கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1990.09

Page 1
இன்னவை காத்திடவே - அன்னை
சாந்தி
கெளரவ ஆசிரியர் : தி
மலர் : 2 * திருவள்ளுவர் ஆண்டு 2021 புரட்ட
அன்னையே உன்னையன்
இடர் தரும் தொல்லை
List
اقےقےنےکےلئےققے
酸
நல்லன எல்லாம் தரும் எம் அன்னையே இந்த மண்ணில் நல்லவண்ணம் வாழ வழிவகுப்பாயோ ! பால் நினைந்து ஊட்டும் தாயே எங்கள் பாலகர்களை மன்னிப்பாயோ !
O () நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள் நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே ! பொன்னவிர் கோயில்களும் - எங்கள் பொற்புடை மாதரும் மதலையரும் அன்னநல் லணிவயல்கள் - எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும்
இணைமலர்த் திருவடி துணிபுகுந்தோம்!
சமாதானத்திற்காக பிரார்த்திப்போமாக!
 

அசின்
தித் திங்கள் 1ம் நாள் (1759-1990) இதழ் 6.
ாறி யாரை அழைப்பேனோ
இனிமேல் இல்லை என்று
***ജു
மாட்டாயோ!
MMSMS SAMS SMSMSqMLL TAeTAeSAMSL SMMAMTA SASMSASASASASASASASASASASASSMSS

Page 2
- இந்து கலாச
H
ரோத்த
மனித வாழ்வு
கிடைத்தற்கரியது! உயிரினங்களிலே பரினாம வளர்ச்சியில் மானிட ஜென்மம உயர்ந்த நிலையை அடைந்துள்ளது. உலகில் விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷ்மே "மனித வாழ்வு' ஆகும்.
எப்படியும் வாழலாம் என்பதைவிட, இப்படித் தான் வாழ வேண்டும்' என்று நெறிமுறைகளை மேற்கொண்டு இலட்சியத்துடன் வாழ்ந்து காட்டி யிருக்கின்றார்கள் நமது முன்னோர்கள், மகான்கள், சித்தர்கள். அவர்களுடைய வாழ்வியல் அநுபவங் களை நூல்களாகவும் தந்துவிட்டுச் சென்றுள்ளார் கள். அந்த ஞான இலக்கியங்களைப் பற்றி புகழ்ந்து பேசிவருகிறோமே ஒழிய, அவற்றில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்வை செம்மையாக் கிக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை இல் லாமல் நிலை தடுமாறி வாழ்வில் துவண்டு துவள் வேண்டிய நெருக்கடிகள், பிரச்சனைகள், இக்கட் டான சூழ்நிலைகளுக்காளாகி, பிடிப்பற்ற வாழ்வை விரக்தியின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழ்வியல் நெறிமுறைகளை செம்மையாகக்கடைப் பிடித்து, வாழ்வை இலட்சியமுடன் சீராக பின்பற்றி யமையாலும், மனிதனை 'மனித உணர்வோடு" மதிப் பளித்து வாழ்ந்தமையாலும் சத்தியம், அஹிம்சை-இவற்றை வாழ்வில் உரிய முறையில் கடைப்பிடித்தமையாலும் நமது முன்னோர்கள் சமத்துவமாக, சகோதரத்துவமாக வாழ்ந்தார்கள். மனித உயிர்களுக்கு மதிப்பளித்து ஒவ்வொரு உயி ரும் 'தமது உயிராக' மதித்து வாழ்ந்தபடியால் அன்று, அவர்களது காலத்தில், அழிவுகள் இல்லை.
இன்று நடப்பதென்ன? மனித உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன! நாயிலும் கேவலமாக மனித உயிர்கள் மதிக்கப் படுகின்றன. நாளுக்குநாள் உலகம் அழிவுப் பாதை பில் விரைந்து பயணம் செய்துகொண்டிருக்கிறது.
இது ஏன்? பெறுதற்கரிய பிறவியைப் பெற்ற மனிதனின் ஆன் மிக உயர்வுக்கு-சிந்தனைத் தெளிவுக்கு-வாழ்வியல் கோட்பாடுகளுக்கு நமது முன்னோர்கள், ஞானிகள், அறிஞர்கள், தத்துவமேதைகள் தந்துவிட்டுச்சென்ற நூல்களை வாழ்வியலுக்கு வழிகாட்டிகளாக எடுத் துக்கொண்டு "ஏட்டுச் சுரைக்காய்கறிக்கு உதவாது என்று எண்ணிவிடாமல், அவர்களது வாழ்வின் இரக சியங்களை உரியமுறையில் பின்பற்றி வாழ்ந்தால் நிச் சயமாக சமாதான் ஒளிவீசி அமைதி எனும் தென்றல் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி, அபிவிருத்திப் பாதையில் நாடு சுபிட்சமடையம்.
மனித உயிர்களுக்கு மதிப்பு அளிப்போம்!
 
 
 

ரம் IT-4-Iքցի
LSLSSqSSLSLSS SMS SMSLLSMSMSMSMSMMSSSMSSSMSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSLLSLSLSSSSLS
நற்சிந்தனை! பிறரை நீ ஏளனம் செய்யாதே, பாவரை பும் நேசி. உனது சமுதாயத்தை நீ புறக் கணிக்காதே, அதனுடன் அன்பாகவும் ஒற் றுமையாகவும் வாழ்ந்திடு.
- ராமதீர்த்தர்.
விஷேட தினங்கள்
16-9-90-ஞாயிறு பிரதோஷ விரதம் 18-9-90-செவ்வாய் அமாவசை 19-9-90-புதன் நவராத்திரி விரத ஆரம்பம்,
வல்லிபுர ஆழ்வார் கொடி
22-9-90-சனி சதுர்த்தி விரதம், திருப்பதி கொடி, 249-90-திங்கள் ஷஷ்டி விரதம் 26-9-30-புதன் சரஸ்வதி பூஜை ஆரம்பம் 22-9-90-சனி விஜயதசமி 30-9-90-ஞாயிறு ஏகாதசி விரதம் 2-10-90-செவ்வாய் பிரதோஷ் விரதம் 3-10-90-புதன் நடேசர் அபிஷேகம் 4-10-90-வியாழன் பூரனை விரதம் 7-70-90-ஞாயிறு கார்த்திகை விரதம் 8-10-90-திங்கள் திருநாளைப் போவார் குருபூசை 14-10-90-ஞாயிறு ஏகாதசி விரதம் 16-10-90-செவ்வாய் பிரதோஷ விரதம் 17-10.90-புதன் தீபாவளிப் பண்டிகை 18-10-90வியாழன் அமாவாசை விரதம்,
கேதார கெளரி விரதம் 19-10-90-வெள்ளி ஸ்கந்தஷஸ்டி விரத ஆரம்பம் 22-10.90-திங்கள் சதுர்த்தி விரதம்
GSL LLLL SSSSSSS SSSSSSSLSSS SSS அன்புள்ள வாசகர்களுக்கு!
உங்களது தரமான கட்டுரைகள், கதைகள், கவிதை கள் என்பன வரவேற்கப்படுகின்றன. சிறந்த கருத் துக்களை உள்ளடக்கியதாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும் தரமான ஆக்கங்களை எழுதி அனுப்பினால் நிச்சயம் பிரசுரிப்போம். அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர், இந்து கலாசாரம் 3923, நெல்சன் ஒழுங்கை, - - கொழும்பு-3- - -

Page 3
17-9-1990 Ni
பரதம் போன்ற பாரம்ப
| luî60 (3916)
Ο அமைச்சர் பி. பி. தேவராஜ்
'பரதம் கர்நாடக இசை போன்ற பாரம்பரியக் கலைகளை நாம் முயன்று, முறையாகப் பயில வேண்டும். அவை தெய்வீகம் வாய்ந்தவை. ஆன் மீக உணர்வுகளுக்குத் துணை நிற்பவை. அவற் றால் எமது மனமும், உடலும் அமைதியும் சாந்த மும் மிக்கவையாக விளங்கும். மலையகம் பல்வேறு துறைகளைப்போல் கலைத்துறையிலும் மிகவும் பின் தங்கியே இருக்கிறது. எனவே இப்பகுதியில், இக் கலைப்பண்புகளை நாம் பேணிப் போற்ற வேண்டும். ஏனெனில் நமது சிறுவர் சிறுமியர்கள் அதிலும் குறிப்பாக மலையகச் சிறார்கள் இக்கலைகளைப் பயில்வதிலும், அறிந்துகொள்வதிலும் எம்மையே நம்பி இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் #n LTagil"". -இவ்வாறு பண்டாரவளை தமிழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இலவச பரதநாட்டிய வகுப் புகளைத் தொடக்கிவைத்து உரை நிகழ்த்திய இந்து சமய, கலாசார, தமிழ் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு. பி. பி தேவராஜ் குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அங்கீகா ரம் பெற்ற உதயம் இளைஞர் கழகம் இவ்வைப வத்தை ஒழுங்கு செய்திருந்தது. இப்பகுதியில் உத பம் இளைஞர் கழகத்தினர் பல சமுதாயப்பனி களை மேற்கொண்டுவருவதன் ஒரு செயற்பாடா கவே இவ்விலவச பரதவகுப்புகள் நடாத்த முயற்சி கள் செய்யப்பட்டன.
இவ்வைபவத்தில் இளைஞர் சேவை அதிகாரி திரு. செ. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
அமைச்சர் தேவராஜ் அங்கு தொடர்ந்து பேசு கையில் தேசிய சேவை மன்றத்தினரால் அங்கீ கரிக்கப்பட்ட உதயம் இளைஞர் கழகத்தினர் இத் தகைய முன்னோடியான செயல்களில் முனைந்து ஈடுபடுவது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின் றேன். அவர்களை மனமாரப் பாராட்டுகின்றேன். அன்று இந்த பண்டாரவளை நகரைச் சார்ந்த சிறு வர் சிறுமியர் மட்டுமன்றி தோட்டப்புறங்களைச் சார்ந்த பலரும் இப்பயிற்சிகளில் பங்குகொள்ள வந் திருப்பது அவர்களின் கலை ஆர்வத்தைக் காட்டுகின்
 

கலாசாரம்
யக் கலைகளை முயன்று
S
S.
றது. இத்தகைய முயற்சிகள் மேலும் வளர வேண் டும். கலை இலக்கிய ஆர்வம் தோன்ற வேண்டும். அவற்றின்மூலம் எமது திறமைகள் வெளிவர முறை பான சந்தர்ப்பங்கள் ஏற்படும். எமக்குக் கிடைக் கின்ற சந்தர்ப்பங்கள் இன்னும் திறமைகளை வளர்ப் பனவாகவும் அமையும்.
T அன்புச்செல்வன்הננ15 התTLITIלנL16
"பண்டாரவளையில் பாரதிதாசன் விழா நடத்த வுள்ளமைபற்றியும் உதயம் இளைஞர் கழகத்தினர் என்னுடன் கதைத்தார்கள். உண்மையிலேயே அது காலத்துக்கேற்ற ஒரு சிறப்பான பணி, ஆவேசக் கவிதைகளைப் பாடிய பாரதிதாசனை எமது இன் றைய தலைமுறையினருக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டியவர்களாகவுள்ளோம். இந்த துடிப்பான இளைஞர்கள் அந்தப் பெரும் பணியை கையேற்றுச் செயல்படலாம். அத்தகைய கலை இலக்கிய முயற்சி களுக்கு எனது அமைச்சு பூரண ஆதரவை வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.
அமைச்சரின் உரையைத் தொடர்ந்து பரதப்பயிற்சி பெற வந்திருந்த மாணவ, மாணவியர் பண்டார வளை தமிழ் மகாவித்தியாலய பரத ஆசிரியை செல்வி. இராஜநந்தினி அவர்களின் கால்களிற் பணிந்து குரு வணக்கம் செய்தனர்.
இவ்விழாவில் தமிழக சொற்பொழிவாளரான திருமதி. சாரதா நம்பி ஆரூரன் அவர்களின் சிறப் புச் சொற்பொழிவும் இடம்பெற்றது. இவ்வைபவத் தில் கலந்துகொண்ட ஊவா மாகாணசபை உறுப் பினர் திரு. மு. சச்சிதானந்தன் பரத ஆசிரியைக் குரிய மாத வேதனத்தை தான் வழங்குவதாக உறுதி
(தொடர்ச்சி 17ம் பக்கம்)

Page 4
__ @ಿ ಹ
சிவயோக சமாஜத்தின்
丐町á வாழுகின்ற சூழலில் அவலங்களும் துயரங் களும் மிகுந்திருப்பதை காணுகின்றோம். மனித மனங்கள் மிகத் தாழ்ந்த நிலையில் தத்தளிப்பதை பும் கண்கூடாகக் காணுகின்றோம். எங்கு பார்த் தாலும் வேதனையும் விரக்தியும் ஆட்கொண்டுள் ளன. நாம் படுகின்ற துயரங்களுக்கும், ஆட்படு கின்ற கொடுமைகளுக்கும் முடிவு கிட்டாதா என்றே ஒவ்வொருவரும் ஏங்கித் தவிக்கின்றனர். சராசரி மனித வாழ்வுகூட பயமும் பீதியும் மிக்கதாக மாறி விட்டது. எந்த நேரம் என்ன நடக்குமோ என்று ம்ை நிலையில் தத்தளிக்கின்றது எதிரே அருகின்ற எல்லோருமே எதிரிகளாகத் தென்படு கின்ற கொடுரம் பிறந்த சகோதரர்கள் கூட சிவேகை ஒருவர் மாய்த்துக்கொள்ளும் பரிதாப பTன் நி:ை - "-----------------------------------------------------------------.
s ம. சண்முகநாதன்
int--------- இத்தனைக்கும் கலி முற்றிவிட்டது என்று ஒதுங்கி ஒளிந்து வாழ்கின்ற ஒரு கூட்டம்; நாம் நன்றாய் வாழ்கிறோம். மற்றவர்களைப்பற்றி நமக்கென்ன இவை என்று கண்டுகொள்ளாத ஒரு கூட்டம்; அபரி பிதமான பலங்கள் எம்மிடம் இருக்கின்றன என்ற அசங்கார முனைப்போடு செயற்படுகின்ற ஒரு கூட் பூப் இக்கூட்டங்களிடையே அகப்பட்டு, நசிபட்டு காசிற்று மாய்கின்ற அறியாமைமிக்க ஒரு கூட்டம். மோத்தத்தில் மனிதாபிமானமும், மானி நேயமும் அற்ற கும்பல்களாக மனிதர்கள் வாழுகின்ற ஒரு 'சட்டத்தில் நாம் வாழுகின்றோம்.
ஆனால் இவர்களுக்கிடையே, மாதிலே அமைதி ம் மதுரமான சாந்த ணர்வும், தெளிவும் மிக்க *' ஒரு திருக்கூட்டம் எமது இலங்கைத் திருநாட் டுக்குள்ளேயே உலாவருவதை நாம் சுட்டாமல் இருக்க முடியவில்லை.
திருகோணமலை சிவயோக சமாஜத்தைச் சார்ந்த வர்களையும் சமாஜத்தோடு தொடர்பு கொண்ட வர்களையும் நாம் குறிக்கின்றோம்.
இச்சமாஜத்தை நிறுவி நீண்ட பல வருடங்களாக தமது பேருங் கருனையாலும் பேரன்பினாலும், பல் லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார் அருட்பிழம்பாய்த் திகழ்கின்ற மகான் ரீமத் சுவாமி கங்காதரானந்தாஜி மஹராஜ் அவர்
էի ,
ஆன்மீகச் சுடரொளி அேருட் திரு க்ங்காதரானந்தர் அவர்களின், சமா ஜத்தின் பல்விேறுப்ட்ட ஆன்மீகச் செயற்பாடுகளுக்
F -

7-9-1990
ா பஜனை மகிமைகள்
கும் மத்தியில், பல வருடங்களாக அங்கு நடை பெற்று வருகின்ற பஜனையே மிகவும் முக்கியத்து வம் பெறுகின்றது. சமாஜத்தின் முதல் பஜனை சுவாமிஜி அவர்களின் முன்னிலையில் 30-01-1977ம் திகதி சமாஜ முன் மண்டபத்தில் நடைபெற்றது.
SSSSSSSSSSSSLSSSSSSLSSSSSSSSSSS சுவாமிஜி அவர்களின் திருப்பாத கமலங்களை சரண் எனப் புகுந்தோர் பெற்ற பேறுகளுள் மனச்சாந்தியே பிரதானமானது. அவர்கள் அனை வரும் ஒரு திருக்கட்டமாக சத் நிறைந்த சங்க மாசு இந்த ஆன்மீக ஆலவிருட்சத்தின் கீழே ஒன்றினைகின்றார்கள். அவர்கள் அடைந்த ஆன் மீக அநுபவங்கள் வார்த்தைகளால் விளக்கமுடி பாதளவு அற்புதம் நிறைந்தவை.
அன்றிலிருந்து பஜனை தொடர்ந்து முறையாக நடைபெற்று வருகின்றது. அண்மைக்காலமாக திரு கோணமலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் சுல் லூரி வீதியில் திரு. பி. விமலநாதன் அவர்கள் இல் லத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், வளர்பிறை ஏகாதசி நாட்களிலும் பஜனை நடைபெறுகின்றன. இது தவிர சத்சங்கத்தைச் சார்ந்தோர் இல்லங்க இருக்கும் இத்திருக்கூட்டம் வியாழக்கின தினங்க எரில் சென்று பஜனை நடாத்துகின்றது மட்டக் களப்பில் சோப்மாதுறை, செங்கலடி திரு வீரராக வன் அவர்கள் இல்லத்தில் 1982ம் ஆண்டிலிருந்து இப்பஜனை நடைபெற்று வருகின்றது. இவ்வில்லம் சிவயோக சமாஜத்தின் கிளைபோல செயற்படுவ தற்கு இங்கு ஆன்மீகச் சுடரொளியாகத் திகழ்கின்ற பூரீமத் சுவா ஜெகதீஸ்வரானந்தா அவர்கள் காரணமாவார். பூர்வாசிரமத்தில் பண்டாரவள்ை பைச் சார்ந்த இவர், பூருரீமத் கங்காதரானந்தா அவர்களின் பிரதம சிஷ்யராவார் பக்தர் திருக்கூட் டம் தமது அன்பு மேலீட்டால் சூரியசந்திரர்களா சுத் திகழ்கின்ற இவ் விரு அருட்துறவிகளையும் பெரியசுவாமிஜி "சின்னசுவாமிஜி' என ஆசை யோடு அழைப்பதை நாம் காணலாம். செங்கலடி யில் நடைபெறுகின்ற பஜனையை திரு. வீரராக வன் அவர்களது துணைவியாரே முன் னின் து நடாத்துகின்றார். இவ்வம்மையாரின் தளராத முயற் சியினால் இப்பஜனை, செங்கலடியைச் சூழவுள்ள பன் னிரண்டு கிராமங்களிலும் நடைபெறுகின்றது. விஷேட நாட்களான சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி ஆகிய தினங்களிலும் சிறப் பாப் பஜனைகள் இங்கு நடைபெறுகின்றது.
5, ) - .
-

Page 5
17-0-교 g) இந்
ܡܗܒ -
LLeLeeLTLLLLLLLLATAAALAAAA AAAA A LA AAAAALLLAAAA
நவராத்திரி
------"-"-------------------- -------
ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி பாகிய, கேடு தீர்க்கும் அமுதேன் அன்னைக்கு எடுக்கப்படும் விழா நவராத்திரி 颚5ü。gg yr亡 டாதி மாதம் தக்ல பகூர் முதல்நாள் ஆரம்பமாகிறது.
மன்மதன் எரிந்த சாம்பலிலிருந்து தோன்றிய 'பண்டாசுரன்' என்ற கொடிய 茅T去五sár=エ ரிடம் பெற்ற தவவலிமையின் பலத்தால் தேவர்களை எந்:T மிகவும் கொடூரமாகத் துன்புறுத்தி வந்த மையினால் தேவர்களின் இன்னல்களை நீக்கி அவர் களுக்கு விமோசனம் அளிக்கும் பொருட்டு, சர்வ வல்லமை பொருந்திய தேவி ஒன்பது இரவுகளில் வெவ்வேறு குபங்களில் அக்கொடிய அரக்கனுடன்
 
 
 

岳
மர் இதுய்து பத்தாவது நாள் அரக்கனை அழித்து வெற்றிகொண்டு இடர் நீக்கினாள்.
தேவி போராடிய இவ் ஒன்பது ராத்திரியையும் நவராத்திரி எனவும், அரக்களை வெற்றிகொண்ட பத்தாவதுநாள் விஜயதசமி எவ் றும் கூறப்படுகின்றது பூரீராமபிரானின் மூதாதையர்களே நவராத்திரி விழாவை புரட்டாதி மாதத்து அமாவாசையன்று ஆரம்பித்து வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அஞ்ஞான இருளை நீக்கி ஞானதீபத்தை சுடர் விடச் செய்யும் நவராத்திரியின்போ து ஒன்பது சக்தி பரும் அடியார்களுக்கு அருள்பாவித்து, ஆணவம் நீங்கி இன்புற்று வாழ்ந்து முத்தியெய்த வரம் அருளுகின்றனர்.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்நவராத் திரி மஹோற்சவத்தை, முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் மகாஸ்கிரமி, அதை படுத்த மூன்று நாட்கள் மத ரஸ்வதி என்று மூன்று
தேவியரையும் பூஜித்து நலம் பெறும் வண்ணமாக,
影
கலாத்திரி விரதத்தை மேற்கொண்டு மூன்று சக்தி களினதும் பேரருளைப் பேறாம்.
"அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது" Infrcmーエ亡 。 றந்துவிட்டாலும், வில் ங்குகளி லிருந்து வேறுபட்டவனாக, பகுத்தறிவைப் பயன்படுத்தி வா ழவதே மானிட ஜென்மத்தின் உயர்ந்த குறிக்கோள். மானிடராதி நவி பெடுத்த எமக்கு இவ்வுலகில் வாழ வீரம், செல் வம் கல்வி ஆகிய மூன்றும் அத்தியாவசிய
ாகும்,
మైక్ష நா. ஹரிதாஸ் S
மனித வாழ்வின் அடிப்படையே வீரம், டுல் வம், கல்வி எதும் மூன்றிலுமேதான் தங்கியுள் リー aリエーリ cm ਹੈ।
தான் இந்துமதம் ਹੈ। பின் அடிப்படை அத்தியாவசியத்திற்கு வேன் டிய வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று முக்கிய துறைக்ளுக்குமே தனித் தனியாக முறையே துர்க்கை லசநமி சரஸ்வதி என்று மூன்று சர்வவல்லமை படைத்த முப்பெரும் 'சக்திகளை உருவாக்கியுள்ளது.
வீரமும் நெஞ்சில் உசமும் செறிந்து வாழ்வ
துர்க்கையையும், செல்வச்சிமாரா பனம்படைத்தவனாக வாழ்வதற்கு லக்ஷ்மி யையும், கல்வியைப் பெற்று உலகையே ஆட்சி செய்யுமளவிற்கு அ நிவைப் பெற சரஸ்வதி சியையும், விரதம் அலுட்டித்து வழிபட்டு வாழ் வில் உய்வடைய உலகில் உயிர்கள் உருவான காலந்தொட்டு_ இந்துமதம் வலியுறுத்தி வந் திருக்கின்றது.
「?リr=帝辛子 五5品 L」革五cm)

Page 6
இந்துமதம்'
til II. l, Illull,||'h, IllIll==| KKS SSLSLSSSTLSTL T KTSTSLSSSLSSSSSSLSLSSTKS
*மூக வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்து ம்ே கொடுப்பதை இன்று மேல்நாடுகளில் தோன்றி புள்ள ஒரு பெரும் முன்னேற்றமாகக் கருதுகிறோம். பெண்களுக்காகத் தனியாக ஒரு சிறப்பு ஆண்டை யேகூடக் கொண்டாடுகின்றோம்.
இந்துமதத்தில் ஒரு பெண், தாயாகவும் மனைவி பாகவுமே கருதப்படுகிறாள். தனியாக ஒரு பெண் வாழ்க்கை நடத்திச் சாதனைகள் செய்ததாகக் காணப்படும் வரலாறுகள் மிகவும் சொற்பம் தனி யான இடத்தைச் சமுதாயத்தில் பெற்றிருந்தாலும் மத சம்பந்தமான காரியங்கள் அனைத்தையும் ஆண், பெண் இருவரும் தம்பதிகளாக இருந்துசெய்வதே சிறந்தது என்ற பண்பாட்டை இந்துமதம் உரிமை புடனும் பெருமையுடனும் பின்பற்றி வந்திருக்கின்
.
தொகுப்பு மலையன்பன்
கல்யாணம்-கன்னிகாதானம் போன்ற குடும்பத் தில் விளையும் நல்ல காரியங்களிலிருந்து, அசுவமேத பாகம் போன்ற பெரிய யக்ஞங்கள் வரையில், மனைவி உடன் இல்லாமல் கணவன் எதுவும் செய்யத்தகுதி யற்றவன் என்ற உரிமையை இந்துமதம் காப்பாற்றி வந்திருக்கிறது. இராமாயணத்திலேயே சீதை இல்லா மல் இராமர் அசுவமேதயாகம் செய்ய முடிய வில்லை என்றும், அதற்குப் பரிகாரமாக சீதாதேவி யைப் போன்ற ஒரு பிரதிமையைச் செய்து வைத் கார்கள் என்றும் படிக்கிறோம்.
வேதம் உலகத்தில் வழங்கும் நூல்களில் மிகப் பழமையானது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக் கிறது. அதில் பல இடங்களில் பெண்களின் முக்கி பத்துவம் பற்றிய குறிப்புகளைப் பார்க்கின்றோம். இல்வாழ்க்கையின் பெருமையை விளக்கும் வேதக் கருத்துக்கள் மந்திர உருவில் நான்கு வேதங்களி லும் பரவி நிற்கின்றன சில மந்திரங்கள் விவாகத் திலும் இடம்பெறுகின்றன.
இல்வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடும் வேதம், மனைவிதான் கணவனுக்கு எல்லாவிதத்திலும் சு இருந்து துணைபுரியும் நண்பன் என்று கூறுகிறது. மனைவியைக் கணவனை விடத் தாழ்ந்த இடத்தில் வேதம் வைக்கவில்லை.நண்பன் என்பவன் யோசனை கள் கூறலாம். தக்க சமயத்தில் விரைந்து உதவலாம், தவறு செய்தால் கண்டிக்கலாம், சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இவை எல்லாவற்றிலுமே
 

iாசாரம் --II
ண்களுக்கு அளிக்கும் ர்ந்த நிலை
LLLLLSSLLSSLSLLSSLTSSSLTS SSLSLSSSLLLLSLSSLLSSLLSK
சமமான இடம்பெறும் பெருமைதான் நட்புக்கு இலக் கண்ம். அப்படிச் சமமான மதிப்புடன், நண்பர்க ஞள் மிக நெருங்கியவளாக, விரும்பித் துணைபுரிய வளாக விளங்குபவனே மனைவி என்ற உயர்ந்த இடத்தை வேதம் பெண்ணுக்கு அளிக்கிறது.
சமூகத்தில்
ஒற்றுமை போன்ற பண்புகள் முதலில் இல்லத் தில்தான் தொடங்க வேண்டும். இன்றைய நாக ரீக உலகில், மேல்நாடுகளில், இந்தக் கருத்து கடைபிடிக்கப்படவில்லை. அதனாலேயே குடும்ப வாழ்க்கையில் விவாகரத்தும், குழந்தைகள் ஒழுக்கம் தவறுவதும்- அதை ஒட்டிச் சமூக வாழ்ச்சையில் குற்றங்களும், கலவரங்களும் அதி கமாவதும் நிறையக் காணப்படுகின்றது. பல படிசளில் மனித ஒற்றுமையை வற்புறுத்தும் வேதம், ஒற்றுமையை இல் வாழ்க்கையில் தொடங்கிஅகிலஉலக ஒற்றுமையில் முடிக்கிறது.
F---------- EF==========LF
■
ஆணும் பெண்ணும் ஏன் சேர்ந்து வாழ வேண் டும் என்று இன்றைய மேல்நாட்டுப் பெண்ணுரி மைக் கழகங்கள் கேட்கின்றன. அதற்கு ந ம து வேதம் சொல்லும் சமாதானம் அறிவாளிகளையும் சுவரக்கூடியது பிரம்ம சரியத்தில் சாத்திரங்களைக் கற்கும் ஆணுக்குப் பிட்சை அளித்துக் காப்பாற்று வது, பெண்ணோடு கூடிக் கிருகஸ்தனாக இருக்கும் ஆனே. அதேபோ ந லகைத் துறந்த சன்னியா சிக்கு இந்தத் தப் பதியரே நடன வளிக்கிறார்கள் ஆக, பற்ற ஆசிரமங்களைத் தாங்கும் முக்காது ஆசிரமம் கிருகஸ்தாசிரமே என்று வேதம் வலி புறுத்துகின்றது. அதனால் ஓர் ஆண் எவ்வளவு பெருமையுடன் வாழ்ந்தாலும், அவன் ஒரு பெண் இறுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தத் தொடங்கி னால்தான், அது முழுமை அடைகிறது. அதுவரை யிலும் அவனுடைய வாழ்க்கை ஊனமாகவே இருந்து வரும். இந்தக் கருத்தை சதபதப் பிராம்மனம் வலி யுறுத்துகின்றது.
(அடுத்த இதழில் தொடரும்)
".
AAT AAAAALLSSLSLLLLLLMSLSLSLSLSLMLMMSAALSMSLLSMSLLSMSLLLSLSLLLL LLLLLLLASLLAASL AAALS பலத்தை உபயோகிப்பதனால் தீயவை அழிந்துவிடா ஆனால், அவை வெறுப்பை பும், விரோதத்தையும் உண்டாக்கும்.
- பிரெனன்.
SSASLSSASSSSASSSLSLSSLSLSSLSLSSL SLL LSSLLSeLLMSeMS SS SS SeSeSLSLSLSLS SLASAALSSMLSSSASASSSLSLSALSA SLSAL A SLSLSSLAMSAASASMMMMSL eLL A AL S S S

Page 7
-9-Igg 爵
GHINICIPAISPIEPISAHIHIR"
g DG III
II.I.I.I.E.E.E.E.
சிவம் என்றாலே மங்கலம் என்று பொருள்.
சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபா யம் ஒருநாளும் இல்லை என்பார்கள்.
'நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்துக்கு பிறவிப் பினரியை நீக்கும் வலிமையுண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை
'நமசிவாய வாழ்க நாதன்தான் வாழ்க" என்று தொடங்குகிறது மாணிக்கவாசக சுவாமிகளின் திரு GJIT F#5 r.
இறைவனுக்குத்தான் எத்தனை உருவங்கள்! இதை யேதான் ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! என்கிறது சிவபுராணம் ஒன்றாய்-பலவாய்-உள தாய் இலதாய் இருப்பதுதான் அவனுடைய திரு விளையாடல்.
நாம் குழந்தைகள். அவனைப் பல உருவில் பார்ப் பதில் நமக்கு மகிழ்ச்சி. விஷ்ணுவாகவும் சிவனாக வும் கண்ணனாகவும் முருகனாகவும் கண்டு வனங் குகின்றோம்.
தண்ணிருக்கு வெவ்வேறு பெயர் வைத்து குளம் என்றும் நதி என்றும் கடல் என்றும் குறிப்பிடு கின்றோம். அதுபோல இறைவன் ஒன்றுதான் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையே தர்ன் காஞ்சி முனிவரும் படைத்தல், காத் தல், அழித்தல் என்கின்ற தொழிலுக்கு ஏற்றவாறு இறைவன் தன் பெயரை மாற்றிக்கொள்கிறார். மற்ற படி இறைவன் ஒருவனே என்று திருவாக்குச் சொன் னார். ஆத்மவிசாரத்தில் மனதை ஈடுபடுத்தும்போது நம்மிலே இறைவன் குடிகொண்டிருப்பதை நாமே அறிந்துகொள்வோம். அப்போது வெவ்வேறு கர் மாக்களுக்கு அவசியமில்லை. ஆனால் அதுவரையில் நாம் செய்யவேண்டிய கர்மானுஷ்டானங்களை செய்துகொண்டிருக்க வேண்டியதுதான்.
கர்மானுஷ்டானங்களில் அசிரத்தை ஏற்பட்டால் தேவர்கள் தெய்வத்திடம் முறையிடுவார்கள், தெய் வம் அவதாரம் செப்டி வேண்டியதாகும்.
விஷ்ணு கோகுலத்தில் கன்னனாக அவதாரம் செய்தபோது நள்ளிரவில் தோன்றினார். அந்த கோகுவாஷ்டமிக்கு சரியாக 180 நாட்களுக்குப் பிறகு சிவராத்திரிவிங்கோத்பவமூர் த்தியாக சிவனின் தோற் நமும் நள்ளிரவில்தான் ஆக, ஒருவருஷத்தை இந்த இரண்டு திருஅவதாரங்களுமாக இரண்டாகப் பிரித்து உலகத்தைக் காப்பாற்றுகின்றது.
 

இந்து கலாசாரம் 7.
| ii ||}}"|}}"|}}}|: }}|}}"|}}}| |}}}||||
தேவ தேவா
KENYAIBIGKAIBIGYAKINGENIIGIMIENIEMIGRIMSKI
இதிலிருந்தே தெரியவில்லையா ? இறைவன் ஒரு வனே விஷ்ணுரூபமாகவும், சிவரூபமாகவும் இருந்து உலகத்து உயிர்களையெல்லாம் வருஷம் முழுவது மாய்க் காப்பாற்றுகிறான் என்கிற உண்மை.
சிவன் லிங்க வடிவில் சிவராத்திரியன்று நள்ளிர வில் தோன்றியதால்தான் பக்தர்கள் கண்விழித்து சிவநாமத்தை பூஜிக்கிறார்கள் அந்த இரவில்.
தொகுப்பு - ஆர். வி.
ஈசுவரன் லிங்க வடிவில் இருப்பது எவ்வளவோ உண்மைகளை உணர்த்துகிறது. உருவும், அருவும் ஆனவன் இறைவன் என்பது இதில் நிதர்ஷனமா கிறது. இப்படியான இந்நிறத்தன் இவ்வண்னத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொன் னாதே' என்பார் சிவனடியார்.
விங்கத்துக்கு உரு உண்டு. அதுவே இறைவன் உரு ஆனால் மனிதனுக்குத் தெரிந்த கையும், காலும் லிங்கத்துக்கு இல்லை. அதனால் இன்ற வன் உருவமில்லாதவனாகிறான். விங்கத்தின் தோற்றமே முதலும் முடிவும் இல்லாத இறை சினைக் குறிக்கிறது. விங்கம் என்ற சொல் லுக்கே குறி' என்றுதான் பொருள்.
நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமானுக்கு இட மேது? உருவேது? இருந்தாலும் நமக்கு அருள்பா விக்க எத்தனையோ உருவெடுக்கிறான் அவன் அதில் ஒன்றுதான் மஹாதேவன் ாடுக்கும் லிங்க உருவம், சிவவழிபாடு நம் நாட்டில் தொன்றுதொட்டு நடந்துவரும் வழிபாடு, சிவராத்திரி ஒரு புனிதமான இரவு அன்று உபவாசம் இருந்து, ஜாம நேரத்தில் விழித்திருந்து சிவனை வழிபடுவது நமது மரபு.
சிவராத்திரியன்று ஒரு பெரிய லிங்க உருவில் (ஜோதிர்விங்கமாக) சின்ெ தோன்றுகிறார். உயிர்க ளின் தோற்றத்துக்கே காரணமான விங்க ଛିUWhläfli ! பரிசுத்த மனத்தோடு நாம் வழிபடுகிறோம்.
சிவராத்திரியன்று விழித்திருந்து ஒரு வில்வதளத் தையாவது சிவனுக்கு அர்ப்பணித்தால்தான் நமக்கு விடுதலை. இதைப்பற்றி காஞ்சிப் பெரியவர் ஒடு கதை சொல்லுவார்.
ஒரு புவியால் துரத்தப்பட்ட வேடன் உயிர் தப் பிக்க ஒரு மரத்தின்மேல் ஏறி னான். புலியோ வேடன் இறங்கி வரும்போது கொன்று தின்னலாம்.
(தொடர்ச்சி 13ம் பக்கம்)

Page 8
இந்து கலாச
கும்மி கோலாட்டI)
மனித உள்ளம் உற்சாகத்தில் பாடுகின்றது: ஆடு கின்றது. பாடும்பொழுதும், ஆடும்பொழுதும் பின் திலுள்ள பல விஷயங்கள் வெளிப்படுகின்றன.
அதில் பெரும்பான்மையானவை இளைய திசிை முறை ஏற்கவேண்டிய அறிவுரைகளாகும். சில பாடல் கள் மனப்பக்குவம் ஏற்படும் வகையில் அமைந்திருக்
தொகுப்பு - ஆர். வி.
கும். எண்கள் அன்றாட வாழ்க்கையில் மிக அவசி பமானதால் கூட்டுவதும், கழிப்பதும், பெருக்குவதும் வகுப்பதும் பாடல்கள் வாயிலாகவே கற்க இயலும்,
வழிபாடு செய்வதிலும் நாம் நெற்கதிர்களையும் நெல்விதைகளையும், சூரியனையும், நதியையும், பூமி பையும் என்று இவ்வாறு அன்றாட தேவைகளையே பூஜித்து ஆராதனை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
SSSL SLSSS LLSSSAAASSSSSSSSSSSSSL
கிராமப்புறங்களில் வழிபட்டுவரும் தேவதைக எளின் பூஜையின் பொழுது கும்மி கோலாட்டம் பாடி ஆடி மகிழ்வது மரபாகும். அறுவடை ஆனவுடன் நெற்கதிர்களை நெற்குவியலில் சேருகிவைத்து, அதன்முன் தேங்காய், பழம், கரும்பு முதலியவை வைத்துப் படைத்து முத வில் தீபம் காட்டி பூஜை செய்வார்கள். பின்பு சிறுமியர் அதனைச் சுற்றி வட்டமாக நின்று மும்மி அடிப்பார்கள்.
குப்பியும் கோலாட்டமும் மனத்திற்கு மட்டும் தெம்பு ஊட்டாமல், குனிந்து நிமிர்ந்து ஆடுவதால் உடலுக்கும் நல்ல பயிற்சி அளிக்கவல்லவை. தாளம் பிசகாமல், அடிகள் மாறாமல் கும்மி அடிக்கும் பொழுது உடலின் இரத்த ஓட்டம் சீர்பட்டுவிடுகின் றது. தசைகள் வலிவுபெற்று, கடினமான விவசாய வேலைகளில் ஈடுபட உடல்நலம் சீருடன் இயங்கும். கும்மி அடிக்கும்பொழுதும் கோலாட்டம் போடும் பொழுதும் பல வித மா ன பாடல்களை பாடிக் கொண்டே ஆடுவார்கள். அந்த பாடல்களால் பல விஷயங்களையும் கற்கும் வாய்ப்பு ஏற்படும்.
சின்னஞ்சிறிய பெண்கள் ஒன்றாகக் கூடி, விதை சுள் பத்திரப்படுத்தி வைக்கப்படும் பானைக்கு கிராம தேவதைகளின் முன்னிலையில் பூஜை செய்வார்கள். விதைகள் பத்திரப்படுத்தப்படும் பானையை முனைப் பTா என்று அழைப்பார்கள்
 

செட்டித்தெரு பூணு முத்துவிநாயகர் ஆலயத்தின் அழகிய இராஜகோபுரம் படம் தே செந்தில்வேலவர் )
"*"+"="="+"="=========================== گفي=========================================
கும்மி-கோலாட்டம் ஆடும்பொழுது இரட்டைப் படையில் ஆடுவார்கள். ஆணும்-பெண்ணும் ஜோடி களாகவும், சிலநேரத்தில் ஆண்களோ அல்லது பெண் களோ இரண்டிரண்டு பேராக ஜோடிக்கடி தாளத் திற்கேற்ப ஆடுவார்கள் சுற்றிச்சுற்றி வரும்போது பாடுவார்கள்
அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்
ஒண்னாம் கிழமைக்கு ஒரு லட்சம் பூவெடுத்தேன்; தானானே. தானானே, தானானே. தானானே! இரண்டாம் கிழமைக்கு
*(_( T7)1

Page 9
I7-9-1990 இ.
தமிழ்த்தாய் தந்த த
பேரொளி வீசும் கூரிய கண்கள், புண்முருவல் பூக்கும் மலர்ச்சிமிக்க வதனம் எடுப்பான தோற்றம் தூய வெண்மையான உடை.
இவர்தான் தவத்திரு தனிநாயகம் அடிகளார் என் பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அணி கலன்களை ஒருங்கே பெற்றவர்.
சதா தமிழ் தமிழ் தமிழ், என் சொல், நினைவு செயல் அனைத்திலும் முழு மூச்சாக இயங்கி வந்த அந்த புனித ஆத்மா இன்று நம்மிடையே இல்லை. ஆயினும், அந்தத் தியாகச்சுடர் உருவாக்கி வைத்த அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்றும் எமக்கு ஞாபகச் சின்னமாக மிளிர்ந்து வருகிறது.
hו "ה,t L1ודה. דלה חjותLJ. 31. G
ஆங்கிலம், இத்தாலி, ஸ்பானியம், பிரான்ஸ், ஜெர் மன், இலத்தின், மலாய் ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். சிங்களம் சமஸ்கிருதம், கிரேக்கம் ரஷ்யம், போர்த்துக்கல் ஆகிய மொழிக ளையும் நன்கு அறிந்திருந்தார். தமிழில் அதிசிறந்த அறிவைப் பெற்றிருந்ததன் மூலம் ஏனைய மொழி களையும் அதன் சிறப்பியல்புகளையும் பெற்றதோடு ஏகமும் விஜயம் செய்து எந்தமிழ் பெருமையை மேலும் மேலும் சிறப்புறச் செய்த அவரின் சேவை அளப்பரியதொன்றாகும்.
தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு, வர ாறு ஆய்வு, சிறப்பியல்பு பற்றியெல்லாம் ஏகமும் மேலோங்கிடவும், மிளிரவும் வித்திட வழி வகுத்த வர் அமரர் தனிநாயகம் அடிகளார் என்பதில் சிறி தேனும் ஐயமில்லை.
பாட்டுக்கொரு புலவன் பாரதி, தெய்வப் புலவர் திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, திருமூலர், தமிழ்த்தென்றல் வி. கல்யாணசுந்தரனார், சேக்கி ழார், கவிமணி தேசிகவநாயகம்பிள்ளை, டாக்டர் மு. வரதராசன், அறிஞர் தமிழ்வானன், சொல்லின் செல்வன் பேராசிரியர் இது துப்பிள்ளை போன் றோரின் தமிழ்ப் பற்றும், புலமையும் அடிகளாரிடம் மிதமிஞ்சி கொஞ்சி விளையாடிய இங்கிதம் எமக் கெல்லாம் பேரானந்தத்தையும் பூரிப்பையும் ஏற் படுத்துகின்றது.
வத்திக்கான் வானொலியில் தமிழோசையை ஒலி பரப்பிட வித்திட்டவரும் அவரே சுமார் நாற்பதுக் கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் தமிழின் சிறப் பியல்புகளையும், பண்பாட்டினையும், மேம்பாடு உயர்வுபற்றியும் ஆய்வுரை நிகழ்த்தியுள்ளார். அனைத்துலக அறிவுத்துறையாக தமிழியல் துறை
 

ந்து கலாசாரம்
னிநாயகம் சுடரொளி
யை உயர்த்திய பெருமையும் அடிகளாரையே சாரும். இறைபணியோடு தமிழ்ப்பணியையும் சேர்த்துக் கொண்டு பின் தமிழ்ப்பணியை தன் உயிர் மூச்சா கக்கொண்டு தொண்டாற்றினார்.
"கண் பஞ்சடைத்து போகின்றது. கால்கள் நடக்க மறுக்கின்றன. ஆனால் தமிழ்பற்று இன்னும் என் னோடு இருக்கின்றது".
வேலனையில் நடந்த திருக்குறள் மாநாட்டில் அவர் வெளியிட்ட இக்கருத்து ஒன்றே போதும் தமிழின்மேல் அவர்கொண்டுள்ள பற்று எத்தகையது என்பதை தெரிந்துகொள்ள!
தமிழ்கூறும் நல்லுலகு செய்த தவப்பேற் பயனாக எந்தமிழ்த்தாய் எமக்களித்த இந்த தவத்திரு தீவி நாயகம் அடிகளார் தமிழுக்காகவே வாழ்ந்தது மட்டு மல்ல தமிழுக்கு தொண்டு செய்வோர் சாஸ்தில்லை என்ற விஞனின்போன்வாக்கிற்கொப்ப என்றேன் றும் தமிழாகவே மனப் பரப்பி மிளிர்ந்துகொண் டிருக்கின்றார்.
நன்கொடை வழங்கல்!
எமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர் மிகுந்த சம்பவங்களினால் சொந்த இடங்களை விட்டு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தஞ்ச மடைந்திருக்கும் அகதிகளுக்கு "கொள்ளுப்பிட்டி இந்து கலாசார மன்றம்" உடுபிடவைகளை வழங் கியது.
அகதிகளுக்கான முதலாவது கட்ட உதவியாக சுமார் எட்டாயிரம் ரூபா பெறுமதிவாய்ந்த ஆண் கள் பெண்களுக்கான பல்வேறு வகைப்பட்ட உடு பிடவைகளை, கடந்த 9-9-1990 ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி அகதிமுகாம் பொறுப்பா ளர் திரு. இ. ஹரிச்சந்திரன் அவர்களிடம் உடுபிட வைகள் ஒப்படைக்கப்பட்டன.
உடுபிடவைகளை சேகரிப்பதற்கு அதிகளவு ஆதர வும் ஒத்தாசையும் வழங்கிய கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த திருமதி பெல்சிஸ்டா பர்னாந்து அவர்க குளுக்கு இந்து கலாசார மன்றம் நன்றியை தெரிவிப்பு தோடு, உதவிகள் வழங்கிய அனைவருக்கும் ஆண்ட வன் அருள் புரிய பிரார்த்திக்கின்றது.
தொடர்ந்தும் நாம் அகதிகளுக்கான நிவாரண உதவிகளை வழங்கவிருப்பதால் சாதி, மதம் பாராது சகலரும் தங்களால் இயன்ற உதவிகளை நன்கொடை களை நல்கி இன்னலுறும் எமது சமுதாயத்திற்கு கைகொடுத்துதவ முன்வரவேண்டும் என பனவு டன் வேண்டிக்கொள்கின்றோம்.

Page 10
இந்து கலா
புனித தீஷை பெற
செவ சமயத்தில் தீவுை மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றது. சைவர்கள் தீஷாபோதத்தினால் சமயதீஷிதர், விசேஷதிஷிதர், நிருவான தீவிதர், ஆசாரியர் என நால்வகைப்படுவர்.
சமய தீஷிதர் என்று கூறப்படுபவர்கள் சமய தீவுை பெற்றுக்கொண்டு சந்தியாவந்தனம் மாத்தி ரமேனும் அல்லது சந்தியாவந்தனம், சிவாலயப்பணி என்னும் இரண்டும் அனுட்டிப்பவர்களாவர். சந்தி யாவந்தனம் மாத்திரம் அனுட்டிப்பவர்கள் சந் தியோ பாஸ்திபரர் என்றும், சந்தியாவந்தனம் சிவா வயப்பணி செய்பவர்கள் சிவகர்மரதர் என்னும் பெயர்களால் அை ழக்கப்படுவர்.
விசேஷ தீஷிதரர் சமய திஷ்ை, விசேஷ திஷை என்னும் இரண்டும் பெற்றுக்கொண்டு சந்தியாவந் தன்ம் சிவநித்து பூசை என்னும் இரண்டையும் கடை பிடித்து ஒழுகுபவர்களாக அமைவர். . நிருவான தீவகிதரர் சமயத்ஷை, விசேஷதீவுை, நிருவானதிஷை என்னும் மூன்றும் பெற்றுக்கொண்டு சந்தியாவந்ததும் சிவலிங்கபூசை என்னும் இரண்டு டன் சேர்த்து ஞானபூசையும் அனுட்டிப்பர்.
$ எஸ். தெய்வநாயகம் s
ஞானபூசை என்று சொல்லும்போது சைவ சித காந்த சாத்திரங்களை விதிப்படி ஓதல், ஒதுவித்தல் அவைகளின் பொருளைக் கேட்டல், கேட்பித்தல் கேட்டதைக் சிந்தித்தல் என்னும் ஐந்தும் உள்ளடக் கியதாக அமையும்.
ஆசாரியார் : சொல்லப்படுபவர்கள் சமய னேஷ், விசேஷ திஷை, நிருவான திஷை பிரதிட்டை பூதவிய பிரியைகளுஞ் செய்பவர்ாக இருப்பர்.
பிராமணர், சத்திரியர், வைசிகர், குத்திரர் முத விய நான்கு வருணத்தாருள்ளும் மனக்குற்றங்களும் உடற்குற்றங்களும் இல்லாதவராய் நிகண்டு கற்று, இலக்கிய ஆராய்ச்சி செய்து இலக்கணமும் தருக்க மும் நீதி நூல்களும் சிவபுராணங்களும் படித்தறிந் தவராய், தேவார திருவாசகங்களை பண்ணோடு ஓதி அவைகளால் உணர்த்தப்படும் சரியை, கிரியை யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் அறிந்தவராய் சீடர்களுக்கு நல்லொழுக்கத்தை போதிப்பதன்மூலம் அதி சமத்தராய் உள்ளவர்களே ஆசாரியார் எனக் கூறப்படுபவர்கள் வர்.
பிராமணர், பிராமனர் முதலிய நான்கு வர்ணத் தார்களுக்கும் சத்திரியர், சத்திரியர் முதலிய மூன்று வர்ணத்தார்களுக்கும், சூத்திரர் குத்திரருக்கும் சங் கரர் சாதியாருக்கும் ஆசாரியராக இருக்கலாம். நான்கு வர்ணத்தாரும் அனுலோமர் அறுவருமாகிய
 
 

சாரம் 17-9-1990
மனப்பக்குவம் தேவை
பத்துச் சாதியாரும் ஒளத்திரி தீவுை பெறுவதற்கு யோக்கியர் மற்றய சாதியார் ஒளத்திரி தீவுைக்கு யோக்கியர் அல்லர் ஒளத்திரி தீவுைக்கு அங்கமா கிய நயனதிவுை, பரிஷதீவுை, வாசகதீவுை, மான தீஷை, சாத்திரதீவுை, லோகதீவுை என்னும் ஆறி ணுள்ளும் தத்தம் சாதிக்கும் பதிபக்குவத்திற்கும் ஏற்ற தீவுை பெறுவதற்கு போக்கியர், ஆசாரியார் தமது பாதோகத்தைக் கொடுத்தலும் ஒரு தீஷை யாம். சீடர் அதனை சிரத்தையோடு ஏற்று சிரசின் மீது உரோசித்து ஆசமனம் செய்பவர்களாக அமை வர் புனித தீவுை பெறுவதற்கு மனப்பக்குவமும் கட்டுப்பாடும் மிகவும் அவசியம். இதையுடையவர் கள் தீவுையை எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்
ஒளத்திரிதீனவு ஓமத்தோடுகூட செய்யப்படும் தீஷ்ை. இது ஞானவதி, கிரியாவதி என இருவகைப் படும். ஞானவதி எனப்படுவது குண்டம், மண்டலம் அக்கினி, நெய், சுருக்குச்சுருவர், முதலியவைகளை எல்லாம் மனதால் கற்பித்துக்கொண்டு விதிப்படி அவற்றை ஆகுதி முதலிய கிரியைகளைச் செய்து சீடனது பாசத்தை நெடுக்கும் திஷையாகும். இது சத்தியதீஷை எனவும் பெயர் பெறும்.
கிரியாவதி குண்டமண்டலங்களை புறத்தேயிட்டு விதிப்படி புறம்பே ஆகுதி முதலிய கிரியை செய்து சீடனது பாசத்தை கெடுக்கும் திஷையாகும். இது மாந்திரிதிஷை எனவும் பெயர் பெறும் ஞானவதி கிரியாவதி என்னும் இரண்டும் தனித்தனியே சமய தீவுை, விசேஷதீவுை, நிருவான தீவுை என் மூன்று வகையாக அமையும். திஷை பெற்றவர் தீட்டு தி லிய குற்றங்களுக்களாகாது புனிதமாக நடப்பதன் மூலம் திஷையின் தன்மை மேலோங்க வழி சடைப் பவர்களாக அமைவர் என்பது ஆகம விதியுணர்ந்த ஞானிகளின் கருத்தாகும்.
மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது ஏன் ?
ஏதாவது ஒரு மூளையில் யாரோ - யாரையோ 'நீ நாசமாப் போக' என்றோ 'உன் தலை யில் இடிவிழ' என்றோ அமங்கலமாய்த் திட் டிக் கொண்டிருக்கக்கூடும். அத்தகைய வார்த் தைகள் மன்மக்களின் சுர்துகளில் விழக்கூடாது என்பதற்காகவே, இந்து மதத்தவரின் திருமண சடங்கின்போது மாங்கல்யம் சூட்டும்போது பல மாக சுெட்டிமேளம் கொட்டப்படுகின்றது.

Page 11
虚
IT 7-0 -교 -)
បើលថែប្រែប្រ
KABYINICIPAISTE ERA IKI UBIJISIMIR'IERMISFAIREACHEMISIR'I -Yyytti jä5 55751
*மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்னு கேளு' இது இன்றைய சினிமாவிலே மிகவும் பிரபல்யமான படப்பாட்டு, வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் துள்ளல் இசை, காதல் காவியம். இப்படியான டப் பாங்கூத்துப் பாடல்கள் வானொலியில் மாத் திரமா ஒலிக்கின்றன ?
இலங்கையிலுள்ள இந்து ஆலயங்கள் அனேகமான வற்றில், இந்த வகையான பாடல்கள் நாதஸ்வரம், கிளாறிநெட் குழவினுர டாக இசைவெள்ளமாக வெளிவருகின்றது. இப்படியான பல துள்ளல் இசை வெள்ளத்தின் மத்தியில்தான் "இந்து கடவுள்களும் வீதியில் அடியார்களுக்கு காட்சியளிக்கின்றார்கள். SALASLSLSSLSLSSMAASLLLLLSLL LL LLLLLLLLSLMSMSM LSLLSLSMSLLMAeS MkLSLSSMSLSSLSLSA AMSLSMSLALSLSSLALSLALSLS
தமிழர் இசையை வளர்த்ததுபோல் வேறு இனத்தவர் எவரும் வளர்க்கவும் இல்லை. தமிழர் இசையை இழந்ததுபோல் வேறு இனத்தவர் எவரும் இழக்கவும் இல்லை.
த்தமது கலாசார மகிமைகளை பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்தவர்களில், தமி ழங்களுக்கு ஈடிணையாக எவருமே இருந்த தில்லை. அதே தமிழரே இன்று தமது கலாசார மகிமைகளை கலங்கப்படுத்தியும் வருகின்றனர். தமிழனின் இன்றைய நிலை, இழந்த இன் பத்தை எண்ணி எண்ணி ஏங்குவதாகவே இருக்கின்றது.
'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே" என்ற முதுமொழிக்கினங்க ரெக்கா டான்ஸ், பிரேக் டான்ஸ், பைலா போன்ற களியாட்டங்களுடன், பின்னிப்பிணைந்ததுபோல் காவடியாட்டமும் முன் னேவர இறைவன் பன்னே கம்பீரமாக தோற்ற மளித்து விதியில் பவனி வருகின்றார்.
கொழும்பு மாநகரிப் பல இந்து ஆலயங்களிலி ருந்து அடிக்கடி இப்படியான உல்லாச இறை ஊர் வம் வீதியில் வலம் வருவதை இந்துக்கள் மாத்திர மல்ல முஸ்லிம்களும், பெளத்தர்களும், கிறிஸ்தவர் களும் கண்டு களிப்பதோடு மட்டுமல்லாது, ஏளனம் செய்து எள்ளிநகையாடுகின்றனர். இந்துக்களின் இத்தகைய 'கவர்ச்சிக் கலாசாரத்தை பார்த்துப் பரிசுசிக்கின்றனர். இவ்வகையான கவர்ச்சி தளர்வ வம் ஏனைய மதத்தவர்களுக்கு வேடிக்கை நோதக்

io, Fall' Too FT-ITI
ប៉ាស្យ
|TT III I ITIII IEFTili | |li II,II Ti 때
E.S.E.E.H.I.E.III
I
El
னோட்டம்-1 :
காட்சியாகவே விளங்குகின்றது.
இதில் ஆச்சரியமானதும், வருந்தத்தக்கதும் உண் மையானதும், என் கண்சுடாகக் கண்ட காட்சியும் என்னவென்சில் கலாசாரத்தைப்பற்றி, இந்துக்களின் பாரம்பரியத்தைப்பற்றி, இந்து மதத்தைப் பற்றி மேடைகளிலும், பத்திரிகைகளிலும் காரசாரமாக விபரிக்கும் ஒருசில தர்மகர்த்தாக்களும், ஒருசில இந்து மத சார்பான நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இப்படியான உல்லாச இன்ற இந்து ஊர்வலத்தில் தேருக்குப் பின்னால் கருத்தி ராட்சம் பூனூல் போன்ற இந்து மத அணிகலன்க ஞடன் வழி நடாத்திச் செல்வதே நேரில் கண்ட வியக்கத்தக்க விபரீதமான உண்மைகளாகும்.
தொன்மைமிக்கதும் முன் தோன்றிய மூத்த மத மான எமது இந்து மதத்திற்கும், கலாசாரத்திற்கும் ஏற்பட்ட விபரீதத்தை காணவே கண்கூசுகின்றது.
* ஜெய்நிவேத் *
கலாசாரம், இன்று ஒரு களியாட்டபொழுதுபோக் காசு நாளுக்குநாள் கலங்கப்படுத்தப்படுகின்றது!
கட்டிக்காக்கப்பட வேண்டிய கலாசாரம் கட்ட விழ்த்து விடப்படுகின்றது.
அண்மையில், தமிழர்கள் பரந்து வாழும் கொட் டாஞ்சேனைப் பகுதியில் இந்து ஆலயமொன்றின் சுவாமி வீதியுலா வரும்போது, கிறிஸ்தவ நண்ப ரொருவர் என்னிடம் "தங்கள் மதத்தில் சுவாமி ஆர்வலம் வரும்போது, அனேகமாக "மாங்குயிே பூங்குயிலே' போன்ற பைலா பாடல்கள் நாதஸ்வரத் தில் ஒவிக்க மேலைநாட்டு டான்சுகளுடன் காவடி பாட்டமும் ஆடுவதேன்?" என வினவினார். அதற்கு இன்னொரு முஸ்லிம் நண்பர் "இப்படியான பாடல் பாடுவதனால்தான் அடியார்களுக்கு பக்திவரும்." என்று வேடிக்கையாகக் கூறினார்.
இது எப்படி இருக்கின்றது? அந்தளவிற்கு எமது கலாசாரம் தரங்கெட்டுவிட் டதா? இதற்கு காரணகர்த்தாக்கள் யார்?
இந்துக்சுளேதான் ஒவ்வொரு இந்து குடிமகனும்
நீது மூதாதையர்கள் கட்டிக்காத்த பாரம்பரிய நமது கலாசாரம் மற்றவர்களால் பரிகசிக்கக்கூடிய நிலைக்கு வருவதற்கு ஒவ்வோரு இந்துவும் ஏதோ ஒரு வகையில் உடந்தையாகின்றான்.
தொடரும்.

Page 12
இந்து 品、厂品汀
எங்கும் இன்ப
குழந்தைகளாகப் பிறந்தோம். நாளொருமேனி பொழுதொரு வண்னமாக வளர்ந்து தினமொரு மாறுதலைக் கண்டு அனுபவித்து வருகின்றோம். பிறந்து குழந்தைகளாக வளர்ந்து கல்வி அறிவு பெறும்வரை எம்மை எமது பெற்றோர்கள் பாது காத்து வளர்க்கின்றார்கள். எமக்கு தாய்தந்தையர் காரனேகர்த்தாக்களாக இருப்பதுபோல் ஒவ்வொரு வருக்கும் அவர்களது பெற்றோர்கள் காரணமாக இருக்கின்றார்கள் உலக ஆரம்பகாலந்தொட்டு இது தொடர்ந்து வருகின்றது.
நாம் பெரியவர்களானதும் சிந்தனை விரிகின்றது. எம்மை எமது பெற்றோர் படைத்து காப்பதுபோல் இந்த உலகத்தை யார் படைத்தார்கள்? யார் காப் பாற்றிவருகின்றார்கள்? என்ற கேள்வி எம்முன் எழு கின்றது. இதற்கு விடையை எம்முன்னோர்கள் கண்டுபிடித்தார்கள். அவர்களின் ஞானத்தில் கண்ட" உண்மைதான் கடவுள். இதனையே ஒவ்வொரு நாட் பவரும் ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு பெய ரில் வணங்குகின்றார்கள். நாம் பிள்ளையார், முரு கன், சிவன், பார்வதி. இப் டி பல பெயர்களைக் i வணங்குகின்றோம். மற்றவர்கள் அல்லா என்கின்றனர், யேசு கிறிஸ்து என்கின்றனர், சீனா வில் "டே' என்கின்றார்கள் இப்படி ஒவ்வொரு கTட்ட ஐம் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெயர் சூட்டியுள்ளார்கள்
எத்தனையோ ஆண்டுகளாக ஒரு மனிதன் சந்தோ மொக வாழவேண்டும் என்பதற்கான வழிகளைக் கண்டு அவன் சந்தோஷமாக வாழவேண்டும் என்ற ஆர்சபை உண்மை நிலையை அவனுக்கு உபதேசித்து வந்தார்கள் எமது முன்னோர்கள். நாம் வாழுகின்ற ஆசியாக் சுண்டத்தில் இந்துமதம் பரவலாக உள்ளது. இந்துநதிப் பிரதேசத்தில் இந்திய நாட்டில் மக்கள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்கும் பின்வர்களாகவும், விநாயகப் பெருமானை வனங் இம் காணபத்திய மதத்தினராகவும் விஷ்ணுவை பெண்ங்கும் வைஸ்னவர்களாகவும், பார்வதியை போக்கும் சாக்த மதத்தினராகவும், முருகப்பெரு :பிங் தமிழ் கடவுளாகக் காண்ட கேள் மாரத்தின் "ம்ே சூரிய சந்திர கிரகனங்களை வனங்கும்
இந்த வாழ்க்கையில் மதிப்புமிக்கது எது ஏதா வது ஒரு பயன்மிக்க வேலை அல்லது தொழில் ஒன்றில் ஈடுபட்டு தொடர்த்து உழைத்துக் கொண்டிருப்பதுதான். இதுதான் உங்களின் உறுதிய கொள்கையாக இருக்கவேண்டும்.
LSLSSLSLSSLS YGLSM LSLSLSLLYzYYSSSSS S L SGGSSSS
 
 
 

ரம் 7-9-IO
என்பதுதான் இந்து தத்துவம்
கெளமார மதத்தினராகவும் வாழ்ந்து வந்தார்கள். இதனைவிட வேறு குழுக்களும் உண்டு.
இந்த மதங்கள் எல்லாம் ஒரே வழியை மனித மேம்பாட்டிற்காக சிறுவனவாக இருந்தபோதுப் மக்களிடையே வேற்றுமையிருந்தன மத உயர்வு தாழ்வு கூறி கல்வியறிவில்லாத நிலையில் பேதம் கண்டு ஒற்றுமையின்றி வாழ்ந்தார்கள். அந்த கால கட்டத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இந்த ஆறு மதங் களும் வேதத்தை பிராமான நூலாகக்கொண்ட போதும், உண்மை உணராது கலவரம் செய்கிறார் களே என்று வேதனைகொண்டு உண் மை யை உணர்த்தி 。 மதங்களையும் ஒன்றினைத்து இந்து என்ற பெயரைச் சூட்டினார்.
SS கே. யோகமூர்த்தி s
சிவனைத் தந்தையாகவும், பார்வதியைத் தாயாக வும் பிள்ளையாரை அண்ணனாகவும் முருகனைத் தம்பியாகவும், விஷ்ணுவை மாமாவாகவும், சூரியன்ை நவக்கிரசு நாயகனாகவும் கொண்ட ஒரு குடும்ப மாக இந்து என்று புதுநாமம் பெற்றது.
சிவன், முருகன், பிள்ளையார் எல்லாமே ஒன்று தான். ஒவ்வொரு பெயரில் கூறப்பட்டவை. ஒரே தரமானவை என்ற நிலையில் ஆலயங்களில் எல்லா தெய்வங்களும் இடம்பெற்றன.
எமது மதம் என்ன சொல்கிறது. இவைபற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதுதான் முக்கியமான நோக்கமாகும். மகிழ்ச்சி பாக வாழ உடலுக்கு துன்பம் இல்லாமல் நோய் இல்லாதிருக்க வேண்டும் உள்ளத்துக்கு துன்பம் இல் லாமல் பயம் வேதனை இல்லாதிருக்க வேண்டும். இது இரண்டையும் குறிக்கோளாக வைத்து அவைகளுக்கு சாதகமான, விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளக்
கூடிய வகையில் எமது மதம் அமைந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு இரண்டு வாழ்க்கையுண்டு. ஒன்து அகவாழ்வு மற்றது புறவாழ்வு அகவாழ்வு மனதை பும் மனதின் விருத்தியையும், மற்றது புரவாழ்வு உடலின் உறுதியையும் அதனை விருத்தி சேய்வதை பபும் குறிக்கின்றது. அதேபோல உள்ளத் தேவைக்கு மெஞ்ஞானத்தையும், வெளி வாழ்க்கைக்கு சுகாதார மான விஞ்ஞானத்தையும் வாழ்க்கையாக கொண்ட வர்கள் எமது முன்னோர்கள் எதிலும் நீதி, நேர்ம்ை மனிதனை மதித்தல், எமக்கும் மேலான எம்மைப் படைத்து காத்து நல்வாழ்க்கையை தந்த இயற்கை என்ற சக்தியை, சிவனாக, சக்தியாக விக்னேஸ்வர (தொடர்ச்சி 14ம் பக்கம்)

Page 13
17-g- 1ցքը இந்
(7ம் பக்க தொடர்ச்சி) 3FDGIFT "LD5 III தேவ
என்று எண்ணி மரத்தடியிலேயே காத்துக்கொண் டிருந்தது. இதை உணர்ந்துகொண்ட வேடன் மரத் தைவிட்டு இறங்குவதாக இல்லை. இரவு வெகுநேர மாகிவிட்டது. தன்னை மறந்து துரங்கிப்போய் மரத்திலிருந்து விழுந்துவிடக்கூடாதே என்பதற்காக வேடன் மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாகக் கிள்ளி கீழே போட்டுக்கொண்டிருந்தான்ாம். அந்த பூரம் வில்வமரம் என்றோ அந்த மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின்மீதுதான் இரவெல்லாம் வில்வதளத் தைப் போட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதோ அந்த வேடனுக்குத் தெரிய நியாயமில்லை. - ଐଂt GT ஆகாரமின்றி அவன் வில்வதள அர்ச்சனை செய்த இரவு சிவராத்திரி என்பது வேடனுக்கு எப்படித் தெரியப்போகிறது:
ஆசி வேடனுக்கு கைலாச பதவி கிடைத்தது. என்ன செய்கிறோம் என்று தெரியாமலே தன்னை ஃபாசித்த வேடனுக்கு சாயுஜ்ய பதவியைக் கொடுத்த சுவரன், அவன் பெருமையை உணர்ந்து சிவராத் திரியன்று, "சம்போமகாதேவதேவா" என்று முழங்க வில்வார்ச்சனை செய்தால் அருள்பாலிக்காமலிருப்
அவனைக் கும்பிடுவதற்கும் அவன் அருள் வேண் டும். இதைத்தான் மணிவாசகப் பெருமான், அவ னருள்ா:ே அவன் தாள் வாங்கி என்றார்.
அடியவர் 5டியவனான அவன் தன்னை வணங்கு கிறவர்களுக்கு எ ன் ன Tor GLIIT". LTT? மாணிக்கவா சுவாமிகள் சொல்லச் சொல்ல அந்த இல்லையம்பலக்கூடத்தனே திருவாசகத்தை எழுத வில்லையா ரட் ||||||||||||||||| ل راul ||
சிவனுக்கு அர்த்தநாரீசுவரன்' என்று இன் னோர் உருவமும் உண்டு. ஒவ்வொரு மனிதனி ஆம் ஆண்மை பெண்மை இரண்டுமே இருக் கிறது. எது மேலோங்குகிறதோ அல்வி தம்வெளித் தோற்றம் அமைகிறது என்கிறது இன்றைய விஞ் ஞானம், இந்தத் தத்துவத்தின் அடிப்படைதான் 'அர்த்தநாரீசுவரன்" என்கிற உண்மையும்,
வேதங்கள் சிவன: "ஈசுவரன்' என்றும், ஈரா னன்' என்றும், மஹாதேவன் என்றும் அழைக் கின்றன.
காலதேவனாகவும், அக்கினியாகவும் சிவன் அழைக் ப்ேபடுகிறார்.
அசுரர்களை வென்றதும் திரிபுரத்தை அழித்ததும் கதிையாகக் கூறப்படுகிறது. அசுரன்டநம் மனத்தில் இருக்கும் தீமைகள்தான். முப்புரம்-பூமி, காற்று, வானம் இவைகள்தான்.

து கலாசாரம் - 13.
முக்கண்ணனும் சிவனே, சந்திரன்-சூரியன், அக்னி என்பவை அவனுடைய மூன்று கண்கள். உயிர்க னின் மூன்று உணர்வுநிலைகளைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
உடம்பு, உணர்வு, மனம் இவற்றின் ஒற்றுமையே யோகிக்கு அடையாளம், அதுவே சிவன்.
சிவன் மக்களோடு வாழ்க்கையோடு ஒட்டிய ஒரு தெய்வம் தன் பூதகணங்களோடு வீடுகளையும் அண்ரையும் காக்கும் தெய்வம் சிவன் அவரே சேனை யின் தலைவன் போர்முரசு கொட்டுபோது ஒலிப் பது சிவனின் குரலே. ஆண்டியாகத் திரிபவர்களின் தலைவன் அவனே, காடும் மலையும் தனியான இடங்களும் அவன் இருப்பிடம், பனி நிறைந்த கைலாயம் அவன் வாழுமிடம், அவன் பக்கத்துணை இமவானின் புதல்வி உமா, அவளுக்கும் எத்தனையோ பெயர்கள். தேவி, பார்வதி, துர்க்கை, சதி பைரவி, III, Tamif...
சிவனுடைய வாகனம் ரிஷபம். அது ஆனந்தத் தின்-களிவெறியின் சின்னம், உயிர்களெல்லாம் ஆனந்தத்தின் வெளிப்பாடுதான். இந்தக் களிவெ றியை அடக்கி அதன்மீது அமர்ந்திருக்கிறார் சிவன். நாமெல்லோருமே ஒருவகையில் ரிஷபம்தான் சிவன் நம்மீது அமர்ந்திருக்கிறார். ஆனந்தத்தின் நுட்ப மான உணர்வு காமம். சிவனோ காமனை வென் றவன். அதாவது ரிஷபத்தின்மீது அமர்ந்திருக்கிறான்.
வேதங்களில் கூறப்படும் சூறாவளிக் கடவுளே ருத்ரன்-சிவன். மனித மனத்தில் பயத்தையும் மரி யாதையையும் உண்டாக்குகிறான் சிவன்.
தீமையையும் தீயவர்களையும் அழித்து நன்மையை வளரச் செய்கிறான் சிவன்.
சிவன் தட்சணாமூர்த்தியாகவும் இருக்கிறான். ஆத்மஞானத்துக்காக ஒரு குருவை அடைந்தான் சிஷ்யன், எனக்கு ஆத்ம ஞானத்தைப் போதியுங்கள் என்று திரும்பத் திரும்ப மூன்றுமுறை கேட்கிறான். குரு மெளனமாக இருக்கிறார். மூன்றாவது முறை பம் சிஷ்யன் கேட்டதும் குரு சோன்னார் என் மெளனத்தின்மூலம் உனக்கு அதைத்தான் கற்பித் தேன் நான் ஆத்மஞானம் பெறத் தேவை "முழு அமைதி, மெளனம்" இது ஆதிசங்கரர் அருள்வாக்கு,
தட்சிணாமூர்த்தி குருஉருவில் இருக்கிறார். வட வால விருட்சத்தின் கீழ் அமர்ந்து தன் கைவிரலால் சின்முத்திரைப் பிடித்தவண்ணமிருக்கிறார். இது தான் ஞானமுத்திரை அவருடைய மெளனமே சுற் றியிருக்கிற சிஷ்யர்களின் சந்தேகங்களுக்கெல்லாம் பதிலாகிறது.
சிரித்த முகத்துடன் அமர்ந்திருக்கும் தட்சினர் மூர்த்தி என்றுமே இளைஞர், ஆத்மஞானம் வந்த வன் கால-தேச-வர்த்தமானங்களைக் கடந்தவன் என்பதைக் குறிக்கிறது அது சுற்றியிருக்கும் முனி வர்கள் ஆத்ம ஞானத்துக்குத் தேவையான அனுபவ முதிர்ச்சியைத் தெரிவிக்கிறார்கள்

Page 14
TH இந்து கலா
சனி பகவானைப்
போற்றுதும்!
மனிதர் வாழ்வோடு என்றும் நெருங்கிய சம்பந் தம் உடையவை நவக்கிரகங்கள். அவரவர் Asaf IT புத்தி ஜாதக பலாபலன்களை ஒட்டி-ஒவ்வொரு காலகட் டத்தில் நன்மையையோ தீமையையோ அளிக்கும் ஆற்றல் பொருந்தியவை அவை ஒன்பது கிரகங்க ஞமே அத்தகைய சக்தி பெற்றவைதாம் என்ற போதிலும், சனிக்கிரகம் மேலும் கூடுதலான பலா பலன்களை அளிக்க வல்லதாகும். அதனை அனுபவ ரீதியாக உணர்ந்தவர் நாம் என்றாலும்கூட சனி பகவான் என்றாலே அனைவரும் அஞ்சி நடுநடுங்கு கிறார்கள். சனிபகவான் என்றாலே கெடுதலான பவன்களுக்கு அதிபதி என்றே பெரும்பாலானோர் நம்புகின்றார்கள். அது மிகவும் தவறான கருத்தாகும்.
பரமேசுவரனிடமிருந்து "ஈஸ்வர பட்டம் பெற்ற வரான சனிபகவானைப்போல் நன்மை செய்பவர் இல்லை எனலாம். ஒருவரது ஜாதக கிரகநிலைக்கு ஏற்ப பாதிப்பான நிலை நிலவும்போது, அவரது பிடிப்பு கடுமையாகிறது. அதுபோன்றே நல்லநிலை பில் அவரது பீடிப்பு வந்துறும்போது, மற்ற கிரக நாயகர்களைவிட இரட்டிப்பான பலன்களைக்கொடுக் கின்றார். அதனாலேயே, சனிபகவானைப்போல கெடுப்பவரும் இல்லை. கொடுப்பவரும் இல்லை என்ற முதுமொழியே வழக்கில் உள்ளது.
இத்தகைய சக்தி படைத்தவரான சனீஸ்வரர், எந்தநிலையிலும் தன்னை முறையோடு வழிபடுவோ ருக்கு அருள்புரிய தயங்குவதில்லை. எனவே, அவர் நன்மையைச் செய்கின்ற ஜாதக அமைப்பில் நிற்கும் போதும் சரி தீமையைத் தருகின்ற பாதிப்பான நிலை பில் உலவும்போதும் சரி, அவரை பக்தியோடு என்
நறும் வந்தித்து வழிபடுவது சகலருக்கும் உகந்தது.
எங்கும் இன்பம் . . .
(12ம் பக்க தொடர்ச்சி)
வாக, முருகனாக, விஷ்ணுவாக இப்படி ஒரு பெய ரில் தொடர்ந்து நினைத்து நன்றி மறவாமை போன்ற சிறப்பான் குணங்களை நாம் மேற்கொண்டு சிறப் பாக வாழ எமது மதம் வழிகாட்டிவருகின்றது.
இதனால்தான் இப்படி வாழவேண்டுப் என்று நமது மதம் கூறி வருவதை எவராலும் இது கூடாது. தவறானது என்று துணிந்து கூறமுடியவில்லை. எம் மதத்தைப் புரியாதவர்கள் எமது மதத்தில் பல கட அள்க்ள் என்கிறார்கள். முருகனுக்கு இரு மனைவி பர்கள்- ஏன்? என்கிறார்கள்
 
 
 

FTT li 7-9-9
-_-—
அகவாழ்வு சரியானதாக இல்லாவிட்டால் கெட் டவன், தீயவன் என்ற பெயரை மிக விரைவில் பெற்றுக்கொண்டு ஒதுக்கப்பட்டுவிடுவோம். அதே போல் புறவாழ்வு சரியானதாக இல்லாவிட்டால் நோயாளியாகி பலம் குன்றி உழைப்பின்றி நிம்மதி யிழந்துவிடுவோம். இவைகளை மனதில் வைத்துத் தான் மதத்தில் பல வழிகளைக் காட்டினார்கள். பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.
நான் ஒரு இந்து என்று சொல்லும் அத்தனை பேரும் இந்து என்றால் என்ன என்பதை அறிந்து இந்துவாகவே வாழ்ந்தால் இன்று உலகத்தைப் பிடித் திருக்கும் வறுமை, துன்பம் அனைத்தும் விலகிவிடும் இன்பம் பொங்கும்.
நவராத்திரி பாடல்கள்
Frre-Far" மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய் ! ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே ! வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே.
O O O வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள் ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினால் காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவ =தாய் மானுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.
O O O பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள் ஆன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள், பூரீதேவி தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே. O O O மலையிலேதான் பிறந்தாள் சங்கரனை மாலையிட் -L_Tcm உலையிலே யூதி உலகக் கனல் வளர்ப்பாள் நிலையில் உயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தாங்கி தரணிமிசை வாழ்வோமே.
O O O உஜ்ஜயினி நித்ய கல்யாணி ! ஒம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினி) உஜ்ஜய காரண சங்கர தேவி உமா ஸரஸ்வதி பூரீ மாதா ஸ்ா (உஜ்ஜயினி) வாழி புனைத்து மஹேசுவர தேவன் தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினி) சத்ய யுகத்தை அகத்தி விருத்தித் திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினி)

Page 15
--g 蔓
சிவயோக சமாஜத்தின்
(4ம் பக்க தொடர்ச்சி)
மட்டக்களப்பு நகரில் திரு. ஜனார்த்தனன் அவர் கள் இல்லத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சுவாமிஜியின் பக்தர்கள் இப்பஜனைக்காக ஒன்றுகூடு கின்றார்கள்.
சின்ன சுவாமிஜி வாழ்ந்த பண்டாரவளையில் 1981ம், 1982ம் ஆண்டுகளில் இப்பஜனை சிலகாலம் மட்டும் நடைபெற்றது. அதனை திரு. கு. இராம நாதன் தம்பதியர் ஒழுங்கு செய்து நடாத்தினர்.
கொழும்புநகரில் பஜனை
கொழும்பில் 1983ம் ஆண்டின் முற்பகுதியில் பம் பலப்பிட்டி கதிரேசன் கோயிலில் சுவாமிஜியின் பக் தர்கள் இப்பஜனையை நடாத்தினர். 1983ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல்களுக்குப்பின் இடம்பெயர்ந்த இவர்கள் பாழ்ப்பாணம், நல்லை ஆதீனத்தில் இப் பஜனையை நடாத்தினர்.
தற்பொழுது கொழும்பில் பம்பலப்பிட்டி பிரான் விஸ் மகாதேவா அவெனியூவில் ஒவ்வொரு மாதமும் முதலாம் மூன்றாம் சனிக்கிழமைகளில் தவறாமல் பஜனை நடைபெறுகின்றது. ஹெவ்லொக் டவுன் தபால்நிலைய அலுவலர் திரு. கனகசிங்கம் அவர்க ளூம் அவரது துணைவியாரும் அத்ன்ை நடாத்து கின்றனர். இதுதவிர ஒவ்வொரு வளர்பிறை ஏகா தசியன்றும் வெள்ளிக்கிழமைகளில், சத்சங்க உறுப் பினர்களின் இல்லங்களிலும் பஜனை நடைபெறு வது குறிப்பிடத்தக்கதாகும்.
பஜனவ நடைபெறும் சூழல் தேய்வீகமானது
எல்லா இடங்களிலும் ஒரேவிதமான கட்டுப்பாட் டோடும், முறை தவறாமலும் இப்பஜனை நடை பெறுவது முக்கியமானதாகும். பஜனை நடைபெறும் சூழல் மிகவும் தெய்வீகமானதாக இருக்கும். சிவ பெருமானின் திருவுருவப் படமொன்றும் பூரமத் சுவாமிஜி கங் தரானந்தா அவர்களின் திருவுருவப் படமொன்றும் மிக அழகுற மலர்களால் அலங்கரிக் கப்பட்டிருக்கும் ஊதுவர்த்திகளின் நறுமணப் ஐம்பு லன்களையும் இறைவன்பால் இட்டுச்செல்லும் னைக்குக் குழுமியுள்ளோர் அந்த சூழலிலே அனைத்து எண்ணங்களையும் 3 பிறந்தவர்களாக அமைதியாலும் நிறைவாலும் ஆட்கொள்ளப்பட்ட் வர்களாகத் திகழ்வதைக் காணலாம். அந்த வே. யில் துன்பங்களும், துயரங்க ஞம் நீங்கி மனம் லேசா மாறிவிடும் சமமான பாவத்தோடு ஆன்மலயத்திலே ஒன்றுபடுகின்ற அற்புதமா: திருக்கூட்டமாக - பினக் குழுவினர் ஆன ந்தநிலையை அநுபவித்துக்

இந்து கலாசாரம் 5.
கொண்டிருப்பார்கள். அது விளக்கி உரைக்க இய லாத் விநோதமான அநுபவம் அந்த அபூர்வமான அநுபவத்துடனே தீபாராதனை தொடங்கும். திபா ராதனையுடன் குருவணக்க சுலோகத்தையும் அனை வரும் ஒலிப்பார்கள் தொடர்ந்து பஜனைப் பாடல் களும் நாமாவளிகளும் முறையே இடம்பெறும். இவற்றை குழுவினர் மனம் நெக்குருகப் பாடுவார் கள். இவற்றில் பிள்ளையார் துதி, விஷ்ணு துதி, சக்தி துதிகள் அடங்கியுள்ளன. இப்பாடல்களில் பல புரீமத் கங்காதரானந்தா அவர்களினாலேயே இயற் றப்பட்டு இசையமைக்கப்பட்டவை.
'ஆனின் பாடப்படும்போது ஏற்படுகின்ற அந்தப் பரவச உணர்வு சிந்தனைக்கப்பாற்பட்டது. அங்கே அமிர்ந்திருக்கின்ற பக்தர்களின் துன்:Fடு: லாம் அமைதி, சாந்தம், தெய்வீகம் போன்ற உண்ர் விகள் அருள் வெள்ளமாக பிரவகிக்கும். வாழ்க் கையில் எந்த வேதிசு", பொருளினாலும் பெற முடியாத மதுரமான உணர்வினை அவர்கள் அடை வார்கள். உற்றார் உறவினர்கள் என் உற்றவர் அல்லர் தாயே, உன்னையல்லாது ம ற்றார் யாரும் துணை இல்லையே', 'தீராத எண்ணச் சுழியில் சின்று தீராத துன்பத்தில் ஆழ்ந்தேன் முருகா போன்ற பாடல்கள் மனதை நெகிழச் செய்யும் கண் கள் பனிக்கும். அந்தச் சூழலில் திவ்வியமான அருள் *ளிகள் பரவி நிற்கும். பஜனையின் ஊடே பா படும் திருநாவுக்கரசு நாயனாரின் 穹宝suâ 、 செய்யும் அருவினை என் செயும் தொல்லை வல்:னைத் ெ தாந்தித்தான் என் செயும்: என்கின்ற தேவாரம் ஒவ்வொரு மனதுக்கும் தார் மீகமான ஒரு வலிமையையும் சக்தியையும் அளிக் கிறது.
பஜனையின் பின் மீண்டும் தீபாராதனை நடை பெறும். அதன்பின் பக்தர்களினால் புனிதபாரை உணர்வோடு ாேண்டுவந்து படைத்தப் பிற சாதிப் அன்னவருக்கும் வழங்கப்படும். பஜனை முடிந்து வெளியேறுகையில் கோடி கொடுத்தாலும் பெற இயலாத மள் அமைதியைப் பெற்றவர்களாக பக்தர்கள் அமைதியோடு வெளியேறுவதை நாம் FrTLiնI aւր է: ,
இந்த பஜனையின் மகத்துவம் பற்றி பூரீமத் சுவா மிஜி அவர்களின் திருவாக்கினால்ே அருளப்பட்ட அருளுரையினை மீட்டுப் பார்த்தல் மிகவும் பொருத்த பTள் இருக்கும்.
*、立 என்பது பரிசுத்தமான பொருளான இறைவனுடன் சார்ந்திருக்கும் சட்டம் ਘੁ॥ போருள்படும். இதன் நோக்கம் ஒவ்வொருவரும் ஆன்மீக நிலையில் உயர்ந்த ஆன்மீக வாபம் பெறு யூதேயாகும். அத்தோடு நல்லுனர் ர்வுகள்ாலும் நல் பிண்னங்களாலும் 1ற்றையோருக்கு வழிகாட்டி பாகவும் திகழலாம்.
*G豆rL( பக்கம்)

Page 16
இந் து கலாச
சிவயோக சமாஜத்தின் .
(15ம் பக்க தொடர்ச்சி)
சத்சங்கத்தில் பிரார்த்தனை, விகிதஜெபம், தியா னம், சத்சம்பாஷனை ஆகியன இடம்பெறலாம். இப்பயிற்சிகள் மனதை உள்நோக்கித்திருப்புகின்றன.
மனம் எந்தவொரு பொருளுடன் சார்ந்து நிற்கி நதோ அதுவும் அந்தப் பொருளே ஆகிவிடும். இரும்பு, காந்தம், ஈயம் மூன்று பொருள்களையும் ஒரு இடத்தில் வைக்கும்போது எதிலே சுடுதீவிசி அதிர்வுகள் தோன்றுகிறதோ அது ஈர்க்கப்படும். இது போலவே ஒரு பரிசுத்தமான பொருளை மனதில் நிறுத்தி தியானிப்பதால் உண்டாகும் சக்தி, சரீரம், புத்தி இவற்றுடன் வியாபித்து அபாரமான சக்தியை உண்டுபண்ணும். பஜனையில் பங்குபற்றுபவர்கள்
இவ்வுண்மைகள்ை தாமே அனுபவித்து உணரலாம்,
கிடைத்த நன்மைகள் அளப்பரியன்
சிவயோக சமாத்தின் பஜனையால் கிடைத்தி நன் மைகள் அளப்பரியன. இதனை இன்று நாட்டின், பல்வேறுபாகங்களிலும் நடைபெறுகின்ற அனர்த்தங் களிலும், இப்பஜனையில் பங்குகொண்டோர் அமைதி புடன் திகழ்வதை எடுத்துக்காட்டலாம். பஜனை பில் ஈடுபட்டோர் உயிர்கள் வியக்கத்தக்கவகையில் காத்தருளப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு எவ்வித துன்பதுயரங்களும் மனதை பாதிக்கத்தக்கனவாக இல்லை. இதற்கு செங்கலடிப்பகுதியில் பஜனையை செய்து உய்கின்ற பக்தகோடிகளே சான்றாவார்கள்
பஜனையில் கலந்துகொள்கின்ற சுவாமிஜியின் அடியார்கள் பரிபூரணமாக பூரீமத் கங்காதரானந்தா அவர்களின் அருட்பார்வைக்கு தம்மை ஒப்புக் கொடுத்து சரணடைந்து விடுகின்றனர். அதன்பின் அவர்கள் பிரச்சனைகளும் துன்பங்க ரூப் பெரிதாகவே தெரிவதில்லை பஜனையில் பங்குகொள் ரூம் பக்தர் களிடையே இராஜாங்கச் செயலாளர்கள், அறிஞர் கள், செல்வந்தர்கள், பாமரர் போன்ற பல்வேறு வகையான சமூக உறுப்பினர்கள் இருந்தாலும் அவர் கள் அனைவரிடமும் ஒரு சமபாவனை திகழ்கிறது. உயர்வு, தாழ்வு, ஏழை, பனக்காரன், படித்தோர். பாமரர் போன்ற எவ்விதமான பேதங்களும் தெரி வதில்லை. வேற்றுமைகளுக்கிடையே ஒற்று மை பேணுகின்ற தன்மையை நாம் அவதானிக்கலாம்.
அதுமட்டுமன்றி இந்த சத்சங்க உறுப்பினர்கள் மனம் எந்த நேரமும் சாந்தலயத்திலே சஞ்சரிக்கி றது. பகைவனுக்கு அருளுகின்ற பண்பு பேணுகின் நது. ஆதலின் பிறவிப் பெரும்பயனை நீந்திக் கரை சேரும் ஒரு பெருமுயற்சி தெரிகிறது.
இன்றைய அத்தியாவசியத் தேவையான ஆன்மீக வலிமையை இப்பஜனை மனதிற்கு அளிக்கிறது. புறத்

ாரம் 17-9-1990
தால் ஏற்படும் துன்பங்களும் அகத்தால் ஏற்படும் எண்ணங்களின் ஆளுமையும் அகன்றுவிடுகின்றன. தெய்வீக புருஷர்களாக பலனை நோக்காது கடமை பாற்றும் புனிதர்களாக இப்பூமியில் உலவலாம.
உண்மையிலேயே, ஆன்மீக ஜோகதிளாகத் திகழ் கின்ற பூரீமத் கங்காதரானந்தா அவர்களைப்பற்றி யும், பூரீமத் ஜெகதீஸ்வரானந்தா அவர்களைப்பற்றி யும் அறிந்தவர்கள் அறிய நேர்ந்தவர்கள் பூர்வீகத் தில் பெரும் புண்ணியம் செய்த பேறுபெற்றவர்கள் சிவயோக சமாஜத்தோடு தொடர்புகொள்ள நேர்ந் தவர்கள் பேறுபெற்றவர்கள், சுவாமிஜிகளின் H2 னையிலே கலந்துகொள்பவர்கள் அளவிலாத புண் னியம் செய்தவர்கள், இன்று இக்கட்டுரையை வாசிக்க நேர்ந்தவர்களும், சுவாமிகள் பற்றியும் சமாஜத்தின் பஜனை பற்றியும் அறிந்துகொண்ட வர்களும் புண்ணியம் செய்தவர்கள். இனி துன்பப் ஏன்? துயரம் ஏன்? எம்மைச் சூழி இருக்கின்ற அல் லல் என் செயும்? என்ற அருளுணர்வோடு அனை வரும் இணைந்து அன்பும் கருணையும் ஆகத்திலே மேலோங்க நர்மார்க்குங் குடியல்லோம்' என இறைநாமத்தை இசைப்போமாக.
நவராத்திரி
(5ம் பக்க தொடர்ச்சி) நவராத்திரி ஆரம்பமான அமாவாசையன்றே ஒரு வேளை 'னவோடு உபவாசம் இருந்து பல்வேறு வன்ன பொம்மைகளையும் சில்ைகளையும் கொலு வைத்து விழாவை ஆரம்பிக்கின்றனர். கொலுப்படிக் கட்டுக்கள் 3, 5, 7, 9 என்று ஒற்றைப்படை ஒரிக்கையில் அமைக்க வேண்டும். ஒன்பது நாளும் உபவாசம் இருப்பது அம்பிசைக்கு மிகவும் விருப்ப மானதாகும்.
பெண்கள் காலையிலும் மாலையிலும் நீராடி தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணிந்து புனிதத் தன்மையுடன் விரதம் அனுட்டித்து இப்பாள் பூஜை யைச் செய்ய வேண்டும். லலிதா சகஸ்ரநாமம் துர்க்கா ஸப்தசதி, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற துதிகளை பாராயணம் செய்யலாம்.
ஒன்பதாவது நாள் நடைபெறும் சரஸ்வதி பூஜை பன்று புத்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து கலைமகன்.எ வழிபடல் வேண்டும், ஆயுதங்கள்ை வைத்து பூசிப்பதால் ஆயுதப் பூஜை எனப் பெயர் பெறலாயிற்று.
விஜயதசமியன்று இரவு பொம்மைகளுக்கு ஆரத்து எடுத்து மறுநாள் கொலுவை எடுத்துவிடலாம்,
ஒன்பது நாளும் சக்தியாக நின்றவள் பத்தாம் நாள் சிவத்துடன் ஐக்கியமாகிறாள்.
நவராத்திரி விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் இம் மையிலும் மறுமையிலும் நற்பயன்களைப் பெறுவார் கள். அரசயோகம் கிடைக்கும். வறுமை நீங்கி செல் வப் பெருகும். வீரமும் கல்வியும் பெருகும்.

Page 17
7-9-19 g
G|N\||\!\!\!\!\|N\|N\|
வையம் முழுதும்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன் புகழ் வாழ்த்துகின்றோம்! செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்கவென்றே பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற் றுகின்றோம், வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவுகின்றோம், ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டுமென்றே உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஒதுகின்றோம் : பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்கவென்றே சித்தத்தி லேநின்று சேர்வதுனரும்
சிவசக்தி தன்புகழ் செப்புகின்றோம் இத்தரை மீதினில் இன்பங்கள் பாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே மாறுதலின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடுகின்றோம், நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டுமென்றே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி என்றுரை செய்திடுவோம், ஓம்சக்தி என்பவர் உண்மை சிண்டார், சுடர்
ஒண்மை கொண்டார், உயிர் வன்மை கொண்டார்.
||||||||||||B ||Y ||GBY
கும்மி கோலாட்டம்
(8ம் பக்க தொடர்ச்சி)
இரண்டு லட்சம் பூவெடுத்தேன்! தானானே தானாரே, தானானே தானானே -இப்படியான எண்களை வரிசைப்படுத்தி பாடி எண்களைக் கற்பார்கள் எண்ணங்களை மலர விடு வார்கள். பொழுது புலர்வதற்கு முன்னாலோ அல் லது அந்தி சாய்ந்த பின்போதான் இந்த !.....ጫE፵ செய்யும் மரபு இருந்து வந்ததால், கோலாட்டத்தின் சத்தித்தாலும்-இசையின் ஒரிசியாலும் வயல்வெளி களில் உலவும் மிருகங்களும், பிராணிகளும் விலகி

து கலாசாரம்
விடும். தாளக்கட்டுடன் ஆடும்பொழுது நரம்பு மண்டலம் புத்துணர்வு பெறுவது என்பது விஞ் ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குனிந்தும் நிமிர்ந்தும் தாளக்கட்டுடன் பாடியும் ஆடியும் ஈடு படும்பொழுது இரத்த ஒட்டம் சீர்படுகின்றது. கோலாட்டம் கைகால்களின் சீரான இயக்கத்திற்கு ஒரு சிறப்பான உடற்பயிற்சியாகும்.
சிக்கலில்லாமல் வாழ்க்க்ை நடத்துவதை எவர் தான் விரும்பமாட்டார்கள்? அதனால் ஒதுங்கி தனித்து வாழ்வதும் இயலாத காரியம், பல்வேறு வேலைகளில் பின்னிப்பினைந்து வாழவேண்டும். ஆனால் எதிலும் சிக்கிக்கொள்ளவும்கூடாது. வீட் டையும் வீட்டிலுள்ள எத்தனையோ விதமான நபர் களையும் அன்புடன் அரவணைத்துச் செல்லும் மாபெரும் பொறுப்பை ஏற்கும் ஒவ்வொரு பெண் ணும் சிக்கலில்லாமல் இருக்கவேண்டும்.
இந்த தத்துவத்தை பின்னல் கோலாட்டம்' என் ணும் அழகான நாட்டிய விளையாட்டு சிறுமியருக் குப் போதிக்கின்றது. பொறுமையுடன் அவரவர் பாதையை நன்றாகக் கணித்துக்கொண்டு ஆள்ளே நுழைந்தும்-வெளியே வந்தும் பற்பல விதமான பின்னல்களைப் பின்னுகிறார்கள். பின்பு, அதனை கணக்கிட்டு அழகாக அவிழ்த்தும் விடுவார்கள் வண்ண வண்ணமான நீளத்துணிகளை நடுவில் ஒரு பெரிய கம்பத்தில் சுட்டிவிட்டு, ஒவ்வொரு துணியை பும் ஒரு சிறுமி பிடித்துக்கொண்டு பாட்டிற்கேற்ப கூடையினைப் பின்னுவார்கள்.
இம்முறையான வழிபாட்டில் ஒற்றுமை வளர்கின் றது. சமூகப்பற்று ஏற்படுகின்றது. நாட்டின் நில வளத்திற்காகவும் மேம்பாட்டிற்காகவும் பலர் ஒன்று கூடும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
--------- பரதம் போன்ற .
(3ம் பக்க தொடர்ச்சி)
யளித்தார். உதயம் கழகத் தலைவர் திரு. சே தேச வன், முன்னாள் தலைவர் திரு. வை. விசுவநாதன் ஆகியோர் உட்பட பல அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இவ்வை பவம் கழகச் செயலாளர் திரு. எஸ். செல்வநாத னின் நன்றியுரையுடன் முடிவுற்றது.
தவறுகளுடன் இருப்பது தகாது; அதைவிடத் தகாதது தன்னிடம் இருக்கும் பல தவறுகளை உணராமல் இருப்பது.
– Lrtsu-ray.

Page 18
교
இ ந்து Eեքլ]]
گرہنے لگبریم برابر 629
 

17-Կ - 1ԱԿԱ
Tசாரம்
な 绍 历 警 § G

Page 19
7-9-1)
"பால்நினைந் தூட்டும் பரிந்து நீராவியே னு ஊனினை யுருக்கி உள் உவப்பிலா ஆனந்தம தேனினைச் சொரிந்து )செல்வமே சிவபெரு யானுனைத் தொடர்ந்து எங்கெழுந்தருளுவதி
அத்தியாவசியமான, இ: ஏற்றத் தகுந்ததுமான முக் யிடும் இந்துசமய திங்கள் இ இதழுக்கு என் இதயபூர்வ
 

இந்து கலாசாரம்
தாயினுஞ் சாலப் LILLI ளொளி பெருக்கி
TLI புறம்புறந் திரிந்த நானே
சிக்கெனப் பிடித்தேன் մրGլլյ"
ன்றைய காலகட்டத்திற்கு கிய கட்டுரைகளை வெளி இதழான இந்து கலாசாரம் பமான வாழ்த்துக்கள்.
- அன்பன்

Page 20
*_gg இந்து கலாச
04 الرومارك
||W|A. |
IMPORTERS 8
MANUFACTURERS
ALUIMINIU
170 - 172 old Moor
Telephone
aeaeaceae. இப்பத்திரிகை கொழும்பு இந்துகலாசார மன்றத் இலக்க இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமான ஜெம்பட்டா வீதி 149-பி ஒஸ்கா எண்டர்பிரைஸளி
 

Tதுப் 17-9-1990
Comp4ാepzs
V
NOUSTI
EXPORTE RS
IN ALL KINDS OF
M WARES
STREET COLOMBO-12
3.5 57 9 S. S.
area are S AS LAAASLSASeASLSSASSASALSLASLLASSSSAeSeSLSLSSSLSLSLLLLSSSLLLSLSSLS -2°
திற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 3923ம் திரு. ஏ. எம். துரைசாமி என்பவரால், கொழும்பு-13
17-9-Iggg ஆச்சிட்டு வெளியிடப்பட்டது.
*