காலாசாரம் 3923 நெல்சன் ஒழுங்கை கொழும்பு - 3.
45 GE) TAFTTH
லயும் நாமும்
"நான்மறை பேசும் மெய்ப் பொருளே’
"குறிஞ்சி-தென்னவன்"
சுவைநறுந் தேன்சொரி, புதுமல ரொளி விடும்
சுகுணகம் பீரி, செவ் வதனி சிவை, அது முதன்தனை அருள்சிவ காமி, நின்
திவ்விய பூங்கழல் துணையே எவரெதை வழிபடின் என்? அது அதுவாப்
இயங்கிடும் இயல்புடை தேவி! அவை யிவை யெனும்பே தம்மொழித் துயிர்கள்
அனைத்திலும் தானென உயிர்ப்பா
மழைத்தடங் கண்ணியென் மனத்தட மிசை வளர்
வளர்ந்தரும் கற்பகத் தருவே! கழைப் பசுந் தோளி கனகப வானி, பொற்
கதிர்ஒளி வீசிடும் மார்பி அளிநிறை யகத்தி, யென் ஆண்வ மழித்துன்
அடிமலர் யானுற அருளும் நளினபொற் கொடியே நவநிதிக் குவையே
நற்றமிழ் கவிசொல வருளே
பிறப் பிறப் பில்வா பெருநிலை யருளும்
பேரருட் சக்தி, செம் பென்: நிறத்தழல் மேனி நிறைந்தொளி வீதம்
நித்தில் வடமது மின்னர் அறத் தவி சதனில் அமர்ந்துவ கீாளும் அங்கயற் கண்ணி பிவ் வைகம் புரந்தருள் தாய் என துணர்வினோ டொன்றி
பூந்தமிழ் கவிசொல வருளே
சொற்பல வாகினும் பொருளது ஒன்றெனும்
தொன் மொழி தமிழ்தின் இயல்போல் Lsò Luzi). GLILIrrifi அழைக்கினும் அப்பெயர்
அனைத்திலும் உயிர்ப்பவள் நீயே! சிற்பர சொருபினி சின்மயா எந்திரி திசைமுகன் படைப்பினுள் உயிரே நற்பொருள் மிகுசுவி நலமெனக் கருளும் நான்மறை பேசும் மெய்ப் பொருளே
குவைநிதி சேர்த்துன் குளிர்மல் ரடிவைத் (து)
கொள், எனின் மத்திடு பவளோ?
சுவை பொளி. முதலாம் பலன்களைம் பொறியும்
சுடர்விடும் ஓர்முனை கொண்டு;
புவன லோ சனியுனை மனந்தக்ம் வைப்போ
பூந்தியி லுறைந்திடும் அனையே
பவவினை மறுத்துமெய்ப் பதமருள் தயாபரி
பைந்தமிழ்க் கவியரு எர்ரே
Page 8
இந்துகலாச
"பண்ணும் பரதமும் . . .
(1ம் பக்கத் தொடர்)
கொழும்பு, விவேகானந்த சபை மண்டபத்தில் மூன்று தினங்கள் இடம்பெற்ற பண்ணும் பரதமும்" இசை 应一匈 விழாவின் இறுதிநாளிற் கலந்து கொண்ட அமைச்சர் திரு.பி.பி. தேவராஜ் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில்,
'மூன்று தினங்களாக இசையும், நடனமும் தென்றலாத வீசின. இசைக் கருவிகள் எமது உள் ஒருங்களை மெய்மறக்கச் செய்தன. தவில் மேதை சின்னராசா, தவிவிலே சாகசங்களைச் செய்து காட் டினார். நடனமணிகளின் பாதச் சதங்கைகள் ஒலிக் கோலம் காட்டின. காலை வேளைகளில், அறிஞர் பெருமக்கள் இசை மரபு பற்றியும், நாட்டுக்கூத்து கள் பற்றியும், விரிவுரை நிகழ்த்தினார்கள்.
"இராமநாதன் கல்லுரரி மாணவ மாணவியரின் 'இராவனேசர் கூத்து அருமையாக அமைக்கப்பட் டிருந்தது விபுலாநந்த இசைக் கல்லூரி மாணவியர் சிறந்த இசை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். வீர மணி ஐயரின் "கலைஞன் கனவு" எனும் நாட்டிய நாடகம் ஒரு கலைஞனின் கனவினை சித்தரித்தது. பங்குகொண்ட கலைஞர்களின் அபிநயமும் முகபாவங் களும் மனதினை ஈர்த்தன.
கனவுகள் நனவாகும் நம்பிக்கை
இத்தகைய கனவுகள் மனித வாழ்விற்கு அவசிய மானவை, அத்திவாரம் போன்றவை நாமும் சுட தமிழ்க் கனவுகள் காண்கிறோம். தமிழர் தம் பாரம் பரியக் கலைகள் வளரவும் மெருகுபெறவும் வேண்டு மென்ற கனவுகள், அவை நனவாகும் என்ற நம்பிக் கையையும் இந்த இசை நடன விழா நமக்கு அளித் திருக்கிறது.
விவேகானந்த சபைக்கு பெருமை
'இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மல்ை பகம் போன்ற பல்வேறு பகுதிக் கலைஞர்கள் இணைந்திருக்கிறார்கள். பொதுவாகவே கலைஞர் கள் உணர்ச்சிமயமானவர்கள். அவர்கள் இதயங் களின் அன்பும், இரக்கமும் பொங்குவது GE UITGGET கோபமுங் கூட பொங்கிவிடுகிறது. அத்தினை உணர்வுகளையும் நெறிப்படுத்திய பெருமை விவே கானந்த சபையினருக்கே உரியது." என்று குறிப்
LFL LFJ Fiji
விசேட அம்சம்
இந்த விழாவின் விசேட அம்சமாக பல்வேறு பிரதேச நடன, இசைத்துறை சார்ந்தோரை ஒரு மேடையில் இணைத்தமையைக் குறிப்பிடலாம்" பெருந்திரளாகக் குழுமியிருந்த மக்களின் கண்களும்,
ாரம் I5-4-1990
காதுகளும் குளிர்ந்தன. காலை வேளைகளில் நடை பெற்ற கருத்தரங்கு சிந்தனையைத் தூண்டியது, இசை, நடனம், கூத்து, மதச் சடங்குகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வாளர்கள் வழங்கினார் கள். விசேடமாக வடக்கு, மன்னார், கிழக்கு,மலை பசும், வன்னி போன்ற பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளை இசை நடனத்தோடு தொடர்புபடுத்தி ஆராய்ந்தமை சிறப்பிற்குரியது.
ஆய்வாளர்கள் பணி
இவ்வாய்வுகளை, கலாநிதி க. சிவத்தப்பி அவர் கள் நெறிப்படுத்தினார். சில்லையூர் செல்வராஜன், காரை சுந்தரம்பிள்ளை, எஸ். மெளனகுரு, மட்றாஸ் மெயில், இ. பாலசுந்தரம், வி. தேவராஜ் ஆகிய அறி ஞர் பெருமக்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர். மறு நாட் கருத்தரங்கு, செந் நெறி, இசை நடனம் ஆகிய வற்றை மையமாகக் கொண்டிருந்தது. இலங்கையின் இசை வளர்ச்சி, நடன வளர்ச்சி, nföTL-F FFL பாணிகள் பரதம், நாட்டிய நாடகம், தேவாரப் Lait, ஆலயமும் இசையும் போன்ற துறைகளை ஆப் வாளர்கள் ஆய்வு செய்தனர் திருமதி நவராஜகுலம் முத்துக்குமாரசாமி, என். வீரமணி ஐயர், எல். திலக நாயகம் போல், பத்மரஞ்சனி உமாசங்கர், திருமதி லீலா செல்வராஜா, வி. எம். நவரட்னம், கலாநிதி டி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இக் கருத்தரங்கிற் பங்குகொண்டனர்.
புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும்
நீண்ட காலத்தின் பின் கொழும்பில் இடம்பெற்ற இவ்விசை, நடன விழா ஒரு புத்துணர்வையும், புதுப் பொலிவையும் தமிழர்கள் மத்தியிலும், கலைஞர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியதைக் கான தேர்ந்தது இதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட பெரு முயற்சிகளும், சிரமங்களும் உன்னிப்பாக உணரத்தக் தவை அவ் வகையில், இந்து சமய கலாசார தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், திரு பி. பி. தேவ ராஜ் அவர்கள் எண்ணம் செயல் வடிவம் பெற்றமை போற்றற்குரியது. அவர்தம் பேரார்வமும் முனைந்த செய்ற்பிடுமே இவ்வகை முயற்சிகள் வெல்ல வழி கோலுகின்றன.
வெற்றியின் பின்னணி
இவ் விழாவை வெற்றிவிழாவாக்கும் பின்னணியில் 25g 5GTTU அமைச்சுடன் செயற்பட்டோர் பல ரெனினும், இந்து சமய கலாசார இராஜாங்க அமைச் ஒன் முன்னாள் செயலாளர் திரு. சி. மாணிக்கவாச + கொழும்பு விவேகானந்த சபையின் செயலாளர் திரு. கே. இராஜபுவனேஸ்வரன், இலங்கை ஒலிபரப் புக் கூட்டுத்தாபனத்தைச் சார்ந்த திருமதி நவராஜ குலம் முத்துக்குமாரசுவாமி செல்வி சற்சொரூபவதி நாதன் ஆகியோரின் தளரா முயற்சியினையும், மன மொத்த ஈடுபாட்டினையும் மனமாரப் பாராட்டவே வேண்டும்.
Page 9
15-4-1990 இந்து
பாலவிகாஷ் :
PAAAP
இந்துப் பெற்றே
மாஸ்டர் சி
இன்றைய சிறுவர்களே நாளைய உலகை நல் வழிப்படுத்தப்போகும் பெரியவர்கள். எனவே, தமது குழந்தைகள்ை பக்தியுள்ளவர்களாகவும் பண்புள்ளவர் களாகவும் உருவாக்கி விடவேண்டியது பெற்றோரின் தலையாய கடமையாகும்.
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற் கொப்ப குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக் கையை அவர்களின் மனதிலே Tட்டிவிடவேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன் மட்டக்களப்பிலே உள்ள மகளிர் கல்லுரரி விடுதி ஒன்றுக்கு கதை சொல்லச் சென் றிருந்தேன். ஒரு கதையைக் கூறி முடித்துவிட்டு "அடுத்து என்ன கதை சொல்லவேண்டும்?" என்று கேட்டேன்.
ஒரு மாணவி திடீரென எழுந்து "மாஸ்டர் பேய்க் கதை சொல்லுங்கள்" என்று கூறினாள். LIGGST வேறொரு மாணவி எழுந்து "ஐயோ! பேய்க்கதை சொல்லாதீங்க மாஸ்டர்.இரவைக்கு பேய் எனது கனவிலே வந்து பயமுறுத்தும்." என்று நடுக்கத் துடன் கூறினாள்.
பேய்க்கதை கூறும்படி கூறிய சிறுமியின் கழுத் திலே உள்ள சங்கிலியில் சிலுவை தொங்கிக்கொண் டிருந்தது. பேய்க்கதை கூறவேண்டாமென்று பயந்து நடுங்கிய மாணவியின் நெற்றியிலே விபூதி பளிச்சிட்
பேய்க்கதை கூறச்சொன்ன சிறுமி கிறிஸ்தவச் சிறுமி என்பதையும் பேய்க்கதைக்குப் பயந்து நடுங் கியவள் இந்து சமய மாணவி என்பதையும் நான் இலகு வில் புரிந்துகொண்டேன்.
அந்தக் கிறிஸ்தவ சமயச் சிறுமியை அ ரு கில் அழைத்து 'தங்கச்சி பேய்க்கதை சொன்னால் நீங் கள் பயப்படமாட்டீர்களா..? இரவைக்கு உங்கள் கன விலே பேய் வந்து பயமுறுத்தாதா?" என்று கேட் GLešt."
"மாஸ்டர் இரவைக்கு நான் படுக்கும்போது எனது கழுத்தில் கிடக்கும் சிலுவையை முத்தமிட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டுப் படுப்பேன். சுெ ட் ட கனவே வராது.தலையணைக்குக் கீழே பைபிளை வைத்துக்கொண்டு படுப்பேன் பிசாசு எனக்குப் பக்கத்
கலாசாரம் -
FFFFFF
ார் கவனத்துக்கு !
minime ~}
வலிங்கம்
திலேயே இராது." என்று மிடுக்காகக் கூறினாள் அந் திச் சிறுமி
அவளுடைய பதிலைக் கேட்டதும் நான் வியந்தி விட்டேன். அச்சிறுமியின் கடவுள் நம்பிக்கையை வெகு வாகப் பாராட்டிவிட்டு "தங்கச்சி/இந்த நம்பிக்கையை யார் உங்களுக்கு நாட்டிவிட்டது?" என்று கேட்டேன்.
"மாஸ்டர் இரவிலே படுக்கும்போது சிலுவையை முத்தமிட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டுப் படுத்தால் கெட்டகனவே வராதென்றும் தலையணைக்குக் கீழே பைபிளை வைத்து கொண்டுக் படுத்தால் பேய் பிசாசு அருகில் வராதென்றும் எங்க அம்மா நான் சின் ன் ப் பிள் ைள யாக இருந்த காலத்தில் அடிக்கடி கூறுவா, அம்மாவின் வார்த்தைஎனது மனதில் ஆழமா கப் பதிந்துவிட்டது" என்று விளக்கினாள் அந்த
மாண்வி
கிறிஸ்தவ மாணவியின் தாய் தனது பிள்ளைக்கு ஊட்டிய கடவுள் நம்பிக்கையை இந்து மாணவியின் தாய் தனது மகளுக்கு நாட்டுவதற்குத் தவறிவிட் டாளே என்றெண்ணி வேதனைப்பட்டேன்.
அந்த இந்து மாண்வியின் தாய், தனது மகள் சின் னப்பிள்ளையாக இருந்த காலத்திலே விபூதி பூசி பிரார்த்தனை செய்துவிட்டுப் படுத்தால் சுெட்ட கனவு வராதென்றும், தலையணைக்குக் கீழே தேவா ரப் புத்தகத்தையோ, திருவாசகப் புத்தகத்தையோ வைத்துக்கொண்டு படுத்தால் பேய், பிசாசு அருகில் வராதென்றும் நம்பிக்கையை ஊட்டியிருந்தால் இத் துச் சிறுமி வளர்ந்தபின்பும் நம்பிக்கையோடு-தைரிய மாக இருந்திருப்பாளே. என்று எண்ணியது எனது
ETT TO
இந்துப் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உரிய காலத்திலே கடவுள் நம்பிக்கையை, சமய அறிவை ஊட்டத் தவறக்கூடாது.
தோட்டக்காரன் தனது தோட்டத்திலுள்ள பு. லம் பிஞ்சுகளுக்குக் கல்லைக் கட்டித் தொங்கவிடு வதைப் பார்க்கிறோமல்லவா? ஏன் அவன் அப்படிச் செய்கிறான்?
புடலம் பிஞ்சுகள் பாம்புபோல சுருண்டுவிடாமல் நேராக வளர்வதற்காகவே அவன் அப்படிச் செப் கிறான். கல்லு கட்டப்பட்ட புடலம் பிஞ்சு நேராக
(10ம் பக்கம் பார்க்க
Page 10
10 இந்துகல
இரா. மு. நாகலிங்கம் ஆ
— StIIIT
திரு. நாகலிங்கம் அவர்கள் கண்டியில் பிரபல வர்த்தகப் பிரமுகராக விளங்கியவர் சிறு கைத்தொழிற் றுறையில் ஆர்வம் மிகுந்த திரு. நாகலிங்கம் கண்டி யிலும் பிறபகுதியிலும் பல சிறு கைத்தொழில்கள்ே நிறுவினார். அவருடைய முயற்சியைப் பின்பற்றி இன்று கண்டியில் பல சிறு கைத்தொழில் நிறுவனங் கள் இயங்கி வருகின்றது.
ஏனய பெரும்பாலான வர்த்தகத்துறையாளர் போன்று திரு. நாகலிங்கம் வர்த்தகத்துறையிலேயே தமது வாழ்க்கையை அர்ப்பணித்து விடவில்ஃப், பல் வேறு சமூக, கலே, இலக்கியப் பணிகளில் அவர் ஊக் கத்துடன் ஈடுபட்டு பல அளப்பரிய தொண்டுகளே ற்றினார். இன்று இந்தியாவில் வாழும் திரு நாசு ங்கம் அவர்களின் சமூகப் பணிகளே நினேவு சுருவது வது பொருத்தமுடையதாகும்.
*செய்தி பத்திரிகை
திரு. நாகலிங்கம் அவர்கள் இலங்கையில் தமிழ் பத்திரிகைத்துறைக்கு ஆற்றிய தொண்டின் காரன் மாக அவரது பெயர் தமிழ் பத்திரிசுைத்துறை வர வாற்றில் என்றென்றும் நிலத்திருக்கும் அவருடைய முயற்சியால் கண்டியிலிருந்து 10 ஆண்டு காலமாக வெளிவந்த செய்தி" வாரப்பத்திரிகை அரசியல், பொருளியல், சமூகவியல், இலக்கிய ஆய்வு மற்றும் இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்களின் ஆக்க இலக் கியங்களுக்கு களமமைத்துக் கொடுத்தது. இவ்வா றான் ஒரு பத்திரிகை மலேயகத்திலிருந்து இதுவரை வெளிவரவில்லே என்றும் கூறிவிடலாம். இப்பத்திரிகை பினிடம் பெற்ற பல்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரை கள் ஆராய்ச்சி மாணவர்களுக்குப் பெரிதும் துணை புரியும் மலேயக மக்களின் அபிலாசை புளுக்கு செய்தி" பத்திரிகை அமைத்துக் கொடுத்த களத்தை இன்று
இந்துப் பெற்றோர்.
(9ம் பக்கத் தொடர்)
வளர்ந்து பெரிய காயாகிவிட்டால், கட்டப்பட்டுள்ள
கல் கீழே விழுந்தாலும் வளையாது.
அதுபோல குழந்தைகளாகிய புடலம் பிஞ்சுகளுக் கும் கடவுள் நம்பிக்கை என்ற கல்லை உரியகாலத் திலே பெற்றோர் சுட்டிவிடவேண்டும். அப்படிச்செய் தால் குழந்தைகளின் உள்ளம் கோணாமல், குறுகாமல் நேராக வளரும். அதன் பயனாக அவர்கள் எதிர்காலத் தில் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லவர்களாகத் திகழ்
GJITFAGT.
இந்துப் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கையை ஊட்டுவதுடன் தங்கள் குழந்தை களுக்கு முன்மாதிரியாக,பக்திமிக்கவர்களாக வாழ்ந்து காட்டினால் இந்து சமூகம் எதிர்காலத்தில் சிறப்புற்று
மன்பதில் ஐயமில்லை.
ாசாரம் 5-4-IP90
அவர்களின் சமூகப் பணி
LITT -
வேறு எந்தப் பத்திரிகையும் ஈடு செய்யவில்லை என லாம். இலங்கையிலும் தமிழகத்திலும் வாடுகின்ற பல தரப்பட்ட அறிஞர்கள், எழுத்தாள்ர்கள் கவிஞர்கள் மற்றும் சமூக நல தரப்னங்களுடன் நெருங்கிய தொடர்பு பூண்டவராக திரு. நீர் லிங்கம் விளங்கி னார். தமிழக அறிஞர் பலரை இலங்கைக்கு வர வழைத்து கெளரவித்தி பெருமைக்கு உரியவர் திரு. நாகலிங்கம் அவர்களே ஆவார்.
கி. வா. ஜா வுக்கு மணிவிழா முதுபெரும் தமிழக எழுத்தாளரும் தமிழ் அறி ன காலஞ்சென்ற கி.வா. ஜகந்நாதன் அவர்
三ー 三二
களுக்கு கண்டியில் ஒரு மாபெரும் மணி விழா ஒன்றை நடாத் தினார் பல மாண்பு மிகு அமைச்சர்சளும் இந்த மணிவிழாவில் கலந்து கொண்டார் கள் அத்து டன் தலைசிறந்த எழுத் தாளர்" அகிலன் போன்ற வர்களே பும் இல பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செய்தார்.
தனிநாயக அடிகளாரும் நாகலிங்கமும்
திரு. நாகலிங்கம் அவர்கள் தந்தை தனிநாயக அடிகள்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அடிகளா ரின் தமிழ் அபிமானமும் தமிழ் ஆராய்ச்சித்துறையில் அவரது கடுமையான உழைப்பும் தமிழியல் ஆய் வின்ை உலகெங்கும் பரப்புவதில் அடிகளார் எடுத்த முயற்சிகளும் திரு. நாகலிங்கம் ஆவர்களை பெரிதும் கவர்ந்தன. இருவரும் அடிக்கடி சந்தித்து தமிழிலக்கிய கலாசார மேம்பாடு பற்றி அடிக்கடி கலந்துறை பாடல்கள் நடத்தினர்.
சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நினைவு விழா
நாடகப் பெருந்தகை சங்கரதாஸ் சுவாமிகள் அவர்கள் தமிழ்நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு களே யாவரும் அறிவர். அன்னாருக்கு நின்வு விழா ஒன்றினே கண்டியில் நடாத்திப் பெரும் பாராட்டைப் பெற்றவர் திரு. நாகலிங்கம் அவர்கள்.
1983 ஆம் ஆண்டு இந்தியா சென்று இலங்கை மீண்டு வந்த திரு. நாகவிங்கம் அவர்கள் தாம் வாழ் நாள் முழுவதும் சேகரித்த நூற்றுக்கணக்கான கிடைத் தற்கரிய நூல்களே மலேயகப் பூாடசாலே ஒன்றிற்கு அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது. உண்மை பில்வர்த்தக சமூகத்தினருக்கு திரு. நாகலிங்கம் அவர் ஒரு முன்னுதாரணமாக விளங்கி தமிழ், மொழி இலக் கிய் மேம்ப்ாட்டுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் ஆற்றிய தொண்டுகளே இவ்விடத்து நினேவுகூருவது
சாலப் பொருந்தும்,
Page 11
15-4-1990 இந்துசு
சோவியத் மக்க இந்தியாவும் ச
- இரா தவி
பரதநாடு பழம்பெரும் நாடு" என்ற உண் மையை மனதார உணர்ந்தவர்கள் சோவியத் மக்கள். பாரதத்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் கடந்த பல தசாப்தங்களாக மிகச் சிறந்த நல்லுற வும் இருந்து வருகிறது. இது இரு அரசாங்கங்களுக் கிடையே மட்டுமன்றி இரு நாடுகளில் வாழுகின்ற மக்களுக்கிடையேயும் சிறந்து விளங்குகின்றது. நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட இனங்களைக் கொண்ட 270 மில்லியனுக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டு சனத்தொகையில் மூன்றாவது இடத்தை வகிக்கும், உலகிலேயே அதிக பரப்பளவைக்கொண்ட சோவியத் நாட்டின் எந்த மூலையில் வாழ்பவர்களா னாலும் இந்தியாவை நேசிப்பவர்களாகவே சோவியத் மக்கள் சாணப்படுகின்றனர்: காலத்துக்குக்காலம் இரு நாடுகளுக்குமே மிக விரிவான முறையில் கலா சார பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 1987 - 1988 ஆண்டுகளில் இந்திய கலைவிழாக்கள் சோவியத்யூனி பனின் பல்வேறு நகரங்களிலும் ஒராண்டு காலத் துக்கு நடத்தப்பட்டதோடு, சோவியத் கலைவிழாக் களும் இந்தியாவின் பல்லேறு நகரங்களிலும் நடாத் தப்பட்டன. இரு நாட்டினதும் இருவகையான கலா சாரங்களின் அருமை பெருமைகளை நன்கு விளங்கிக் கொள்ளும்வசையில் கலை இலக்கிய வளர்ச்சி காணப் படுகிறது. இந்தியாவை தனது உற்றநண்பனாக சோவி யத் யூனியன் கருதுகிறது.
இந்திரா காந்தியின் உருவச் சிலை
சோவியத் மக்கள் இந்தியர்களையும் இந்திய கலா சாரங்களையும் பெரிதும் மதிக்கிறார்கள். இந்தியா வின் தவப்புதல்வி இந்திரா காந்தியைப் பெரிதும் நேசிக்கிறார்கள். நெற்றியில் பொட்டு வைத்திருப்பவர் களைக் கண்டால் இந்தியா' என்று சிறு குழந்தைகள் கூட மகிழ்ச்சியுடன் கூறுவதைக் காணலாம். சமீபத்தில் மொஸ்கோ நகரில் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக மான மொஸ்கோ அரச பல்கலைக் கழகத்தின் இந்திரா காந்தியின் உருவச் சிலை அமைக்கப்பட்டு விசேட தினங்களில் மலர் வைத்துக் கெளரவிப்பதோடு அந்தச் சிலை வைக்கப்பட்டுள்ள பிராந்தியத்தையும் இந்திரா காந்தி சதுக்கம்" என்று பெயரிட்டுள்ளார் கள். இந்திரா காந்தி சிலைக்கு முன்பாக வீதிக்கு மறு புறத்தில் மகாத்மா காந்தியின் சிலை 1988ஆம் ஆண்டு
லாசாரம் II
sai LIia)Glui Duli 16ÖLJT (Glif
மணிதேவி -
இந்திய ராஷ்டிரபதி திரு இரா. வெங்கட்ராமனால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
தமிழ் கற்பிக்கப்படுகிறது
சோவியத் நாட்டின் பல்வேறு நகர்களிலும் வீதி களுக்கு இந்தியத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளன. இந்திய விண் வெளி வீரர் ராகேஷ் சர் மா சோவியத் விண்கலத் தில் விண்வெளிக்குச் சென்று வந் தார். சோவியத் நாட்டில் பணிபுரியும் இந்தி யர்களின் வசதிக்காக இந்தியப் If I TIL சாலைகளும் ஆரம் பிக்கப் பட்டுள்ளன. – இந்திய மொழிகளை சுற்று அவற்றில் பல் ஆராய்ச்சிகளையும் சோவியத் மாணவர்கள் செய்துவருகின்றனர்.மொஸ்கோ லெனின் கிராட்பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழியும்கற்பிக்கப் படுகிறது. இந்தியத் திரைப்படங்கள்ை சோவியத் மக் கள் பெரிதும் விரும்பி ரசிக்கின்றனர். இந்தியப்படங் கள் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழியும்,
மத சுதந்திரம்
சமய கலாசாரங்களைப் பொருத்தமட்டில் சோவி யத் மக்களின் போக்கு வித்தியாசமானது. 1917ஆம் ஆண்டின் சோஷலிஸப் புரட்சியின் பின்னர் சோவியத் யூனியனில் பொதுவாகவே சமயப் பிரசாரங்களுக்கும் சமய கல்விக்கும் ஊக்கம் வழங்கப்படவில்லை. ஆனால் சமய அனுட்டானங்களுக்குத் தடைவிதிக்கப்பட வில்லை என்பதனையும் கருத்திற்கொள்ள வேண் டும். எனினும் இன்று மறுசீரமைப்பு. மற்றும் ஜனநாய கப்படுத்தல் கொள்கைகளின் காரணமாக சோவியத் பூவியன்ரில் மத சுதந்திரத்திற்குப்போதிய இடமளிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மொஸ் கோவில் கிறிஸ்தவ அதிடிேற்றிராணிமார்களின் மகா நாடொன்று மிகச்சிறப்புடன் நடந்தேறியம்ை இதற் குத் தக்க எடுத்துக்காட்டாகும். நீண்டகாலமாக ஆன்
(தொடர்ச்சி 12ம் பக்கம்
Page 12
இந்து கல
சோவியத் மக்களின் , , ,
(11 ம் பக்கத் தொடர் மீக வாழ்வோடு ஒன்றாத சோவியத் யூனியன் தற் போது மத சுதந்திரத்திற்கு முக்கியத்துவமளித்திருப் பது குறிப்பிடத்தக்கதாகும்.
பழைமையான வழிபாட்டுத்தலங்கள்
சோவியத் நாட்டில் பல நூற்றாண்டுகள் பழைமை யான சமய வழிபாட்டுத் தலங்கள் காணப்படுகின்றன. கலையம்சம் நிறைந்த இந்தப் பழைமைமிக்க தலங் களை ஆத்திசுத்தில் ஈடுபாடில்லாத மக்களும் தரிசிக்க வும் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். சோவியத் இளம் சமுதாயத்தினர் உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே தெய்வநம்பிக்கை அற்றவர் களாகக் காணப்படுகின்றனர். எனினும் பழைமையைப் பேணும் மக்களும் முதியவர்களும் இந்த வழிபாட்டுத் தலங்களில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதைக் காணலாம். கடவுள் நம்பிக்கை அற்றவர்களுங்கூட, நம்பிக்கை கொண்ட வர்களின் பக்திக்கு மதிப்பளித்து அவர்களின் விசுவா சத்திற்கு இடையூறு ஏற்படுத்தாதமுறையில் நடந்து கொள்கிறார்கள். கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங் களே அதிகமாகக் காணப்படுகின்றபோதிலும் மத்திய ஆசியாவைச் சார்ந்தவர்கள் இஸ்லாமிய மத விசுவாசி களாகக் காணப்படுகின்றனர். இந்து மத, பெளத்தமத ஆராய்ச்சிசளும் சோவியத் நாட்டில் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்திய கலாசார திரைப்படங்கள்
ஆத்திகவாதத்துக்கு முரணான பின்னணி வளர்ச்சி படைந்த சோஷலிஸ் நாட்டில் வாழும் மக்கள் ஆத் மீகத்தின் பிறப்பிடமான வேதங்கள் உபநிடதங்களின்
மீண்டும் ஆத்மஜோதி
ஈழத் திருநாட்டில் அதிலும் குறிப்பாக மலை யகத்தில் ஆத்மீக ஒளியைப் பரப்பிக்கொண் டிருந்த பழம்பெரும் சஞ்சிகையான 'ஆத்மஜோதி; 1983ஆம் ஆண்டு நாட்டில் தோன்றிய இனக்கல வரத்தில் பாதிக்கப்பட்டு நின்றுவிட்டது ஆத்மீக உலகிற்கே டேரிழப்பாக இருந்துவந்தது. ஆனால், "ஆத்மஜோதி" ஆசிரியர் பெரியார் திரு. நா. முத் தையா அவர்களின் பணி நின்றுவிடவில்லை. திக் கெட்டும் சுற்றி தனது ஆத்மீகப் பணியைத் தொடர்ந்து செய்துவந்ததை எல்லோருமறிவர். "ஆத்மஜோதி மீண்டும் வெளிவரப்போவதை அறிந்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
Tசாரம் I5-4-1990
இருப்பிடமான மரபுவழி பழைமைவாதத்தில் பிடிப் புடைய பாரதநாட்டின் கலாசாரத்தில் ஆர்வம் காட்டி வருவது அம்மக்களின் ஒரு சிறப்பான அம்சமாகும். இந் திய கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங் களை (சோவியத் நடிகர்களே நடித்த) எடுத்திருப் பதோடு பரதநாட்டியம்,சுதக்களி போன்ற இந்திய நட னங்களையும் பயில்வதிலும் ஆர்வம்காட்டுகின்றனர். தமது கலாசாரத்திலிருந்து வேறுபட்ட கலாசாரங் களின் இயல்புகளையும் சிறப்புகளையும் அறிந்துகொள் வதில் அவர்கள் அக்கறைகாட்டுகிறார்கள். இந்திய இலக்கியங்கள், மெய்யியல், வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழிகள் போன்றவற்றின் பல்வேறு ஆய்வுகளைச் செய்து இவை தொடர்பான கற்கை நெறிகளில் சோவியத் மாணவர்கள் சேர்ந்து பயிலு கின்றனர். இந்திய இலக்கியங்களை சோவியத் மொழி களில் மொழிபெயர்ப்புச் செய்வதில் அக்கறைகாட்டு கிறார்கள்.
சோவியத் மக்கள் இந்தியாவின் பண்பாட்டுச் சிறப் புக்களை உணர்ந்து அவற்றைப் போற்றி மதிக்கின் நனர். ஆசியாவிலேயே எதிர்காலத்தில் இந்தியா ஒரு பெரிய அபிவிருத்தியடைந்த நாடாக உருவாகுமென் பது அவர்களின் அபிப்பிராயமாகும்.
இந்து மதம் மனிதனின்
உள்ளத்தைத் தூய்மையாக்கிறது
With Compliments
P. S. Tyre Works
130, A Thunnbagoda, Balangoda
Page 13
15-4-19ցD இந்து
மதமாற்றத்தைத் தடுப்பதற்கான வழிமுை
JLDul(plb (
உலகில் பின்தங்கிய மிகவும் வறுமையில் வாடும் மக்கள் அநேகமாக எமது இந்து மதத்தை தழுவும் தமிழ் பேசுபவர்களே. அதிலும், பல இனங்களையும் பல மதங்களையும் சார்ந்த மக்கள் வாழும் நாடா கிய இலங்கையில் மிக மிக வறுமையிலும், வாழ்க் கையில் சொல்லொனாத் துயர்களை அனுபவிப்பதி லும், ஒளி மயமான வாழ்க்கைக்கு அத்திவாரமாக விளங்கும் மூலகர்த்தாவான கல்வியிலும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் மலையக வாழ் தமிழ் மக்களேயாகும்.
இவற்றுக்கான அடிப்படை காரணிகளை உன் விப்பாக அலசி ஆராயும் போதும், இந்து மதத்தை யும் இந்து மதம் சார்பான நிறுவனங்களையும் நமது நாட்டின் ஏனைய மதங்களையும் அவை சார்பான நிறுவனங்களையும் ஒப்பிட்டு நோக்கும் போது எம் மால் புரிந்துகொள்ளக் கூடியதாயிருப்பது யாது?
பிற மதங்கள் செய்வதென்ன?
பெளத்த ஆலயங்கள் கிறிஸ்தவ ஆலயங்கள், முஸ் விம் பள்ளிவாசல்கள் என்பனவும், மற்றும் இ ைவ ஒவ்வொன்றையும் சார்ந்த மத சார்பான நிறுவனங் களும், மாணவர்களுக்கும் குறிப்பாக வறுமையில் உழ லும் ஏழை மக்களுக்கும் எல்லா வழிகளிலும் தமது ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து வருகின்றன. மதக் கல்விக்காக பெரும் பங்காற்றி வருகின்றன. ஏன்ற மக்களுக்கு இலவசமாக வீடுகள்ை க ட் டி க் கொடுத்தும், தொழில் வசதிகளை செய்து கொடுத் தும் மேலும் பணவுதவிகளையும் அளிப்பதுடன் ஊன முற்றவர்களது வாழ்க்கையையும் வள மாக் கி வரு கின்றன.
இதனால் இம்மதங்களைச் சார்ந்த மக்கள் ஏழை யானாலும் சரி, தம் மதங்கள் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையையும் வைப்பதுடன் மத மாற்றத்தைப் பற்றி கடுகளவேனும் சிந்திப்பதற்கு இடமில்லாமல் பேசுகின்றது. மத பிரசாரத்திற்கு இதுவும் காரண மாக இயற்கையாகவே அமைந்துவிடுகின்றது.
மத மாற்றத்தின் பிரதிபலிப்பு
எமது மதமான இந்து மதத்தையும் இது சார் பான நிறுவனங்களையும் நோக்கும்போது வ றி ய எமது மக்களுக்கும் மாணவர்களுக்கும் ஆற்றிவரும் சேவை மிக மிகக் குறைவானதே என்பதை அனைவ
கலாசாரம்_ m m
றைகள் சமுதாயமும்
ஹரிதாஸ் -
ராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வெளிப்படை உண்மை, அதிலும் சாதி பேதத்தாலும் தீண்டாமை பாலும் ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்படும் நமது மக்களோ எண்ணற்றவர்களாவர். இவற்றி ன் பிரதிபலிப்பே இன்று காட்டுத் தீப்போல் பரவிவரும் "மதமாற்றம்"
இந்து மதத்தவர் மதம் மாறுவதற்கும் ஏனைய மதீங்களால் கவரப்படுவதற்கும் அடிப்படை காரணங் கள் இவை என்பதை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்கும் போது தெளிவு பெறுகின்றது.
தெய்வ வழிபாட்டையும், ஆலய அபிவிருத்தியை பும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் நம்மவர்கள் குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளே சுழன்று சீழன்று செயல்படுவது வருந்தத்தக்கது.
"ஞானிகள் வானத்திலிருக்கும் இறைவனைக் காண முயற்சிக்கவில்லை.மனித மனத்திற்குள்ளேதான் இறைவனைக் காண முற்பட்டார்கள்"
ர்மத்தின் லமே இறைவனைக் கானலாம் 95TLD
"தர்மம் என்பதன் மூல ம் ஆலயத்திலுள்ள இறைவனை மனித மனத்திற்குள் கொண்டுவர முயன் றார்கள்."
அதனால்தான் போலும் " " yait GGL GYLH” GITT அழைக்கப்படுகின்றது.
பணத்தை கோடிகோடியாக இறைவனுக்கு வாரி வழங்க வேண்டுமென இதிகாசங்கள் எதுவும் கூற வில்லை. ஏழை எளியவர்களுக்கு அன்புடன் அன்ன மிட்டு அவர்களது ஒளி மயமான வாழ்க்கைக்கு ஒளி பூட்டி உன்னதமான பணிபுரிய வேண்டுமென்பதே இந்து பதம் வலியுறுத்தும் அறநெறி.
மனத்தால் கற்பனை செய்யப்படும் தெய்வங்களும் தூய மனமும் ஒன்றாகும் உள்ளம் ஒரு கோயில், அதில் அமர்த்தப்படும் தெய்வமே "மனிதாபிமானம்." இந்த மனிதாபிமானம் நாட்டிற்கு இன்று மிக மிக அத்தியாவசியமாகின்றது.
மனிதாபிமானம்
"இதிகாசங்களில் வரும் ராமனும் மனிதன்தான், ராவணனும் மனிதன்தான். ராமன் தன் நடத்தை பால் தெய்வமானர்ன். ராவணன் தன் நடத்தை
யால் மிருகமானான்."
(தொடர்ச்சி 18ம் பக்கம்)
Page 14
- இந்துகலா
உருவகக்கதை
தெய்வம் நின்று . . . .
- மாத்தளை வடிவேலன் -
வார்த்தைகளில் விளக்கமுடியாத அனர்த்தனம் அடிவயிற்றில் அனலாய் பற்றி எரிகிறது எங்கும் புகை மண்டலம் ம் , , , எல்லோர் மனமும் குமைகிறது வெதும்பிக் காம்புகின்றது
பார் காப்பாற்றுவது? உள்ாங்கள் நொந்து கொள்கின்றன சுடுகாடாய் சுட்டெரிந்தவர்கள் ராட்சதமாய் திரிகின்றார்கள் வெந்து தணிந்த பின்னர்வேட்கை அடங்கிய பின்னர்
மனம் ஒலமிடுகிறது
ஒ தெய்வமே . பதவாஜோ , , , கே . . . என்னப்பா தெய்வமும்
மண்ணாங்கட்டியும் - ஒருவர் குமைந்து வெறுப்புடன் பேசுகிறார் ம் அப்படி சொல்லாதே . . பொறு . . . பொறு , , , அனுபவ முத்திரை என்ன பொறுமை வேண்டி கிடக்கிறது தேரை எரித்து கோயிலை இடித்து இப்படியா அட்டூழியம் தெய்வம் இருந்தால் இப்படி நடக்குமா? மற்றவர் யோசிக்கிறார் . . . தெய்வம் இருந்தா இப்படி நடக்குமா? தெய்வம் ஏன் பார்த்துக் கொண்டிருக்கு இரு கவலை வேண்டாம் . . . தெய்வம் நின்று தான் கேட்கும் கவலைப்படாதீர்கள் அந்த வழியால் செல்லும் முதியவர் சொல்கிறார் இருவரும் ஆறுதல் அடைகின்றனர் காலம் கனிந்தது கால சகடஒட்டம் வேகமாக நகர்ந்தது மீண்டும் - ஒரு பிரளயம்
எங்கும் திகைப்பு
புதிய கோஷங்கள்
வெறியர்கள்
திசுைத்து நிற்க அந்த அம்பாள் சந்நிதி முன்னே தேரை எரித்தவன் சுருண்டு விழுகின்றான் ஆட்டம் அடங்குகின்றது எல்லோரும் வியக்க . . . அம்பாள் அமைதியாக கருவறையில் கொலுவிருக்க தெய்வம் நின்று கேட்கும்.
S S S S
சாரம் 15-4-1991
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவனின் சந்நிதி
தொகுப்பு=பி. எஸ். இராஜேந்திரன்
டுனம் மிகத் தொலைவில் உள்ளது. ஆசை
களால், காமத்தால் நானென்ற அகந்தையால் உளுத் துப்போன கால்களுக்குப் பலமில்லை. சம்சாரத்தில்
உழலுபவனுக்கு உணர்வுகளே உளுத்துப்போயிருக்கும். (15ம் பக்கம் பார்க்க)
கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டன்ஸ் ஏ. எம். டி. மொண்டிசோரி பாலர் பாடசாலையினர் தமிழ், சிங் களப் புத்தாண்டையோட்டி நடத்திய உடை அலங் சாரப் போட்டியில் விசுவாமித்திர மகா முனிவராசு வேடம் தரித்திருந்த செல்வி சர்மிளா சிவராசா முதல் பரிசைப் பெற்றார். இவர் சென்ற ஆண்டில் நடை பெற்ற உடை அலங்காரப் போட்டியிலும் மகாத்மா வாசு வேடம் தரித்து முதல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. செல்வி சர்மிளா சிவராஜாவுக்கு நமது வாழ்த்துக்கள்.
Page 15
5-4-1990 இந்துக்
நெஞ்சுக்கு நிம்மதி . . .
(1ம் பக்கத் தொடர்)
உன் பிரசாரங்களின் அர்த்தம் புரியாவிட்டாலும் காதில் விழுகிறது. அதுவே உன் கருணை என எண்ணு கிறேன். காரணமாக இருக்கின்றவன் நீ எங்களை உன் காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள். நல்ல மேய்ப் பனான நீ எங்களை உன் மந்தைக் கூட்டத்திலிருந்து தள்ளிவிடாதே. இதுவே எங்களின் பிரார்த்தனை.
2. ஏராளமான மந்திரங்களைச் சொல் லி க் கொண்டு மனமில்லாமல் பிரார்த்திக்கும் பண்டிதனாக இல்லாமல் மந்திரங்களே தெரியாவிட்டாலும் முழு மனதுடன் பிரார்த்திக்கும் பக்தனாக எங்களை உரு வாக்குவது உன் பொறுப்பு. உன்னிடம் வந்து போகும் பொறுப்பு மாத்திரமே எங்களுடையது. கருணைக் கடலே கனிவுடன் எங்களைக் காப்பாற்று; இதுவே எங் களின் பிரார்த்தனை.
3. அய்யனே! உன் அருளால் மனம் தூய்மையாக இருக்கிறது. நல்ல காரியங்களில் மனம் ஈடுபடுகிறது: தவறான எண்ணங்கள் மனதில் நுழையவில்லை. பக்தி யில் மனம் உருகுகிறது. உன்னிடமிருந்து என்னை யாராலும் பிரிக்கமுடியாதென்ற எண்ணம் வலுவாக இருக்கிறது. ஆனால் என்னைவிட பக்தர்கள் சுத்த மானவர்கள், நல்லவர்கள். தங்கள் வலிமையையே அதிகம் நம்பியதால் சறுக்கிவிழுந்து, தடம்புரண்டு மாயையில் மயங்கிக் கெட்டழிந்ததைப் பார்த்திருக் கிறேன். என் சிறிய வலிமையை மறந்து உன் பூரண அன்பு, கருணை, வலிமையை மாத்திரம் நம்பி நடக் கும் மனதை குணத்தைத் தந்தருள். நான் காப்பாற் நறப்படுவேன்.
4. திருடன் இன்ன நேரத்திற்கு வருவானென்று தெரிந்திருந்தால் நாம் விழித்திருந்து வீட்டைப் பாது காத்துக்கொள்வோம். அது தெரியாததால்தான் ஏமாறுகிறோம். அதேபோல் இறைவனின் அருளும் ஞானிகளின் அனுக்கிரகமும் எப்பொழுது வருமென்று தெரியாததால் எந்நேரமும் பக்தியுடனும் பணிவுடனு மிருந்து ஏமாற்றத்தைத் தவிர்ப்போம்.
5. ஞானிகளுக்கும் இறைவனுக்கும் நம் நன்றி பைத் தெரிவிக்கும் பொருட்டு ஏதாவது காணிக்கை அளிக்கவேண்டுமெனத் தோன்றியது. அவர்களிடம் எது இல்லை தாம் தர எல்லாப்பொருள்களின்மூலமும் அவர்களே, யோசித்துப் பார்த்தேன். அவர்களிடம் இல்லாமல் நம்மிடம் மாத்திரம் இருக்கும் பொருளின் நினைவு பளீரென்று தெரிந்தது அறியாமை,
ஞானிகளுக்கும் இறைவனுக்கும் நம்மிடமுள்ள அறியாமையை காணிக்கையாய்ச் செலுத்தி அறிவை
பும் பக்தியையும் யாசித்து நிற்போம்.
லாசாரம்
நுவர-எலியா
(கா. சின்னையா, சங்குவாரி, கம்பளை)
டுவர-எலியா என்றால் விளக்குகளின் நகரம். சிவபக்தர்களிலே சிறந்த பக்தனாக விளங்கிய இலங்கா புரி மன்னன் இராவணன் தன் கடும் தவத்தால் சிவ Eடமிருந்து பெற்று இராவனேஸ்வரனானான். உல கில் இந்த ஈஸ்வரன் பட்டமெடுத்தவர்கள் சனிஸ்வர னும், இராவனேஸ்வரனும் என்பது குறிப்பிடத்தக் கது. இலங்கை வேந்தனாகிய இராவனேஸ்வரன் தூய_பக்திநெறி பூண்டு இறைவனைக் கண்ட இடம் நுவரெலியா,
மகரிஷதிகள் தேவர்கள், சித்தர்கள் வாழ்ந்து அரு ளொளி சிந்திய இடம். இங்கேதான் கற்பின் செல்வி ஜானகிபாற் இச்சையுற்ற இராவணன் சீதையைச் சிறைவைத்து அதனால் இராமவதாரத்தின் வாயிலாக இராவணனை அழிக்க எண்ணிய ஆதி சிவன் "தனது பக்தன் அல்லவா, அவனைத் தானே அழித்தல் சிவத் துரோகமாகும்" எனச் சீதையின் வடிவில்தானும், இராமபிரான் வடிவில் தேவியுமாக மாறி நின்று அறப் போரால் அழித்துக் களித்த இடம் நுவரெலியா.இங்கே தான் "பீதிருதாலகலை மலை" 8388 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இங்கேதான் இருபது ஆண்டுகளுக்கொரு முறை மலரும் குறிஞ்சி மலரும் மலர்கின்றது.
இங்கேதான் "ஹக்கல'பூந்தோட்டம் இருக்கிறது. இந்தப் பூந்தோட்டம் முதலில் சின்கோனாத் தோட்ட மாக இருந்து பின்னர் கோப்பி, தேயிலைத் தோட்டங் களாக மாறி வில்லியம் நோர்க் என்ற ஆங்கிலேயரால் அழகான இயற்கைப் பூந்தோட்டமாக அமைக்கப்பட் اللقـا
இராவணன் இலங்கையை ஆட்சிசெய்த காலத் தில் இந்த ஹக்கல பூங்கா எனப்படும் இடம்தான் அசோகவனமாக இருந்ததாகவும், வங்காதீஸ்வரர் ஆல யம் இருந்த இடமும் மன்னர் காலத்து முக்கிய இடங் களென்றும் வரலாற்றுக் கதைகள் உள்ளன. இதி தகைய இடத்தில் பிரசித்திபெற்ற ஆலயமொன்று ஸ்தாபிக்கப்பட்டம்ை ஆன்மீக அருள் என்றுதான் முரு கேசு சுவாமிகள் கூறுகிறார்.
இலங்கையை ஆண்ட இராவனேஸ்வரன் ஒரு சிறந்த சிவபக்தன். 'இராவணன் மேலது நீறு என்பது பதிகம், திருமால் ஈரடியாக மூவுலகினை அளந்த வேளை அவர் திருப்பாதம் பதியும் திவ்விய பேறும் பெற்றது இப்புண்ணிய பூமி
இப்படியாக எல்லாவகையிலும் நுவரெலியா ஒரு புண்ணியபூமியாகத் திகழ்கிறது.
இங்குதான் பெரும்பாலும் மலைநாட்டு இந்துத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் வாழ்கிறார்கள். கொடுத்து வைத்தவர்கள்
வாழ்க நுவரெலியா வாழ்க இந்து மதம் வாழ்க இந்து கலாசாரப் பணிகள்
சுபம்
Page 16
6 இந்து கலா
சமயமும் சமுதாயமும்
(13ம் பக்கத் தொடர்ச்சி) "இவர்களிடத்தில் மனிதாபிமானம் எவரிடத்தில் காணப்படுகின்றது. ஆகவே மனிதாபிமானமுள்ளவர் கள் இறைவனுக்கு ஒப்பாகலாம்.'
வாழ்க்கை எனும் பரிசோதனைக் களத்தில் இவை ஒவ்வொன்றும் பரிசோதிக்கப்பட்ட உண்மைகளே.
கண்ணுக்கெட்டாத விஸ்தீரணம் படைத்த நிலப் பிரபுக்களும் மாடமாளிகைகளில் வாழும் செல்வந்தர் களும் ஒலைக் குடிசையில் வாழும் ஏழை எழியவர் களும் ஈற்றில் ஆடி அடங்குவது ஆறடி நிலத்திலே தான். பூதவுடல் உருக்குலைந்தாலும் செய்யும் தர் மங்களும் பணியும் என்றென்றும் நிலைத்திருக்கின்றது.
தன்னைப் போல் பிறரையும் நேசிக்க வேண்டும்
திரை கடலோடியும் தி ரவி யம் தேடத்தான் வேண்டும். ஆனால் பணத்தை மாத்திரம் குறிக்கோ ளாகக் கொண்டு வாழ முற்படக் கூடாது. -
சமுதாய நடத்தையில் ஒவ்வொன்றிற்கும் பின் னEயாகவும் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகவும் முக்கிய மூலப் பொருளாகவும் விளங்குவது கல்வியே
பாகும்.
ஆகவே இந்து ஆலயங்களும், பரிபாலன சபைகளும், தர்மகர்த்தாக்களும், நிறுவனங்களும், செல்வச்
சீமான்களும், கற்றோறும் சாதி பேத் வேறுபாடின்றி சகோதரத்துவமாக கல்விப் பணியில் தமது ஆக்கத் தையும்_ஊக்கத்தையும் அளித்து ஏழைகளின் இதயங் களில் இறைவன்ைக் காண முற்படவேண்டும்.
நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம் பூரீவறு சோம சுந்தர தேசிசஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அண்மையில் இலங்கையின் தலைநகருக்கு வருகைதந்த போது "இந்து கலாசாரம்' ஆசிரியர் குழுவினர் பாத
பூஜைகள் செய்து ஆசிபெற்றபோது எடுத்த படம்.
「すsrgrlh 五5-望-五母母门
I FF FF LILL
சமய ஊடுருவலைத் தடுக்க வேண்டும்
ஆசிரியர்
இந்து சுவாசாரம்
கொழும்பு,
அன்பின் ஆசிரியர் அவர்களுக்கு -
"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்" என்ற நன் நோக்குடன் திங்கள் வெளி யீடாக வரும் 'இந்து கலாசாரம்' ஆண்டு լրatյri என்னையும் மலையகத்தினரையும் மிக மிக மகிழ் வித்தது.
தில்லையானின் திரு உருவ ஆடம்பரமற்ற அட் டையுடன் சைவப் பெரிபார்களது செய்தியுடன் கருத்தம்சமுள்ள விசயங்களையும் உள்ளடக்கி ፵ö புரட்சியே செய்யப்பட்டுள்ளது.
மதமாற்றம் என்ற பெயரில் மலையகத்தில் அப்பாவி கொழிலாளர்கள் சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டு, சிலர் சுபலாபம் அனுபவிக்கும் இந்த வேளையில் "இந்து கலாசாரம்" பதிப்பு இப்படி பான ஊழல்களையும் வெளிக்கொணர வேண்டும்.
மலையக தோட்டங்கள் தோரும் கோவில்கள் இருந்தும், இந்து சமயத்திற்கு ஒரு அமைச்சர் இருந் தும் இந்து 'மாமன்றம் இருந்தும் இந்து சமயப்பெரி பார்கள் இருந்தும் இப்படியான அப்பட்ட பற்ான் அவலங்களும், அசிங்கங்களும் நடைபெறுகின் றன என்பதை நாம் கட்டிக்காட்ட வேண்டும்.
"அகில இலங்கை இந்து மாமன்றம்' இருந்தும் கொழும்பில் ஒரு மன்றத்தை கட்டுவதில் எழுந் துள்ள சிக்கலை நாம் அறிவோம். அறியாமை வேறு. அடம்பிடிப்பது வேறு என்ற உண்மையை உணர்த்த வேண்டும்,
இந்த சூழ்நிலையில் மலையகத்தில் நடைபெறும் "சமய ஊடுருவலை' தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?
"மலையக இந்து மாமன்றம்" என்ற ஒரு புது அமைப்பையும் "மனலயக இந்து இளைஞர் மின் றம்' என்ற இளையோர் அமைப்பையும் ஏற்படுத்தி மலையகத்தில் புரையோடிப் போயுள்ள F பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். வெறு மனே பெயருக்கு பட்டம் பதவிகளையும், அமைப் புக்களை கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பதால் நமக்கு அழிவு ஏற்படுமேயன்றி ஆக்கம் ஏற்படாது. ஆகவே இந்து கலாசாரம் இதழ் தனது பணி புடன் எமது வேண்டுகோளையும் முக்கியஸ்தர்க ளுடன் கலந்து அமைப்பதற்கு வழி செய்தால் நன்மை ஏற்படுமென்று நம்புகின்றேன்.
உங்கள் பணி சிறப்புற தொடர சிவனது அருள் கிட்ட வாழ்த்துகிறேன்.
அன்புடன் ஆர். திவ்யராஜன் கிளாஸ்ளோ எஸ்டேட்,
5 TB)Y F. LUFT.
Page 17
互5-4-卫990 இந்துக
வகையறிந்து வளர்த்திட!
* குறை கூறியே வளர்க்கப்படும் குழந்தை வெறுக்
கக் கற்றுக் கொள்கிறது.
* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக்
கற்றுக் கொள்கிறது.
தேவி செய்யப்படும் குழந்தை வெட்சித்தோடு வாழக் கற்றுக் கொள்கிறது.
* அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி
ஆகிறது.
* சகிப்புத் தன்மையோடு வளரும் குழந்தை பொறு
மையைக் கடைப் பிடிக்கிறது.
* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதில் திண்மை
பெறுகிறது.
* புகழப்படும் குழந்தை பிறரைப் புகழக் கற்துக்
கொள்கிறது.
* நேர்மையோடு வளரும் குழந்தை நியாயத்தைக்
கற்றுக் கொள்கிறது.
* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறு
கிறது.
* நட்போடு வளரும் குழந்தை உலகோடு நட்பு
கொள்ளக் கற்றுக் கொள்கிறது.
- செல்வி சாந்தி கனகா
(
"புகழ்மிகுந்து நலம் நிறை
வாழ்வு வாழ்வீர்!"
கயிலை மாமுனிவர் பூஜீலழி காசிவாசி முத்துக் குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் (அதிபர், காசிமடம்) பின்வரும் செய்தியை திரு. கேகே. சுப்பிரமணியம் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்:-
செந்திலாண்டவன் திருவருள் முன்நிற்க,
காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் ஈடுபாடு கொண்டு, தக்க பணிகளை ஆற்றிய தாங்கள் "தின்ன புர அந்தாதி வெளியீட்டை விமரிசையாக நிகழ்த்தி, ஒல்லுமாற்றான் எல்லாம் உதவியிருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.
"செந்தமிழ்' என்ற சொல்லைக் கேட்டுச் ତf ଜନ୍ମ வழித்தேன். மாந்தியதாக உவந்த கவியுள்ளங்களைப் பெற்றதால் சீரிளமைத் திறம்மிக்க செந்தமிழ் தன் னகித்து நவில்தொறும் நயமிக்க நூல்களைப் பெற்றுள் ளது. அந் நிரலுள்படும் நூல்களில் ஒன்றான் "திண்ன புர அந்தாதி வெளியீடு சிறந்திடப் பல்லாற்றாணும் உறுதுணையாக இருந்த தாங்கள் இத்தகு நற்பணி களை மென்மேலும் ஆற்றிப் புகழ்மிகுந்து நலம் நிறை வாழ்வு வாழச் செந்திற்கந்தன் சேவடிகளைச் சிந்தித்து வாழ்த்துகிறோம். եւէի
교구 מLתrח#, חנקf6
சிதறிக்கிடக்கும் சிந்தனைப்பூக்கள் (2)
தொகுப்பு:- திரு. ஏ. குலசேகரன்.
1. பாவத்தின் தண்டனையாக கடவுள் விதித்துள்ள
சாவு, துன்பம், உழைப்பு முதலியவற்றையும்
நாம் சரிவர பயன்படுத்துவோமே யானால்
அவையே நாம் மோட்சம் அடைய ஏறிச் செல்
லும் படிகளாகும். ஆதலினால் தரித்திரம் பசி
பட்டினி துன்பம் நோய் சாவு உபத்திரவம் ஆகி யன ஆசீர்வதிக்கப்பட்டவையாகும்.
2. ஒரு அரசியல்வாதியின் சொற்பொழிவை தலை கீழாக மாற்றி எழுதினால் அது அவனது உண் மையான சுயசரிதம் என அறியலாம்.
(கண்ணதாசன்)
மைசூர் இராஜ்யத்தின் சாமுண்டீஸ்வரர் மலையில்
உள்ள சாமூண்டீஸ்வரர் ஆலயத்தின் பளிங்கிலான அற்புதமான இராஜகோபுரம் இதுவாகும்:
Page 18
இந்துகள்
雛
滨
அன்பளிப்பு
பால்நினேந் து. பரிந்து நீராவி ஊனினை புருக்கி உவப்பிலா ஆ தேனினைச் சொரி செல்வமே சி யானுனைத் தொட எங்கெழுந்தரு
ܩ
படிக்கப்
(3Lu ான்ற இ. கலாச்சாரம்" வாழ்த்துக்கள்
浚
颈
菇
兴
冯、
鹦
兴
蕊
兴
兴
兴
兴
兴
兴
冯
ாசாரம் Z 5-4-799)
浣蕊、
ட்டும் தாயினுஞ் சாலப் பியே னுடைய
உள்ளொளி பெருக்கி ஆனந்தமாய ந்து புறம் புறந் திரிந்த வபெருமானே ர்ந்து சிக்கெனப் பிடித்தேன் இருவ தினியே '
- மணிவாசகப் பெருமான்
படிக்க தெவிட்டாத திருவாசகம் ந்துசமய திங்கள் இதழான "இந்து இதழுக்கு என் இதயபூர்வமான
T
- அன்பன்
5::::::::::::::::::::::::::::::::::::
Page 19
15-4-1990 இந்துக்
l/U/4//,
W
浣、
虹T于厅互Lh
$ଽମ୍ପୂ
/2 豹 Compémon t3 影
Page 20
2. இந்துக
ಸ್ಥS$ಸಃ
浣 汝
With the Compliments 况 滨 羲 登 g
器安 絮
OF
繳 感 器
洽 : : 兴 兴 站 、 羲
壓 * "W7
影
D και RENUKA II 苓 IMPORTERS 茨 籃 MANUFACTURERS 影 ALUMNIU
170 - 172, OLD MOOR ST Telephone
翌、
இப்பத்திரிகை கொழும்பு இந்து கலாசார 3933-ம் இலக்க இல்லத்தில் வசிப்பவூரும் இதன் : கொழும்பு-18, டாம் வீதி, 201-ம் இலக்கத்திலுள்ள பட்டது
லாசாரம் 5- -1990
浔、
NINDUSTRIES
EXPORTERS
IN ALL KINDS OF
M WARES
TREET COLOMBO-12.
35579
33333333333333333333333333335852:2:3: மன்றத்திற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை, ஆசிரியருமான திரு. ஏ. எம். துரைசாமி என்பவரால்
குமரன் அச்ச்சுத்தில் 15-4-90ல் அச்சிட்டு வெளியிடப்
岛芯