கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து கலாசாரம் 1991.02

Page 1
கெளரவ ஆசிரியர்; திரு
மலர் : 2 * திருவள்ளுவர் ஆண்டு 2021 மாசித்
பூனிமத் சுவாமி கெங்கா
அவர்களின் மறைவு
 
 

萃、
: !
5.535
1. ஆர். வைத்தமாநிதி
திங்கள் 6-ம் நாள் (18-02-1991) * இதழ் 10
தரானந்தாஜி மகராஜ்
ஆன்மீக உலகிற்கு
III த பேரிழப்பு
திருகோணமலை சிவயோக சமாஜ குருமணி பூரீமத் சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்கள் 15-02-1991ல் சென்னை மருத்துவமனையில் சமாதி யடைந்து விட்டார்.
71 வயது நிரம்பிய சுவாமிஜியின் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் தகனம் செய் யப்பட்டு, அவரின் புனித அஸ்தி சிவயோக சமாஜத் தில் சமாதிப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
அமைதியோடும் எளிமையோடும் பெரும் காரி யங்களை ஆற்றிய சுவாமிஜியின் மறைவு சைவ உல கிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு மாபெரும் இழப் பாகும்.
பல ஞான நூல்களையும் அரிய பல உயர்ந்த இந்துசமயக் கருத்துக்களையும் ஆன்மீக உலகிற்கு விதைத்து சைவத்தை தழைத்தோங்க வித்திட்ட வர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரீரம் அதிகம் பழுதடையாத நிலையில் மரணம் சம்பவிக்கும் போது குறைந்தது ஆறு அல்லது எட்டு மணித்தியாலங்களின் பின்னர் தகனம் செய்வது தான் உத்தமமானதாகும்.
- சுவாமி கெங்காதரானந்தாஜி

Page 2
இந்து கலாசா
இரண்டரக் கலந்த இந்து மதம்
இந்துக்கள் யாபேர் மனதிலும் இரண்டரக் கலந்த இந்துமதம் இன்று தனது மத சம்பந்தமான எல்லா விஷேட நாட்களிலும் இரண்டாகப் பிரிந்து நிற்கின்றது.
சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, சிவராத்திரி, நவராத்திரி. இன்னும் எத்தனையோ கூறிக் கொண்டு போகலாம். எல்லாமே இரண்டு தினங் கள். இதற்கு மூலகாரனம் வாக்கியப் பஞ்சாங்கம் திருக்கணிதப் பஞ்சாங்கம் என்ற இரண்டையும் கணித்துக்கொண்டு இருபிரிவினர் இந்துக்களை தினர்
க்கின்ற । ।
பாவம் பக்தன், "சத்தியம்" சக்கரைப் பொங் கல் போன்று ஆகிவிட்டது. உண்மை நிலைமை தெரி யாமல் திண்டாடுகின்றான். எந்த தினத்தை கடைப் பிடிப்பது, எந்த தினத்தை கடைபிடிக்காமல் விடு ப்ெது-இறைவா எனக்கு ஒரு வழி காட்டு என்று புலம்புகின் ז35חת+
இதற்குப் பிராயச்சித்தம்தான் என்ன? இந்து கலாசார அமைச்சும், அதிகாரிகளும் இதன் அடிப் படை காரணங்களை அலசி ஆராய்ந்து சமயப்பெரி ப்ார்கள் சாஸ்திர விற்பன்னர்கள், போன்ற மகான் களின் ஆலோசனைகளைப் பெற்று சரியான திக தியை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
இந்து கலாசார அமைச்சு மெளனம் சாதித்து ஆம் வேகத்தில் ஊர்ந்துசென்று, கருமமாற்றுவது இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது.
ஒவ்வொரு பகுதியினரும் தனித்தனியாக அறிச்
கைகள் விடுத்து மக்கள் மனதை குழப்பத்தில் ஆழ்த்து வதை தவிர்க்க வேண்டும்.
 

了凸、 置岛一ü受一直g岛工
கிழக்கு இந்து ஒன்றியத்தின் \ வேண்டுகோள்
மட்டக்களப்பில் 'மங்கையர்க்கரசி மகளிர் இல்லம்" களுதாவளையில் 'திருஞானசம்பந்தர் குருகுலம்'
அகதிகளாகவும், அனாதைகளாகவும் ஆகியுள்ள குழந்தைகளுக்கு இருப்பிட, கல்வி, உணவு வைத்திய சுகாதார வசதிகளை வழங்கி வளர்க்கும் பாரிய பணி யை கிழக்கு இந்து ஒன்றியம் மேற் கொண்டுள்ளது. 32 பெண்பிள்ளைகளும், 25 ஆண்பிள்ளைகளும் இவ் விரு இல்லங்களிலும் வளர்ந்து வருகின்றனர். மேலும் இதே எண்ணிக்கையான பிள்ளைகள் இல்லங்களில் சேர எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணம், சைவ வித்தியா விருத்திச் சங்கத் தின் உதவியினால் உருவாகிய இவ்விரு இல்லங்களுக் கும் பொது மக்களின் உதவி பெருமளவு தேவைப்படு கிறது.
ஒவ்வொரு மாதத்திலும் ஒரு நாளைக்கு உங் கள் உபயமாக இக்குழந்தைகளுக்கு உணவளி புங்கள். வருடத்தில் ஒரு நாளைய உணவை உங்கள் பேரில் உதவுங்கள் நடைகள், துணிகள் முதலியவற்றை அன்பளிப் புச் செய்யுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் எல்லா நிகழ்ச்சிகளி லும் இச் சிறார்களை நினைத்துப் பார்த்து உதவுவீர்
rtin
ஒளரார் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தா னே வளரும்'.
பணம் உதவுவோர் ஆலங்கை வங்கி மட்டக்களப் புக் கிளையின் 94: C கணக்குக்கு காசோலையாக இதன் கீழுள்ள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நிர்வாகக் குழு, கிழக்கு இந்து ஒன்றியம்
41. சூரிய ஒழுங்கை,
மட்டக்களப்பு.
SS A S S SS சந்தா விபரம் 1991ம் ஆண்டு தைத் திங்கள் முதல் இந்து க்வா சார இந்து சமய திங்கள் இதழின் சந்தா விபரம் பின் ଶll ot 10 ft |W}} ·
ஆண்டுச் சந்தா 5, 75D ஆயுள் சந்தா t:Ե, 1 Ս00.0Ա தனிப்பிரதி -
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நிருவாகி
இந்து கலாசார மன்றம் 39/23, நெல்சன் ஒழுங்கை

Page 3
I 3-U::- 1991 இ
இங்கிலாந்தில் இந்து கலாசாரம்
சவுத் ஈஸ்ட் ஹேமில்
"சைவ முன்னேற்றச் சங்கம் இலண்டன் கிளை யின் மகோன்னத சேவை" என்று சென்ற இதழில் வெளிவந்த எனது கட்டுரையின் இறுதியில் குறிப் பிட்டிருந்தேன். இக்கட்டுரையில் அதனைச் சற்று விவரிக்சு விரும்புகிறேன்.
இங்கிலாந்தில் சுமார் நூறு சமய கலாசார சங் கங்கள் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு தர் நிதி பெற தகுதிவாய்ந்த சங்கங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. இந்த சங்கங்களுக்குள்ளே சைவ முன் னேற்றச் சங்க இலண்டன் கிளை பாராட்டத்தக்க பெரிய பணிகளை செய்து வருகிறது. இச் சங்கம் 1977-ம் ஆண்டு நிறுவப்பட்டதாகும்.
இச் சங்கத்தினர் தமது தாய்ச் சங்கமான கும் பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கத்தின் அடிச் சுவட்டைப் பின்பற்றி சமயக்குரவர்களான மானிக்க வாசகர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் அப்பர் முதலியோரின் குரு பூசைகள், நவராத்திரி விழா, சிவராத்திரி, தைப் பூசப் போன்ற சமய முக் கிய தினங்களை நடத்தத் தவறுவதில்லை. சைவ மக்கள் மனதில் சமய உணர்வையும் எழுச்சியைப் ஏற்படுத்தியுள்ளனர்.
சைவ சமய சிறார்களுக்கு சைவ சமயத்தை பம் தமிழ் மொழியையும் இசை பயிற்சியைப் படிப்பிப்பதற்காக நால்வர் தமிழ் கலை மன்றம் ஒன்றை நிறுவி நடத்திவருகிறார்கள். தமிழ் வகுப்பு திருமுறை ஒதுதல், வீன்ன வயலின் பிருதங்கம் போன்ற இசை வகுப்புகளையும் நடத்துகிறார்கள். இந்த நால்வர் தமிழ் கலை மன்றத்துக்கு பொறுப் பாய் இருப்பவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த தியாசர் திருமதிக பாலராமன், பி. லிங்கானந்தன், ப. புஷ்பநாதன், தி மூர்த்தி ஆகியோர் சமய ஆசிரியைகளாக பணிபுரிகின்றனர். மொத்த மாணவ, மானவியர் எண்ணிக்கை 34 ஆகும்
சமய வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும்போது அங்கிருந்து போதனைகளை அவதானித்தேன். மிகச் சிறந்த முறையில் சமய வகுப்புகள் நடைபெறுகின் றன. ஆசிரியைகள் விஞ்ஞான முறைப்படி மானவர் கள் கிரகித்துக்கொள்ள கூடி முறையில் போதிக் கிறார்கள்.
பாணிக்கவாசக சுவாமிகள் குருபூசை ஒன்று 14-7-40 சனிக்கிழபை பாலை இன் டன் சவுத்

ந்து கலாசாரம்
பயணக் கட்டுரை - 2 - ஏ. எம். துரைசாமி
35 (JILDi
ஈஸ்ட் ஹேம் வி. பி. வாமானந்தன் தம்பதிகளின் இல்லத்தில் நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் நாகசாமி தம் பதிகள் விஷேச அதிதிகளாக கலந்து கொண்டனர் (இவர் முன்னர் ஐ. நா. சபை சமய சமுக, விஞ் அது பின் பிரிவில் கடமையாற்றியவர்)
தொடர்ச்சி 17ம் பக்கம் )
Tittäisiss-a-a- mmmmmm ജ====
சைவமுன்னேற்றச் சங்கர் இலண்டன் சி:
பொருளாளர் திரு . இ. இராமநாதன் அவர்
களும் அவரது இல்லத்த ਸੰਤ ਨੂੰ 而壶 gār、 〜〜〜〜〜〜〜〜〜〜〜〜ー〜-ー-----

Page 4
圭 இந்து கடிா:
இந்துச்
மனு என்ற பெயர் பெற்ற முனிவர் அளித் துள்ள தர்ம சாத்திரங்கள் தாம் மிகப் புனிதமா னவை எனப் போற்றப் பெற்றன. பிரம்பாவின் மகன் மனு என்றும், தாம் இயற்றிய தர்ம சாத்தி ரத்தைப் பிரம்மாவிடமிருந்து மனு பெற்றார் என் றும் கூறப்படுகிறது. இவ்வாறு பெற்ற ஞானத்தை பிருகு என்ற ரிஷிக்கு மனு ஒதியதாகவும், அதைப் பிருகு ரிஷி மற்ற ஒன்பது ரிஷிகளுக்கும் கூறியதா கவும் புரானங்கள் உரைக்கின்றன.
மனு என்ற பெயரில் குறிப்பிட்ட ரிஷி எவரும் இருந்தது இல்லை; எல்லா மக்களுக்கும், மக்கள் குலமனைத்திற்கும் ஆதியாக உள்ள ஒன்றை 'மனு' என்று குறிப்பிடுகிறோம். என்ற ஒரு கோட்பாடும் நிலவுகிறது.
மா. சண்முகசுப்பிரமணியம் பி. ஏ. பி. எல்.
மனுவின் பெயரால் இலட்சம் ஸ்லோகங்கள் இருந்ததாகவும், அவற்றை நாரதர் 12,000 ஸ்லோ கங்களாகச் சுருக்கினார் என்றும், சுமதி என்பார் அவற்றை 4000 சூத்திரங்களாக மீண்டும் சுருக்கி எார் என்றும் கூறுகின்றனர், இப்பொழுது நமக்கு கிடைத்தவை 2685 சூத்திரங்களாகச் சுருக்கப்பட்
GJIT)
ஜோன்ஸ், எல்ஃபின்ஸ்டன் போன்ற ஆங்கில் நாட்டு அறிஞர்கள், மனுவின் பெயரால் உள் ள தர்ம சாத்திரங்கள் கி.மு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதுகின்றனர்.
மனுவின் தர்ம சாத்திரங்களை ஒட்டி எழுதிய வர்களில் முக்கியமானவர் யாக்ஞவல்கியர் இவர் 1700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். இ வ. ர து நூலுக்கு எழுதப்பட்ட பல வியாக்கியானங்களில் சிறந்ததாகக் கொள்ளப்படுவது "மித்தாசுரம்' என்பதாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும் மித் தாசுரம் தான் மிக அதிகாரம் பெற்ற நூலாகக் சுருதப்படுகிறது. மித்தாசுரத்தை எழுதியவர் விக் ஞானேஸ்வரர். இவரது காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
வியாக்ஞான கர்த்தாக்களில் பிருஹஸ்பதி, காத் பாயனர் விக்ஞானேஸ்வரர் ஆகியோர் புகழ் பெற்றவர்கள். 'நாரத ஸ்மிருதி' என்ற நூலும் குறிப்பிடத்தக்கதாகும். இத்துறையில் இ ன் னும் பல ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
மேலே கண்ட பண்டைய சாத்திரங்களுக்கும் ஆத்திரங்களுக்கும் பல விளக்கங்களும் வியாக்யா

」 - -
JI LÎ
இனங்களும் காலப்போக்கில் எழுதப் பெற்றன. இவற் றில் ஸ்மிருதிச் சந்திரிகம், தாய விபாகம், சரஸ்வதி விலாசம் விவகார நிர்ணயம் ஆகிய விளக்க நூல் கள் பெயர் பெற்றவை.
பல்வேறு காதத்தில் எழுதப்பட்ட வியாக்யா னங்கள் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி சில வேறு பட்ட கருத்துக்களைக் கொண்டிருத்தல் இயல்பேயா கும். சூத்திரங்களுக்குப் பொருள் காண்பதில் அவை மாறுபட்டிருந்தன. இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வியாக்யானம் ஆதி க்கம் பெற்றிருந்ததால், வேறுபாடான விதிமுறைகள் அந்தந்தப் பகுதிகளில் பின்பற்றப்பட்டன.
அடிப்படையான வேறுபாடுகள் ( 5 FT GJIT வியாக்யானங்களில் முக்கியமானவை 'மித்தாக்ஷரம்" என்பதும் 'தாயபாகம்' என்பதுழாவன, தென்னிந் தியாவில் மித்தாசுரம் பின்பற்றப்பட்டது. வங்கா ளத்தில் 'தாயபாகம் ஆதி க்கம் செலுத்தியது. 'அவியசந்தானம்' என்பது கன்னடப் பகுதியிலும் 'மருமக்கள் தாயம்' என்பது கேரளப் பகுதியிலும் மக்களால் பின்பற்றப்பட்டன. குஜ்ாரத் பகுதியிலும் "மாயூகம்' என்ற நால் நிலவியது.
இவ்வாறு எத்தனையே நூல்கள் எழுதப்பட் டிருந்தாலும், பல்வேறு மக்கள் நீண்ட காலமாகப் பின்பற்றி வந்த வழக்க நெறிகள் பெரிதும் மதிக் பட்டன. காலங் காலமாகக் கடைப்பிடிக்கப் பெற்ற வழக்க நெறிகளைப் புறக்கணிப்பது கூடாது என்று மனுவே தெளிவாகக் கூறுகின்றார். புனித நூல்களில் வகுக்கப்பட்ட விதிகளுககு மாறாக ஒர் இனத்தவரின் வழிக்க நெறிகள் இருந்தால், வழக்க நெறிகளை அமல்படுத்துவதே நீதியாகும் என்று தர்ம சாத்திர நூல்கள் பறை சாற்றுகின்றன.
பெரும்பாலான மக்களின் வழக்க நெறிகளே நாளடைவில் வகுத்த நெறிகளாக உருவெடுத்தன. இவை, சமய நெறிகளையும் ஒழுக்க நெறிகளையும் உள்ளடக்கி நின்றன. ஆயினும், ஏதேனுமோர் இனத்தவரின் வழக்க நெறி வகுத்த நெறிகளுக்கு ாேறுபட்டிருந்தால் அந்த வழிக்க நெறியே ஏற்கப் பட்டு அமுல் நடத்தப்பட்டது. "புனித நூல்களும் சாத்திரங்களும் கூறுவதற்கு மாறுபாடாக ஓர் இனத் தின் வழக்க நெறி இருந்தால், அந்த வழி க்க நெறியே இபரப்ப வேண்டும்' என்று தெளிவா
தொடர்ச்சி 18ம் பக்கம் !

Page 5
୍
写cm La m岳京rcm உபதேசிப்பர் அவற்றுள் பஞ்சாக்கரப் என்னும் திருவைந்தெழுத்து முதன்மையானது, அதனால் 凯sm、sušrá srä பர். பஞ்சாக்கர மந்திரத்தின் பின் பதினொரு சம்மி கா மந்திரங்களைக் கூறுவர் அவை பஞ்சப்பிரம்ம மந்திரம் எனவும், ஷடங்க மந்திரம் எனவும் அமைந் துள்ளன. இன்னும் காயத்திரி மந்திரம் முதன் சுப் பல திரங்களும் உள்ளது.
மந்திரம் என்றால் நிாைப்பவரை காப்பது எனப் பொருள் தருவதாகும். அது சுத்தமாாது. நிறைமொழிாந்தர் ஆனையில் - "T.
வேண்டியது. சுரப்மையாக ஒகவேண்டியது. நம்பபாசிப்பது நம்மையும் நாட்டை புப் காப்பது
சாதனப் பயன்
। ।।।। ஞானம் என்னும் சாத
னங்களால் கிடைக்கும் பயன் | சிவப்ப்ேறு
என்னும் இரண்டுமாம். சிவப்பேறு சாலோ
*T5cm ョエリ丘エ படிப்படியா புள்ளது.
ாலோரும்
#maհայ aնքlլյդ հայ リチリエリá @mps 3க்கு அடிமைநெரித் துெ Tண்டுசெய்தவர் சாவோ என்னும் பதமுத்தி பெறுவர்
FTLE
கிரியை வறியாகிய புத்திர மார்க்க்கத்தில் தன் பை நெரித் கொண்டு செய்தவர் சாமீபம் என்னும் ロエnリ GLsma庁
"TFE,
போகவழிபாடாகிய சசுமார்க்கத்தில் தோ Egglr நெரித்தொண்டு செய்தவர் சாரூபம் என் ஆறும் பத முத்தி பெறுவர்
விரதம்
விரதமாவது மனம் பொறிகளிள் வழிப்போகாது நிற்றற்பொருட்டு உண்வை விடுத்தேனும் சுருக்கி யேனும், மனம், வாக்கு காயம் என்னும் முக்கரணங் களினாலும் கடவுளை விதிப்படி மெய்யன்போடு வழி படுதலாம்.
விரதம், நோன்பு, கிழமை என்பன ஒரு கருத்துள் என "காப்பது விரதம்" என்றும், "நோன் பெக்
 
 
 

, all- 蔷
ஒ 5 E 6TH NE,
புதுவே கொன்று தின்னாமை' என்றும் பங் கூறுகின்றன்.
சைவசமயத்தில் - இந்து சமயத்தில் பலவகை யான விரதங்கள் கூறப்பட்டுள்ளன. । பக்தி வசதி விருப்பம் பொருள் இடம், காலம் LUFF, வம், சந்தர்ப்பப் சூழ்நிலை என்பனவுக்கு ஏற்றமுறை பில் வெவ்வே றுவிதமாகவகுக்கப்பட்டுள்ளன. a raնը:յւն தத்தம் இயல்புக்குத் தக்கதாகவே விரதத்தை மேற் கொண்டு அஆட்டித்தல் தக்கது. நான் @ásn、 செய்வேன், இன்ன பாபம் ü王应umm亡GL、 உறுதிசெய்து கொள்வது விரதம் வழிபாட்டு முறை நிலைக்க மக்கள் விரதங்களை மேற்கொண்டனர் விர சிம் அறுட்டிப்பதன் முதன்நோக்கம் நாம் பரிசு டைவதேயாம். நாம் பரிசுத்தராத இருக்கும் போது நமக்கு அறிவுண்டாகிறது. அறியாபை நீங்குகிறது. ஒன்றை அறிவதால் மாத்திரம் ஒருவர் அறிவாளியாக Ar亡,) அவர் அனுட்டானத்தின் மூலமே அறிவர் ளிேயாகிறார். எனவே தர விரதங்களை அனுட்டிக்கு மாறு பெரியோர் வற்புறுத்தியுள்ளார்கள்
ਲੇ புறத்தாய்ம, அகத்துப் மை, மனவடக்கம் என்பன பொதுவான்வை நாம் । க்கள் கற்க அறிவுவோடும். அறிவு நானாய் அமைதல் வேண்டும் மனம் பரிசுத்த பண்டத்தால் ஞானம் வரும் அந்த உயர்ஞானம் படிப் பினால் மாத்திரம் வாாது அதிகாரம் வீரம், திரம் செல்வம் உறவு, உன்னது |Flahiti ஆகியவற்றால் வராத மனவழக்க நீங்கினால் ஞானம் உண்டாகும். ாவழக்கை நீக்கவே மக்கள் விரதம் விதிக்கப்பட்டுள் as T.I.
தூய்மையான உள்ளத்தை உடையவன் ஆழ்ந்து சங்கற்பிப்பதெல்லாம் நிறைவேறுகின்றன. 3յl331 iձhr: நலம் ஆக்கம் தருஉம் வினைநலம் வேண் டிய எவ்வாப் தரும் என்பர் திருவள்ளுவர் விரதங்கள் பயன்கருதி அ துட்டிக்கப்படுவனவாயின் காமிய விரதங்கள் என் றும் பயன் கருதாத அநுட்டிப்பதாயின் நிஷ்காமி விரதங்கள் என்றும் கூறுவர். விரதங்களின் பயன்கள்
விரதங்கள் காமியமாயினும் நிஷ்காமியமாயினும் பயன்தருவனவேயாகும் விரதங்களை அநுட்டிப்ப தால் தேகசுத்தி, தேகசுகம், நோய் நீக்கம் நீடித்த ஆயுள், மனத்தூய்மை, பாவ நீக்கம், நினைத்தகாரிய சித்தி, மனமகிழ்ச்சி, கடவுள் பக்தி, இறையருள் முத வியபல நற்பயன்கள் உண்டாகும். மனம் பு த்திமுதலிய உட்கருவிகள் பரிசுத்தமடைவதால் ஞானம் கைகூடும்.
। ।।।।

Page 6
  

Page 7
-
வேதங்கள் கூறும் கதை.
வண்டிக்காரரிடம் (
பெருமையும் புகழும் மிகுந்த பேரரசர் ஜன கருதப் சிறந்த ஞானியாகவும் விளங்கினார். அவரு டைய வம்சமே மகான்களின் பிறப்பிடமாகத் திகழ்ந் தது அவருக்குப்பின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் ஜானசுருதி. இவரும் புகழும், பேரறிவும் நிரம்பிய பன்னர். இவருடைய ஆட்சிபில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். தான் தர்மங் களில் தறைசிறந்தவர் கல்வி, வேள்வி, வழிபா டு கலை, கலாசாரம், அன்னதானம் என்று நிறைய வாரி வழங்கி வந்தார் ஜா ன - ரு தி. ஒவ்வொரு ஊரிலும் ராஜாவின் பெயரில் அன்னசத்திரம் சிறப் பாக அன்னதானம் செய்து வந்தது. உ எண் பு கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்னும் மூதுரையில் மன்னருக்கு பதிப்பு அதிகம். இதனால் மகரிஷிகளும், தேவதைகளும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு அருள் பாலிக்க முன்வந்தார்கள் மகரிஷி களும் தேவர்களும் இரு பிரதிநிதிகளை ஜன சுருதி யிடம் அனுப்பினார்கள் இருவரும் தவவலிமையால் அன்னப்பறவையதே உருவெடுத்துக் கொண்டு அரண் மனைச் சாளரத்தில் வந்து அமர்ந்தார்கள. ஜ1: சுருதி அருகில் மஞ்சத்தில் படுத்திருந்தார் . நாங் வில்லை.
ஒரு ஹம்பபட்சி சொல்லியது 'தம்பி பல்லா னே புகழ்மிக்க ஜனசுருதரின் கொள்ளுப்பேரன் இந்த ஜானசுருதி இவருடைய புகழும், பிரதாபமும் பாரததேசம் முழுவதும் சூரிய பிர கா சம் போல் பரவி வருகிறது. இவர் அருகில் போய்விடாதே. இவருடைய தேஜஸ் உன்னைப் பொசுக்கிவிடும்.
பல்லடின் எனும் ஹம்வம் சொல்லி யது. "அண்ணா உங்களுக்கு அந்த வண்டிக்கார ஞானி ரைக்வு மாமுனியைப் பற்றித் தெரியாதா? அவரைப் புகழ வேண்டிய வார்த்தைகளால் இந்த அரசனைப் போற்றுகிறீர்களே இது முறையா?"
முதல் அன்னபட்சி கேட்ட "யாரது வண் டிக்கார ஞானி ரைச்வர்"
"அண்ணா! அவர் மகாஞானி பரபிருப்பத்தை அறிந்தவர் தவவலிமை மிகுந்தவர். புன்னியசீலர் இந்த நாட்டு மக்கள் செய்யும் புண்ணிய காரியங் களின் பலன் அவருக்குத்தான் போய் சருகிறது. அவரால்தான் இங்கு தர்பம் நிலைத்திருக்கிறது."
பிறகு இரு அன்னங்களும் பறந்து போய்விட் TT

リョ、リ。
SSSMSSSSSSS SSSSLSSSSTSMSSSLSSS
பற்ற மெய்ஞ்ஞானம்
மஞ்சத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த மகா ராஜா ஜானகருதிக்கு ஹப்லங்களின் பேச்சை க் கேட்டதிலிருந்து மனநிம்மதி போய்விட்டது. உடனே அரண்மனைத் துதிப்பாடகர்களை வரவழைத்து, "ரைக்வர் எ ன் றெ ரு ஞானி இருக்கிறாராம் நம் நாட்டில், அவர் வண்டிக்காரராப் அவரை த் கோப்பிடித்து இங்கு அழைத்து வாருங்கள்' 蔷füg 、Lā、
துதிபாடகர்களும், சேவகர்களும் தலைநகரில் மூலைமுடுக்கெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு எங்கும் கிடைக்கவில்லை என்று திரும்பி வந்தார்கள்.
'காடு, மலைச்சரிவு, குகை, நதிக்கரை, சோலை இங்கெல்லாம் போய் தேடிப் பாருங்கள்' எ ன் று
சொல்வி அவர்களைத் தி ரு ' பி அனுப்பினார்
பல நாட்கள் தேடியபின் ஒரு நதிக்கரையில் மரத்தடியில் வண்டிக்கு அடியில் படுத்து இளைப் Lrリ ○五nsfrリ Lーリエr亡○ kmpascmエ கண்ட ராஜதுTதர்கள், "நீங்கள்தான் வண்டிக்காரர் ரைக்ல முனிவரா?' என்று கேட்டார்கள்.
"ஆமாம் என்ன வேண்டும் உங்களுக்கு' என் றார் அந்தக் கிழவர்.
"உங்களை மகாராஜா ஜானசுருதி உடனே அழைத்து வரச் சொன்னார்' என்றார்கள்.
"தாழ்ந்த சாதிக்காரனைப் பார்க்க நான் வரு வதில்லை என்று சொல்லுங்கள்' என்றார் ரைக்வர்.
மன்னர் ஜான்சுருதி தம் தவறை உணர்ந்து, உடனே அறுநூறு பசுக்கள் தங்க மனி மா வை, அழகிய குதிரைகள் பூட்டிய ரதம் நிறைய பொற் காசுகள், ஆடை அணிகள் எல்லாம் எடுத்துக் கொண்டு, பரிவாரங்களுடன் èräsuf_ü GLm凸引 சேர்ந்தார் அடிபணிந்து வணங்கி வேண்டினார்: 'பசுவானே இந்த எளிய காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உபாசித்து சித்தி பெற் றுள்ள பரம்பொருளை எனக்கும் அறிமுகப்படுத்துங் கள் எனக்கு ஞானோபதேசம் செய்தருளுங்கள்'
அழுக்கான உடை, புழுதிபடிந்த கிழட்டு உட வில் சொரிசிரங்கு வேறு வண்டிக்கு அடியில் படுத்த படியே ரைக்வர் ஜான்சுருதியை ஏறிட்டுப் பாரா மல் 'அட கீழ்சாதிக்காரனே! இந்த அற்ப ப் பொருட்களையெல்லாம் உன்னிடமே வைத்தக் கொள். என்னைத் தாங்கவிடு போ!' என்றார்.
*G、G Jöá 凸茎芷}

Page 8
gu jt.
@ ந்தைகள் அ ಕT67)
நாடும்
அச்சமும், ஐயமும் இல்வாக சூழ் நிலை யில் பிறக்கும் அனுபவங்களே நமக்கு பாதுகாப்பையும், அன்பையும், அமைதியையுமனிக்கின்றன. அவை வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்க வலிமையை அளிக்கின்றன. ஒரு கு ழ ந் தை பிறர் தன்னை அணைப்பதன் மூலம் அவர் தன்னிடத்தில் அன்பு காட்டுவதை உணர்கிறது. பிறர் தன்னை கொஞ்சி
பாராட்டுவதை விரும்புகிறது, நாடுகிறது : தி ர்
பார்க்கிறது. கனிந்த அன்பை புன்சிரிப்பிலும், மலர்ந்த முகத்திலும் சிறிது சிறிதாக காண்கிறது. குடும்பத்திலுள்ள எல்லோரிடமிருந்து அன்பை எதிர் பார்க்கிறது. மனநிறைவுடன் இருப்பதற்கு வாழ்க்கை பில் பற்றவர்கள் நம்பைக் கவனிக்க வேண்டும். மற் றவர்கள் நம்மை எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகின்றார்கள் என்பதற்கல்லாமல் தாம் எப்படி இருக்கிறோமோ அதற்கு மற்றவர்கள் மதிப்பு தர வேண்டுமென்று நாடுகின்றோம். தாய் தன் குழந் தையை நோக்கி அம்மா நீ நல்ல பெண் ணா சு இருக்கும் போது எனக்கு உன்மேல் நல்ல பிரியம் என்று சொல்வதை குழந்தை விரும்பும் ஆனால் பெண்ணுக்குத் தான் நல்லவளோ இல்லையோ சாப் படியும் தன் தாய்க்கு தன்மேல் பிரியம் இரு க் + வேண்டுமென்று ஆவல். தான் தகுதியற்றிருந்தாலும் கோபமூட்டினாலும் தாய்க்கு தன்மேல் அளவர் அன்புண்டு என்ற உறுதி குழந்தைக்குத் தேன: அந்த உறுதி இருந்தால்தான் மன் தனது திறமை யாவற்றையும் வர செய்ய முடி பும், குழந்தைகள் செய்யும் தவறுகளை ப *r亡L) மல் அவர்களது நல்ல செயல்களை ஆக்குவிக்க வேண்டும் இதனால் குழந்தையின் உரிமை உணர்ச்சி ਪ 堑动, அன்பு மீறப்புரைக் டுப் குறைபாடுகளும் வெறுப்புணர்ச்சிகளும் வளர்ச் சியை தளர்ச்சியுற செய்து அழித்து விடுப் பின் ,r fi குழந்கைக்கு குடும்பத்திலும்רaתL ("וולאד הבופ. சத்திலும் தனக்கு ஒரு இடமுண்டு என்ற உறுதியும் உரிமையும் துண்டாகிறது. அன்பு வாழ்க் ைநாத் தும் பெற்றோர்களினால்தான் குழந்தைக்கு மகிழ்ச்சி பா சமூக நிலையை வீட்டில் அமைத்துத்த பு பும் சச்சரவுகளிடையே வளரும் குழந்தை ப்ே நிம்மதியின்றி கவனிப்பின்ரி அன்ாதரவான நினைப் புடன் வளர்கின்றது. பயமுறுத்தி வள்ர்க்கப்படும் குழந்தைகளும், அடக்கி வளர்ச்சுப்பப் குழந்தை
 

ாசாரப் - ) -
நபர் அரங்கு
K):) 2ܐ̄ܐ݂ܵܬ݂ܵܐஇத்
U ம். பாசத்தையும் தேவை
களும் தன்னம்பிக்கையுடையவராக வாழ்கின்றனர். இது பின்னர் சமூகத்தில் குற்றங்களை செட் ய தூண்டி விடுகின்றது. எனவே குழந்தைகள் சிறு தவறுகளை செய்யும்போது அவர்களைக் கடிந்துரை யாமல் சரி கவலைப்படாதே இது இவ்வாறு ஆகு மென்ற உரைக்குத் தெரியாது தெரிந்திருந்தால் நீ இதை செய்திருக்க மாட்டப் என்று மன்னிக்கும் மனப்பான்மையுடன் கூறுவோமானால் அவர்கள் நம்மிடத்தில் அன்பு கொள்வதுடன் நல்லவர்களாக வும் மாறி விடுகின்றனர்.
பரம்பரை சூழ்நிலை எ ன் ற இரண்டிலிரு மிருந்து குழந்தைகள் வளர்ச்சியையும், பண்பையும், தோற்றத்தையும்பெறுகின்றனர் இல்லம் பெற்றோர் சுற்றம், சுற்றுப்புற நண்பர்கள் உண்ணும் உணவு உடை, பெறும் கல்வி பொழுது போக்கு ஆகிய அனைத்தும் சூழ்நிலையால் அழைக்கின்றன. குடும் பத்தில் செல்வாக்கும், சமூக போருளாதார வளர்ச் சியும் அதன் உறுப்பிரையே ਜੋਸ਼ குடும்ப நிலை, பேறும் பயிற்சி கற்கும் க ல் வி ஆகியவை குழந்கையின் முன்னேற்றத்தை நிர்ண !$('#ଜି got ''[]୍t.
குடும்பத்தின் அடிப்படையாக விளங்கும் மதம், மண் வாழ்வு, னவு, சவ்ளி. பொருளாதார நிலை என்பவை குழந்தை வளர்ச்சிக்கு உதவுகின்றன. பரிழ்வான குடும்ப நிலையில் வாழும் குழந்கை பாப் போக்கு நிறைவுடன் வாழ்கிறது குறைLT டுள்ள குடும்பமோ குழந்தையின் மனதை சிதைத்து நாசமாக்குகிறது. குடும்ப தலைவன் சகா' சவோ, சூதாடியாகவோ டோ ரு விளா தா த் விதி சிதைப்பதுடன் குழந்தைகளையும் ஒழுங்கீனமாக்க செய்வதுடன் அவர்களின் கல்வியிலும் உறக்கத்தி லும், விளையாட்டிலும் அவர்கள் செலுத்த வேண் டிய அரிய காலம் குடும்ப வேலைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்களின் கல்வி முன்னேற்றம் கிள்ளி விடப்படுகிறது.
ஒரே குழந்தையுள்ள குடும்பத்தில் ਤੇ தங்களையுமே அறியாமல் அவர்கள் காட்டும் அன் புப் பரிவும் குழந்தையின் வளர்ச்சியை கெடுத்து விடுகின்றன. அப்படிப்பட்ட குழந்கைகள் குடும்
தொடர்ச்சி ப்ே பக்சம்

Page 9
IS-2-199. இந்:
கல்வியும்-செல்வரு
நிலையில்லாத உலகத்திலே ஒரு நிலையான பொ ருள் கல்வி, பணம் இன்று எம்மிடம் இருக்கும். நாளை வேறொருவனிடம் போகும் ஆனால் கல்வி இறக்குப் வரை நம்மிடம் இருக்கும்.
ஒரு மனிதன் தன்னுடைய பிற்கால வாழ்க்கை யை சுபீட்ஷமாகவும், வளமாகவும், செல்வச்சிறப் போடும் ஆக்கிக்கொள்வதற்கு அஸ்திவாரமாக அமை வது கல்வியும், அடுத்த படியாகத் தொழிலும் ஆகும்.
படிப்பு என்பது வரப் போகும் காலங்கட்குப் போடப்படும் அஸ்திவாரம்
மனித வாழ்வில் கல்வி ஒன்று தான் அழியாத செல்வம் நூல்களைக் கற்கவில்லையாயினும் கற்றறிந் தவர்களிடம் கேட்டறிந்து கொள்ளமுயற்சிக்க வேண் டும்
நா:ளய உலகம் உங்கள் மக்கட் செல்வங்களின் கையில் எனவே அவர்களின் கல்விச் செல்வம், அவ்வ வர்களின் பெற்றோர்களின் கையில். 'கற்கையின் நன்றே கற்கையின் ரன்தே பிச்சை புசினும் கற்கை நன்றுே'. -
--
ET. FFT GFH FT LLIT
ஆயிரம் நூல்களைப் பயிலுவதைவிட ஒரு உயர் ந்த நூலின்படி ஒழுகல் மேன்மை தரும்.
கல்வி, கல்விபுகட்டல் ஆகிய இரண்டு சொற்களும் பொருள் பொதிந்த சொற்களாகும்.
கல்வி புகட்டல் என்னும் பதம் வடமொழியில் "அத்தியாபனம்' என்பது. இச் சொல் (அதிசுக ஆப னம்) எனும் சொற்களின் புணர்ச்சியே யாகும் என ஜனாதிபதி பிரேமதாச விளங்கப் படுத்துகிறார்.
கல்வி புகட்டல் எவ்வளவு சிறப்பு வாய்ந்த பணி குரு என்பவர் கெளரவிக்கத்தகுதி உடையவர் ஆவர். தருமோப தேசசுன், கருத்துப் போதகர், ஆசான், ஆசிரியர், ஆசிரியை ஆங்கில மொழியில் 'டீச்சர்" அதன் கருத்து போதகர்: கல்விக்கும், தொழிலுக்கும், இவ்விரண்டுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்று உலகத்திற்கு நற்பிரஜைகளை உண்டாக்கித் தருபவர் if #t.
யார் தர்மத்தையும் வேதாந்தங்களையும் சர்வ சாள்திரங்களையும் சுற்றபின் பிறருக்குச் சொல்லிக் கொடுக்கிறார்களோ அவர்களே ஆசாரியன் எனப்ப இவர்,
யார் பேதம், சாஷ்திரம், தர்மம் இவைகளைச் சொல்லிக்கொடுக்கிறார்களோ அவர்உபாத்தியாயன் ான்ப்படுவர்.
 
 

து சுவாசாரம்
மும் இந்துதர்மமும்
குரு - ஆசிரியர், ஆசிரியூை. ஆசு - குற்றம் இரியன் - நீக்குபவர் குரு மூன்று வகையானவர்கள்:- வித்யா குரு, கிரியாகுரு, இதிானகுரு நூல்களின் மூலம் அறியாமையைப் போக்கி அறி வை ஊட்டுவதால் வித்யாகுரு என்ப்படுவர்.
வேள்வி மூலம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை தேடிக் கொடுப்பவன் என்றதால் கிரிய குரு என்று கூறப்படுவ தாகும்,
ஒரு விஷயத்தில் அறிவும் சிரத்தையும் இளமைப் பருவத்தில் உண்டாகாவிடின் பிற்காலத்தில் உண்டா மாட்டா. இது பிரதியவு அனுபவம்,
எனவே ராஜிய வாதங்களில் கலந்து கொள்ளா மல் செய்து விடின் ராஜீய வாதமே தேசத்தில் ஒழிந்து விடலாம்.
எந்த முயற்சிக்கும் உற்சாகத்துக்குமே ஒரு புதிய ஜீவனையும் ஒளியையும் கூடயிருந்து உண்டு பண்ணு
பது மானவர்கள்தாம்.
தானங்களில் மிகச்சிறந்த உன்னதமான உயர்வான தானம் "கல்விதானம்" இதைப் புகட்டி ஒரு நாட்டிற்கு நற்பிரஜைகளை உருவாக்கித் தரும் ஆசிரியர்களை, மதபோதகர்களை, உபதேசி (தொடர்ச்சி 12 பக்கம்)
接·器 క్లేవ్లో
சைவ முன்னேற்றச் சங்க இலண்டன் கிளை நால் வர் தமிழ் கலை மன்றத்தின் அன்புச் செல்வங்கள் குதூகலமாக கூடி இந்து கலாசாரத்தை வரவேற்கும் காட்சி,

Page 10
இந்து கலாசார்
தமிழ்மணம் கமழ்ந்த |
"தமிழில் இசை பண் என வழங்கப்பட்டது. எமது பழந்தமிழ் இலக்கியங்களும் தேவார திருவாச கங்களும் தமிழிசை மேன்மையை நன்கு விளக்குகின் மன. மங்கிக்கிடந்தவொன்றை,தமிழகக்திலேஇராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் போன்ற தமிழறி தர்கள் தொடக்கி வைத்து தமிழிசை இயக்கத்தை வளர்த்தனர்.இலங்கமிைலும் இந்த மரபினை பேணும் GFST533T i'r இன்றைய பொங்கல் நன்னாளில் இந்த அரங்கினை தொடக்கிவைக்கிறோம். இனி வருடா வருடம் இம் முயற்சி நிலை பெற வேண்டும்."
பொங்கலன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண மன்டபத்தில் தமிழ் மணம் கமழ்ம்ந்த தமிழிசை அரங் கை ஆரம்பித்து வைத்து இந்து சமய கலாசார இரா ஜாங்க அமைச்சர் திரு. பி. பி. தேவராஜ் தமிழிசை என்பதற்கு விளக்கமளித்துப் பேசுகையில் பேற்கண்ட வாறு கூறினார்.
ஜனவரி 14ம் திகதி போங்கன்று மாலை வெள் ளவத்தை இராமகிருஷ்ண மண்டபம் கொழும்பு பொம் தமிழ் மக்களால் நிரம்பி வழிந்தததைப் பார்க்கும் போது ஏற்பட்ட குதூகலம் மனதிற்கு தெம்பு தந்த ஆங்காங்கு எதிரொலிக்கின்ற துயரம் நிறைந்த பிரச்சனைகள் பூதாசுரமாகக் தெரிகின்ற வேளையி லும் தமது கலாசாரப் பண்புகளை காண்பதிலும், போற்றுவதிலும் மக்கள் கொள்ளும் ஆர்வத்தை இச் டிம்பவம் எதிரொலித்தது.
ஆம் இந்துசமய கலாசா இராஜா ங்கஅமைச்சு, ਸੈ। ஒலிபரப்புக்கூட்டுத்தாபன । இராமகிருஷ்ண மிஷன் ஆகியன இணைந்து இந்தத் தமிழிசை அரங்கினை ஒழுங்க செய்திருந்
இந்த ஆண்டு ஆச்ைசின் செயற்பாடுகள் :தாகவே தொடங்கியது போல் £9)।IJT.Jा,T T=' -"|"गTT ஆனயைத் தொடர்ந்து தமிழிசை அரங்கு கல்கத்
தொடர்ந்து வினிகசுலா நேரதங் எனப் புகழ்
| | ریال ਨੂੰ । நிகழ்த்தினார்.அவர் தமதுரையில் இதற்கு முன்பும் இலங்கையில் பதட 云、凸 山T一*ā ஒளித்தனவென்றம், அவையும் நினைவுகூரப்பட வேண்டியவை என்றும்
।
தொடர்ந்து அருந்ததி பூgரங்க நாதன், திருமதி பராசக்தி, சித ாபசுதேவராஜா, திரு. என் கே. இரகுநாதன் திரு வி இராமேஸ்வரன் ஆகி மோரது தமிழிசைப் பாடல்கள் ஒலித்தன்.

」 -- II
=-
தமிழிசை அரங்கு
திருமதி அருந்ததி ரீரங்நாதனின் பாட்டு நட்டு வாங்கத்தோடு நாட்டியவிருந்தளித்த நர்த்தனவித்துகி திருமதி கெளரி கண்னனின் பரத அபிநயங்கள் மன தை ஈர்த்தன. மிருதங்கம் கலாசூரி டி. இரத்தினம், வலின் திரு. டி. வி. பிச்சையப்பா, தம்புசா திரு. ஒ கோவிந்தராஜா ஆகியோர் பக்கவாத்தியம் இசைத்த
Կյի IT--
இறுதியாக அப்சராஸ் குழுவினர் தமது நிகழ்ச்சி களை அளிக்க மேடையில் தோன்றிய போது கிடைத்த
|L திறமைக்கு சிறந்த எடுத் துக்காட்டாகக் கொள்ளலாம்.
ஆராஸ் அறிவிப்பாளர் திரு. ji | L அமையும் என்று கூறி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்
அன்புச்செல்வன்
திருமதி: அருந்ததி பூரங்கநாதன், திரு என்.கே. இர குநாதன் : மயில்வாகனம் ஆகியோர் பாடி parir - 'C3-5 5T LAI, கண்மணி' என்ற சினிமாப்படத்துப் டவை மூச்சுவிடாமல் திரு என் கே, இரகுநாதன் L)山、七 மருக்காமல் தனது பாராட்டி .:வொவிந்து தெரிவித்துக்கொண்டது.
凯@造五五T、 ம்பிஞ்சு அப்சராள் மோகன் Li Ti, அவர்களின் புதல்வி, செல்வி வித்தியாஜினி
ஒலரில் நிழற்றிய போது
무 - @cmーリ ஒளியைக் காணக் கூடியதாக இருந்தது. என்ன இருந்தாலும் போசுன் ராஜின் புதல்வி அல்லவா இசைவி சம் அடிக்காமல்ா
அரங்கிற்கு நல்வி இர । அமைச்சர் திருமதி ਸ இந்திரன் இலங்கை ஒளிபரப்புக் இத்தாபன தமிழ் சேவை பனிப்பாளர் திரு.வி. எ திருஞானசுந்தரம், இந்துசமய, கலாசார
ஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. த வாமதேவன். ரிவர கனிவளத்துறை । அச்ைசின் ஒரவாளர் திரு.கே சி. CalT3Jitsu T5
"ப பத்திரிகை ஆசிரியர்கள். ਸਨ। பிரமு. கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிகளை இலங் கை ஒலிபரப்புக் கூட்டுத்காபலி தமிழ்சேவை அறிவிப் திரு எழில்வேந்தன் தொகுத்து வழங்கி , ਸ਼ੇ। மிழிசை அரங்கு என்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் இந்து கலாசா" இராஜாங்க அமைச்சு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் காபன தமிழ்சேவை என்பன நிழலாடும் சிறிதும் ஐயமில்லை.

Page 11
--
இந்து கா
சித்தாந்த வழிச் ெ
திருக்
அம்பாரை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத் தின் ஆண்டு விழாவும் தம்பிலுவில் சைவச் சிறுவரில்ல ஆண்டு பூர்த்தி விழாவும் அண்மையில் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆச்சி ரமத்தில் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது.
ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மாஈவ, ரிடையே ஆங்கில தமிழ்மொழிப் போட்டிகள் நடை பெற்று வெற்றியீட்டியோருக்கு பரிசில்கள் வழங்கப் பட்டுள்ள்து.
விழா நிர்வாகி திரு எள் தம்பையா அவர்களின் உரையில் குருகுலம் 1978ல் ஆரம்பமாகி பல சாய சமூகப் பணிகள் புரிந்து தனக் கொரு நிலையான கட் டிடத்தே ஆன்மத்து சைவ அனாதைச் சிறுவர்கள்ை பராமரித்துவரும் ஓர் சித்தாந்த வழிச் செல்லும் சிவ னடியார் திருக் கட்டத்தின் அமைப்பாகும். சிவனை யே முழுமுதலாகக் கொண்டு இயங்கும் இவ் இல்லத் தின் இன்று ஆண்டு விழாப்பூர்த்தியாகும் சிறியன் டபத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சைவ இல்லம் தில் லை நடராஜன் திருவருளால் பேராளர்களின் உதவிபி னால் 54'X22 அளவு கொண்ட பிரமாண்டமான் மண்டபமாக திகழ்கின்றது. இவ் ஒராண்டு காலத்தில் இங்கு பல சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் 20 மாணவர்களையும் ஐந்து E ழியர் களையும் கொண்டு இயங்கி வந்த இச்சிறுவர் இல்லத் தில் இப்போது புதியமானவர்களும் சேர்க்கப்பட்டுள் னனர். இங்கு லிங்க பிரதிஷ்டை திருவடி பிர திஷ்டை, வேல்பிரதிஷ்டை நடைபெற்று 3 நேர பூEஜகளும் மாணவர்களது ஏழுநேரப்பிரார்த்தனை பும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
இங்கு நாயனார்மார் குருபூஜை நவராத்திரி சிவராத்திரி என்பன போன்ற சமய விழாக்கள் நடை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத் தும் ஒழுங்காக நடைபெறுவது தில்லை நடராஜன் திருவருளும் அங்கத்தவரின் பங்களிப்பும் மட்டக்க ளப்பு இந்து இளைஞர் சங்கத்தினதும் IT FTL Fi) அபிமானிகளின் உதவியினாலுமேயாகும்.
பிள்ளையார் கதை, கந்தசஷ்டிக்கவசம் போன்ற சிறுசிறு வெளியீடுகளும் இடம் பெற்றன. தொ É fili, தும் இச்சிறுவரில்லிம் சிறக்க அனைவரது ஒத்துள்ை பையும் வேண்டினார்:
விழா உதவிப் பணிப்பாளர் திரு. கே. இராஜ ரெட்ணம் தலைமையுல் நடைபெற்றதும் அதனைத்
 
 
 

- 7J Li
Fல்லும் 5ћ6ш більquтії gh, 'Lo
தொடர்ந்து பலர் உரையாற்றினார்கள். நிர்வாகி எஸ். தம்பையா அவர்கள் குருகுல அங்கத்தவர்களால் மேடைக்கு அழைத்து வரப்பட்டு பொன் னா  ைட போர்த்தி அவருடைய சேவையை பலரும் பாராட்டிப் பேசினர். அவர் வித்திட்ட விதைகள் நிட்சயமாக நல்ல மரமாக வளர்ந்து சமய பணிகளை ஆற்றி பல வித்துக்களை வித்திடுவார்கள் என்று சபையோர் வாழ்த்தினார்கள் தொடர்ந்தும் இங்கேயே தனது அளப்பெரும் பணியை தொடரும்படி பணிவாய் பல ரும் வேண்டினார்கள் ஈற்றில் பரிசுகள் வழங்கப்பட்
--- பரிசு பெற்றோர் விபரம் ish-u- — m
ஆங்கிலமொழி
எழுத்து 3,
கீழ்பிரிவு - K, ஜெயக்குமார் K. ஜெயக்குமார் மத்தியபிரிவு-K. விஜயகுமார் 8. கிருபாகரன் மேற்பிரிவு-K. சசிகுமார் K, சசிகுமார்
தமிழ்
கட்டுரை:-
மேற்பிரிவு - ஞானரெத்தினம்
பத்திய பிரிவு - K. கோகுலரஞ்சன்
பேச்சு
மேற்பிரிவு - K. சசிகுமார் கீழ்ப்பிரிவு - S. காளீஸ்வரன் மத்திய பிரிவு- S. கார்த்திகேசு
பிரதிபண்னல்
சுந்தரரான
தேவாரப்
3. செல்வேஸ்வரன்
குருகுலச்சிறப்புப் பரிசு - திரு.K. கோகுலரஞ்சன்

Page 12
இந்து கலாசா
கல்வியும்.
(9 பக்க தொடர்ச்சி)
களைகுருமார்களை, போற்றி எல்லா வகையிலும் அவர்கட்கு ஆக்கமும், ஊக்கமும், ஆதரவும், செளரிய மும் தந்து வர அரசாங்கம் முதல் பெற்றோர் மற் றோர் யாவரினதும் கடமையாகும், இவர்கள் அல்லும் பகலும் தம் பணியிலேயே கண்ணாயிருக்கும், பலனை எதிர்பாராது கடமையைச் செய்து வரும் கருத்தோவி பங்களாகுமன்றோ! அடுத்தது மதபோதனை.
ஒவ்வொரு பள்ளிக் கூடங்களிலும், கோவில்களி லும், பள்ளிவாசல்களிலும், ஆலயங்களிலும் மனித உரிமை பற்றிய உணர்வும், அறிவும், ஆர்வ மும் வளர்க்கப்பட வேண்டும்.
மதங்கள் ஆரம்பத்திலிருந்தே பிள்ள்ை கிளி ன் வளர்ச்சியை வாழ்க்கையை நேர்ப்படுத்துகின்றன. நெறிப்படுத்துகின்றன. இருந்தும் மனிதன் தா ன் செய்யும் பாவத்தாலும் - சமூக பாவத்தாலும் பிடிக் கப்பட்டு,தன்னையும் பிறரையும் மதிக்காது மயங்கிக் கிடக்கின்றான். இம்மயக்கத்திலிருந்து தெளிவான நிலைக்குக் கொண்டுவருவது மதங்களின் மாபெரும் கடமையாகும், ஏனெனில் மனித உரிமைகள் மதங்கள் போதிக்கும் சத்தியங்களிலேயே கட்டுப்பட்டிருக்கின்
DSAT
இந்து மதம் எப்பொழுதுமே பிறமதங்க  ைள வெறுப்பதில்லை, எல்லாமதங்களையும் தம்மோடு சமமாகவே கருதுகிறது.
மதத்துவேஷம் எந்தக் காலத்திலும் இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை. அதன் பரந்த கரங்கள் அத் தனை மதங்களையும் அனைத்துக்கொண்டே வளர்ந் திருக்கின்றன.
இந்து மதம் கட்டுப்பாடு அற்றது. விதிகள் அற் றது. விரும்பினால் அதனை எவரும் பின் பற்றலாம். அந்தக் கட்டுப்பாடு இல்லாத காரணத்தினாலே தான் கண்டவரும் கைவைக்கின்ற ஒரு நிலை இந்து சமயத் திற்கு ஏற்பட்டிருக்கிறது எனகிறார் தினகரன் பிரதம ஆசிரியர் திரு. கே. சிவகுருதாதன்.
மனிதனை மனிதனாக வாழச் செய்கின்ற மார்க் கத்தைக் காட்டுகின்ற ஒரு புனிதமான அமைப்பு மதம் ஆகும்.
மதமானது மனிதனை ஆன்மீகவழியிலே உற்ச கப்படுத்தி அவனை ஒரு மதவாதியாகக் சுட்டி எழுப் புகின்றது.இவ்வாறு இயங்கும் மதங்கள் தமது கொள் கைகள் வழிபாடுகள் பல கூறுகளாகப் பிரிந்து தொ பூரில் படுகின்றன. இதனால் தான் மனிதன் புற் பு:

ரம் --
மதங்களில் மனதை செலுத்துவதால்ப பதம் பனிதனை மாற்றுகின்றது, அறிவு பூர்வமான மதமாக இந்து மதம் அமைந்துள்ள காரணத்தால்தான் அது ஏனைய மதங்களை இழித்தும் பழித்தும் பேசுவதில்லை. அடிப் படையில் எதையும் மாற்றாமல் காலத்தின் தேவை ளைப் பூர்த்தி செய்கின்ற ஆற்றல் இநது மதத்திற்கு மட்டுமே உண்டு, பழமையில் வேரூன்றி என்றும் புது மையாய்க் காட்சி தரும் இந்துமதம் உலகம் தழுவிய மதம், ஒரு இந்து தலை நிமிர்ந்து உலகை ஏறிட்டுப் பார்க்க இது போதும்,
எனவே எல்லா பாடசாலைகளிலும் குறிப்பாக தோட்டப் பாடசாலைகளில் சமயபாடத்திற்கென் நேர அட்டவணையில் ஒதுக்கி சமய நெறிகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது அவர்களின் வாழ்க்கைக்கும், தொழிலுக்கும், செல்வத்திற்கும். இம்மைக்கும் மறுமைக்கும் வழிவகுக்கும். வித்திட்ட தாக அமையும் என்பதும் ஆகும்.
(16ம் பக்கம் பார்க்க)
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கரம் கொடுத்து வாழவையுங்கள!
சிறுவர்களின் பயமறிய உள்ளம் வேறும் கனவுகளையா சுமக்கும்! தரமான நல்ல சமுதாயம் எழுப்ப ஈரம் கொடுத்து வாழவையுங்கள்
-மலையக இளைஞர் போவை
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!ର୍ଲ୍ଲ

Page 13
18-03-1ց Կ1
=于J607
- பூநிமத்சுவாமி கங்க
பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பய னாக ஒருவருடைய மனதில் பகவத் பக்தி தோன்று கின்றது. களஞ்சியத்தின் கிடக்கின்ற வித்து, அங்கு கிடந்தபடி முளைவிட்டுக் காய்த்துப் பலன் தருவ தில்லை. பண்படுத்திய நிலத்தில் விதையை விதைத்து நீரிறைத்து உரமும் போட்டுப் பக்குவமாய் வளர்த் தெடுத்தால்தான் அதுபலன் தருகின்றது
அதேபோன்ற, மனிதனுடைய மனதில் வீஜா வஸ்தையில் இருக்கின்ற பக்திபுணர்வை நாக துள் டானங்களால் விருத்தி செய்து இறையருளைப் பேறு வேண்டும் இந்தப் பிரதான தர் மத்தில் யாதொரு முயற்சியும் செய்யாத ஜனங்கள் பூ ப் கொருத்தி தேங்காயுடைத்து ஒரு தோத்திரத்தை யும் பாடினால், ஆகாத காரியமெல்லாம் சுடன் ஆக்கித் தரவேண்டுமென்று எண்ணுகின்றன்ர். இந்த லட்சனத்தில்தான் அநேக பக்தர்களின் பக்தி வி. வாசங்கள் இருக்கின்றன.
துரியோதன்ாதியர் பாஞ்சாவியை வஸ்திராபக ரனம் செய்தபோது ஒருகையால் சேலை யை ப் பிடித்தபடி, மற்றக் கை உயர்த்தி கண்ணா கண்ணா, என்று அாற்றி அழுதான் கண்னன் வரவே: இறுதியில் இரு கரங்களையும் து பர்த்தி, நெஞ்சுருவி அழுதபோதுதான் கண்ணன் தரிசனம் கொடுத்தார் பாஞ்சவியைப்போன்று ஆன்: மருந் இழந்த நிலையில் கடவுளிடம் சரணாகதி - - மனப்பக்குவம் நமக்கு வரும்பொழுது மா த் தி ர தான் இறைவனுடைய அருளாசிகள் கிடைக்கும்.
கடவுள் நமக்கு எல்லாவற்றையும் தருவார் என்ற நப்பிக்கையை விட எல்லாம் தந்திருக்கின் TյTT 3.1 shi | =* shiւrsհայ உருப்பொழுது எல் லாம் நமக்கு முன்ன்ே இருப்பதாகத் தெரியும் நாம் இப் பூமண்டலத்திற்கு ஒருமுள் : த்திற்குத் தேவையானவற்றை எல்லாம் ஒரு மூவிற்பமில்லாமல் நமக்கு முன்னே ஆக்கி வைத்தபின்தான் எங்கள் இறைவன் இங்கு இறக்கி விடுகிறான்.
ஈர்ப்பப்பையிலிருந்து வெளிவரும் குழந்தைக்க பசி, காகம் தணிப்பதற்குரிய பாலமுகைத் தாபிது 3டய தினத்தில் சுரக்கவிட்டரின் புதானே リ பும் வெளிவருகின்றது. இவ்வளவு தரப் பேருங் :* பிாட்டிப் பாதுகாப்பளிக்கின்று இன்றுவது டைய மகா தியான குணத்தை ஒரு கன்னம் நினைத் திால் போதும், மனம் அவன் பால் பற்றிப் ப க் தி
soll f'GT, EL #5 is

இந்து கலாசா ம் 早、
கதி=
நாதரானந்தா மஹராஜ்
இவ்வாறு உயிரினங்கை பிரிப்பாக கருவின் கூர்ந்த சப்ரஷணை செய்து வருகின்றவனை மறந்து, கர்வங்கொள்கின்ற பொழுதுதான் வினையும் வந் ஆ சூழ்கின்றது. அடுத்தவருக்கு ஒரு சிறு உபகாரம் செய்தால் அதற்குப் பிரதிபல: மனிதர் : இர் பார்க்கின்றனர். கிடைக்காதவிடத்தில் நன்றி செட்டவர்களாகவும் பெரும் பகைவர்களா சிவும் கருதிக் கொள்கின்றனர் து வ்விதமாயின் பணி திரைப் படைத்து, இபைப்போதும் ггтлугт тој
இறைவனுக்கு இந்நேச . । T5 புனிதர்கள் செட்டவர்களாகவும், பகைவர்களாகவும் கா : இருக்கவேண்டும். ஆனால் இறைவன் நம்பவர்க 'ளப் போன்று அப்படியெல்லாம் நிை ஃப்பதில்
அவன் தன்னை நிலப்பருக்கும் நிை பு துக்கும் தன்னுடைய சுருண் 平一、m五、 கப் பொழிகின்ற பெருங் குை リーm_Laucm. Ircm பயம், மனக் கலக்கம் வரும் பொழுதும் வாத பொழுதும் அவளையே கஞ்ச பன்றெண்ணி ரின் 7ல் பொல்லாப்பு அகன்று சாழாப், ப் நோந்து போய்த் தளர்ந்து நிலை யில் இறைவன் பாற் கொள்ளும் சனாதியைத் தவிர, மனத்துய Tம் தீர்ப்பதற்கு வேறென்ன வழி வேறென்ன கதி: இதனை மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட்டால் முக்தி இன்பம் பெறலாம் என்பது திண்னம்
SLLSSLLS
குழந்தைகள்.
( 8ம் பக்க தொடர்ச்சி
山击剑、Q拉 ( பாதிபடி பாதி விடு றனர். இவர்கள் த த்தில் மற்றவர்களுடன் நெருங்கி 17, முடிவதில்லை, LFIF கை பெருந் தன்மை, தூய வாழ்வு, சுட்டுறவு ஒழுக்கம் போன்ற நற் பண்புகளை நல்ல ஆடும். வாழ்க்கையின் ஆழ்நிலைதான் குழந்தைக்கு க ற் று தருகின்றன. எனவே குடும்பம் ஒரும் சோழர் அழகிய நறுமணமுள்ள குழந்கை மலர்களை வாக்குவது கோட்டக்காரராகிய ,ெ ந் போரின் பொறுப்பு 'நற்பண்புள்ள குழந்தை ஆரிய பேரிய
விலை மதிக்கமுடியா போக்கிஷம்"

Page 14
இந்து பிட் சாரம்
தமிழிசை
iss---------
— DIT. FF57ITILIT
தமிழ், இயல் gി:F', ' |_(rigo (UF || || 7 ff வினை உடையது. இதில் இசையென்பது இயலிலும் .ண்டு நாடகத்திலும் உண்டு. தமிழ் ஆய்வாளர் கள் இசைத்தமிழே முதலில் தோன்றியது என முடிபு கூறுகின்றனர்.
தமிழரின் நிகப் பழங்காப்பியமான சிலப்பதி ஆரம் இசைக்கு இனிய விளக்கமும் տisint) aկմ :Եtib கின்றது. இசைநயத்தோடு 3ாலன் யாழ் மீட்பு பதாகவும் அதனால் பாதவி மகிழ்ந்ததாகவும் நாம் । அறிகின்றோம் š、凸L、五n Tú、 ஏவரி, நீள்சல்வரி சுந்துகவரி ஆந்துவரி । இசைச்சொற்களை பல்படுத்துவதையும் அரிசி தமிழிசையின் ஆரம்ப உணர்த்துவதையும் நாம் காணலாம்.
தமிழரின் リ தோற்கருவி து: க் கருவி நரம்புக்கருவி இசைக்கருவிகள் எண் ஒாற்றவை يئیtUلتي تظازj.التي = பேரின் படகம், இடக்கை 鹭、° ரல்லகை என தோற்கருவிகள் 凸亡öáGā* "° இலக்கியங்கள் நாைர்த்
Tiår: Tiān"
இசைவல்லோர் என்ற தனிக்கட்டமாக ரிக்கப்பட்டவர் இவர் சு ஸ் gyrilla First இசைக்கருவிகளை ਹੁੰ அரசர்களையும் ஏனை - "무 கிேழ்வித்து பரிசுபெற்று வாழ்ந் ஆவர். இவர்களின் இன் மேன்மை கருதி :னர்களும் கிராமங்களும் சட்- வில்களாக வழங்கப்பட்டன என்பதை எமது தமிழ் இலக்கியங்கள் கூறுகின்ற
ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்
தைவம், நிஷாதம் என்ற L (Frr Trf (FLILI களுடன் உள்ள । । பொதுப் பெயருடன் முறையே, குரல், துத் தி ப் :ள உழை, இளி விளரி, -{,firi Triii T ے لاڈل![ தமிழ்ப் பெயர்களுடன்
|- தமிழில் பண் என வழங்கப்பட்டது. தமிழில் பண்கள் arਤ) ற்றவை இருந்தனவென நாம் காணுகின்றோம். பிரியா எனும் இராகம் தமிழில் படு மலைப் வப்பன் எனவும் கல்யாணி எனும் இராகப் அரும்பாலைப்பண் எனவும், தேரடி இராகம் செவ் வழிப்பரலைப்பண் எனவுப் இராக aւյլ" + F* HI-ի:ir தமிழில் திகழ்ந்தமை T
 

S LS L S S
- II
மாண்பு ܒ ܒ ܢ
நாதன்
தமிழிசை இறைவன் இயற்கை இன்பம் என் னும் மூன்று துறைகளை அடக்கியதாக இருந்தது. இயற்கையையும், காதலையும் கண்டு உண ர் ந் து
போ ற் றி தமது இசை உணர்வை தமிழர்கள் வெளிப்படுத்தினர்
இசை கேட்போரை இசையவைப்பது GEI if I LI மயக்கத்திலே ஸ்பிக்க வைப்பது தமிழர்கள் இரை வனையே நாதப் பிரம்மாசு வழுத்தி வாழ்த்திசைத் தவர்கள். சுந்தரமூர்த்தி நாயனார் "ஏழிசைமாய் இசைப்பயனாய், இன்னமுதாய் என் தோழனுமாய்' என்று இறைவனைப் போற்றுகின்ற தன்மை தப் ழிசை மேன்மையை நன்கு வெளிப்படுத்தும்.
இத்துணை பாரம்பரிய மேன்மையும் சிறப்பு மிக்க காலஓட்டத்தில் வலிவும் களையும் இழந்து போனது. இதன் பின்னணியில் தமிழகம் என குறிப் பிடப்பட்ட தமிழ் நிலத்தில் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்களையும் நாம் கருத்திற் கொள்ள வாம்.
உண்பையிலேயே கரை நாடு, அகம் எ ன் க் குறிப்பிடப்பட்ட தென்னிந்தியாவின் தமிழ் நித் தைச் சார்ந்த இசைக்கு "கர்நாடக இசை' ப் பெயரிட்டவர்கள் 18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து வியாபாரப் மேற்கொண்ட ஐரோ ப் பிய வன்னிகர்களே சான்பது வியப்பிற்குரிய F இண்மையாகும்.
10ம் நூற்றாண்ட எாவில் பன்பெர்ள் ப் என்று புதிமொழி அபிவிருத்தியடந்ததன் பின்னர் 昂、 நிலத்தின் பரப்பளவு குறைந்தது இக்கால கட்டத் திலேயே தமிழிசை பிசி தமிழரின் இசை கர்நாடக 4 +յի:F + r i if இரண்டு நூறாண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றது.
15ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை தமிழகத்தை தெலுங்கு மன்னர்களான விஜய நகரப் பேரரசர் ஆன்டனர். மது திருச்சிராப்பள்ளி, । ।।।। இவர்களின் ஆட்சிக்கு உட்பட்டன. இக்காலத்தில் ஆந்திரா பிரானர்கள் தமிழகத்தில் குடியேறினர் தெலுங்கு ஆதிக்கமும் சமஸ்கிருத மொழியும் மேலோங்கியமையினால் தஞ் சாவூரும் திருவேந்திரமும் சமஸ்கிருத கலாசாரத்தை பும் கர்நாடக இசையையும் வளர்க்கும் நிவைாங்க
தொடர்ச்சி 15ப் பக்கம்

Page 15
நாத விந்துக்கலை
பிரபஞ்ச உற்பத்திக்கும் உயிர்களின் தாற்றத்
고 두a II) ਹau Li ਸੁਲੇ 4:யால் வெளிப்பட்ட க் புரம் இப்ருேள் பெரிய புரட் Tதி 1: வெளிான் "அருள் நெறிக் கலசம்' என்னும் சஞ்சிகையில் The Be: ginning of the Universe'' s i i " (asigarili விளக்கப்பட்டது. இச்சக்கரத்தை அழியாத சத்' என்றும் மேய்ப்போருள் வேதப்பொருள் கரு ர் கொண்ட ஈஏனென்றும், கருவின் மிதித்த கமலப் பTதமென்றும், உடம்புள் இயங்கும் சிவனாக மாறும் தன்பையுடைய சிவன் பிராணன், உயிர் ஆத்மாவோவும் பலவாறாக ஞானிகன் ரிஜி சு ஸ் சுறியுள்ளார்கள்
இந்த ஆத்ம சக்கரத்தை எண்ணாயிரம் ஆண்டு சுருக்குமுன் வாழ்ந்து நந்தி, நந்திதேவர் நந்திக்
SSSLSSSMMSSSMSSSMMMSS S SSMSSSMSSSMSSSMSSSMSSSMLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLS
தமிழிசை LOIT 5 jiġI L- .
|-
ளாகின. இதன் பத்தோன்பதாம் நூற்றாண் டில் பிரித்த எயர் ஆட்சியின்போது தியாகராஜ சுவாமிகள் முத்துசாபதீட்சிதர் பட்டினம் சுப்பு மணிய ஐயர் போன்றோர் சமஸ்கிருத தெலுங்கு கீர்த்தவைகளை இயற்றினர் இவற்றின் புகழ் எங் கும் பரவியது தாசைப்பாடல்கள் கச்சோளின் பா ப்படுவது குறுந்து மங்கியது இவ்வேளை நிருவாவடுதுறை, தர்மபுரம் திப்பனந்தாள் பான்று சோப ஆதீனங்களில் மட்டு ப் தமிழ்ப்பாடல்கள் துயற்தப்பட்டதோடு அசைக்கவும் பட்டன
19ம் நூற்றாண்டின் பிற்பகுதில் டாக்டர் வே சாமிநாத ஐயர் பழந்த ழ இடக்கியங்கள் । ।।।। リエncmL LTr பிர் சிலப்பதிகாரம் கு து யாழே تاقiji = if IT=riii பெற்றது ਜL 置 روك ليبي التي لم تلك الأنها لأن تلال ஆனது இவ்வாறு பல 、丘,旦皇晶 குறிப்புளும் தமிழிசை மிகத் தொன்மை Fil II * *寺 马、r,gā,、
ܕ . . . . ..*11
|L 부T
தமிழகத்தில் தமிழிசை இல்லைய என்ற ஆதங் கமும் எ க்கமும் கிளர்ந்து
 

| L
ஆதி நமோ நமோ
கேள்வரவென கூறப்படும் ராஜ ரிஜி தனது எட்டு சீடர்களான சன்தர் சனாதவர் சனந்தனர் கனற் குமார், சிவயோக மாமுனி பதஞ்சலி, திருமூலர் ஆகியோருக்கு ஆத்ம ஞானம் சொடுக்கும் பொழுது ஆத்மசக்கரத்தை அகாரம், இாரம் உகாரம் ஓங் காரம், பாபிமன்று ஐந்தே பூத்தாய், பஞ்சாக்ர மந்திரமாப் பிரித்து விளக்ரியு ளார். இவ்வைந்த்ெ ழுத்தும் இசைக்கும் ஒபேதும் நாதமே இறைவனின் பெயர் அதையே சிவாய நம நமச்சிவாயவென்று சைவப் பெரியார்கள் கறியுள்ளார்கள்
நாத, விந்துக் கையால் உண்டான சக்கரத்தில் இயங்கும் சிவனே ஆதிப்பிரான் அ ப் பி ரா வின் ஒமேலும் நாமத்தை ஓதி பிரான்ாயாமம் செய்து வணங்குவோமா :
- திருமூலர் சங்கம் -
i-————
வேகமாக பரவியது. செட்டிநாட்டரசர் ட் போற்றப்பட்ட தமிழ் வளர்த்த செம்மவர்ன் ராஜா
| ਸੁਤ ॥ நிலைக்கவைக்க உறுதிபூண்டு செயல்பட்டார், அய ராது ஓயாது பாடுபட்டார். அவரோடு முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் சிலம்புச்செல்வர் ம. பொ. சி. பேரா சிரியர் கல்கி போன்ற அறிஞர்களும் இணைந்து உழைத்தனர்.
அதன்பின் தமிழகமெங்கும் தமிழிசை முழக்கம் பிேட்டது. தேவார திருவாசகங்கள் திருப் புகழ் வள்ளலாரின் திருவருட்ப போன்றன ஆலயங்கள் தோறும் ஒலித்தன.
சீர்காழி அருணாசலக்கவிராயர் இராமநாடகக் இர்த்தினைகளை இயற்றினார். இவர்போல இன் துப் பல கவிவல்லோர் தமிழிசை வளர பாடல்கள் இயற்றினர் இசைக் கச்சேரிகளில் தமிழில் பாடுவ தும், ரசிப்பதும் தமிழகத்தில் வளர்ச்சி பேற்றது.
இந்த தமிழி உார்வை ஆலங்கை ஆப் வளர்க்கும் முன்ாேடி முயற்சியில் ஜ  ை 14ம் திகதி பொங்கலன் து மா. வெள்ளவத்தை இரா பகிருஷ்ணன் மண்டபத்தில் தமிழிசை அரங்கில் புகழ்பூத்த கலைஞர்களின் தமிழ்ப்பாடல்கள் ஒலித்
: நல்ல சகுனமாகும்.

Page 16
1齿 இந் 3 fal
(3ig T. திடக் கலை உங்கள்
"TP" ==
இந்து கலாசாரம் இதழில் வரும் கூப்பனின் பூர்த்திசெய்து ஒருவர் இரண்டு கேள்விகளுக்கு மேற் படாமல் அனுப்பினால் தில்லை' உங்களுக்கு தகுந்த படுல்களை அளிப்பார்.
இந்து கலாசார சோதிடப் பகுதி
பிறந்த வருடம்.மாதம்.திகதி. நேரம். நட்சத்திரம்.
.............................
· ·
吕、Gun凸L)
மேற்கண்ட கூப்பன்ை வெட்டி ஒரு போஸ்ட்தார்
டில் ஒட்டி அனுப்ப வேண்டும் கூப்பன் இல்லாத கார்டுகள் கவனிக்கப்பட மாட்டாது அனுப்பவேண் 鹭、f-“
சோதிடப் பகுதி இந்து கலாசாரம் 39183, நெல்சன் ஒழுங்கை கொழும்பு-3
சுே எனது தம்பியின் வாழ்க்கை ஒரே சோதனை பில் சஞ்சரிக்கின்றது நிம்மதி கிடைக்குமா எதிர் காலம் எப்படி அமையும் அவர் பூசம் நட்சேத்திரம் 1987-04-21 இல் பிறந்தவர்
ப. உங்கள் தம்பிக்கு 1991 ஆடி 28 இன் பின் எதிர்காலம் சிறப்பாக அமையும் அதன் பின்பே நிம் மதி கிடைக்கும்.
முத்துப்பிள்ளை தேவசுந்தரப்
8cm cmm孝テ அக்கரைப்பற்று
கே 1456-06-04 இல் கன்னி இராசியில் பிறந்த எனக்கு இவ்வருடம் திருமணம் நடக்குமா எப்போது ப உங்களுக்கு 1991 ஆவணி 28க்குள் திருமணம்
நடக்கப் பலனும் அரசாங்க தொழில் கிடைக்கவும் கிரகநிலை அமைப்பு உண்டு

江了卓 5- 2. lg.g.
கள்விகளுக்கான தில்லையின் பதில்கள் பு
---
----------------
ਘ॥ 7、宇 அக்கரைப் பற்று
கே. 1958-18-17ம் திகதி கற்கடக இராசியில் பிறந்த எனக்கு இது வரையில் திருமணம் நடக்கவில் லை. இது நடைபெறுமா எப்போது
ப. உங்களுக்கு ஜென்மத்தில் வியாழன் இருப்ப தால் திருமணம் தடையைக் கொடுத்தாலும் 1991 ஆவணி 18 இன் மேல் திருமணம் நடைபெறவும் அதற்குள் அரசாங்க தொழில் கிடைக்கவும் இட முண்டு.
தொடர்ச்சி 19ம் பக்கம்)
*gá L) @)_市号别川 கல்வியும் செல்வமும் .
இந்து தர்மம் என்பது மனிதன் வாழவேண்டிய முறையான வாழ்வின் விதியாகும், அது ஒழுக்கம், இரண்டையும் உள்ளடக்கியதாகும். இந்து தர்மத்தின் விதிகள் ஒர் இந்துவினுடைய வாழ்க்கையை ஒழுங்கு படுத்தும் ஒரு விரிவான வழிகாட்டியாகும்
இந்து தர்மம் எந்த ஒரு குறிப்பிட்ட வனக்க முறையை வற்புறுத்தவில்லை, தனது பன்த்தின் உண் மை அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஒரு இந்துவுக்கு மற்ற எல்லா மதங்களும் புனிதமானவையே ஆழநல்லறிஞனாம் வியாழபகவானே உலகக்குருவே உயர்தவச்சுடேரே கல்வியும் கலையும் கைத்தொழில் செவ்வமும் வேத ஞானமும் வித்தகச் சித்தியும், யோகக் கலையும் உன்னதப் புலமையும் ஈவாய் குருவே இன்பத் தெய்வமே
*5立、_ü并宇
மனிதனை உயர்த்தும் . . . குடும்பத்தையும் காத்துக் கொள்ளப் பிறரை அழிக்க வும் துணிவார்கள் தமது பசி கோபம் தாகம் காமம் போன்ற உணர்ச்சிகளைத தனித்துக் கொள்ள கதை பும் செய்ய முற்படுவார். தமது இனத்தவரைத் தவிர மற்றவர்களை மனிதராகவே மதிக்ாள் எந்த அநியாயத்தையும் 巽、呜 高山岛占 )_s சுள் உணர்ச்சி அடிப்படையைத் தவிர இவர்களுக்குப் பண்பின் நயம் முக்கியமாகத் தெரிவதில்லை. இப்ப டிப்பட்டவர்களை மிரு-மனிதர்கள் என்று தரம் 占f、rü。
மனித உயிர் இந்த மூன்று வகை உயிரினங்களைக்
காட்டிலும் சிறந்த படைப்பாகும். ஏனென்றால், அவ னுக்கு இந்த உயிர் உள்ள உடம்பைத் தவிர உள்ளம் என்று ஒன்று இருக்கிறது. அவனுடைய பகுத்தறிவு அவனுக்கு நல்லவை எவை, தியவை எவை என்று அடையாளம் காட்டுகிறது.

Page 17
இ!
இங்கிலாந்தில் இந்து கலாசாரம்
ம்ே பக்க தொடர்ச்சி)
சங்க உறுப்பினர்களான பெண்மணிகள் திரு முறை திருப்புகழ், பஜனை பாடல்களைப் LUFT ILஇசை விருந்தளித்தனர்.
அடுத்து நால்வர் கலை மன்ற மாணவ, மாண வியர் தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரைகள்ை வாசித்தார்கள். கட்டுரைப் போட்டியில் சித்திய டைந்த மாணவ மாணவியருக்கு சங்கத் தலைவர் திரு. கு. சிதம்பரப்பிள்ளை பரிசுகளையும், சான்றி தழ்களையும் வழங்கி மாணவர்களை கெளரவப் படுத்தினார்.
தமிழ் மொழியை உச்சரிக்கக் கூட கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மாணவர்கள், அழகு தமிழில் தமிழ் கட்டுரைகள் வாசிப்பதை செவிமடுத்த சபையினரும் டாக்டர் நாகசாமியும் நால்வர் தமிழ் கலை மன்றத் தையும் அதன் ஆசிரியர்களையும் வெகுவாக பாராட் டிப் பேசினார்.
இறுதி யா சு டாக்டர் நாகசாமி அவர்கள் மாணிக்கவாசகப் பெருமானின் பக்தியின் பெருமை களை விளக்கி சுமார் ஒரு மணி நேரம் அரியதோர் சோற்பொழிவை நிகழ்த்தினார்.
இலண்டன் மாநகரில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிக்கொண்டிருக்கும் இச்சங்கத் தின் முன்னோடிகளைப் பற்றி சிறிது தெரிந்துசோ வது மிகவும் அவசியமாகும்.
இலண்டன் ஈஸ்ட்ஹேமில் உள்ள து மகாலெட் ஈமி ஆலயத்தில் நமது ஆசிரியர் பூஜையில் கலந்துகொண்டபோது எடுத்து படம். Lairarts திரு வ இ இராமநாதன் அவர்களும் செல்வி பத்மநாதனும் கானப்படுகின்றனர்.
SLLLLSLSLeLSeLeLSLSeLeLeLeeSeeeeSLLeeLeAeALA ALAeLSSLeLeeLeLeeLSeAeALASS eSe eeAeAeAAeeLeLLLLLLeeLe LLeLeL st--.
 

இது சுவாசாரம் 』
சைவமுன்னேற்றச் சங்க இலண்டன் கிளை நால்வர் தமிழ் சுவை மன்றத்தின் மிருதங்க வகுப்பில் பயிற்சிபெறும் செல்வன் சரவன பவன் ஆனந்ததியாகர்
சங்கத் தன்லவர் திரு கு. சிதம்பரப்பிள்ளை உபதலைவர் திரு வ. இ. பத்மநாதன், பொதுச் செயலாளர் திரு ஆனந்ததியாகர், பொருளாளர் திரு வ இ இராமநாதன் சமயச் செயலாளர் திரு த. ஜெகதீஸ்வரன். இவர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமை, அந்யோன்யம் செயலாற்றும் திறமை பாராட்டுக்குரியது. சங்க நிருவாகிகளும் ஆட்சிக் குழுவினரும் ஒரே குடும்பத்தவர்களைப் போன் செயல்படுவது ஒரு பெரிய உதாரணமாகும்.
சங்கத்தின் தலைவராக இருப்பவர் திரு கு. சிதம் பாப்பிள்ளை அவர்கள். அன்னாரை எல்லோரும் "சித்தா' என்று அன்போடு அழைக்கிறார்கள் அன் பும் பண்புமுள்ள ஒரு குடும்பத் தலைவரைப்போல் இவர் செயல்படுகிறார். உறுப்பினர்களிடையே இவ ருக்கு நல்ல மதிப்பும் செல்வாக்கும் உண்டு.
சைவமுன்னேற்றச் சங்கம் இலண்டன் கிள்ை ஆோன்றுவதற்கு சார்ணஸ்தர்கள் இருவர். அவர்கள்
பொதுச்செயலாளர் திரு ஆனந்ததியாகர் அவர்களும்
தொடர்ச்சி 18ப் பக்கம்

Page 18
இந்து கலாசா
இங்கிலாந்தில் இந்து கலாசாரம்
(17ம் பக்க தொடர்ச்சி)
பொருளாளர் திரு வ. இ. இராமநாதன் அவர்களு ir TGı If .
முதலில் பொருளாளர் திரு வ. இ. இராமநாதன் அவர்களைப்பற்றி தெரிந்துகொள்வோம். இவர் முன் னர் இலங்கையில் இருந்தபோது தாய்ச் சங்கத்தின் பொருளாளராக இருந்தார். இவரது காலத்தில்தான் சைவமுன்னேற்றச் சங்கத்தின் நால்வர் மணி மண் Lப கட்டட வேலை ஆரம்பிக்கப்பட்டது. இவரும் இலங்கை சைவமுன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு கே. பாலசுப்ரமணியம் அவர்களும் இரவு பகலென்று பாராது, நன் னு று க்க மின் றி கொழும்பில் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்து நிதி சேகரித்ததையும் பிடி அரிசி வீடுகள் தோறும் சேகரித்து விற்று பணமாக்கியதையும் யாவரும் அறி வர். இப்பணியில் சங்க தொண்டர் அணியினரும் முழு மூச்சாக ஈடுபட்டு உருவாக்கிபதே நால்வர்
புரி பண்டபம்"
இலங்கையில் இருந்து தொழில் நிமித்தம் இலண் _ன் சென்ற திரு வ. இ. இராமநாதன் அவர்கள் அங்கும் சும்மா இருந்துவிடவில்லை, இலண்டன்
இலண்டன் வெக்ஸ் மியூவிபத்தில் சாந்தி மகாரானக் கண்டு அதிசயித்து நிற்கிறார் நமது
ஆசிரியர்
 

--
கிளை பொதுச் செயலாளர் திரு ஆனந்த தியாக ருடன் சேர்ந்து, அவரது இல்லத்திலேயே சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் இலண்டன் கிளையை அங் குரார்ப்பனம் செய்தனர்.
திரு வ. இ. இராமநாதன் அவர்கள் சைவமுன் னேற்றச்சங்க வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்ப னித்தவர். சொந்த நலன்களைவிட சங்க நடவடிக் கைகளில் முழுக்கவன்ம் செலுத்துபவர் கடமை, சுண் கட்டுப்பாடுள்ள நேர்மையாளர். திரு வ.இ இராமநாதன் அவர்கள் செய்துவரும் பணிகளைப் பர்த்ததும் அந்தக் காலத்தில் சத்தியம் நேர்மை தவறாத ஒரு இராமர் அயோத்தியில் அசோச்சிய தாக இராம பக்தர்கள் கூறுகிறார்கள் இந்தக் காலத் தில் அதுவும் இலண்டன் சவுத் ஈஸ்ட்வேயில் நட மாடும் ஒரு இராமரை நேரில் கண்டேன். அவர் தான் திரு வ. இ. இராமநாதன் அவர்கள். திரு இராமநாதனை அறிந்தவர்கள் எவரும் இதனை மறுக்கமாட்டார்கள்.
அடுத்த சுட்டுரையில் பொதுச் செயலாளர் திரு ஆனந்த தியாகரைப்பற்றி எழுதுவேன்.
SSSSAASSSSSSSSS SS SSLSSS
இந்துச் சட்டம்
(4ப் பக்க தொடர்ச்சி)
கக் கூறுகிறது மித்தாக்ஷரம் "வரையப்பட்ட விதி முறைகளை விட வழக்காறுகளே ஏற்கப்படத்தக் சுவை, இதுவே இந்துக்களின் சட்ட முறை" என்று பிரிவி கவுன்சில் (Privy Council) சென்ற ற்றநூான் டில் எழுந்த ஒரு தீர்ப்பில் ஐயத்திற்கு இடமின்றி frr:Slysir GMT TJ. (Um der the Hindu system of law clear proof of usage will outweigh the written text of the law Privy Council.)
இவ்வாறாக, இந்திய நாட்டின் பல்வேறு பகுதி களிலும் பல்வேறான வழக்காதுகள் வாழ்க்கை நெறிகளாக ஏற்கப்பட்டன. இவையனைத்தையும், "இந்துக்களின் வாழ்க்கைச் சட்டம்" (Hindu Law) என்ற பெயரால் குறிப்பிட்டு வந்தனர்.
irrigati (Marriage) Gut far flashir (Succession) பசுவேற்பு (Adaption) முதலிய பொருள்கள் குறித்து இயற்றப்பட்ட இச்சட்டங்கள் இந்து க்க ளின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைச் சேப் துள்ளன. இத்தகைய மாற்றங்கள் இந்து சமுதாயத் திற்கு எந்த அளவு உகந்தவை என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் உண்டு.
மேலே கூறப்பட்டவாறு, இந்து சமயப் பண் பாட்டினை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா னால், இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகள் எவ் வாறு அன்று இருந்தன, எத்தகைய மாற்றங்களை அவை இன்று பெற்றுள்ளன என்பது பற்றி நாம் .நிந்து கே । வசியாகும் التي
நன்றி-இந்துமதம் அழைக்கிறது.

Page 19
= 3-1 է Ա | = இந்து கவர்
(16ம் பக்க தொடர் சி) சோதிடக்கலை . .
மன்றாசி எஸ்டேட் அக்கர பத்தனை
கே. அச்சுவினி நட்சேத்திரத்தில் பிறந்த என் எதிர்கால வாழ்க்கை, சுபீட்சம் எப்படி அமைவும்.
ப. மேட இராசியில் பிறந்த உங்கள் வாழ்க்கை இனிமேல் சுபீட்சமாக அமையும், 1991 உங்களுக்கு Tīši 577 I NALIT GJIT -F, rtsati'. 57 Gt Garmt,
மா. கிருபானந்தன் リー『Tgsrリ エリ காரைதீவு (EP)
கே. 1974-10-24 இல் திருவோணத்தில் பிறந்த எனக்கு கல்வியில் முன்னேற்றமும், எதிர் காலமும் எப்படி அமையும்
ப, ஏழரைச் சனி நடுக் கூறு நடைபெற உள்ள தால் எதிலும் விழிப்புடன் செயல் பட்டால் சிறந்த கல்வியும் உயர்ந்த எதிர்க்காலமும் ஏற்படும்
J.T. (LITT [[Nototypg]] gi,
35. 1965-03-01 p. 3,5 LIj,5)31 பிறந்த எனக்கு கிடைத்த தொழில்களும் போய் விட்டது ஏன் இவரி யாவது தொழில் கிடைக்குமா?
தொழில் போனதாய் இருந்தால் அது அடங் கற் கவலையினத்தால் ஏற்பட்டதே தவிர,கிரகநிலைப் படி இனிமேலும், தொழில் கிடைக்கும் கவலை வேண் LT.
ந. தவேந்தினி
கோட்டைக்கல்லாறு
கே. 1968-02-11 புனர் பூசம் நட்சேத்திரத்தில்
பிறந்த எனக்கு எதிர்கால வாழ்வு எப்படி அமையும் ப. உங்களுக்கு 1991ம் ஆண்டில் இருந்து சிறந்த
முன்னேற்றம், எதிர்கால வாழ்வும் சிறப்பாக அமை
பும்
இராசையா கலைச் செல்வன்
வன்னியா விதி
களுதாவள்ை, !
கே. 1970-02-13 புனர் பூசம், கற்கட இராசியில்
பிறந்த எனக்கு உயர் கல்வி கிடைக்குமா? எனது
வாழ்க்கை எவ்வாறு அமையும்
ப. கற்கடசு இராசியில் பிறந்த உங்களுக்கு 21
வயதில் இருந்து நன்மையான காலம் எதிர் வரும்
வியாழ மாற்றம் 1991ம் ஆண்டு ஆவணியில் இருந்து
நற்பலன் தரும்

TEFFT IJ III, 교마
பெரியதம்பி ரவிசூடி வன்னியாவிதி *ருதாவளை, 1
கே. 1970-11-25 இல் துலாம் இராசியில் பிறந்த எனக்கு எதிர்காலம் எவ்வாறு அரிபியும், உயர் கல்வி சித்தியடையுமா?
ப, உங்களுக்கு வாழ்க்கையில், பல முன்னேற்றங் கள் அமையும் உயர் கல்வியுடன் சிறப்பான நன்மை பான காலமாக அமைவு பெறும் யே தேவவானு கோட்டைக் கல்லாறு
கே. 1977-04-16 விசாகம் நட்சேத்திர த் தி ல் பிறந்த எனது எதிர்காலம் கல்வியில் முன்னேற்றம் ஏற்படுமா? எனது வாழ்க்கை நிலை எப்படி அமையும் ப, உங்கள் எதிர்கால கல்வியில் எவ்வித பாதிப் பும் கிடையாது உயர் கல்வியுடன் பட் டப்படிப்பு கல்வி தடையின்றி நிறை வேறி சிறந்த வாழ்க்கை புண்டு வி. முத்துக்கிருஷ்ணன்
கே, உத்தராடம் நட்சேத்திரத்தில் பி )ID ,5 ,ת எனக்கு இது வரை தொழில் இல்லை, வாழ்க்கையில் முன்னேற வழி கிடைக்குமா
ப ஏழரைச்சனி நடைபெறுவதால், தொழில் தாமதித்து இவ்வருட நடுப்பகுதியில் கிடைக் கும் அதோடு சிறந்த முன்னேற்றமும் உண்டு. கணபதிப்பிள்ளை அமிர்தலிங்கம்
கே. 1970-19-06 உத்தரம் எதிர்காலம் எப்படி இருக்கும்? இவ்வருடம் நான் எடுக்கும் காரியத்தில் சித்தி கிடைக்குமா?
ப. கன்னி இராசியில் பிறந்த உங்களுக்கு எதிர் காலம் நன்றாகவே உள்ளது. 1991, ஆடி 18க்குள் எடுக்கும் எக்காரியமும் சித்தி உண்டாகும்
(5ம் பக்க தொடர்ச்சி)
விரதங்கள் . .
ஞானம் கைகூடுவதற்கு விரதம் ஒருசிTதனமாயுள் ளது. விரத காலங்களில் விஷேட வழிபாடு செய்தல் சிறந்த சிவபுண்ணியமாகும். இன்னும் தெய்வானுக்கி ரகம் கிடைக்கப்பெற்று, நினைத்தயாவும் கைகூடிப் பிறவித்துன்பமும் நீங்கும் என்ப.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரி யார் ஒருவர் இறைவன்ை வனங்கி வேண்டிய வரத் தை நாம் மனதிற்கொள்ளல் வேண்டும். இறைவர் தேவரீரிடம் யாம் இரந்து வேண்டுபவை பொன்னும் பொரு ரூம் போகமும் அல்ல. நாம் இரப்பவை தேவ ரீரிடம் அருளும் அன்பும் அறனும்,
"யாமிரப்பவை பொன்னும் பொருளும் போக முமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்"
நன்றி - மில்க்வைற் செய்தி

Page 20
20 இந்து கலாச
With Best
M
IMPORTERS E.
MANUFACTURERS
ALUMINUI
170 - 172 OLD MOOR
Telephrine ,
00e0000S00eL000000000S00000e0e0eSLSeee0e000000SA
இப்ப த்திரிகை கொழுப்பு இந்துகலாசார மன்றத் இலக் இல்லத்தில் வசிப்பவரும் இதன் ஆசிரியருமான ப்ெபட்ட வீடு ஒஸ்கா எண்டர் பிளைபளில்
 
 

Compliments
* EXPORTERS
IN ALL KNDS OF
M WARES
STREET COLOMBO-12
3 5 5 7 5)
நிற்காக கொள்ளுப்பிட்டி, நெல்சன் ஒழுங்கை 3993ம் திரு. ஏ. எம் துரைசாமி என்பவரால், கொழும்பு-13 18-02-1991ல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.