கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1992

Page 1
கல்வி அமைக்கு
 


Page 2
LDJT 60OTG). I LD நல்வாழ்
"மகன் தந்தைக் காற்று என்நோற்றான் கெ
இப்றா யுனிக்கோ 2, ஆர். ஏ. டீ.
கொழு
++++
SHABBRA UNANCO 2, R. A. De M
Colon TP 508

ணிகளுக்கு
ந்துக்கள்
முதவி இவன் தந்தை
ால் எனும் சொல்"
பினான்ஸ் லிமிட் மெல் மாவத்தை, ம்பு-4.
++++
FINANCE LTD., Tel Mawatha, mbo - 4
O87 - 89

Page 3
ස්වාමි විබූලාන්දර්
අධ්‍යාපන හා උසස් අධ්‍යාපන අමාතාපාංශයේ දෙමළ භාෂා අංශය මගින් මධ්‍යම පලාත් අධ්‍යාපන අමාත්‍යාපාංශයේ සහාය ඇති ව පවත්වන,
සමස්ථ ලංකා දෙමළ භාෂා උළෙල - 1992
353 - ශාන්ත අන්තෝනි විදුහල,
මහනුවර.
දිනය හා වේලාව් - 1992.07.19 වැනි ඉරුදින
5 డోలి 0.45 6
ප්‍රධාන අමුත්තා " ශ්‍රී ලංකා ජනරජයේ ජනාධිපති
ශ්‍රීමත් රණසිංහ ප්‍රේමදාස මෑණිතුමා,
මුලසුන - ගරු අධ්‍යාපන රාජ්‍ය ඇමතිනී
ආර්. එමි. පුලන්දූන් ඕනෑතිනිය,
கல்வி அமைச்சு
 
 

皇 லங்கைத்
சுவாமி விபுலாநந்த அடிகள்
கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப்பிரிவு மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் நடத்தும்
அகில இலங்கைத்
தமிழ் மொழித்தின விழா - 1992
இடம் : புனித அந்தோனியார் கல்லூரி
கண்டி
ᎯᏂᏆ gl: Li: : 1982-07-19 ஞாயிறு மாலை 2.45
பிரதம
அதிதி : இலங்கைக் குடியரசின்
மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள்
தலைமை : கல்வி இராஜாங்க அமைச்சர்
திருமதி. இராஜமனோகரி புலந்திரன் அவர்கள்
வெளியீடு

Page 4


Page 5
PreSident O
I am extremely happy to note that this ye of Education & Higher Education has made : Language Day. The Tamil Language Day Will be happens to be the Remembrance Day of Swami Tamil| SChOlarS.
The Win Tiers of the All Island Tal their Awards on this day. The objec laudable. First and foremost they are to Speech. Aesthetic fields such as drama, place.
Competitions of this nature affor their talents and enhance their skills, children from different ethnic, religious other and exchange ideas.
These competitions hawe been held at SC By this means, the children in all the Tamil Sch. participating in the All Island Competition.
| Congratulate Hon. (Mrs.) R. M. Pulendra and her Learn Of erth USia:StİC OffiCiA |S, WO Were ||
| wish the All Island Tamil Language Day
19th July, 1992.
G.
کی مجم حسی۔ کی۔ 5.......i"ة لی۔ .۔ انہ:بعید حبہ۔ جہلم 5) ප්‍රජාතාන්ත්‍රිත සමාජවාදී ජනරජය
DEMOCRATIC SOCIALISTR
 
 

artoo, the Tamil Language Unit of the Ministry irrangements to organise the All Island Tamil held in Kandy on the 19th of July 1992. This day Vipulanandar-One of the greatest Shri Lanka.
mīl Language Competītion viII receive tives of this competition are indeed develop skills in Reading, Writing and
dance and music also receive pride of
"d opportunities to children to display They also provide opportunities for and cultural backgrounds to meet each
NOOI le Well, Divisional lewel and POwin Cia||ewel. Jols in Shri Lanka have had the opportunity of
n, the energetic Minister of State for Education esponsible for organising this important event.
1992 all SUCCeSS.
صص°{كلاހz
PRESIDENT
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு PUBLIC OF SRI LANKA
国

Page 6


Page 7
MESSRGE OF THE HON. D.B. U
RUU ISUANDTRMIU UANG
l om hoppŲ to note that Presentation of language Day Competition is to be held in Kanc of His excellency President Ronosinghe Premadc
i Understand that Tamil language Day Provinciol level ond fll sond level. Ft these løve are brought to the fall island level. The aim of h language skills omong children. One should no skills of the language. This training think is give this nature.
also note that this Tamil language Vipulanandar. This is a fitting tribute to the men to Shrillonka.
uUish the festiv
 

17th June 1999.
JUETUNGA, PRIME MINISTER URG6 DRY SOUVENIR
oujords to the uinners of the fill slond Tomil ly this year Under the distinguished patronage SC.
is organized at School level, Divisional level, Is the porticiponts ore ueeded out ond the best olding the Tomil longuage Doy is to develop t only speak the language but olso moster the n to the students by organizing competitions of
Day Celebration is dedicated to Suomi norŲ of a Shri lankon Suomi uho brought fome
rol oll success.
D8. UJUNGA PRIME MINISTER

Page 8


Page 9
மாண்புமிகு சுற்றுலா, கிராமிய தொ செளமியமூர்த்தி தொண்டட
நலல
இலங்கைத் திருநாட்டில் தோன்றிய மிகச் ச விபுலாநந்தரும் ஒருவர். இயல், இசை, நாடகம் உடையவராகவும் நூலாசிரியராகவும் விளங்கினார் விபுலாநந்தர் என்று அனைவரும் போற்றினர். துறவியாகவும் விளங்கியதால் அவர் பெருமை பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியராக நியமனம் பெற்றவராவர். அதனால் நின்றார். இவ்வாண்டு அவருடைய நூற்றாண்டு 6
இலங்கையில் கொண்டாடப்படும் தமிழ் தின வருடமும் சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் எய்தி புகழ் பெற்ற கல்விமானைக் கெளரவிக்க வேண் பிரேமதாசா அவர்கள் விருப்புடன் பணித்திருக்கிற தமிழ் மாணவர்களும், தமிழ் ஆசிரியர்களும், தமிழ் ே கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்த் தின விழா, தமிழின் ஏற்றத்தையும் தமிழ் இளம் சந்ததியினரின் மனதில் பதிப்பதற்குப் மொழியில் தமிழ் மாணவர்களுக்குள்ள பேச்சாற்றல் சிறப்பு அம்சங்களை வெளிக்கொணர்வதற்குச் சந் தமிழ்த் தின விழா கொண்டாடப்படுவதை நான்
அதே வேளையில் நான் தமிழ் அமைச்சர் 6 என் கடமையாகும். அதாவது நமது தாய் மொழிய இணைப்பும், பிணைப்பும் இருக்க வேண்டியது . வேண்டியது அவசியம் தான். தமிழ் மொழியைப் என்பதும் அவசியம் தான். ஆனால் தமிழ் மொழிப்ட நாம் இடமளித்தலாகாது. தமிழ் மொழியைப் போற் வழங்கும் சிங்களம், ஆங்கிலம் போன்ற சகோத மொழிகளைப் படிக்கவும் வேண்டும். எத்தனை ே ஏனைய சமூகங்களுடன் சுமுகமாகச் சஞ்சாரம் செ நாம் மறந்துவிடலாகாது. தம் மொழிப்பற்று யாவரு யாரிடமும் இடம் பெறலாகாது.
இவ்வாண்டின் தமிழ்த் தின விழாவை, இ நகரான கண்டி மாநகரில் கொண்டாட கல்வி ( புலந்திரன் அவர்கள் சகல ஏற்பாடுகளையும் செய்து விழா சீராகவும் சிறப்பாகவும் நடந்து, ஒரு வெற்றின் கூறுகின்றேன்.

ாழிற்றுறை அபிவிருத்தி அமைச்சர்
மான் பா. உ. அவர்களின்
(T5)
சிறிய சிறந்த கல்விமான்களுள் அருள்மிகு சுவாமி என்ற மூன்று துறைகளிலும் அவர் ஈடுபாடு . அதனால் அவரை முத்தமிழ் வித்தகள் சுவாமி அத்தோடு இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த மேலும் சுடர் விடலாயிற்று. அண்ணாமலைப் ஆகிய இரண்டிலும் இவரே முதலாவது தமிழ்ப் கல்வித் துறையில் அவர் ஓர் இமயமாக உயர்ந்து விழா ஆண்டாகும்.
விழாவை இவ்வருடமும், தொடர்ந்து ஒவ்வொரு ய ஜூலை மாதம் 19 ஆந் திகதியில் நடத்தி, அந்தப் டும் என்று அதி உத்தம ஜனாதிபதி ரணசிங்க ார்கள். ஜனாதிபதியினுடைய தீர்க்கமான முடிவை பேசும் மக்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக்
ம், சிறப்பையும், தொன்மையையும், வளத்தையும்
பயன்படும் ஒரு விழாவாகும். அத்தோடு, தமிழ் , எழுத்தாற்றல், நடிப்பாற்றல், ஆளுமை முதலிய தர்ப்பம் அளிக்கும் விழாவாகும். இந்த வகையில் வரவேற்கிறேன்.
என்ற வகையில் ஓர் எச்சரிக்கையையும் விடுப்பது ான தமிழ் மொழியில் நமக்குப் பற்றும், பாசமும், அவசியம் தான். தமிழ் மொழியை நாம் நேசிக்க பயின்று அதில் பாண்டித்தியம் பெற வேண்டும் 1ற்று என்பது ஒரு வெறியாக நம்மை ஆட்டிவைக்க றிப் பாராட்டும் அதே சமயத்தில், நமது நாட்டில் ர மொழியையும் நாம் மதிக்க வேண்டும். அந்த மொழி கற்றாலும், அத்தனை மொழிகளும் நமக்கு ய்ய ஏற்ற வாகனங்களாகப் பயன்படும் என்பதை iக்கும் அவசியம். ஆனால், பிற மொழித் துவேசம்
யற்கை எழில் நகைபுரியும், மலையகத்தின் தலை இராஜாங்க அமைச்சர் திருமதி இராஜமனோகரி வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவாகப் பரிணமிக்க வேண்டும் என்று நல்லாசி
செள மியமுர்த்தி தொண்டமான், சுற்றுலா, கிராமிய தொழிற்றுறை அபிவிருத்தி அமைச்சர்.

Page 10
A/7600.767, A/7600.76 வாழ்த்து
<> <0
கல்வி என்பது அனுபவங்களை அனுபவங்களாக அளிப்பதாக
கண்ணுடையார் என்பவர் கற் புண்ணுடையார் கல்லாதவர்.
மனிதருக்குள் மறைந்து கிடக் வெளிக் கொணர்வதே கல்வி
அரம் போலும் கூர்மையரேனு மக்கட் பண்பில்லாதவர்.
<0
<0
கே. கர் இல. 03 பிர
குருண

விகளுக்கு எமது துக்கள்
அனுபவங்களால் அமைய வேண்டும்.
--ஜோன் டூவி
ருேர்-முகத்திரண்டு
கும் பூரணத்துவத்தை
-சுவாமி விவேகானந்தர்
1ம் மரம்போல்வர்
ந்தசாமி
தான விதி, rாகல்.

Page 11
மாண்புமிகு நீதி, உ ஏ.ஸி.எஸ். ஹமீத் ப
ஆசிச்
கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள அகி ஆசிச்செய்தி அனுப்பும்படி, கல்வி இராஜாங்க அ விடுத்துள்ளார்.
எனது ஆசிச் செய்தியை அனுப்புவதில் என்னுடைய மாவட்டமான கண்டியில் நடைபெறு
விழாவின் நோக்கங்கள் மகிமையானவையா செப்பனிடல், மக்களின் உள்ளத்தை விசாலப்படு முதலியன எமது காலத்துக்குத் தேவையான விஷ
“யாதுமூரே யாவரும் கேளிர் என்ற பழந் ஒப்புரவாக வாழ்வதற்குரிய உளப்பாங்கினை உண்டு கண்டு தேசிய உணர்வுடன் செயற்படத் தூண் விழாவின் நோக்கங்களாக இருப்பது காலோசிதம
கல்வி என்பது வெறும் புத்தகப் படிப்பல் விசாலமாக்கிக் கொள்ள உதவுவதே கல்வியின் ஸோர்க்ரதீஸ், கல்வி ஜீவனோபாயத்துக்காக அல்ல வைத்துக் கொள்ள வேண்டும்.
“யாதுமூரே யாவரும் கேளிர்” என்பது தமிழ "மனிதகுடும்பம் அனைத்தும் இறையோனின் குடும் மனிதர்கள் யாபேரும் சகோதரர்கள் என்பதை ந என்று திரு நபி (ஸல்) அவர்கள் இரவில் தியான எல்லாச் சமயங்களும் எல்லாப் பண்ட உயர்த்திப் பிடிக்கத்தான் செய்கின்றன. அதன்வழி வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு தே புனிதமானது. வித்தியாசங்களை மிகைப்படுத்தாம சமரசம் மூலம் பரிகாரம் காண்பது போக, எமது
இசைக் கச்சேரி நடத்தும்போது பல்ே ஒவ்வொன்றுக்கும் உரித்தான ஒலி உண்டு. இவற்: பெற்ற இசை பிறக்கிறது. இந்த நாட்டின் பல்வே இணைந்து இசையைப் பிறப்பிப்பது எமது கடை
இவ்வுன்னத இலட்சியங்களுக்கு விழாக் நின்றுவிடக்கூடாது. பாடசாலைகளில் எமது ஆசிரி அன்றாடம் எடுத்துரைக்க வேண்டும். அப்போது மாணவர்கள் மனப்பக்குவமடைவர்.
இத்தமிழ்த் தின விழா வெற்றிகரமாக ந ஆசையாகும்.

பர்கல்வி அமைச்சர், ா. உ. அவர்களின்
செய்தி
ல - இலங்கை தமிழ்மொழித் தின விழா மலருக்கு மைச்சர் திருமதி இரா. புலந்திரன் வேண்டுகோள்
மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் அவ்விழா வதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன்.
கும். மொழி, மொழி மூலம் மனித பண்பாட்டைச் த்துதல், வேற்றுமையில் ஒற்றுமையைக் காணுதல் பங்களாகும்.
தமிழர் சார்பினை உளங்கொண்டு உலகத்தோடு பெண்ணல்", மற்றும் “வேற்றுமையில் ஒற்றுமையைக் டுவித்தல்" போன்ற இன்னும் பல நோக்கங்கள் ானதாகும்.
bல. மனிதன் கல்விமூலம் பண்படைந்து மனதை ா உன்னத இலட்சியமாகும். கிரேக்க ஞானி U: வாழ்வதற்காக, என்று கூறியதை நாம் மனதில்
ர் பண்பாட்டின் மகோன்னதமான பிரகடனமாகும். பம்" என்று அல்-குர்ஆன் கூறுகின்றது. "இறைவா! ான் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றேன்" ாம் செய்யும் போதெல்லாம் கூறுவார்கள். ாடுகளும் இம்மகோன்னதமான இலட்சியத்தை N செல்வது எமது இன்றைய தேவையுமாகும்.
சிய உணர்வைக் கட்டி வளர்க்கும் கைங்கரியம் ல் ஒற்றுமையை வலியுறுத்தி பிரச்சினைகளுக்குச் நாட்டின் கதிமோட்சத்துக்கு வேறுவழியில்லை.
வறு வாத்தியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. றை இராகத்துடன் இசைக்கும்போது தெய்வாம்சம் று இனங்கள் தான் அந்த இசைக்கருவிகள். நாம் மயாகும்.
காலத்தில் பசளையிட்டு விடுவதுடன் நாம் யர்கள் இவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு, தான் நாளை வரும் பிரஜைகளான இன்றைய
-ந்தேற வேண்டும் என்பது எனது உள்ளார்ந்த
ஏ.ஸி.எஸ். ஹமீத் நீதி, உயர் கல்வி அமைச்சர்.
நீதி அமைச்சு, கொழும்பு. 04. 06. 1992.

Page 12
%Ꮓ4 ᏭᎯᏯ4 % 3.
* தேமதுரத் தமிழே பரவும் வகை செய்
Lanza Medica
15, D. S. Senar Kar
With best c fru
Orient Ple
12, Paligonu Ucht

ாசை உலகமெலாம்
தல் வேண்டும் ”
Private Ltd.,
Layaka Veedya, dy.
отрllтелts
);
sk
stics Ltd.,
Jotton Rochd, :Chlo.

Page 13
MESSAG THE HON. MINISTER OF A. SLAND TAM, LANGU
It is with great pleasure that Isend this me the occasion of the All Island Tamil Language Da Kandy on the 19th of July 1992. Tamilis one of th literature. School system has to preserve and pa
Tamil Day celebrations help to foster alc the various competitions held in this connectic hidden talents of the children. I wish to express Language Unit of the Ministry of Education & Education Officers, Teachers and Students whoh
With beS

B. FROM
EDUCATION SERVICES LAGE DAY CELEBRATIONS
ssage to the special souvenir to be publishedon y Celebrations 1992 which will be celebrated in 2 ancient languages with along history and rich SS on these traditions to the future generations.
ve for the Tamil Language among children and in provide ample opportunity, to bring out the my sincere thanks to the officials of the Tamil Higher Education, Provincial and Divisional ave laboured hard to Organise these celebrations.
twishes.
Sunethra Ranasinghe
Minister of Education Services 99.06. 1999

Page 14
தமிழ் வள்
தமிழ் மக்கள் 50 ஆண்டு காலமாகத் சிறந்த நிறுவனம் - மாணவ, ம! தமிழ் மொழித்தி சிறப்பு தனது நல்லாசியை
மனிதத் தன்மையினை மனிதர்
கல்வி.
கலைவாணி பு
10, மெயின் வீதி,
யாழ்ப்பாணம்
 

ர்ர்சியில்
வளர்ச்சியில்
தொண்டாற்றிவரும்
ாணவியரின் அகில இலங்கைத்
தின விழாவின்
க்குத்
வழங்குகின்றது.
பெறும் பயிற்சி அளிப்பதே
-வில்லியம் வோட்ஸ்வத்
நிலையம்
103, திருகோணமலை வீதி, கண்டி தொ. பேசி 08-23196

Page 15
கல்வி இராஜா மாண்புமிகு திருமதி. இராஜமனோ
நல்வா
உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மெ இலக்கியச் செழுமையும் இலக்கண வளமும், இ6 பிறநாட்டு நல்லறிஞர் பலரும் வியந்து போற்றிய பெருமை பெற்ற தமிழ் மொழியைத் தாய் ெ கிடைத்துள்ளது. எனவே தேமதுரத் தமிழோை செய்தற்கு நாம் முயலல் வேண்டும். இந்த வகையிே திறன்களை வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஆண்டு விழாக்களையும் கல்வி, உயர்கல்வி அமைச்சின்
1984 ஆம் ஆண்டில் கண்டியில் நடைபெற் ஆம் ஆண்டில் கொழும்பில் மேற்படி விழா வெகு இவ்விழா கண்டி மாநகரத்திலேயே நடந்தேறும் வ போட்டிகளிலும் விழாவிலும் கலந்து கொள்பவர் அமையும் என்ற காரணத்தாலேயே இவ்வாண்டு
எமது நாட்டினைப் பொறுத்தவரை பல்ே அனைத்துத் தமிழ் பேசும் மாணவர்களையும், கு. | பிள்ளைகளையும் ஒன்றாகப் பிணைக்கும் தங்கச்
அமைகின்றது என்றால் அது மிகையாகாது.
இந்த நாட்டின் அரச கரும மொழியாகச் சிா தமிழ் பேசும் மக்கள் தமது கருமங்களைத் தமிழ வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் தமிழ் அவசியமாகும்.
தமிழ்க் கலைகளை வளர்த்து அத்தோடு பாடறிந்தொழுகும் பான்மையினையும் பெற்று வா விழாக்கள் தக்க கருவியாக அமையும் என எதி திறன்களையும், கலைத்திறன்களையும் வளர்த்தெ( சிறந்த பண்பாட்டு விழுமியங்களையும் விருத்தி செய் சுமத்தப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்து உயர்வு பெற முடியும்.
இவ்விதமான நன்னோக்கங்களுடன் நடை இறைவனை வேண்டி, எனது நல்வாழ்த்துக்கலை

ங்க அமைச்சர் கரி புலந்திரன் பா. உ. அவர்களின்
P9595
ாழிகளுள் தமிழ் மொழியும் ஒன்றாகும். சிறந்த ரிமையும், எளிமையும் உடைய தமிழ் மொழியைப் ள்ளனர் என்பதை நாம் அறிவோம். இத்தகைய மாழியாகக் கொள்ளும் பெரும் பேறு நமக்குக் ச மேன்மேலும் உலகம் எல்லாம் பரவும் வகை ல தமிழ் பேசும் மாணவர்களிடத்துத் தமிழ் மொழித் தோறும் தமிழ் மொழித் தினப் போட்டிகளையும், தமிழ் மொழிப் பிரிவு நடாத்தி வருகின்றது.
]ற தமிழ் மொழித்தின விழாவுக்குப் பின்னர் 1991 த சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இவ்வாண்டு ாய்ப்புக் கிட்டியுள்ளது. சகல பிரதேசத்திலிருந்தும் களுக்குக் கண்டி நகரம் ஒரு மத்திய ஸ்தானமாக ம் இந்நகர் தெரிவானது.
வேறு பிரதேசங்களிலும் பரந்து வாழ்ந்து வரும் றிப்பாக தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகத்துப் சங்கிலியாக இந்தத் தமிழ் மொழித் தின விழா
வ்களத்தோடு செந்தமிழும் இடம் பெற்றிருக்கின்றது: பிற் செய்வதற்கும், தமிழ் மொழியில் உத்தியோக மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்
பண்பாடுகளையும் கைக்கொண்டு அயலவரோடு ழத் தெரிந்து கொள்வதற்குத் தமிழ் மொழித்தின நிர்பார்க்கலாம். மாணவர்களிடத்து தமிழ்மொழித் ப்ெபதோடு மாத்திரம் நின்றுவிடாது மொழிக்குரிய யும் பெரும்பணி மொழி கற்பிக்கும் ஆசிரியர்களிடம் செயற்படும் போதுதான் தமிழ் பேசும் சமுதாயம்
பெறும் தமிழ் மொழித்தின விழா நன்றே சிறக்க ாத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
திருமதி. இராஜமனோகரி புலந்திரன்,
கல்வி இராஜாங்க அமைச்சர்.

Page 16
With best c
米
கல்விக்கழகு கக
米
( '7ീരl
2, 2
Safe Way
185. Μοι Colom
PhOne :

impliments
டற மொழிதல்
4ഗ്ലേ ല്ലduad
y Travels
Or Street, bO 1 2.
446715, 271 61 231 83.

Page 17
மாண்புமிகு இந்து சமய, இந்து W பி.பி. தேவராஜ் பா
6)ITL
அகில இலங்கை தமிழ்மொழித் தினத்தைே சிறப்பு மலருக்கு எனது வாழ்த்துக்களை வழங்கு
இலங்கை இருமொழி வழங்கும் நாடு. பல நாட்டில் சிங்களமும், செந்தமிழும் சம அந் இளமையிலிருந்தே தத்தம் மொழிகளில் கல்வி பயி அறிந்து போற்றவும் மாணவர்களுக்குப் பூரண வி சர்வதேச மொழியான ஆங்கிலமும் இணைப்பு ெ
கல்வி அமைச்சு இம்மூன்று மொழிகளுக்குப் கட்டுரை, எழுத்து பேச்சு, ‘கவிதைப் போட்டிகள் பாராட்டுக்குரியதாகும். தமிழ்த்தின விழாவிற்கு ே கலந்து கொண்டு சிறப்பிக்கின்றமை மேலும் மகி
தமிழ் இனிமையும், எளிமையும், அழகுப் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இலக்கியச் செழுமை( கடல்போல் விரிந்த தமிழுக்குக் கலங்கரைவிளக் தொல்காப்பியம். உயரிய பண்பாட்டையும், வா காப்பியங்களும், அகத்திணை, புறத்திணை இலக்
இன்று உலகின் பலநாடுகளிலும் வழங்கும் மேன்மையையும், தொன்மையையும் மாணவர்கள் வழிவகுக்கிறது. நாவன்மை பெறவும், பண்ணிசை படைக்கவும், இரசனை உணர்வை வளர்த்துக் ெ
இவற்றோடு இன்று நவீன உலகின் சீர்திருத்தங்களை மாணவர்கள் அறியும் வாய்ப்புகள் புதிய சொற்களின் தேவை, விஞ்ஞான தொழில் போன்ற பல மொழியியல் தொடர்பான விட்யங்கை இங்ங்ணம் பழமைப் பெருமைகளையும், நவீனத் உணர்த்திவைக்க தமிழ்மொழித்தினம் உதவுமாக.
பாடசாலை மட்டங்களிலிருந்து அகில இல ஏற்படுத்தி இவற்றின் முத்தாய்ப்பாக அகில இல கொண்டாடுகின்ற கல்வி இராஜாங்க அமைச்சின் அமைச்சர் திருமதி. இராஜமனோகரி புலந்திரன் ஆ
இந்:

கலாசார இராஜாங்க அமைச்சர் . உ. அவர்களின்
)தது
யாட்டி கல்வி இராஜாங்க அமைச்சு வெளியிடும் வதில் பெருமகிழ்வடைகின்றேன்.
இன மக்கள் வாழும் சமுதாயங்கள் நிறைந்த எமது தஸ்து வாய்ந்த மொழிகளாகத் திகழ்கின்றன. லவும், மொழி வளத்தையும் இலக்கிய நலத்தையும் பாய்ப்புகள் நல்கப்பட்டுள்ளன. தாய்மொழியோடு மாழியாகப் போதிக்கப்படுகின்றது.
) மொழித் தினங்களை ஏற்படுத்தி மாணவரிடையே ளை நடாத்தி, பரிசில்களை வழங்குவது மிகவும் மதகு ஜனாதிபதி அவர்கள் பிரதம அதிதியாகக் மை சேர்க்கிறது.
D, ஆற்றலும் நிறைந்த உயர்தனிச் செம்மொழி. யோடும், உயிரோட்டத்தோடும் வாழ்கின்ற மொழி. 5கமாகத் திகழ்கிறது இலக்கணப் பெருநூலான ழ்வியல் சிந்தனைகளையும் அளிக்கும் ஒப்பற்ற கியங்களும் தமிழில் மலிந்து கிடக்கின்றன.
மொழியாகச் சிறந்து விளங்கும் தமது மொழியின் உணர்ந்து கொள்ளத் தமிழ்மொழித் தினம் பயிலவும், கற்பனை வளத்துடன் ஆக்கங்களைப் காள்ளவும் சந்தர்ப்பங்கள் அமைகின்றன.
மாற்றங்களுக்கு ஏற்ப மொழியிலும் ஏற்படும் ா பெருகவேண்டும். மொழியின் புதிய கட்டமைப்பு, நுட்பத் துறைகளில் மொழியைப் பயன்படுத்தல் ள நாம் மாணவர்களுக்குப் பரிச்சயமாக்கவேண்டும். தின் புதுமைகளையும் மாணவப் பருவத்திலேயே
ங்கை ரீதியில் மொழி தொடர்பான போட்டிகளை ங்கைத் தமிழ் மொழித்தின. விழாவை சிறப்பாகக்
பணிகளைப் போற்றுவதோடு கல்வி இராஜாங்க அவர்களது பணிகள் சிறக்கவும் வாழ்த்துகின்றேன்.
பி.பி.தேவராஜ், து சமய, இந்து கலாசார இராஜாங்க அமைச்சர்.

Page 18
Z 6ed e
2z
தன்னைத்தானே அறிய உதவு
$R则可同川RUP甲公
Generol MerchCunts &
130, Fourth
COlOn

வது கல்வி -சோக்கிரட்டீஸ்
ATGY AG NGY
k Commission Agents
CrOSS Street, bO -ll.

Page 19
மாண்புமிகு முஸ்லிம் சமய, பண்பாட் அல்ஹாஜ் ஏ. எச். எம். அ
ஆசிச்
தேமதுரத் தமிழோசை உ
வருடாவருடம் கல்வி அமைச்சு நடாத் வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பர கூற்றுக்கொப்ப, நாம் செயற்பட்டு வருகிறோமா எ
இன்றைய கல்லூரி மாணவர்களின தமி விலாசமாயிருக்கிறது; தமிழ்மொழி அறிவோடு, க வேரூன்றியிருக்கிறதா என்றும் ஆராய வேண்டியி
இன்றைய மாணவர்களில் பெரும்பாலாே சுத்தமாக எழுதவும் முடியாமல் திண்டாடுவதை அளிக்கக்கூடிய ஒன்று. இத்ற்கான அடிப்படைக் மட்டத்தில் ஊட்டப்படுகின்ற தமிழறிவு மட்டுமே முறை பிழையானதா என்பதையும் தெளிவுபடுத்த
அந்த வகையில் புறக்கிருத்தியங்களில் ஒன் தமிழறிவை வளர்க்கவும் கலை, இலக்கிய ஆளும்ை கோலாக அமைந்து வருகிறது எனில் அது மிை
ஒரு மொழியின் விருத்திக்கு, அம்மொழின் போதுமென்று கருதுவது அறிவீனமாகும். அம்பெ மேலும் மெருகூட்டவும், புடம் போடவும், பட்டை கொள்வதே அம்மொழியின் நிலையான உயிர்ப்பு
பிற மொழிகளான ஆங்கிலம், அறபு, புதுமைகளைத் தேடித் தங்களை வளம்படுத்தி புதுமையை ஏற்றுக் கொள்ள விரும்பாத பாளி, ச ஏட்டளவிலேயே முடங்கிக் கிடக்கினறன.
இவற்றைக் கருத்திற் கொண்டு, தமிழில் ே தமிழ்த் தின விழா அதற்கு வழிகோலும் என்று
விழா வெற்றிகரமாக அமை
es
முஸ்லிம் சமய,

டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லவர் பா. உ. அவர்களின்
செய்தி
6av48@)Aloeiy6U/7tib L//76Q/LCG6?tib
தி வரும் தமிழ்த்தின விழாவுக்கு ஆசிச்செய்தி
wம் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் ன்று நம்மை நாம் ஒரு முறை கேட்டுக் கொள்வோம்.
முறிவு எவ்வளவு தூரம் விரிவடைந்திருக்கிறது, லை, இலக்கிய ஆற்றலும் ஆளுமையும் இவர்களிடம் ருக்கிறது.
னார் தமிழைப் பிழையறப் பேசவும் இலக்கண அவதானிக்க முடிகிறது. இது ஆழ்ந்த கவலையை காரணிகளை ஆராய வேண்டியிருக்கிறது. கல்லூரி இவர்களுக்குப் போதுமானதா? அல்லது ஊட்டல விக் கொள்ள வேண்டும்.
ள்றான "தமிழ்த் தின விழாவும் மாணவர்களின்
யைப் புடம் போடவும் உற்ற துணையாக ஊன்று கயல்ல.
யை எழுதுதல், படித்தல், பேசத்தெரிதல் மட்டும் 7ழியில் உள்ள மூல வளங்களைத் தேடி ஆய்ந்து திட்டவும் ஏற்ற வழிமுறைகளை உருவாக்கிக் க்கும் செழுமைக்கும் ஏற்ற கைங்கரியமாகும்.
உருது, பார்ஸி சிங்களம் போன்றவைகள்
* கொண்டன. வரலாற்றில் நிலைத்துள்ளன. மஸ்கிருதம், லத்தீன் போன்ற மொழிகள் வெறும்
மலும் புதுமைகளைப் புகுத்த முனைய வேண்டும்.
நம்பலாம். −
என் இதய வாழ்த்துக்கள்.
ல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

Page 20
WZezé eae ea
ஒருமைக்கண் தான் க எழுமையும் ஏமாப்புை
K. K. KRISHNA
IMPORTERS, EXPORTERSA
No. 171, Fourt Colo
Telephone : 29
 

ற்ற கல்வி ஒருவற்கு -த்து.
PILLAI & CO.,
ND GENERAL MERCHANTS
h Cross Street, mbo.
325, 438558

Page 21
மத்திய மாகாணக் உயர்திரு எஸ்.கே. இர
ஆசிச்
1992 ஆம் ஆண்டின் தமிழ் மொழித்தின வி மாநகரிலே நடைபெறுவதை முன்னிட்டு, வெளி செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கின் அளவில் இம்மகிழ்ச்சி இரட்டிப்படைகின்றத.
மொழியும் மனிதப்பண்பாடும் இரண்டறக் பண்பாட்டு வளர்ச்சியின் ஆதார சுருதியாய் வளர்ச்சிதானே. எனவே, மொழி வளர்ச்சியே பல
மொழியும், கலையும், இலக்கியமும் மக்க அழகுணர்ச்சியையும் ஊட்டி வளர்த்து, மனித செய்கின்றன என்பது கண்கூடு.
எனவே அவ்வாறான மொழி வளர்ச் பாடசாலைகளுக்கிடையில் தமிழ்த் தினப் போட்டிக நடத்துவது கண்டு பேரானந்தம் கொண்டு வாழ்த்
அல்லாமலும் வசதியும் வாய்ப்பும் படை இவ்வாய்ப்புகள் கிட்டாமல், சாதாரண தோட்டப்பகு ஆவன செய்தல் நம் கடன். அவ்வாறு ஆ வரவேற்கப்பட வேண்டியது. எமது மனமார்ந்த
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்
| ஒப்புரவாக வாழும் ஒப்புயர்வற்ற உளப்பாங்கிை | விழாக்கள் வழிவகுக்கும் என்ற நல்லெண்ணத்துட
கன்

கல்வி அமைச்சர் ாமநாதன் அவர்களின்
செய்தி
ழா, மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி பிடப்படும் விசேட விழா மலருக்கு இவ்வாசிச் றேன். மத்திய மாகாண கல்வி அமைச்சர் என்ற
கலந்தவை என்பதில் சந்தேகமில்லை. மனிதப் அமைந்து அத்திவாரமாய்த் திகழ்வதே மொழி ண்பாட்டின் வளர்ச்சியாகின்றது.
ளுக்கு மேலான உண்மையையும் நன்மையையும் வாழ்வை தெய்வாம்சம் பெற்றுப் பொலியச்
சியின் பொருட்டு, அகில இலங்கை ரீதியில் ள் நடத்தியபின், கோலாகலமாக தமிழ்த்தின விழா துகின்றோம்.
த்த, வளம் நிறைந்த பாடசாலைகளுக்கு மட்டும் ததி, கிராமப்புற பாடசாலைகளும் வாய்ப்புப் பெற க்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது நன்றியை வழங்கிக் கொள்கின்றோம்.
ாற பழந்தமிழ்ப் பண்பாட்டுக்கமைய உலகோடு
ன நம் இளஞ் சந்ததியினர் பெற இத்தமிழ்த் தின ன் எம் நல்லாசிகளை வழங்கிக் கொள்கின்றோம்.
எஸ். கே. இராமநாதன் - 9/6ooupéfágfff bவி, கைத்தொழில், கால்நடைவளர்ப்பு அமைச்சு,
மத்திய மாகாணம்.
1992.06.07.

Page 22
yrragfa dd கதுருஅங்க
உரிமையாளர், அல்ஹாஜ்
அன்பர்களே,
அகில இலங்கைத் தமிழ் மொழித்தி
0 பாவனைப் பொருட o சில்லரைச் சாமான்
• உள்நாட்டு, வெளி 0 சாரம், சேட், சூட், 0 சப்பாத்து வகைகள் 0 இரும்புச் சாமான் e வாசனைத் திரவிய
0 மற்றும் பல்வகை
எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள
ஒரே இடம் ச

டோர்ஸ், - வேவுட,
எஸ். எம். அப்துல் காதர்.
ன விழாவுக்கு எமது வாழ்த்துக்கள்,
ட்கள்,
(கள்,
நாட்டுச் சாரி வகைகள், துணிவகைகள்,
ir,
கள்,
[ங்கள்
வியாபாரப் பொருட்கள்
тás &ацg_ш
துருஅங்க ராணி ஸ்டோர்ஸ் கதுருஅங்க, வேவுட

Page 23
MESSAGE FROM THE SE EDUCATION & HC
Iam pleased to give this message on the o Day Celebrations to be held in Kandy this year. O. talents of the children and the development of the important and vital role in development of thes organised by the Tamil Language Unit of this Mi Education Department, Kandy and other Provinci competitions in Tamil Language, Literature, Speec, conducted in the schools. I am heartened by the en, important events.
I take this opportunity to thank the Minis Teachers who have contributed to make the Tami children who have participated in the various con competitions would grow in the future, thereby mak use of the Tamil Language amongst our children.

RETARY, MINISTRY OF GHER EDUCATION
ccasion of the All Island Schools Tamil Language e of the aims of education is to bring out the latent ir skills in language. The mother-tongue plays an e skills. The Tamil Language Day Celebrations
al authorities constitute the culmination of various , Drama and other relevant areas which have been thusiasm shown by pupils and the teachers in these
try Officials, Provincial Officials, Principals and Day a great success. My special thanks go to the petitions. I am certain that the popularity of these ting a signal contribution to the improvement of the
M.D.D. PIERIS
Secretary Ministry of Education & Higher Education.
1992-06-29

Page 24
கல்வி, உயர்கல் பிரதிக் கல்விப் பணிப்ப உயர்திரு. வெ. சபாறு வாழ்த்துச்
அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் மாகாண மட்டம் ஆகிய நிலைகளில் நடந்தேறி, போட்டிகளும், விழாவும் நடைபெறுவதற்கு இறை
தமிழ் மொழித் தினப் போட்டிகள் நடாத்த குறிப்பிடுதல் அவசியமாகும். மனிதனை வேறு உ ஆகும். மொழியின் மூலமே சிந்தனை விருத்தியடைசி கற்பனைகளே மனிதனின் நடத்தைகளுக்குரிய உற் பண்பாடுகளுக்கும் ஆணி வேராக அமைவது மொ இயல்புகளையும், சிறப்புக்களையும் கொண்டுள் இயல்புகளையும், விழுமியங்களையும் கொண்டுள்ள பிள்ளைகள் தெரிந்து கொள்வதற்கு தமிழ் மொழித் மொழியினைச் சிறப்பாகக் கையாளும் திறன்களை படித்து விளங்கிக் கொள்வதற்கும், தமிழ் டெ கொள்ளவும், தமிழ் மொழித் திறன்களை விருத்த கலைத்திறன்கள் மூலம் பிற்காலத்தில் பு/கமும் உண்மையினை உணர்ந்து கொள்வதற்கும் இத்த மேலாக இலக்கியம், இன்கலைகள் மூலமாக உள் ஆகிய தெய்வாம்சங்கள் சிறந்த பண்பாளர்களை சகல பிரதேசங்களிலும் பரவி வாழுகின்ற தமிழ், மு பேசும் மாணவர்களதும் செயற்பாடுகள் ஒருங்கிணை நோக்கங்களை அடைவதற்கு தமிழ்த் தினப் போட
தமிழ் மொழித் தின விழா 1984 இல் கை நாட்டின் பாதகமான குழ்நிலை காரணமாக ஏழு ஆ மேற்படி நிகழ்ச்சிகள் மீண்டும் 1991 ஆம் ஆண்டில் மொழித் தின விழா மீண்டும் கண்டியில் நடைெ பரோபகாரிகள் பலர் இன, மத, மொழி வெறு அனைத்தும் அரசாங்கத்திடமிருந்து பெறப்படவே பங்குகொண்டு இவ்விழா சிறப்பும் நிகழுவதற்கு செய்கின்றது எனலாம். கல்வி, உயர் கல்வி அமைச் இவ்விழாவினை எடுப்பது ஈண்டு குறிப்பிடத்தக்க
தமிழ் மொழித் தின விழா சிறப்புற ந6 ஒத்தாசைகள் வழங்கிய அனைவருக்கும் இச்சந்த
விழா இனிதே நிறைவுற இறைவனை வே
முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தர் அவர்களின் ஆண்டு தோறும் நடைபெறுகின்றமையால் அன்னா இலட்சியங்கள் நிறைவேறச் செயலாற்றுவதற்குத் செய்யும் அஞ்சலிகளாக அமையட்டும்.
தேமதுரத் தமிழோசை உ
 

வி அமைச்சின் ளர் நாயகம் (தமிழ்) ாயகம் அவர்களின்
செய்தி
போட்டி பாடசாலை மட்டம், கே7ட்ட மட்டம், தேசிய மட்டத்தில் எழில்மிகு கண்டி மாநகரில் வன் திருவருள் பாலித்துள்ளார்.
ப்படுவதற்கான நோக்கங்கள் சிலவற்றை ஈண்டு பிரினங்களிடமிருந்து பிரித்துக் காட்டுவது மொழி றது. சிந்தனையில் இருந்து பிறப்பதே கற்பனை. து சக்தி. எனவே மனித செயற்பாடுகளுக்கும், றி ஆகும். ஒவ்வொரு மொழியும் வெவ்வேறுபட்ட ாது. தமிழ் மொழியும் தனக்கே உரியதான ாது. இவற்றைப் பற்றி எல்லாம் தமிழ் பேசும் தினப் போட்டிகள் வழிவகுக்கும். மேலும் தமிழ் ப் பெற்றுக் கொள்ளவும், ஏனைய பாடங்களைப் 2ாழியின் இன்றியமையாமை பற்றித் தெரிந்து தி செய்வதன் மூலம் பெறப்படும் ஆக்கத்திறன், பொருளும் தேடிக் கொள்ள முடியும் என்ற கைய நிகழ்ச்சிகள் உதவுகின்றன. யாவற்றுக்கும் ளத்தில் மலரக்கூடிய உண்மை, நன்மை, அழகு நாட்டுக்கு நல்குகின்றன. இன்னும் இலங்கையின் ஸ்லிம் சமூகங்களையுஞ் சேர்ந்த அனைத்துத் தமிழ் ாக்கப்படுகின்றன. இவை போன்ற இன்னோரன்ன
டிகள் உதவுகின்றன எனலாம்.
ண்டியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட முடியாதிருந்த கொழும்பு மாநகரில் நடந்தேறின. 1992 இல் தமிழ் பறுகிறது. இவ்விழா இங்கு நடைபெறுவதற்குப் பாடுகளின்றி உதவிகள் பல புரிந்துள்ளார்கள் ாண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் சமூகம் உதவியமை கல்வியின் நோக்கத்தை நிறைவுறச் சு, மத்திய மாகாணக் கல்வி அமைச்சுடன் சேர்ந்து தாகும்.
டெபெறுவதற்குப் பல்வேறு வழிகளிலும் உதவி, ர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
ண்டுகின்றேன்.
ஞாபகார்த்த தினத்திலேயே தமிழ்த் தின விழாவும் ரின் அரிய பணிகளை நினைவுகூருவதும், அவரது திடசங்ற்பம் பூணுவதும் ய7ம் அடிகளாருக்குச்
லகமெல்ல7ம் பரவட்டும்.
வெ. சபாநாயகம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம் (தமிழ்)

Page 25
மத்திய மாகாணக்
உயர்திரு. யூ.பி. ே
வாழதது
அகில இலங்கைத் தமிழ் மொழித் தின வ எனது வாழ்த்துச் செய்தியினை வழங்குவதில் ம்கிழ் தின விழா கண்டியில் நடைபெறுவதையிட்டும், இவ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிப்பதையிட்டும் இ
புகழ் பெற்ற கண்டி மாநகரத்தில் இந்த விழாவில் அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எ
தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. உ தமிழ் மொழியும் ஒன்று. பல அரும்பெரும் இல கொண்டது அது. கலையையும் பண்பாட்டையும் விளங்குகிறது. எமது இலங்கை நாட்டிலும் கணிச
தமிழ் மொழிமூலம் கல்வி கற்கும் மாண6 பாடுகள் ஆகியன அவ்வப்போது வெளிக்கொணரப் ஆண்டுதோறும் தமிழ் மொழித் தின விழா கொண்ட மாணவர்கள் அவர்களுடைய மொழியிலும் இலக்கி அனைத்திலும் உயர்ந்து செல்லவும் தமிழ்த் தினப் நடைபெற்ற போட்டிகளில் முதலாம் இடத்தைப் மேலும் தம்மை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பிை அனைத்துக் கருமங்களிலும் அவர்கள் ஆக்கமும் நம்புகிறேன்.
மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் அனுச வெற்றிக்கு முன்னின்றுழைக்கும் அனைவருக்கும்

ல்விப் பணிப்பாளர் ஹரத் அவர்களின்
ர் செய்தி
ழாவின் நிமித்தம் வெளியிடப்படும் இம்மலருக்கு ச்சியடைகின்றேன். மேலும் இவ்வாண்டின் தமிழ்த் விழாவுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் ரட்டிப்பு மகிழ்ச்சியே ஏற்படுகின்றது. பண்டைப் னை நடத்துவதற்கு முன்வந்த கல்வி, உயர் கல்வி னது நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்.
லகின் பல நாடுகளிலும் பேசப்படும் மொழிகளுள் க்கியங்களையும், பாரம்பரியத்தையும் தன்னகத்தே
உலகுக்கீந்த மொழிகளுள் ஒன்றாகவும் அது மான அளவு தமிழ் பேசும் மக்கள் வாழ்வது நாம்
வர்களின் திறமைகள், ஆற்றல்கள், ஆக்கத்திறன் பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ாடப்படுகின்றது. தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் யத்திலும் ஆற்றல் பெறவும், இவ்வாற்றலினூடே
போட்டிகள் வழிசமைக்கின்றன. மாகாணரீதியில் பெற்றுக்கொண்டவர்கள் இன்று கண்டியில் கூடி னப் பெற்றுள்ளனர். இந்த வாய்ப்பும், வசதியும் நல்லூக்கமும் பெற ஆவன செய்யும் என்று
rணையுடன் கண்டியில் நடைபெறும் இவ்விழாவின் எமது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
யூ.பி. ஹேரத் LonTasma Gorově5 sosivaîìu Lu Guofu LunTGMTs,
மத்திய மாகாணம்

Page 26
மத்திய மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாள விழா இணைப்பாளருமான அல்ஹாஜ் எ
வாழ்த்து
அகில இலங்கைத் தமிழ் மொழித் தின வி எனது வாழ்த்துச் செய்தியினை வழங்குவதில் ம
சிறப்பையும், இனிமையையும் என்றும் உணர்ந்து வாய்ப்புக் கிடைத்தமையையிட்டுப் பெரிதும் இறுப்
தமிழ் மொழி ஒரு வாழும் மொழியாக வ6 துறைகளிலும் பரவலாகத் திறக்கப்பட்டு வருகின் பல்கலைக்கழகம் வரையும் காரியமாற்றுவதோடு அத்தியட்சகள் நியமனம் வரைக்குமான தமிழ்மொழி இந்நிலையில் தமிழ் மொழி மூலம் கல்வி பெறும் ம பயிற்சியும் பெற வேண்டியது அவசியமாகும். உற்சாகப்படுத்தவும் தக்க முறையில் தமிழ்த் தினப் போட்டிகளையும், விழாக்களையும் நல்ல முறைய மாணவர் கடமையாகும்.
தமிழ் மொழித் தின விழா, தமிழின் மீது வேண்டும். தமிழ் மொழிப் பாடம் மற்றெல்லாப் பாட பாடம் என்பதை நம் மாணவர் உணர்ந்திட வேண்டு மொழி முறைமையும், தமிழ் மொழி உயிரோட்டழு தலைமுறையினருக்குத் தமிழின் மீதும், தமிழ் நூல்க வேண்டும். இவையே இன்றைய முக்கிய தேவைய தின விழாக்கள் உற்சாகம் தரும் என்று நம்பலா
கல்வி, உயர் கல்வி அமைச்சு, மத்திய L இவ்வாண்டுத் தமிழ் மொழித் தின விழாவினை பாராட்டப்பட வேண்டியதும் மதிக்கப்பட வேண்டி அனைவருக்கும், என்னுடன் இணைந்து செயற்ப என்றும் உண்டு. தமிழ் மொழித் தின விழாவின்

ரும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின ம்.வை.எம். முஸ்லிம், ஜே.பி. அவர்களின்
j: செய்தி
ழாவின் பொருட்டு வெளியிடப்படும் இம்மலருக்கு மிக்க புளகாங்கிதமடைகிறேன். தமிழ் மொழியின் ம், உணர்த்தியும் வாழ்கின்ற எனக்கு இவ்வரிய பூதெய்துகிறேன்.
ாம்பெறுவதற்கான கதவுகள் இப்போது எல்லாத் றன. பள்ளிகள் தோறும் பாலர் வகுப்பு முதல் மட்டுமமையாது ஆசிரியர் நியமனம் தொடக்கம் ஆக்கம் தொடர்ந்து செல்வதைக் காண்கின்றோம். ாணவர்கள் தமது தாய் மொழியில் தக்க தேர்ச்சியும் எனவே தான் மாணவர்களை ஊக்கப்படுத்தவும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது
நமது அபிமானத்தையும் ஆற்றலையும் கூட்டிட உங்களுக்கும் அடிப்படையான, அத்தியாவசியமான டும். கற்றல், கற்பித்தல் தொழிற்பாடுகளில் தமிழ் மும் ஏற்பட உதவிட வேண்டும். வளர்ந்து வரும் 1ளின் மீதும் ஆசையையும், பாசத்தையும் ஊட்டிட ாகும். இம்மேலான பணியைச் செய்திட, தமிழ்த்
D.
மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் ாக் கண்டியில் நடாத்த முன்வந்தமை பெரிதும் -யதுமாகும். இவ்விழாவின் வெற்றிக்குழைத்திடும் டும் எல்லோருக்கும் எனது நன்றியும், அன்பும்
வெற்றிக்கு எனது நல் வாழ்த்துக்கள்.
இவ்வண்ணம், எம்.வை.எம். முஸ்லிம்.

Page 27
அகில இலங்கை தமிழ் ெ
விழாத்
திருமதி. இராஜமே கெளரவ கல்வி இ
விழா அை
திரு. வெ. பிரதிக் கல்விப் ப கல்வி உயர்க
அல்ஹாஜ். எம். ை பிரதிக் கல்வி மத்திய மாகாணக் கல்வி

மாழித்தின விழா - 1992.
தலைவர்
னாகரி புலந்திரன் ராஜாங்க அமைச்சர்
DfILIT6Tig,6ir
சபாநாயகம், னிப்பாளர் நாயகம் ல்வி அமைச்சு.
வ. எம். முஸ்லிம், IP, ப் பணிப்பாளர் த் திணைக்களம், கண்டி.

Page 28
உப குழுக்கள் சிறப்புமலர் வெளியீடு
திரு. வெ. சபாநாயகம்
திரு. க. இ. ஆறுமுகம்
திரு. சோகுஹானந்த சர்மா
மேன்முறையீட்டுக் குழு
திரு. ஆர். சிவசிதம்பரம்
(தலைவர்)
ஜனாப். எம். எம். ஏ. குத்துரஸ்
திரு. ந. வாகீசமூர்த்தி
மாகாண இணைப்புக் குழு திரு. ஜி. பி. அல்பிரட் அல்ஹாஜ். எம்.வை.எம்.முஸ்லிம் திரு. எஸ். நல்லையா திரு . என். சந்திரகாந்தன் அல்ஹாஜ். எஸ்.எல்.எம்.லனுான் ஜனாப். எம். அபூபக்கர் திருமதி. ஏ. என். தனராஜ் திரு. என். செல்வராஜ் ஜனாப். எம். எஸ்.எம்.ஹராலைன்
வரவேற்புக் குழு ஜனாப். எம். ஏ. உமர்லெப்பை அல்ஹாஜ். ஏ. ஆர். ஏ. ஜெலில் திரு. எஸ். தேசோமயானந்தம்
ஜனாப். எஸ். ஏ. ஆர். எம். பாறுாக்
திரு. க. இ. ஆறுமுகம் ஜனாப். ஜே. அப்துல் அஸிஸ் ஜனாப். எஸ். ஏ. ஸ்த்தார் திரு. ஏ. தர்மலிங்கம் திருமதி. எஸ். என். ஜபார்தீன் திரு. எல். திருச்செல்வம் ஜனாப். எம். எஸ். எல். அலிகான் |ஜனாப். ஏ. எஸ். நஜூம்தீன்
பிரதிக் கல்
கல்வி, உய உதவிக் கல் (இந்து சமய கல்வி, உய
கல்வி வெளி
See 6 சீடா செயற் கல்விப் பை
முஸ்லிம் ட கல்விப் பணி
கல்வி வெளி
உதவிக் கல் பிரதிக் கல் பிரதிக் கல் உதவிக் கல் உதவிக் கள் பிரதிக் கல் உதவிக் கல் உதவிக் கல் உதவிக் கல்
பிரதி s பிரதிக் பிரதிக் மத்திய பிரதிக் மத்திய உதவிக் உதவிக் உதவிக் உதவிக் உதவிக் அதிபர் உதவிக் சீடாச்

விப் பணிப்பாளர் நாயகம் (தமிழ்) ர்கல்வி அமைச்சு.
விப் பணிப்பாளர் ப, தமிழ் மொழிப் பிரிவு) ர்கல்வி அமைச்சு. ரியீட்டுத் திணைக்களம்.
னிப்பாளர் பீ. எஸ். ஈ. டி. பி. றிட்டம், கல்வி அமைச்சு.
பாடசாலைகள் பிரிவு, கல்வி அமைச்சு. ரிைப்பாளர் ரியீட்டுத் திணைக்களம், கல்வி அமைச்சு.
விப் பணிப்பாளர், கல்வி உயர்கல்வி அமைச்சு. விப் பணிப்பாளர், மத்திய மாகாணம். விப் பணிப்பாளர், மேல் மாகாணம்.
விப் பணிப்பாளர், வடக்கு கிழக்கு மாகாணம். ஸ்விப் பணிப்பாளர், வடமேல் மாகாணம். விப் பணிப்பாளர், வடமத்திய மாகாணம்.
விப் பணிப்பாளர், ஊவா மாகாணம். விப் பணிப்பாளர், சப்ரகமுவா மாகாணம். விப் பணிப்பாளர், தென்மாகாணம்.
ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.
கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சு. கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வித் திணைக்களம். கல்விப் பணிப்பாளர் மாகாணக் கல்வித் திணைக்களம். கல்விப் பணிப்பாளர், கல்வி, உயர்கல்வி அமைச்சு.
கல்விப் பணிப்பாளர், கண்டி. கல்விப் பணிப்பாளர், தெறுவர. கல்விப் பணிப்பாளர், சீடாச் செயற்றிட்டம், கண்டி.
கல்விப் பணிப்பாளர், மாத்தளை. , இரத்மலானை இந்துக் கல்லூரி.
கல்விப் பணிப்பாளர், கொழும்பு. செயற்றிட்டம், கல்வி அமைச்சு.

Page 29
உபசரணைக் குழு
ஜனாப் எம். எஸ். ஏ. ஸ்ரூர் திரு. வி. நடராசா
ஜனாப். ரி. உஸைர் ஜனாப். எம். எல். தாஜிதீன்
திரு. பி. பரமேஸ்வரன் . திரு. பி. பெரியசாமி . திரு என். எஸ். பாக்கியநாதன் . திருமதி. ஆர். செல்வரத்தினம் . திருமதி. ஐ. சிவரத்திரனம்
திருமதி. என். மர்குக்கீன் . திருமதி. என். வெள்ளைச்சாமி
திருமதி. எச். முக்தார் . திருமதி. எஸ். பி. ஹைேஸன்
செல்வி. இந்துமதி பரந்தாமன்
போட்டியாளர் வழிகாட்டற் குழு
ஜனாப். ஜே. அப்துல் அஸிஸ் ஜனாப். எஸ். ஏ. ஸ்த்தார் திரு. ரி. பெரியசாமி திரு. பி. நெல்லேகொடை திரு. கே. யசோதரன் ஜ்னாப். எஸ். எம். சலாகுதீன் திரு. எம். நாமதேவன் திரு. ரி. எஸ். பாக்கியநாதன் ஜனாப். எம். நஜிமுத்தீன்
போட்டி ஒழுங்குக் குழு
திரு. கு. சோமசுந்தரம் திரு. ஜி. பி. அல்பிறெட் திரு. முத்து சிவஞானம் திரு. ஏ. தர்மலிங்கம் ஜனாப். ஏ. எஸ். எம். சாலிஹ் திரு. எல் செல்வக்குமார் திரு. கே. நடராசா திரு. ரி. பெரியசாமி ஜனாபா. எஸ். என். ஜபார்தீன்
திரு. கே. வெள்ளைச்சாமி g05. 6të). pLJITëfT . ஜனாப். ஏ. எல். எம். றிஸா திரு. பி. பரமேஸ்வர ஐயர் . ஜனாப். எம். ஐ. எம். முசாதிக் ஜனாப். எம். எச். எம். நவாஸ் திருமதி. ஞா. ஞானசேகர ஐயர்
அல்ஹாஜ். என். எம். எம். இஷ்ஹாக் ஜனாப். ஐ. எம். கே. ஏ. மரிக்கார்
ஜனாப். எம். எச். ஏ. எம். இஸ்மாயில் ஜனாப். ஏ. எச். எம். எம். யூ, மரிக்கார்
அதிப அதிபர்
உதவி
தவி அதிப அதிப
அதிப அதிப
அதிப அதிப அதிப ஆசிரிய
அதிப துணை கண்டி
புனித
உதவி உதவி உதவி அதிப அதிப அதிப அதிப அதிப ஆசிரி
பணிப்பாள உதவிக் கல்வி உதவிக் கல்
உதவிக் உதவிக் உதவிக் உதவிக் உதவிக் உதவிக் உதவிக் அதிபர், அதிபர், அதிபர், ஆசிரிய ஆசிரிய ஆசிரிய
se
கல்
கல்
கல்
கல்
கல்
ஆே

ர், அக்குறணை, மத்திய கல்லூரி. ர், அசோகா வித்தியாலயம், கண்டி. க் கல்விப் பணிப்பாளர், கட்டுகாஸ்தோட்டை. க் கல்விப் பணிப்பாளர், வத்துகாமம். ர், மாத்தளை சாகிறாக் கல்லூரி. ர், அல்மனார் மத்திய கல்லூரி, ஹந்தஸ்ஸ், ர், அல்மனார் ம.வி., கல்ஹின்னை. ர், தெகியங்கை அல் அஷ்ஹர் ம.வி. ர், பூரீ முத்துமாரியம்மன் ம.வி., கம்பளை. ர், கதிரேசன் குமார ம.வி. நாவலம்பிட்டிய. ர், பேராதனை தமிழ் வித்தியாலயம். ப ஆலோசகள், தமிழ் மொழிப் பிரிவு, கல்வி அமைச்சு.
பிரிவுத் தலைவி, கண்டி புனித அந்தோனியார் கல்லூரி ர், சவ்லதியா மு. ம. வி. கண்டி. ா அதிபர், கண்டி உயர்தர மகளிர் கல்லூரி.
மகளிர் உயர்தர கல்லூரி. பிரிவுத் தலைவி, புனித அந்தோனியார் ம. வி. கண்டி. அந்தோனியார் மகளிர் கல்லூரி, கண்டி.
க் கல்விப் பணிப்பாளர், கண்டி. க் கல்விப் பணிப்பாளர், தெறுவர. க் கல்விப் பணிப்பாளர், கம்பளை. ர், சில்வெஸ்டர் கல்லூரி. ர், ஹந்தானை த. வி., கண்டி. ர், சித்திலெப்பை ம. வி. கண்டி. ர், சீ. சீ. வித்தியாலயம், கண்டி ர், இந்து சிரேஷ்ட பாடசாலை, கண்டி யர், சித்திலெப்பை ம. வி., கண்டி.
ர், தமிழ் மொழிப் பிரிவு, தேசியக் கல்வி நிறுவனம். பிப் பணிப்பாளர், தமிழ் மொழிப் பிரிவு, கல்வி அமைச்சு. விப் பணிப்பாளர், சீடா செயற்றிட்டம், கல்வி அமைச்சு விப் பணிப்பாளர், சீடா செயற்திட்டம், கண்டி விப் பணிப்பாளர், கம்பளை விப் பணிப்பாளர், மாத்தளை. விப் பணிப்பாளர், தெல்தெனியா. விப் பணிப்பாளர், கம்பளை. விப் பணிப்பாளர், சித்திரம், மாத்தளை. விப் பணிப்பாளர் செயற்றிட்டம், சீடா கண்டி. சோகா வித்தியாலயம், கண்டி. வலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயம். ரீமுத்து மாரியம்மன் தமிழ் ம.வி., கம்பளை. லோசகர் (தமிழ் மொழி), கண்டி. லோசகர் (விஞ்ஞானம்), கண்டி. லோசகர் (இந்து சமயம்), கண்டி.

Page 30
17.
8.
19.
20.
21.
哆
28.
29.
30.
31.
ஜனாப். ஐ. ஆப்தீன் செல்வி. வி. பொன்னையா செல்வி. கே. தவநிதி திரு. கே. பரமேஸ்வரன் ஜனாப். எம். எஸ். எம். தாகீர்
. திரு. கே. சுப்பிரமணியம்
22
23. திரு. கே. அருள்நாயகம் 24。
25
26
ஜனாப். என். எம். ஷம்சுதீன்
.திருமதி. மஞ்சுளா சந்திரசேகர் . திருமதி. எஸ். கனகரத்தினம் 27.
ஜனாப். எம். அப்துல் றஷிது ஜனாப். சீ. எச். எம். தாஹா திரு. எல். சிவானு திரு. ஆர். சிவலிங்கம் திரு. வி. சுப்பரமணியம்
விழா ஒழுங்குக் குழு.
ஆசிரிய ஆசிரிய ஆசிரிய finfuu அதிபர், குழு அதிபர், கதி அதிபர், அ அதிபர், என ஆசிரியை, கி தமிழ் மொழ கண்டி சித்த கண்டி பதிய புனித சில்ெ புனித திரித் ஆசோகா வி
அல்ஹாஜ். எம். வை. எம். முஸ்லிம் பிரதிக் அருட் பிதா. ஸ்ரீபன் ஏப்ரகாம் அதிபர் ஜனாபா. எஸ். என். ஜபார்தீன் உதவி திரு. ஜே. எஸ். ஜே. ஜோசப் உதவி திரு. எஸ். ஜே. ஜோசப் உவிக் திரு. வி. நவரத்னா உதவி திரு. கே. வெள்ளைச்சாமி உதவி ஜனாப். டபிள்யூ. என். ஏ. சமட் உதவி திரு. ஸி. நடராசா அதிப . திரு. செ. சேதுராஜா அதிப . திரு. ஏ. மாயாவதாரன் உதவி திரு. எம். சுந்தரலிங்கம் அதிபர் திருமதி. ஈ. ரீ. அபயசேகரா அதிப் செல்வி. எ4ஸ். எப். டீன் அதிப . திரு. எஸ். சுப்பரமணியம் உதவி . திருமதி. ஐ சிவரத்தினம் புனித . திருமதி. என். வெள்ளைச்சாமி கண்டி . ஜனாப். எம். ஐ. எம். முஸ்ாதிக் ஆசிரிய . திருமதி. ஜி. ஞானசேகர ஐயர் ஆசிரிய
போட்டியாளர்கள் 1. கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் 2. கண்டி பதியுத்தீன் மஹ்மூத் 3. கண்டி ஹேமமாலி மகா வித் 4. மத்திய மாகாண இந்து மாம
போட்டி நடைெ 1. கண்டி அசோகா வித்தியால 2. கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் 3. கண்டி திரித்துவக் கல்லூரி. 4. கண்டி பதியுத்தீன் மஹ்மூத்

லாசகர் (தமிழ் மொழி), மாத்தளை. லாசகர் (தமிழ் மொழி), கம்பளை. லாசகர் (இந்து சமயம்), நுவரெலியா. லாசகர் (சங்கீதம்), மாத்தளை. நவிலை முஸ்லிம் மகா வித்தியாலயம், உக்குவளை. ரேசன் கனிஷ்ட வித்தியாலயம், நாவலப்பிட்டிய. ம்பிட்டிய ஆர். சீ. தமிழ்ப் பாடசாலை, கண்டி. க்ண்டறுத்தென்னை மு.வி. நுகவெல. சீ. சீ. தமிழ் வித்தியாலயம், கண்டி. றிப் பிரிவு, கல்வி அமைச்சு. திலெப்பை மகா வித்தியாலயம். புத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி. வஸ்டர் கல்லூரி, கண்டி. துவக் கல்லூரி, கண்டி.
சித்தியாலயம், கண்டி.
கல்விப் பணிப்பாளர், மத்திய மாகாணம் ர், புனித அந்தோனியார் கல்லூரி. க் கல்விப் பணிப்பாளர், மாத்தளை. க் கல்விப் பணிப்பாளர், ஹட்டன்.
கல்விப் பணிப்பாளர், நுவரெலியா. க் கல்விப் பணிப்பாளர், சீடா, ஹட்டன். க் கல்விப் பணிப்பாளர், சீடா, கண்டி. க் கல்விப் பணிப்பாளர், கலேவெல. ர் அசோகா வித்தியாலயம், கண்டி. ர், இறம்பொடை த.ம.வி. க் கல்விப் பணிப்பாளர், ஹட்டன். ர், ஹைலன்ட் கல்லூரி, ஹட்டன்.
மாத்தளை பாக்கிய மகா வித்தியாலயம். ர், பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி, கண்டி க் கல்விப் பணிப்பாளர், வலப்பனை.
அந்தோனியார் கல்லூரி, கண்டி.
மகளிர் உயாதர கல்லூரி. ப ஆலோனகள் (தமிழ் மொழி) ப ஆலோசகர் (இந்து சமயம்)
தங்கும் இடங்கள்
கல்லூரி. மகளிர் கல்லூரி. ந்தியாலயம். }ன்றம், கண்டி.
பறும் இடங்கள் աւն.
ப கல்லூரி.
மனளிர் கல்லூரி.

Page 31
சுவாமி விபுலாநந்
பேராசிரியர் சி. தில்லைநாதன்,
தமிழ்மக்கள் தம வரலாறு, மொழி, இலக் பேணவேண்டும் என்பதில் மட்டுமன்றி, அவற்றை அ என்பதிலும் பேரார்வம் கொண்டவராய்ச் சுவாமி என்னையும் தமிழ்த்தொண்டு விடேனென்று பற்றிக்கெ புரியவேண்டும். கூழுணவுதான் கிடைத்தாலும் தட விரிந்த முறையிலே தொண்டாற்ற வேண்டும்" என் நல்லதம்பிக்கு 1941 ஆம் ஆண்டு சுவாமி விபுலாநர் காட்டுவதாக அமைந்தது. தமிழரின் இயல் இசை அறிவினை வளர்த்தற்பொருட்டும் சுவாமி விபுல பணிகளும் பலவாகும்.
தமிழ் மக்களது வரலாற்றுச் சிறப்பையும் உணர்த்த விபுலாநந்தர் விரும்பினார். ஒரு காலத்தி குடியேறி வாழ்ந்தமையின்னையும் கலைத்துறைகளி நூல்களில் வெளியிடவேண்டும் என்பதிலும் இளஞ் விபுலாநந்தருக்கிருந்த ஆர்வம் இயலிசை நாடகம் துலாம்பரமாயிற்று.
பழம்பெருமையினைப் பேசிக்கொண்டிருப்பத விபுலாநந்தர். "நாமே நமது முன்னோருடைய பெருடை அச்செயல் அன்னியர்க்கு நகையை விளைக்குமன்றி குன்றி வறுமையடைந்திருக்கிற வறியனொருவன் சொல்லியிரக்கின்ற செய்கையை இழிதொழிலா பழம்பெருமையை அவர் நினைவுறுத்தக் கருதியே அவரது தெளிந்த நோக்கினைப் புலப்படுத்துவதா
"சென்ற காலத்துச் சீரினை எதிர்காலத்தா தமிழ்த்தொண்டானது மும்மையினையும் தழுவி நி
தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சிறப்பெய்த ே அவர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் சென்றச எனல்வேண்டும்.
தமிழ்மொழி காலத்தேவைக்கேற்ப வளரவே இயல்பினையும் பயன்பாட்டையும் நன்கறிந்திருந் அறிவுநூற் கலைகளை ஆராய்ந்து கற்க மொழி தேசத்தாரோடு கொள்வனவும் கொடுப்பனவும் ெ இல்லாத கலைகளைத் தமிழ்ப்படுத்த வேண்டும்

3ரின் தமிழ்ப்பற்று −
பேராதனைப் பல்கலைக்கழகம்
யம் முதலானவற்றின் பெருமைகளை உணர்ந்து வர்கள் காலத்துக்கேற்றவகையில் வளர்க்கவேண்டும் விபுலாநந்தர் விளங்கினார். "இமயத்துக்கு வந்த ண்டிருக்கிறது. நீங்கள் எந்நாளும் தமிழ்த்தொண்டு விழ்த்தாயின் அருளெனக் கருதி ஏற்றுக்கொண்டு று தமது பிரியநண்பரான முதுதமிழ்ப்புலவர் மு. தள் எழுதிய கடிதம் அவரது உளக்கிடக்கையைக் நாடகத்துறைகளில் மட்டுமன்றி அவர்தம் கல்வி ாநந்தர் எழுதிய கட்டுரைகளும் மேற் கொண்ட
பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் அவர்களுக்கு ல் அவர்கள் உலகின் பலபாகங்களிலும் சென்று லும் வணிகத்திலும் ஈட்டிய சிறப்புக்களையும் சந்ததியினருக்குப் புகட்ட வேண்டும் என்பதிலும் என்ற தலைப்பிலமைந்த அவரது கட்டுரையிலே
ால் மட்டும் பயனில்லை என்பதை நன்கறிந்திருந்தவர் மயைப் பற்றி வாய்ப்பறையறைய வெளிப்படுமிடத்து
நம்பால் மதிப்புண்டாக்காது. என்னை, செல்வர்பாற் சென்று தம்முன்னோர் "பெயரைச் 6 உலகம் மதிக்குமாதலின்." அவ்வாறாயின், தன் என்ற வினா எழுகிறது. கீழ்வரும் கூற்று கும் :
ருக்கு இயைவிக்கும் நிகழ்காலத்து வினையாகிய *றது."
வண்டுமென்பதைக் குறியாகக் கொண்டே அதற்கு ாலச் சிறப்புக் குறித்துப் பேசினார் விபுலாநந்தர்
iண்டுமென்பதை விரும்பிய விபுலாநந்தர் மொழியின் தமையும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றாகும். பளம் இன்றியமையாதது என்பதையும் ஏனைத் ய்யவேண்டியது அவசியமென்பதையும் தமிழில் “ன்பதையும் அவர் பலவாறு வலியுறுத்தினார்.

Page 32
"உயிருள்ள மொழியெல்லாம் இடைவிடாது பிடித்தபடமும் ஐம்பது வயதிற் பிடித்தபடமு காலத்தோடொட்டிய மாறுதல்களை வரவேற்றவ தமிழில் வாய்க்க வேண்டும் என்பதில் அவர் எ பல்கலைக்கழகத்தை வாழ்க்கைமுன்னேற்றத்துக்கு தமிழ்மொழிக்கு ஆதாரமாக ஒரு பல்கலைக்கழகம்
விஞ்ஞானக் கல்வி எமக்கு அவசியமில்ை மாந்தரிடமிருந்து எதனையும் பெறலாகாது என் மறுத்துரைத்தார். விஞ்ஞான நூல் விருத்தியினைத்தி சிறந்த தமிழ்த் தொண்டாகக் கருதினார். “பழமையு விஞ்ஞானமும் மெய்ஞானக் காட்சியும், மேற்றிை தியான நிலையும் மன்பதைக்குத் தொண்டு புரிதலுட் அவரது விசால நோக்கினை விண்டுகாட்டுவதாகு
விஞ்ஞானப் பட்டதாரியாகவும் விஞ்ஞான | பேச்சோடு நின்று விடாது செயலிலும் இறங்கி உற்சாகத்தோடு எழுதினார். விஞ்ஞான நூல்களை பிரச்சினையாக உள்ள கலைச்சொல்லாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறு அவற்றை ஆக்கு சொற்களை அவர் ஆக்கியுள்ளார். எவ்வித மொ தெளிவாகவும் பொருள்விளங்க வேண்டுமென்ப அவ்விடயத்தில் அவர் செயற்பட்டமையும் மனங் ஆட்சியிலுள்ள சொற்களைத் தேடியும் அறிந்தும் இல்லாதவிடத்துப் பொருத்தமுள்ள பிற மொழிச் விபுலாநந்தர், ‘விஞ்ஞானதீபம்’ என்ற தமது கட்( பிறமொழி என்னும் முறையிற் சொற்களைத் ( என்பர். நன்காராயாது நகைப் புக்கிடமானவை அறிந்தவர்கள், "தேடி யாராய்ந்து" அமைப்பதன்
பலமொழிகளைப் பயின்றவரும் ஆங்கிலத்திே ஒப்பநோக்கியவருமான விபுலாநந்தர் தாய் மொ யாவும் பரிமாறப்பட வேண்டுமென்று விழைந்தே தேடிக்கொள்ள வேண்டுமென்ற அவர், எப்பால் வேட்கையின் விளைவாகவும் அதற்கு வேண்டிய கல்வியை வலியுறுத்தினார்.
சீரான சிந்தனைப் பரிமாற்றத்துக்கும் வசதியானது என்று விபுலாநந்தர் கருதினார். "எட்டுரு பிறிதொரு மொழியில் அம்மொழியாளரால் மு இயலவே இயலாது" என்பது அவரது அபிப்பி புதியதொரு சமயத்தை அனுட்டிப்பது போலாகு

மாறிக்கொண்டே வரும். ஒருவனை ஐந்துவயதிற் ம் ஒருதன்மையாயிருக்குமோ?" என்று கூறிக் விபுலாநந்தர். சகல அறிவுச் செல்வங்களும் ன்றும் ஆர்வமீதூரப் பெற்றவராக விளங்கினார். இன்றியமையாத ஒரு சாதனமாகக் கருதிய அவர் தனியாக ஏற்பட வேண்டும் என்றும் எழுதினார்.
ல, அது தமிழுக்கு அந்நியமானது. பிறமொழி ற கருத்துக்களை விபுலாநந்தர் ஆணித்தரமாக மிழ் மொழி பெறுவதற்கு ஆவன செய்வதை அவர் ம் புதுமையும் துவைதமும் அத்வைதமும் பெளதிக சயறிவும் கீழ்த்திசைச் சமயமும் மனமொடுங்கிய சமரசப்படவேண்டிய காலம் இது" என்ற கூற்று
ம்.
ஆசிரியராகவும் விளங்கிய விபுலாநந்தர் வெறும் னார். விஞ்ஞான விடயங்கள் குறித்துத் தமிழில் த் தமிழில் வெளியிடும் விடயத்தில் இன்றும் பாரிய குறித்து அவர் காட்டிய அக்கறை விதந்து வது என்பது பற்றிய விளக்கத்துடன் பல கலைச் ழித்துவேஷத்துக்கும் இடம்தராது, இலகுவாகவும் தனையே தலைமைக் குறிக்கோளாகக் கொண்டு, கொளப்பட வேண்டியதாகும். தமிழ் மொழியில் கையாள வேண்டும் என்றும் தமிழ் மொழியில் சொற்களை ஆளுதல் தகுதியாகும் என்றும் கருதிய டுரையின் இறுதியில், "தமிழ்மொழி, வட மொழி, தேடி யாராய்ந்தமைத்துக்கொள்ளுதல் நலமாகும்" கையிலே கலைச்சொற்கள் பல ஆக்கப்பட்டதை தாற்பரியத்தை இலேசில் விளங்கிக்கொள்வர்.
ல பலகட்டுரைகளை எழுதியவரும் உலகமானிடத்தை ழியாம் தமிழ்மொழி மூலம் அறிவுச் செல்வங்கள் தன்? எந்த மொழி வாயிலாகவேனும் அறிவைத் ாரிடத்தும் கலைத்துறைகள் பரவவேண்டுமென்ற
வாய்ப்பு மிகுதியினைக் கருதியுமே தாய்மொழிக்
உணர்வானுபவ வெளியீட்டுக்கும் தாய்மொழியே மறை குட்டிக்கரணம் போட்டாலும் தாய்மொழியன்றிப் தற்றரத்ததென்று மதிக்கப்படத்தக்க நூலியற்றல் ாயம். புதியதொரு மொழியைப் பயில்வதென்பது ம் என்று அவர் கூறியுள்ளார்.

Page 33
தாய்மொழி வாயிலான கருத்துப் பரிமாற்ற கருதியது உண்மையே. அதேவேளையில் அற வேண்டும் என்பதை விபுலாநந்தர் விழைந்தை வாய்ந்ததாகத் தெரிகிறது. கல்வியின் உயர்ந்தபயன் அவரது தீர்மானமாகும். தாய்மொழி மூலம் கல்: ஊரார் அனுபவிக்கும்படி வழங்கவியலும் என்று
"வேறுவேறு பாஷைகள் - கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ பே என்ற மகாகவி பாரதியின் ஆவேசத்தை விபுலாந
விபுலாநந்தரின் தமிழ்மொழிப் பற்று அ அபிமானத்தின் விளைவானதொன்றன்று. அவரு <9/ц-шт45 விளைந்தது அப்பற்று. கலை நுணு ஆர்வத்தோடு, ஈட்டிய அறிவினை ஏனைய மக்க துடிப்பும் தோன்ற வேண்டும். அப்போதுதான் உ ஒளியுண்டாகும்.
மொழித்திறன் வளர்ச்சிக்குத் தடையாகக் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற தன்னம்பிக்கை உதயமாகும். சூழவாழும் மக்கள் கற்றவற்றைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வம் உ வள்ளுவர் வாக்கு இங்கு எண்ணிப்பார்க்க ஏற்றது பொதுவாக்குவதிலும் ஆர்வமுடையவர்கள் மொழ மொழித் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியத் பற்றிச் சிந்திக்குமிடத்து விபுலாநந்தரைப் பற்றிய கருத்துக்களும் எம்முன் தோன்றி உற்சாகமளிப்ப
ஆங்கிலக் கட்டுரையொன்றிலே draints சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது: "தன் பயன்படுத்தக் கூடியவனாக ஆகும்வரை ஒருவன் இயலாது."
O-O-O-O-

மே இயல்பானதும் இலகுவானதும் என்று அவர் வுக்கலைப்பயிற்சி தாய்மொழிமூலம் நடைபெற மக்கான மற்றக்காரணம் கூடிய முக்கியத்துவம் பிறருக்குப் பயன்படுவதாய் அமைவதே என்பது பி பயின்றவனாலே தான் அக்கல்வியினைத் தன்
அவர் கருதியமை தெளிவாகும்.
*
ந்தரிடத்தும் தரிசிக்க முடிகிறது.
வர் தன் தாய்மொழி மீது கொண்ட வெறும் டைய மானிடப் புரிந்துணர்வினதும் பரிவினதும் க்கங்கள் யாவற்றையும் அறியவேண்டும் என்ற ள் பயன்படும் வகையிற் பரப்பவேண்டும் என்ற ள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகும். வாக்கினிலும்
கிடப்பவை தன்னம்பிக்கையீனமும் அறிந்ததை ஆர்வமின்மையுமே என்பர். கற்றுத் தெளிந்தவிடத்தே ரிடத்து அன்புள்ளவிடத்தே அவர்களுடன் தாம் ண்டாகும். "அன்பினும் ஆர்வமுடைமை" என்ற ப. அறிவினைத் தேடுவதிலும் அதனைப் பகிாந்து Pத்திறன் வளர்ச்சியிலே கவனமெடுப்பர். தமிழ் தன் அவசியத்தையும் அதற்குகந்த வழிமுறைகளையும் நினைவுகளும் அவர் வெளியிட்ட பெறுமதிவாய்ந்த னவாகும்.
விபுலாநந்தர் வெளியிட்ட ஒரு கருத்து எமது
தாய்மொழியை இயல்பாகவும் நேர்த்தியாகவும் ஒருபோதும் உண்மையான பண்பாடுடையனாதல்
*-●一●一●

Page 34
இலக்கணக் கல்வியும் ெ
கலாநிதி எம். பேராதனைப் ப
இலக்கண இலக்கியங்களைக் கற்று அவற் என்பது குறித்து நின்றது. இன்று நிலைமை அட் கல்வியின் ஒரு சிறிய பகுதியாகி விட்டது. இய பண்பியல், தொழில் நுட்பம் என கல்வி தன் இக்காலத்தில் இலக்கண இலக்கியக் கல்வி மனிதட் இன்று ஒருவர் இலக்கண இலக்கியத் துறைகளி அறிஞராக, ஆசிரியராக, பேராசிரியராகக் கூட இரு எல்லா மொழிச் சமூகத்தினர் மத்தியிலும் நாம் க
இலக்கண, இலக்கிய அறிவில்லாமலேே என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் இன்ன பெரிய முன்னேற்றம் எதையும் அடைய முடிய கல்விமானாகி, அறிஞராக, ஆசிரியராக, பேரா தொழில்நுட்பத் துறை போன்றவற்றில் இரு தொழிலாளர்களுக்கும் கூட மொழித்திறன் அவசிய நிற்கும் இன்றைய நவீன யுகத்தில் மாணவர்களில் முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாக உள்ளது.
மாணவர்களின்’மொழித்திறனை எவ்வாறு மொழித்திறனை வளர்க்க முடியும் என்று நாம் மொழிக்கல்வியில் இலக்கணத்துக்கு முக்கியத்துவம் இலக்கணம் என்பது பாரம்பரிய இலக்கணம் த நன்னூலே இன்று நமது இலக்கணக் கல்வியின் அபு விதிகளையும், இலக்கணப் பாகுபாடுகளையும், கை கல்வியாக உள்ளது. பெயர், வினை, இடை, உரி, ! முதல் எழுத்து, சார்பெழுத்து; குற்றியலுகரம், கு. புணர்ச்சி, தொகை நிலைத் தொடர், தொகா நிை பெயரெச்சம், வினையெச்சம், தெரிநிலை வினை, பாகுபாடுகளையும் அவற்றின் விளக்கங்களை உதாரணங்களையும் நாம் மாணவர்களுக்குக் க கொள்வது அவர்களின் மொழித்திறன் வளர்ச்சிக்
ஆனால் நடைமுறை வேறாகவே உள்ளது. மொழித்திறன் வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை மட்டத்திலும் மாணவர்களின் மொழித்திறன் மிகவு எல்லாரும் அறிவோம். உதாரணத்துக்கு கடந்த ஆ பாடத்துக்குத் தோற்றிய மாணவர்களின் விடைப் இங்கு தருகின்றேன்.
(l) கைத்தொழில் வளர்ச்சி என்றால் நாட்டில் உ கருதும். நாட்டில் மக்களின் அறிவு கூடு பொருட்களைக் கண்டுபிடிப்பவராகக் காண பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின் போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டில் கு சூழலை பாதுகாக்க வேண்டும். அதற் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்ெ

மாழித்திறன் வளர்ச்சியும் ஏ. நுஃமான் ல்கலைக்கழகம்
தில் புலமை பெறுவதையே ஒரு காலத்தில் கல்வி படியல்ல. இல்க்கண இலக்கியங்களைக் கற்றல் bகை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், மனிதப் ரித்தனித் துறைகள்ாக வளர்ந்து பெருகியுள்ள பண்பியல்:துறைகளுள் ஒன்றாகக் குறுகிவிட்டது. ல் அறிவில்லாமலேயே பெரும் கல்விமானாக,
க்க முடியும் இருக்கிறார்கள். இது இக்காலத்தில்
ாணும் ஓர் உண்மையாகும்.
ய ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியும் மறய உலகில் மொழித்திறன் இல்லாமல் ஒருவர்
ாது. மொழித்திறன் இல்லாத ஒருவர் ஒரு
சிரியராக புகழ் பெற முடியாது. விஞ்ஞான் ப்பவர்களுக்கு மட்டுமன்றி வியாபாரிகளுக்கும் பமானதாகும். அதிகபட்ச எழுத்தறிவை வேண்டி ன் தொழித்திறனை வளர்ப்பது கல்வித்துறையின்
விருத்தி செய்வது? இலக்கணக் கல்வியின் மூலமே பொதுவாகக் கருதுகின்றோம். அத்ன்ாலேயே கொடுத்துள்ளோம். தம்மைப் பொறுத்தவரையில்
ான். பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை
டப்படையாக உள்ளது. நன்னூல் கூறும் இலக்கண லச் சொற்களையும் கற்பிப்பதே நமது இலக்கணக்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்;
ற்றியலிகரம்; வேற்றுமைப்புணர்ச்சி, அவ்வழிப் லத் தொடர் ஆகுபெயர், அன்மொழித் தொகை குறிப்பு வினை போன்ற பல்வேறு இலக்கணப் யும் உட் பிரிவுகளையும் வாய்பாடுகளையும் ற்பிக்கின்றோம். இவற்றை அவர்கள் தெரிந்து கு அவசியம் என்று கருதுகிறோம்.
இவற்றைக் கற்றுக்கொள்வதனால் மாணவர்களின் பாடசாலை மட்டத்தில் மட்டுமன்றி பல்கலைக்கழக ம் குறைந்த நிலையிலேயே காணப்படுவதை நாம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சைக்குத் தமிழ்ப் பத்திரங்களில் இருந்து எடுத்த இரு பகுதிகளை
ள்ள தலைகளின் அறிவும் கூடிச் செல்கின்றமையை கிென்ற போது அவர்கள் புதுப்புது வகையான ப்படும். உதாரணமாக நாட்டில் சட்ட விரோதமான Dன. அதாவது புகைபிடித்தல், மது அருந்துதல் ழல் கூடுதலாக மாசடைகின்றது. இதனால் நாட்டு
கு புதுப்புது வகையான சூழல் மாசடைதல் காள்ள வேண்டும்.
at
esse
ܡ̈ܐ

Page 35
(2) தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சஞ்சிை பிரதானமானவையாகவும் அறிவினை படிட் முக்கிய சாதனமாக சஞ்சிகைகள் விளங்கு
இவ்வசனப் பகுதிகளை எழுதிய மாணவர் அதிகமான புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்தவர்க மொழித்திறன் குறைபாட்டைத் தெளிவாகக் காட்டு முடியாதிருப்பதையும், தங்கள் சிந்தனையை ஒ( வெளிப்படுத்தும் திறன் அற்றவர்களாக இருப்பணி மிகப் பெரும்பாலானோர் இந்த நிலையிலேயே என்பதையும், அதனை பதின்மூன்று ஆண்டுகள் வந்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் ே வருடங்களாகக் கற்பித்த இலக்கணக் கல்வியினால் என்பதையே நாம் காண்கிறோம்.
மொழித்திறன் வளர்ச்சி இலக்கணக் கல்வியில் புகழ் பெற்ற தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் பலை ராமசாமி, கி. ராஜ நாராயணன், ந. பிச்சமூர்த்தி, முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள். இவர்கள் 61 (Լք சிறந்த இலக்கியப் படைப்புகள் என்பதில் ஐயமி பயின்றவர்கள் அல்லர். இவர்களில் பலருக்குத் அசோகமித்திரன், பிச்சமூர்த்தி ஆகியோரின் தாய்மொ இவர்கள் தமிழ் கற்கவில்லை. சாதாரண பாடசான கூட இவர்களுக்குத் தெரியும் என்று கூற முடியாது ஆகு பெயருக்கும் அன்மொழித் தொகைக்கும் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு உடனே இவர்கள் பெயரையும் இருபெயரொட்டுப் பண்புத் தொகைை நமது இலக்கணப் பண்டிதர்கள் பலரையும் விட அ ஐயம் இல்லை. தற்காலத் தமிழுக்கு ஒரு பு வழங்கியுள்ளனர். இவர்களின் மொழித் திறன் வி அமையவில்லை என்பதே இங்கு நம் கவனத்துச் அறிவினாலும் இளமையிலேயே தங்கள் எழுத்தாற்
இலக்கணம் கற்பித்தல் அல்லது இலக்கண பொருளில் பயன்படுத்துகிறோம். ஒரு மொழிக்கு அல்லது கற்பித்தல் என்பது ஒரு பொருள். தமி வரை அனேக இலக்கண நூல்கள் உள்ளன. இை இந்த நூல்களையும் அவற்றுக்குரிய உரை விளக் வேற்றுமைகளையும் கற்பித்தல் அல்லது கற்றல் இலக்கண நூலைத் தெரிந்து அதனை முழுமையாக ஒரு வகை. இதனையே நாம் இலக்கணக் கல்வி எ கல்வி அல்லது விஞ்ஞானக் கல்வி போல ஒரு கற் பல்கலைக்கழகங்களுக்கே இத்தகைய இலக்கணக்
இலக்கணம் கற்பித்தல் அல்லது கற்றல்
கற்பித்தல் அல்லது கற்றல் என்பதாகும். ஒரு ெ மொழியாகக் கற்றல் அல்லது கற்பித்தலை இது கு பொருளிலேயே வழங்கப்படுகின்றன. கற்கும் ே நன்றாக அறிந்து அதனைத் தன்மயமாக்கி, அதனை கொள்ளலே மொழிகற்றலாகும். இது படிப்படி படிமுறையான கற்பித்தல் கற்றல் முயற்சிக்கு நம என்பது வெளிப்படை.

ககளின் பங்கு மிகவும் முக்கியமானதாகவும் படியாக வளர்த்து வளர்ச்சியடையச் செய்யும் ஒரு
ன்றன.
ள் சராசரிக்குக் குறைவானவர்கள் அல்ல. 50க்கு ள். ஆயினும் இவ்வசனப் பகுதிகள் அவர்களின் iன்றன. அவர்கள் வழுவற்ற வாக்கியங்கள் எழுத ழங்கமைத்து தமது கருத்துக்களை ஆற்றலுடன் தயும் நாம் காண்கிறோம். நமது மாணவர்களில்
உள்ளனர். தமிழ் இவர்களது தாய் மொழி
இவர்கள் பாடசாலையில் நாள்தோறும் கற்று காள்ள வேண்டும். இவர்களுக்கு நாம் பல இவர்களது மொழித்திறன் வளர்ச்சியடையவில்லை
தங்கியிருக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். ர நாம் இதற்கு உதாரணமாகக் காட்டலாம். சுந்தர அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஆகிய எல்லாரும் திய நாவல்களும், சிறு கதைகளும், கட்டுரைகளும் ல்லை. இவர்களில் யாரும் முறையாகத் தமிழ் தமிழ் தாய்மொழியும் அல்ல. ராஜ நாராயணன், ழி தெலுங்கு. எந்த இலக்கணப் பண்டிதர்களிடமும் ல மாணவர்களுக்குத் தெரியும் இலக்கண அறிவு முதல் நிலைத் தொழிற் பெயர் என்றால் என்ன? வேறுபாடு? வேற்றுமை மயக்கம் என்றால் என்ன? ளால் பதில் கூற முடியாது. அடையெடுத்த ஆகு யையும் அவர்களால் விளக்க முடியாது. ஆயினும் புவர்களின் மொழித்திறன் உயர்வானது என்பதில் திய வனப்பையும் வலிமையையும் அவர்கள் பளர்ச்சிக்கு இலக்கணக் கல்வி அடிப்படையாக குரியது. சுய முயற்சியினாலும் பரந்த வாசிப்பு றலை வளர்த்துக் கொண்டவர்கள் இவர்கள்.
எம் கற்றல் என்ற தொடர்களை நாம் இருவேறு எழுதப்பட்டுள்ள இலக்கண நூல்களைக் கற்றல் ழில் தொல்காப்பியம் முதல் இலக்கண விளக்கம் வ ஒவ்வொன்றுக்கும் பல உரைகளும் உள்ளன. 5ங்களையும் அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமை ஒரு வகை, அல்லது இவற்றுள் ஏதாவது ஒரு அல்லது பகுதிகளாகக் கற்பித்தல் அல்லது கற்றல் ணலாம். இத்தகைய இலக்கணக் கல்வி இலக்கியக் கை நெறியாகும். பண்டிதர் வகுப்புகள் அல்லது கல்வி பொருத்தமானது.
என்பதறகுரிய இரண்டாவது பொருள் மொழி Dாழியைத் தாய் மொழியாக அல்லது இரண்டாம் விக்கும். இங்கு இலக்கணம், மொழி என்பன ஒரே
ா ஆற்றலுடன் கையாளும் திறமையை வளர்த்துக் யாக நிகழும் ஒரு காரியமாகும். இத்தகைய து பாரம்பரிய இலக்கண நூல்கள் பயன்படாது

Page 36
இலக்கணம் கற்பித்தல் கற்றல் என்பன இரு இருவகையாக இருத்தல் அவசியமாகும். மொழி மொழியியல் அல்லது இலக்கணம் கற்கும் மாணவு வகையானவை. இவை மொழி அமைப்புப் பற்றிய உள்ளடக்கிய விரிவான இலக்கணங்களாக அமை gada,680tio (Scholalry grammar) 6T6tuit. Gigi நூல்கள் இத்தகையனவேயாகும்.
மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மொழி நூல்கள் உடனடியான அல்லது நேரடியான பயன் எட்டாம்”அல்லது பத்தாம் ஆண்டு மாணவன் ஒருவ பாகுபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதல்ல. எழுத்துக்களை எந்த 6 என்பது இலக்கண ஆசிரியர்களின் கோட்பாடு சா ஆசிரியர்கள் வேறுபடக்கூடும். தொல்காப்பியர் ஒ மூன்று என்றார். முத்துவீரியர் வரிவடிவ அடிப்ப நன்னூல், தொன்னூல் விளக்க ஆசிரியர்கள் இவ்வி பத்து என்றனர். வீரசோழிய ஆசிரியர் வேறு ஒ என்றார். நேமிநாதம், இலக்கண விளக்கம் ஆகிய நு கொண்டனர். மொழியைப் பாகுபடுத்தி நோக்குவ இத்தகைய வேறுபாடுகள் அவர்களது இலக்க மாணவனுக்கு இவையெல்லாம் முக்கியமானவை
மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மொழ புலமை சார் இலக்கண நூல்களுக்குப் பதிலாக பயனுடையவை. இத்தகைய இலக்கண நூல்கை galá, J.GOOTLD (pedagogical grammar) 6T657 List. Sibi JFIT560TLDITa, (aids to learning) sy60)LDuyGLD 565)J L GLITUS6TITs (object of learning) gig. GLDIT ஆட்சியை ஏற்படுத்தி படிப்படியாக அவனது மொ அமையும். அவ்வகையில் கற்பித்தல் இலக்கணம் ட
ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் புதிய கொண்டுள்ளன. நவீன மொழியியல் அறிவு இ உதவியுள்ளது. தமிழிலே கற்பித்தல் இலக்கணம் grammar) என்ற கருத்து இன்னும் உருப்பெறவில்6 நன்னூல் சுருக்கத்தையே கற்பிக்கின்றோம். நன்னு நாவலர் இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா கற்பித்தல் இலக்கணம் அல்ல. சுருக்கி இலகுபடுத் அறிவதற்கு உதவும் ஆனால், மொழித்திறன் வளி
மொழித் திறன் வளர்ச்சியை நோக்காகக் வேண்டும். அவை பாட நூலின் உள்ளார்ந்த பகுதிய மொழியின் அடிப்படை அமைப்பில் ஆட்சி பெ ஆற்றலுடன் கையாளவும் மாணவர்களை பயிற்ற இவ்வகையில் நவீன மொழியியல் பயிற்சி மொழி மொழித் துறையினர் இதில் அக்கறை காட்ட வே

வகையாக இருப்பதற்கேற்ப இலக்கண நூல்களும் யியல் அறிஞர்கள், இலக்கணப் பண்டிதர்கள், பர்கள் ஆகியோருக்குரிய இலக்கண நூல்கள் ஒரு நுட்பமான விளக்கங்களையும் கோட்பாடுகளையும் պւD. இத்தகைய இலக்கணங்களை புலமை சார் ல்காப்பியம். நன்னூல் போன்ற நமது இலக்கண
கற்கும் மாணவர்களுக்கும் இத்தகைய இலக்கண ா தருவன அல்ல. உதாரணமாக ஐந்தாம் அல்லது ான் நன்னூல் கூறும் முதல் எழுத்து சார்பெழுத்துப் அவனது மொழித்திறன் வளர்ச்சி நோக்கில் ாந்த அடிப்படையில் வகைப்படுத்தி ஆராய்வது ர்ந்த பிரச்சினையாகும். இவ்வகையில் இலக்கண லித்திரிபு அடிப்படையில் நோக்கி சார்பெழுத்து டையில் நோக்கி சார்பெழுத்து இரண்டு என்றார். ரண்டின் அடிப்படையிலும் நோக்கி சார்பெழுத்து ஒரு அடிப்படையில் நோக்கி சார்பெழுத்த ஐந்து ால்களின் ஆசிரியர்கள் சார்பெழுத்தை ஒன்பதாகக் தில் இலக்கண ஆசிரியர்களிடையே காணப்படும் ண நோக்கு நிலை சார்ந்தது. மொழிகற்கும் அல்ல.
றி கற்கும் மாணவர்களுக்கும் பொது நோக்குடைய சிறப்பு நோக்கம் கொண்ட இலக்கண நூல்களே ள பிரயோக இலக்கணம் அல்லது கற்பித்தல் பித்தல் இலக்கணம் மொழி கற்றலுக்கான துணைச் புலமை சார் இலக்கணம் போல அதுவே கற்றல் ழி அமைப்பில் மாணவனுக்குப் படிப்படியாக ழித் திறனை வளர்த்துச் செல்லும் வகையில் இது டிமுறை (graded) அமைப்புடையதாக இருக்கும்.
புதிய கற்பித்தல் இலக்கண நூல்கள் வெளிவந்து த்தகைய நூல்களைத் தயாரிப்பதில் பெரிதும் அல்லது வகுப்பறை இலக்கணம் (classroom லை. அடிப்படை இலக்கணம் என்ற பெயரில் நாம் ாலை இலகுபடுத்தி கற்பிக்கும் நோக்கில் ஆறுமுக விடை ஆகிய நூல்களை இயற்றினார். இவை திய நன்னூலே ஆகும். இவை இலக்கணம் பற்றி ர்ச்சிக்கு உதவாது.
கொண்ட கற்பித்தல் இலக்கணங்கள் எழுதப்பட பாக அமைய வேண்டும். ஆரம்பக் கல்வி முடிவில் றவும் இடைநிலைக் கல்வி முடிவில் மொழியை எடுப்பதில் நாம் வெற்றிகான வேண்டும். மி கற்பித்தல் துறையினர்க்கு பெரிதும் உதவும். ண்டும்.

Page 37
மொழிக்கல்வி பற்றிய சோ. சந்தி
சமூக விஞ்ஞான, கல்வித்துறைத்த கொழும்புப் பல் ܝ
“ஒரு நாட்டை ஆளும் பொறுப்பு உங்களி செய்வீர்கள்" என்று பழம் பெரும் சீன தத்துவஞ அவர் அளித்த விடை மொழியறிவை மேம்படு கருத்தின்படி மொழியறிவு குறைந்திருக்குமாயின் தேவறாக இருக்கும்; இவ்வாறு கருதியது ஒன்றும் எது செய்யப்பட வேண்டுமோ அது செய்யப்பட்டிரு செய்யப்பட்டிடாவிட்டால் ஒழுக்கமும் கலைகளும் நேரிடும்; மக்களின் நிலைமை மோசமடையும். செ தொடர்பாடலின் முக்கியத்துவத்தை நன்கு வலியுறு
மனிதன் பயன்படுத்தும் தொடர்பாடல் உ கருத்துக்கள், உணர்வுகள், தகவல்கள் முதலியவற் கொள்ளச் செய்வதே தொடர்பாடல் என வரைய நிறங்கள், பேச்சு, எழுத்து போன்ற பலவ பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்த பொருளில் கூறலாம். எனினும் இங்கு பேச்சையும் எழுத்தையுே
எண்ணங்களையும் கருத்துக்களையும் பேச் வளர்த்தலும் மொழிக் கல்வியின் ஒரு முக்கிய நோக் வாசிக்கின்றனர். இவற்றின் அடிப்படையில் சிந்த கொள்கின்றனர். அக்கருத்துக்களைப் பிறர் அறியு முறையே தகுந்த கருவியாக அமைகிறது. இவ்வாறு கருத்துக்களைக் கூறுதலை வெளியிடல் திறன் ஆ கூறலாம். பேச்சு மூலம் கருத்துக்களை வெளியிடுப் கூறுகின்ற திறனைப் பெறுதல் வேண்டும். இதுே அடிப்படையாக அமைகின்றது. சுவைபடவும் பொ( எழுதவும் மொழியே கருவியாக அமைகின்றது. என நோக்கமாக அமைகின்றது.
மொழிக்கல்வியினூடாக உள்ளத்தின் மகிழ்ச் முடியும். தமிழ் மொழியில் சிறந்த இலக்கியங்கள் : கவிதைகள் சொல் நயம், பொருள் நயம், ஒலி நயம் கொண்ட கவிதைகள் தமிழில் நிறைய உண்டு. தக்க திறனுடைய புலவர்கள் பாடிய தமிழ்க் கவிதைகள் சோர்ந்து வாடுகின்ற போது சுவை மிகுந்த க% நீங்குகின்றது. உள்ளம் கிளர்ச்சி பெறுகின்றது. ப அழவள்ளியப்பா போன்றோர் பாடிய எளிமைய பெரிதும் பொருத்தமானவை. இலக்கியக் கல்வி உதவுகின்றது. உரைநடையோ கவிதையோ சிறர் வளர்க்கின்றது.
மனிதன் ஒன்றை அறிந்து மகிழ்வோடு கண்டவை ஆகியவற்றிற்கு ஏற்ப தானும் புதிதாக படைக்க வேண்டுமென்ற உணர்வு இயற்கையிலே செயற்பாட்டில் பிள்ளைகளின் படைப்பாற்றலை வேண்டுமென்றும் அப்படைப்பாற்றல் திறனை வலி வேண்டுமென்றும் பெரிதும் வலியுறுத்தப்படுகின் செய்வதற்குப் பிற பாடங்களை விட மொழிப்ட

சில சிந்தனைகள்.
ரசேகரன்
லவர். கல்வியியல் போதனாபீடம், கலைக்கழகம்
ம் ஒப்புவிக்கப்பட்டால் முதலில் நீங்கள் என்ன ானி கொன்பியூசியசிடம் கேட்கப்பட்டது. அதற்கு த்த ஆவன செய்வேன் என்பதாகும். அவரது சொல்வது ஒன்று; ஆனால் அதன் பொருள் சொல்லப்பட்டது வேறாகவும் இருக்கும் போது க்க மாட்டாது; இவ்வாறு செய்யப்பட வேண்டியது சீர்கெடும்; 醬 அநீதி தலை தூக்க வேண்டி ான்பியூசியசின் இக்கருத்து மொழியறிவு மற்றும் Iத்தும்.
ஊடகங்களுள் மொழியே பிரதானமானது. நமது றைப் பிறர் அறிந்து கொள்ள அல்லது புரிந்து றை செய்யலாம். சைகைகள், அடையாளங்கள், கையான ஊடகங்கள் தொடர் பாடலுக்குப்
இவை எல்லாவற்றையுமே நாம் மொழி என்று ம மொழி என்ற ஒரு சொல்லில் அடக்குகிறோம்.
Fசிலும் எழுத்திலும் வெளியிடுகின்ற ஆற்றலை கமாகும். மாணவர்கள் பலவற்றைக் கேட்கின்றனர். நித்து சில சொந்தக் கருத்துக்களை உருவாக்கிக் ம்படி பேச்சிலும் எழுத்திலும் வெளியிட மொழி
வாய் மொழிப் பேச்சு மூலமும் எழுத்து முலமும் அல்லது கருத்து வெளிப்பாட்டுத் திறன் எனக் D போது பிறர் கிரகிக்கும் வண்ணம் தெளிவாகக் வே தெளிவாகவும் முறையாகவும் எழுதுவதற்கு நளுடனும் பேசவும் விரும்பிப் படிக்கும் வண்ணம் வே அதில் திறமை வளர்த்தல் மொழிக் கல்வியின்
சிக்கு உதவ முடியும். இலக்கியச் சுவை வளர்க்க உள்ளன. அவ்விலக்கியங்களிலுள்ள உயர்தரமான மிக்கவை. சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் விடத்தில் தக்க சொல்லைத் தக்கவாறு கையாளும்
தமிழிலக்கியப்பரப்பில் நிறையவுண்டு. உள்ளம் பிதையினைப் படிப்பதனால் உள்ளத் தளர்ச்சி ரதி, கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், ன பாடல்கள் ஆரம்பநிலைப் பிள்ளைகளுக்குப் இன்பமூட்டுவததோடு பண்பை வளர்ப்பதற்கும் த இலக்கியமாயின் நற்பண்புகளைப் பெரிதும்
மட்டும் நின்று விடுவதில்லை. தான் கற்றவை, ஒன்றைப் படைக்க விரும்புகின்றான். புதிதாகப் ய அனைவருக்கும் உண்டு. இன்றைய கல்விச் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருத்தல் ர்ப்பதில் பாடசாலைகள் முக்கிய பங்கு கொள்ள றது. கல்வி இம்முக்கிய நோக்கினை நிறைவு ாடத்தில் பல வாய்ப்புகள் உண்டு. சுவைபட

Page 38
வருணிக்கும் திறனுடையோர் புதிய கருத்துக்களோ சொல்வளமும் உணர்ச்சிப் பெருக்கும் மிக்கவொரு ரீதியாகச் சிந்தித்து ஒரு விடயத்தை விளக்க வ வழங்கலாம். −
மொழிக்கல்வியில் ஒரு முக்கிய இடத்தைப்
சில அம்சங்களை இக்கட்டுரையில் விரிவாக ஆராய்( மட்டுமன்றி உணர்வு வெளிப்பாட்டு நோக்கங்க பயன்படும். எழுத்து மூலம் கருத்தை வெளிப்படுத் பின்தங்க நேரிடும். ஒரு தனியாள் செய்யும் வேலை என்பதைப் பொறுத்தே அவருடைய சமூக பொ( உறவுகளைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் கொள் முகபாவனையிலோ பேச்சுத் தொனியிலோ தங் அவை அமைகின்ற ஒழுங்கு முறை, நிறுத்தற் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருவரின் எழுத் மதிப்பிடப்படுகின்றார். அவருடைய ஆளுமை, படை பாடசாலைகள் மாணவரில் படைப்பாற்றலைப் புகு மாணவர்கள் தமது படைப்பாற்றலை வளர்த்துக் ( பாடசாலைகள் வழங்க முடியும்.
எழுத்தாற்றலிற் பல நிலைகளை இனங்கா வரி வடிவங்களாக எழுத அறிமுகப்படுத்தப்படுவ எழுதப்பயிற்றுவது நோக்கமாகும். வரியொற்றி எ போன்றவை இங்கு கற்பிக்கப்படும்.
இரண்டாம் நிலையில் எழுதும் விரைவை அறிக்கை, குறிப்பெடுத்தல் என்பவற்றை எழுதக் GafugiQpop 6TQpg5g. (Practical Writing) 6T6örgy
எழுதக் கற்பித்தலில் மிகு முக்கிய அம்சம் கற்றலாகும். பிள்ளைகள் கதைகளையும் பந்திகை எழுதப் பழக வேண்டும். அதற்கு அவர்கள் முத் பயிற்சி பெறவேண்டும். ஆரம்பவகுப்புக்களில் அதன்பின் தாம் நினைப்பதை எழுத்தில் வெளியிட கருத்துக்களை வெளியிடவும் வாக்கியங்களை எ வேண்டும்.
ஆரம்ப வகுப்புகளிலும் இடைநிலை வகுப் ஒரு முழுமையான எண்ணத்தை வெளியிடுகின்றது முக்கிய கூறு என்பதையும் அறிந்து கொள்ளுதல்
மாணவர்கள் வாக்கியங்களை எழுதக் எழுதச்செய்ய ஆசிரியர்கள் உதவ வேண்டும். ஒரு பற்றிய தொடர்ச்சியான வாக்கியங்களையும் ஒரு மு வாக்கியத்தை விளக்குவனவாய்த் தொடர்ந்து வரு
வாக்கியங்களைப் போலவே பந்திகளும் ஒரு ஒ சம்பவங்களைக் கூறும் பந்தியாயின் வாக்கியங்கள் விளக்கத்தை அளிப்பதாய் அமையுமிடத்து காரண அமையும். பந்தியாயின் வாக்கியங்கள் ஒரு வகையா? ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டனவாயும் அை
சகல வாக்கியங்களும் இச்சொற்களைக் கொண்டி
இடைநிலை வகுப்பு மாணவர்கள் கட்டுரை வாசிப்புக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பையும் உதவுகின்றன என்பதையும் மாணவர் அறிய ஆக் வாசிக்கும் பழக்கமுள்ள மாணவர்கள் விரிவான

டு கூடிய கதைகள் எழுதலாம். கற்பனைத்திறனும் செய்யுள் எழுதலாம். ஒரு ஒழுங்கமைப்பில் தர்க்க விரும்புவோர் கட்டுரை வடிவில் கருத்துக்களை
பெறுவது எழுத்துத்திறன் வளர்ச்சியாகும். அதன் வோம். சமூக, தொழில், வர்த்தக நோக்கங்களுக்காக ளுக்கும் எழுத்து மூல வெளிப்பாட்டு ஆற்றல் துவதில் சிரமம் உள்ளவர்கள் எமது சமுதாயத்தில் யில் எந்த அளவுக்கு எழுத்துப்பணி இருக்கின்றது நளாதார அந்தஸ்தும் அமைகின்றது என சமூக கின்றனர். எழுதுவோர் தமது கருத்தைப் பரிமாற கியிருக்க முடியாது. சொற்கள், வாக்கியங்களில் தறிகளின் பயன்பாடு என்பன எழுத்தாற்றலில் தை மதிப்பீடு செய்யும் போது எழுதியவரும் பாற்றல், விவேகம் என்பன மதிப்படப்படுகின்றன. தத்திவிடமுடியாது என்பது உண்மையே. ஆயினும் கொள்ளவும் வெளியிடவும் பல சந்தர்ப்பங்களைப்
ண முடியும். முதல் நிலையில் ஒலி வடிவங்களை துடன் திருத்தமாகவும் அழகாகவும் விரைவாகவும் rழுதுதல், பார்த்து எழுதுதல், கேட்டு எழுதுதல்
உயர்த்துவதுடன் சொந்தமாகக் கடிதம், கட்டுரை, கற்பிக்கின்றோம். சில ஆய்வாளர்கள் இதனைச்
b LiégiT&as 6Topsgil (Creative Writing) 6Tsirajth
ன்றன செயல்முறை எழுத்தின் பாற்படும்.
தெளிவான பொருளுள்ள வாக்கியங்களை எழுதக் ளையும் எழுத முற்படு முன்னர் வாக்கியங்களை தலில் கருத்துக்களை வாய்மொழியில் வெளியிடப்
தாம் நினைப்பதை வாய்மொழியாகக் கூறவும் -வும் கற்பிக்கப்படல் வேண்டும். வாய்மொழியாகக் ழுதவும் ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படல்
புகளிலும் படிக்கும் மாணவர்கள் ஒரு வாக்கியம் என்பதையும் வாக்கிய்ம் என்பது மொழியின் ஒரு வேண்டும்.
கற்ற பின்னர் பந்திகளை அல்லது பத்திகளை பந்தி என்பது ஒரு தலைப்பு வாக்கியத்தையும் அது டிவுரைக் குறிப்பையும் கொண்டிருக்கும். தலைப்பு ம் வாக்கியங்கள் அமைந்திருக்கும்.
AcupilsoLDilaouds (Unity and Order)Ganaiarug-us>h. ஒரு நிரலொழுங்கில் அமைந்திருக்கும்; பந்தி ஒரு விளைவு அடிப்படையில் அது தருக்க ஒழுங்கில் ன இசைவிணைவைக் (Coherence)கொண்டனவாயும் மதல் வேண்டும். ஆகவே, ஆனால், மேலும், அதன் தாடர்பை ஏற்படுத்தும். ஆயினும், ஒரு பந்தியிலுள்ள டருக்க வேண்டும் என்பதில்லை.
எழுதும் முறைகளைக் கற்க ஆயத்தமாக இருப்பர். ம் எவ்வாறு ஒன்றையொன்று மேம்படுத்துவதற்கு சிரியர்கள் உதவ வேண்டும். உதாரணமாக, நன்கு அறிவைப் பெற்றிருப்பர் அதனால் அவர்களுக்கு

Page 39
எழுதுவது இலகுவாக இருக்கும்; நிறைய வாசிக்கு திறன்கள் எவை என்பதையும் அவர்கள் அறிந்து
கட்டுரையின் முதல் பந்தியின் முக்கியத்துவ வாசிப்பவர் முதலாம் பந்தியைக் கொண்டே தாம் தீர்மானிப்பார். அப்பந்தியே எழுதுபவரை வாசிட் என்ன சொல்ல முனைகின்றார் என்பதைச் சுட் வாசிப்பவரை ஆயத்தம் செய்கின்றது: வாசிப்பவர் என்வே முதலாம் பந்தி சுருக்கமாகவும் எடுத்துக் கொள் அண்மதல் வேண்டும். இதற்கு முதலாம் பந்தியின் த ஆசிரியர், தமிழ் அறிஞர்களின் கட்டுரைகளைத் காட்டுதல் வேண்டும்.
முதலாம் பந்தியின் தலைப்பு வாக்கியம் அமைந்தால் மிகச் சிறந்தது; கட்டுரை எதனைப் ப உணர்வுகள் எவை என்பதை அவ்வாக்கியம் | கையாண்டாலும் அவ்வாக்கியம் வாசிப்பவரின்
அவ்வாறான வாக்கியங்களை அறிஞர்களின் க ஆசிரியர் கேட்க வேண்டும். பல்வேறு விடயங்களு மாணவர்களைக் கேட்கலாம்.
கட்டுரை எழுதுவதில் இறுதிப்பந்தி மிக அனைத்தும் அதில் அடங்கியிருக்க வேண்டும்: கட் பெற வேண்டும்; அவர் அக்கட்டுரை முழுமை ( வேண்டும்.
இவ்விடத்து ஆக்க எழுத்து முயற்சிகள் (Cr இதனைச் செய்ய முற்படுபவர்கள் கற்பனை வளம் ம அவர்கள் தமது சூழலை ஆழ்ந்து அவதானிப்பவர் வேண்டும் என்பதற்காக அவர்கள் பழைய சிந்தன பழைய சிந்தனைகளின் அடிப்படையில் புதிய சிந்த அவர்கள் புதிய சிந்தனைகளை விரும்புவர். மா? மேம்படுத்த ஆசிரியர் எவ்வாறு உதவலாம் என்ப
ஆரம்ப பாடசாலைப் பிள்ளைகள் கதைகள் முற்படுவர். பிள்ளைகள் தம்மைச் சுற்றியுள்ள ஊக்குவித்தல் வேண்டும். முதலாண்டுப் பிள்ளைகள் அறிஞர் கூறுவர். ༦.་་་་་་་་་་་་་་་་་་་་་་་”
சிறு பிள்ளைகள் சொற்களுடன் விளைய சொல்வதில் அகமகிழ்வடைவர். அவர்களுடைய எழுதுமாறு ஆசிரியர் ஊக்குவிக்கலாம். ஆயினும் பிள் இவற்றை ஆசிரியர் தொடர்ந்து கண்டித்துத் திரு நிறுத்திவிடுவர். பிள்ளைகள் எழுதுபவவற்றை 6 இதனால் பிள்ளைகள் மேலும் எழுத ஊக்குவ முழுமைப்படுத்த அதனை மீண்டும் மீண்டும் திருத் சொல்லை எழுத்துக் கூட்டத் தெரியாவிட்டாலும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஆரம்பநிலை ஆ அவர்களது பணி மாணவர்களினுடைய எழுத்து முய நாள் முழுவதிலும் செல்வாக்குச் செலுத்துதல் கூ(
மாண்வர்களின் ஆக்கத் திறனை வளர்க்க ஆ ஆக்கத்திறன் விருத்தியும் ஆசிரியர்களின் உளப்ட தாக்கத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் ஒரே வழியி அவர்கள் அதற்கப்பால் சிந்திக்க மாட்டார்கள்: புதிய மாணவர்கள் பல்வேறு வழிகளில் செயற்பட வேண் ஆசிரியரே மொழிக்கல்வி மாணவர்களின் படைப்ட

போது நல்ல எழுத்தாளராவதற்குத் தேவையான கொள்வர்.
தை மாணவர்களுக்கு நன்கு உணர்த்த/வேண்டும். தொடர்ந்து வாசிப்பதா இல்லையா என்பதைத் பவருக்கு அறிமுகம் செய்கின்றது : எழுதுபவர் டக்காட்டுகின்றது; முழுக்கட்டுரையையும் படிக்க ன் கவனத்தைக் கட்டுரையின் பால் ஈர்க்கின்றது. எட பொருள் பற்றியதாகவும் கவர்ச்சியூட்டுவதாகவும் லைப்பு வாக்கியம் சிறப்புற அமைதல் வேண்டும்.
தேர்ந்தெடுத்து அவற்றை உதாரணங்களாகக்
அப்பந்தியின் முக்கிய கருத்தைத் தருவதாக றியது அல்லது ஒரு விடயம் பற்றிய ஆசிரியரின் விளக்கும். எழுதுபவர் எத்தகைய முறையைக் கவனத்தை ஈர்ப்பதாக அமைதல் வேண்டும். ட்டுரைகளில் இனங்காணுமாறு மாணவர்களை 5கான தலைப்பு வாக்கியங்களை உருவாக்குமாறு
முக்கியமானது முழுக்கட்டுரையின் பொருள் டுரையின் முக்கிய கருத்தை வாசகள் அதிலிருந்து பெறுவதை அவ்விறுதிப் பந்தியிலிருந்து உணர
eative writing) usibguyb GpIT&eigei. GajciwGib. விக்கவர்கள், எதையும் நுணுகி நோக்குகின்றவர்கள், கள். சிலவேளைகளில் புதிய சிந்தனைகள் ஆக்க னகளை அழிக்கவல்லவர்கள். சிலவேளைகளில் நனைகளை உருவாக்க முற்படுவர். எப்போதுமே னவர்களினுடைய ஆக்க எழுத்து முயற்சிகளை து பற்றியும் நோக்குதல் வேண்டும்.
ளை விரும்புவர். தாமும் கதைகளை உருவாக்க பொருள்கள் பற்றிக் கதைகள் சொல்லுமாறு ரின் கதைகளில் ஒரு கவிதை நயம் ததும்புவதாக
டுவர். சில சொற்களைத் திரும்பத் திரும்பச் உயிரோட்டமுள்ள கற்பனா அனுபவங்களை ளைகள் பல எழுத்துப் பிழைகளை விட நேரிடும். த்திக்கொண்டிருந்தால் பிள்ளைகள் எழுதுவதை ல்லாம் ஆசிரியர் ஏற்றுக்கொள்ள வேண்டும். க்கப்படுகின்றனர். எழுதிய ஒன்றை மேலும் எழுத வேண்டியதில்லை. பிள்ளைகளுக்கு ஒரு அச்சொற்களைப் பயன்படுத்த அவர்களை சிரியர்களின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்தது. bசி பற்றிய அவர்களது உளப் பாங்குகளில் வாழ்
O.
சிரியர்கள் உதவிசெய்ய முடியும். மாணவர்களின் ாங்கும், புரிந்துணர்வும், கற்பித்தல் முறையும் b செயற்பட வேண்டும் என்று வற்புறுத்தினால் ாழிகளில் ஆக்க முயற்சிகளில் ஈடுபடமாட்டார்கள். டும் (Divergent) என்று சிந்தித்துச் செயலாற்றும் "ற்றல் விருத்திபெறத் துணைபுரின்றார்.

Page 40
அகில இலங்கைத் தமிழ் வ முதலாம் இடத்தைப்பெ தங்கப்
அளித்திடும்
கண்டி மாவட்டப் பா அல்ஹாஜ் ஏ. ஆர்.
அவர்
Gold medals f Winners in the All Islar Competition a
AL HLAJ. A. R. M. ABI Kandyl
போட்டியாளர்க்கெல்லாம் உண்டி கொடுத்து உபசரிக்கும் உத்தமர்கள் <> * மலையகத்தின் கல்விக் கலங்கரை அமரர் பி. டி. இராஜன் அவர்களின் நினைவாக அசோகா கல்வி நிறுவனங்கள், கண்டி.
சமாதான நீதிவான் 101. கொழும்பு வீதி, கண்டி. * Ms. பெயர்லைன் குரூப், அக்குறணை, * Ms.V.K.M.நாகலிங்கம், நகை வியாபாரிகள் கொழும்பு வீதி
கண்டி. * மத்திய மாகாண இந்து மாமன்றம், 34ச, பேராதனை வீதி
கண்டி. * உயர்திரு. எஸ். வைத்திலிங்கம், கட்டடக் கொன்றாக்ட
பிரதான வீதி, வத்துகாமம். * உயர்திரு. வி. எம். பரந்தாமன், முத்தையா அன் ஸன்ஸ்
கொழும்பு வீதி, கண்டி. * உயர்திரு. எஸ். எம். கந்தசாமி. J.P
பிரதான வீதி, கலஹா. * உயர்திரு. எச். ஸி. வில்லியம் புத்தக வியாபாரிகள், 102
தட்டார ஒழுங்கை, கொழும்பு 2. + M/s Guaib Garavaasir (BEST SELECTION) Gang
கொடல்ல வீதி, கண்டி.
* உயர் திரு. M.பளையடியான்பிள்ளை, சமாதான நீதவான்
பேராதனை வீதி, கண்டி.
"மண்டினி ஞாலத்து
உணர்டி கொடுத்தோர்

மாழித் தினப் போட்டிகளில் ற்ற மாணவர்களுக்கான தக்கம்
தனவந்தர்,
ராளுமன்றப் பிரதிநிதி, எம். அப்துல்காதர் கள்.
or First Prize
ld Tamil Language day re awarded by
)UL CAIDER ESQ MP District.
Donors of Meals
<>
4) Asoka Education institutes, Kandy in memory of late
P.T. Rajan.
- Mr. Nagalingham Ratnasabapathy A land JP 101,
Colombo Street. Kandy.
* MVS. Fare Line Group Akurama
<> M/S. V.K.M. Nagalingam
Nagangham Jewelers, Colombo Street, Kandy.
-> Central Provincehndu Association 348. Peredemlya Road, Kandy.
p �- L. Walthilingham Es
Building Contractor, Main Street, Wathugama.
<> V.M. Paranthaan Esq.
Muthalah GP Sons, Kandy.
* Mr. S.M. Kandasamy Esq.JP
Main Street, Calaha.
- Mr. H.C William Esq. Book sellers
102 Silver Salth Lane, Colombo 12.
<> MS. Best Selections
Kohlgadalle street, Kandy.
�- MF Paiyadiyan Pilla Esq.JP kaaredeniya Road, Kandy
வாழ்வோர்க்கெல்லாம்
உயிர் கொடுத்தோரே"

Page 41
அகில இ தமிழ் மொ
மாகாணமட்ட
(மகாகாணமட்டத்தில் முதலிடம் பெற்று அகில
தகுதிபெற்ற மாணவ, மா
toTegoyaյի Թւսահ
1.
2.
செல்வி. எம்.எப்.எப்.பரீக்கா
செல்வன. இ.பி. துசன்
. ஜே. கலைச் செல்வி
. எம். எம் ஸ்ன்பரா . எல். எப். பர்ஹானா
. செல்வி. ரி.எப். றினோசா
. எம். பேரருட்செல்வி . எம். எஸ். சுமையாபீவி
செல்வன். பி. இரவிசங்கள்
. செல்வி. இசைன் சரண்யா
. ஏ. பீ. எப். பலிலியா
. ரிப்கா றஹீம்
. செல்வி. ஏ. சி. எப். பர்வீன்
. எம். எம். றினோசா
. டி. ஊசாநந்தினி . எம். பீ. ஐ. றைஹானா
. செல்வி. புரோன்ஷா பானு ஜுனைத்
. செல்வன். ம. ரமண சுந்தரன்
. ஏ. சிவகுமார்
. எம். என். எம். ஷிபாக் . செல்வி. எப். சகானா பானு
. செல்வி. ஷிரின் புஹாரி
. எஸ். ஹேமா தர்சினி . எம்.எச்.எப். ஷாமிலா
செல்வி. சிவசுதா ரகுநாதன்
செல்வி. லக்ஷாந்தி செபஸ்தியான
. எம். ஏ. மபாசியா பேகம்
3.1 afinflay 0
L7Ld5F69CA) அல்மனார் மகா வி கல்ஹின்னை கடுகள் தி/ புனித சூசையப் திருகோணமலை இ/ ஹறிதல்லன த.உ தொலுவாவிலந்தி ெ மாறை/ அல்மினா பொ/ கட்டுவன்வில் திம்புலாகல - பாண/ அல்பஹ்ரிய தொட்டவத்த - பA உணுகல த.வி கு/ பு/ புளிச்சா குல பத்துலுஒய
3.1 fanfay கம்/பூரீ முத்துமாரி தமிழ் ம.வி. கம்பன முத்துலிங்கம் மட்/ GNU.D.Lunt oudkass கே/நாபாவல மு.ப தெஹியோவிட்ட கா/ உஸ்வதுன்ஹள uoasefit to.ea. அ/ கெக்கிராவை ட கெக்கிராவ பி/ அல்முபாரக் கல்லூரி மல்வான பது/ கோணகல த. கு/பு அல்- அக்ஸ் ம.வி. பொல்கஹெ
3.2. ArifNaj 07 G
கAபுனிதஅந்தோனிய கல்லூரி கண்டி மட்/ புனித மிக்கே மட்டக்களப்பு, இ/ சாந்த ஜோக்கி த.வி. இரத்தினபுரி மாறை/ அறபா க. அ/ கலாவெல மு. கெக்கிராவ கொ/தெ/முஸ்லிப் கல்லூரி, கொழும்பு பது/த. மகளிர். வ கு/ கிரி/ தமிபதென மு.வி. தம்பதெனிய
3.3 உறுப்பெரு க/ மகளிர் உயர்தர கண்டி மட்/வின்சன்ட் மச உ.பா, மட்டக்களப் கே/பதுரியா ம.ம. மாவனெல்ல,

லங்கை
ழித் தினம்
முடிவுகள் 1992
இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டிக்கு ணவியர் பெயர், விபரம்)
1 sյոժlւնւյ
த்தியாலயம் ஸ்தோட்ட பர் கல்லூரி,
.
ரத்தினபுரி ம.வி. ஹக்மன ல மு.வி.
It to.gif
1. ஆலி-எல ாம் மு.வி
வாசிப்பு kuboe
K புனித சிசிலியா MüL
D.C.
D.af.
மத்திய
வி. பதுளை
e GA)
சால்வதெழுதல்
TfpgFosfi
ஸ் கல்லூரி,
o
வி. வெலிகம ио, ш.elj).
ம் மகளிர்
வி. பதுளை
ழத்து பிரிவு 2 க் கல்லூரி,
Լվ வி.
LDTaitors to
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவா சப்ரகமுவா தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
aul-Gupcio Dónovio
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
artuga(pał Lorósłowo
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவா மாகாணம் தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
auGB podiv
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
st
சப்ரக்டுங்ாம்ாகாண்ம்

Page 42
1.
2.
3.
. நோனா லாஹிரா
செல்வி. ஏ. நமீலா
. இ. சுரேந்திரனி
. வி. வசந்தகோகிலம் . பீ. சுதர்சன்
செல்வி. ஏ. டீ. ஜெயவாகினி
செல்வி. மா. துஷிதீபா
. எம். எம். எப். அஸ்மினா
. எம். எப்.எப். கம்ரா
. செல்வி. ஈ.எல். ஷரின்சிதாரா
. ஆர். சாந்தகுமார்
, கே. சுபாசினி
. ஏ. ஹமீஸா
. செல்வன். ஜே. குமார்
. செல்வி. ஜே. கார்த்திகாயினி
ஏ.எஸ். பாஹிமா
எம்.எம்.ஆர். சிதுகா . செல்வி. ஏ. சனோபரா
சப்ரீனா ரலின் . எ.ஆர். நிஃமியா . ஏ.எஸ். அனீஸா
செல்வி. ரி. ஜெகப்பிரிய
. G)Seienst. F. Lf16leos . எம். எச். ஹசனத்மின்ன
. ஆர். எல். குவினி
செல்வி. ஏ.யூ. பஜிலபனு
து. அசோகன்
ஆர்.ரிசாந்தினி
. எம்.டி. நிருவு
செல்வி. ரி. தினமணி
செல்வன். ந. நாகேந்திரன்
ஏ.எல். பாத்திம
ஹ/ ஸாஹிரா ம.வி ஹம்பாந்தொட்ட அ/ மதவாச்சி மு.வி. கெப்திகொல கொ/வ/ நல்லாயன் மகளிர் வித், கொழு லுனுசா த.வி. பது கு/ சிலா நஸ்கிரியா
3.4 எழுத்து ஆ ஹாகல தமிழ் வித் தவலத்தென்னை மட்/வெம்பு அ.த வாழைச்சேனை, கே/ பாபுல்ஹசன் 1 வரகாபொல, ஹ/ ஸாஹிரா ம.வி ஹம்பாந்தொட்ட பொ/முஸ்விம் மத் ம.வி. பொலநறுவை கம்/ றோ.க.த. வித் வத்தளை அப்புத்தளை த.ம. வித்தியாலயம், அப்
கு/ நா/ அல்- ஹீரா
இஹலகொட்டாரமு
3.5 கட்டுரை க/ பரிசுத்த திரித்து கண்டி தி/ புனித மரியாள் திருகோணமலை
கே/ கராகொட மு.
எட்டியாந்தோட்ட மாறை/ அறபா ம.ப அ/ விவேகானந்தா அதுராதபுரம் களு/ ஸாஹிரா ம.வி
ப/ த.ம.வி. பண்டா
கு/குளி/சியம்பலாக பஹமுனே
3.5 கட்டுை புசல்லாவை சீ.சீ வித்தியாலயம், புசல் மட்/ மண்டூர் ம.வி. கே/ பாபுல்ஹசன் ம.ம.வி. வராகாபெ ஹ/ ஸாஹிரா ம.வி ஹம்பாந்தொட்ட அ/ கலாவெவ மு. கெக்கிராவ கொ/ தெ/ றோயல் கொழும்பு பது/வெளிமடை த வெளிமடை கு/ வாரி/ ஹட்டமுெ நாகொல்லகொட
3.5 கட்டுை பரி. திரித்துவக் கல் நுவரெலியா மட்/ குருக்கள்மடம் கலைமகள் வித். க கே/ சுலைமானிய கன்னத்தோட்ட

fF6`LI –
அ.த. ம்பு 13.
s மு.வி. சிலாபம்
ikasüb ifinifbəy 01
யாலயம்,
(5.I.,
J. D.sai.
திய
நியாலயம்,
புத்தளை
மு.ம.வி. ல்ல
" Lfinflay. O2 வக் கல்லூரி,
கல்லூரி,
о.єајl.
0.வி. வெலிகம த.வி.
பி. தர்காநகர் ரவளை ஸ்கொடுவ,
T Lfinfla 3 தமிழ்
லாவை
களுவாஞ்சிக்குடி
e
). D.6.f.
கல்லூரி,
to.6.,
ல மு.வி.
f 1fnfs 4 லுபி,
நவாஞ்சிக்குடி
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம் வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம் தென் மாகாணம்
வடமத்திய மாகாணம் மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
வடமேல் மாகாண்ம்
மத்திய மாகாணம் வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவா மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவா மாகாணம்

Page 43
8
. எம். லஹற்னியா
செல்வி. வை. பெளசுல் கலீமா
. செல்வி ரதிணி நமச்சிவாயம்
ஏ.ஜே. காமிலா
. ஏம். ஏ. அஸ்மி
செல்வி. ஏ.எல்.எப். நிரோஷா
. செல்வி. கோ. கெளதமி
எம்.ஆர்.எப். சிஹாரா
. எம். சித்தி ரஈசா
செல்வன். ஏ.பி. நிவாளப்
. ஏஸ்.ஏ.என் பெளசா
கே. கலைச்செல்வி எம்.எஸ்.எச் ஹசீனா
செல்வி. டலினா மரைக்கார்
செல்வி. சோ. சிவகுமாரி
எஸ்.ஏ.எச். ஹஸ்னா
. எஸ்.ஏ. ஹழலித் மவ்லானா
செல்வன். ஏ.எல். அப்துல் மஜீது
எம். எப். பர்ஸ்ானா
. வி. பாலச்சந்திரன் . ஏ. நஸ் ஹத் பீக்
1.செல்வி. ரி. சிவமலர்
2.
செல்வன் ந. சுரேஸ்
எம். எம். பேரோசாபேகம்
. எம்.ரி.எம்.ஸம்ஸிர் . செல்வி. ஏ.சி. ஜனொஸ்
எஸ். புனிதா
. என். சுவீனா , எம்.எப். சுல்பிகா பேகம்
செல்வி. எம். சுபத்திரா
செல்வன். ஜீ. ஜீவானந்தசிறி
ஏ.பீ.எப். நஸ்லியா
மாறை/ மின்ஹாத் ம.வி. திக்வல்ல அ/ கலாவெல மு. கெக்கிராவ கொ/தெ/ இராமந மகளிர் கல்லூரி சுெ ப/ குருத்தலாவ மு. வெலிமடை கு/ கல்/ கல்கமுவ வித்தியாலயம், கல்கி
3.6 înfla ஜப்பார் மகா வித்தி மடிகே, கலகெதர மட். புனித சிசிலிய கே/நாபாவல மு.ம அவிசாவல காலி/ ஹிரும்பிற өлчөрөошоп6ofkшп алs.6 அ/ ஸாஹிரா மு.ம அநுராதபுரம் மினு/ கல்ஒலுவ மு மினுவாங்கொட ப/ அப்புத்தளை த. கு/ நா/ அல்-ஹிரா இஹலகொட்டாரமு:
3.6 fanfa ஆமினா மகா வித்தி மாத்தளை மட்/ விவேகானந்தா ம.வி. மட்டக்களப்பு கே/ பாபுல்ஹசன் ம வரகாபொல ஹ/ ஸாஹிரா ம.வி. ஹம்பாந்தொட்ட பொ/ அல் ஹிலால் பஸ்/ அல்பத்திரியா மகா வித்தியாலயம் பது/ பசறை த.ம.வி கு/ சி/ நஸ்ரியா மு.
faunuo
3.7 înfa 3 பூரீமுத்துமாரியம்மன் ở5 f}{_60}}{3/T மட்/ வாழைச்சேனை இந்துக்கல்லூரி, வா கே/ பாபுல்ஹசன் ம அவிசாவளை மாறை/ அறபா ம.ப அ/ சாஹிரா மு.ம.6 அநுராதபுரம் ஹெரணை/ மில்லா ஹொரணை பது/வெளிமடை மு கு/ வாரி/ எஹட்டமு நாகொள்ளகொட
3.7 islnfla 4 பரி. திரித்துவக் கல் நுவரெலியா தி/இ.கி.தி. இந்துக் திருகோணமலை கே/ நாபாவல மு.ம அவிசாவலை

தன் இந்து ாழும்பு D.af.
pன்னோடி
கவிதை
шпөapшub,
பெ.ம.வி. வி.
பலிம் ம.வி.
D.6.f. மு.ம.வி.
bல
கவிதை யாலயம்,
மகளிர்
களிர் ம.வி.
Cup. LD.67).
1. பதுளை ம.வி.
சிறுகதை தமிழ் ம.வி.
ழைச்சேனை .ഥ.ഖി.
f.
கந்த த.வி.
.ம.வி. வெளிமட ள்ள மு.வி.
சிறுகதை லூரி,
கல்லூரி,
வி.
தென் மாகாணம்
alu-Loś5ślu infrastrowth
மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
eu Gupci) цртаћтеницо
மத்திய மாகாணம் வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
Giŝp6io LDfd5 restosaŭo ஊவா மாகாணம்
au GoGio LDII 5NTGOO7b
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம் வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம் தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்

Page 44
7.
. ஆர்.
. எம்.என்.எல். ரஸ்ானா
செல்வன். ஜே. முசாதீன்
. முவைபரா றாபில்
கே. புஷ்பராஜ்
. எஸ்.எல்.முர்கிதா
செல்வன். என்.எம்.பர்ஹான்
செல்வன், மு. மயூரன்
வி. ரஜனிகாந்
இராமலிங்கம் சுவேந்திரா
செல்வன். எப். அனிஸ்தீன்
செல்வி. நீட்டா கிளான்லி
என். முகமது நஸ்ரி ஊஸாம் . எம்.எப்.எப்.சமீரா
செல்வி. ஏ.ஜே.எப். றிஸ்மியா
. செல்வி. க. சுகிர்தகலா . எஸ். ஏ. சிஹானா
எம்.ஆர்.எம்.மிஹிராஜ்
. செல்வி. எஸ். கல்சுல் ஜன்
செல்வி. யு. காயத்திரி
ஏ. பாத் மா ரூமைசா
. ஜீ. ஜீவேந்திர ராஜ்
செல்வி. ஏ.ஜே.எப். றஸ்மியா
செல்வி. ஈ. செளமியா
. எம். ரீ. எம். தில்சான்
. எம். எம். எப். கரீமா
செல்வி. என். சவா ஹசானா
எல். மகுரா
பி. கோவிந்தராஜ்
. ஏ.எம். மாஹிரா
செல்வன். பி. கலைமணி
. செல்வன். க. ஜனார்த்தன்
மாறை/தாறுல் உலு மாத்தறை அ/ விவேகானந்த தி அநுராதபுரம்
களு/ சீனன்கோட்ை
பெ.ம.வி. பேருவல Jegyi LSGodom 5. LD.a. கு/நிக/வல்பொது
மு.ம.வி. பொரளு
3.8 Mnfla வட்டதெனிய முஸ்லி வெலம்பொடை, த்ெ தி/ கோணேஸ்வரா திருகோணமலை கே/ கனேபல்ல த.6 எட்டியாந்தோட்ட
காலி/ திவித்துற தட
எத்கந்துற அ/ கலாவெல மு. கெக்கிராவை கம்/றோ/ க.த.க.வி பசறை மு.ம.வி., ட கு/ கல்/ கல்கமுவ கல்கமுவ
3.8 flnfla அல்மனார் மத்திய ஹந்தெஸ்ஸ் தெதுவ தி/ சம்பூர் ம.வித். கே/ பாபுல் ஹசன் வரகாபொல மாறை/ அந்நூர் க. தெனிப்பிட்டிய அ/ கலாவெல மு. கெக்கிராவ கம்/ புனித அன்ன வத்தளை பசறை மு.வி. பது கு/ சிலா/ சென்பர் df?aAjfiu u ub
3.8 பிரிவு அல்மனார் மத்திய ஹந்தெஸ்ஸ் மட்/ வின்சன் மகள் மட்டக்களப்பு கே/ ஸாஹிரா ம.ம மாவனெல்ல
காலி/ ஸாஹிரா ம அ/ கலாவெல மு.
அல்ஹிலால் மத்தி நீர் கொழும்பு பதுளை/கோணகள் பதுளை கு/ பு/பாத்திமா மு புத்தளம்
3.8 பிரிவு கதிரேசன் குமார நாவலப்பிட்டி, கம் திரு/ இ.இ.மி. இந்
திருகோணமலை


Page 45
செல்வன். எம்.ஏ.எம். இக்பால்
எம்.இசட்.எம். இர்பான் செல்வன். எம். எம். பாரீஸ்
செல்வி. எஸ். புனித மலர்
ஏ.எல்.எல். ரிகாலா
. எஸ். மும்தாஸ்
செல்வன். எஸ். திவாகர்
செல்வி. மு. பரமேஸ்வரி
எம்.எம்.எம். முஸ்ரிப்
. ஸாஹிர் மவ்லானா
. செல்வி. ஏ. சித்தி ஹாமிலா
எம். ஜென்ஸ்பியா
செல்வி. கே. யோகராணி
. ஏ.எஸ். சஹ்ரானா
செல்வன். பி. இரவிசங்கள்
செல்வி. க. சண்முகி
செல்வி. யே. வித்தியா
செல்வி. ஏ.ஏ.ஐ.ஜகீனா . செல்வன். எம். எஸ். பைசல்
செல்வன். சண்முக சர்மா
வித்தியா சங்கள்
. செல்வி. கே. துஷ்யந்தி
செல்வன். எம். ஆர். தஸ்லிம்
. செல்வி. எம்.பாத்திமா ஜெஸ்மின்
. செல்வன். யோ. சுதர்சன்
செல்வன். எஸ். ரஞ்ஜன் குமார்
செல்வன். ஸாமிக் பாரிஸ் . செல்வி. எஸ். ஏ. அஸ்மிகா
செவ்வி. அருட்செல்வி அமிர்தநாதன்
. செல்வி. தர்சினி. . எச். கே. காமிலா ஹசன்
செல்வி. எஸ். சியாமளாதேவி
செல்வன். வீ. உதயகுமார்
கே/சுலைமானிய ம கன்னந்தோட்டை ஹ/ ஸாஹிரா ம.வி ஹம்பாந்தொட்ட அ/ கலாவெல மு.ப கெக்கிராவை நீர்/ விஜயரத்தினம் நீர்கொழும்பு வெளிமடை மு.ம.வி வெளிமடை கு/ பு/ சாஹிரா ம. புத்தளம்
3.9 Mnfla 1 இந்து சிரேஷ்ட வி கனடி தி/ பூரீ சண்முக வி திருகோணமலை கே/பதுரியா ம.ம.6 ஹ/ ஸாஹிறா. ம.வி ஹம்பாந்தொட்ட அ/ ஹொரவபொத கெபித்திகொலாவ அல்-ஹிலால் மத்தி நீர் கொழும்பு பது/ கணவரல்ல த பதுளை கு/ நா/ அல்-ஹிரா
இகலகொட்டாரமுல்
3.9 பிரிவு 2 பூரீ முத்துமாரியம்ம
See தி/ பூரீ சண்முக வ திருகோணமலை இ/றை/த.வி. பல மாறை/ மின்ஹாத் அ/ கல்கஹாவெவ அநுராதபுரம்
கொ/ தெ/ இந்துக் பம்பலப்பிட்டி
அப்புத்தளை த.ம. கு/ பு/ கஸாகிரா ம
3.9 பிரிவு சரஸ்வதி மகா வித் புசல்லாவை தி/ சேனையூர் மகா வித்தியாலயம், முது இ/ இரத்தினபுரி த இரத்தினபுரி கா/ ஸாஹிரா ம.வ அ/ கலாவெல மு. அநுராதபுரம் கொ/தெ/ இராமந மகளிர் கல்லூரி அப்புத்துளை த.ம. கு/ இ/தல்கஸ்பிடி அம்பகொட்டே
பரி. அந்திரேயர் ப நாவலப்பிட்டி மட்/ களுதாவளை ம

.D.6.f.
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
D.to.6.f.
வடமத்திய மாகாணம் LD.af.
மேல் மாகாணம் .
ஊவா மாகாணம் .(6.מ.
வடமேல் மாகாணம்
பா ஒதல்
த்தியாலயம்,
மத்திய மாகாணம் த்தியாலயம்,
வடக்கு மாகாணம் வி. மாவனெல்ல சப்ரகமுவ மாகாணம்
.
தென் மாகாணம்
ன்ன மு.ம.வி.
வடமத்திய மாகாணம் ய கல்லூரி
மேல் மாகாணம் த.வி. இல.3,
ஊவா மாகாணம் மு.ம.வி. e) வடமேல் மாகாணம்
பா ஒதல் ன் த.ம.வி.,
மத்திய மாகாணம் பித்தியாலயம்,
வடக்குகிழக்கு மாகாணம் ாங்கொடை சப்ரகமுவ மாகாணம் ம.வி. திக்வல்ல தென் மாகாணம்
மு.வி.
வடமத்திய மாகாணம்
கல்லூரி,
மேல் மாகாணம்
வி. அப்புத்தளை ஊவா மாகாணம் ).ம.வி. புத்தளம் வடமேல் மாகாணம்
3 Lim Gesci) நீதியாலயம்,
மத்திய மாகாணம்
prff வடக்குகிழக்கு மாகாணம் .ഥ.ഖി.
சப்ரகமுவ மாகாணம் ரி. கிந்தோட்ட தென் மாகாணம் to.o.oh.
வடமத்திய மாகாணம் ாதன் இந்து
மேல் மாகாண்ம் வி. அப்புத்தளை ஊவா மாகாணம் ய மு.வி.
வடமேல் மாகாணம்
4 шіт себебі» மகளிர் கல்லூரி,
மத்திய மாகாணம் .வி.களுவாஞ்சிக்குடிவடக்குகிழக்கு மாகாணம்

Page 46
. செல்வன். ஏ. எஸ். சியாம் கே/ ஸாஹிரா ம.
மாவனெல்ல . செல்வன். எஸ்.அஸ்முதீன் ஹ/ ஸாஹிரா ம.வ
ஹடம்பந்தொட்ட செல்வி. ஏ.எல். நலிரா அ/ இக்கிரிகொல்ல
அநுராதபுரம் . செல்வன். ச. ஜனகன் கொ/தெ/ இந்துக்
V பம்பலப்பிட்டி . எம். மணிமொழி ப/பசறை த.ம.வி செல்வன். சீ. ஜீ. பாலநாதன் கு/ பு/ ஸாஹிரா ப
3.10 பிரிவு 1 இசை . செல்வன். ஏ. ஜெகவந்தன் திரித்துவக் கல்லூரி 2. செல்வி. தே. சுதாஜினி தி/ கலைமகள் வித்
திருகோணமலை செல்வன். சீ. ரதீஸ்குமார் இ/றை/த.வி. பல . செல்வி. எம். எப். ரியாஸ்ா காAந்தவத்த அல்
செல்வி. எம்.ஜே. உம்முநலிபா அ/ ஸாஹிரா மு.
அநுராதபுரம் . செல்வி. எம். ஜென்ஸியா நீர்/ அல்-ஹிலால்
நீர் கொழும்பு . செல்வி. என். புவனலோஜினி பது/ எல்னேப் த.
பதுளை
செல்வி. எம். பீ.நிஸ்ரினா பர்வின் கு/ இ/ பக்மீகொல் அல்மினா மு.ம.வ
3.11 பிரிவு 1 இசை
குழு (12) பன்னிரண்டு பேர் ஜப்பார் மகா வித் கலகெதர, கடுகஸ் . குழு (8) எட்டுப் பேர் மட்/ தன்னாமுனை
• வித்தியாலயம், மட் . குழு (11) பேர் இ/றை த.வி. பல . குழு பன்னிரண்டு (12) பேர் கா/ திவித்துறை த
எத்கந்துற குழு )ே எட்டுப் பேர் அ/ கலாவெவ மு
கெக்கிராவை
• (3(Աք நீர்/ முன்னக்கரை
நீர் கொழும்பு குழு (8-12) பேர் பது/ கணவரல்ல
பதுளை . குழு (12) பன்னிரண்டு பேர் கு/ குரு ஹிஸ்புல்
குருனாகல
3.12 finfall செல்வி. எஸ். மாகிறட் மேரி கதிரேசன் குமார
நாவலப்பிட்டி . செல்வி. வி. ஹம்சானந்தி கழு/ கார்மேல் பா
கல்முனை . செல்வி. எஸ். தர்சலக்சுமி இ/ காவத்தை த.வி செல்வி. நோனா அஸ்மியா ஹ/ அல் அக்பர்
அம்பலந்தொட்ட . செல்வி. ஏ. அரூஸ்ா அ/ ஸஹிரா மு.ம
அநுராதபுரம் . செல்வன். ஆர். கோகிலன் கொ/ கல்கிசை தே
கல்கிசை செல்வி. கே. துஸ்யந்தி அப்புத்தளை த.ம
செல்வன். எஸ்.பிராங்சர்பேந்திரன் கு/சி சென் பெர் த.ம.வி. சிலாபம்
3.12 Li finfilon
. செல்வி. பி. சசிகலா, பரி. அந்திரேயர் |
நாவலப்பிட்டி
செல்வி. ரா. அபாரஞ்சினி மட்/ சிசிலியா பெ
மட்டக்களப்பு
செல்வி. ஏ. டொமினிக்கா இ/பரி. யோவான
இறக்குவானை

ഥ.ജി.
2.
ாவ மு.ம.வி.
கல்லுரி,
. பதுளை ).ம.வி. புத்தளம்
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
ஊவா மாகாணம் வடமேல் மாகாணம்
வாய்ப்பாட்டு - தனி
, கண்டி
தி.
ஸ்ாங்கொடை மீரான் க.வி. காலி D.af.
மத்திய கல்லூரி,
வி. இல.
O)
, இப்பாமுவ
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம் தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
வாய்ப்பாட்டு - குழு
தியாலயம், மடிகே தோட்ட
புனித வளனார் டக்களப்பு ாங்கொடை மிழ் க.வி.
. to. Lo.6ii).
றோ.க.த.வி.
இல, 2 த.வி.
Ron (Up. LD.657.
2 இசை-தனி
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
ஊவா மாகானம்
வடமேல் மாகாணம்
மகா வித்தியாலயம்,
த்திமா கல்லூரி,
பி. காவத்தை க.வி.
1.வி.
தாமஸ் கல்லூரி,
வி. அப்புத்தளை னதெத்
3 இசை-தனி மகளிர் கல்லூரி,
.D.6).
я д.ио.eii).
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாண்ம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரபமுவ மாகாணம்

Page 47
4. செல்வன்.எம்.எச்.கலிலூர் ரஹ்மான் மாறை/ அஸ்ஸபா
தெனிப்பிட்டிய 5. செல்வன். ஏ. நாஸர் பொ/முஸ்லிம் ம.
W பொலநறுவை 6. செல்வி. அருட்செல்வி அமிர்தானந்தன்
மகளிர் கல்லூரி ெ 7. செல்வி. கே. சந்திரமதி பது/ அப்புத்தளை
அப்புத்தளை 8. செல்வன். டீ. கொட்வின் கு/ சி/ சென் பெர்
சிலாபம்
3.12 பிரிவு 4 1. செல்வி. இ. நிருபா மோப்றே பெண்கள்
V கல்லூரி, கண்டி 2. செல்வி. அ. நியோமி தேவதர்சினி மட்/ புனித சிசிலிய
மட்டக்களப்பு 3. செல்வன். ஏ. எஸ். சியாம் கே/ ஸாஹிரா ம.ம
மாவனெல்ல 4. செல்வன். எம். ஸல்மான் பாரிஸ் கா/ ஸாஹிரா ம.வி 5. செல்வன். எம். ஐ. எம். பைஸல் அ/ கலாவெல மு.
கெக்கிராவ 6. செல்வன். யோ. யாதவன் கொ/தெ/ இந்துக்
பம்பலப்பிட்டி 7. செல்வி. எஸ். திருமகள் ப/த ம.வி. பண்ட 8. செல்வன். சீ. ஜீ. பாலநாதன் கு/ பு/ ஸாஹிரா ம.
புத்தளம்
3.13 fanfay 1 1. குழு (9) ஒன்பது பேர் பூரீ முத்துமாரியம்ம
ம.வி. கம்பளை 2. குழு (12) பன்னிரண்டு பேர் வ/ இறம்பைப் குள
வவுனியா 3. குழு (12) பன்னிரண்டு பேர் கே/ ஸாஹிரா ம.ம.
மாவனெல்ல 4. குழு (8) எட்டுப் பேர் கா/ திவிந்துற தமிழ்
எத்கந்துற 5. குழு )ே எட்டுப் பேர் அ/ கலாவெவ மு.
கெக்கிராவ 6. é(Աք கொ/ தெ/ இந்துக்
பம்பலப்பிட்டி 7. குழு பது/ பாரதி த.வி. 8. குழு (10) பத்துப் பேர் கு/நிக/நிகரவட்டிய
நிகவரட்டிய
3.13 fanfay 3 1. குழு (11) பதினொரு பேர் மகளிர் உயர்தரக் க 2. குழு (12) பன்னிரண்டு பேர் தி/ பூரீ சண்முக வி
திருகோணமலை 3. குழு (11) பதினொரு பேர் கே/ ஸாஹிரா ம.ம.6 4. குழு (12) பன்னிரண்டு பேர் கா/ ஸாஹிரா ம.வி 5. குழு )ே எட்டுப் பேர் அ/ கலாவெல ம.ம. 6. குழு கொ/வ/ நல்லாயன்
கொழும்பு-13 7. குழு (12) பன்னிரண்டு பேர் பது/ அப்புத்தளை
அப்புத்தளை 8. குழு )ே எட்டுப் பேர் கு/ சிலா/வடிவாம்
சிலாபம்
3.13 fanfay 4 1. குழு (10) பத்துப் பேர் மகளிர் உயர்தரக் க 2. குழு (9) ஒன்பது பேர் மட்/ புனித சிசியா
மட்டக்களப்பு 3. குழு (12) பன்னிரண்டு பேர் இ/ காவத்தை த.வி 4. குழு (12) பன்னிரண்டு பேர் கா/ ஸாஹிரா ம.வி 5. குழு (9) ஒன்பது பேர் அ/ கலாவெல மு.
கெக்கிராவை

ாழும்பு-4 த.ம.வி.
தெத் த.ம.வி.
இசை-தனி
r Glш.шр.єail.
கிந்தோட்ட J.Lo.6.f.
கல்லூரி,
ரவளை LD.6).
இசை-குழு ன் தமிழ்
ம் மகளிர் ம.வி.
வி.
க.வி.
O.D.af,
கல்லூாரி
பதுளை
மு.ம.வி.
இசை-குழு ல்லூரி, கண்டி த்தியாலயம்,
பி. மாவனெல்ல
கிந்தோட்ட வி. கெக்கிராவை
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம் கொ/தெ/ இராமநாதன் இந்து மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம் தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம் தென் மாகாணம் வடமத்திய மாகாணம்
9 prefletů Loun.
த.ம.வி.
பிகா த.வி.
இசை-குழு ல்லூரி, கண்டி G) 1.067.
காவத்தை
கிந்ேேதாட்டை . ш)...elji.
மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்

Page 48
8
(3Gք
. GEOP
. (95Cup (11)
செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
. செல்வி.
6. செல்வி.
t
:
1.
g
1
2.
செல்வி. செல்வி.
செல்வி. செல்வி.
செல்வி. செல்வி. செல்வி. செல்வி.
செல்வி. செல்வி.
பதினொரு பேர்
சி. துஷ்யந்தி
ந. பாலச்சந்திரன்
கே. ஹேமமாலினி
எம். எப். ரியாலா
எம். அகல்விழி
இ. அசுவினி
எஸ். பத்மஜா என். துர்க்காதேவி
சிவகெளரி விஜயகுமார் ரா. மோகன ரஞ்சனி
டீ. சசிகலாதேவி எம்.எம். நூர். ஸ்ன்பரா ஆர். கார்த்திகா w மு. வனிதா
டி. நர்மதா கே. வடிவாம்பாள்
செல்வி சுதர்சினி இரங்கநாதன்
, செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வி.
. செல்வி.
செல்வி.
செல்வி.
செல்வன். எம். சதீஸ்குமார்
எஸ். யோகதர்ஷினி
ஏ. பானு
சு. குந்தவி பாலச்சந்திரன்
6төйр. gypпшп எஸ். சுபோதினி
லலிதாம்பிகை
எஸ். வாசுகி
செல்வன். ச. குகேந்திரன்
செல்வி. செல்வி.
குழு (0)
என். விமலேஸ்வரி பி. வேல்விழி
பத்துப்பேர்
குழு (8) எட்டுப்பேர்
நீர்/ விஜயரத்தினம் நீர் கொழும்பு பது/வெளிமடை மு வெளிமடை
கு/ பு/பாத்திமா மு
3.14 தனி f விகாரமகாதேவி ம வித்தி. கண்டி தி/ புனித மரியாள் திருகோணமலை இ/பலாங்கொடை பலாங்கொடை கா/அல்மீரான் க. கந்தவத்தை, காலி அ/ கெக்கிராவ பட் த.ம.வி. கெக்கிரான கொ/வ நல்லாயன் шоas6іilй шли ағп6рөл பது/ ஸ்பிரிங் வெளி கு/ சிலா/வடிவாம் சிலாபம்
3.14 15nfls 2 நல்லாயன் மகளிர் மட்/ புனித சிசிலிய மட்டக்களப்பு இ/ சீ.சீ.த.வி. பல கா/அல் மீரான் க அ/ ஸாஹிரா மு.ம கொ/ வ/ நல்லாயன் வித்தி. கொழும்பு-1 ஸ்பிரிங்வெளி த.வி கு/ சிலா/வடிவாம் சிலாபம்
3.14 Mnfla 3 நல்லாயன் மகளிர் மட்/ மெதடிஸ்த ம மட்டக்களப்பு இ/ ஜெய்லாணி ம. பலாங்கொடை மாறை/ தாருல் உலு மாத்தறை கொ/தெ/ மெதடில் கொழும்பு - 3 ப/ த.ம.வி. பண்டா கு/ சி/ சென் பென த.ம.வி. சிலாபம்
3.4 % unnifey, 4 செல்லையா நல்லா கல்லூரி, கண்டி கமு/ கார்மேல் பா கல்முனை கொ/தெ/ இந்துக் கொழும்பு.04 ப/பசறை த.ம.வி.
கு/பு/இந்து தமிழ்
ம.வி. புத்தளம்
3.5 பிரிவு விகாரமகாதேவி ம கண்டி கமு/ உவெஸ்லி உ பாடசாலை, கல்மு

மகா வித்தியாலய
D.LD.sf.
1.ம.வி. புத்தளம்
ரிவு 1 நடனம்
Sfi
கல்லூரி,
சீ.சீ.த.வி.
டிஸ்ற்
அரசினர் கொழும்பு-13
ரி த.வி. பதுளை
பிகா த.ம.வி.
நடனம்-தனி கல்லூரி, கண்டி ni Go u. o.af.
ாங்கொடை i.வி.கந்தவத்த 1.வி.அதுராதபுரம்
பெண்கள் . , ஆலி-எல பிகா த.ம.வி.
நடனம்-தனி கல்லூரி, கண்டி த்திய கல்லூரி,
ம.வி
ாம் ம.வி.
ஸ் கல்லூரி,
ரவளை
டித்
நடனம்-தனி
பன் மகளிர்
நதிமா கல்லூரி,
பதுளை
நடனம்-குழு ளிர் வித்.
ահ5p"
OST
b, மேல் மாகாணம்
ஊவா மாகாணம் வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் afliprascypal Lorrassroofto தென் மாகாணம் வடமத்திய மாகாணம்
GLocio o65Teodo ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
Quod uoT4пентib ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
மேல் மாகாணம்
DISTIGJIT DIT SITGoswb
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்

Page 49
:
7.
குழு (12) பன்னிரண்டு பேர்
. குழு (0) பத்துப் பேர் . குழு (10) பத்துப் பேர்
குழு ( ) GBus
குழு ( ) பேர்
. குழு )ே எட்டுப்பேர்
குழு (6) ஆறு பேர்
. குழு (8) எட்டுப் பேர்
குழு (6) ஆறு பேர்
. குழு (8) எட்டுப் பேர்
குழு (10) பத்துப் பேர் . (35(Աք
குழு (10) பத்துப்பேர்
குழு (10) பத்துப்பேர்
குழு (8) எட்டுப் பேர்
. குழு (10) பத்துப் பேர்
குழு (9) ஒன்பது பேர்
. குழு (8) எட்டுப்பேர் . குழு (8) எட்டுப்பேர்
(3(Աք
. குழு (12) பன்னிரண்டு பேர் . குழு (6) ஆறு பேர்
குழு (7) ஏழு பேர்
குழு (8) எட்டுப் பேர்
. (35(ԿԲ
(9;(Ա)
. குழு (12) பன்னிரண்டு பேர்
குழு (12) பன்னிரண்டு பேர்
, குழு (6) ஆறு பேர்
குழு (12) பன்னிரண்டு பேர்
(35(Ա)
(3(Ա)
குழு (11) பதினொரு பேர்
குழு (12) பன்னிரண்டு பேர்
இ/ மெதகந்த த.வி மாறை/ மின்ஹாத் அ/ ஸாஹிரா மு. கொ/ தெ/ பம்பல! றோ.க.த.க.பா. ெ கோணகலை த.வி. கு/ சிலா/வடிவாட் சிலாபம்
3.15 பிரிவு : கொட்டகலை தமிழ் வித்தியாலயம், அட் மட்/ வின்சன்ட் உய மகளிர் வித். மட்ட இ/றை த.வி. பல கா/ அல்மீரான் க. திக்வல்ல அ/ பளளுவெல மு கொ/ தெ/ இராமந மகளிர் கல்லூரி ெ அப்புத்தளை த.ம.6 கு/ சி/ சென் பென df?a)rtL_u ib
3.15 afnfa 3 பரி. அந்திரேயர் ம நாவலப்பிட்டி, கம்! மட்/ விவேகானந்தா மட்டக்களப்பு இ/பலாங்கொடை பலாங்கொடை மாறை/ மின்ஹராத் அ/ கெக்கிராவை ப கெக்கிராவை கொ/ வ/ புனித அ பெண்கள் வித். கெ அப்புத்தளை த.ம.உ கு/ சிலா/ வடிவாம் afartuto
ஹட்டன் ஹைலன்ட் கல்லூரி ஹட்டன் தம்பிலுவில் ம.ம.வி திருக்கோயில் பசறை த.ம.வி. பது
3.16 திறந்த போட்டி
கவரவல தமிழ் வித் சாமிமலை, ஹட்டன் வ/ இறம்பைக் குள வவுனியா கே/பதுரியர் மம.வி மாறை/ அறபா ம.ட அ/ கலாவெல மு. கெக்கிராவை கொ/ தெ/ இராமந இந்துக் கல்லூரி ெ பது/ லெஜர்வத்தை ஆலிஎல கு/நிக/நிகவரெட்டி நிகரெட்டிய
3.17 Flyplas A5nTLIS கடியஞ்சேனை த.வ கம்பளை

பலாங்கொடை 5.வி. திக்வல்ல வி.அநுராதபுரம் பிட்டி "Cupiny 04 பதுளை பிகா த.ம.வி.
நடனம்-குழு Lf09,3TT -65t 方 களப்பு ங்கொடை பி. கந்தவத்த,
.வி. கெக்கிராவ தன் இந்து ாழும்பு-04 வி. அப்புத்தளை டித் த.ம.வி.
நடனம்-குழு
களிர் கல்லூரி,
667 மகளிர் வித்.
த.ம.வி.
ம.வி.திக்வல்ல ப்ரிஸ்ற் த.ம.வி
ன்னம்மாள் ாழும்பு.13 ரி. அப்புத்தளை பிகா த.ம.வி.
நடனம்-குழு
esses
சப்ரகமுவ மாகாணம் தென் மாகாணம் வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம் வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
சப்ரகமுவா மாகாணம் தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம் ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் ஊவா மாகாணம்
-புராண நாடகம்
தியாலயம்
) Loss6fi LD.65.
. மாவனெல்ல வி. வெலிகம LD.e.
நன் மகளிர் ாழும்பு 4 த.வி. இல.
u (yp.LO.Gli.
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவா மாகாணம் தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
ஊவா மாகாணம்
வடமேல் மாகாணம்
திறந்த போட்டி
கட்டபூலா,
மத்திய மாகாணம்

Page 50
. குழு
- (35(Ա)
. (5(Լք
. (35(Ա)
. 65Gք
. (35(էք
. குழு
. 65(Լք . (5(Ա)
. (5(ք
. (5(Աք
. (35(Ա) . (5(Ա)
. (5(Աք
. (35CP
. &(Աք . GESCAP . குழு
(2) பன்னிரண்டு பேர்
(11) பதினொரு பேர் (10) பத்துக் பேர்
(1) பதினொரு பேர்
(11) பதினொரு பேர்
(2) பன்னிரண்டு பேர்
(12) பன்னிரண்டு பேர்
(12) பன்னிரண்டு பேர் (9) ஒனபது பேர் ( ) Gufi
Gl-ft
( )
(8) எட்டுப் பேர்
(12) பன்னிரண்டு பேர்
(10) பத்துப் பேர்
(7) ஏழு பேர்
(12) பன்னிரண்டு பேர்
(12) பன்னிரண்டு பேர்
(6) ஆறு பேர்
(12) பன்னிரண்டு பேர் (08) எட்டுப் பேர்
(08) எட்டுப் பேர்
(12) பன்னிரண்டு பேர்
மட்/வின்சன்ட் மக மட்டக்களப்பு கே/சாந்த மரியாள் கா/ அல்மீரான் க. காலி அ/ பளளுவெவ மு கெக்கிராவை கொ/ தெ/ இந்துக் பம்பலப்பிட்டி பது/ சார்ணியாத ம கு/குரு/ பரகஹாதெ 6նոaյւ
3.18 இசை நாடக
தெல்தோட்டை த.ம தெல்தோட்டை தி/ திருமலை மேற் திருகோணமலை இ/ கஹவத்தை த. கா/ திவித்துற த.க. கொ/வட/ புளுமெ வித்தியாலயம் கொ பது/ பசறை த.ம.வி பதுளை கு/ குரு/ சரஸ்வதி மாவத்தகம
3.19 நாடகம்-தி கண்டி மகளிர் உய கண்டி மட்/ புனித சிசிலிய மட்டக்களப்பு பொ/முஸ்லிம் மத் பொலன்நறுவை கொ/ விவேகானந் கொழும்பு-13 பது/ ஸ்பிரிங்வெளி ஆலிஎல
கு/ குரு/ சரஸ்வதி மாவத்கம
3.20 நாட்டுக்கூத்து
கதிரேசன் குமார ட நாவலப்பிட்டி தி/ புனித மரியாள் மட்டக்களப்பு இ/றை. த.வி. பல கா/ நாவின்ன முள் உலுவிட்டிகே அ/ கெக்கிராவை பப்டிஸ்ற் த.ம.வி. கொ/ தெ/ இராமந மகளிர் கல்லூரி, ெ ப/ பூனாகல த.வி. கு/ பு/ இந்து தமிழ்
3.2.1 விவாதம் (உரை தரு
(3) மூன்று பேர்
(3) மூன்று பேர்
(3) மூன்று பேர்
(3) மூன்று பேர் (3) மூன்று பேர்
பரி. திரித்துவக் கை நுவரெலியா வ/ தமிழ் மகா வித் வவுனியா கா/ ஸாஹிரா ம.வி கே/ ஸாஹிரா ம.வ அ/ கலாவெல மு. கெக்கிராவை

5fli e ui Lui .
த.வி.,கேகாலை வி. கந்தவத்த
b.af.
கல்லூரி
2.வி. ஆலி-எல னிய மு.ம.வி.
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
206MI6 111 foi ghi Good to
வடமேல் மாகாணம்
ம்-திறந்த போட்டி
1.வி.
கு த.ம.வி.
வி. கஹவத்தை வி. எத்கந்துற ண்டால் தமிழ் ழும்பு-4 பி. பசறை
த.வி.
திறந்த போட்டி ார்தர பாடசாலை
П. GRLJ. D.oj.
திய கல்லூரி,
தா மகா வித்தி.
த.ம.வி.
த.வி.
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம் Gg,657 tofi II 6007 to
மேல் மாகாணம்
(a ஊவா மாகானம்
வடமேல் மாகாணம்
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம்
வடமத்திய மாகாணம்
மேல் மாகாணம்
p6IGITI DI 65o
வடமேல் மாகாணம்
து-திறந்த போட்டி
D.6.
கல்லூரி,
பாங்கொடை லிம் க.வி.
. Φ ாத்ன் இந்து காழும்பு.4
பண்டாரவளை ) ம.வி. புத்தளம்
ழவியது) திறந்த ü6ytffî
ந்தியாலயம்,
. மாவனல்ல
சி. கிந்தோட்ட ш. и...ali).
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
மத்திய மாகாணம்
மேல் மாகாணம்
peI62 JII DH1957 Goöito
வடமேல் மாகாணம்
போட்டி
மத்திய மாகாணம்
வடக்குகிழக்கு மாகாணம் சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
வடமத்திய மாகாணம்

Page 51
V - iš ذہن نشنلئشٹھیت:۔
.ே குழு (3) மூன்று பேர் நீர்/விஜயரத்தினம்
நீர் கொழும்பு
7. குழு (3) மூன்று பேர் ப/பசறை த.வி. ப
8. குழு (3) மூன்று பேர் கு/ பு/பாத்திமா ம.
புத்தளம்
3.22 வில்லுப் பாட்டு இசை
1. குழு (07) ஏழு பேர் நல்லாயன் மகளிர் 2. குழு (06) ஆறு பேர் மட்/ கதிரவெளி வி
· வித். வாழைச்சேகை 3. குழு (07) ஏழு பேர் கே/நாபாவல மு.ம A அவிலாவெல்ல
4. குழு (07) ஏழு பேர் ஹ/ ஸாஹிரா ம.வி
apbun5657"L- 5. குழு (07) ஏழு பேர் அ/ கெக்கிராவை ப
கெக்கிராவை 6. குழு நீர்/ தோப்பூர் அ.த.
கொச்சிக்கடை 7. குழு ப/பசறை த.ம.வி. 8. குழு (07) ஏழு பேர் கு/ குர/ ஹிஸ்புல்ல
குருநாகல்
3.23 இல்லியம்-தி 1. குழு (09) ஒன்பது பேர் திரித்துவக் கல்லூரி. 2 குழு (2) பன்னிரண்டு பேர் கே/ கராகொடமு மு
எட்டியாந்தொட்டை J. &cup கொ/வட/ விவேகா
கொழும்பு-13 4. குழு த.ம.வி. அப்புத்தை
மலையகத் தலைநகர் கணிடி மாநகரில்
ogilflg 6tbag சிறப்புடன் இனிது நின்ை
தொட்டனைத்து ஊறும் கற்றனைத்து ஊறும் அறி
svanrav sya
Glagodèrgd
A//7A-4/7svoutý jsasArassegále
Claràrpið L.
Péturswo ofswaö“
Codrei al
gay. 90, திருே
SSS
 

மகா வித்.
மேல் மாகாணம் துளை sostan Lor7&ntosalb o.e.ћ.
GALGBodio onTalsmessawub
தழுவியது திறந்த போட்டி கல்லூரி, கண்டி மத்திய மாகாணம் னேஸ்வரா
வடக்குகிழக்கு மாகாணம் .வி.
சப்ரகமுவ மாகாணம்
தென் மாகாணம்
ப்டிஸ்ற்_த.ம.வி.
Godiv DMT esteswawo
.
GDei Dasso பதுளை deter toasts to T Cup.tb.af.
au-Guodi LDIT&SITORWh
றந்த போட்டி
αευατιφ- மத்திய மாகாணம் D.af.,
சப்ரகமுவ மாகாணம் னந்தா ம. வி.
மேல் மாகாணம் s ஊவா மாகாணம்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான Sத்தின விழா 6
ரவேற் எமது நல்லாசிகள்
மணற்கேணி மாந்தர்க்குக் R.
வேலைகளுக்கு
JUPUSà
ம் இதர உபகரணங்களுக்கும்
USPTOR)
வீடியோ படங்களுக்கு
யோ சென்டர்
ாணமலை விதி, T9.
f: 08-23655.
-ത്ത

Page 52
ീd dead ed
கல்வி என்பது அனுபவங்க அனுபவங்களாக அளிப்பதா
HOTEL VEGELAl
For spacious comfor with Sea frontage in a Quie
7%
HOTEL, WEGBLAAI No. 26, Palmy Colom
T.PNo :582

னை அனுபவங்களால் க அமைய வேண்டும்.
-ஜோன் டூவி
NDS (PVT) LTD.,
table Luxury Rooms t and Homely environment
óf
NDS (PVT) LTD., rah Mawatha, bo - 3.
727, 588876

Page 53
%Ar
ESWARAN
267, Sea Street Tele: 422744, 4325.
Importers of Sugar, Cement, Ca
Wholesale
149, 4th C. Colom Tele: 262

BROTHERS
, Colombo - 11 39, 422864, 431741
Tred Fish and other Food tems
Outlet at :
11ר oss Street, trill gaf|g po - 11 فقة ورقة 39, 28805 நு?

Page 54
St.
GDR ANY
POV
9im
N
BALL & ROLL
* Deep Groove * Spherical Roc * Pillow Block * Cast I * Needle Rol * Thrust Ball Beari
Agents :
CONSOLIDATED BEAR
29 Bristo Colombo. 1 (Next
Telex : 2:1625 – 21: Fax: 447215 Cal
STOE 368/17, Sri Sang Colom

9&D
TYPE GDF
ta4.do?..../
N
ER BEARINGS
Ball Bearings iller Bearings Housing Unit Cage Etc. tler Bearing ng * Bearing Units
NGS & SUPPLY LTD.
1 Street, To YMCA, Fort.)
381 ASOTRD CE. ble : IMPOBEAR
ES : araja Mawatha, Do 10.