கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செழுந் தமிழ்ச் சிகரம் 2004

Page 1
愿望 圆 剧
g
}
374,
 


Page 2
“செழுந் தமி சிறப்பு
"தேமதுரத் உலகமெலாம்
செய்தல் ே
ك الأ566ت
தமிழ் மொ
 

ழ்ச் சிகரம்” LDGuit
12-30
தமிழோசை பரவும் வகை வேண்டும்”
மைச்சு
ழிப் பிரிவு

Page 3
Prin
g
Deepanee Printers 8 464, High
Gangodawi
2

ted by:
ہیں۔
Publishers (Pvt.) Ltd. Level Road, la, Nugegoda.
852530

Page 4
தமிழ்த்த
நீராரும் கடல் உடுத்த நிலமடந்ை
சீராரும் வதனம்எனத் திகழ்பரத
தக்கசிறு பிறைநுதலும் தரித்தந
தெக்கணமும் அதில் சிறந்த தி
அத்திலக வாசனைபோல் அனை
எத்திசையும் புகழ் மணக்க இரு
பல் உயிரும் பல உலகும் படைத்து
எல்லைஅறு பரம்பொருள்முன் இ
கன்னடமும் களிதெலுங்கும் கவ
உன் உதிரத்து உதித்து எழுந்தே
ஆரியம்போல் உலகவழக்கு அழி
சீர்இளமைத் திறம்வியந்து செய
-ഥ്

ாய்வாழ்த்து
தக்கு எழில் ஒழுகும்
கண்டம்இதில்
றுந் திலகமுமே
ரவிடநல் திருநாடும்
த்துலகும் இன்பம்உற
ந்தபெருந் தமிழணங்கே!
அளித்துத்துடைக்கினும்ஒர்
Nருந்தபடி இருப்பதுபோல்
பின்மலையா ளமும்துளுவும்
ஒன்றுபல ஆயிடினும்
ந்ெது ஒழிந்து சிதையா உன்
பல்மறந்து வாழ்த்து துமே!
னான்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை

Page 5


Page 6
தமிழ் மொ
வாழ்க நிரந்தரம் வாழ்க வாழிய வாழியவே
வான மளந்த தனைத்து
வண்மொழி வாழி
ஏழ்கடல் வைப்பினும் த
இசை கொண்டு வ
எங்கள் தமிழ்மொழி எ
என்றென்றும் வாழ
சூழ்கலி நீங்கத் தமிழ்ெ
துலங்குக வையக
தொல்லை வினைதரு (
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ் மொழி!
வாழ்க தமிழ் மெ
வானம் அறிந்த அனைத்
வளர்மொழி வாழி

ழி வாழ்த்து
5 தமிழ் மொழி
ம் அளந்திடும்
யவே!
ண்மணம் வீசி
ாழியவே!
ங்கள் தமிழ்மொழி
ழியவே!
மொழி ஓங்கத்
(SLD
தொல்லை யகன்று
-
வாழ்க தமிழ் மொழி ாழியே!
ததும் அறிந்து
யவே!
-மகாகவி பாரதியார்

Page 7


Page 8
G LI IT (b
ஈசன் உவக்கும் மலர்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆசிச் செ
கெளரவ அமைச்சர் மங்கள சமரவீர அவர்களி
கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவ
கல்வி அமைச்சின் செயலாளரின் ஆசிச் செய்
மேலதிக செயலாளர் (குணநல அபிவிருத்தி)
மேலதிக செயலாளர் (கல்விச் சேவைகள் வள
முன்னுரை - பணிப்பாளர் தமிழ் மொழிப் பிரிவு
விபுலானந்த அடிகளாரின் கல்வித் கொண்டு
தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களி
தெய்வம் இருப்பதை நிலைநாட்டும் தீர்ப்பு நீரரமகளிர் சாவியக் கனவு
விபுலானந்தம்
முதலாம் உலகப் போர் (1914 - 1918)
சமாதானமா? சர்வதிகாரமா. தாய்
எங்கள் நாடு
ஒழுக்கம் உயர்வு தரும் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் விஞ்ஞானத்தில் விளைவுகள் இலக்கியமும் சமூகமும் முயற்சி திருவினையாக்கும்
கலங்கா திரு மனமே
மனந் திருந்து மனிதா
கானல் கனவுகள்
மாதர்க் குண்டு சுதந்திரம் ஒர் இளந் தென்றல் புயலாகிறது அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட் இறுதிப் பெறுபேறுகள் தேசிய நிலைப் போட்டியில் பங்குபற்றியோர் 6 நன்றி நவிலல்

ளடக கம
ய்தி
ன் ஆசிச் செய்தி
பர்களின் ஆசிச் செய்தி
தி
அவர்களின் ஆசிச் செய்தி
ங்கள்) அவர்களின் ஆசிச் செய்தி
의
lմ L
டிகள்
விபரம்
பக்கம்
O 9
13
15
7
19
20
2
22
27
29
31
37
38
40
4
42
43
45
47
5
55
61
64
69
7 3
83
87
92
109

Page 9


Page 10
蒿
--
---- . ॥
முத்தமிழ் வித்தகர் சு
Fਸ ਪ
வெள்ளைநிற மல்லிகையோ, ! வள்ளலடியினைக்கு வாய்த்த வெள்ளைநிறப்பூவுமல்ல வேெ உள்ளக்கமலமடி உத்தமனார்
காப்பவிழ்ந்ததாமரையோ, கழு மாப்பிளையாய் வந்தவர்க்கு வ காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீ கூப்பியகைக் காந்தளடிகோம
பாட்டளிசேர் பொற்கொன்றைே வாட்டமுறாதவர்க்கு வாய்த்தம பாட்டளிசேர் கொன்றையல்ல. நாட்டவிழி நெய்தலடிநாயகனா
 
 

р
C
பாமி விபுலாநந்தர்
g5íb LDoryffi
வேறெந்த மாமலரோ, மலரெதுவோ? றந்த மலருமல்ல வேண்டுவது.
{)
நீர் மலர்த்தொடையோ ாய்த்த மலரெதுவோ? நீர்த்தொடையுமல்ல கனார் வேண்டுவது.
யா, பாரிலில்லாக் கற்பகமோ, லரெதுவோ? பாரிலில்லாப்பூவுமல்ல ார் வேண்டுவது.
-சுவாமி விபுலாநந்தர்
في
קר נור

Page 11


Page 12
H. E. CHANDRIKA B
PRESIDENT A
lhe Annual a mil Language Day comp. and the publication of the Souvenir "Chellin El
tions are remarkable in Tamil Literary World.
This prize giving ceremony being a b enjoy the ability and talent of the students in Tamil and Dramatic Tamil, island wide. Whe
gether for this ceremony, various abilities and
This is a national ceremony participate country, National integration and harmony ar. it will help the younger generation to unc "Chelunthamil Chikaram", published at this fu
students.
I bless the Tamil Language Unit for as
 
 

ASSAGE FROM ANDARANAIKE KUMARATUNGE
ND MINISTER OF EDUCATION
rtitions, the consequent prize giving ceremony
"hamil Clhikaram" to mark tlhe above competi –
ase creates an opportunity, all to know and Tri-Tamil, namely, Literary Tamil, Musical in students, Parents and educationists get to
| talents will be shared with.
'd by all the three ethnic communities of this 2 being built up through this ceremony. I hope derstand each other. The special souvenir
inction will help to bring out the talents of the
uccessful Tamil Language Day ceremony.
Chandrika Bandaranaike Kumaratunge
President of Sri LāInka
and Minister of Education.

Page 13


Page 14
MESSAGE HON. MINISTER OF PORTS ANI
MEDIA DEPUTY MIN
I have great pleasure in sending this Ministry of Education at the event of the Tan
It is an annual feature that the Tami publishing of their souvenir Chelunthamil Language Unit of the Ministry to develop th contests is appreciated. These activities I am ( to use their talents in a constructive way an home.
I wish them all success.
 

FROM THE ) AVIATION, INFORMATION AND STER OF EDUCATION
message to the Tamil Language Unit to the lil Vizha at national level.
Day Competitions are accompanied by the
Chikaram. The efforts taken by the Tamil e various skills of the children through such 'onfident would also steer the young children d build up unity and harmony in our island
Mangala Samaraweera, M. P. Minister of Ports & Aviation
Minister of Information & Media Deputy Minister of Education.

Page 15


Page 16
கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத் அலுவல்கள் அமைச்சர் மற்றும் கல்வி, வ கெளரவ அமைச்சர் கே.என்.டக்ளவும்
ஆசிச் ெ
அகில இலங்கைத் தமிழ் மொழித் விழாவிற்கும், அந் நிகழ்வின் போது ெ என்னும் தமிழ் மொழித் தின மலரு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்ற
நம்தமிழ் மொழியின் வளர்ச்சி கரு இலங்கைத் தமிழ் மொழித் தினட் மட்டத்திலே மிகவும் பயன் தர திறன்களையும், மொழிப் பிரயோகத் காலத்திலிருந்தே பெற்றுவரும் சிறார் இயல், இசை, நாடகப் பண்பாட்டம்சங்
சகல இனத்தைச் சேர்ந்த மாணவர் ஒன்றிணைந்து, இத்தேசிய விழாவில் போற்றத்தக்கதொரு சிறப்பம்சமாகும். பெற்றோர்களும் வழங்கும் ஒத்துழைப் இளம் சமுதாயத்தினரிடையே ஏற்படுத்து
தேசிய நிலைப் போட்டிகளிலே சிறார்களுக்கும், அவர்களது பங்குபற்றியமைக்கான சான்றிதழும், ஊக்கப்படுத்தியமைக்காகத் தமிழ் உதவியாளர்களையும் நான் பாராட்டுகின்
கல்விக்கு உதவும் அமைச்சர் என்ற வ வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள பௌதிக, மனித வளத் தேவைகளை யுகத்தில் மாணவரின் “தேடிக் கற்றல்” சகல தேவைகளையும் நிறைவேற்ற அமைச்சின் தமிழ்ப் பாடசாலைகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது நான் தமிழ் மொழித் தின தேசிய நி6 மலர் வெளியீடும் சிறப்புற அமைய மன(
அன்புள்ள, கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
 

தி கூட்டுறவு அபிவிருத்தி இந்து சமய ாற்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும்
தேவானந்தா, பா.உ, அவர்களின்
laris
தின தேசிய போட்டி நிறைவு வளியிடப்படும் ‘செழுந்தமிழ்ச் சிகரம்’ க்கும் ஆசிச் செய்தி வழங்குவதில் 5ğôi. ܀-
தி ஏற்படுத்தப்பட்டிருக்கும் அகில ப போட்டி நிகழ்வுகள் மாணவர் த்தக்கவை. மொழியாற்றலையும், தையும் பாடசாலைகளில் பயிலும் கள் முத்தமிழ்த் துறையிலும் உள்ள களையும் பயின்று கொள்ளுகின்றனர்.
ாகளும் தம்முள் எவ்விதபேதமுமின்றி பங்கெடுத்துக் கொள்ளுவது மிகவும் ஆசான்களும் கல்வி நிர்வாகிகளும் பு, தமிழ் மொழியாற்றலை இந்நாட்டு ம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
பங்கேற்று, தெரிவுக்குட்படாத திறமைகளின் மேன்மைகருதி விருதும் வழங்கி அவர்களை மொழிப் பிரிவுப் பணிப்பாளரையும், றேன்.
பகையில் நாடு முழுவதிலும் குறிப்பாக தமிழ்ப் பாடசாலைகளின் அடிப்படை யும் இன்றைய தகவல் தொழில்நுட்ப முறையினை மேம்படுத்தும் வண்ணம் எண்ணியுள்ளோம். அதற்காக எனது அபிவிருத்தி அலகு, (85606 IU III6OT என்பதைக் கூறிக் கொள்ளவிரும்பும் லை விழாவும் ‘செழுந்தமிழ்ச் சிகரம்’ முவந்து வாழ்த்துகின்றேன்.

Page 17


Page 18
A MESSAGE OF FE SECRETARY O
The Competitions organized by the Tar
tion annually help to develop the creative tale release of the Souvenir "Chelunthamil Chikar competitions.
The Competitions play a vital role in en the children. There are ample opportunities op the school level, through district, Zonal and pr
Besides the language abilities, there ar their cultural aptitude as well.
Sri Lanka is a multi racial country. This boon to develop not only these skills but also harmony among the citizens of tomorrow.
The merit certificates awarded to the wil sity level.
I appreciate the venture of the Tamil Lai which will serve as a medium for the children ti
in them, the right thinking.
My earnest wish for the success of their Souvenir.
7
 

à
LICITATION FROM F EDUCATION
nil Language Unit of the Ministry of Educa
ants and language skills of the children. The am" is also an annual feature following the
'iching and enhancing the creative abilities of aned to the talented children, beginning from ovincial up to the national level.
e venues for the expression and display of
language development programme can be a to broaden their attitude to build unity and
nners are highly recognized up to the univer
nguage Unit is organizing these programmes show off their creative talents and inculcate
Vizha at national level and the release of the
Dr. Tara de Me Secretary Ministry of Education, Isurupaya, Battaramulla.

Page 19


Page 20
A MESSA THE ADDITIONAL SECRETARY A OF EDUCATIONAL
Today's world expects the students shou have more access to other educational materials
educational publications to enhance their kno
Unfortunately students literatures and
demand from the children as well as adult rea
"Chelunthamil Chikaram", the Souveni the Ministry of Education tries to address to th
I appreciate the Tamil Language Unit f them.
 

AGE OF ND COMMISSIONER GENERAL
PUBLICATIONS
uld not depend only on the textbooks but to such as reading books, magazines and other
wledge.
books have not been published to meet the
ders in our country.
r published by the Tamil Language Unit of e above demand.
or its efforts and expect the continuation of
S. L. Gunawardene Addl. Secretary & Commissioner General of Educational Publications.

Page 21
தமிழ் மொழித்தின மலர் சிற
கல்வி அமைச்சின் தமிழ்ப் பகுதியர்ல் ஒழு தமிழ்மொழித்தின விழாவையொட்டி வெளியிட அனுப்புவதில் மகிழ்வடைகின்றேன்.
மொழியின் ஆழ அகலத்தையும் சிறப்புகளைய அம்மொழியைக் கையாள்வதில் வல்லவராகத் தன்மைகளை சரிவர அறிந்த பின் அம்மொழி அம்மொழியோடு ஏனைய மொழிகளை ஒப்பிடுவ
தமிழ் மொழியின் சிறப்பினையும் தமிழ்க் க மாணவர்கள் அறிந்திடவும், தமிழ்மொழி அ பயில்வதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் போட்டிகளும் பெரும்துணை புரிகின்றன.
விழா தொடர்பான நிகழ்வுகள் பதிவுகளாகும் ( பயன்தருமாதலால் தமிழ்மொழித்தின விழா மலர்
உடுவை எஸ். தில்லைநடராசா மேலதிகச் செயலாளர், கல்வி அமைச்சு,
இசுருபாய,
பத்தரமுல்லை,
2004.07.23.
 

ந்த ஆவணமாக அமையட்டும்
ங்கு செய்யப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான ப்படும் சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி
|ம் உயர்வுகளையும் நன்கு அறிந்து கொள்வதால் க் திகழலாம். ஒரு மொழியின் பல்வேறு றியில் ஏனைய பாடங்களைப் பயில்வதும், 5th diGol JLDIT(5b.
லைகளின் சிறப்பினையும் கல்லூரிக் காலத்தில் |றிவைப் பெறுவதிலும் தமிழ்க் கலைகளைப் ) தமிழ்மொழித்தின விழாவும், அதனையொட்டிய
போது, அப்பதிவுகள் எதிர்காலத் தேவைகளுக்கும் சிறந்த ஆவணமாக அமைய வாழ்த்துகின்றேன்.

Page 22
(pr;
கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மொழித்தின விழாவும் அதனையொட்டி வெளியீடும் பலரது ஒத்துழைப்புடனும் நன
இம்முறை நடைபெற்ற தேசிய நிலைப் நடைபெற அனைவரும் ஒத்துழைப்புத் ஆசிரியர்களும், பெற்றோரும் போட்டியா இலங்கைத் தமிழ் மொழித்தின தே: தந்துள்ளது. இம்முறை தேசிய நிலைட் வரமுடியாது போன சிறார்களுக்கு, பங் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க <
போட்டிகளில் பங்குபற்றிய சிறார்கள இம்முறையும் செழுந்தமிழ்ச்சிகர மலரி போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களது சிறப்பம்சங்களாகும்.
தேசிய நிலை விழாவுக்கும், மலர் அனைவருக்கும் எனது நன்றிகள்.
என்.நடராஜா, தமிழ் மொழிப் பிரிவுப் பணிப்பாளர், கல்வி அமைச்சு,
“இசுருபாய’
பத்தரமுல்லை.
 

26)
வழங்கும் அகில இலங்கைத் தமிழ் நடைபெறும் ‘செழுந்தமிழ்ச் சிகரம்” மலர் டைபெறுவது முக்கிய அம்சமாகும்.
போட்டிகள் மிகவும் நல்ல முறையிலே தந்தனர். மாகாண இணைப்பாளர்களும், ள்களும் தந்த சீரிய பங்களிப்பு அகில சிய விழாவுக்கு ஓர் உயர்தரத்தினைத் போட்டிகளில் பங்குபற்றி முன்னணிக்கு தபற்றிய சான்றிதழும் விருதும் வழங்கிக் அம்சங்களாகும்.
தும், கல்விமான்களதும் ஆக்கங்கள் ல் இடம்பெறுவதும், தேசிய நிலைப் பெயர்ப்பட்டியல் இடம்பெறுவதும் மலரின்
வெளியீட்டுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய

Page 23
விபுலாநந்த
இருபதாம் நூற்றாண்டின் ஈழநாட்டுச் சோதியா நாட்டிற்கும் பொதுவாகவும், தாம் பிறந்த மட்டக்கள தொண்டு பற்றி எழுதுவதென்றால் அது ஒரு கட்டுை பண்ணுதற்கு ஏற்றதாக அது விரிவு பெற்றுள்ளது.
1892ஆம் ஆண்டு பிறந்து, 1911ஆம் ஆண்டு முடியவுள்ள காலப் பகுதியில் தமிழ், ஆங்கிலம், வட பரப்பிய ஈழநாட்டுச் சோதியின் கல்வித் தொண்டு காட்டிய அதியற்புத சாதனையை நிலைநாட்டியுள்ள
மயில்வாகனம் என்னும் பிள்ளைப் பெயர்
ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சாமிதாச மய ஆண்டு தொடக்கம் 22ஆம் ஆண்டு வரையுள்ள பெயர் பெற்று விளங்கினார். 1922ஆம் ஆண்டு தெ சங்கத்துப் பிரமச்சாரியாகவிருந்து பிரபோத சைதன் 1925 தொடக்கம் விபுலாநந்த அடிகள் என்னும் துறவ தம்மை மக்களுக்காக அர்ப்பணம் செய்து, யான் ெ சிந்தை பூண்டவராக, 1947ஆம் ஆண்டு வரை தன்ன உலக மக்களின் உள்ளங் கலந்து வாழ்கின்றார்.
நீடுவாழ் விபுலாநந்த அடிகளாரின் கல்வித் உட்பட்டதாயினும், அது ஆயிரம் ஆயிரம் ஆண்டு சாதனைகளைக் கொண்டது. மிகுந்த சக்தி வாய்ந்த ஒருவாறு முயல்கின்றேன்.
அடிகளார் பயிற்றப்பட்ட ஓர் ஆங்கில ஆசிரி இலண்டன் பல்கலைக்கழகத்து விஞ்ஞானப் பட்டதா வாய்ப்புகளையும் பெற்றிருந்த அடிகளார் அவற்றை பிரபலம் பெற விரும்பாது, துறவு நெறியிற் புகுந்தன உருவாக்கித்தர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்6 அன்றியும் தேசிய தாகத்துடன் கல்விக் கொள்கையி:ே உதவாத கல்வியில் நின்று விடுதலை பெற்று உதவும் என்பது அவரின் புதிய திட்டமாகும். எல்லா அறி என்கின்ற கொள்கையை அவர் அடியோடு வெறுத்த பெற்று அன்னியர்க்கு உழைத்தது இனிப் போதும் கல்வி தேடு கல்வியாய் அமைய வேண்டும். பொருள் அது அமைய வேண்டுமென அவர் கொண்டிருந்த கண்டு மகிழ்வு கொள்வதற்கு அவர் இங்கில்லை. இதைக் கண்டு மன நிறைவு கொள்ளாமலிரார்.
1922ஆம் ஆண்டு வரை பண்டித மயில்வாக நெறிவழியே நின்று நேர்மையாகவும், கூர்மையாகவு நிலைமாறி, துறவு நெறி பூண்டு 1925ஆம் ஆண்டு ெ

அடிகளாரின் கல்வித் தொண்டு
புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
கிய விபுலாநந்த அடிகளார் ஈழநாட்டிற்கும், தென்தமிழ்
பபு மாநாட்டிற்குச் சிறப்பாகவும் ஆற்றியுள்ள கல்வித் ரயில் அடங்காது. பல நூல்கள் எழுதி விமர்சனம்
}வரை மாணாக்கராயிருந்து, 1912 தொடக்கம் 1947 மொழி முதலிய பன்மொழிப் புலமையால் அறிவொளி பழமையிற் புதுமையும், புதுமையிற் பழமையும் Tgl.
பெற்ற அடிகளார் 1912ஆம் ஆண்டுக்கும் 15ஆம் பில்வாகனனார் என அழைக்கப்பெற்றார். 1916ஆம் காலப் பகுதியில் பண்டித மயில்வாகனனார் எனப் ாடக்கம் 24ஆம் ஆண்டு வரையும் பூரீ ராம கிருஷ்ண னியர் எனும் புனித நாமத்தால் வழங்கப் பெற்றார். |ப் பெயரால் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த் பற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் தியாக லங் கருதாத சேவைபுரிந்து, இறந்தும் இறவாதவராக
தொண்டு 35 ஆண்டுகள் கொண்ட காலப்பகுதிக்கு |களையும் கடந்து அப்பாற் சென்று நிலைநாட்டிய த இதனைச் சுருக்கமாக இங்கே எடுத்துக் கூறுதற்கு
யர், பொறியியற் கலையில் "டிப்ளோமா" பெற்றவர். ரி, மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டிதர். இத்தனை த் துணையாகக் கொண்டு இல்லற வாழ்க்கையிற் )மயால் தேசிய சமுதாயத்தை நமது கல்விமான்கள் வங்கொண்டு உழைத்தவர் நமது மயில்வாகனனார். v புரட்சிகரமான மாற்றம் செய்வதற்காகப் பாடுபட்டவர். ) கல்வியை நாட்டு இளைஞர்களுக்கு ஊட்டிவைத்தல் வும் மேற்கிலிருந்துதான் இறக்குமதியாக வேண்டும் ார். உதவாத கல்வியை நாம் சந்ததி சந்ததியாகப் 1. நமக்கு வேண்டியது கையாலாகுங் கல்வியே, ளைத் தேடுங் கல்வி, கடவுளைத் தேடுங் கல்வியென எண்ணம் இன்று செயல்முறைக்கு வந்திருப்பதைக்
எனினும் ஆவி வடிவிலேனும் நிச்சயமாக அவர்
னனார் என வழங்கிவந்த நிலை மாறி, உலகியல் ம், சீர்மையாகவும் கலைத் தொண்டு செய்து வந்த தாடக்கம் அருள்நெறியை நோக்கி விபுலானந்தரின்
2

Page 24
கல்வித் தொண்டு விரிவடையலாயிற்று. அவரது கt உரிமையாகி விட்டன.
1922 தொடக்கம் 25 வரையுள்ள காலப் ப முதலிய உள்ளமைப்புகளும், உடல் நிலையும் துறையில் ஆழ்ந்து, அகன்று, நுண்ணிதாகச் சென்று திகழ்ந்தன.
1925ஆம் ஆண்டு தொடக்கம் 1947வரை தொண்டுகள் குறிப்பிடத்தக்க சிறந்த அம்சங்கள் உ காலத்தில் சமூகம் அடைந்திருந்த இரண்டும் கெ சூழ்நிலையிலே மட்டக்களப்புத் தமிழ்ச் சமூகத்திலு சைவர்? யார் உண்மைக் கிறிஸ்தவர் என்பது அறியமு தலைவிரித்தாடிய காலத்தில் விபுலாநந்த சுவாமிகe
சுவாமிகள் சமூகத்தைப் பிடித்திருந்ததொரு ே அச்சம் என்கின்ற நோய், மேல் நாட்டு மிஷனரிகை நின்ற வெள்ளை அதிகாரிகளையும் கண்டு தமிழ் மாற்றி, மக்களிடையே அன்புப் பிணைப்பினை உை ஆரம்பப் பணியானது அடிகளாரின் கல்வித் தொ திமிர்பிடித்திருந்த அதிகாரிகளின் உள்ளம் உண நல்லெண்ணத்தை வளர்ப்பதிலே அடிகளார் வெற்றி புனித சேவையாய் திகழ்ந்தமையால் எல்லா மதத் நீங்கப் பெற்று ஒரு முகமாக வாழும் சுமுக நிலைை கல்வித் தொண்டு தமிழர், கிறிஸ்தவர், முஸ்லிம் வைத்த ஒருமைப்பாட்டுக்கு ஒரு வித்தாக வேரூன்றிய
1925இல் நாட்டில் இருள் நீங்கி, ஒளி பரந்து உண்டாயிற்று. சைவப் பள்ளிகளைத் தாபிப்பதும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலை மறைந்
1925ஆம் ஆண்டிலே மட்டக்களப்பு காரைத் ஊர்களிலுள்ள சைவப் பாடசாலைகளை நடத்தும் ெ வழங்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி உப்போடையி கிழக்கிலங்கையில் அடிகளாரின் திருவுருவம் போன் நிலப்பகுதியானது பூரீராமகிருஷ்ண ஆச்சிரமத்தைய ஈழநாட்டின் தபோவனம் போன்று காட்சியளிக்கின் பெளத்தர்கள் ஆகிய எல்லோரையும் கவர்ந்து நிற்கின் நோக்கத்தைப் பிரதிபலித்து விளங்கும் காட்சியா குறிப்பிடத்தக்கதொரு செய்தியாகும்.
திருகோணமலை இந்துக் கல்லூரியும், யாழ்ட் தன்னலமற்ற கல்வித் தொண்டினால் மிகவும் உu தொடர்ந்து மட்டக்களப்பின் பல பாகங்களிலும் மறுமலர்ச்சியடைந்துள்ளதைப் பிரத்தியட்சமாகக் க
ஈழநாட்டில் அடிகளார் இட்ட கல்வி வித்தான விருத்தி செய்து ஈழநாட்டில் பல்கலைக்கழகம் எ அங்குரார்ப்பணமாயிற்று. தென்னிந்தியாவிலும் ஈழ வைப்பதற்குரிய மார்க்கங்களை ஆராய்ந்த அறிவாள பயன்பட்டன். 1927இல் சென்னையில் நிகழ்ந்த ஆர ஆலோசனைகளை உருப்படுத்தும் வகையில் அடிக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோன்றியதெ 1933 வரை அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக்

ல்வி, செல்வம், அறிவு, ஆற்றல் எல்லாம் உலகுக்கு
குதியில் அடிகளாரின் அறிவாற்றல், சிந்தனா சக்தி புதிய சக்தியும் வளர்ச்சியும் பெற்று ஆராய்ச்சித் புதிய சாதனைகளை நிலைநாட்டும் திண்மைபெற்றுத்
அடிகளார் செய்து நிலைநாட்டிச் சென்ற கல்வித் டையனவாகும். யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலர் ட்டநிலை விபுலாநந்தர் ஈழம் திரும்பிவந்த காலச் ம் நன்றாக வேரூன்றிக் கிடந்தது. யார் உண்மைச் டியாதபடி சமயவாதிகளிடையே அரசியற் செல்வாக்கே ர் தமது கல்விப் பணியை ஆரம்பிக்கலானார்.
பெரிய நோயை முன்பு களைத்தெறிந்தார். அதுதான் ளயும், அவர்களுக்குப் பக்கபலமாக ஆதரவளித்து ச் சமூகம் அஞ்சிக் கிடந்த அவலப் பிணியினை ன்டாக்கிவைத்து, மனித உரிமைகளைப் பாதுகாத்த ண்டுக்கு அத்திவாரமாக அமைந்தது. அதிகாரத் ார்ச்சி பெற்று அன்பில் நெகிழ்ந்தது. பரஸ்பர பெற்றார். அடிகளாரின் சேவை அப்பழுக்கில்லாத தினரும் இனத்தவரும் தம்முன்னே பேத உணர்ச்சி ம நாட்டில் ஏற்படலாயிற்கு. இதனால், அடிகளாரின் பெளத்தர் முதலிய எல்லோரையும் இணைத்து 1தை இந்த நாடு மறக்க முடியாது. மறக்கவும்படாது.
மக்களிடையே கல்வித் துறையில் ஒரு உத்வேகம் ), அவற்றுக்கு அரசினர் நன்கொடை வழங்குவதும் து போயிற்று.
வுே, ஆனைப்பந்தி, மண்டூர், ஆரையம்பதி என்னும் பொறுப்பு விவேகானந்த சபையினரால் அடிகளாரிடம் லே தாபிக்கப் பெற்றுள்ள சிவானந்த வித்தியாலயமே ற தோற்றமுடையது. அக்கலாசாலை அமைந்துள்ள பும், மாணவர் குருகுலத்தையும் கொண்டுள்ளதாய் றது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ற சிவானந்த வித்தியாலயம் அடிகளாரின் விசாலமான னது வெளியுலகினைப் பெரிதும் கவர்ந்து நிற்பது
பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயமும் அடிகளாரின் பர் நிலையடைந்து விளங்குகின்றன. இவற்றைத் தோன்றிய பல கல்விச் சாலைகளால் நாடு ாண முடிகின்றது.
து ஆரம்பக் கல்வியையும், உயர் தரக் கல்வியையும் ன்னும் கலா விருட்சத்தைத் தோற்றுவித்தற்கேற்ற நாட்டிலும் பல்கலைக் கல்வியை உச்சநிலையில் ரிகளுக்கு அடிகளாரின் நல்லாலோசனைகள் மிகவும் ாய்ச்சி மகாநாட்டில் பேரறிஞர்களின் ஆக்கபூர்வமான ளார் கூறிய ஆலோசனையின் பயனாகவே சிதம்பரம் ன்று கூறினும் அது புனைந்துரையாகாது. 1931 - கழகத்தின் முதலாவது தமிழ்ப் பெரும் பேராசிரியராக

Page 25
அப்பீடத்தினை அணிசெய்த நிகழ்ச்சியும் இதனை பல்கலைக் கழகத்தில் அடிகளார் தொண்டு செய் கருக்கொண்டதெனக் கூறுவது பொருத்தமாயிருக்கு
1943 தொடக்கம் 1947இல் தமது உடற்பொன தமிழ்த்துறைப் பீடத்தின் பெரும் பேராசிரியராயமர்ந்: அடிகளார் அங்கேயே விடும் பேற்றுக்கு உரியவரா நிகழ்த்துவோரைப் போதனாசிரியர்கள் என்றும், பலி பேராசிரியர்களென்றும், அவ்வத்துறைப் பீடங்களின் வழங்கவேண்டுமென்பது அடிகளாரின் அபிப்பிரயமாகு
அடிகளார் கலாசாலைகள், பல்கலைக் கழக நின்று செய்த கலைத் தொண்டு சாசுவதமானது. அ6 வண்ணம் அது எஞ்சி நிற்கின்றது.
"தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் கா
என்னும் திருக்குறளுக்கு உதாரணமாக வி ஆறுமுகநாவலர். அடுத்தவர் நமது விபுலானந்த அ உடையவர்களாயிருப்பதை நாம் காண்கின்றோம். சொல்லன்று அடிகளார் நமது நாட்டுச் சிறுவர் சிறுமி யாழ்ப்பாணத்திலும் குருகுலவாசங்களை அமைத்து ம உடன் பழகி, உயர்கலை பயின்று, நாட்டின் நவச் வைத்தார். அடிகளாரின் உள்ளக் கருணையை மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள கு பாராட்டப்படும் ஒரு சிறந்த முன்மாதிரியான தாபனம
இக்குருகுலத்தின் மூலம் நம் நாட்டுச் சிறுவர்க ஈடுபாடும், தியாக சேவை செய்யும் உளப்பண்பும் உ தகுதியுடையபோதனை, சாதனைகளில் சித்தி பெற்றவர் சம சந்தர்ப்பம் உள்ளவர்களாக, உதவும் கல்வி தேசியத் திறனை வேறெங்கும் காணமுடியாது.
ழரீ ராமகிருஷண சங்கத்தின் இலங்கைக் சட்டத்தின் மூலமாக நிலையும் மதிப்பும் பெறச் செய் விபுலாநந்தருக்கு எளிதாகக் கைகூடியது ஒரு வியட் கலாச்சாரத் தொண்டுகள் விபுலாநந்த அடிகளை நப
உயர்தர வேதாந்த சஞ்சிகைகளாகிய "பிரபு விஜயம்” என்னும் வெளியீடுகளின் ஆசிரியராகவும், ெ ஆசிரியராகவும் அடிகளார் புரிந்த சமய கலாசாரத் சாதனங்களாகத் திகழ்கின்றன. 1939 - 1941ஆம் பூண்ட காலமாகும்.
இலங்கைக் கல்விச் சீர்திருத்த சபையிலும் ஆலோசனைச் சபைகளிலும், யாழ் ஆரிய திராவிட பிற கல்வி ஆலோசனைச் சபைகளிலும் அங்கம் வ கலாபீடங்கள் அடைந்த புதுமை கலந்த உயர்ச்சி
பன்மொழிப் பண்டிதராய் விளங்கிய அடிகள் பொருளாயிற்று. இதனால் மேல்நாட்டு இலக்கியா போன்ற கவிஞர்களின் புதுமைக் கவிகள் பல அடி உரைநடைகளாலும் உலகுக்கு உபசரிக்கப்பட்டுள்ள
24

அரண் செய்து நிற்கின்றது. அண்ணாமலைப் த காலப்பகுதியிலேதான் அடிகளாரின் யாழ்நூல் D.
ற நீங்கும் வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நு அளப்பரிய பணிபுரிந்து தமது இறுதி மூச்சினை னார். ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் விரிவுரை கலைக்கழகங்களில் விரிவுரை நிகழ்த்துவோரைப்
தலைவர்களைப் பெரும் பேராசிரியர்களெனவும் LD.
ங்கள் என்னும் எல்லைகளையும் கடந்து அப்பால் வரது மரணத்தின் பின்பு உலகம் அறிந்துகொள்ளும்
ணப்படும்”
ளங்குகின்ற இருவருள்ளே முதற்பெருந்தகையார் |டிகளார். இருவரும் துறவிகளாயிருந்தும் "எச்சம்” எச்சம் என்பது பிள்ளைகளை மாத்திரம் குறிக்கும் பரை நோக்கி உள்ளமுருகினர். மட்டக்களப்பிலும் ாணவர் ஆசிரியர்களோடு உடனிருந்து, உடனுண்டு, ற்பிகளாக உருவாகும் வாய்ப்பினை உண்டாக்கி நமது இளஞ் சந்ததி இன்று அனுபவிக்கின்றது. தருகுல வாசம் சாதி, சமய பேதமின்றி எல்லோராலும் T(510.
5ள் தன்னம்பிக்கையும், சுய தேவைக்கு உழைக்கும் உள்ளவர்களாக நாடு முழுவதிலும் பரந்து வாழும் களாகத் தம்மை உருவாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பம், பினை, தேடு கல்வியினைப் பயின்று வருகின்ற
கிளையினை அரசாங்க சபையில் நிறைவேற்றிய த பெருமை குருதேவரின் அருள் நோக்கம் பெற்ற பன்று. பூரீ ராமகிருஷண சங்கத்தினரின் சமய )க்கு என்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
த்த பாரதா”, “வேதாந்த கேசரி”, “இராமகிருஷண கொழும்பு "விவேகானந்தன்” என்னும் சஞ்சிகையின் தொண்டுகள் இன்றும் பயன்படும் ஆக்கபூர்வமான ஆண்டுப் பகுதி பத்திரிகையாசிரியராகத் தொண்டு
சென்னைப் பல்கலைக்கழகம் முதலியவற்றின் பாஷா விருத்திச் சங்க ஆலோசனைச் சபையிலும், கித்து நமது அடிகளார் கூறிய ஆலோசனைகளால் அளப்பரியதாகும்.
ார்க்கு மொழி பெயர்ப்புக் கலை கைவந்ததொரு Iகள், சேக்ஸ்பியர் நாடகங்கள், மகாகவி தாகூர் களாரின் நாநலங்கனிந்த தமிழ்ப் பாடல்களாலும், ண மதங்கசூளாமணி எனும் நாடகக் கலை நூல்

Page 26
செகசிற்பியாரின் கவிதைச் செல்வத்தைத் தமிழ் நிதிப் பேழையாகும். பண்டிதமணி கதிரேசன் செ நாடகத்துக்கு அடிகளார் எழுதியுள்ள அணிந்துரை ( நுண்ணிய அறிவினைப் பரக்கக் காணலாகும். பூ மகாகவி தாகூரின் பாடல்களை மொழி பெயர்த்து நூலையும் பார்க்கத் தமிழ்மொழி பெயர்ப்பினை இனித எல்லார்க்கும் அமைவதில்லை.
சொல்லாக்கத் துறையில் அடிகளார்க்கு நி: சொல்லாக்கம் செய்யும் போது முதலிலே தமிழ் எடுத்தாண்டு பயன்கொள்ளவேண்டும். தமிழில் பெறமுடி இரு மொழியிலும் பெறமுடியாதபோதுதான் வேற்றுமெr எழுத்துச் சிக்கனமும், நாவுக்கு உச்சரிக்க எளிதா வழங்கவேண்டும் எனக் கூறி உதாரணங்களும் காட் போற்றுதற்கு உரியதாகும். 1936ஆம் ஆண்டு சென்ை மகாநாட்டுக்கு அடிகளார் தலைமை தாங்கிய செய்
இனி நூலாசிரியரான அடிகளார் செய்த ஆக்க கூறி இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன். செ இயற்றித்தந்துள்ள நூல் மிகப் பலவாகும். அவற்றுள் பெருநூலானது இசைத் தமிழ் பற்றியதொரு மூல
இது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மறை ஆராய்ச்சி முறையாக விரித்து விளக்கி வெளிப்படுத்து இசை நுணுக்கங்களையும், சிலப்பதிகாரத்து அரங்கேற் சிதறுண்டு கிடந்த இசை மரபுகளையும் ஆராய்ந்து காட்டி, இதுதான் சங்ககாலத்துத் தமிழர் கையாண் வாசித்த யாழ்க் கருவிகள் என வரையறுத்துக் கூறுக இசைக் கடலைக் கடப்பதற்கேற்ற கலங்கரை விள
அடுத்துக் குறிப்பிடுதற்குரியது மதங்க சூள மதங்கள் என்பது நாடக ஆசிரியர்கள், சூளாமணியென சிரோமணிபோல விளங்குகின்ற ஆசிரியர் செகசிற்பிய இந்நூலின் கண்ணே தமிழ்மொழி, வடமொழி நாட இலக்கண அமைதிகளையும் எடுத்துக்காட்டி ஒப்புநோ இந்நூல் அடிகளாரின் மொழி பெயர்ப்புத் திறமைக்கும் ஓர் நாடக மேடையாகவும், ஆண், பெண் இரு பாலா செகசிற்பியாரின் கற்பனை வனப்பிலும், கவிதாசால ச இந்நூல் அடிகளாரின் மனப் பண்பும் கனிவுபெற்ற நாந நாம் காணலாம்.
இன்னும் விவேகானந்த ஞானதீபம், கருமயே விவேகானந்த சம்பாஷனைகள் முதலிய நூல்களும் விபுலாநந்தர் பிரபந்தத் திரட்டு என்னும் பெயருடன் இயற்றிய நூல்கள் பலவற்றை உலகம் அனுபவித்
அடிகளார் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதி அவற்றுள்ளே வண்ணமும் வடிவும், நிலவும் பொழி நகரமும், ஆங்கில வாணி முதலிய கட்டுரைகள் நம் அருள் செல்வாநயகம் அவர்களால் 1963இல் ெ கடமைப்பட்டுள்ளது.
குருதேவர் வாக்கியம், கங்கையில் விடுத்த பெயர்ப்புகள் இறைவனுக்கும் மூன்று மலர்கள், மகா

மக்களுக்குத் தொகுத்து உபசரிக்கின்ற விழுமிய ட்டியார் இயற்றிய "மண்ணியற் சிறுதேர்” என்னும் நூல் அன்னாரின் வடமொழி நாடக இலக்கணத்தின் ஞ்சோலைக் காவலன் என்னும் பாடற் பகுதியில் இனிமை ததும்ப உபகரித்துள்ள அடிகளார் மூல ாகச் சுவைக்கும் வண்ணம் தந்திருக்கும் நாவன்மை
கரான திறமையுடையோரைக் காண்பது அரிதாகும் நூல்களிற் பரந்துகிடக்கும் சொற்களைக் கண்டு யாத சொற்களை வடமொழியிலிருந்து பெறவேண்டும். ழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். சொற்கள் பும் இனிதாயும் அமையும். அமைதியும் கொண்டு டிச் செல்லும் அடிகளாரின் சொல்லாக்கத் திறமை னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த சொல்லாக்க தியும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
பூர்வமான தொண்டுகள் பலவற்றுள்ளே சிலவற்றைக் ய்யுள் நடையிலும், உரை நடையிலும், அடிகளார் ர்ளே யாழ்நூல் என்னும் பெயர்கொண்ட ஆராய்ச்சிப் நூலாகும்.
ந்துகிடந்த தமிழ் இசைக் கலையின் நுட்பங்களை கின்றதொரு பெரு நூலாகும். மறைந்து ஒழிந்துபோன று காதையிலும் சங்க நூல்களுள்ளும் தலைமயங்கிச் விஞ்ஞான ரீதியாகவும், இசையிலக்கண வரம்பு ட இசை மரபு, இவைகள்தான் பழந்தமிழ் மக்கள் கின்ற இந்நூல் தமிழ் இசை ஆராய்ச்சியாளர்களுக்கு க்கமாகத் திகழ்கின்றது.
ாமணியென்னும் நாடகக்கலை பற்றிய நூலாகும். பது சிரோரத்தினம், நாடக ஆசிரியர்களுக்கெல்லாம் பரின் பெயரைத் தாங்கி வெளிவந்துள்ளது இந்நூல். க இலக்கண அமைதிகளையும், ஆங்கில நாடக க்கிக் கண்ட முடிவுகளை உலகுக்கு உபகரிக்கின்ற ஓர் உரைககல்போன்றதாகும். உலகம் முழுவதையும் ரையும் நடிகர்களாகவும் உருவகஞ் செய்து காட்டிய ாமர்த்தியத்திலும் அறிவாற்றலிலும் ஈடுபட்டு இயற்றிய லமும், ஆழ்ந்த புலமையும் விளங்கித் தோன்றுவதை
ாகம், ஞானயோகம், நம்மவர் நாட்டு ஞானவாழ்க்கை, குறிப்பிடத்தக்க சிறந்த பயன்தரும் நூல்களாகும். ஒரு தொகை நூல் வெளியிடப்படுமேல் அடிகளார் தற்கு வசதி ஏற்படும்.
உபகரித்துள்ள கட்டுரைகளோ மிகமிகப் பலவாகும். லும், மலையும் கடலும், கவியும் சால்பும், நாடும் ைெடயே வாழ்ந்து மறைந்துபோன இளம் எழுத்தாளர் வளியிடப்பட்டுள்ளன. அன்னார்க்குத் தமிழுலகம்
ஒலை, செகசிற்பியார் நாடகக் கவிதைகளின் மொழி லக்குமி தோத்திரம், மகாகவி தாகூரின் கவிதைகள்

Page 27
சிலவற்றின் மொழி பெயர்ப்புகள் முதலாக ஆயிரக்க கல்வித் தொண்டுகள் அளவில் அடங்காதன. அ நெகிழ்ச்சியும், தெளிவும், எளிமையும், இனிமையும்
உண்மையும், அழகும், செம்மையுமாகிய வ: உணர்ச்சியும் தந்து, செவிக்கும் மனத்துக்கு அமைதியுடையனவாகும். அடிகளாரின் கவிதைகளுட் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிகளாரின் கல்வியறிவு பல ஆக்க வேை கல்வி முறைகளிலே நன்கு திளைத்தவர். எனினும் மோகங்கொள்ளவில்லை. மேல் நாட்டு நாகரீகப் ப6 கல்வி முறையிலே பயன்படுத்தியமை ஒரு முன்மா
ஒருவர் உண்மையான நிபுணரானால் அவர வேண்டும். ஒரு கணித மேதை மற்றவர்களுக்கு ே ஆக்க வேலையில் பயன்படுத்தி உலகம் நன்மை இந்த விசாலமான கல்விக் கொள்கைக்கு அவர் அமைந்துள்ளது. கணிதத்தை அடிப்படையாகக் ெ
கற்ற கல்வியினால் பிறரை வெருட்டக்கூட வேண்டும் என்று அடிகளார் அடிக்கடி சொல்வார். கூர்மை பார்ப்பதைவிட இருவரின் அறிவையும் கூட்ட வழியாகும் எனக் கூறுவார்.
நம் நாட்டுக் கல்விமான்களும், நிபுணர்களுட செயல் புரிந்து, புதுப்புது முறைகளைக் கண்டு, பாதையிலே செலுத்தப் பழக வேண்டும் என ஆலே
அடிகளார் சர்வதேசிய நோக்கும் உடையவ தனித்தன்மையைப் பேணிக்கொண்டு அகில உலக தேசிய நோக்கை மறந்து அயல் நாடுகளுடன் தே உணர்ச்சி ததும்பக் கூறுவார். இந்த எண்ணங்க பெருகியதே அடிகளாரின் கல்வித் தொண்டு என்பது
அடிகளார் ஒரு தீவிர விஞ்ஞானி. அதே துறவியாய் மெய்ஞ்ஞானத்தில் நிலை நின்றார். மெய்ஞ்ஞான வழிக்குத் திசை திருப்பிய ஒளி படை
அவர் ஒரு கவிப்புலவர். அதே நேரத்தில் இன அவர் ஒரு இலக்கிய விற்பன்னர். அதே நேரத் கலைகளையும், நூற் கலைகளையும் இணைத்துை
இத்தகைய அதி அற்புத சாதுரியமும் மr தொண்டு, வெறும் வறண்ட அறிவை மாத்திரம் துை உண்மை காட்டுவது, தன்னம்பிக்கை தருவது, சுயத இணைத்து வைப்பது, அக நிறைவும் புற நிறைவும் மனிதனுக்காக வாழப் பண்ணுவது.
அடிகளாரின் இந்தக் கல்விக் கொள்கையி அடிகளார் காட்டிய இந்தக் கல்விப்பாதையிலே செ

ணக்கான கவிதைகள் மூலம் அடிகளார் செய்துள்ள களாரின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தன. வாய்ந்தன.
ாப்புகள் ஒருங்கேயமைந்த இக்கவிதைகள் அறிவும், ம் இனிமையூட்டி உயிர்த்தளிக்கச் செய்யும் சில அன்பர் அருள் செல்வநாயகத்தின் முயற்சியால்
லகளிற் பயன்பட்டுள்ளது. அடிகளார் மேல்நாட்டுக் மேல் நாட்டிலுள்ள உதவாத போக்குகளில் அவர் ன்புகளை அவர் நன்கு கடைப்பிடித்து நமது நாட்டுக் தியாகக் கொள்ளத்தக்கது.
து நிபுணத்துவம் ஆக்கவேலைகளில் பிரதிபலிக்க மலால் கணக்கு விடாமல் தமது நிபுணத்துவத்தை படையச் செய்யவேண்டும் என்பார். அடிகளாரின் கள் இயற்றித் தந்துள்ள யாழ் நூலே சான்றாக காண்டு தோன்றியது யாழ்நூல்.
து. தன்னையும் பிறரையும் ஆளாக்கிக்கொள்ள ஒருவர் மற்றவரின் அறிவைத் தம்முடைய அறிவால் ாகப் பயன்செய்தல் நாட்டை உருவாக்குதற்கு ஏற்ற
ம் நாட்டின் இயற்கையைத் துணையாகக் கொண்டு அவற்றைக் கையாண்டு நாட்டை முன்னேற்றப் ாசனை கூறுவார்.
ராயினும், தேசிய நோக்கத்தில் நிலைத்து நின்று நாடுகளுடன் தோழமை பேணவேண்டும். தனது ாழமை கொள்ளப்போவது அவமானம் ஆகும் என ளை எல்லாம் அடித்தளமாகக் கொண்டு பல்கிப்
நினைவில் வைத்தற்கு உரியதாகும்.
நேரத்தில் தெய்வ நம்பிக்கையில் உறுதிபூண்ட நாட்டு மக்களை விஞ்ஞானத்தின் துணைகொண்டு த்தவர் நம் அடிகளார்.
ரிய உரைநடை கைவந்த பேராசானாய் விளங்கினார். தில் ஒரு கணித மேதையாக விளங்கி அழகுக் வத்து அருஞ்செயல் புரிந்தவர்.
துரியமும் ஒருங்கிணைந்த அடிகளாரின் கல்வித் ணயாகக் கொண்டதல்ல. அது உயிர்ப்பூட்டுவது, பரிப்புக்கு வழி செய்வது, மனிதனையும் மனத்தால் அளிப்பது, மனிதனை மனிதனாக வாழச் செய்வது,
ஒளிவழியே நமது இளம் சந்ததி செல்வதாக. iறு நாடு மறு மலர்ச்சி பெறுவதாக,
நன்றி: பெ.விஜயரத்தினம் தமிழ்ச் சங்க தலைவர், கொழும்பு.

Page 28
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொ முஸ்லிம்களும் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு
ஏழாம் நூற்றாண்டில் மார்க்கப் பிரசாரத்திற்க வந்தனர். அன்று தமிழ் பேசும் மக்களும் இஸ்லா கற்க வேண்டிய அவசியத்துக்குள்ளாகினர்.
இஸ்லாமியர்களின் திருமறையான குர்ஆன், கல்விக் கூடங்களுக்கு அரபு மொழி அவசியமாகிற அவர்களுக்கு, மதக் கருத்துக்களைப் புலப்படுத்த அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மொழியே அரபுத் எழுதுவதே அரபுத்தமிழ்.
ஆரம்ப காலத்தில் அனேக இஸ்லாமியக் கி அத்தோடு அவர்களால் எழுதப்பட்ட தமிழ்க் கவிதை
அரபுத்தமிழை அன்றைய தமிழ் பேசும் ( தோடல்லாமல், அதனைக் கற்பதிலும் அதி ஆர்வம் தமிழ் மொழியைக் கற்றதோடு, அம்மொழியில் பு இஸ்லாமிய ஞானமுடையவர்களாவும் இருந்தமைய சமயக் கருத்துக்களை உள்ளடக்கிய பிரபந்தங்கள் இவ்வுந்தலின் காரணமாக உருவான முதற் பிரபந் "ஆயிர மசலா" என்னும் நூலாகும். இது 1055 விருத் உள்ளடக்கி வினாவிடை போன்று இது யாக்கப் ெ
புராண இலக்கியங்கள் படைப்பதிலும் மு வித்துவசிரோன்மணி ஆலிப் புலவர் அவர்களால் எ றாஜ் மாலை"யே முஸ்லிம்களால் எழுதப்பெற்ற அவர்களின் விண்ணுலக யாத்திரையைக் கருவாக
இஸ்லாத்துக்கு முன்னர் மற்றைய தமிழ் பிரபந்தங்களையும் முஸ்லிம்கள் செய்திருக்கின்றன ஆக்கித் தந்துள்ளனர். மசலா, படைப்போர் மு6 அவைகளாகும்.
பல நூற்றுக் கணக்கான புலவர்கள் இரண் ஆக்கித் தந்துள்ளனர். இவை இஸ்லாமிய கலை, அறிமுகஞ் செய்வதற்காகவும் பதியவைக்கும் நோ
முஸ்லிம் புரவலர்களினால் யாக்கப் பெற்ற விரவிக் காணப்படுகின்றன. அரபுச் சொற்களில் ( செய்யப் பொருத்தமான சொற்கள் தமிழ் மொழியில் தமிழ் மொழியோடு இரண்டறக் கலந்துவிட்ட வடெ
2

தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு
ஜின்னாஹர்
ண்ட சைவர், வைணவர், கிறிஸ்தவர்கள் போன்று
கொண்டுள்ளனர்.
ாக அரபியர்கள் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் த்தை ஏற்றுக் கொண்டதால், அரபியர்களும் தமிழ்
அரபு மொழியில் இருந்ததால் அதனைக் கற்பிக்கும் ற்று. அரபு மொழியை எழுத வாசிக்கத் தெரிந்த ஒரு புதிய மொழி அவசியமாயிற்று. அவ்வேளை தமிழாகும். தமிழ் மொழியை அரபு எழுத்துக்களில்
ரந்தங்கள் அரபுத் தமிழிலேயே எழுதப்பட்டு வந்தன. கள் அரபுக் கவிதைகளின் சாயலில் எழுதப்பட்டன.
முஸ்லிம்கள் ஒரு புனிதமான மொழியாக மதித்த காட்டினர். இருப்பினும் சிலர் தமிழ்ப் புலவர்களிடம் லமை மிக்கவர்களாகவும் விளங்கினர். இவர்கள் ால், வேற்று மதத்தவர்கள் போன்று இஸ்லாமிய ளைத் தமிழில் எழுத வேண்டுமென அவாவுற்றனர். தமே வண்ணப் பரிமளப் புலவரால் எழுதப் பெற்ற தப் பாக்களாலானது. இஸ்லாமியக் கருத்துக்களை பற்றது.
pஸ்லிம்கள் தமது பங்களிப்பை நல்கியுள்ளனர். ழுதப்பெற்ற இஸ்லாமியத் தமிழ்ப் புராணநூல் "மி.
முதற் புராண இலக்கியமாகும். நபிபெருமான் க் கொண்டது இந்நூல்.
ப் புலவர்கள் யாத்தளித்துள்ள எல்லா வகைப் ர். தவிரவும் மேலும் பல புதிய பிரபந்தங்களையும் னாஜாத்து, கிஸ்ஸா, நாமா, மாலை முதலானவை
டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இலக்கியங்களை கலாசாரம், வரலாறு முதலியவற்றை மக்களிடையே க்கமாகவும் படைக்கப் பெற்றவையே.
தமிழ் இலக்கியங்களிலெல்லாம் அரபுப் பதங்கள் பாதிந்துள்ள பொருளை மக்கள் மனத்தில் பதியச் காணப்படாமையே இதற்கான காரணமாகும். இது மாழிச் சொற்கள் போலாகும். திசைச்சொற்களை

Page 29
தமிழ் வரவேற்கின்றது. எனவே வடமொழிச் செ அனைவரும் அரபுப் பதங்களையும் ஏற்றும் பொருள்
மரபுவழுவாது. யாப்புக்கமைய எல்லா வகை யாத்து தமிழுக்கு ஊட்டமளித்துள்ள முஸ்லிம்களி எனத் துணிந்து கூறலாம்.
தமிழின் இலக்கண இலக்கியங்களைத் து இலங்கையிலும் இருந்திருக்கின்றனர்.
சீறாப் புராணத்தை யாத்த உமறுப் புல6 இருந்திருக்கின்றார். இதுவரை எந்தவொரு புலவர யாத்தளித்த செய்கப்துல் காதிர் நெய்னார் லெவ்வை போற்றப்படுவர்.
குதுபு நாயகம், திருக்காரணப் புராணம், திரு அவர்களால் இயற்றப்பெற்ற காவியங்களாகும்.
உமறுப் புலவரால் பாடப்பெற்ற சீறாப் புராண பெருமானாரின் வாழ்க்கையை அடியொற்றி எழுதப்பெற் செய்திகள் பனி அகமது மரைக்காயர் என்னும் முடிக்கப்பட்டது.
தமிழ் இலக்கியக் களத்திலே ஒன்றுக்கு ( காண்பதரிது. இருப்பினும் முஸ்லிம் தமிழ்ப் புல செய்துள்ளனனர். குலாம் காதிறு நாவலர் இரண் புலவர் முப்பெரும் காப்பியங்களையும், புலவர் நாய
முன்னர் கூறிய பிரபந்தங்களின்றி முகியதில் முதலான புராண இலக்கியங்களும், குவாலீர் கலம்பக கிரந்தங்களும் யமக அந்தாதி, சொர்க்கத்து அந்தாதி, இராசமணி மாலை, ஈடேற்ற மாலை, அரிபத்து மாலை நாமா, சக்கறாத்து நாமா முதலான நாமாப் பிரபந்தங்க முனாஜாத்து, அன்பஉல்முனாஜாத்து முதலான பிரார் பிள்ளைத் தமிழ், முஹியத்தின் பிள்ளைத் தமிழ், பா: தமிழ் நூல்களும், ஆயிர மசலா, நூறு மசலா, வெள்ள செய்யிதத்துப் படைப்போர், உஸைன் படைப்போர், முஹம்மது ஹனிபா கிஸ்ஸா, ஸைத்துன் கிஸ்ஸா, தி நபிஅவதார அம்மானை, சந்ததி அம்மானைகளும் குது சதகம் முதலான சந்தகச் செய்யுட்களும் ஆசார பலதுறைக்கோவை முதலான கோவை நூல்களும், ே இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பிலே மலிந்து பிரபந்தங்களாகும்.
காசிம் திருப்புகழ், சந்தத்திருப்புகழ், மனோரஞ்சிதத் அலங்காரக் கீர்த்தனை, பூவடிச் சிந்து, நாயக அவ இசைத்தமிழ் நூல்களும் இருக்கின்றன.
நொண்டி நாடகம், அப்பாசு நாடகம், முதலான குறவஞ்சி ஞானரத்தினக் குறவஞ்சி, மஸ்தான் சாகிட பாடல் நூல்களும் நறைய உண்டு. ஆகவே, முஸ்ல ஆக்கித் தமிழ் அன்னைக்கு நிறையணி பூட்டி அரு
நபி வழி நற்றமிழ்
米米米米米米米米米米米:
28

ாற்களை வரவேற்பது போல தமிழ்மொழி பேசும் றிந்து கொள்ளல் அவசியமாகும்.
பான பாவகைகளிலும், பாவினங்களிலும் பாக்களை ன் தமிழ்ப் பங்களிப்பு எவருக்கும் சளைத்ததல்ல
றைபோகக் கற்ற மாமேதைகள் தமிழ் நாட்டிலும்
பர், எட்டயபுரத்தின் சமஸ்த்தான வித்துவானாய் லும் சாதிக்கப்படாதவாறு நான்கு காப்பியங்களை ஆலிம் புலவர் அவர்கள் "புலவர் நாயகம்" என்ப
மணிமாலை, புதுகுஷ்ஷாம் என்பன புலவர் நாயகம்
ம் பெருங்காப்பிய வரையறைக்குட்பட்டது. இந்நூல் றது. சீறாப் புராணத்தில் சேர்க்கப்படாத வரலாற்றுச் புலவரால் “சின்ன சீறா” என்னும் பெயரில் பாடி
மேற்பட்ட காவியங்களைச் செய்த புலவர்களைக் வர்கள் ஒன்றுக்கும் அதிகமாக காவியங்களைச் டும், மதுரையைச் சேர்ந்த வண்ணக் களஞ்சியப் கம் நான்கு காப்பியங்களையும் பாடியுள்ளனர்.
ன் புராணம், மூசா நபிபுராணம், யூசுப் சுலைஹா கம், மக்காக்கலம்பகம், மதீனாக்கலம்பகம் முதலான திரு மதீனத்தந்தாதி முதலான அந்தாதி நூல்களும், ) முதலான மாலைகளும், இர்ஷாத் நாமா, மிட்ராஜ் 5ளும், கார்மான முனாஜாத்து, முஸிபத்து விலக்கல் த்தனை முறையீடுகளும் சாகுல் ஹமீது ஆண்டகை ந்திமா நாயகி பிள்ளைத் தமிழ் முதலிய பிள்ளைத் ாட்டி மசலா முதலிய வினாவிடைப் பிரபந்தங்களும், காசீம் படைப்போர் முதலிய யுத்தக் காட்சிகளும் தமீம் அன்ஸாரி கிஸ்ஸா முதலிய இதிகாசங்களும் புசதகம் மதீனமா நகர் தோத்திர சதகம், மெஞ்ஞான க் கோவை, பதானந்தக்கோவை, அகப்பொருட் வறு பண்ணுாற்றுக் கணக்கான சிற்றிலக்கியங்களும் காணப்படுகின்றன. இவையெல்லாம் இயற்றமிழ்
திருப்புகழ், சங்கீத சிந்தாமணி, சீறார்க் கீர்த்தனை, 5ாரச் சிந்து, காரண அலங்காரச் சிந்து, முதலான
ாடகத் தமிழ் நூல்களும் நமக்குண்டு. ஞானஆசாரக் பாடல்கள், ஞானரை வென்றான் முதலிய ஞானப்
ம்கள் எல்லா வகைத் தமிழ்ப் பிரபந்தங்களையும்
பணியாற்றியுள்ளனர் எனக் கூறலாம்.
நம்வழி ம்மொழி
米米米米米米米米米米

Page 30
தெய்வம் இ
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னம் ஒருநாள் இங்கும் அங்கும் அலைந்து, களைத்து: சிந்தை தளர்ந்து செய்வது அறியாது சேர்ந்து வந்தனர் துணைவனும் துணைவியும்! நொந்த மனத்தின் நோவுதல் மாறிட நெஞ்சந் தேறிட ஆறுதல் கூறினோம் வெந்த நிலையை இருவரும் விட்டே வேதனை நீங்கியே தைரியம் பெற்றனர்.
இவ்வளவு பெரிய வீட்டில் நீங்கள் இருவர் மட்டுந்தான் இருக்கின்றீர்களா? எவ்வளவு காலமாக மகன்மார் குடும்பம் எங்கே போய் வேலை செய்கின்றார்கள்? எடுத்துச் சொன்னால் விபரம் அறிய இலகுவாக இருக்கு மென்று சொல்லி அடுத்தடுத்து வளரும் பேரப் பிள்ளைகளின் அழகான தோற்றங்களைக் காட்டிக் களித்தார்.
மூத்த பேரனுக்கு வயது பதினான்கு மும்முரமாகப் படிப்பதில் வில்லன் என்றார். நேற்றுக்கூட வெளியூரி லிருந்து இவன் நெஞ்சைத் தொடும்படி தொலைபேசியில் கதை என்று என்மனைவி எங்கள் வாரிசுகளின் இதயங் கவர்ந்த செயல்களை விரித்தாள் இன்று துணையாக எவரும் இன்றி, இருவர் மட்டும் இவ்வீட்டில் உள்ளோமென எங்களின் தனிமையை எடுத்து ரைத்தார். எல்லாம் இறைவன் செயலென முடித்தார்! தங்களின் பயணம் வெற்றியாய் முடியும் தருணம் இதுவென இருவரும் சிரித்தனர். இரண்டு அறைகள் மட்டும் போதும் இருவர் மட்டும் தங்கவே என்றனர்! இரண்டு மூன்று மாதங்கள் மாத்திரம் இந்த இல்லத்தில் தங்கிட உதவுங்கள்
29

ருப்பதை நிலைநாட்டும் தீர்ப்பு
தமிழோவியன்
3த்தார்

Page 31
"வெளியூரி லிருந்து மகன் வந்ததும் விரைந்து செல்வோம் இந்த வீட்டைவிட்டே களிப்போடு கழன்றனர் இவ்விதம் இருவருட கலகலப்பாக பழங்கதை பல பேசினர் காரியம் நினைத்தபடி கைகூட சிரித்தனர்!
கட்டுக்குள் அடங்கும்படி வாடகை பேசி சீரிய விதத்தில் சீக்கிரம் குடிவந்தனர் சிரிப்பும் கொண்டாட்டமாய் நாட்கள் ஓடின இப்படியே அவர்கள் கொடுத்த வாக்குறுதி எல்லையைத் தாண்டி ஈராண்டு மறைய "எப்படியும் எங்களுக்கு வீடு வேண்டும்!” எங்கள் பிள்ளைகள் நாளைக்கு வருகுதெல் செப்பிய அம்மையின் கதையும் முடிந்தது சேர்ந்து மருமகள்-மகன்-எல்லாம் வந்தார். தப்புவது எவ்வாறெனத் தடுமாறி நின்றார் தங்களின் காலமெலாம் மூன்றே திங்களெ சொன்ன வாக்கையும் எடுத்துக் காட்டினர்! என்ன செய்வோம் வீட்டுக் கென்றே? ஒன்றும் புரியாமல் கையை பிசைந்தனர்.
வாடகைச் சபையில் வழக்குத் தொடுத்தன இணக்கச் சபையிலும் முறையிட்டுப் பார்த் இருப்பதற்கு இல்லம் எங்கே தேடுவதென பிணக்கை - பகைமையாய் வளர்த்துக் கெ பேச்சாடல் தொடர்பையும் நிறுத்திக் கொன கருணை காட்டிய வீட்டுக்காரர் இருவரும் "கடவுளே வழக்கா!” என்று கண் கலங்கின இருவரும் செய்த தவறால் இன்று இப்படி வழக்காடும் கட்டம் எமக்கோவென ஒருவரை ஒருவர் நொந்து கொண்டனர் உள்ள வீட்டையும் இழக்கவும் வேண்டுே திருவருள் வழங்கும் தண்டனையும் தீர்ப்பு தெய்வ முண்டெ ன்பதை நிலைநாட்டட்டும்
米米米米米米米米米出

பும்
ன்று
தனர்.
5ாண்டனர்! ண்டனர்
lf.
DIT?
杉米米水米米米米米来水
30

Page 32
failuTGlb (856örbig' (Land of Singing Fish மீன், இசை படைப்பதாலேதான் இசைப்பது மீன்தானா சிலர். ஆனால் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் கண்முன்னே கொணர்ந்து நிறுத்துகிறார். அதற்கும் ஒருவர் தனது காவியத்தில் நீரரமகளிரைக் காட்டுகி நயக்கிறார். "இந்த நீரர மகளிரை நாம் தரிசிக்க முற் ஆய்வாளர்களினதும் கருத்துக்களை அலசிப்பார்ப்ப
மட்டக்களப்பு வாவிநீர் கலக்கமற்று, வானமு ஆனி, ஆடி மாதங்களின்-பூரணை நிலா நாட்களில், இவ்விசை நீரினுள் வாழும் ஏதோ ஒரு உயிரியின் இதனைப் பாடும் மீன் என்றனர். இக்கருத்தை பாடல்களாகவன்றித் தனித் தனிச் சுரங்களாகவே இவ்வொலி உணரப்பட்டாலும் ஓர் இனிய பொருத்த கேட்கப்படும் சுரங்கள் தொடர்ந்து ஒன்றுக்கொன்று டெ அவச்சுரம் இல்லாமை வியப்புக்குரியதாகவே இருக்க இவ்விசையின் ஏழு சுரங்களையும் அடிகளார், நீரரம காட்டுகிறார்.
நீநி - சாச - ரி - நிசரி - காக - மா LDITLD — LITL — g5!T — LDLlg5 — Éó — &II öFITğF — jif — 85[T — 3Fifhab — LDITLD — lum பாப - தாத - நீ - பதநீ - சாச - ரீ
அடிகள் கோத்து அருமையாகத் தந்த, அரமகளிர்
நீல - வாணி - லே - நிலவு - வீச - வே மாலை - வேளை - யே - மலைவு - திரு சால - நடி - யே - சலதி - நீரு - ளே பாலை - பாடி - யே - பலரொ - டாடு -

நீரரமகளிர் காவியக்கனவு!
எஸ். கிருஸ்ணபிள்ளை
B.A. DIPHN.ED. SLEAS விரிவுரையாளர், "திமிலைத் துமிலன்’ திமிலதிவு,
மட்டக்களப்பு
) இந்தச் சிறப்புப் பெயரை மட்டக்களப்புப் பெற்றது. ? "இல்லை” என்கிறார்கள் பலர்; ஆம் என்கிறார்கள் அவர்களோ, இசைக்கும் வீரர மகளிரையே நம் மேலாக ஒருபடி மேலே சென்று தேனாட்டுக் கவிஞர் றார். "சாருமதி" அதனைக் "காவியக் கனவு’ என்று படுவதன் முன்னர், "பாடுமீன்கள்” பற்றிய பல்வேறு து சுவாரஸ்யமாகுமல்லவா?
}ங் களங்கமற்றுக் காணப்படும் சித்திரை, வைகாசி, நீரினடியிலிருந்து இவ்வினிய இசை எழுகின்றது. ஒலியாதல் வேண்டும், என ஊகித்த மேனாட்டார். மறுத்தார் விபுலானந்த அடிகளார். இவ்விசை, கேட்கப்படுகின்றன. பல்வேறு தனிஓசைகளாக 5ம் இருப்பதை அறிய முடிகிறது. அடுத்தடுத்துக் ாருந்த இசைப்பனவாகவேயுள்ளன. இவ்விசையிலே கிறது எடுத்தும், படுத்தும், நலிந்தும் கேட்கப்படும் களிர் இன்னிசைப் பாடலில் நமக்குத் தெளிவாகக்
பாடிய பாடல் இது:
- வோம்
(86JITLD

Page 33
வீணை நரம்புகளை தனித்தனி நெருடுதலை கீற்றொலிகளும், மென்பட்டுத் தாளினை வாயில் கூறுகளையொத்தனவும், ஆர்மோனியத்தின் அடிக்கட்6 ஒலிக் கூறுகளும் கலந்து கேட்கும் இவ்விசை இன்
"நீரிலெழும் இவ்விசை, தந்திக் கம்பிகளுடே கூறுவோருமுள்ளனர். இவர்கள் பாடும் மீன் என ஒ
பிரீட்ஸ் என்பவர், "சில மீன்களை நீருக்கு ஒலிகளை எழுப்பக் காண்கிறோம். ஆகவே அை என்கிறார். கெளிறு, கருமுரல் பேத்தை, கத்தலை, கு நாமும் அறிவோம்.
பெளலர் என்ற ஆராய்வாளர், "ஒடுள்ள பிரா பிறப்பிக்கின்றன” என்கிறார். ஆனால் ஸ்டான்லி கி முற்றாக மறுக்கிறார். அவள் இங்கு வந்து பாடும் மி யூதரின் பண்டைய ஹர்ப்(Harp) என்னும் வீணையின் இ வெளிப்படுத்தப்படுகிறதெனக் கூறினார். ஸ்டான்லி என்ற அறிஞர், இலங்கை பற்றி எழுதியுள்ள நூலில் ஒலி, பம்பாய்த் துறைமுகத்தையண்டிய பகுதியிலு சார்ந்த "கல்டெற்” என்னுமிடத்திலும் கேட்கப்படுகின்ற மட்டக்களப்பைப் புகழ் நிலமாக்குகின்றன” என்று கிரான்ட் என்பவரும் 1826இல், எடின்பரோ கலைக்க தெரிவித்துள்ளார். ஊரிகள் என்ற நீர் வாழ் உயிரி அவை நீருள் மணலிலும் வாழுகின்றன. ஸ்டான்லி கி தெளிவாகக் கேட்டதாகக் குறிப்பிடுகிறார். இங்கெல் அப்பால் வாவியின் நடுவிலுள்ள கபடாதீவின் கி அறியமுடிகிறது.
மட்டக்களப்பிலுள்ள அர்ச் மைக்கேல் கல்லூரி என்பவரும் மொறான் என்பவரும் எட்டடி கொண்ட இன்னிசையைப் பதிவுசெய்துள்ளனர். அமெரிக்க ச (Mrs. I del marmol) 6T6öTL6JÍT Lg6l6 GlaFuuuuŮJUL , புகழ்பூத்த இயற்கைவாதியான திரு எஸ்.வி.ஓ :ே குறிப்பிடுகிறார்.
"மீன்களின் இசையை, தவளைகளின் சத்தங்க வேறுபடுத்துவது சுலபமாயிருக்கிறது. இங்கு நான்கு மிகக் கவனமாக அவதானித்தால், ஒரு ஐந்தாவது ச பொழுது ஒலிவாங்கியை அசைக்கும் அழுத்தமான ச செய்வதற்குச் சில இலட்சணங்கள் தேவைப்ப( பதிவுசெய்யப்பட்ட குறித்த ஒலிகளைவிட அளவி ஒலிப்பதிவுக்கருவியால் பதிவுசெய்ய முடியவில்லை
இந்தக் குறிப்பால் நாம் உணரக் கூடியது, ஆ வேண்டும், அவ்வொலி ஒலிவாங்கியின் அசைவு அ
3.

)யொத்த ஒலிகளும், குழலின் மெல்லொலிபோன்ற
வைத்து ஊதுதலால் பிறக்கும் இனிய ஓசைக் டைகளை விட்டு விட்டு நசித்தலால் எழுவது போன்ற
பகரமானது.
செல்லும் காற்றோசையின் எதிரொலிதான்” என்று ன்று இல்லை என்பவராவர்.
வெளியே எடுக்கும் போது அவை வெவ்வேறு வ நீரினுள்ளேயும் இனிய ஒலிகளை எழுப்பலாம்” சூம்புக் கிழாத்தி போன்ற மீன்கள் ஒலியெழுப்புவதை
ணிகள், நீரோட்டத்திற் செல்லும்போது இன்னொலி ரீன் என்னும் ஆங்கில அறிஞர். பெளலரது கூற்றை ன்ே, இசை ஒலிகளை நுணுக்கமாக ஆய்வு செய்து இனிய ஒலியை ஒத்ததான இவ்விசை ஊரிகளாலேயே கிறீனின் கூற்றை ஆராய்ந்த எமர்சன் டெனன்ட் பாடும் மீன்பற்றியும் குறிப்பிடுகிறார். "இது போன்ற ம், தென்னமரிக்கச், சில்லி மாகாணக் கடற்கரை ன” என்று கூறி, மீன்களன்றி, ஊரிகளே இசைமிழற்றி அறுதியிட்டுள்ளார். இதனை ஆதரித்து ராபர்ட் ழக விஞ்ஞான பீடத்தினர்க்கு ஒரு கட்டுரை மூலம் கள், பாறைக்கல் அருகில் மட்டும் வாழுவதில்லை. றின் அவ்வொலியை மண்முனையிலும் பட்டிருப்பிலும் லாம் கற்பாறைகள் இல்லை. தெற்கே மண்டூருக்கு ழக்குக் கரையிலும் இவ்விசை கேட்கப்படுவதாக
யைச் சேர்ந்த பிதா ஜே.டபிள்யூ லாங் (J.WLange)
மின்சார ஒலிவாங்கியை நீரினுட் செலுத்தி இந்த Fங்கீத ஆசிரியையான திருமதி ஐ டெல் மாமொல் சையைக் குறியீடு செய்துள்ளார். மட்டக்களப்பின் சாமநாதர் இவ்வொலிப்பதிவு பற்றிப் பின்வருமாறு
ளிலிருந்தும், வெட்டுக்கிளிகளின் சலசலப்பிலிருந்தும் த தெளிவான வேறுபட்ட சத்தங்கள் இருப்பதுடன், த்தத்தையும் பகுத்துணரலாம். சத்தம் கேட்கப்படும் ஈத்தத்தினால் ஏற்படுத்தப்படும் அதிர்வை இல்லாமற் நிவதால், மதகுருமாரால் செவிமடுக்கப் பட்டுப் பில் நுட்பமான ஒரு ஆறாவது குறிப்பொலியை,
றாவது ஒலி என்றும் ஒலிப்பதிவில் இடம்பெற்றிருக்க திர்வினால் தெளிவாகப் பதிவு செய்யப்படவில்லை

Page 34
என்பதாகும். ஒரு ஒலி தெளிவாகப் பதிவு செய் அவர்கள். இன்னுமொரு மிக நுண்ணிய ஒலியைக் புலமை தெளிந்த விபுலானந்த அடிகளார் எந்தவித நுழைபுலனால், ஏழுஒலிகளைத் தெளிவாகச் செவி மகளிரர் இன்னிசைப் பாடலைப் படைத்துத் தந்தார். அ வியப்பது!
"இலங்கையில் இரு சந்தோஷமான வருடங் (C.F.Gorden comming) 6T6ón 6 ft, "BT5856i (86) (G6) is விட்டு விட்டுத் தெளிவான ஒலியை உண்டு பண்ணு
(83.1316), 6 hijL (Lord Holden) (96lost,00)85 நீரின் கீழே தெளிவாகக் கேட்கலாம். வயலினின் ‘ ஞாபகப்படுத்துகிறது” என்கிறார்.
இந்தச் சத்தங்கள் மீன்களால் உண்டாக்கப்ப முன்னரே அலஹாபாத்தைச் சேர்ந்த கலாநிதி ஜோர்ஜ் ஆனால் இக்கொள்கை 1870 இல் இலங்கையிலிருந் என்பவரால் மறுக்கப்பட்டது.
ரெனன்ட் என்பவர் 1848ஆம் ஆண்டு மட்டக்க அவரின் குறிப்பிடத்தக்க அனுபவத்தை இங்கு கா6
"பூரண நிலவில் நான் ஒரு படகில் மீனவ வட கிழக்காக சுமார் 200 யார் சென்றோம். அங் கூட இல்லை. குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் ! கேட்டன. அவை ஒரு இசை நரம்புடைய மெல்லி ஒரு வைன் கோப்பையின் விளிம்பைத் தேய்க்கும் சத்தத்துடன் நீரிலிருந்து மேலெழுந்தன. இது விளக்கமாகவும் இருந்தன. சிறிய சத்தங்களின் குறைவான சத்தத்துடன் கலந்திருந்தது. படகின் மர முன்பிருந்ததைவிட அந்த ஒலி கூடுதலாகக் கேட்டது. கேட்டது.
சிலி என்ற நாட்டில் கல்தேரா என்ற இட சத்தங்கள் வெளிப்படுவதாகத் தெரிகிறது. கலி வெளிப்படுவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பாடும் மீன்கள் சார்பாக பல்வேறு ஆ வாவியில் தவழும் இன்னிசை, மீன்களின் இசை மர்மமாகவேயிருக்கிறது. இதற்கான ஆய்வுகள் ெ தமிழிசை ஆர்வலர்கள் மாத்திரமல்ல, கிழக்குப் L விபுலானந்தர் இசை நடனக் கல்லூரிப் புத்திஜீவிக
மீனிசை பற்றிய இவ்வாய்வுகளுக்குமிடைே அவ்விசைக்குரியவர்கள் நீரரமகளிர் எனக் காட்டமு

|யப்படவில்லை, என்று அவதானித்த சோமநாதர்
கண்டுகொள்ளத் தவறிவிட்டார். ஆனால் இசைப் ஒலிப்பதிவுக் கருவியுமில்லாமலே, தமது நுண்மாண் Dடுத்து இனம் கண்டு, சுரங்களாகத் தொடுத்து நீரர அடிகளின் நுண்ணிய இசை ஞானத்தை என்னவென்று
கள்” என்ற நூலில், செல்வி சீ.எப். கோடன் கம்மிங் ான மெல்லிய குரல்களைக் கேட்டோம். ஒவ்வொன்றும் றுகின்றன” என எழுதுகிறார்.
எனும் தனது நூலில், "பாடும் மீனின் இசையை G’ நரம்பினுடைய மெல்லிய ஓசையை இது எனக்கு
டுகின்றன என்ற கொள்கையை நூறு வருடங்களுக்கு îý66mö (Dr.Gorge Brist) 6îf6JÍTa5 6T(Bgög6l6OJjög5TÍT. 55 gob (8g|Tir 6Tib. Guómouf (Mr. Gorge Fowlar)
ளப்புப் பாடும் மீன்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். OOTGOITb.
ருடன் சென்றேன். கோட்டை வாயிலின் வழியாக, கு எங்களது துடுப்புச் சத்தமின்றிக் காற்றின் ஒசை நாங்கள் எதிர்பார்த்த சத்தங்கள் மிகத் தெளிவாகக் ப ஒலியைப் போலவோ அல்லது ஈரமான விரலால் போது ஏற்படும் மெல்லிய துடிப்புக்களைப் போன்ற ஒரேயொலியல்ல; ஒவ்வொன்றும் தெளிவாகவும் ஒரு தொகுதி, மிக இனிமையான சத்தம், மிகக் ப்பலகைக்கு அடியில் காதை வைத்துக் கேட்டபோது
அந்த ஒலி இடத்துக்கிடம் வெவ்வேறு வகையாகக்
த்தில் இறங்கு துறைக்கு அருகிலும் இத்தகைய போர்னியாக் கடலில் கூட இத்தகைய ஒலிகள்
ய்வுகளும் கருத்துக்களும் நிலவினாலும், மட்டக்களப்பு யா? ஊரிகளின் இசையா? என்பது தெளிவற்ற மன்மேலும் மேற்கொள்ளப் படவேண்டும் என்பதைத் Iல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தினரும், சுவாமி ளூம் மனம் கொள்ளுதல் வேண்டும்.
யேதான் சுவாமி விபுலானந்த அடிகளார் நமக்கு ன்வந்தார்.

Page 35
சுவாமிகள் மட்டக்களப்பில் சிவானந்தா அண்மையிலுள்ள வாவியில் எழும் இன்னொலியைக் ஒரு முறை வங்காளத்திலிருந்த இசை வல்லுநரான நம்பிக்கையுடன் தோணியேறி இசைபருகச் சென்றிரு கொண்டு நீரர மகளிர் பற்றிய அவரது பாடல் எழல
"தண்ணளிசெங் கோலாய்த் தனியறமே அணிசால் இலங்கையிலே’ என முடிவுறும் அடிகளில்
“சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும்” வாவியின் அமைவிடமும் பற்றிக் கூறி,
"நீர்நிலையினுள்ளே நிகழ்ந்த அதிசயத்தைப் பாரறியக் கூறும் பனுவல் இதுவாகும்” என்கிறது.
இந்த அடிகள், பாடலில் நோக்கத்தைக் குறி கலிப்பாவாலமைந்தவை. அடுத்துவரும் தாழிசைகள் அவை விளங்கு மட்டு நீர் நிலையுள் எழுந்த நாத எழிலார்ந்த சூழ்நிலையை இனிமையாக வெளிட் நயக்கலாமல்லவா?
"மாசகன்ற மணிவிசும்பில் மலர்க்கிரண ஒளிபரப்பு வீசுதென்ற லொடுங்கூடி விண்ணகத்தார் மண்ணகத்தில்
அஞ்சிறைய புள்ளொலியும் அணிமணியின் இன்னொலி மஞ்சியைந்த அணைசேருட பாணனொடும் தோணிமிசை
தேனிலவு மார்ப்பொழிலி செழுந்தரளத் தீம்புனலு: மீனலவன் செலவின்றி ( விளங்குமட்டு நீர்நிலையு
அந்த நாதம் எது? ஏலவே நாம் கண்ட நீரரம இயைய அவை அமைந்துள்ளன.
"நீல வானிலே நிலவு வீசவே" எனத் தொட "நிலவு வீசவே மலைவு திருவோம் சலதி நீருளே பலரொடாடுவோம”
என நிறைவு பெறுகின்றன. அடுத்துவரும்
பாடலைக் கேட்ட புலவனின் வியப்பும் களிப்பும், வரலாற்று முறையும் கூறப்படுகின்றன. அவ்வாறு :
34

வித்தியாலயத்தில் தங்கியிருந்த காலத்தில், கேட்கும் வாய்ப்புக்களைப் பன்முறை பெற்றுள்ளார். ாது ஒருவருடன், இளவேனிற் பூரணை நாளொன்றில் ந்தார். சென்றுவந்த அனுபவத்தை அடிப்படையாகக் ாயிற்று.
சக்கரமாய்” எனத் தொடங்கி, "ஆரியர் போற்றும் ) இலங்கையின் வளமும் சிறப்பும் கூறப்படுகின்றன.
என ஆரம்பிக்கும் அடிகள் மட்டக்களப்பின் வளமும்,
ப்பிடும் தோற்றுவாயாக அமைகின்றன. இவ்வடிகள் மிக அருமையான கவித்துவச் செழுமை வாய்ந்தவை. த்தின் பொழுதும், புலமும், பின்னணியும் முதலிய படுத்துகின்றன. அத்தாழிசைகளை நீங்களும்
) வயங்குநிறை மதியம் வளருமிள வேனில் விளையாடல் கண்டு ஸ் விழைவுகொள்ளும் யாமம்
ஆன்கன்றின் கழுத்தில் யும் அடங்கியபின் நகரார் ) இடையாமப் பொழுதில் ப் படர்ந்தானோர் புலவன்
ற் சிறைவண்டு துயில ர் நந்தினங்கள் துயில வெண்ணிலவில் துயில ர் எழுந்ததொரு நாதம்.
களிரின் இன்னிசைப்பாடல்தான் அது. சுரங்களுக்கு
ங்கி, .
45 கலிப்பா வடிகளில் முறையே, இன்னிசைப் இசைநூற் பொருளுணர்ந்தமையும், இசைப்பிறப்பின் ஷ்றப்பட்டதும்

Page 36
"நீருள் இருந்தெழுந்து நின்றார் அரமகளிர்"
என்று கூறுகிறார் புலவர். அரமகளிர் எ6 ஆடும்சோலை” எனப் பரிபாடல் கூறுகிறது. இங்கு வ நீரில் வாழும் தேவமகளிர். அவர்கள் தேவமகளிர்த நீரரமகளிர்-காவியக் கனவில் காணலாம். அந்த போன்ற குரலுடையவர்கள். பாசிபோன்ற கூந்தலுல கீழ் மீன்வடிவம் கொண்டவர்கள். கைகள் செந்தா கலைவல்லமை கொண்ட அவர்கள் புன்முறுவல் பூத் பேசத் தொடங்கினர். அவர்களில் மூத்தவள். தன் தாரமென்றும் கூறுவர் என்றாள். தாரத்தின் புதல் குரலின் புதல்வி இளி. இளியின் மகள் துத்தம். துத் கைக்கிளை. இவ்வாறு தம்பெயர்களைக் கூறிய நீர வாழ்வர். மகாவலி நீரில் ஆடி சிவனொளி மலை6 இசை படைப்பர். நகை, முறுவல், இழித்துரைத்தல் பூரணை நாளில் வாவியையடைவள்-இசை பாடுவர். அ தமது செயற்பாங்குகளையுரைத்த நீரரமகளிர் எழு அவர்களையே சிந்தித்தபடி வீடு சென்றான் என்று சொல்லி முடிக்கிறார் புலவர். இங்கே பாணன் எனக் சாது என்பதும் புலவராகக் குறிக்கப்பட்டவர் சுவாப வேண்டும்.
மீன்பாடும் இன்னிசை எனக் கருதப்படுவதை இங்கு நீங்கள் வினவலாம். ஆம், அடிகளாரின் கற்ப இசைப் பிறப்பினையும், எழுவர் அரமகளிராக அவ மென்மை, அழகு இன்பம் என்பவற்றை அரமகளிரி குணங்களாகவும் காட்டி எம்மை நயக்கச் செய்தார். இங்கு காண்கிறோம். அவரின் இசை நூற்பெருமை, இசை (பாடும் மீனிசை) பெருங் கிளர்ச்சியை ஏ செய்யத் தூண்டியது. இவ்வாறு அரும்பெரும் சr மேலும் தாவி நீரரமகளிர் என்றொரு காவியக் நோக்கலாம்.
நீரரமகளிர் என்ற, 51 விருத்தப் பாவாலான அது யாழ்நூல் படைத்தோன் நல்லதின ஞாபகமாய் பி.ஓ.எல் அவர்கள் அணிந்துரையும், பண்டிதமணி தி வழங்கியிருந்தனர். 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ம சிறப்புமலரில் க.யோகநாதன் (சாருமதி) "நீரரமகள் கனவாகக் காட்டியிருந்தார்.
நள்ளிரவு; கவிஞன் வாவியோரம் நிற்கிறான வயதில் மறைந்து போன தங்கை முல்லை பரு தோணியிலேற்றிக் கிழக்காகச் செல்கிறாள். ஒ மீன்வடிவம் கொண்ட ஏழு இளம் கன்னியர். இை கவிஞனுக்கும் கைக்கிளைக்கும் காதல் அரும்புகிற கவிஞன் முற்பிறப்பில் இளமருதன் என்ற பெயரே கைக்கிளையும் இளமருதனும் காதல் வயப்பட்டதைய
3

*பவர்கள் தெய்வப் பென்களாவர். "சூரரமகளிர் பிபுலானந்த அடிகளார் கண்டவர்களோ, “நீரரமகளிர்”. Tம் என்பதை இதனிறுதியில் நாம் பார்க்கவிருக்கும் அரமகளிர்க்கு மூப்பே இல்லை. குழலும் யாழும் டையவர்கள் பொன் போன்ற மேனியினர், அரையின் மரையை ஒத்தவை. சந்திரனை ஒத்த முகத்தினர் து நின்றிருந்தனர். அவர்கள் கவிஞனைப் பார்த்துப் னைக் கிளையென அறிமுகப்படுத்தி, தன்பெயரைத் வி உழை என்பது உழையின் மகள்தான் குரல், தத்தின் தநயை விளரி. விளரிக்குப் பிறந்தவள்தான் ரமகள் மேலும் கூறினாள். அவர்கள் கபாடபுரத்தில் யை வணங்குவார்கள். ஆடுவர், பாடுவர், காதலால் , கோபம், வீரம், வியப்பு போன்றனவற்றைப் புரிவர். ந்த இரவு கழியுமுதல் கடலையடைவர். என்றிவ்வாறு வரும் ஒன்றாக நீருள் மறைந்தனர். கவிஞனோ
கூறி இசையின் வரன் முறையும் இதுதான் என்று ங் குறிக்கப்பட்டவர் வங்கத்திருந்துவந்த இசைவல்ல மி விபுலானந்தரேயென்பதும் எம்மால் துணியப்படல்
5 நீரரமகளிரே தந்தனர் என்பது பொருந்துமா? என பனையின் உச்சம் கண்ட உண்மை அதுதான். ஏழு ர் கண்டார். அது உண்மை இசைக்கு இயல்பான ன் இயல்பாகவும் ஒன்பது சுவைகளை அவர் தம் அடிகளாரின் கவிதாசக்தியின் பெருமையை நாம் கணிதப் பேரறிவு என்பனவற்றால் இந்த நீரரமகளிர் bபடுத்தி அரியதோர் இசையாய்வை (யாழ் நூல்) ாதனை நாட்டச் செய்த நீரரமகளிர் இசை அதற்கு கனவைக் காணச் செய்தது. இனி அது பற்றி
குறுங்காவியம் 1963 ஜூலை மாதம் வெளிவந்தது. வெளியிடப்பட்டது. அதற்கு பண்டிதர் வி.சீ.கந்தையா. ரு.சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வாழ்த்துப் பாவும் ட்-ஆசிரியர் கலாசாலை “கலைச்செல்வி’ மணிவிழாச் ர்” குறுங்காவியத்தை ஒரு அற்புதமான காவியக்
1. ஒரு தோணி வருகிறது. தோணியில் நான்கு வக் குமரியாகவிருக்கிறாள். அவள் கவிஞனைத் ரு பாறை தெரிகிறது. அதில், இடையின் கீழ் ளயவளாகிய கைக்கிளை தோணியில் ஏறுகிறாள். து. கைக்கிளை கடந்த கால வரலாறு கூறுகிறாள். ாடு இராவணன் அவைக் கவிஞனாக விருந்தவன். றிந்த இராவணன் அவர்களை இணைத்து வைத்தான்.

Page 37
அவர்கள் ஒருமாதமே இல்லறம் நுகர முடிந்தது. ஏற். இடையின் கீழ் மீன் வடிவம் பெற்று நீரில் இறங் வந்தனர். முற்பிறப்பு வரலாறு உணர்ந்த கவிஞன் மகிழ்ச்சியால் நீரை வாரியிறைக்கிறாள். தோன கவிஞன் முல்லைக்காகவும் கைக்கிளைக்காகவும் நீரரமகளிர்-காவியச் சுருக்கம்.
நீரர மகளிரைப் பாரதியின் குயிற்பாட்டுக்கு ( தமது முப்பதாம் வயதில் பாடினான். நீரரமகளிருட பாரதியின் குயிற்பாட்டு ஒன்பது பிரிவுகளைக் கொண் கொண்டது. பாரதியின் குயிற்பாட்டு கற்பனைக் கனவுகளும் காதற் கனவுகள். பாரதியின் கன6 கவிஞனின் காதலி நீரில் வாழும் நீரரமகளாள் குயிற்பா இசைமுதன்மை பெறுகிறது. குயிற்பாட்டில் அழகை ஆ அது காணப்படுகிறது, என்று இவ்வாறு ஒப்பிட்டுக் க கவிஞர் ஜோன் கீட்ஸ் என்பவரின், “இராக் குயில்பாட் நீரரமகளிர் காவியத்தோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
"இன்றுவரை காதலித் இனிமேலே குற்றமென
என நீரரமகளிரில் கைக்கிளை சீறுவது, “கீட்லி காட்டுகிறது என்கிறார் சாருமதி.
இந்த மூன்று கவிஞர்களும் செர்ப்பன வாழ்வி
"மானதக் காட்சியோ, பகற்கன:ே
கானம் முடிந்தது. நான் விழிப்ே
"பக்கத்திருந்த மணிப் பாவையுட ஒக்கமறைந்திடலும் ஒகோ எ6 வீழ்ந்தேன்; பிறகு விழிதிறந்து ப
அம்மா, என் முல்லையெங்கே" அலறியடித் துதைக்கின்றேன், விம்மி விம்மி யழுகின்றேன்.
இவ்வாறு நீரரமகளிர் நயமாய்ந்த "சாருமதி”
என்ற எழுத்தாளர் இன்று இல்லை. அவர்
கனவின் தோற்றத்திற்கு மூலகாரணியாக அமைந்தது தேவமகளிரே இந்தக் காவியக் கனவான் நீரரமகளின்
36

னவே குறுமுனிவனிட்ட சாபத்தால் ஏழு பெண்களும் னர். ஆயினும் இராவணனுக்கு இசை வழங்கி கைக்கிளையை ஆரத் தழுவுகிறான். முல்லை கவிழ்கிறது. மூவரும் நீரில் மூழ்குகின்றனர். அலறுகிறான். கனவு கலைகிறது. இதுதான்
ப்பிடுகிறார் கட்டுரையாளர். குயிற்பாட்டைப் பாரதி
கவிஞரின் முப்பதாம் வயதிலேயே பாடப்பட்டது. து. அதுபோல நீரரமகளிரும் ஒன்பது பிரிவுகளைக் sனவு; நீரரமகளிரும் கற்பனைக் கனவு இரண்டு புக் காதலி மாஞ்சோலைக் குயிலாள். இந்தக் டிலும் இசை முதன்மை பெறுகிறது. நீரரமகளிரிலும் ராதிக்கும் பண்பு காணப்படுவது போல நீரரமகளிரிலும் ட்டும் சாருமதி அத்தோடு நில்லாமல், ஆங்கிலேயக் டு", "என்டியோமிஸ்" ஆகிய இரு காவியங்களையும்
தல் குற்றமில்லை ரின் எதிர்த்தே தீர்வோம்”
ல்” பாரதி வழியில் இக்கவிஞரும் கால் பதிப்பதைக்
பில் கண்ட சுகத்தையும் ஒப்பிடுகிறார்.
?חjה போ உறக்கமோ?
- கீட்ஸ்
ன் சோலையெலாம்
எக்கதறி
Tர்க்கையிலே. - பாரதி
39
அவள்தான் எங்கே? ஆழ்ந்த நீரில்
- நீரரமகளிர்க் கவிஞன்
யமாய்வதற்குக் கிடைத்த நீரரமகளிர் - காவியக் விபுலானந்த வித்தகள் காட்டி வைத்த நீர்வாழ் ரப் படைத்த தற்காலக் கவிஞர் தேடிப்பாருங்கள்.

Page 38
கேட்டல் பேச்சு வாசிப்பு எழுத்து என காட்டும் திறன்கள் மொழியில் நான்குடன் ஆட்டம் பாட்டம் உளவிருத்தி தம்மோடு கூட்டும் நுண்ணறி சிந்தனைத் தகுதியாய்
கோட்ட வலய மாகண தேசிய போட்டிகள் ஆண்டு தோறும் நிகழ்ந்திட நாட்டமாய் தமிழுல கும்நலஞ் சேர்ந்திட ஈட்டிய பெருமைகள் சொல்லில் அடங்குமே
முத்தமிழின் வித்தான கருத்துச் செறிவுகள் அத்தனை உலகமும் அறிந்திடு முறையில் வித்தகர் விபுலானந் தர்தரு பெருமை இத்தரை மீதினில் இனியாம் காண்பமே
கலை இலக்கிய இலக்கணப் படைப்பினில் தலை சிறந்ததே நாட்டினில் தோன்றியே நிலைத்திடு திட்டமாம் பாட அலகினில் கலைமகனாங் கல்வி மானெனத் திகழ்ந்தன
ஆசிரிய ரதிபராய் ஆற்றிப் பலசேவை பேராசிரி யராய் பண்டிதராய் பணிகளாற்றி வேசிற்றி தனில் தமிழ்துறை தலைவராய் காசியினில் மாணவர் நலம்பெற உழைத்தன
தமிழுடன் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் சர எழுவானின் உதயனாய் விஞ்ஞான பட்டமுL யாழுடன் மொழியும் கணிதமும் கற்று எழுந்தனன் சாமித்தம்பி புகழ் பரப்பி
கல்வியில் கதிரவனாய் காரைதீவின் கலை வல்லவனாய் வெள்ளைக் கமலமியற்றிய து சொல்லறிந்து அண்ணாமலை அழைத்த அ பல்லோரும் வணங்கும் விபுலானந்தமே வா
米米米米米来来米

- யூனி
ான்
TTLDTb டன்
மறையாய் ாயோன் றிவே
pக.
米米米米来来米水
விபுலானந்தம்
ந.கணேசலிங்கம்
அதிபர், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நிர்கொழும்பு

Page 39
புராண காலத்திலும், இதிகாச காலத்திலும் L வில்-அம்பு, வேல், வாள். ஈட்டி, கதாயுதம் முதலிய காலத்தில் துப்பாக்கிகள், பீரங்கிகள் முதலிய போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும், டாங்கி
1914ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை
ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான L காரில் சென்ற போது (1914 ஜூன் 28ம் திகதி) சுட்டு சேர்ந்தவன். இதன் காரணமாக செர்பியா மீது ஆஸ் இருந்த ஜேர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் டே ஆகியநாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன ரஷ்யா, இத்தாலி, ஜப்பான், சீனா ஆகியவை போரில் உலகப்போர் மூண்டது.
ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. உதவி செய்தது. அதனால் ஆத்திரமடைந்த ஜேர்ம கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜே இரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலி கப்பல்களையும், போர்விமானங்களையும் ஜேர்மனி கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள், போர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷ்யாவில் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது. ( ஜேர்மனியுடன்சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் ஜேர்மனிப்படைகள் விஷப்புகையை பயன்படு
முகமூடி அணிந்திருப்பார்கள். அவர்களுக்கு பின்
38

முதலாம் உலகப் போர் (1914 - 1918)
ந. குருசாந் இரத்மலானை இந்துக் கல்லூரி உ/த (கலைப்பிரிவு)
பல போர்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம்
ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு நவீன 1வை பயன்படுத்தப்பட்டன. விமானங்களும், கெளும் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டமை
நடந்த முதலாம் உலகப் போரில்தான்.
பிரான்சிஸ் பெர்டினாந்தும், அவருடைய மனைவியும் க்கொல்லப்பட்டனர். சுட்டவன் செர்பியா நாட்டைச் திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் ாரில் குதித்தது. ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா 1. செர்வியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ் ல் குதித்தன. 1914 ஆகஸ்ட் 4ம் திகதி முதலாம்
ஆயினும், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு )ணி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. ஜர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது. லும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர்மூழ்கிக் அதிக அளவில் பயன்படுத்தி, நேசநாடுகளுக்கு டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின. புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் லெனின் அரசு. 1917ம் ஆண்டின் பிற்பகுதியில் } போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் த்தின. போர்க்களத்திற்கு வரும் ஜேர்மனி வீரர்கள்
னால் வரும் குதிரை வண்டிகளில், விஷப்புகை

Page 40
நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வ்ரும் எதிரிப்படைகளை ெ அவற்றிலிருந்து விஷவாயு வெளியேறும் அதைச் சு அடைவர். போரில் விஷப்புகைகளைப் பயன்படுத்தக
ஆனால் அதை மீறி ஜேர்மனி விஷப்புகையைப் ப
ஆரம்பத்தில் ஜேர்மனிக்கு வெற்றிகள் கிை ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜேர்மனியை மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதி ராணுவத்தைக் கெய்சர் ஏவினார். உலகப் பே மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. ( பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11ம் திகதி நுை ஜேர்மனிய படைகளால் தாக்குப் பிடிக்க முடியவில் ஜேர்மனிய மன்னர் செய்சர் முடிதுறந்தார். ஆட்சி நாட்டை விட்டு வெளியேறினார். 1561 நாட்கள் நன யுத்தம் முடிந்த பின்னர் உலகம் முழுவதும் பரவி இழந்தார்கள். 40 இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள நாடுகள் இடையே 1919 ஜூன் 28ம் திகதி ஒரு உ உரிமையை ஜேர்மனி இழந்தது. போரில் பங்கு கொடுக்க வேண்டும். என்று முடிவாயிற்று. ஜேர் கைப்பற்றிக் கொண்டது.
ஆஸ்திரியா நாடுகள், பல்வேறு இனமக்களை நாடு துண்டு துண்டாகச் சிதறியது. யூகோஸ்லே நாடுகள் உதயமாயின. மீண்டும் இது போன்ற கருதின. அதற்காக "சர்வதேச சங்கம்” ஒன்று ஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எ
米米米水米米来米
米米米米米水米米米米米米米米米米米米》
米米米米米:k米米米米米米米

நருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். வாசிக்கும் எதிரிப்படைகள் மயங்கி விழுந்து மரணம் b கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக்கொண்டன.
யன்படுத்தியது.
உத்தன. முடிவில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா நோக்கி விரைந்தன. இதன் காரணமாக ஜேர்மனிய ராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க Tரில் ஈடுபட்டிருந்த ஜேர்மனிய படைகள், சொந்த நேச நாடுகளின் படைகள், ஜேர்மனிய தலைநகரான ழைந்தன. இந்தப் பெரும் படைகளின் தாக்குதலை ல்லை. சிறிது நேரத்தில் ஜேர்மனி சரணடைந்தது. |யை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்து விட்டு, டபெற்ற இந்தப் போரில் 2 கோடிப் பேர் மாண்டனர். ய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட டன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, படை திரட்டும் தகொண்ட நேச நாடுகளுக்கு ஜேர்மனி நஷ்டஈடு
மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ்
க் கொண்ட நாடாகும். போருக்குப் பிறகு, ஆஸ்திரியா வியா, போலந்து, செக்கோசிலோவாக்கியா ஆகிய உலகயுத்தம் மூளக்கூடாது என்று உலகநாடுகள் நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன. டுத்துக் கொண்ட அமெரிக்கா அதில் சேரவில்லை.
米米米米米米米米米
<水米米米米米米水米米米米水米米米米米米
米米米米米米米米米米米米米米

Page 41
3LDT.g5T60TLDIT....
நாங்கள் சிறகு முளைத்த பறவைகள் - ஆன இன்னும் பறக்க முடியாதவர்கள் நீரில் வாழும் மீன் குஞ்சுகள் - எனினும் இன்னும் நீந்தத் தெரியாதவர்கள்
அன்றைய வீர பரம்பரைகள் நாங்கள் இன்றைய - வீட்டின் பறவைகள் வீணை பிடித்தவர்கள் அல்ல நாங்கள் - ஆனா மா பெரிய வித்துவான்கள்
குருதியில் நனையா சுதந்திரத்திற்காக கொக்கரித்து. கூச்சலிட்டு தூரத்தில் முழங்கும் துப்பாக்கிகளுக் கெல்லாம் முன் கூட்டியே கதவடைப்பவர்கள்
எதிரிகளின் மகிழ்ச்சிக்காக மட்டும் - அன்றி எங்களது அவலத்திற்காகவும் கை தட்டிச் சிரிப்பவர்கள்
எங்களில் சிலர் பணப்போட்டிகள் - அதனால் இப்போது நாங்கள் எல்லோரும் - எதிரிகள் தலைமை இல்லாத் தவளைகள் அன்பு இல்லா அனாதைகள்
சபைகள் கூட்டப்பட்டு சட்டங்கள் திருத்தப் படுவதே ஒளிய இந்நாட்டில் எந்தப் புழுவும் - இன்னும் சமாதானத்திற்காக குஞ்சு பொரிக்கவில்லை
இப்போதெல்லாம் எங்கும் மயான அமைதி அடுத்த யுத்தத்திற்டு - ஆயத்தம் செய்கிறார்கள் போல: அமைதி கூட ஆபத்தானதோ
கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு; நாட்டில் அடுத்தது சமாதானமா..? சர்வாதிகாரமா. 9
40

e o O p ? சர்வாதிகாரமா..?
எம்.எம்.எம். பயாஸ் அஹமத தரம் 12B கலை பிரிவு, க/மதினாத் தேசியப் பாடசாலை, LDL6)/60677 L167).If.
T6)

Page 42
Fன்றெடுத்த பொழுது தன் மகனை சான்றோன் என்றழைத்த தாய் பத்து மாதம் அயராது அரும் பாடுபட்டு கண்ணை இமை காப்பது போல் தான் ஈன்றெடுத்த செல்வத்தை காத்து வந்த அன்னையே!.
உன்தன் அன்புக்கு நிகர் இவ்வுலகில் எதை நான் காண்பேன் அன்னையே! செங் குருதியை வெண் பாலாக்கி தந் என் உயிர் தெய்வமே! உன்னில் உண்டான தியாகத்தை
நான் எதற்கு ஒப்பிடுவேன் அன்னையே
மழலை தன்னை நல்வழி படுத்திட அ நீர் அடையும் துன்பத்தினை அறியாதே தாய்மையின் சுமையை பொறுத்ததால் தாய் நாட்டுக்கு அரும்பாடுபட்டு
மழலை என்னும் அன்பு மலரை அள்ள
பெருமையோடு நிற்கிறாள் தாய் என்ப6
米米米米米米米米米米
米米米米米米米米米米米米米米米米米米米米米米米状
米米米米米米米米米米米米米米米米》
41

தாய்
எம். எவ், எவ். அரபா உ/த 2005, கொ/அல்கிதாயா ம.வி கொழும்பு 13
சுமந்து
ன்னையே!
ார் உண்டோ?
தான்
தந்து
U6ill.................
k米米米来米
米米水米水米米米米米米米米米米水冰米米
米米米米米米米米米水来米

Page 43
பிரிவு; 01 ஆக்கம் - எழுத்துப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற ஆக்கம்
O1.
02.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
எங்கள்
எங்கள் நாடு இலங்கை ஆகும். வர்ணிக்கப்படுகின்றது.
இது நீர்வளம், நிலவளம், மலைவளம், பெற்ற ஒர் எழில் மிகு நாடாகும்.
இதனால் ஈழம், இரத்தினதுவிபம், தப்ரபே நாட்டை அழைப்பர்.
இங்கு சிங்களவர், தமிழர், கிறிஸ்தவர், ! 60াTি .
பெளத்தம், சைவம், கிறிஸ்தவம், இஸ்ல
மதங்களாகும்.
எமது நாடு கடலாற் சூழப்பட்டுள்ள போ, காணப்படுகின்றன.
இம் மலைத்தொடர்களில் பீது ருதாலக
இம்மலைத்தொடரிலிருந்து பல ஆறுக ச்செய்கின்றன.
எமது நாட்டின் மிக நீளமான நதி பெறுமதிமிக்க கனிய வளங்கள் அகழ்ந்ெ
எமது நாடு ஒரு விவசாய நாடாகும். பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.
எமது நாட்டின் கைத்தொழில் வளர்ச் தொழிற்சாலை, இரசாயனத் தொழிற் தொழிற்சாலை, ஒட்டுத் தொழிற்சாலை
எமது நாட்டின் தலைநகராக பூரீஜயவர்தன எமது நாட்டின் தேசிய துறைமுகமாக தி கொழும்பு, காலி, காங்கேசன்துனற என்
கட்டுநாயக்க விமான நிலையம் எமது ந
நாட்டின் இயற்கையமைப்பு வெளிநாட்டவ
பல்லாயிரக்கணக்கான உல்லாசப் பிரயாணி
செல்வி. எம். என். எப். நஸ்ரா களு/அல் உறஸணியா ம.வி மக்கொன
மேல் மாகாணம்
(4.

இது இந்து சமுத்திரத்தின் முத்து என
கடல் வளம் என அனைத்தையும் ஒருங்கே
ன், சிறீலங்கா எனப்பல பெயர் கொண்டு எமது
இஸ்லாமியர் என பல இனத்தவர்கள் வாழ்கின்ற
ாம் என்பன எமது நாட்டு மக்கள் பின்பற்றும்
திலும் இதற்கு மத்தியில் பல மலைத்தொடர்கள்
ால மலையே அதி உயர்ந்த மலையாகும். ள் உற்பத்தியாகி எமது நாட்டை வளமுற
மகாவெலி கங்கையாகும். எமது நாட்டில் தடுக்கப்படுகின்றன.
தேயிலை, இறப்பர், தென்னை ஆதியாம்
சியைப் பிரதிபலிக்கும் முகமாக சீமேந்துத் சாலை, புடவை ஆலை, ஒட்டுப்பலகைத் பல உள்ளன.
ாபுர கோட்டே விளங்குகின்றது. ருகோணமலை விளங்குகின்றது.
பனவும் எமது நாட்டின் துறை முகங்களாகும்.
ாட்டின் பாரிய விமான நிலையமாகும். எமது ரை மிகவும் கவருகின்றது.
கள் எமது நாட்டுக்கு வந்து செல்கின்றனர்.
)

Page 44
பிரிவு-02: கட்டுரைவரைதல்- கடிதம் எழுதுதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்டு
ஒழுக்கம் உ
“அறனை மறவேல் அறன் ஒழுக்கம் மறவேல் மறவாதே."
உடலுக்குப் பெருமை தருவது உயிர். உயிரிற்கு தீயவனாகப் பிறப்பதில்லை.
சமூகத்தின் குறைபாடுகளே அவனைத் தீயவ தலைநிமிர்ந்து வாழ தேவைப்படுவது எல்லாம் சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லோரு
ஒழுக்கம் காரணமாக பெரியோராக தவறியவர்களை உயர் குடியினராயினும் அ கருதப்படுவர். நாம் மறை ஒதும் பிராமணர்க: வேதங்களை மறந்தால் கூட அவற்றை மீண்( ஆனால் அவர்கள் தம் ஒழுக்கத்தில் சிறிதளவு இழிந்த பிறப்பாகி விடும். இதையே
“ஒழுக்கம் உடைமை குடிமை
இழிந்த பிறப்பாகி விடும்”
என்று வளரூவர் கூறியுள்ளார்.
நாம் ஒழுக்கத்தைப்பற்றி கூறினால் அது திருடாமை, பற்றின்றி வாழ்தல், பிறருக்கே இ உண்டென்ற திண்மை, புலன்களை அடக்கி நிச்சயப்புத்தி, பயமறியாமனம் போன்ற வையே
முன்புகூடா ஒழுக்கம் புரிபவர்களை சமூ யாரைத் திருத்துவது அல்லது விலக்கி வைப்ப உள்ளது . ஒழுக்கமும், நடத்தையும் சீர்கெட்டு கெட்டவரையும் கடிந்துரைப் பார் யாரும் ! துர்நடத்தைகள் பெருகுகின்றது.
தனிப்பட்டவரின் ஒழுக்கக் குறைப்பாடுகள் வழக்கில் இல்லாது போய் விட்டது, அந் விட்டது.
மனித சமுதாயத்திலே அதிசயங்கள் என்பதா? இல்லையெனின் அநாகரிகம் என்பதா உள்ளது . மேலும் இன்று வாழ்க்கை கொண் ஒழுக்கத்தைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது

ഞ]്
யர்வு தரும்
மதிப்பளிப்பது ஒழுக்கம். மனிதன் இயற்கையில்
னாக்குகின்றன. வாழ்வில் சுதந்திரம் பேண
ஒன்றே அதுதான் ஒழுக்கம். ஒழுக்கம் என்பது க்கம் ஒன்றே!
கருதப்படும் அதே வேளையில் ஒழுக்கம் அவர்கள் தாழ்ந்தகுடிப்பிறப்பினர்களாகவே ளைக்கண்டிருக்கின்றோம். அவர்கள் தாம் கற்ற டும் கற்று நினைவில் வைத்திருக்க முடியும்.
தவறினால் கூட அவர்களின் உயர்குடிப்பிறப்பு
இழுக்கம்
ஏட்டில் அடங்காது. அகிம்சை, பொய்யாமை, ன்றி தனக்கென திரவியம் தேடாமை, கடவுள் ஆள்வது, கடவுளிடம் மனம் செலுத்தி வரல்,
ஒழுக்கத்தில் அடங்கக் கூடியதாகும்.
கம் விலக்கி வைத்தது. ஆனால் இன்று யார் து என்பது பரிந்து கொள்ள முடியாத புதிராக
விட்டது. ஒழுக்கம் அற்றவரையும், நடத்தைக் இல்லை. அதனால் இன்று மேலும் மேலும்
ா கண்டிக்கப்படும் நிலை இன்று சமுதாயத்தில் தளவிற்கு சமுதாயம் நெகிழ்ச்சியடைந்து
நிகழும் காலம் இது. இதை நாகரிகம் ? என்பது பரிந்துக்கொள்ள முடியாத பதிராக டதே கோலமாகி வருகின்றது. எனவே நாம்
எமது தலையாய கடமை ஆகும்.
3)

Page 45
கோழி இறைச்சியில் இருந்து குதிரை இன இன்று உலாவிவருகின்ற நம்மவர் நாகரிகப் பேr நறுக்கி உண்ட சோறும் சொல்லிக் கொடுத்த அறியாதவர்களோ நாம் அறியோம். நிம்மதி அ அன்பு உள்ளங்களாகவும் ஒழுக்க உள்ளங்களாக சுயநலம்: உதடுகளில் நச்சுருவில் பேச்சு. இது கங்கணம் கட்டிவிட்ட பரிதாப நிலைக்குத் தள்ளி
நற்பண்புகள் இல்லாத மனிதன் விலங்கிற் ஒப்பாகி விடுகின்றான், காட்டு விலங்குகள் கூ பேணக் கூடும். ஆனால் ஒழுக்கம் கெட்டு இன் திரிகின்றார்களே! அவர்களை எண்ணும் போதுத்
ஒழுக்கமே மனிதர்களுக்கு உண்மையான வரண்ட வாழ்வாகி விடுகின்றது. நடந்து முடி போவதையே இனி சிந்திப்போம். நாம் மனத்த பெருமையுடன் ஈன்றெடுத்தபுதல்வர்கள். ஆ துர்நடத்தையை தகர்த்தெறிவோம்.
எனவே எமது வாழ்வில் சீர்அமைப்புப் ெ இடம் பெறுகின்றதென்றால் அது மறுப்பதற்கில்6
எனவே பொன்னுக்கும் பொருளுக்கும் போ இவ்வுலகத்தில் துளிஉள்ள வரைதான் கடலுக்கே தான் மனித வாழ்விற்கே பெருமை.
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரி
என்று சான்றோர் கூறிய மேன்மை பொருந்திய ஈடுப்படல் ஆகாது.
காட்டிலே திரிந்திடும் விலங்குபோல கா மாளிகைப் பத்தொளிப் பெற்று இயங்கி வி பயின்றிடுவோம்.
இன்றைய மாணாக்கரும் நாம்தான்; இனி நாம்தான்; ஆறறிவ உள்ளவர்களும் நாம்தா மாணிக்கத்தை ஒனிபெறச் செய்வோமாக!
“மனிதன் செல்லும் பாதையில் தன்னைப்பறை சாற்றுவது
ஒழுக்கமே”
செல்வி. ஜே. உதயதர்சினி நு/ கேம்பிரிட்ஜ் கல்லூரி, கொட்டகலை, மத்தியமாகாணம்.
(44

றைச்சிவரை உண்டு தீர்ப்பதே உற்சாகம் என்று ார்வையிலே நயவஞ்சகம் இல்லாத உயிர்களை புத்தியும் தலைமுறைக்குப் பாவம் என்பதை ற்ற உள்ளங்களாக ஒல்வொருவரும் வாழாமல் வும் மாறச் செய்ய வேண்டும். உள்ளங்களில்
தான் மனிதனை சிறுமைப்படுத்த மனிதனே ாப்படுகின்றான்.
குச் சமன். விலங்கிவலும் காட்டுவிலங்கிற்கு டச் சிற்சில வேளைகளில் கட்டுப்பாடுகளைப் ாறு நால்வர் முன்னிலையில் சிலர் நாகரிகமாக தான் வேடிக்கையாக இருக்கின்றது.
செல்வமாகும். ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை ந்தவற்றை சிந்திப்பதில் பயனில்லை. நடக்கப்
நால், குணத்தால், கூரியபண்பால் ஈழமாதா கவே நாம் அனைவரும் ஒன்று பட்டு
பற வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒழுக்கம்
O6.
ராடி மக்கள் மண்ணில் மடிந்துகொண்டிருக்கும் பெருமை. அதுபோல் ஒழுக்கம் உள்ள வரை
து”
நாம் இனியும் இவ்வாறான ஈனச்செயல்களில்
சினி மீதிலே நாம் வாழ்வதா? பூட்டிய அறிவு பாட்டமில்லா ஒழுக்க வாழ்வினைப் பெற
மேல் நாட்டை ஆனப்போகும் ராசாக்களும் ன்; எனவே இனிமேல் ஒழுக்கம் என்னும்

Page 46
பிரிவு-03: கட்டுரைவரைதல்- கடிதம் எழுதுதல் போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்ற கட்டுை
உயிர்களிடத்தில்
மனிதப் பிறவி பாலைநிலத்தில் அரு கிடைத்தற்கரியது. இவ்வரிய மானுடம் கிடைக் பெற்றோம் எனில் எவ்வளவு சுகம்? எனவே,
"அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ் -
புன்கண்ணீர் பூசல் தரும்” என்பதற்கிணங்க வாழ்வதே உயர்வு.
அன்பு வாரிவழங்கும் வானிலும் உயர்ந் விரிந்து கிடக்கும் நீலக்கடலினும் பரந்தது இத வள்ளுவரும் அன்பின் மாண்புணர்த்த ஒரு தனி
அன்பு அள்ள அள்ளக் குறையாதது; சொ உரித்தான மனிதருக்கு மட்டும்தானா? இல்லை மனிதமாண்பு. முல்லைக்குத் தேர் கொடுத்த தெடுத்தான் சிபி: மயிலுக்குப் போர்வைகொ மகத்துவத்தை விளம்பிக் கொண்டே போகலா
அன்பற்ற உடல் என்பைப்போர்த்திய ே மொழிப்புலவர். மயிரினும் இழிந்த மாந்தர்க வேண்டுமா? அன்பின்மையின் காரணமாக இ எத்துனைக் கலவரங்கள்? அன்பில் செய நொறுக்கப்படுகின்றன. விலையற்ற மனித உ எவ்வாறுபிற உயிர்களைக் காக்கமுடியும்?.
அன்புதான் இன்ப ஊற்று; அன்பதான் அன்பினை விட சக்தி மிகுந்ததொரு பெ அணுவாயுதத்தைக் கண்டறிந்தவர் ஓப்பன் ஹெ
அவரைப்பார்த்து ஒருவர், "இதையும் மிஞ்சிட ஆம்; அது எங்கள் உள்ளங்களில் பூக்கும் அன்
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த வள்ளன் அடியினைக்கு வாய்த்த மலரெது வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலரு உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது
ஆம். இறைவனுக்கும் இனியது அன்புதான்.
பண்டையகாலத்தில் மட்டுமல்ல; இன்றை பொருளும் தோன்றவில்லை. நீர் கல்லைய
(4

அன்பு வேண்டும்
ந்தாகம் நீக்கும் நீர் கிடைத்தலை விட கப்பெற்ற நாம் அமிழ்தினும் இனிய அன்பினைப்
ஆர்வலர்
தது; ஓங்கி வளர்ந்த மலையிலும் பெரியது: ன் பெருமை யுணர்ந்த எம் தமிழ்ச் சான்றோன் யதிகாரம் இயம்பிவிட்டார்.
ால்லச் சொல்ல இனிமை குன்றாதது. ஆறறிவு ). ஐயறிவு கொண்ட பிறவுயிர் காப்பதும்தான் ான் பாரி; புறாவிற்காக தன் யாக்கை அரிந் டுத்தான்பேகன இவ்வாறுமுடிவின்றி அன்பின் ம் ஆஹா! அன்பின் மகத்துவம்தான் என்ன?
தால் என இழிவாகச் சொல்கிறார் பொய்யா ளே அன்பற்றவர்கள் என்பதை சொல்லத்தான் lன்று உலகம் முழுதும் எத்தனைப் போர்கள்? டிக்க வேண்டிய உயிர்கள் சச்சரவுகளில் யிர்களையே பொருட்டாக எண்ணாத நாங்கள்
உலக ஜோதி; அதுவே உலக மகாசக்தி ாருளை நாம் எஞ்ஞான்றும் கண்ட தில்லை |ய்மர்.
ஒர் சிறந்த ஆயுதம் உண்டா?” என வினவ, ாபு என இயம்பினார்.
DIT Lo6u GJIT
]வோ மல்ல
ய காலத்திலும் அன்பை வென்றிட வேறொரு Iம் கரைத்திடுமாம்; அன்பு கல் மனதையும்
5)

Page 47
கரைத்துவிடும். இந்திய சுதந்திரக் கனலில் அஹிம்சா விளக்கு.
தன்னுயிரைத் துச்சமென மதித்து மன்னு அன்பெனும் மலரையும் சுமந்தார். வரலாற்று மந்தைக்கு உதவிய செம்மலே , வாயற்ற மனுச்சோழன், பெற்றமகனைத் தேர்க்காலிலே
"அன்பின் வழியது உயிர்நிலை அ.தில என்பு தோல் போர்த்த வடம்பு" என்பது பொய்யல்லவே.
"அன் பென்று கொட்டு முரசே” எனத் சிறார்களின் நோய்களைத் தீர்க்கத் தன்னுயிரை எம் அனைவருக்கும் அன்னையாக விளங்கு அன்பையும் சேர்த்தல்லவா ஊட்டுகிறாள்?
அன்பு மாரி போல் பொழியும் இன்னமு அன்பிற்கோ வாழ்நாள் முழுதும் நறுமணம் தேன்கொண்ட பூவையே வண்டுகள் மெ அன்பில்லாதவர்களுக்கு தம்முடல் மட்டுமே உரி சொந்தமானது. இறைவனும் அன்பம் வேறுட செய்த திருமூலரும்
"அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலா அன்பே சிவமாவதாரும் அறிகிலார் அன்பே சிவமாவதாரும் அறிந்த பின் அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே”
என்கிறார். இறைவன் அன்பிலிருந்து வேறுபட்
எதிர்காலத்தை வசந்தமாக்கும் பொறுப் பட்டுள்ளது. அன்பில் நனைந்த உலகை உ( உலகம் சொர்க்கத்தையும் விஞ்சிநிற்கும் எனே அன்பு செலுத்துவது எம் கடமையல்வவா?
எனவே நாமும் அன்போடு வாழத் துவ
என்பிலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம்.
என்ற தமிழ் மாதின் உயிர்நிலையாம் வாக்கிற் ஆகவே அன்புடன் வாழ்ந்து உய்வடைந்து, அ
நன்றி
செல்வன். செ. அருண்பிரசாத் நு/ கொட்டகலை தமிழ் ம.வி கொட்டகலை, மத்தியமாகாணம்.

ஜோதியெனத் தோன்றியது குருதிப்புனலல்ல;
யிரைக் காத்த இயேசு, சிலுவையை மட்டுமல்ல
ஏடுகளில் அன்பே உருவான பத்தபிரானும்
உயிர்களின் பால் கொண்ட அன்பினால்தான்
இட்டான்.
ார்க்கு
தமிழொலி கொட்டினான் பாரதி ஏழைச்
த் துச்சமென மதித்த அன்னை தெரசா, இன்று கிறாள். எம் தாய் எமக்கு பால முதத்தோடு
pதம். மலரும் பூவுக்கும் ஒருநாள்தான் மணம், . இனிய உள்ளம் கொண்ட மனங்களையே, ாய்ப்பது போல உலகமே விரும்புகின்றது. யது. அன்பின் பாற்பட் டவர்களுக்கோ உலகமே பட்டவையல்ல. இதையுணர்ந்த மூவாயிரந்தமிழ்
-டவனல்ல என்பதை உணர்கிறோமல்லவா?
ப சிறுவர்களாகிய எம்மிடமே ஒப்படைக்கப் நவாக்குவது எம்கடமை. அன்பின் வசப்பட்ட வே சிறுவயதிலிருந்தே அனைத்து உயிர்களிலும்
ங்குவோம்.
கிணங்க அன்போடு ஒழுகத் தொடங்குவோம். புன்பென்னும் இனிய ஊற்றில் நனைவோமாக.
46)

Page 48
பிரிவு-04: கட்டுரைவரைதல் கவிதை நயத்தல் போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்ற கட்டுை
விஞ்ஞானத்தி
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்க மனிதவாழ்வு. மனிதவாழ்வு என்றால் விஞ்ஞான வாழ்வைப் பாதித்துள்ளது. எம்மால் விஞ்ஞான அளவிற்கு விஞ்ஞானமும் வாழ்வும் ஒன்றில் ஒ
இன்று மனித வாழ்வை எடுத்து நோ முதல் ஆடம்பர வாழ்வு வரை விஞ்ஞானத்தி ஆரம்ப காலங்களிலே காடுகளில் மிருகக்ே முன்னேறிக்கொண்டிருந்த மனிதனால் இதை த்தைக்கண்டு பிடித்ததன் மூலம் இரவைப் பகலி
விஞ்ஞானத்தின் தயவால் மனிதன் இ6 கொண்டிருக்கிறான். விஞ்ஞானம் மட்டும் கொடுக்காமலிருந்தால் அவனால் இவ்வதிசயத்
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒ6 உதவியது. உதவிக்கொண்டும் இருக்கிறது. கூடிய புயிரினங்களை குறுங்காலப்பயிர்களாக ப மட்டும் நின்றுவிடாமல் அப்பயிர்களுக்கு ஏற்ப மருந்துகளையும் கண்டு பிடித்துத் தந்த விஞ்ஞ
விஞ்ஞானத்தின் அடுத்த உதவியாக எமக் குறிப்பிடலாம். இன்று அனைத்து துறைகளிலும் துறைகளையும் இயந்திரமயமாக்கல் செய்தத அவனது நேரத்தையும் மீதியாக்கிய விஞ்ஞான
இவை எல்லாவற்றையும் விட மனிதனது விஞ்ஞானம் அளித்துள்ள பங்களிப்பை செ மனிதனுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறிந் நோய்களைக் கண்டு பிடிப்பதற்குரிய சாதனங் காப்பாற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானத்திற்கு
வானொலியைக் கண்டு பிடித்ததன் மூலம் வானொலியில் குரல்களை மட்டும் கேட்டுக்கெ கண்டு பிடித்து காட்சிகளைக்காணும் பாக்கிய உலகில் எந்த மூலையில் நடைபெறும் விடய இவற்றை விஞ்ஞானத்தின் விந்தைகள் என்று
உலகில் எங்கோ ஒரு மூலையிலிருக்கு பேசியைத் தந்தது யார்? குரலைமட்டும் கேட்க பேசியைத்தந்தது எது? மின்னஞ்சல் எனும் அ
(4

ன் விளைவுகள்
ம் நவீன உலகிலே விஞ்ஞானம் என்றால் ம் என்று கூறும் அளவிற்கு விஞ்ஞானம் மனித த்தை மனிதவாழ்வை பிரித்து நோக்க முடியாத ன்று பிண்ணிப் பிணைந்து காணப்படுகின்றன.
க்கினால் அவனது அடிப்படைத் தேவைகள் ன் தயவிலேயே நிறைவு செய்யப்படுகின்றன. தாடு மிருகமாயிருந்து பின்னர் படிப்படியாக னத் தடுக்க முடியாமலிருந்த போது மின்சார ாக்கி மனிதனுக்குதவியது இந்த விஞ்ஞானம்.
ன்று கோடையையும் குளிர்காலமாக மாற்றிக் அவனுக்கு குளிரூட்டியைக் கண்டு பிடித்துக் தை நிகழ்த்தியிருக்க முடியுமா!
ன்று உணவு. அதிலுங்கூட விஞ்ஞானம் எமக்கு விதைத்து நீண்ட காலத்தின் பின் பயன்தரக் ாற்றி மக்களின் உணவுத்தேவையைத்தீர்த்ததுடன் டும் நோய்களைக் கண்டறிந்து அவற்றிற்குரிய நானத்திற்கு நாம் எவ்வாறு நன்றி சொல்வது.
கு இயந்திரங்கனை கண்டு பிடித்து தந்ததைக் புதிய இயந்திரங்களைக் கண்டு பிடித்து சகல
ன் முலம் மனிதனது வேலைப்பளுவை நீக்கி
த்தை எவ்வளவும் புகழலாம்.
உயிர் காக்கும் துறையாம் மருத்துவத்துறைக்கு ாற்களால் கூறமுடியாது. ஏனெனில் இன்று து அவற்றிற்குரிய மருந்துகளையும் கண்டறிந்து களையும் உருவாக்கி மனிதனது உயிரினைக் } எவ்வாறு நன்றி சொன்னாலும் போதாது!
மனிதனுக்கு அருந்தொண்டாற்றிய விஞ்ஞானம் ாண்டிருந்த மனிதனுக்கு தொலைக்காட்சியைக் த்தை வழங்கியது. இத்தொலைக்காட்சி மூலம் ங்களையும் எம் கண்முன்னால் காட்டுகிறது . அழைப்பதில் தவறில்லை.
ம் உறவினர்களுடன் பேசுவதற்காக தொலை ாமல் முகத்தையும் பார்க்க வீடியோத்தொலை தி வேகத்தபால் கிடைத்தது எங்கனம்? என்ற
7)

Page 49
கேள்விகளை நாம் எழுப்பினால் ஒரே சொல் என்ற தனிச்சொல்லே இவ்விந்தைகளை நிகழ்த்
கணனியைக் கண்டு பிடித்ததன் மூலம் ஒ( வழங்கியுள்ளது. இன்னொரு முறையில் சொ குழந்தையே இக்கணணி எனலாம். சாதாரண வி பறக்கும் விமானம் வரை கட்டுப்படுத்தும் சக்த பேர் எத்தனையோ நாட்களில் செய்து முடித்த நேரத்திலேயே செய்து முடித்து விடுகிறது. இ அனைத்துத் துறைகளுமே கணனியின் பங்க மொத்தத்தில் இக்கணனி உலகத்தையே ஆட்சி
கணனியினதும் இயந்திரத்தினதும் கலை மனிதனால் உலகம் அடையும் நன்மைகளோ கொடுக்க வேண்டிய கட்டளைகளை ஒரே தட அமைக்கப்பட்டிருப்பது இன்னும் அதிசயம். இன்று வரை ரோபோக்களின் ஆட்சியை நாம் காணல எமது வேலைகளை இலகுவாக்கும் விஞ்ஞானத்
இணையம் என்பது விஞ்ஞானத்தின் இன் ஒரு வலைக்குள் புகுத்தி உலகத்தையே குக்கிரா விஞ்ஞான்த்தை என்ன சொல்லலாம். மேலும் நன்மைகள் தான் என்னே!
வானத்தினை அளக்கவும் சமுத்திரங்களை விஞ்ஞானம் இன்று அவனை வேறு கோள் சனத்தொகைப் பெருக்கம் அதிகரித்து உலகி இக்கால கட்டத்திலே இம்முயற்சி வெற்றி பெற் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.
நாம் இந்த இடத்திலே விஞ்ஞானம் விந்தைதளையும் மறந்து விடக்கூடாது. ஏனெனி மூலம் எத்தனையோ குற்றச்செயல்கள் தடுக்க சமுகாயத்திற்தகு விஞ்ஞானம் ஆற்றியுள்ள ( 6 gril 856) TLD.
ஆரம்ப காலந் தொடக்கம் இன்றுவரை வி குறிப்பிடுவதற்கு இக்கட்டுரை இடந்தரா தென் சமூகத்திருக்கு விஞ்ஞானம் உதவி செய்து கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
ஆனால் இவ்வளவையும் செய்த விஞ்ஞா
என்றொரு வினாவை எழுப்பினால் இல்லை நன்மைகளை விஞ்ஞானம் செய்துள்ளதோ அ
(

தான் விடையாகக் கிடைக்கும். விஞ்ஞானம் தியுள்ளது.
ந பாரிய வளத்தை விஞ்ஞானம் இவ்வுலகிற்கு ல்லப் போனால் விஞ்ஞானம் பெற்றெடுத்த ட்டுப் பாவனைப் பொருட்கள் முதல் விண்ணில் கொண்ட இக்கணனி முன்பு எத்தனையோ வேலைகளை தனியாளாக நின்று கொஞ்ச து மட்டுமா. இன்னும் உலகத்தில் காணப்படும் ளிப்பிலேயே செயற்படுத்தப்படுகின்ற்ன. செய்கின்றது எனலாம்.
வயாக காணப்படும் ரோபோ எனும் இயந்திர ஏராளம். ஒரு மனிதனுக்கு பல தடவைகள் வையில் பிரித்து கொள்ளும் விதத்தில் இவை உயர் அலுவலகங்கள் முதல் வயல் வெளிகள் ாம். இவ்வாறான அதிசய உபகரணங்கள் மூலம் தை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
னுமொரு பாய்ச்சலாகும். உலகம் முழுவதையும் ாமமாக மாற்றி மனிதனது கைக்குள் கொடுத்த மாணவ சமுதாயம் இணையத்தினால் அடையும்
அலசவும் மனிதனுக்கு சக்தியினை வழங்கிய களில் வாழ வைக்க முயன்று வருகின்றது . ன் மூல வளங்கள் அழித்து கொண்டிருக்கும் ]றால் மனிதனுக்கோர் பொற்காலம் கிடைக்கும்
துப்பறியம் துறைகளில் ஏற்படுத்தியள்ள ல் பலபல புதிய கருவிகளைக் கண்டு பிடித்தன் ப்பட்டுள்ளன, கண்டு பிடிக்கவும்பட்டுள்ளன. சேவைகளில் இதற்கு ஒரு முக்கிய இடத்தை
ஞ்ஞானம் மனிதனுக்காற்றியுள்ள சேவைகளைக் ாறே நினைக்கிறேன். அந்த அணவுக்கு மனித ள்ளது. ஆகவே நாமும் விஞ்ஞானத்திற்கு
எம் நன்மைகளோடு மட்டும் நின்று விட்டதா? என்றே பதில் கிடைக்கும். எந்த அளவ தளவு தீமைகளையும் செய்துள்ளது.

Page 50
விஞ்ஞான வளர்ச்சியின் ஒரங்கமாம் அணு ச்சனைகள் ஏராளம். இரண்டாம் உலகப்போரின் போன்ற இடங்களில் போடப்பட்ட அணுகுண்டு ந்திருக்க மாட்டார்கள். இன்றும் அப்பிரதேசங்களி கொடுமையானது. இதே நிலைதான் ஈராக் மற்.
விவசாயத்திற்கென கண்டுபிடிக்கப்பட்ட மாசடையச் செய்வதில் பெரும்பங்காற்றுகின்றன. கலப்பதனால் நீர் மாசடையும் நிலை ஏற்படுகி சூழலை மாசடையச் செய்யவும் மனிதனைக் ெ வருத்தத்திற்குரிய விடயம்.
இறைவனால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு துளையிடும் அளவிற்கு விஞ்ஞானம் கண்டுபிடித் விஞ்ஞானம் எவ்வளவு பாதாளத்தை நோக்கிச் இவ்வோசோன் படலம் துளையிடப் பட்டால் அ பனிப்பாறைகளை உருகச் செய்வதன் மூலம் ச மட்டத்திற்கு கீழே உள்ள நாடுகளை முழ்கடிச் விஞ்ஞானம் நாடுகளையே மூழ்கடிக்க முயற்சி
தொலைக்காட்சி, வானொலி என்பன இருக்கின்றன. தொலைக்காட்சியில் வன்முறைக் வன்முறை தூண்டப்படுகின்றது. இளைஞர்கள் பங்குண்டு. எமது சமுகாயத்தின் முதுகெலும்ப கையை வைத்து விட்டது. என்ன செய்ய?
கணனி மூலம் நடக்கும் அநியாயங்களை வேலைகளை தனியாக செய்து முடிப்பதா உருவாகின்றது. ரோபோமனிதர்களாலும் இே விளைவுகளோ பயங்கரமானவை. வேலையில்லி ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
செயற்கை கோள்களைப் பரீட்சிப்பதற்
ஈடுபடுகின்றது . ஆனால் அவற்றினால் எமது முடிவதில்லை. வளி மாசடைவதால் ஏற்படும் ப
விஞ்ஞானத்தின் புதிய கண்டு பிடிப்புக் குறியாக இருக்கின்றன. விஞ்ஞானம் க இலகுவாக்குவதால் வேலைப் பளு குறைந்து இயங்காமல் ஓரிடத்திலே இருப்பதால் மனித விஞ்ஞானத்தின் வஞ்சக செயல்களுள் ஒன்றாகு
அணுகுண்டுகளைப் பயன்படுத்தாவிடினும் இதனால் சூழலில் பெரும்பகுதி மாசுறுகின்றது நோய்கள் ஏற்படு கின்றன. மேலும் அணுகுண வேறுயாருக்கம் ஆபத்து வரக்கூடாதென்று. ஏன் அவற்றிற்கொரு சட்டம் தரையுயிர்களுக் கொரு
(49

று குண்டினால் உலகம் எதிர் நோக்கிய பிர
போது ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி களால் ஏற்பட்ட இழப்புக்களை யாரும் மற ல் ஊனழுற்ற பிள்ளைகள் பிறப்பது எவ்வளவ றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும்.
மருந்துக்பொருட்களும் பசளைகளும் சூழலை
அப்போத்தல்கள் சுத்தமான நீர்நிலைகளுடன் ன்றது. விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்புக்கள் கொல்வதற்கும் பயன்படுகின்றமை. எவ்வளவு
வலயமே ஒசோன் படலாமாகும். இதையே நத பொருட்கள் முன்னேறி விட்டன என்றால் சென்று கொண்டிநக்கின்றது என விளங்கும். தனூடாக நச்சுக்கதிர்கள் பூமியை அடைந்து 5டல் மட்டத்தை அதிகரிக்கச் செய்து கடல் *கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது அடடா!
செய்கிறது.
சமூகத்தை கெடுப்பதற்கு உறுதுணையாக
காட்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் நாட்டில் ளை கெடுப்பதில் இணையத்திற்கும் பெரும் களான இளைஞர்கள் மீதே இவ்விஞ்ஞானம்
ா யார்தான் தட்டிக் கேட்பது . அது பலரின் ால் நாட்டில் வேலையில்லாத்திண்டாட்டம் த நிலைதான். ஆனால் இதனால் ஏற்படும் ாததால் இளைஞர்கள் குற்றச் செயல்களில்
காக விஞ்ஞானம் பல நடவடிக்கைகளில் சூழல் மாசடை வதை யாராலும் தடுக்க ாதிப்புக்கள் அனைவரும் அறிந்ததே.
கள் மனிதனை சோம்பேறியாக்குவதிலேயே ண் டு பிடித்த இயந்திரங்கள் வேலையை
மனிதன் சோம்பேறியாகிறான். அதிகம் னுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. இவையும் நம.
சில நாடுகள் அவற்றைப்பரிசோதித்தின்றன. வளி மாசடைகின்றது. அதனால் சுவாச ாடை நீரில் பரிசோதிக்கின்றனர். அதாவது நீர் வாழ் உயிர்கள் ஜீவராசிகள் இல்லையா? சட்டமா? இவையெல்லாவற்றிற்கும் காரணம்

Page 51
விஞ்ஞானம். விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்ே அங்கமே அணு குண்டுப் பரிசோதனை. ஆக முறையும் குறிப்பிடத் தேவையேற்பட்டது.
நாம் எந்த வொரு விடயத்தை எடுத்தாலு தான் விஞ்ஞானமும். விஞ்ஞானத்தின் மறுபக்கே
"நன்றும் தீதும் பிறர்தர வரா” என்ற தீமைகளைக் களைந்து நன்மைகளை மட்டும் ெ எதிர்கால முண்டு என்பதில் எந்த வித ஐயமும்
“ஏ விஞ்ஞானமே நீ உனது இரு முகங்களையும் காட்டி விட்டாயே! உனது நன்மையுள்ள முகமே எமக்குத்தேவை அதை எமக்குத் தருவாயா?”
செல்வி. கே. ருஸ்தா கு/பறகஹதெனியா தேசியபாடசாலை பறகஹதெனிய
வடமேல் மாமாணம்.
(50

அணுகுண்டு விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு வேதான் அணுகுண்டைப் பற்றி இரண்டாவது
ம் அதற்க இரு பக்கங்கள் உண்டு அதேபோல் ம இது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஆன்றோர் வாக்குக்கேற்ப விஞ்ஞானத்தின் பற்று வாழ்ந்தால் எமக்கு ஒரு சுபீட்சமான ல்ெலை.

Page 52
பிரிவு-05: தமிழியற் கட்டுரைவரைதல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற கட்டு
இலக்கியமும், சமூகமும்,
“கோதைகள் சொரிவன குளிரிள நறவம் - காதைகள் தகுவன செவிநுகர்க் கனிகள்”
என்கிறான் கம்பநாடன் “இலக்கியம் காலத்தைக் அதாவது இலக்கியம் என்பது தான் தோ அமைப்பமுறை மக்களின் வாழ்வியல் முறை மாதிரிகளைப் பிரதிபலித்துக் காட்டும் ஒரு க
ஒவ்வொரு இலக்கியத்தின் தோற்றத்திற் இந்த சமூகம் எனும் அத்திவாரத்தின் மே இலக்கியப்படைப்புகள் மிளிர்கின்றன. இதனாலே பிரிக்க முடியாது, பிணைந்திருக்கும் விடயங் பிர்ச்சினையை அதனால் முன்னெடுக்கப்படு விழுமியங்களை, அச்சமூகம் கூறும் செய்தியை இலக்கியமாகிறது . எனவே இவ்வாறு சமூக இலக்கியங்கள் எவ்வாறு சமூகத்துடன் தொடர்
எமது தமிழிலக்கியப்பரப்பை எடுத்துக் கலைக்களஞ்சியங்கள் பரந்து, செறிந்து கிடக் முதல் இன்றைய் நவீன யுகம் வரை க இலக்கியப்படைப்புகள் தோற்றம் பெற்றவண்ணமு அல்லது வகைப்படுத்த முயன்ற ஆய்வு காலத்தினடிப்படையில் அவற்றை வகைப்படுத்தின இன்று நாம் சங்ககாலம் சங்கமருவிய காலம், காலக்கட்டங்களாக வகுத்து அவ்வவ் காலப்ட இவ்வாறு வகைப்படுத்துகின்ற போது, சமூகவமைப்புமுறையை அடிப்படையாக கொள் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே இவ்வா இலக்கியங்களை வகைப்படுத்திய அறிஞர்கள், தொடர்புண்டு எனபதை ஏற்றுக் கொண்டுள்ள
ஒவ்வொரு இலக்கியமும் தான் கூற சமூகத்திலிருந்தே கூறவிளைகின்றது . இ கடந்தனவாகவும் தடம்பதித்து விடுகின்றன தலைமுறை, தலைமுறையாக மக்களால் எ( விழுமியங்கள், தத்துவங்கள், வாழ்வியல் மு பெரிதும் போற்றப்படுகின்றன. ஒரு இலக்கியப் மட்டுப்படுத்தப்படுவதில்லை. அதன் வீச்சு முழு இலக்கியங்களையே படைக்க வேண்டும் என்கி
( :

----
60)
J
காட்டும் கண்ணாடி” என்கின்றனர் அறிஞர்கள். ற்றம் பெறுகின்ற காலக் கட்டத்தின் சமூக மையை அரசியல், கலாசார, பொருளாதார ண்ணாடியாகத் திகழ்கின்றது.
கும் அடித்தளமாக அமைவது சமூகமே ஆகும். ல் கட்டப்ப்டுகின்ற கலைக் கோபுரங்களாக யே இலக்கியமும் சமூகமும் ஒன்றுடனொன்றுபகளாகக் கூறப்படுகினறன, ஒரு சமூகத்தின் ம் புரட்சியை, அச் சமூகத்தினுடைய உயர் கலையம்சத்துடன் எடுத்துக்கூறும்போது அது த்தை அடிநாதமாகக் கொண்டு உருப்பெறும் ரபுபட்டிருக்கின்றன என்பதை ஆராய்வோம்.
கொண்டால் அங்கு ஏராளமான இலக்கியக் கின்றன, சங்கம் வைத்து, தமிழ் வளர்த்த நாள் ாலத்திற்குக் காலம், காத்திரமிக்க பல ள்ளன. இத்தகைய இலக்கிங்களைத் தரம்பிரித்த பாளர்கள் அவ்விலக்கியங்கள் தோன்றிய ார். அவ்வாறு வகைப்படுத்தியதன் விளைவாகவே பல்லவர்காலம் என தமிழிலக்கிய வரலாற்றை பகுதியில் தோன்றிய நுால்களை கற்கிறோம். அவ்வறிஞர்கள் அவ்வவ் காலக் கட்டத்தின் ரன்டே இலக்கிங்களை தரம்பிரித்தனர் என்பது று சமூகமாதிரியை அடிப்படையாகக் கொண்டு சமூகத்திற்கும் இலக்கியத்திற்கும் நெருக்கமான னர் என்பது வெள்ளிடைமலை .
வந்த விடயத்தை, தனது சமூகத்திற்காக, |வ்வாறு கூறும் போது அவை காலத்தைக் . இவ்வாறு தடம்பதிக்கின்ற இலக்கியங்கள் நித்துச் செல்லப்படுகின்றன. அவை கூறும் றைமைகள் பிற்காலத்திலும் பேசப்படுகின்றன தான் உருப்பெற்ற தேசவெல்லைக்குள் மட்டும்
உலகையுமே ஆக்கிரமிக்கின்றது. இவ்வாறான றான் பாரதி;
(1)

Page 53
“காலத்திற் கேற்ற வகைகள் அவ்வவ் காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூ ஞால முழுமைக்கும் ஒன்றாய் படைத்திடும் நாாளான்றுமில்லை”
என்பது அவன் வேணவா
இந்தவகையில், தமிழில் தோன்றிய இ பெற்றிருந்தன என்பதை ஆராய்வோமெனின். ( அக்காலத்தில் மக்களது வாழ்வியலானது இ சமூகவமைப்பும் அவ்வாறே அமைந்திருந்தது அகஎவாழுக்கத்திற்கும்; போர், வீரம், கொன முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. எனவே தமது பாடு பொருளாகக் கொண்டிருந்தன.
இதேபோல, சங்கமருவியகாலத்தை எடுத் வாழ்விலே வெறுப்புற்றவர்களாகவும், அவ்வி இருத்தனர். எனவே மக்களிடையே அ அக்காலத்திலெழுந்த இலக்கியங்கள் அறக்கரு அமைந்தன.
பல்லவர்கால இலக்கியங்கள், பக்திச்சி தெய்வானுபவத்தை இலக்கியமாக வெளிப்படுத் அமைப்புக்கேற்றவாறே இலக்கியங்களும் மக் அமைந்திருந்தன.
இதுபோலவே சோழர்காலத்தை நோக்கின் வளம்பெற்றிருந்தது. மக்கள் வாழ்வும் சிறப்பற் பெற்றிருந்ததால், இக்காலத்து இலக்கியங்களுப் காப்பியங்கள், காவியங்கள் ஏராளமாகக் தோ பண்பாட்டுச்சிறப்பு மிகுந்தவையாக அவை விள
தொடர்ந்து வந்த நாயக்கர்காலத்தை நே பாண்டித்தியம் பெற்றவர்களுமே இலக்கியம் படை வித்துவ சிறப்பு மிக்கனவாயும், கடின நடை மி வளமற்ற, செழிப்பற்ற நிலையில் நாடு இருந்த ஒரு வரட்சித்தன் மையம், வளமற்ற தன்மை தத்துவக்கருத்துக்கள் இக்காலத்து இலக்கியங்க
அடுத்து வந்தது ஜரோப்பியர் காலம். சிக்குண்டிருந்த காலம் இக்காலத்து இலக்கி விருப்புமும், அத்நியருக்கெதிரான ஆத்திரமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பல
(5.

yüd
லக்கியங்களும், சமூகமும் எவ்வாறு இயைபு pதலில் சங்க காலத்தை எடுத்துக் கொள்வோம் யற்கையுடன் ஒன்றியமைந்தகாக இருந்தது.
இங்கு மக்கள் வாழ்வில் காதலாகிய டச்சிறப்பு முதலிய புறவொழுக்கங்களுக்கும் இக்காலவிலக்கியங்கள் இவ்வொழுக்கங்களையே
துக்கொண்டால் அங்கு வாழ்ந்தமக்கள் உலகியல் ன்பங்கள் பால் ஈர்க்கப்படாதவர்களாகவும் றக்கருத்துக்களை விதைத்தற் பொருட்டு நத்துக்களைப் போதிக்கும் இலக்கியங்களாக
சிறப்புக்கூறும் இலக்கியங்களாக அமைந்தன. தினர் இக்காலப்புலவர்கள். இங்கு சமூகத்தின் களை பக்தியின்பால் இட்டுச்செல்வனவாக
ள் அங்கு மன்னர் ஆட்சிச் சிற்ப்பினால் நாடு றிருந்தது. இங்கு உலகியல் வாழ்க்கை வளம் வளமான இலக்கியங்களாக இயற்றப்பட்டன. ற்றம் பெற்றன. கலைச்சிறப்பு, கவிச்சிறப்பு, ங்கின.
ாக்கின், அங்கு கல்வியிற் சிறந்த புலவர்களும் த்தனர் எனவே இவர் இயற்றிய இலக்கியங்கள் க்கவையாயும் இருந்தன. அத்துடன் இக்காலம் மையால் அங்கு தோன்றிய இலக்கியங்களிலும் புமே காணப்பட்டது. இதனால் ஏரானமான
ளில் விரவியிருந்தன.
நாடு அந்நியர் வயப்பட்டு அடிமைத்தனத்தில் பங்களில் சுதந்திர வேட்கையும், விடுதலை பெரிதும் இடம்பெற்றிருந்தன. மக்களிடையே இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

Page 54
அந்நிய மொழியின் ஆதிக்கத்தில் தமி வாழ்ந்த போது மக்கள் தம் அறியாமையைக் ட்சிக்கருத்துக்கள் நிறைந்த இலக்கியங்களை
இன்றைய இருபத்தோராம் நுாற்றாண் உலகளாவிய ரீதியில் பயங்கரவாதமும், யுத்த இங்கு தோற்றம் பெறுகின்ற இலக்கியங்க எதிர்ப்பிலக்கியங்களாகவும், மக்கள் தம் அவ கொண்டிருக்கின்றன யுத்தம், பொருளாதாரம், புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நா வருகையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இப்படியாக எவ்வொரு காலக்கட்டத்தினுை சமூகமே தீர்மானித்துக் கொண்டிருககிறது. இ6 நிலைத்தகவு என்பவையும் சமூகத்தினாலே நிர் விருப்பு, வெறுப்பு, தேவை எண்ணங்கள் : பொருத்தப்பாடுடைய கருவியாக இலக்கியங்கே
அடக்குழுறைக்கு ஆளானதொரு சமூ அவ் வடக்குமுறையை எதிர்க்கும் வகையிலா அவ்விலக்கியக்கியமே காலப்போக்கில் மக்க வேட்கையையும் வளர்த்துவிடும். இதற்கு நல்ல கூறலாம். பாரத தேசம், பிரித்தானிய காலணி மக்களோ மேற்கத்தைய கலாசாரம், மேற்கத்ை பட்டவர்களாக, தம்முடைய சுதேச கலாசாரம், நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்தி மக்களது துயிலைக்கலைப்பனவாக அமைந்திருந்
“என்றுத் தணியுமிந்த சுதந்திரத் தாகம் என்று தீருமெங்கள் அடிமையின் மோகம்:
அடக்குமுறைக்கெதிராக ஆவேசங் கொண்டெ
“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால் ”
என்று மக்களது அச்சத்தையும், அறியாபை புரட்சிமிகு கருத்துக்களே நாளடைவில் பாரததே அமைந்தன.
இங்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கப் இலக்கியங்கள் சமூகத்தின் களைகளை விடுவி தீண்டாமை, சாதிப்பிரிவினைகள், மதப்பாகுபாடு கருத்துக்களை பாரதியின் கவிதைகளில் இலக்கியங்கள், சமூகத்தின் எழுச்சிக்காய், அத
(5.

ழ்மொழியை மறந்துவிட்ட நிலையில் மக்கள் களைதற் பொருட்டு வீறுகொண்டெழுந்த, புர இக்காலம் ஈன்றெடுத்தது.
டின் இலக்கியங்களைப் பார்ப்போமெனின்.
அகோரமும் குடிகொண்டிருக்கும் காலமிது. ள் ஒவ்வொன்றும் போரிலக்கியங்களாகவும், 0ம் கூறும் இலக்கியங்களாகவும் வெளிவந்து வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் மக்கள் நக்குநாள் புகலிட, புலம்பெயர் இலக்கியங்களின்
டய இலக்கியங்களையும் அது தோற்றம் பெறும் 0க்கியத்தினுடைய பாடுபொருள் அதன் இருப்பு, ணயிக்கப்படுகின்றன. சமூத்திலுள்ள மக்களின் ான்பவற்றை வெளிப்படுத்தக் கூடிய ஆகப் ள விளங்குகின்றன.
கத்திலிருந்து தோன்றுகின்ற இலக்கியம், ‘ன எதிர்ப்பிலக்கியமாக அமைந்திருக்கும். ள் மனதில் விழிப்புணர்வையும், விடுதலை
எடுத்துக்காட்டாக, பாரதியின் கவிதைகளைக் த்துவத்தின் கீழ் அடிமைப்பட்டிருந்த காலமது. தைய மொழி என்பவற்றின் செல்வாக்குக்குட்
மொழி, பண்பாடு என்பவற்றை மறந்து விட்ட |லையில் பாரதியின் விடுதலைக் கவிதைகள், ததன.
என அந்நியரின்
ழுந்தன அவனது கவிதைகள்,
1யையும் சாடிப் பாடினான் பாரதி. இவ்வாறான சத்தின் சுதந்திரப் போருக்கான வித்துக்களாக
பட்டவை தவிர்ந்த இன்னும்பல கவிதைகள், பதற்காக பாடப்பட்டன. பெண்ணடிமைத்தனம், sள், மூடநம்பிக்கைகள போன்றவை பற்றிய பல விரவியிருக்கக் காணலாம். இவ்வாறான ன் விடிவிற்காக எழுந்தவையாகும்.

Page 55
ஆரம்பகால அரிய இலக்கியங்களா ஐம்பெருங்காப்பியங்கள், ஜ்ஞ்சிறு காப்பியா இலக்கியங்களும் சமூக நோக்கோடு பாடப்பட் பண்டைத்தமிழர் தம் பண்பாடு, பெருமை என்ப இன்னும் இவ்விலக்கியங்கள். கற்றறிந்த அறி கூறும் கருத்துக் கள் அன்றைய காலத் பொருந்தக்கூடியதாக அமைந்திருப்பின் அவ்வி அடித்துச் செல்லப்பட்டிருக்கும். மாறாக எக்கா வகையில் அமைந்திருந்ததாலேயே அவை இ இலக்கியமும் சமூகம் நெருங்கியவை.
செல்வி. ச. காஞ்சனா நீர்/விஜயரத்தினம் இ. ம.க நீர்கொழும்ப மேல் மாகாணம்
(54

ன திருக்குறள், சிலப்பதிகாரம் முதலாய பகள் கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற டவையே. இவற்றில் கூறப்பட்ட விழுமியங்கள் வற்றை பறைசாற்றி நிற்கின்றன. இதனாலேயே ஞர்களால் போற்றிப்புகழப்படுகின்றன. இவை நிற்கும் , சமூகவமைப் பக்கும் மாத்திரம் லக்கயங்கள் என்றோ காலவெள்ளத்தினால் Rத்திற்கும், எச்சமூகத்திற்கும் பொருந்தக்கூடிய }ன்றும் நிலை பெற்றிருக்கின்றன. ஆகவே

Page 56
பிரிவு-04 குறு நாடக ஆக்கப் போட்டியில் முதல
முயற்சி திருவி
காட்சி
பாத்திரங்கள் :- தாய் சித்ரா
சித்ரா
சித்ரா
fTLI
சித்ரா
T
சித்ரா
L TIL
சித்ரா
LL
சித்ரா
Loes6ör LumL
சித்ராவின் வீடு
(தனக்குத்தானே) கடவுளே ஏன் வருகிறது. எப்பொழுது தான் இருந்த போது எப்படி இருந்ே
அம்மா . . . . . . அம்மா . . . . . .
(சுய நினைவுக்கு வந்தவளாக)
அம்மா எனக்குப் பாடசாலைக் தாருங்கள். போகும் போது கன
குசினியில் தான் இருக்குது. ே
பரீட்சைக்குப் பணம் கட்ட ே இருபது ரூபா தாங்கம்மா.
(ஏதோ நினைவுக்கு வந்தவளாக கொடுத்த அப்பத்திற்குப் பணம் இருபது ரூபா எடுத்துக் கொன
கமலா அக்கா வீட்டுக்கும் அப்பங்க
வேண்டாம் பாபு, இன்றைக்கு அ
அம்மா, எனக்கு நேரமாகுது. ந
பத்திரமாகப் போய்வா பாபு ( ஆகிவிட்டோம் இன்றைக்காவது
ஒரு நல்ல பாடசாலையில் சேர் கிடைக்கும்
(55

ாம் இடத்தைப் பெற்ற குறுநாடக ஆக்கம்
னையாக்கும்
- 1
தான், இந்தக் கஷ்டம் எங்களை சுத்திச் சுத்தி விடிவு காலம் கிடைக்குமோ தெரியாது அவர் தாம். எல்லாம் தலையெழுத்து தான்
என்ன பாபு, கூப்பிட்டியா!
குச் செல்ல நேரமாகுது சுட்ட அப்பங்களைத் டைகளுக்குக் கொடுத்து விட்டுச் செல்கிறேன்.
பாகும் போது எடுத்துக் கொண்டு போ பாபு.
வண்டும். இன்றைக்குத் தான் கடைசி நாள்.
5) ஆங்! வடிவேலு ஐயாவின் கடையில நேற்று தரயில்ல. போகும் போது அந்தப் பணத்தில் ir(6) G3L JIT !
களைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டுமா?
வங்க அப்பம் சுட வேண்டான்னு சொன்னாங்க.
ான் போய் வருகிறேன்.
தனக்குத்தானே) எப்படி இருந்த நாம் இப்படி
போய் அண்ணாவிடம் பணம் கேட்டு பாபுவை த்து விட்டால்த்தான் என் மனதிற்கு நிம்மதி.

Page 57
பாத்திரங்கள்:-
சித்ரா -
வேலு -
சிட்ரா سس-؟
சித்ரா سے
காட்
அண்ணா வேலு தங்கை சித்ரா
லேலுவின் வீடு
(தயக்கத்துடன்) அண்ணா , . .
(உள்ளே இருந்தவாறு) யாரு
அண்ணா நான் தான் சித்ரா
(வந்தவாறே) ஆங். . . . . . . . (உட்கார்ந்தவாறு) எப்படி இழு
நான் நன்றாகத் தான் இருக்கி
பாபுவா! அவன் பாடசாலைக்கு
என்ன விசயமாய் வந்தே
இல்ல அண்ணா, அது வந்து.
என்ன வந்து . . . . . . . GuntuSl.
எப்படி சொல்கிறதென்று புரி
எப்படியாவது சொல்லு
(தயங்கியவாறு) அண்ணா! ப முதலாமிடம் தான் வருவான்.
அதுக்காக, நான் என்ன செ1
அதுக்காக கொஞ்சம். . . . . G
அதுக்காக இங்க வந்து குந்தி தேடி வராது. நாம தான் 1
அண்ணா நான் அப்பம் சுட்டு படிப்புக்கு அந்தப் பணம் பத் வந்தேன்.
சித்ரா நீ ஒண்ணு செய், படி விடாது படித்து பெரியதா எ

ரை) சி - 2
. அண்ணா. . . . . .
வந்திருக்கிறேன்
சித்ராவா, வா உள்ள வந்து உட்காரு. ருக்கிறீங்க அண்ணா?
கிறேன். ஆமா உன்புள்ள வரல்லியா?
குப் போயிருக்கிறான்.
Y MO Y NO * * 18 Kr வந்து . . . . . . . .
- - - - - - விசயத்தை சொல்லு,
யல்ல
ாப படிப்பில் நல்ல கெட்டிக்காரன் வகுப்பில் கூட
ய்யவேண்டும்?
கொ. ஞ்சம் பணம் தேவைப்படுகிறது
க்கிட்டா பணம் கைக்கு வந்திடுமா? பணம் நம்மளத் பணத்தைத் தேடிப் போக வேண்டும்.
விற்றுத் தான் காலவண்டியை ஒட்டுகிறேன் பாபு தாது அதனால் தான் உங்களிடம் பணம் கேட்டு
ப்பு படிப்பு என்று செலவழித்தால் ஒன்றும் நடந்து ன்னத்த சாதிக்கப் போறான்!
56)

Page 58
சித்ரா
வேலு
சித்ரா
சித்ரா
சேலு
சித்ரா
அண்ணா, வந்து . . . . . .
கொஞ்சம் பொறு, அதனால் உ கொாண்டு வந்து விட்டிடு. ப
எனக்கு கொஞ்சம் சுமை ஒன்று
இல்லீங்கண்ணா! எதிர்காலத்தில் ஆசை அந்த ஆசையை நீங்க
(பலமாகச் சிரித்தவாறு) என் போறானா? தன்ட உடம்பைச் ெ பத்தாதுண்ணு மூன்று நேரச்
6T 666.
(கோபமாக) என்ன சொன்ே பேசுறாயா! நாங்களும் முன்ன இறந்து போனதுக்குப் பிறகு த
என்னடீ சொன்னே! உட்காரவச் விட்டால் மூக்கையும் சேர்த்து ச போடி,
போகிறேன் இனிமேல் இங்க இ முயற்சி செய்து என் புள்ள பரவாயில்லை. என் முயற்சி போகிறான் நான் போய் வருகி
(5.

-ன் பிள்ளையை என் வயலில் வேலை செய்யக் மாத்திற்கு ஏதாவது கொஞ்சம் பணம் தர்றேன்
குறைந்த மாதிரியும் இருக்கும்.
ஒரு டாக்டர் ஆகவேண்டும் என்று தான் பாபுவுக்கு தான் நிறைவேற்றி வைக்கவேண்டும்.
ன சொன்னே, உன் மகன் ஒரு டாக்டராகப் சொறியவே நகமில்லாத பிச்சைக்கார நாய்கள். சோறுக்கே வக்கில்ல. டாக்டராக்கப் போறயா
ன! என் குடும்பத்தைப் பற்றியே இழிவாகப் பணக்காரர்களாகத் தான் இருந்தோம். அவரு ான் எங்களுக்கு இந்தக் கதி,
சுப் பேசினால் ரொம்ப குதிக்கிறியே கொஞ்சம் 5டிப்பா போலிருக்கே வந்த வழியைப் பார்த்துப்
Nருந்து என்ன பிரயோசனம்? நான் எப்படியாவது யப் படிக்க வைப்பேன் பிச்சை எடுத்தாலும் க்கு இறைவன் ஒரு வழியைக காட்டத்தான் றேன்.

Page 59
பாத்திரங்கள்
இடம்
வேலு -
சுமதி -
(g
d
காட்
:- வேலு கணவன் மனைவி 8
:- வேலுவின் வீடு
(இருமியவாறு) இந்த நே டாக்டரினாலும் கண்டு பிடிக்
என்னங்க கொழும்பில் ஒரு உடனடியாகக் கண்டு பிடித்து
யார், சொன்னது?
அடுத்த வீட்டு வித்யா தான் (
எத்தனை டாக்டரிடம் காட்டிய பிடிப்பார் என்பது எவ்வாறு ந
என்னங்க, இந்த டாக்டரையாள பிடிப்பார் என்று நான் நம்கிே
அப்படி உத்தனை டாக்டரிடம் | வந்தேன் கைவசம் இருந்த
வளர்த்த மகன் கூட ரெள சொல்வதென்றால் ஒரு உதவ
எல்லாம் நீங்க கொடுத்த செல் விட்டுட்டு ஒருடாக்டர் இருக் பார்த்து விட்டு வாங்க
ஏதோ! (இருமியவாறு) ஹ. . . அந்த டாக்டரைப் போய் சந்தி

ரை) சி -3
ாய் எப்பத்தான் தீருமோ தெரியாது எந்த 5 முடியாமல் போய்விட்டது.
டாக்டர் இருக்கிறாராம். எந்த நோயானாலும்
விடுவாராம்.
சொன்னா!
ம் கண்டு பிடிக்க முடியாத நோயை இவர் கண்டு நிச்சயம்.
பது கொஞ்சம் போய்ப் பாருங்களேன் அவர் கண்டு றன்.
நம்பிக்கையுடன் சென்று ஏமாற்றமடைந்து திரும்பி பணமெலாம் எனக்குப் பிரியாவிடை கூறிற்று டி மாதிரி சுத்தித் திரிகிறான் சுருக்கமாகச் ாக்கர.
லம் தான், சரி. . . . . . சரி. . . . . . அதையெல்லாம்
கிறார் என்று சொன்னேனே அவரிடம் போய்ப்
- - - - - அஹ் . . . . அஹ் . . . . நீ சொன்னதினால
8)

Page 60
பாத்திரங்கள்
LUTL -
வேலு ܗܒ
LI TIL -
t リー
வேலு ;ー
UTL -
TL -
LT -
காட்சி
- TäsLr LINTL
நோயாளி வேலு
வைத்தியசாலையில் பாபுவின்
டாக்டர் இந்த நோயை எப்படி காட்டியும் இந்த நோயைக் கன
சரி a as a முதல்ல உங்க 885 تک
என் பெயர் வேலு மோகனாத6 (அதிர்ச்சியடைந்தவாறு) என்6
ஆமா என் பெயர் அதுதான். 6
உங்களுக்கு சித்ரா என்று ஒரு
ஆமா!
அந்த சித்ராவோட ஒரேமகன்
(அதிர்ச்சி மேலோங்க) என்ன
என்ன மாமா? நம்பமுடியவில்ை
பாபு என்னை மன்னித்துவிடு. தூக்கி எறிந்தேனே என்னை
எங்க அம்மாவோட விடா முயற் வந்து விட்டது சரி. . . . . . எங்கம்மாவும் அந்த கதைக6ெ
உங்களைப் பாரிசோதனை செ
(பரிசோதனை அறையிலிருந் நோய்?
பயப்பிடுவதற்கு ஒன்றுமில்லை மூலம் குணப்படுத்தலாம்
எவ்வளவு பணம் செலவாகும் !
பணத்தைப் பற்றி நீங்க ஏன
பார்த்துக்கிறேன்.
( :

ரை)
- 4
அறையில்
யாவது கண்டுபிடியுங்கள். எத்தனை டாக்டரிடம் ன்டு பிடிக்க முடியவில்லை.
5 பெயரைச் சொல்லுங்க.
ër 0 வேலு மோகனாதனா?
ரன்டாக்டர் திடீரென்று அதிர்ச்சி அடைந்தீர்கள்?
தங்கை இருந்தாரா?
தான் நான், என் பெயர் பாபு
நீ பாபுவா? சித்ராவோட மகன் பாபுவா?
ல தானே!
அன்றைக்கு உன் அம்மா பணம் கேட்டு வந்தப்போ மன்னித்திடு பாபு!
)சி தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு சரி. . . . . அதெல்லாம் பழைய கதை நானும் ால்லாம் மறந்து விட்டோம் உள்ள வாங்க மாமா,
Fய்ய வேண்டும்
து வெளியே வந்தவராக என்ன தம்பி, என்ன
வயிற்றில் ஒரு கட்டிவருகிறது சத்திர சிகிச்சை
தம்பி?
ன் கவலைப்பட வேண்டும் அதெல்லாம் நான்
59)

Page 61
LTL :-
(முற்றும்)
அன்னிக்கு உன் அம்மா பண நீ உதவி பண்ணப் போகிற தந்து என் பணத்தையெல்லாட்
சரி. . . . சரி. . . . . . . அதை சந்திப்போம். அம்மா உங்கை
ஆமா, பாபு, உன் அம்மாவிட மன்னிப்பு கேட்க என் மன என்பதை உன் அம்மாநீரூபித்து
செல்வி. எப். எப். பஹ்தா கா/உஸ்வத்துன் ஹஸனா ம.வி. காலி
தென்மாகாணம்.

ாம் கேட்டு வந்தப்போ தூக்கி எறிந்த எனக்கா ாய். இறைவன் இதுக்குத்தான் இந்த நோயைத் > கரைத்து குடித்து விட்டான் போலும்.
யெல்லாம் விட்டுட்டு முதல்ல போய் அம்மாவை ளக் கண்டால் மிகவும் சந்தோசப்படுவார்.
-ம் இப்பொழுதே போய் அவ காலில் விழுந்து
ம் துடிக்கிறது. முயற்சி திருவினையாக்கும்
விட்டார். வா போகலாம் பாபு!
50)

Page 62
பிரிவு
04 கவிதை ஆக்கப் போட்டியில்
கலங்காதிரு மனே
அன்புக்குத் தாயுண்டு அறிவுக்கு ஆற்றுதற்குத் தெய்வமுண்டு - எ இனிமைக்குத் தமிழுண்டு ஈசனின் கலங்காதிரு மனமே!
அலையோடு விளையாடும் கலை தமிழிங்கு நிலையாகவே - தினப் சைவம் தழைத்தோங்கும் வீரம் : கலங்காதிரு மனமே!
தமிழ்த்தாய் வளரட்டும் தரமாய் தமிழர் நிலை உயரட்டும் - என் தமிழை வளர்த்தோர் எம் மக்கள் கலங்காதிரு மனமே!
தேனின் சுவைகொட்டும் பாலின் தங்கத் தமிழ் நாட்டிலே - எங்கள் வாழ்வும் வளமாகும் நாடும் செt கலங்காதிரு மனமே!
உரிமைப் பிரச்சனைகள் இனமத நிலவும் எம் நாட்டிலே - நாளை அமைதி நிலைகாணும் அவனி கலங்காதிரு மனமே!
துப்பாக்கி வேட்டுகளும் பீரங்கிச் இசை தந்த எம் காதிலே - இனி மங்கள கீதங்கள் மட்டுமே கேட் கலங்காதிரு மனமே!
நயவஞ்சக நினைப்புகளும்நாகரி தொற்றிவிட்ட சமூகத்திலே - நா பண்பாடு மலரும் நம் பயணம் கலங்காதிரு மனமே!

முதலாம் இடத்தைப் பெற்ற கவிதையாக்கம்.
3D
5 தந்தையுண்டு ன்றும்
துணையுண்டு
)யோடு இசைபாடும்
D
துணைநிற்கும்
வாழட்டும்
i T மனம் வாழ்வர்
மழை கொட்டும்
Nப்பாகும்
பேதங்கள்
உயர்வாகும்
சத்தங்களும்
கும்
கக் காய்ச்சலும்
60)6T சிறக்கும்

Page 63
இந்து, முஸ்லிம், பெளத்தம், பலர்வாழும் தாய்நாட்டிலே - ஓரினம் உண்டாகும் நானிலம் கலங்காதிரு மனமே!
இன்பதுன்பங்கள் சுழலும் சில் படைப்பின் சாராம்சமே - இன உணர்ந்து வாழ்வதே மானிடர் கலங்காதிரு மனமே!
நடப்பது எல்லாம் நன்றாகவே கீதையின் உபதேசமே - என் துணிவே துணையாக வருவன கலங்காதிரு மனமே!
உயிர்களைக் கொல்வது உ6 புத்தரின் போதனையே - என வதைப்பதைத் தவிர்த்து வாழ் கலங்காதிரு மனமே!
உன்போல உந்தன் பிறனைய இயேசுவின் வாக்குரையே - அடக்குமுறை தவிர்த்து அன் கலங்காதிரு மனமே!
துப்பாக்கிக் கைகள் கொல்லு இல்லாது அழித்திடவே - எங் மனங்களை மாற்றி வெண்புற கலங்காதிரு மனமே!
பெண்ணடக்கு முறைகள் சீத அடியோடு ஒழித்திடவே - இரு காதல் மனங்கனில் கொடியே கலங்காதிரு மனமே!
இன்சொல் தவங்கிடக்க இழி இழிநிலை மாற்றிடவே - நம் மக்கள் மனங்களிலே அன்பில் கலங்காதிரு மனமே!

கிறிஸ்தவம்
நாளை நலங்காணும்
)லென்பது
沿列 க்கு அழகு
நடக்கும்
தை எதிர்கொள்வோம்
லகமகா பாவம்
(36))
}வினைக் கொடுப்போம்
பும் நேசி தினம் புவழி செல்வோம்
ம் கரங்கள்
|5ബ്
ா செய்வோம்
னக் கொடுமை
ற்றி வைப்போம்
சொல் பேசும்
ன் விதை விதைப்போம்
62

Page 64
எல்லா வளங்கொழிக்கும் ஏற்றம் மிகு கல்வி சிறந்திடவே - நாங்கள் திறமைப் பயிரறுத்துச் சிறந்த பலன் கலங்காதிரு மனமே!
சமாதானத் தீர்வுகள் கேள்விக் குறிய உருப்பெருத்த இலங்கையிலே - நான சமாதானம் மலர்ந்திடும் விடியல் துல கலங்காதிரு மனமே!
உலக ஒற்றுமை உண்மைக்கு எதிரா குலைந்துள்ள வேளையிலே - நாளை அமைதி நிலவிடும் சாந்தி ஒளிவீசும் கலங்காதிரு மனமே!
மனித உள்ளங்களிலே கலகம் உண் காத்திரு நீ மனமே! - இந்தத் தமிழுக்கும் தமிழர்க்கும் உண்மைக் கலங்காதிரு தினமே!
தாய். பிதா, குரு வாழ நானும் தினம் தெய்வமும் வாழ்த்திடவே - மதுரக் கலைகள் உயர்வாகத் தமிழின் உயி வாழ்த்துகிறேன் நிதமே!
நன்ற
63

நாட்டில்
பெறுவோம்
ITGES
ங்கிடும்
கக்
டாக்கக்
குரல்கொடுக்கக்
) வாழ்த்த
ர் வாழ்க
செல்வி அ. அனுவடிானி
யா/ சுண்டுக்குளி மகளிர் கல்லூரி
யாழ்ப்பாணம் வடக்குகிழக்கு மாகாணம்

Page 65
flo
- 05 கவிதை ஆக்கப் போட்டியில் மு:
தமிழ்த்தாயை என் கலைத்தாயை
உயிர் கொடுத்த என் உயிர்த்தாயை தலைவணங்கி கவியெழுத கையெடு கற்பக விநாயகனே கை கொடுப்பாu
மனந்திருந்து மனித
ஆயிரம் கனவுகண்டு அடிவயிறு நோவெடுக்க தாயெனும் தருணத்திற்காய் தவங்கிடந்து பெற்றெடுத்த சேயே - தாயெனும் இடத்திற்கு தந்த தகுதியென்ன - அவள் நோயது உற்றபோது சேயென அருகிருந்து தாயவளை கவனித்தாயா? போதும் உன் புத்தியீனங்கள் மனந்திருந்து மனிதா
வசு வண்டிகளில் செல்லும்போது கிசு கிசுக்கள் பேசிச் சென்றாய் பரவாயில்லை - பெண் இடைகளையுமல்லவா கிள்ளிச் சென உடைகளையுமல்லவா கலைத்துச் உன் தங்கைக்கு ஒருவன் வந்து இத்தவறைச் செய்து விட்டால் எத்தனை கோபம் உனக்கு வரும் வேற்று மகளிர் மட்டும் வெறும் போதைக்காகவா? போதும் உன் அசிங்கச் செயல்கள் மனந்திருந்து மனிதா
64

தலாம் இடத்தைப் பெற்ற
*றாய் - அவர் சென்றாய்
கவிதையாக்கம்.

Page 66
பல்கலைக்கழகங்களில் நீங்கள் மூ கலகங்களே அதிகம் கற்கவா கழகம் சென்றீர் - இல்ை களங்கம் செய்யவா? பல்கலை கற்று திரும்பி வரும் மு பகிடி வதை ஏனோ? அதிலே பாழும் சாவுகள் ஏனோ? விணே பட்டதாரிகளை அழிக்காதீர் போதும் உங்கள் பகிடிவதைகள் மனந்திருந்து மனிதா!
ஓராயிரம் ஆசைகளுடன் ஓடிவரும் இளமைக்காலம் - இை வீணாய் கழிப்பதேனோ? - பலர் வீண் விரயம் செய்வதேனோ? தானாய் வரும் காதலென்பார் - தவறி விழுந்திடுவார் மீண்டும் எழுந்துவர மேதினியில் கோடிச் சாதனைகள் நம் குரலுக் வாடி வீடுகளும் நம் வருகைக்கா சாதனை செய்து பெரும் சோலை அமைக்கும் வயதில் வேதனை தரும் காதல் லரீலைகை போதும் உங்கள் வேலைகள் மனந்திருந்து மனிதா!
பாலைகளையும் சோலைகளாக்கு மானிட சக்தி எம்மிடம் வேலைகளை சுறுசுறுப்பாய் விை வாழ்வு வரும் பெரும் பாரையும் கையிலேந்தும் நாளும் வரும் பெரிய பேரும் வரு சீரும் சிறப்புடனும் வாழ்வு வரும் போதும் உங்கள் சோம்பேறித்தன மனந்திருந்து மனிதா!
அரசியல் அராஜகம் நாம் அறிந்தறிந்தும் நடப்பதுதான் நான்கு வருடத்தில் - மீண்டும் நடப்பதுவும் அதுவேதான் வேண்டும் என்றே நாம்

முட்டி விடும்
pன்னே
அதில்
வழியில்லை காய் காத்திருக்கு ய் பார்த்திருக்கு
)凸B6[
it 6360Ti
ரந்து செய்தால்
நம்
Iங்கள்
65

Page 67
விலகி நிற்பதேனோ? ஆயிரம் அடி அடித்தால் அம்மி கூட நகர்ந்து விடும் போயிடும் அரசியல் உள்ளே அவர் புத்திக்கு பேச்சு கொடும் அரசியல் அம்மியும் சிலவேளை அசைந்து கொடுக்கும் போதும் உங்கள் ஒதுங்கல்கள் மனந்திருந்து மனிதா!
சேயினது ஆசைக்காக - பெரும் செல்வத்தை செலவு செய்து ஆடம்பரப் பொருள் வாங்கி அவர் கையில் கொடுக்கின்றீர் போயிடும் அனாதை இல்லம் - அங் புதைந்திடும் உயிர்கள் பாரும் சேயின் ஆசைக்கு செலவு செய்த பொருட்களெல்லாம் போய் சேர வேண்டிய புகலிடம் அதுவன்றோ? போதும் உங்கள் செலவீனங்கள் மனந்திருந்து மனிதா!
மண்ணிலே ஆசை வைத்தீர் - சிலர் பொன்னிலே ஆசை வைத்தீர் இன்னும் என்னதான் உண்டிங்கே? பெண்ணையும் பெற்றுவிட்டீர் உண்மையை சொல்லப்போனால் - இ உலகிலே நிலையாதவை உலகிலே நிலைப்பதென்றால் உம்டெ விரைந்திடும் தொண்டு செய்ய வீன் பொழுது கழித்து விட்டீர் போதும் உங்கள் சுயநலங்கள் மனந்திருந்து மனிதா
ஒரு சிலர் பணத்திற்காய் ஊழல்கள் செய்கின்றார் ஒரு சிலர் உறவுக்காய் ஊழல்கள் செய்கின்றார் நியாயத்தின் பக்கம் நின்று நேர் தீர்ப்பு தருவது யார்?
66

ഞബ്
யர் மட்டும்தான்

Page 68
போதும் உங்கள் நேர்மையீனங்கள் மனந்திருந்து மனிதா!
தமிழராய் பிறந்துவிட்டீர் தன்மானம் உண்டெமக்கு தமிழ் தளிர்களாய் பெற்றெடுத்த புதல்வர்களை தமிங்லிஷ் கதைக்க வருவதேன் இங்லீஷ் படிக்க விடுவதேன் தமிழனென்று சொல்லிக் கொண்டு தலை நிமிர்ந்து நிற்கவோ - இன்று தமிழ்த் தளிர்களுக்கு தமிழ் தெரிய போதும் உங்கள் ஆங்கில ஆசை மனந்திருந்து மனிதா!
நேற்றைய நாள் செல்லாக்காசு நாளைய நாள் மாற்றாத காசோை இன்றைய நாள் வெற்றிக் கனி கையிலிருக்கும் கனியை உண்டு அன்றி காய்ந்து மரமாக நிலத்தினிலே புதைப்பீரா? நாளைய சமுதாயத்திற்கு நாம்வுருநம்ரம் வாழ்வை நடத்திக் கொடுப்போம் போதும் உங்கள் ஏமாற்றங்கள் மனந்திருந்து மனிதா!
தமிழராய் பிறந்ததற்காய் தலை நிமிர்ந்து நின்றிடுவோம் தயாள குணத்தாலே தரணியையே ஆண்டிடுவோம் தாயை மறக்காமல் தொண்டு பல செய்திடுவோம் வேற்று மகளிரை தங்கை போல எண்ணிடுவோம் வீணாய் பணம் தின்பதை இன்றுடனே நிறுத்திடுவோம் பாழுாய்ப் போன பகிடிவதையாய் படிப்பிற்காய் விட்டுக்கொடுப்போம் நேர்மை தீர்ப்பு வழங்க நிஜமாக முன் வருவோம் சோம்பேறித் தனங்களை சுருட்டி எறிந்திடுவோம்

பாது
தீர்ப்பீரா?
67

Page 69
வீண்பொழுது கழிப்பதை விரட்டி அடித்திடுவோம் அரசியல் அராஜகங்களை அடித்து துரத்திடுவோம் காதல் லீலைகளை கண் கொண்டும் பார்க்க மாட்டோம் ஆயிரம் உறுதியெடுத்து அடுத்த அடி வைத்திடுவீர் ஒன்றிணைவீர் - புது யுகம் படைக்க மனந்திருந்து மனிதா!
முற்று
ஆயிரம் அல்லல் பட்டு அவசரமாய் உள்வந்து அனுமதி பெற்று - கவிதைக்காய் அமர்ந்து விட்டேன் தலைப்புகள் தந்தன மலைப்புகள் எனினும் ஒரு கவிப்பூவை தொடுத்துவி கற்பக விநாயகனே நன்றி தமிழ்த் தாயே சரணம்
68

ட்டேன்
செல்வி நெ. பாமினி நீர்/ விஜயரத்தினம் இ.ம.கல்லூரி நீர்கொழும்பு
மேல்மாகாணம்

Page 70
பிரிவு - 05 சிறுகதை ஆக்கப் போட்டியில் (
கானல்
ரிங், ரிங், ரிங் என அலாரம் அதி போர்வைக்குள்ளே புரண்டு எழும்ப முயல்கிறா6 மெல்லிய தென்றலும் அவளை மீண்டும் போர்ை சுகமான விடயம்தான் என்றாலும் அது அத்தி லட்சுமி கஸ்டப்பட்டு தன் இமைகளை பிரிக்கிற பிள்ளைகளும் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்
எழுந்து அருகில் சுவரில் மாட்டியிருக்குமும் இன்றைய என்னுடைய வேலைகள் யாவும் ந அடுக்களையில் நுழைகிறாள் லட்சுமி, கழுவ எடுத்து வைத்து விட்டு, ஒரு பானையில் நீை முனைகிறாள். அடுப்போ எரியமாட்டேனென மழையில் நனைந்த விறகுகள். அதன் பின்னர் கையில் வேப்பங்குச்சியொன்றையும் பல் துலக் வெளிப்புறமாக நகர்கிறாள். வெளியே பனி மூ
அது பதுளையை அண்டிய ஒரு கிராமம் கருதி அத்தொழிலையே செய்து வாழும் சமூகத் கோட்டுகு கீழே வாழும் இச்சமூதாயத்தில் அ எடுப்பதற்காக சென்ற லெட்சுமி ஏற்கனவே கிணற் வெள்ளனவே வந்துட்டியா" என்று கேட்க "ஆ இருக்கு" என்றும் அதனால் அதிகாலையில் வி
நீரை எடுத்து வந்த லெட்சுமி மணிக்கூட்6 விரைவாக கொதிக்கும் நீரை எடுத்து துாள் பை அதில் கொஞ்சத்தை தனக்காக வைத்துகு கொ எடுத்துக் கொண்டு உட்புறம் செல்கிறாள். குமாருடைய அப்பா எனும் கலாச்சாரம் மாறாம தேநீரைக் குடித்து காலைக் கடன்கனை நிறை பெயர் சேகர்.
69

முதலாம் இடத்தைப் பெற்ற சிறுகதை
கனவுகள்
காலை ஐந்து மணியென்பதை பறைசாற்றுகிறது. ள் லட்சுமி. எனினும் அதிகாலை இளம்பனியும், வக்குள்ளே முடங்கும்படி துாண்டுகின்றன. அது தினத்தையே பாதித்து விடும் என்பதையுணர்ந்த ாள். அவள் அருகே அவள் கணவனும் இரண்டு
T.
) பிள்ளையாரின் படத்தைப் பார்த்து பிள்ளையாரப்பா ல்லபடியா நடக்கணும் என பிரார்த்தித்தவாறே, வவேண்டிய பாத்திரங்களையும், ஆடைகளையும் ர எடுத்து அடுப்பில் வைத்து அடுப்பை முட்ட அடம் பிடிக்கிறது. அவ்வளவும் நேற்றுதான் இடுப்பில் ஒரு குடத்தை வைத்துக்கொண்டு ஒரு குவதற்காக எடுத்துக்கொண்டு முக்காடிட்டவாறே pட்டத்தில் ஒன்றுமே விளங்கவில்லை.
தேயிலை பயிரையே தமது அன்றாட வளமாக தின் ஒரு பகுதியினர்தான் அவர்களும். வறுமைக் |வர்களுக்கு மட்டுமென்ன விதி விலக்கா, நீரை றடியில் நிற்கும் காமாச்சியைப் பார்த்து "என்னக்கா ஆமாமா இன்னக்கி ஒரு கலியாணத்துக்கு போக ரைவாக எழும்பியதாகவும் கூறி செல்கிறாள்.
டை நோக்க அது ஐந்தரை மணியை காட்டுகிறது. யில் தேயிலைத் துாளை இட்டு சாயத்தை ஊற்றி ண்டு மிகுதியை தனது மகனுக்கும் கணவனுக்கும்
குமாரப்பா குமாரப்பா என தனது கணவனை ல் விளிக்கிறாள். அவளுடைய கணவன் எழுந்து வு செய்ய வெளியே செல்கிறான். அவனுடைய

Page 71
நேரம் விரைவாக சுழல்கிறது. காலை சுட்டெடுக்கிறாள். அருகில் ம்கன் (g5 DITT LITLőFT60D6 ஒரு வயது நிரம்பிய மலருடன் விளையாடிக்கெ கல்வி பயில்கிறான். அதற்கிடையில் பெரட்டுக் நான் கவ்வாத்துக் காட்டுக்குப் போறேன். அந்த தேத்தண்ணியையும் தந்திரு என்றவாறு சாரத்தை கத்தியையும் தேநீரையும் எடுத்து வெளியேற மு வரும் லட்சுமியின் குரல் என்னங்க அந்திக்கி சம் ஆங் வாங்கியாறேன் என பதிலிறுத்தவாறே வெ
வேலைக்கு தாமதமாவதை கவனித்த ல விட்டிட்டு பாடசாலைக்கு போ, ஆங் அப்புறம் இ வந்து சாப்புட்டு அப்படியே தண்ணியையும் துாக் வீசுகிறாள். குமார் என்னம்மா பாடசாலைக்கி ே போறேன் எனக்கூறியவாறே விரைவாக பாடசாலை சொல்ற வேல ஒண்ணும் செய்றதில்ல சரியான மலரை துாக்கிக்கொண்டு பிள்ளை மடுவத்திற்கு
தன்னை பிரிய கதறும் குழந்தையை ஒரு விட்டு மலையை நோக்கி விரையும் லட்சுமியி விரட்டுவானே என்னும் பயமும் படர்கிறது. ஒருவா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்ததால் இவை பெருமூச்சுதான் வெளியேறுகிறது.
தனது கவனத்தை வேலையில் திருப்பி மு லட்சுமி. அவளது எண்ணவோட்டங்கள் அன்று வேலைகளை இவளுக்கு ஞாபகப்படுத்த தொடங் ரூபா கடனைச் செலுத்த வேண்டும். அதன் பின் அவளது கணவனின் மோதிரத்தை திருப்ப வே மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும். என்றெ அச்சம்பளப்பணம் போதுமா எனும் கேள்வி பூதா
லட்சுமிக்கா என அருகிருந்த பூமணி கூட் நோக்கித் திரும்புகிறாள் லட்சுமி. என்னக்கா கூப்பிட்டாச்சு வா போவோம் என்றவாறு கொழுந்ை பூமணி. அவள் பின்னாலேயே செல்லும் லெட்சு என்ன செய்றதுன்னுதான் என்று இழுக்கவும் இ சாப்டவே பத்தாது என இவளுடைய கருத்தை பூ
கொழுந்தை நிறுத்து விட்டு இருவரும் வந்தமர்கிறார்கள். மலையக மக்களதுயிரதான

ஏழு மணி லட்சுமி விரைவாக ரொட்டியை க்கு செல்வதற்காக புறப்பட்டு தனது தங்கையான ாண்டிருப்பது தெரிகிறது. குமார் தரம் ஆறில் களம் சென்று வந்த சேகர் லட்சுமி இன்னக்கி
கவ்வாத்துக் கத்திய எடுத்து தா அப்படியே அவிழ்த்து கட்டைக் காற்சட்டையை அணிந்து ற்படுகிறான். அவனை தடுக்கிறது உள்ளிருந்து பளத்த வாங்கியாங்க என்று ஒலிக்கும் குரலுக்கு ளியேறுகிறான் சேகர்.
ட்சுமி குமார் நீ தங்கச்சிய புள்ள மடுவத்துல
ன்னக்கி பகலக்கி ரொட்டிதான் அரிசி முடிஞ்சி
கி வச்சிரு என்று பல கட்டளைகளை அள்ளி
நரமாச்சு சொணங்கிப் போனா அடிதான். நான்
யை நோக்கி ஓட்டமெடுக்கிறான். இப்ப வர வர மோசம் என தனக்குள் குமாரை திட்டியவாறு விரைகிறாள் லட்சுமி.
நவாறு சமாதானப்படுத்தி அங்கே ஒப்படைத்து ன் மனதில் இப்ப போறத கண்டா கங்காணி று மலையை அடைகிறாள். அங்கே கங்காணி ளக் கவனிக்கவில்லை. லட்சுமியிடமிருந்து ஒரு
Dம்முரமாக கொழுந்தை கிள்ள ஆரம்பிக்கிறாள்
சம்பளப்பணத்தை வாங்கி செய்ய வேண்டிய குகிறது. முதலில் கடையில் உள்ள ஐந்நூறு ன் அவசரத்திற்கென கடையில் அடகு வைத்த ண்டும். மீதிப்பணத்தில் வீட்டிற்கு தேவையான }ண்ணிய அவளுடைய மனத்தில் இதற்கெல்லாம் கரமாக எழுகிறது.
பிடவும் சுயநினைவுக்கு வந்தவளாக அவளை பெரிய யோசனை முதல் நிறுவைக்கு ஆள் தை நிறுக்கும் மடுவத்தை நோக்கி விரைகிறாள் மி வேற ஒண்ணுமில்லே வாங்குற சம்பளத்தில |ப்ப இருக்கிற விலவாசில வாங்கற சம்பளம் மணியும் ஆமோதிக்கிறாள்.
ஒரு ஒதுக்குப் புறமாக சாப்பிடுவதற்காக உணவான ரொட்டியை கடித்துக் கொண்டு,

Page 72
சாயத்தை அருந்தும் அவர்களுடைய பேச்சு அலி லட்சுமியை நோக்கி பூமணி உனக்கு பணிய , இருந்து வந்த விஷயம் தெரியுமா? எனக் கேட் தெரியாதே தெரிஞ்சா சொல்லு என பூமணியி அவற்றை விபரிக்க ஆரம்பிக்கிறாள்.
அவ போயிருந்த வீட்ல உள்ள மனுசங் அவ கொண்டாந்திருக்கிற சாமான்ல இருந்தே ஆ என்னவோ வாயில நொழைய மாட்டேங்குது. அவ இப்ப போடுற போடு நடக்கிற நடையும் செண்ப போறதில்ல என தனக்கு தெரிந்த சில விடயங்க:ே சேர்த்து கொட்டுகிறாள். வாயில் ஈ நுழையுமள ஒன்றுவிடாது காதில் வாங்கிக் கொள்கிறாள் லட
ஒருவாறு அன்றைய வேலைகளனைத்து குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டிருக்க, வீட்டின் அருகில் சில சிறுவர்களே நுழைந்துகொண்டே அம்மா நாளக்கி டெஸ்ட் காசு இ என்று கூறியவாறு உள்ளே செல்லவும் சேகள் சம் அவனுடைய பரிதாபகரமான முகமே சம்பள உணர்த்திவிடுகிறது.
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் என்ன செய் கடைக்காரன் தன்னிடம் வேலைபார்க்கும் சிறுவ குமாரும் பிடிவாதமாக நுாறு ரூபாவை பெற்று செ எஞ்சுகிறது. லட்சுமியின் முகத்தை நோக்கிய ே செய்யனும் என்று கூற லட்சுமியின் மூளையில் நானும் வெளியூருக்குப் போகவா? எனக் கேட்க { சின்ன பிள்ளயயும் வச்சுக்கிட்டு என உதட்டளவ ஆமோதிக்கவே செய்கிறது.
அதன் பின் என்ன தனக்கு தெரிந்த இடr தங்கப்பொருட்களை செட்டியார் கடையில் அடை நாட்டில் கால் பதிக்கிறாள் லட்சுமி. அங்கே செ நரகமென்று.
அதிகாலை நான்கு மணியிலிருந்து நள்: வேலைகளை சரியாக செய்யாவிட்டால் அடியு இவற்றையெல்லாம் தன் குடும்பத்திற்காக பொறு தெரியாது சேகள் குடும்பத்திற்கு. அவர்கள் இங்ே
7

ர்களுடைய சுற்று சூழலை நோக்கி நகள்கிறது. லயத்துல இருக்கிற செண்பகம் வெளிநாட்டுல க ஆமா சொன்னாங்க தான் வேற ஒண்ணும் ன் வாயை கிளற அவளும் அபிநயங்களோடு
க ரொம்ப நல்லமாம் நம்மள மாதிரி தானாம். து தெரியுதே. டீவி, டெக் அப்ரோம் பிரிஜ்ஜோ புள்ளங்களுக்கு அவ்ளோ உடுப்பு அதுங்கள்ளம் கம் கூட இப்ப வாய்க்கு மை பூசாம எங்கயும் ாடு கேள்விப்பட்டவற்றையும், ஆதங்கங்களையும் விற்கு வாயை பிளந்தபடி அவற்றையெல்லாம் சுமி.
ம் முடிந்து குழந்தை மடுவத்திற்கு சென்று வந்த லட்சுமி தனது கணவனை எதிர்பார்த்துக் ாடு விளையாடிக்கொண்டிருந்த குமார் வீட்டினுள் இருபது ரூபாவும் வசதிக்கட்டணமும் கொடுக்கணும் பளத்துடன் உள்ளே வரவும் சரியாக இருக்கிறது. த்தைப் பற்றிய விடயங்களை லட்சுமிக்கு
1வது என இருவரும் விளித்துக கொண்டிருக்க னை அனுப்பி கடனை வசூலித்து விடுகிறான். Fன்றுவிட மிகுதியாக நானுாறு ரூபா மாத்திரமே சகர் இத நம்பி வேலயில்ல வேற என்னமாவது பொறி தட்டுகிறது அவ்வெண்ணம் என்னங்க சேகள் உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, பில் கேட்டாலும் கூட அவன் மனதும் அதனை
ங்களில் கடன் வாங்கியும் தன்னிடமிருந்த சில க்கலப்படுத்தியும் ஓரிரு மாதங்களில் தெரியாத ன்றவுடன் தான் தெரிகிறது அது சொர்க்கமல்ல
ரிரவு பனிரெண்டு மணிவரை ஓயாத வேலை. தையுடன் சேர்த்து சம்பளமும் வெட்டப்படும். த்துக் கொள்கிறாள் லட்சுமி. இவையெல்லாம் க சந்தோஷமாக இருக்க நாளடைவில் கடிதத்

Page 73
தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. லட்சுமிக்கு கிடைக்கவில்லை.
தன் தவறை உணர்ந்த லட்சுமி தனது நிலையை எழுதுகிறாள் குடும்பத்திற்கு. எழுதிய கடிதத் உறுத்துகிறது வீட்டு உரிமையாளனுடைய பார் கண்ட லட்சுமி அப்போதுதான் வீட்டில் யாருமில்6 பயமும் ஒருங்கே சூழ்ந்து கொள்ள, அம்மிருக லட்சுமி அங்கும் இங்குமாக ஓடுகிறாள் எனினும் , கைக்குள் சிறைப்பட்டுப் போகும் லட்சுமி அப்போது தானிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றியிருக்கலாெ தன் கற்பை பாதுகாத்துக கொள்ள அவள் அருகில குத்திக் கொள்கிறாள். அந்த முடிவு லட்சு வீட்டுக்காரனோ மேசையிலிருந்த லட்சுமியின் க விடுகிறான்.
சேகள் கடிதத் தொடர்புகள் நிறுத்தப்பட்டதால் அ வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் தந்த உறுதி வருமென நம்பிக்கொண்டிருக்கிறான, ஆனால் அ லட்சுமியின் உடல் அநாதைப் பிணமாக தொண்டு
முற்று
கருப்பொருள் இக்கரைக்கு அக்கரை பச்சை
7.

ம் வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள்
விளக்கி கடிதம் ஒன்றை தன்னால் முடிந்தவாறு தை மேசையில் வைத்துவிட்டு எழும்புபவளை வை. அவனது தவறான கண்ணோட்டத்தைக் ாதததை உணர்கிறாள். அவளை ஆத்திரமும், த்திடமிருந்து தன்னைக் காப்பாறிறக் கொள்ள அது எவ்வித பயனையும் தரவில்லை. அவனின் தான் உணர்கிறாள் தன்னுடைய நிலையிலேயே மன்று. இருந்தும் என்ன செய்ய அவனிடமிருந்து ருந்த பழம் நறுக்கும் கத்தியால் தன்னைத்தானே Sக்கு அவளே தந்த தண்டனையாகிவிட்டது. டிதத்தை கிழித்து குப்பைக்கூடையுள் எறிந்து
|ங்குமிங்கும் அலைந்து இறுதியில் லட்சுமியை யில் இன்றோ நாளையோ லட்சுமியின் கடிதம் ங்கு லட்சுமியின் கடிதம் குப்பையில் படபடக்க நிறுவனமொன்றால் அடக்கம் செய்யப்படுகிறது.
தும்
செல்வி. எண். பிரதீபா நு/ ஹோல்புறுக் தமிழ் ம.வி அக்கரப்பத்தன மத்திய மாகாணம்

Page 74
பிரிவு- 05: குறுநாடக ஆக்கப்போட்டியில் முதலாம் இடந்தைப் பெற்ற ஆக்கம்
மாதர்க்குண்
கதாபாத்திரங்கள்:-
1. இந்திரா - பத்திரிகையாளன் 2. செந்தில் - குமஸ்தா 3. பருவதம் - இந்திராவின் அம்மா 4. சிந்தாமணி - செந்திலின் தாய் 5. ராஜதுரை - செந்திலின் அப்பா 6. விஜயா - இந்திராவின் தங்கை 7. சுமதி - நண்பி 8. 2 சிறுமிகள்
மேடையமைப்பு:
(1)
மேல் இடது GLDG (மே.இ) ((
மத்திய இடது மத்தி (LD.9Q) (
கீழ் இடது கீழ் (கீ.இ) (
இந்த மேடையமைப்பானது மூன்று பகுதிகளா
(1) மே.இ. ம.இ, கீ.இ ஆகியவை இந்திர ஒழங்கமைப்பாகும். இப்பகுதியானது வரவேற்பறை போன்று ஒழங்கமைக்கப்ப
மத்திய இடத்தில் மேசையுடன் கூடிய தளபாடங்கள் வைக்கப்பட்டிருத்தல் போது
(2) மே ம, ம. ம, கீ. ம ஆகிய பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் நடுத்தர 6 ஒழங்கமைப்புக்கள் போதுமானது.
(3) இந்திராவின் புது வீடு. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு சற்று பொருத்தமானது.

டு சுதந்திரம்
(2) (3)
ஸ் மத்தி மேல் வலது SLD. Lo) (மே.வ)
|ய மத்தி மத்திய வலது Lo. Lo) (LD. Qi)
மத்தி கீழ் வலது đề. Lo) (கீ.வ)
க பிரிக்கப்பட்டுள்ளது.
ாவின் வீட்டுக்கான மேடை
சாதாரண மத்திய தர குடும்பமொன்றின்
டல் போதுமானது.
நாற்காலியம் ஏனையவற்றில் வரவேற்பறை துமானது.
சிகள் செந்திலின் வீட்டை காண்பிக்க பர்த்கத்தினரை பிரதிபலிக்கக் கூடியதாக மேடை
மே. வ, ம, வ, கீ. வ ஆகிய பகுதிகன் ஆடம்பரமான தளபாடங்களை வைப்பது
'3)

Page 75
இங்கு கதாபாத்திரங்களாக இந்திரா - ட சற்று கல்வி அறிவு குறைந்தவன். சாதாரண பெற்றோர் சிந்தாமணி, ராஜதுரை பணத்தினை( தாய் பருவதம் பெண் என்பவள் பெட்டிப் ப வேண்டும் என்று நினைப்பவள். சமுதாயத்தின் கலைக்க முற்படுபவள். சடங்குகளின் கைதிய சகோதரியை போன்றே நவீன சிந்தனை கொ இரண்டு சிறுமிகள்.
குறிப்பு:- நாடகம் மேடையேற்றப்படும் போது விளக்குகள் மூலம் திரைக்கு ஒளிபாய்ச்ச ே இந்திராவின் பழைய வீடு, செந்திலின்
ஒழங்கமைக்கப்பட்டுள்ளதால் ஒளி பாய்ச்சுவதன் பார்வையாளர்களுக்கு அடையாளம் காட்ட முடி
(74

த்திரிகை பெண். அவளது கணவன் செந்தில் குமாஸ்தாவாக வேலைப்பார்கிறான். இவனின் ய பிரதானமாக நினைப்பவர்கள். இந்திராவின் ாம்பாய் வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிடக்க நினைப்புகளுக்காக தன் மகள்களின் கனவுகளை ாய் வாழ்பவள். விஜயா இந்திராவின் தங்கை ண்டவள். இவர்களுடன் நண்பி சுமதி மற்றும்
து ஒவ்வொரு காட்சியின் போதும் விசேட வண்டும். ஏனெனில் ஒரே மேடையிலேயே வீடு, இந்திராவின் பது வீடு என்பன மூலமே நாடகத்தின் களத்தினை இலகுவாக LO .

Page 76
காட்சி
இடம்:- இந்தி
பாத்திரங்கள்
இந்திரா,
(ஒளி இல (1) க்கு
(ம.இ.ல் வைக்கப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து
ாள். இந்திரா கீழ் இடது வழியாக மேடைக்கு எடுத்துக்கொண்டு வருகிறாள்.)
விஜயா:- வா! ஏன் இன்னிக்கு இவ்வளவு ே
பயந்துட்டா.
இந்திரா- ஆபிஸில இன்னைக்கு சரியான
விஜயா:- உங்கள தேடிக்கிட்டு சுமதி அக்
(இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் களைப் படன் மேடைக்கு வருகிறாள். இரு பார்க்கிறார்கள்.)
பருவதம்- எப்ப வந்த இந்து ?
இந்திரா:- இப்ப கொஞ்சம் முன்னாடித்தான்
பருவதம்:- இங்க பாரு இந்திரா! உன்
பிடிக்கல்ல
இந்திரா- ஏனம்மா நான் என்ன செய்தன்?
பருவதம்:- இது நல்லாவா இருக்கு? ஒரு ெ
விட்டு பொயிட்டு இப்படி அந்தி
இந்திரா- பத்திரிகை தொழில் என்றால் அ
பருவதம்:- இங்க பாரு இந்திரா! இந்த சா
விஜயா:- அம்மா! அக்கா வந்ததும் ஆரம்பிக்
குடும்பம் ஒடிக்கிட்டு இருக்கு.
பருவதம்:- இது என்னா பிளப்பு? காலையி நடந்துக்கிட்டா ஊரு உலகம் கார கட்டிக்க .
(7:

ராவின் வீடு
ர்: விஜயா
பருவதம்
பாய்ச்சப்படுகிறது)
து விஜயா பத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிற வருகிறாள். கையில் குடை, பை எனபவற்றை
நாரஞ்கழிச்சு வருற. உன்னய காணாம அம்மா
வேல, அதிருக்கட்டும் எங்க அம்மா?
கா வீடு வரைக்கும் போனாங்க.
போதே கி.இ. வழியாக பருவதம் மிகவும் வரும் பேச்சை நிறுத்தி விட்டு தாயைப்
அம்மா.
நடவடிக் கைகள் எனக்கு கொஞ்சம் கூடப்
பாம்பள புள்ள காலையில ஏழ மணிக்கு வீட்ட
சாஞ்சோன வாற?
truly 55ITDLDIT.
க்கு போக்கெல்லாம் எனக்கு தேவை இல்ல.
Fசுட்டீங்களா? அவங்க உழைப்புல தானே இந்த
ல இருந்து இராத்திரி வரைக்கும். இப்படி நி துப்பம் ஒரு பயலும் வரமாட்டான் கல்யாணம்

Page 77
விஷயா:-
பருவதம்:-
விஜயா:-
பருவதம்:-
இந்திரா
பருவதம்:-
அதைல்லாம் உங்கட காலத்துல. ஆரம்பிச்சிட்டர்ங்க.
எந்த காலத்துலயும் ஏழைகளுக்கு எந்த காலத்துலயும் அடங்கி தா
கடவுளே! நீங்க எப்பத்தான் திரு
திருந்த வேண்டியது நீங்கதாண்டி வாயளவு மட்டும் தான். நடைமு
சரியம்மா! எனக்கு பசிக்குது. ச
இந்த சண்டையில் ஒரு முக்கிய ஒரு நல்ல வரண் வந்திருக்கு.
(இந்திரா வெறுப்புடன் நாற்காலியில் அமர்ந்த
இந்திரா
பருவதம்:-
இந்திரா
பருவதம்:-
65 guit:-
பருவதம்:-
இந்திரா
6úlgum:-
இந்திரா
ஆரம்பிச்சுட்டீங்களா? எனக்கு ச
நீ இப்படியே சொல்லிக்கிட்டு உன் ன கட்டி அனுப்பினா த கொடுக்கலாம்.
வேணும் என்றால் தங்கச்சிய கட்
(ஆவேசத்துடன்) இப்புடியே பே காத்துக்கிட்டு இருக்கா. இது சொன்னேன் . பொம்பளபள்ள கேக்காதுங்கனனு .
அம்மா! சும்மா எதுக்கு செத்துே
இப்படி கத்தியே நானும் செத் ஆடுங்க . சாகுற காலத்து ல ஆசப்பட்டா (நாற்காலியில் அமர்
அம்மா உங்க இஷ்டப்படியே செ
(இந்திராவின் தோள்ககளில்
மனசோடத்தான் இந்த கல்யாண
(தாயை சுட்டிக்காட்டி) இவங்க
(7.

இப்பெல்லாம் பெண்கள் நைட்டியூட்டியும் பார்க்க
ஒரு மாதிரி தாண்டி தீர்ப்பு. பொம்பள நாம
ண்டி இருக்கனும்.
ந்த போநீங்களோ?
. நீங்க சொல்லுற பெண் சுதந்திரம் எல்லாம் றைக்கு சாத்தியப்படாது.
ாப்பாட எடுத்து வைங்க .
ான விசயத்த சொல்ல மறந்து போயிட்டேன்.
வாறு)
ல்யாணம் வேண்டாம் அம்மா.
இரு ஒனக்கும் வயசாகிக்கிட்டே போகுது. ானே தங்கச் சிக்கும் வாழ்க்க அமைச் சு
-டி அனுப்புங்க.
சிக்கிட்டு இரு. எந்த மவராசன் வருவான்னு நாளத்தான் நான் அப்பவே அந்த மனுசனுக்கு ங்க அதிகம் படிச்சா பெத்ததுங்க பேச்ச
பான அப்பாவ திட்டுநீங்க.
துப்போறேன். அப்புறம் உங்க இஷ்டத்துக்கு ஒரு கல்யாணத்த கட்டி வைச் சு பார்க்க ந்து அழகிறாள்)
பயுங்க.
தன் கையை வைத்து) அக்கா முழ ததுக்கு சம்மதிக்கிறியா?
சந்தோஷம் தான் எனக்கு பெரிசு.

Page 78
காட்
(ஒளி இலக்கம் (2)
இடம்:- செ. பாத்திரங்கள்:- சிந்தாமணி
(சிந்தாமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்து இந்திரா வேலைக்கு சென்றுவிட்டு மத்திய வ
சிந்தாமணி:- (கையில் இருந்த பத்திரிக்கைை இந்திராவின் மீது கோபம் கொ
6) ITL 9 oudit 6) in
இந்திரா:- இல்ல. . . அத்த, வந்து . . .
சிந்தாமணி- என்னடி வந்து போய். . . காலை அக்கா மகளுக்கு வளகாப்பு அது
இந்திரா- இல்ல அத்த ஆப்ஸில முக்கியப
சிந்தாமணி- மகாராணி! ஆபிஸில மட்டும் த
செய்ய மாட்டாங்க.
(ராஜதுரை மேல் வலதின் ஊடாக மேம வரு
ராஜதுரை:- என்ன சத்தம்?
சிந்தாமணி- வாங்க. இந்தம்மா கட்டுக்கட்டா வந்தாங்க தானே. அதுனால வீட
(அவர்களுடைய பேச்சை பொருட்டடுத்தாது இ
ராஜதுரை- பாத்தியா அவட திமிர?
சிந்தாமணி:- இது நாலத்தான் நம்ம பையனவி
ராஜதுரை:- இரு இவள சும்மா விடக்கூடா
தந்தையின் அழைப்பு கேட்டவடன் ம.வ இ சிந்தாமணி நாற்காலியில் அமர்ந்து அழவது ே
செந்தில்:- அப்பா கூப்புட்டீங்களா?
ராஜதுரை- டேய் ஓ பொண்டாட்டி நடந்து
செந்தில்:- (தன் தாயை பார்த்தவாறு) ஏம்ப
(7

II
]கு பாய்ச்சப்படுகிறது)
ந்திலின் வீடு ரி, ராஜதுரை, செந்தில்
பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறாள் லதின் ஊடாக. ம. ம பகுதிக்கு வருகிறாள்.)
யை மேசையில் மேல் தூக்கி எறிந்து விட்டு ாந்தளிக்கும் பார்வையை செலுத்திக்கொண்டு)
யிலேயே சொன்னன் தானே. நாளைக்கு என் க்கு போகனும் என்டு.
ான வேல.
நான் வேல பாப்பாங்க. வீட்டு வேலயெல்லாம்
நகிறார்)
சீதன காசும் கழத்து நெறய நக நட்டோட ட்டு வேலை எல்லாம் செய்யமாட்டாங்களாம்.
இந்திரா உள்ளே செல்கிறான்.)
- படிச்ச பொண்ணு வேணாம்னு சொன்னேன்.
து. டேய் செந்தில்! இங்க வா.
நந்தி ம.ம க்கு ஒடி வருகிறான செந்தில்) பால் நடிக்கிறாள்.)
க்கிட்ட விதம் கொஞ்சமும் சரியில்ல.
ா என்ன நடந்துச்சு?
7)

Page 79
சிந்தாமணி
ராஜதுரை:-
செந்தில்:-
செந்தில்:-
இந்திரா
சிந்தாமணி
இந்திரா
ராஜதுரை:-
செந்தில்:-
இந்திரா
இப்ப நேரத்தப்பாரு மணி எட்டு காணோன்னு தவிச்சி போயிட்ே (முந்தானையை கடித்துக்கொண்
உங்கம்மாவ கண்ணாபிண்ணான்னு
மூஞ்சிக்கு அடிச்சமாதிரி பேசிட்
அப்படியா செஞ்சா அவ. இ வருகிறாள்)
எங்கம்மாவ என்ன சொன்ன?
நான் ஒன்னும் சொல்லல்ல. அவ
டேய் பொய் சொல்லுறா அவத்த படிச் சிருக்கேன் . கூட சம்பவ என்பேச்சத்தான் கேக்கணும். அ
அத்தை பொறுமைக்கும் ஒரு எ8
பாத்தியாடா உன் பொண்டாட்டிய
இந்திரா வாய மூடு.
உங்க அம்மாவ முதல்ல வாய மூ
(சிந்தாமணி அறைவதற்காக கையை ஒங்குகிற
இந்திரா
செந்தில்:-
இந்திரா
என் பொறுமைக்கும் எல்ல உண் கொடுங்க. நான் ஒரு ஜேனல தண்டனை அனுபவிக்க மாட்டன்.
உனக்கு அவ்வளவு திமிறா? பொ
2 – 6টা 60া மாதிரி ஒரு დ9ხ 600 வெக்கப்படுறன்.
(இந்திராவின் தாய் பருவதம் அங்கு வருகிறாள்.
(7.

ஆகுது. இந்த நேரத்துல வாறியேம்மா உன்ன ாம் அப்படீன்து அவக்கிட்டு கொன்னதுக்கு. . . டு விம்முகிறாள்.)
ஏசிட்டு உங்க வேலய பாருங்க அப்படீன்னு - .
திரா இங்க வா. (இந்திரா மேடைக்கு
ங்கத்தான். என்ன கேவலமா பேசினாங்க.
ான சொன்னா உங்க புள்ளய விட நான கூட ாம் வாங்குறேன் . அது நால எல்லோரும் பிடியெல்லம் சொல்லி அதட்டினா,
bலையுண்டு. வரம்பு மீறி பொய் பேசாதீங்க.
உன் முன்னுக்கே எங்கள அதட்டுறா.
ட சொல்லுங்க.
ாள். இந்திரா அவள் கையை பிடிக்கிறாள்.)
டு. என் கருத்த சொல்ல எனக்கு சுதந்திரம் சிஸ்ட தப்பு செய்யாம நான் ஒரு போதும்
ம்பளன்னா அடங்கி போ.
ாதிக்கவாதியோட வாழ்ந்தத நினைக்க
நடப்பதை கண்டு மிரண்டுபோய் நிற்கிறாள்.)

Page 80
செந்தில்:-
பருவதம்:-
இந்திரா
சிந்தாமணி
இந்திரா
அப்ப போ வீட்ட விட்டு வெளி
(செந்திலிடம் ஒடிபோய் கெஞ் இப்ப மூணு மாசமா இருக்கா,
அம்மா இங்க எதுக்கு வந்தீங்க
பெரிய ஜமீன் அம்மா. இங்க வ திங்க வந்துருக்கும்.
போதும் நிறுத்துங்க என் குடு இந்த நரகத்துல வாழ்றத விட
(ஒளி அணைகிறது. இந்திரா, பருவதம் இரு
பருவதம்:-
இந்திரா
படுவதம்:-
அந்திரா
பருவதம்:-
என்ன மன்னிச்சிரு நான் தான்
அம்மா இது முடிவல்ல. இனித்த விரும்பின மாதிரி புதுவாழ்க்கய
ஆனாலும் உன் திருமண வாழ்க்
அது வெறும் விபத்து அதில எவ்வளோ சாதிக்க இருக்கு.
(தனக்கு தானே) இவ விரும்
பாழாக்கிட்டேன்.
(திரைக்கு பின்னால் இருந்து ஒலிக்கிறது)
“நல்லதோர் வீணை செய்தே அ நலங்கெட புழதியில் எறிவதுண் சொல்லடி சிவசக்தி - சுடர்மி அறிவுடன் எனை படைத்து வி

கிறாள்) அப்படி சொல்லாதீங்க மாப்பிள அவ
ாரதுதான் கெளரவ குறைச்சல், தண்ட சோறு
ம்பத்த பத்தி பேச உங்களுக்கு தகுதி இல்ல போறதே மேல் அம்மா வாங்க போவம்.
வர் மீது மட்டும் ஒனி பாய்ச்சப்படுகிறது.)
உன் வாழ்க்கய பாழாக்கிட்டேன்.
ான் ஆரம்பமே. இனி நான் சந்தோஷமா நான்
ஆரம்பிக்க போறன் .
595 . . .
இருந்து நான் தப்பிட்டேன். வாழ்க்கயில
பின படியே விட்டிருகலாம். நான் தான்
புதை GELT” III
கும . لITi-ا-
79)

Page 81
855mTLʻ.
இடம்:- செ பாத்திரங்கள்:- ெ
(ஒளி (2) ல் பாய்ச்சப்படுகிறது.) பிண்ணணி (சிந்தாமணியும் செந்திலும் ஆழ்ந்த யோசை
சிந்தாமணி
செந்தில்:-
சிந்தாமணி
செந்தில்:-
சிந்தாமணி
செந்தில்:-
என்னப்பா சொல்லுற? அம்மா நான் கூப்பிட்டா அவள்
வருவா. அவ மனசில இன்னும் கல்யாணம் கட்டாம அந்த புள்ள
அம்மா! நான் இரண்டாவது கல் பெண் பிள்ள பிறந்தது எல்லாம்
அவள வாழ வைக்கவா நாம அ6 ஆள் வேணும். வேலக்காரி பக்கவாதத்துல இருக்கேன்.
சரியம்மா
GESTÜLE
இடம்:- இந்திராவின் பாத்திரங்கள்:- இந்திரா, சு
(ஒளி இல (3) க்கு பாய்ச்சப்படுகிறது) (சுமதியும் இந்திராவும் கதைத்துக்கொண்டு இ
சுமதி:-
இந்திரா
சுமதி:-
இந்திரா
இந்து! நீ வாழ்க்ககையல பத்திரிகையாளன் என்று பேர் புதுமை பெண் என்றும் விருது
நான் விருதுக்காக எதுவம் ெ இனத்தின் விடுதலைக்காக இவ்
கணவனால் கைவிடப்பட்ட பெண் பெண்களுக்காக குரல் கொ வாய்ப்புக்களும் ஏற்படுத்தி கொ(
அதுமட்டுமல்ல. பெண்கள் த தைரியத்த ஏற்படுத்தனும். உதவியில்லாம வாழ முடியதோ கிடைச்சுட்டதா நான் கருதுவே
(இருவரும் பேசிக்கொண்டிருக்க செந்தில் வருகிறான். சுமதி எழந்து உள்ளே செல்கிறா
(8

III
ந்திலின் வீடு ந்தில், சிந்தாமணி
யில் சோக அசை ஒலிக்கிறது.) ாயில் மூழ்கியிருக்கிறார்கள்.)
வருவாளா?
உன் நினைப்பு இருக்கிறதாலத்தான் வேறு
யையும் பெத்து வளர்த்து வருகிறாள்.
யாணம் கட்டினது. அதன் பிறகு எனக்கொரு
தெரிஞ்சும். . .
ழைக்கிறோம். உன் 3 வயது குழந்தய பாத்துக்க வைக்கிற வசதி நமக்கிட்ட இல்ல. நானும்
f IV
புதிய வீடு (இல 3) மதி, செந்தில், சிந்தாமணி
ருக்கிறார்கள்.
அடைய நினைச்சத அடஞ்சிட்ட நல்ல வாங்கனும் எண்ட உன் கனவம் நனவாகி நீ வாங்கிட்ட.
Iசய்யல்ல. என் ஆத்ம திருப்திக்காக, என் வளவு சேவை செய்தேன்.
கள், விதவை பெண்கள், என்று பாதிக்கப்பட்ட டுத்து அவர்கள் முன்னேற சுயதொழில் Nத்தாச்சு.
வியாக வாழப்பழக வேண்டும். அதற்கான ாப்ப ஒரு பொண்ணால இன்னொருத்தர்
அப்பத்தான் உண்மையான பெண் சுதந்திரம் ST.
ன் குழந்தையுடன் கீ.வ ஊடாக மேடைக்கு ள்.)
))

Page 82
இந்திரா
செந்தில்:-
இந்திரா
செந்தில்:-
இந்திரா
சைந்தில்:-
இந்திரா
செந்தில்:-
இந்திரா
செந்தில்:-
இந்திரா:-
செந்தில்:-
இந்திரா
செந்தில்:-
இந்திரா
வாங்க உட்காருங்க
நன்றி! உனக்கு என் நினைப்பு நினைக்கல்ல.
என்ன விசயம் சொல்லுங்க.
இந்திரா நீ தனிய இருக்க உ தனிமைப்படுத்தப்பட்டுட்டன். வா
மன்னிக்கணும் என்னால் மாற்றா
யாரு மாற்றான் கணவன் . நான்
அது அப்போ. இப்போ நீங்க வே மாறி மாறிப் பார்க்கிறது.)
அவ செத்து ஆறு மாதம் ஆச்ே
உங்களால வேண்டுமெண்டா ம முடியாது. திருமண வாழ்க்ை அனுபவங்கள என்னால மீண்டும்
தாலி பெண்ணுக்கு வேலி. துை
வேலியே பயிர மேயிறப்போ
துணையில்லாமல் இல்ல. என் ம
உன் திமிரு அடங்கல்ல. உன்னா தீர்மானம் எடுக்க முடியாது. இருக்கும்.
நீங்க இன்னும் மாறவில்லை. உ அகலவில்லை. திருந்தாத உங் குப்பையில் விழ விரும்பல்லே.
நான் வர்றேன் உன்ன என் கால
நில்லுங்க. அந்த குழந்தைய எ ஆணாதிக்கவாதியிடம் வளர்ந்தா (குழந்தையை வருமாறு சைகை உதறி தள்ளிவிட்டு இந்திராவிட்ம் உள்ளே போகிறான்.)
(8

மனசுல இருக்கும் என்னு நான் கொஞ்சமும்
னக் கொரு துணை தேவை. நானும் இப்ப
நாங்க சேர்ந்து வாழலாம்.
ன் கணவனுடன் வாழ முடியாது.
உன் கணவன் .
பறொருத்தியின் கணவன் (குழந்தை இருரையும்
சே. பின்னென்ன?
னச அடிக்கடி மாத்தலாம். ஆனால் என்னால கய நான் கடந்து ட் டன் . அந்த கசப்பான
நினைக்க முடியாது.
ணயில்லாம உன்னால வாழ முடியாது.
அத தூக்கி எறியிறது தப்பில்ல. எனக்கு கள் துர்க்கா எனக்கு துணையாயிருக்கா,
ல தளியா வாழ ஏலாது. பெண்களால தனியா அப்படி எடுத்தாலும் அது பிழையாகத்தான்
.ங்கள் மனத விட்டு ஆணாதிக்கம் இன்னும் களோட சேர்ந்து வாழ்ந்து மீண்டும் நான்
டியில் விழ வைக்கிறேன்.
னக்கிட்ட தந்துட்டு போங்க. உங்கள போல
ல் அது அடுப்படியில தான் கிடக்கும்.
செய்கிறாள். அது தன் தந்தையின் கையை போகிறது. செந்தில் வெட்கி தலை குனிந்து

Page 83
(ஒளி அணைந்து குழந்தை, இந்திரா மீது மட
இந்திரா- (குழந்தையை கட்டி அணைத்துக்
இந்திரா:- இந்த அம்மாவ பிடிச் சிருக்கா உத்தியோகம். பார்த்து இந்த அ
(சுமதி இந்திராவின் மகள் துர்க்காவை அ6 முத்திமிடுகிறாள், இந்திரா.)
பிண்ணனியினரால் கூறப்படுகிறது:-
இந்திரா: இரவல் ஒளி தரும் சந்திரனல்ல உலகுக்கே ஒளி கொடுக்கும் ஆ இவள், புதுமையின் பத்துயிர்; புரட்சியின் புதுவடிவம்.
தொடர்ந்து:-
மாதர்க்கு சுதந்திரம் உண்டு. வாழ்வை நடத்த அவர்கள் ச அடக்கப்படும் போது பொங்கி வரை அவர்கள் கவிஞர்களின் க இனிமேல் அவர்கள் தீநிலவுகள் தெரியும் இனி இந்த மலர்கள்
பிண்ணணியில் ஒலிக்கிறது.
உண்மை பெண்ணை அறிவாயோ
அகிலத்தின் ஆதியானவள் அணையாத சோதியானவள்.
(திரை மூடுகிறது)
செல்வி. செ. சசிகலா க/நல்லாயன் மகளிர் கல்லூரி
கண்டி
மத்தியமாகாணம்
(8

ட்டும் பாய்ச்சப்படுகிறது.)
கொண்டு முத்தமிடுகிறாள்)
சொல்லு , நீ நல்லா படிச்சி பெரிய ம்மாவ பாத்துக் கொள்வியா?
ழைத்துவர துர்க்காவையம் கட்டி அணைத்து
பூதவன்.
தன் கருத்தை சொல்ல: தாம் விரும்பியவாறு சுதந்திரம் பறிக்கப்படும் போது, அவர்கள் எழவார்கள் நம் இந்திராவை போல. நேற்று விதைகளில் நிலவுகளாய் வர்ணிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தம் எதிரிகளை சுட்டெரிக்கவும் மணம் பரப்பும் தீச்சுவாலைகள்.
: 11
2)

Page 84
பிரிவு - 05 சிறுகதை ஆக்கப் போட்டியில் மு
ஓர் இளந்தென்ற
இதமான அந்தக் காலைப் பொழுதில், இரு இன்று பூத்த மலர்போல, மனதில் கோடி கனவுகளு நடந்து வந்து கொண்டிருந்தாள் திவ்யா, இடையிடை தலையைத் தூக்கி பார்த்த வண்ணம் நடந்து கொ? என்று அறிய.
சென்று கொண்டிருந்தவளின் பின்புறமிருந்து தி மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டாள். ஆம் ரேகைகள் அதிகமாக படர்ந்திருப்பதை கவனித்த பர இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கே. என்ன விசேஷம் தத்தளிப்பதைக் கண்டு
“உங்கப்பாக்கிட்ட நம்ம விசயத்தை சொல்லி இருக்கிறியா..?’ என இதமாக வினா தொடுத்தான்.
கண்கள் மின்ன "நேத்து ராத்திரி அப்பாகிட்ட சொல்லிவிட்டு, எப்படி அழுதன் தெரியுமா..?” என்று
மண்டு. மண்டு, இதுக்கெல்லாமா அழுவாங் பதிலைக் கேட்கத் துடித்தான் பரத்.
“முதல் உங்களப்பத்திக் கூறவும் பயந்தாரு அன்பையும் எடுத்துக் கூறவும் சம்மதிச்சிட்டாரு. நம்மல வெச்சி பார்த்தா. ஏணி வைத்தாலும்’ என் கண்களில் பரக்க அவளின் வாயை தன் கையாள சொல்லியிருக்கிறன் இந்தமாதிரி பேச்செல்லாம் என்ே முக்கியமல்ல. நீதான் வேண்டும். உன் அன்பே என வீட்டுக்கு நான் அம்மாவோட முறையா பொண்ணு போட்டு குழப்பிக் கொள்ளாதே’ என்று அன்புடன் : இயக்கி உற்சாகத்துடன் சென்று விட்டான். தனக்கு ம சொல்லாதவனைப் போல,
திவ்யாய உயர்தரம் வரை படித்தவள். படிப்ட் சொந்தபந்தங்கள் எல்லாம் அவளின் தந்தை சந்தி உத்தியோகத்தர். சிறிது காலம் தள்ளி திருமணம் ெ இரண்டு வருடங்களின் பின் தாரத்தை இழந்தார். ஆ
83

தலாம் இடத்தைப் பெற்ற சிறுகதை
ல் புயலாகிறது
புறம் நிழழ்தரு மரங்ளால் சூழப்பட்ட சாலையிலே, ளூடனும் சந்தோசத்துடனும் ஒரு தேவதை போல யே சென்ற மோட்டார் வாகனங்களையும் ஒரு தரம் ண்டிருந்தாள். தனது காதலன் பரத் வருகிறானா..?
வ்யா என்று ஓர் அழைப்பு வர, திடீரென திரும்பியவள் ) அது பரத்தான். அவளின் முகத்தில் சந்தோச த், “என்ன? திவ்யா இன்று எப்போதுமில்லா மாதிரி எனக் கேட்டவன் அவளின் வார்த்தைகள் வராமல்
|ட்டியா? இல்ல இன்னும் கால நேரம் பார்த்துக்கிட்டு
நான் ஒண்ணுவிடாம எல்லாத்தையும் சொல்லிட்டன்.
கூறி கண்கலங்கினாள்.
|க. அது சரி உங்கப்பா என்ன சொன்னார்? என்று
ந. அப்புறம் உங்கட நல்ல குணத்தப் பத்தியும் ஆனாலும் உங்கட வசதிக்கும், அந்தஸ்த்திற்கும் ாறு திவ்யா கூறி முடிக்கும் முன்பே கோபக்கனல் b மூடியவன், “நான் உனக்கு எத்தனை தடவை னாடு பேச வராதேயன்ெறு எனக்கு காசு, அந்தஸ்து க்கு பெரிய சொத்து, இன்றைக்கு சாயந்தரம் உன்
கேட்டு வருவோம். எதிர்பார்த்திரு. வீணா மனச கட்டளை இட்டவன் தனது மோட்டார் வாகனத்தை ாலையில் வேலை இருக்கிறது என்பதை சொல்லியும்
ல மிகக் கெட்டிக்காரி. அவளுக்கு அம்மா. அப்பா, ரன் தான். சந்திரன் ஒய்வு பெற்ற ஒரு அரசாங்க செய்து கொண்டவர். அவரது செல்ல மகள் பிறந்து பூனால் தாயில்லாத குறை தெரியாதபடி தாய்க்குத

Page 85
தாயாக, தந்தைக்குத் தந்தையாக இருந்து திவ்ய தொழிலுக்கு செல்ல பார்த்தவளை சந்திரன், “அம்ப மானம் மரியாதை தான் சேர்த்த சொத்து பத்து தேவையில்லை. என்னோட ஓய்வூதியப் பணம் நம்ம படிப்புக்கு வேலை பார்க்க ஆசைப்பட்டால். உன் L உன்ன ஒரு நல்ல ஒருத்தன் கையில புடிச்சிக் விடுவன்’ என்று ஒரு விரிவுரையே நடத்தி மகளின்
அன்றிலிருந்து தொழிலுக்கு முயற்சி செய்6 போரடிப்பதால் வாரத்தில் ஒரு முறை கணனி வகு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்தவள் வே: கடைசியில் தனது காதல் விவகாரத்தை கூறி, உன
பரத் பணக்கார வீட்டு பையன், அவனுக்கு இருக்கின்றார்கள். அத்தோடு பணமும், அந்தஸ்தும் தந்தையின் தொழிலை ஏற்று அதனை விருத்தியா குடும்பம் கம்பீரமாக வாழ்கிறது. பரத்தின் பெற்றே கொடுத்து வளர்த்தவர்கள். அதனால் பரத் - எதிர்ப்பிருக்கவில்லை. இருவரின் காதலுக்கும் தற்டே கொடி காட்டிவிட்டார்கள்.
பரத் சொல்லிவிட்டு போனது போல, மாலை வந்தான். பரத்தின் தாய் மீனாட்சியம்மாவின் முகL சுருங்கியது. தங்கை பானு அண்ணனை கிண்டல அமைதியுடன் நின்றார். இவைகள் யாவற்றையும் பர காணாதவன் போல இருந்தான்.
ஆனாலும், சந்திரனின் வீடு சொந்த வீடு. தன கட்டியிருந்தார். பரத்தின் தாயினதும் தங்கையினது புரியாமலில்லை. ஆயினும் பரத்தின் குணத்தைக் க மெளனமாக இருந்தார். இருவீட்டாரின் பேச்சுவார்த்தை நல்லபடியாக இருந்தது.
பரத்-திவ்யா ஆகியோரின் திருமணம் நல்லபடி நேரமும் வந்தது. “சம்பந்தியம்மா திவ்யா தாயில்லா அவளை பார்த்துக் கொள்ளணும்’ எனக்கூறிவிட்டு ப
"மாமா நீங்க எந்தவித கவலையும் படத்தே பார்த்துக்கொள்ளுவாங்க. அத்தோட அவ என்னோ கடமை மட்டுமல்ல உரிமையும் எனக்கிருக்கு’ என செலுத்தினான். அவள் மணப்பெண்ணுக்கேயுரிய அபூ
பரத்தின் வார்த்தைகள் சந்திரனுக்கு மட்டு போல இருந்தது. தனது கணவனையும் தனக்கு கிை திவ்யாவுக்கு தன்னையும் அறியாமலேயே கண்களில் மணசோடிகள் செல்வதற்கான வாகனம் வந்தது, தந் சொல்ல முடியவில்லை திவ்யாவுக்கு, நெஞ்சும் தொன
84

ாவை வளர்த்தார். உயர்தர பரீட்சை எழுதிவிட்டு 1 திவ்யா, நம்மலப் போல சாதாரண ஆட்களுக்கு, ால்லாமே பொம்பளைப்புள்ள நீ தொழில் செய்ய ரெண்டு பேருக்கு தேவைக்கு மேலதிகம். நீ படிச்ச ருவுனோட அனுமதியோட அப்புறம் செய். இப்போ கொடுத்துட்டன் என்டால் நான் நிம்மதியா மூச்சு முயற்சியை தடுத்தார்.
1தை விட்டு விட்டவள். வீட்டில் தனியே இருந்து பிற்கு சென்று கொண்டிருந்தாள். அப்பா தனக்கு ண்டாம் வேண்டாம் என பலமுறை மறுத்துவிட்டு, டத்து விட்டாள்.
அப்பா, அம்மா ஒரு தங்கை என அனைவரும் திவ்யாவுக்கு நிகரான அழகும் கொண்ட இளைஞர் க்குவான். அவனது உழைப்பின் கீழ் அவர்களின் ார் பிள்ளைகளுக்கு தேவையான சுதந்திரத்தை நிவ்யா ஆகியோரின் காதலுக்கு பரத் வீட்டில் ாது வயது 2. திவ்யா வீட்டிலும் தற்போது பச்சை
Uயில் வீட்டுக்கு அப்பா, அம்மா, தங்கை சகிதம் ம், காரிலிருந்து வீட்டின் முன் இறங்கும் போதே ாக பார்த்தாள். தந்தை கணேசன் தனக்கேயுரிய த் கவனியாமலில்லை. ஆனாலும், அவன் கண்டும்
க்கிருந்த வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்ப பூரணமாக தும் பார்வைகளும் பேச்சுகளும் சந்திரனுக்குப் ண்டு கொண்டவர், தனது மகளின் மகிழ்ச்சிக்காக களும் ஒருவாறு திருமணத்திற்கு நாள் குறிப்பதோடு
பாக முடிந்து, திவ்யா மாமியார் வீட்டுக்கு செல்லும் த பொண்ணு, இனிமேல் நீங்க தான் தாய் போல ரத்தை நோக்கி திரும்பினார்.
வையில்லை. எங்கம்மா திவ்யாவை நல்லபடியா மனைவி, அவள அன்பாக நடத்த வேண்டிய க்கூறியவன் திவ்யாவின் புறம் தன் பார்வையை கில் வெட்கித் தலைகுனிந்தவளாக இருந்தாள்.
}ல்ல திவ்யாவின் மனதிலும் தேன் பாய்ச்சுவது உத்துள்ள நல்ல வாழ்க்கையுைம் எண்ணிப்பார்த்த
நீர்த்துளிகள் எட்டிப்பார்த்தது கூட புரியவில்லை. தையிடம் நான் போய்விடுவதாக வார்த்தைகளால் டையும் அடைத்துக் கொண்டு வந்தது. கண்களால்

Page 86
பயணம் சொல்லிவிட்டு வாகனத்தில் வந்து அமர்ந்த வாங்க. பக்கத்தில தான இருக்கு, நெனச்சவுடனே அடிக்கடி அழைச்சிட்டு வரேன் என இதமான வார்த்
அனைவரும் சென்று விட்டார்கள். சில நொ சிலையாக நின்றுக் கொண்டிருந்த சந்திரன் அது ச
திவ்யா புகுந்த வீட்டிற்கு வந்து ஓரிரு வாரங் ஓரளவு சாதாரணமாக பழகி விட்டாள். வீட்டு ( புதுமணத்தம்பதிகளுக்கான விருந்துகள், உல்லாச வருவதுமாக ஆரம்ப நாட்கள் நடை போட்டன. ச விட்டு சென்றார். வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக்( ஒரு நாள் சந்திரன் வந்து திவ்யாவிடம் கண்ணு தில் உனக்கு அமைந்தது. அதற்காக நான் தினமும் கட புண்ணியம் தேட வேண்டியது தான் மிச்சம். என த
ஆனால் சந்திரன் தான் கோவில், குளம் வருவதாகவும் இடையிடையே கடிதங்கள் அனுப்பு
நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்கள் தனது புகுந்த வீடு பற்றி நன்றாகவே அறிந்து வை மாமியாருக்குப் பயப்படும் மாமானார், கண்டபடி ! சொல்லுக்கு சிறிதும் சருகாத கணவனாக பரத் இ திருமணமான சில மாதங்களின் பின் ஏனோ பரத் தொழிலில் சிறுசிறு நட்டங்கள் ஏற்பட்டன. ஆனால் என சாடினாள். பரத் மனதிலும் நச்சு விதைகளை நரகமாகியது. அனைத்து வேலைகளும் திவ்யாவின் பரத் அடியோடு மாறிப் போனான். பொறுமையாக இரு அனைத்து கவலைகளையும் மனதிலே தாங்கிக் ெ தன்னுடைய நிலையை நினைத்துக்கொண்டு ஜ கொண்டிருந்தவளின் சிந்தனையை மணியோசை சென்றவளை, ‘திவ்யா என்கிறது யாரு?’ அவங்களு தந்தை தனக்கு வழமையாக அனுப்பும் கடிதம் எ கால் நிலை தடுமாற அருகிலிருந்த கதிரையில் இ
முன்னே அரவம் கேட்டு முன்னே வந்த பிரம்மை பிடித்தபடி உட்கார்ந்துக் கொண்டிருக்கும் த கடிதம் வந்தவுடன் பாசம் வடிகிறதோ..?’ என இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
“இல்ல அத்தே. அப்பா. உடம்புக்கு மு ரொம்ப ரொம்பவே முடியலியாம்.” இங்கே வரமு வார்த்தைகள் தடுமாற கூறிமுடிக்கும் முன்பே “என்ன தபாலிலேயே அனுப்பி வை’ என கம்பீரக் குரலி "அத்தே பணம் எதுவும் தேவையில்லை. கொஞ்ச வந்திடுவன்’ என கொஞ்சும் குரலில் கேட்டாள். யார் செய்வது. உங்க அம்மாவா செய்வா? போ. ே இதுகள சொல்லிக் கொண்டிருக்காதே’ என கொ

ாள். பரத் மாமானாரிடம் ‘மாமா வீட்டுக்கு அடிக்கடி அரை மணி நேரத்தில வரலாம். நானும் திவ்யாவை தைகள் கூறிவிட்டு புறப்பட்டான்.
டிகள் வாகனம் சென்ற திசையையே பார்த்தவாறு கண்களுக்கு மறையவும் உள்ளே சென்று விட்டார்.
கள் ஆகிவிட்டன. இப்போது அவளும் வீட்டாருடன் வேலைகளிலும் பங்கெடுக்கத் தொடங்கிவிட்டாள். Dான சிறுபயணங்கள் போன்றவற்றுக்கு செல்வதும் ந்திரனும் இடையே வந்து தனது மகளை பார்த்து கொண்டிருந்தது. சந்திரன் மிகவும் சந்தோசப்பட்டார். ப்யா நான் நினைத்ததை விட ஒரு நல்ல வாழ்க்கை வுளுக்கு நன்றி செலுத்துவன். இப்ப போற வீட்டிற்கு தந்தை கூற மகளின் கண்கள் குளமாயின.
நண்பர்களின் வீடுகளுக்கெல்லாம் சென்றுவிட்டு வதாகவும் கூறி சென்று விட்டார்.
ாக, வேகமாக சுழன்றுக் கொண்டிருந்தன. திவ்யா த்திருந்தாள். வீட்டையே ஆட்சி செய்யும் மாமியார், ஊர்மேயும் நாத்தனார், அனைத்தும் போய், தாய் ருந்ததைத் தான் அவள்ல் தாங்க முடியவில்லை.
தொழிலில் சற்று அஜாக்கிரதையாக இருந்ததால் மீனாட்சியம்மாள் இது யாவும் திவ்யாவின் நேரம் நாட்டினாள். நாளுக்கு நாள் அவளின் புகுந்த வீடு
மேல் சுமத்தப்பட்டன. ஆசை வார்த்தைகள் பேசிய நந்து வாழ்வையே வெறுத்தாள். தனது தந்தைக்காக காண்டு ஒரு நடைப்பிணமாக வாழ்வை ஒட்டினாள். ஜன்னலோரமாய் பார்வையை வெளியே விட்டுக் ஒன்று கலைத்தது. யார் என்று பார்க்க முன்னே நக்கு கடிதம் என தபால்காரன் கடிதத்தை நீட்டவும், ன நினைத்து கடிதத்தை பிரித்தவள். தலை சுற்றி, ருந்துக் கொண்டாள்.
மீனாட்சியம்மாள் கடிதத்தை விரித்துக் கொண்டு, திவ்யாவைக் கண்டதும் “என்ன? பாசமிகு தந்தையின் திண்டலாகக் கேட்டுக் கொண்டிருந்து முன்னிருந்த
டியாம ஊரிலிருந்து வந்திருக்கிறாராம். உடம்புக்கு டியாததால கடிதம் போட்டிருக்கிராரு என திவ்யா ா? பணம் வேண்டுமாமா தேவையென்றால் அதையும் ல் கூறினாள். திவ்யாவால் தாங்க முடியவில்லை. நாள் நான் அப்பாவோட இருந்திட்டு குணமாகியதும் 'நீ அங்கு போனால் இங்குள்ள வேலையெல்லாம் பா வேலையைப் பாரு. பரத் வந்தால் அவனுக்கிட்ட ந்சமும் ஈவிரக்கமின்றி கூறிச் சென்று விட்டாள்.

Page 87
திவ்யாவால் எந்த வேலையையும் செய்ய சிந்திக் கொண்டிருந்தாள். ஏதோ ஓர் நினைவு வந் தேடி அதிலிரண்டை எடுத்து வைத்துக் கொண்டா6 கொண்டு செய்து முடித்தாள். இரவில் சிறிது ே அனைத்து கடமைகளையும் மெளனமாகவே செய்து எதுவித பேச்சும் பேசவில்லை. இன்றாவது ஏதாவ ஏங்கினாள். எந்தப் பயனும் அளிக்கவில்லை. இறுத உங்களோட கொஞ்சம் கதைக்கனும்” என்றாள் ெ என்றான் ஒரேயடியாக. திவ்யா தனது கவலையை ஊரிலிருந்து வந்திருக்கிறாராம். வர முடியாமல் கடி அப்பாவோட தங்கிட்டு வரவா’ என ஒரேயடியாக (
பரத் எடுத்த எடுப்பிலேயே ‘அம்மா என்ன பரவாயில்லை. இப்போ எனக்கு தூக்கம் வருது. மி கவனயீனமாக கூறிவிட்டு திருப்பிப் படுத்துக் கொண
திவ்யாவால் துக்கத்தை அடக்க முடியவில் உயிர்த்தானே என எண்ணிக் கொண்டாள். நான் வ வாழ்கிறேனா என எண்ணி அழுதாள். தனிமையில் த6 உடைமைகளை மட்டும் ஒரு பையில் போட்டாள். தா விளம்பரங்கள் வந்த பத்திரிகைகளையையும் எ வேண்டியவைகளை நினைத்து நினைத்து ஓர் கடித
விடிவதற்கு இன்னும் ஓரிரு மணித்தியாலங்க தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு அலறியது. திவ்யா ஏதோ ஓர் உந்துதலில் சென்று டெலிபோ கத்தினாள். அவளின் கத்தல் கேட்டு அனைவரும் எழு
மீனாட்சி “என்னடி இந்த கத்துக் கத்தறே. எ அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. பரத்
விடுவிடுவென அறையினுள்ளே சென்றாள். எடுத்தாள். தனது படிப்பையும் தனது கருவில் வளரு விட்டு வெளியேற ஆயத்தமானாள்.
"நான் எங்கே போகப் போறன் என்று பார்க்கிற கடைசிக் காரியங்களை செய்யப் போகிறன். நிச்ச அனைவரின் வினாக்களுக்குமாக கூறிவிட்டு ஒரே ஒ பார்க்காமல் நடந்தாள். அவளின் பார்வையிலேயே
அன்றேய விடியல் அவள் வாழ்விலும் விடியலாக { திவ்யாவைத் தவிர.
முற்று
86

)டியவில்லை. தந்தையின் நினைவாகவே கண்ணிர் வளாக வீட்டிலிருந்த ஓரளவு புதிய பத்திரிகையை தன்னுடைய வேலைகளை மனதை கல்லாக்கிக் ரம் கழித்தே பரத் வீடு வந்தான். அவனுக்கான முடித்தவள் படுக்கச் சென்றாள். பரத் திவ்யாவோடு து அன்பான ஒரு வார்த்தை பேச மாட்டான என யாக அவளாகவே பேச்சை தொடங்கினாள். 'பரத் ன்மையாக ‘என்ன விஷயம் சீக்கிரமா சொல்லு’
அடக்கியவளாக “அப்பா உடம்புக்கு முடியாமல் நம் போட்டிருக்கிறார். நான் டோய் கொஞ்சம் நாள் கட்டாள்.
சொன்னார். அவர் சொன்னபடியே கேள். எனக்கு சத்தை காலையிலேயே பேசிக் கொள்வோம்” என LT6T.
லை. தானும் எலும்பும் தோலும் போர்த்திய ஒரு ாழ்க்கையை வாழ்கிறேனா. வாழ்க்கைக்காக நான் பித்தாள். ஏதோ ஓர் முடிவெடுத்தவளாக தன்னுடைய ன் சேகரித்து வைத்த வேலை வாய்ப்புக்களுக்கான டுத்துக் கொண்டாள். பரத்திடம் தான் கேட்க ம் வடித்தாள். கண்ணி வற்றும் வரை அழுதாள்.
ளே இருந்தன. வீட்டின் தொலைபேசி அனைவரின் விடிவதை எதிர்பார்த்து தூங்காது விழித்திருந்த னை எடுத்தவள் அப்பா என்று வீடே அதிரும்படி ந்து வந்தனர். ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.
ன்னாச்சு சொல்லு' என்று பலமுறை அதட்டினாள். மெளனமாகவே இருந்தான்.
தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பையை ம் சிசுவையும் துணையாக கொண்டு அந்த வீட்டை
iங்களா? மகள் என்ற முறையில் எனது அப்பாவின் பமாக திரும்பி வரமாட்டன்’ என ஒரே பதிலை பார்வை அனைவரையும் பார்த்துவிட்டு திரும்பி ஆயிரம் பதில்கள் இருந்தன.
இருக்கும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
செல்வி. எம். எப். ரயிஸா கம்/அல் அஸ்ஹர் ம.க. திஹாரியா
மேல் மாகாணம்.

Page 88
அகில இலங்கைத் தமிழ்மொ
தேசிய நிை கொ
இறுதிப் டெ
நிக இல் நிகழ்ச்சி LOTGEST Quir 6July
பிரிவு இடம்
4. வாசிப்பு 0 0 செல்வன். த கோகிலன்
02 செல்வி. த. ஐஜித்தா 03 Glsus, Tib. (57 la.
02 0 செல்வி. ஜே. நர்மதா
02 செல்வி. எஸ். பானுஜா 03 செல்வி. பொ. நிரூபிதா
42 ஆக்கத்திறன்
வெளிப்பாடு 0 0 வெல்வி. ருஷானி யோகநாதன்
02 செல்வன் டி. ரிதுர்ஷன் 03 செல்வி. எப். ஆயிஷா பர்வின்
4.3 ஆக்கம் ,
எழுத்து 0 0 0sal. II. 18. stu. SvI
02 செல்வி. த. அபிநயா
4.4 கட்டுரை வரைதல்
கடிதம் எழுதுதல்
4.5 கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல்
02
03
04
4.6 தமிழியற் கட்டுரை
வரைதல்
05
O3
ol
02
03
O
02
O3
O
02
O3
03
O
02
O3
செல்வன். சி. கோகுலன்
செல்வி. ஜே. உதயதர்சினி செல்வி. இஸ்ஸத் சமீஉறா செல்லி ஏ. எஸ். எம். ரம்ஸியா
செல்வன். செ. அருள்பிரசாத் செல்வி. ஏ. எம். அஸ்ரியா செல்வி. பா. ஜசிந்தா
செல்வி. கே. ருஸ்தா செல்வி. என். பி. நிஸானியா செல்வி. வா. தர்மிஷா செல்வி. இ. சஞ்சுதா
செல்வி. ச. காஞ்சனா செல்வி. எம். கலைதேவி செல்வி, த. சசிரேகா
(8

ழித்தினப் போட்டிகள் - 2004 லப் போட்டி
gLDL
றுபேறுகள்
LT) uofföffentlo
யாகரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் கரவெட்டி வடக்குகிழக்கு கொ| முகத்துவாரம் இந்துக் கல்லூரி மேல் க| வ பாரதி தமிழ் மகா.வி, வத்தேகம மத்திய
ப பண்டாரவளை தமிழ் ம. வி. பண்டாரவளை 966. பு/ இந்து தமிழ் வி. புத்தளம் வடமேல் வ/ விபுலானந்தா ம. வி. வவுனியா வடக்குகிழக்கு
கொ/ நல்லாயன் கன்னியர் மடம் கொழும்பு -13. மேல் ப/சரஸ்வதி கனிவஷ்ட வித்யாலயம் பதுணை 9.S. கே/ பள்ளிப்போருவ மு.ம.வி. உெறம்மாத்தகம சப்பிரகமுவ
கரூ அல் - உறஸனியா ம. வி.மக்கொன மேல் uit 1 grassó Csf 3 UT. & Taisy Giff வடக்கு கிழக்கு ப/ சரஸ்வதி கனிஷ்ட வித். பதுளை GAS)
நு/கேம்பிரிட்ஜ் கல்லூரி, கொட்டகலை மத்திய கமு/ ஆயிஷா பெண்கள் கல்லூரி, அக்கரைப்பற்ழ வடக்குகிழக்கு கு/இப்/ அந்நூர் ம. க. பாணகமுவ வடமேல்
நு/ கொட்டகலை தமிழ் ம. வி. கொட்டகலை மத்திய புத் பாத்திமா ம. ம. வி. புத்தளம் வடமேல் யா வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் வடக்குகிழக்கு
கு பறகஉறதெனியதே. பா, பறகஉறதெனிய வடமேல் வத்/ வத்தேகெதர மு. வி. பொல்கொல்ல மத்திய யா யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் வடக்குகிழக்கு கொ/ சாந்த கிளேயர் ம. வி. கொழும்பு-06. மேல்
நீர் விஜயரத்தினம் இ. ம. க. நீகொழும்பு. மேல் வத் ரஜவெல தே. பா. ரஜவெல. மத்திய மட்/ மகாஜனாக் கல்லூரி, மட்டக்களப்பு வடக்குகிழக்கு
7)

Page 89
4,博
4.
i.2
இலக்கணப் போட்டி
திறனாய்வுப் போட்டி
குறுநாடக ஆக்கம்
கவிதை ஆக்கம்
சிறுகதை ஆக்கம்
பேச்சு
05
O4
05
4.
O5
O4
O5
O
O.
O2
O3
O
O2
03
O
02
O3
O
O)
03
O
02
03
O
02
03
O
O2
03
03
Ol
O2
03
O
O2
03
of
02
O3
செல்வி நியானா செல்வி. செல்வி.
செல்வி. செல்வி. செல்வி.
செல்வி. செல்வி. செல்வி.
செல்வி. செல்வி. செல்வி.
செல்வி. செல்வி.
ஆ. பா. பாத்திமா
தி. திவ்யா
silb. st, flü. güyff
6u. yy FIA
தி. காயத்திரி சி. மனோபிரசா
எஸ். பிரமிளா து. கௌசல்யா
எம். ரி. எப். நிலூஷா
எப். எப். பஉற்தா STO. STs), TJ. Lurssi 6Tů. JúôUT
செ. சசிகலா 6Tü0. deyir. 6Tü. 5: GOLDUT
செல்வன். கு. அறிவழகன்
செல்வி. செல்வி. செல்வி.
செல்வி. செல்வி. செல்வி. செல்வி.
செல்வி. செல்வி. செல்வி.
அ. அனுஷானி எஸ். பி. எப். நஸ்ரின்
T, STÜ). Tü, süsor
65, LTSafi 9. á. g'(MMI எம். சீ. மாஜிதா sló. Mé. slü. ÉssoI
என். பிரதீபா எஸ். எப். றிப்தா கே. ரூபிகா
6ls ŝinî. STŭo. Tiu... y ĉiamvm செல்வன். ரா. ப. அரூஸ்
செல்வி.
செல்வி.
SJ, STë. 5sförfløTIT
சிஅகிலாபானு
செல்வன். எஸ். மனோஜ் செல்வன். எம். எஸ். எம். சதீக்
(88)

ட்/மீரா பாலிகா ம.வி. காத்தான்குடி / தமிழ் மகளிர் ம.வி. பதுளை ரூ பாலியத்துல் நஸ்ரியா மு.ம.க பேருவளை
/ நல்லாயன் மகளிர் கல்லூரி கண்டி ா/மகஜனாக் கல்லூரி' யாழ்ப்பாணம் கொ/ விவேகானந்தா கல்லூரி கொழும்பு -3
/அப்புத்தளை த.ம.வி. அப்பத்தளை 51 கலைமகள் ம.க. கண்டி
குளி/ மடிகே மிதியால மு. ம.வி
ள உஸ்வத்துன் உறலனா ம.வி. காலி
அ ஸாஉறிறாதே. பா. அனுராதபுரம் / மடுல்சீமை தமிழ் ம.வி. பசறை
$1 நல்லாயன் மகளிர் கல்லூரி, கண்டி இ அஸ்ஸலாம் மு. ம.வி. இறக்குவானை UIT/ LDSGUTS). LD., WAT JUTGRYTüò
ா/ சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இ ஜெய்லானி தே. பா. பலாங்கொடை $ம உஸ்வத்துன் உறஸனா ம.வி. காலி
ர் விஜயரத்தினம் இ. ம. கல்லூரி நீர்கொழும்பு பிரி/ அரக்கியால ம.வி. அரக்கியால, பகமுன. */ உெறாரவப்பொத்தானை மு. ம.வி. | தெனு/ அரபா மு. ம.வி. உறந்தெஸ்ஸ
உேறால்புறூக், தமிழ் ம.வி. அகரபத்தன | நேகம மு. ம.வி. நேகம்பஉறா 1 தமிழ் மகளிர் ம.வி. பதுளை
ம்/ அல்-அஸ்உறர் ம. க. திஉறாரிய / கிண்ணியா மத்திய கல்லூரி கிண்ணியா
ா மழஉறறுஸ்ஸல்உறியா தே, பா. காலி
ட்/ உைறலன்ட்ஸ் ம. க. உறற்றன்
கனவரல்ல இல் த. வி. நமுனுகல. GIVIT/ ScofLuIT LO. 5. flauiTLJÚo
வடக்குகிழக்கு
E6 மேல்
மத்திய வடக்குகிழக்கு மேல்
%ԱհII மத்திய வடமேல்
தென்
வடமத்திய
%fհII
மத்திய சப்பிரகமுவ வடக்குகிழக்கு
வடக்குகிழக்கு சப்பிரகமுவ தென்
மேல் வடமேல் ALLAšu மத்திய
மத்திய வடமத்திய
966
மேல் வடக்குகிழக்கு
தென்
மத்திய
26S வடமேல்

Page 90
4.13
4.4
4.5
பாவோதல்
605 Uylo 94608 Qyüb
இசை - தனி
02
03
04
05
0.
03
04
05
03
O
02
O3
O
O2
03
O
02
O3
0.
0.
03
O
O2
03
O
O2
O3
O
O
03
O
O
03
O
O2
O3
O
O2
03
O
02
03
O
O2
O3
செல்வன், ர, ஜனகன்
செல்வன்.எம்.எம். உமர் முனல்வர் கே/
செல்வி. ப. அகல்யா பிரியந்தி
செல்வி.பி. கேஉSனி ஏஞ்சலா தி
செல்வி. இ. உஷாந்தினி செல்வி. ஏ. ஏ. எப். ருமைஸா
செல்வி. சி. அபிராமி செல்வி. எம். எஸ். சப்ரினா செல்வன். சே. வினோத்
செல்வி. த. அதிஸ்டபிரதா செல்வன், தெ. உறர்சன்
செல்வி. சி. வித்தியாசினி
செல்வன். எம். கவிராகுல் செல்வி. ரீ. சர்வாதினி செல்வன். ஆ கோபிகிருஷ்ணா
செல்வன். த. தர்ஷாந் செல்வி. டி. திவியகுமாரி செல்வி. ஆர். சதீஸ்வாணி
செல்வன். சேகர் நிசாந் செல்வி. ச. சதுர்த்திகா செல்வி. எல். கிருஷாந்தி
செல்வி. எஸ். தர்ஸிகா
Glsós). Tsi). g. 6192. pygå விழினா 50
Osåd. aid. S. &Muun
செல்வன். ச. ஜெயந்திரன் செல்வி. எஸ். இந்துராணி செல்வி. அ. அமலரூபி
செல்வி. குருபரன் நாரணி Qs ás. UT. JM856 செல்வி. எம். இஜாஸா பானு
செல்வி. ரா. பிருந்தா செல்வி. சி. சிவாஜினி செல்வி. இ. மாதங்கி
செல்வி. மா. ஷயக்ஷனி செல்வி. அ. உறரிஷா செல்வி. சே, நிஷேதனா
:
(89)

சிவானந்தா வித்தியாலயம் மட்டக்களப்பு
வடக்குகிழக்கு
சுலைமானியா மத்திய கல்லூரி. கன்னத்தோட்டை சப்பிரகமுவ
| இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.
lou - 04
சென்.மேரிஸ் கல்லூரி. திருகோணமலை கொட்டகலை தமிழ் ம.வி.
நிகவெரடிய மு. ம.வி. நிகவெரடிய
சென் மேரிஸ் கல்லூரி. திருகோணமலை / கெக்குறுகொல்ல. தேபா இந்து தே. பா. மாத்தளை
விஜயரத்தினம் இந்து ம. க. நீகொழும்பு மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் / உைறலண்ட்ஸ் மத்திய கல்லூரி, உறட்டன்
' sig (s. 5. LIGGUITAJ ா விவேகானந்தா கல்லூரி, கொழும்பு - 13 தர்மபுரம் இல் அ. த. க. பா. பரந்தன்
புனித சூசையப்பர் கல்லூரி திருகோணமலை / மாட்டுவாகலை த. வி. கிரியெல்ல
/ இந்து தேசிய கல்லூரி புசல்லாவ
ா இந்துக் கல்லூரி கொழும்பு / 04 I Missörü LD5fn eum UMLIST GOAw' LoÜLä56Tüų தமிழ் மகளிர் ம. வி. பதுளை
அல் - அக்ஸாதே. பா. கற்பிட்டி 2/ Sg8) - LDSi-pi" LUIT LITLG IT60au' sjösy / பாபுல்உறஸன் மத்திய கல்லூரி வரக்காபொல.
A யோகபுரம் ம.வி. மல்லாவி ா/ நஸ்ரியா ம. கல்லூரி. சிலாபம் கலைமகள் தமிழ் ம.வி. கண்டி
/ கோட்டைமுனை கனிஷ்ட வித். மட்டக்களப்பு ா சைவ மங்கையர் வித். கொழும்பு-06.
குறிஞ்சிப்பிட்டி மு. ம.வி. கற்பிட்டி
விஉறாரமகாதேவி ம. கல்லூரி கண்டி
விஜயரத்தினம் இந்து ம. க. நீர்கொழும்பு | இணுவில் இந்துக் கல்லூரி. இணுவில்
ரீ. சண்முகா இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை III (5a) iошi lj. 06. (plu-06.
இந்து தமிழ்வித். புத்தளம்
மேல்
வடக்குகிழக்கு மத்திய வடமேல்
வடக்குகிழக்கு வடமேல் மத்திய
Clos வடக்குகிழக்கு மத்திய
மத்திய மேல்
வடக்குகிழக்கு
வடக்குகிழக்கு சப்பிரகமுவ மத்திய
மேல் வடக்குகிழக்கு
per Gift
வடமேல் வடக்குகிழக்கு
சப்பிரகமுவ
வடக்குகிழக்கு வடமேல் மத்திய
வடக்குகிழக்கு மேல் வடமேல்
மத்திய மேல் வடக்குகிழக்கு
வடக்குகிழக்கு மேல் வடமேல்

Page 91
4,仰
4.俗
4.俗
04
05
இசை - குழு (குழு - 1), குழு
இசை - குழு (குழு - 1) குழு
நடனம் - தனி O1
O2
03
04
O5
5L6 to (குழு - ) குழு
நாட்டிய நாடகம் திபோ
O
02
03
O
O2
O3
O
02
03
O
O2
O3
O
02
03
O
ه
03
O
02
03
O
02
O3
O
02
03
02
03
02
03
செல்வன். கு. ஜெகதீசன் செல்வன். செ. ஜனகன் செல்வன். நா. நிரோசன்
செல்வி. வி. ஜீவிகா செல்வி. ச. சிந்துஜா செல்வி, ஜோ. ஜெனிட்டா
குழு குழு
குழு (59 குழு
செல்வி. ம. லக்ஷனா செல்வி, தெ. சரவண்யா செல்வி. கே. சாருளியா
செல்வி. யோ. உறம்சானந்தி செல்வி. டி. சலோமி செல்வி. இ. சிதராங்கி
Gls e. g. Fry our செல்வி. சி. துவாரகா செல்வி. வி. சதுர்சனா
செல்வி. சர்க்கா சிவ சோதிலிங்கம் செல்வன். பா. அனுஜன் செல்வி. கு. கிருஷ்ணவதனி
செல்வி, ம. யுமைருபி செல்வி. ஜோ. சாந்திரேகா செல்விழி, பவித்திரா
(59 குழு குழு
குழு (59 குழு
(90

யா யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் க/ புனித அந்தோணியார் ஆ. க. கண்டி கொ/ இந்துக் கல்லூரி. கொழும்பு-04
யா யூனியன் கல்லூரி யாழ்ப்பாணம் கொ/சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு-06 S/ Qugså 656T 2.ufrgs UTLS M606), 56sty.
யா வேம்படி மகளிர் உ. பா. யாழ்ப்பாணம் கம்! நீ முத்துமாரியம்மன் த. ம. வி. கம்பளை ப| பண்டாரவளை த. ம. வி. பண்டாரவளை
கொ இரதமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04 மட்/ புனித சிசிலியா பெண்கள் ம. வி. மட்டக்களப்பு க! மோபிறே மகளிர் மகளிர் கல்லூரி கண்டி
கொ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கொழும்பு-04 LIT/95g LD5ssi gVùLUTLSTSDA) un guLITGTiò. ப/ பண்டாரவளை தமிழ் ம. வித், பண்டாரவளை
வ/ இறம்பைக்குளம் மகளிர் ம. வித். வவுனியா ப/உறாலி எல தமிழ் ம. வித். உறாலி எல கொ சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு-06
கொ சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு-05 மட்/ புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மட்டக்களப்பு க! நல்லாயன் கல்லூரி, கண்டி,
கொ சைவ மங்கையர் வித்தியாலயம் கொழும்பு-6 WTs GustuLuis ID. G. Wn pijUTSPÖ க/ பெண்கள் உயர்தர பாடசாலை, கண்டி
வஇறம்மைபக்குளம் மகளிர் ம. வித். வவுனியா கம்/ பரி. அந்திரேயர் ம. ம. க. நாவலப்பிட்டி கொஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
உறட் கெம்பியன் தமிழ் ம. வி. பொகலந்தலாவ கொ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
aUIT I QJI QITriosT LO. 6. lourTulo
யா/இந்துமகாரிர் கல்லூரி யாழ்ப்பாணம் கொ/சைவ மங்கையர்வித்தியாலயம், கொழும்பு-06 அட்கெiசியல் மகளிர் கல்லூரி, ஹட்டன்
)
வடக்குகிழக்கு ம்த்திய மேல்
வடக்குகிழக்கு மேல் மத்திய
வடக்குகிழக்கு மத்திய
96.
மேல் வடக்குகிழக்கு மத்திய
மேல் வடக்குகிழக்கு
t
வடக்குகிழக்கு
T மேல்
மேல் வடக்குகிழக்கு மத்திய
மேல் வடக்குகிழக்கு மத்திய
வடக்குகிழக்கு மத்திய மேல்
மத்திய மேல் வடமேல்
வடக்குகிழக்கு மேல் மத்திய

Page 92
4.19
4.20
4.2
4.22
4.24
4.25
தி.போ
நாடகம்
வில்லுப்பாட்டு
திபோ
தி.போ
விவாதம்
தமிழ் அறிவு வினாவிடை தி.போ
முஸ்லிம் நிகழ்ச்சி திபோ
சிங்கள மாணவர் விசேட களுக்கான பிரிவுதமிழ் வாசிப்பு
al
சிங்கள DFGTQIrssã5ITAS தமிழ் fa | உறுப்பெழத்து
Aa
O
O
03
O
02
03
O
02
O3
O1
O2
03
O
02
O3
O
0.
O3
O
02
O3
O2
O3
O
O2
O3
(59 (5(9 குழு
குழு @" @"
குழு குழு @$
குழு குழு
@"
(59 (59
செல்வி. இமாஷா மதுரானி
Glasia. R. (Tib. s5ërugsgras
ஏக்கநாயக
Global. Co. (Ï. Élors gySá
செல்வி. வத்சலா லக்மாலி கருணாரத்ன
6lsáAő. FIA .gfigy செல்வியாக்கியா பண்டார
lsád. fls. Mú, says skáldjé செல்வி டப்ளியூ ஆர் திரிஷானி பர்னாந்து
செல்வி. எச். டி. பஜா
Olsie. A. g. 676, suori செல்வி. தேவஸ்மிதா விஜேகந்தர
செல்வி. ஐ.பி. ஷங்கனியலாகுமரி
இலங்கரத்ன
(91

யா ஸ்கந்தவரோதயா கல்லூரி யாழ்ப்பாணம் கே/ புனித மரியாள் தமிழ் ம. வி. எட்டியாத்தோட்டை கொ/ சைவ மங்கைமயர் வித்தியாலயம் கொழும்பு-06
யா/ யாழ்ப்பாணக் கல்லூரி யாழ்ப்பாணம் கே/ நீகதிரேசன் தமிழ் ம. வி. தெரனியகல நீர் விஜயரத்தினம் இ. ம. கல்லூரி நீகொழும்பு
கொ றோயல் கல்லூரி கொழும்பு-07 அட் புளியவத்த தமிழ் ம.வி. டிக்கோயா கமு/ அல். - மனார் மத்திய கல்லூரி மருதமுனை
யா தெல்லிப்பளை மகஜனக் கல்லூரி, யாழ்ப்பாளம் ப/ சரஸ்வதிதே. பா. பதுளை கொ றோயல் கல்லூரி கொழும்பு-1
கொ/அல்- உறிக்மா கல்லூரி கொழும்பு-12 கழு/ஸம்ஸ் மத்திய கல்லூரி, கல்முனை சிலா/ நஸ்ரியா ம.வி. சிலாபம்
அட் ரீபாத மத்திய ம. வி. அட்டன் குரு மலிதேவமகளிர் கல்லூரி
(50568 T5 Â) 2 p/ 6guy6lQJAJ Cs. Ur, si GOLOSITIJ TOLD
குரு வயம்பு றோயல் கல்லூரி குருனாகல் கொ ஆனந்தா கல்லூரி, கொழும்பு-0 கே சுவர்ணஜயந்தி ம. வி. கேகாலை
I suGv ). Alls, sCsFGFDA கொ தேவி பாலிகா வித், கொழும்பு-08 மா கலேவெல ம. மு. வித் கலேவெல
கே சாந்த ஜோசப் மகளிர் கல்லூரி, கேகாலை 5/ Gluckså Lungsgü UMLFT80A), 56;
கு மலியதேவ மகளிர் கல்லூரி, குருனாகல்,
வடக்குகிழக்கு சப்பிரகமுவ மேல்
வடக்குகிழக்கு சப்பிரகமுவ மேல்
மேல் மத்திய வடக்குகிழக்கு
வடக்குகிழக்கு
f மேல்
மேல் வடக்குகிழக்கு
வடமேல்
மத்திய வடமேல்
தென்
வடமேல்
Cus gü9gö(ya
வடக்குகிழக்கு மேல்
மத்திய
சப்பிரகமுவ
பத்திய
வடமேல்

Page 93
Q9ơng), TR9Rođī)?1:09 In seorgı ısısąję pri@ /q}III:nçų9qTÍT|19,01919 (9:UseQ9-ese)Q9@sooor09 @qođì? Qq, TR9Isīgsrısıí09&olo JLIĞq9o 1,9ælgorio) list9|sms /ḍī)ą,IsūĞglo oặcu9@ų9,909 olo)ÉCO99)ī£#"#7’ZO , Iပ္ပ99ß9)Jio@9199) LITÊg) lirisso pɑɑsıldıUQu90109@‘Q1919'Illo soq96.g) Rođī)g'([[IIIo09199)||43|golo sodī) /191@ą9@ImĘŚ(9:g|19“IQư9&quo[9ọ999) |;|[[9ĪĢĞ119091$Trosso TẾU9Ļ988 ĝ19ạ1906 yn19909@log) og 199f9ọ9€.9) Inĝĝa]Rol 10091909€@olgogrfī) 09@@@@@@ /IĞĢ6) /æ.Imų,9||rī£TJ19 (9'q119,99999) Q9019)1091+0+0] [9’ai Ifnį90ư90īĒĢ9f@ /@q?Isų94ÍTJ19'1,919'q||9||90990) InĝqỀU TR9Rosīgjoguri!) JIĠq9o Inĝĝqī qiņ9ų9đĩ) /Logo)III,911@Ğę T119’q. 19 TQ9Q990) Q90īg)Totoq||19$$Ħ ITT GÉ9) IJssẽIQư9 /@H1999ẾışPIĘlo Isfē”199f9ọ989)ĶĒĢđì)|9 @qođiệp Qq}-TR9Ųo@soso||409091|{TLITIQısē ļog) çortolo purnIrmosiło os Tsoq9o0){qiqqffèE:寸‘| 0 (\9@(૭)(9ઈ HIIŲj@ a9ca9giqu009 Louq.(A9C09]]+?TĻAUTIĮrmne) į191IrnőIȚII Tig) ởIZurig) hoggi soạđiqoĝiogi'IJsso)
quíTIJ,9 ||urn@@@rı @ışırı Qount IIIIII?) 11:9cc99] Inp@g) Þ00ē - 1,9€bı,sırıç) sııçeşề $ğildītođỉgios occorsalao@ a99płG>

{09gfნტ HR9đĩ)&offsıflae ||T(9īĒĢ
mosqğdı
Q9319) Inĝqğgızisto Q9ơng),Tito @q?điệp Qq, R9
1999ấ9) R9đī)?([T]); IstoTĒĢĒ mg劑q Q9glg) InĢĒĢơITIRS
Z6
Jio@9f99"|Trgsg) LIIGŪNo /aj,90|| oqsmusgiffo 'Qo’qrófi) műTIȚIQų9qoqoq; T(0.9ơnų9199) sorgi qiņ90ụ9đĩ) -n(oggių9F90) /f. TQ9QIQ9|(90' 59°01's Q.909€-I-IIaelo) //Ê gjgjisoroig), ITĒģgogorgi umụqĖTI Q9łę jqiq 1911???!!) [9′đĩ) 119IITTORI(II,IĞg) yło qılı9$$sı soologi Ilgıĝğırı soğH quosouriņđìım ựLIĞQ983 ||googi ćirīgifteg) //m
mų9$0ĝiso ormőIZIȚII 109TTŲ9:01, qĚg|Tı q,Quos sog) plo TnŲ, TīģQ9|Ệ 'googiới) /Q9Q9QPIȚIGÍ Q1938 (UT10 șiņ9'Qų9đĩ) 09T099)||199Ęırı yfi Q909€TTIÐIÐ JILIĞqoqo 83 yısıgıq,g) ffs si fiqiōlog), goodfi) ||Guoqi@Ē- Q9łę yugto) [9'Grófi) Rostoto,109o się
logsfiloņioglossosoɛ, 1109]|Tlo'r 19'1%919'q119'[9ọ960) Ļ9$31.001$rī sfēriņ9ọ980) ĢIlf (1511ĝ09@s@ (1991(909439) IQSTIgÍ TJ19:8 qų9'[9ọ9+0) III094?sē Ģ19Ţrqu9lsoņ9€.9) ImŲQ9f@ ‘qū9 (9. [9ņ999) IĶĒqilg<TIR009-ese)
11091||TĪŠÍCsoór (9'Q19|9|909€.9) Į91ņ9$ (9,0ų919 (9. [909 solo) 199ŲIQ,9||rm 'quo'Isoq96.g) Ļogo|Norn@-ā’838)’ıŞ909€.9) ITng (99 gosẽ qu9'[9ọ980) 1.109@19TT Roccolsoņ9Đsg)
9
Q9QĒĶĒō)19 qiqặősq? Q9@sooor09 4Q9979
Q9QĒĶĒō)|9 q1@ćiq?
寺す
'90

Page 94
InĝĝơiQ9f(90830 Urrĝo) 0909083í possoȚ9@g,0.909&oq 19 'soq9olo)q9@qẾTng Q9glg)Fiqiốùnolojigi ogram's®, quoĝqŘím&Ų9 sigiI/109849) Lo'?' [909 solo)qirngooooo@ IngĒĢg-asoqish@uss@s@ : IrrgĚg) L (19ĞIOư9/so11109ņķFT||9'orgı9'[909-seso)q9@ ú009f09 Q9019), TR9quo@loạụ9ĦTŲ9'qi qosūIITTIIGI-Æ /ssfsErnsQ19||98|9,838)’ıŞ999 og)IC9G)T-9 @q?điş@qợTR9Fırııı990-IZIJI JLIĞQ9œ œ1110983 logi / ZIJ1q}(g)seo@g9Q9€9)SQĝInsigl@9’fy‘90 199@to)ự914, -1091;ε) Iqoqo'on 1.109@u9@Ğ 1991ĢIGQ9-ā pilo1.109@1949'rı19’1,919'q119°5909619) R969骨T电090091.goog, '$9'q','$ 1,91 mųIJIĢĒĶII:sIĶĒĢĻ9'Ļ9’isoq9€.9) jįR9īữē31909@@Hņlē "googữ lụIĞIọ909Ģ? /TTĢơng q1919 "[9Q999) m圈mQ9Q91|q}{9ọ9II19) 'Q9′đī) ($90$9$19 /ortoIlmsgill(u9s UT19919 TQ9Q9£9) Q9013)90 higiốī)113×)',9°GI Įrmų9?)?$qÍLÉLoĝ1949)o (§ 'Q9Q9€.9)Q9QĒĢIngi mgặơITIS191ŮqÍ091 slo) JIĠq9o InsgĚJI q. Q9Q19đī) /Jslo)Ilmsfilo@0)||Çı'#''[9'Œ909€.9)ரmg9096 Q9ơng, TRỢmgogoy@@@@În urī£9 mų9ĘesīĞosījn /sê11@qų9@ (og) ‘lsoņ9€.9)q9@í009f09 இpdgஐெ I9quouriņđìılm gLIĞq9o 199rnų99ff ffyrn1609 gusgïo III(o soq9o0)†Écoo@ToÇ’ț7‘tzO Q9圆დ9@Q9& hŋgj@ a9ccogiquingo uoughQ9QQ9Mj-ĤT]]Ti„mrie) susumóızıling) ·őIIIIIīg) Rogļņi ķī£điosi9图·lige)

恒999 R9694gT9 ]][[9īūō
コggq
Q9Ql3) mỆgặgnolsto Q9ơng), TR9 ஜெரிறழெTRe
后999 R9đī)&offsiris? JR9 No3
86
ɑsɑogặqğlıgı sorg. quisĜ~ā Q9@loĝ sgïo,90|| qoqomulgisię:{{{9°01′đī) InőI-lÇIQ49@Q9$ 1,909|GÈTI (sogn lių99ĐƠI đìgng /rı ÚTIȚIFIQ9|(91 gi og 199£ (g) sẽo, quo /s. 1,9(1919@nig, gorfī)'dî) Irmųjų9ĝi Q9@@mų9]|fı /@% qıÍFIĢIMIĜię "googlog; isqÎ10913Fotog) so /sē qılı9@qặtı sorgiardī) (IJIĘqğırı soğFT őī£)1991.gĒĢIsqo 'goog. Hoosolri Issig. /JG1
--Ido-ugĚggio Irrgặg) II(19īĞI Guo /so TIIGĖg,ąjurnőızı19 Į9'q','$ 1,91 Inggì sẽņoti sog) 1909ĪĢĒTrgogặg) ĢItoņ1904? /T.
giquosquoquoqu9 ,199|(90980 Mačastoffrì saolo quo'soq9olo) urnfo@*$'lsoņ9€(9) Ilőtos@s@ 'LÍNogo@9€(g) Isfjor) 19:1sfērgıl9 ·lsoņ9€.9) ą9||199ņỰq119,9 ·199f9ọ980) Iúqī£“IQų9&q119 "[9Q989) |109LITỪ LỢIĶĒĢITT UIT?’Œ909€.9)
1@ĪĢIJOu9@filo'googl19 "[9ọ959) 1999qig)Ro@gyq 19' soņ989) Ļ09||1(9m8Ų9'f''([[909€0)
&mTung) す「pgg母09@
&:寸
‘90

Page 95
L & g
ustvo!:#ı n sɛ yɛ gros 1909€œrısıtæ /TI
1.119.g. [[TQ919 TQ9Q9Đlo)
mgĒĢgiÚī£99, og 1,9980109&oqo /q?urn@94)||1990's 'Qoq9olo) Q9OJiვე0,915@@@osoal !!!!!9&oqi qi@sqof) Nogo|(91919đĩ), Cu9@1919’q 19-lÇ9ọ990) IngĒĢơT-TR9qıstıoğuss@s@’ırı’Œg) ufigūšuçuş yoIlgūrī£TJ19? 'Q9Q9€.9) Q9ơng), TR9[9:grófi) 09Ľrnĝigi Gogyőıgı /ų9@Doug LIĞĢÍTJ19 go 19,9ọ980)31「nurg) @qođì? Qq}-IstoQ9109@FTQ9’dı 1909 IsiqĪfı yımQ91|$(fħơTĘ9'1,919ọ990)9ŋkoņu 109@još8:寸‘80 污999-109711$ggil TiqsīĞ 090919-ILTI LÍQÌĞIkus,I 109@19ŲT|19,199|9'q119 ĝ9ọ949) Rođī)œńsıņaegĒĢIoņ9m-golgogrfi) ilmų sususLoĒģ31|Qu9 TQ19'ogyơ||9,9ọ990) ĮJĮ(9ĪĢĞfootos@sqjo go grąž umų sąlyg ynQ90||frĮTŲoq9ose) mĶĒGTĈIlgoo ùLIĞq9o Ļ9œơı 199rnılaoqgqi yo|gl||I||I||Gorlle)’ıŞ9ọ990) Q9ơng)çifiqīđìlog)ựIIĜQ99 loĝğı99||Goss@g9 /Isoto)Iosi 1.109@GTự lự9ọ9Đsg) In@@ql-istoR9|(991093 sogrđĩ) 1919@logg? /soIĞITT LQUĞyfi ș19Ț9ņ980) Q9ơng) TR9Q9||TojóIZIGIĜ0 googi mới-lÇIqui-Tukso) /ų9@11úgıQu9TQ1989) soņ9ĐE)Ĉi-lling) @@đì? QĐq-Ir(oq110091 TITĦUrn ựLIĞq9o qollqo831@gı pılmŲĝoẾrnloĝosĝoq9ose)STJ1099&oq,09€.&:才‘L0 დ9@096(૭ઈ Fırıĝjo) 0909 ĝiq11009113?IIGIQ9QQ91}{s}~~11]s?|rmrio) ||||9||móIZILTIg) fői-Irig, hogyı的电á9母9월"I19ß၅

I9996(9) RođDońsıflae ]][[9īūō
m@過q
Q9ơng) Inĝĝan-ıtto Q9ơng), TR9 @q}điệp Qq}-Tfts
恒999 R9đī)g'([II]ae
3 *
#76
Q91 o TQ91|3,048), lo s9.g. 111090ų9@Ğ 1991@gồrtoq 19-ą [9:grófi) f(9091|rig) !!9@GI
sūkņ9€TTŲ9'GTOE T(ogọ9@gi mQ9o00ų90] [9'GroË rioloog, 1994,0) /fisę Fiqisi) Uoso)!!gi so'ollaig, 109@Ğg, Q3R96) / 19í qıshısẽuss@s@ Israeg) L4gTōnous /so sẽ giaoq'oosi-uffo) ĝ9’dî) aeqoqofiq aggio) /ņ© gostoso)!!!9!? $59 LÍRoqų9??)13] Q9-IỆőr-II(gg) ^go Ayaş
oorn||gif@ Ț9:grófi) mới-lÇırığ
·~~~~~儿、儿丁-~~~~~片 ----~~小L——~
LoĝqĚTI TJ197||9"|909430) 1.109@19TTT||9,0||9,9ọ990) ITmqi sqILogo@980) |109||rī£’q. 19:590990) ossos ||I/QĐ-QP919-199R8Q9€(g) 199ņ9ųTIT 19°41919’qų9’soq9olo) Ilgıçų99Ťqi19'!0!!990) Isosiţi softog)'[909430)
Q9QQ9Q9Ę9%4’sırı10091909ļņ9 Irmando@TJ19 (9 quo 'isoq9olo)
qiqqae q?TIĶī£ĪĢ)
6寸
‘60

Page 96
rnĢĢơnR9 LQ9QẾą,9q3hQĪģ Ķ9′đĩ) 11/19ĪŠIls sooußq,9ĝÍTJ19-lÇ919’gų9'[909 solo) Q9ơng)Fiqiốī) bolo)19ị gorgi gĒ109T Q9ło 71%qu91.109@Ēģig's 19:1ņ919'q119'[9ọ990) mỆqặGI-TIUSQ91|ft|0,09191 sog)? 'so(grófi) 09]|[1939,91,99£ /so$1|$1|rı (1991(909€.9) q9ang) istoķ9′đĩ) Imų,91|G10809? /ŲsoImīnĝiĝoq919'09"Qoq9€(9)giqoqoftē, இஒசிஓஜெ"I9q11,91 fırıđìılm 'yısĜọ9œ IŲ9œJŲ9@@%11,919 filmĻ916.9IÈłos@g909+19)#7sẽcooŲ9?01‘子o || |0946ნტQoqo@FIGŪolgogrfi) 1909ī£qÍŤ po1918đī)TJ19 qi19'Œ909€.9) |(9dfī)q(slo1,909||1(9@q}{Nosororđĩ) qu'090ų9Q19lo1Tmgio,9€'nı9 sfērq 19-lÇ909€.9) UR9间创19091$rı 'googlogĒ ĢúLTI /ȚIழ999மிர்ஐ ழ9q989 Inĝĝa]Ĉugogo yılıĞq9o IIŲ9œơn 1,9m109Q9gj so1109&ogoo'olo)'||9098(9) Q9Ong)gI-Isqo) iĝ9’n’sē Ļufnų9]|$@gif@ ĢĒĻ9h ploto)与时母9999月90999 moğqặGT-IstoqıshqğuÎIGĒię unoqĚg) 1/19JŪLGuo /soLoopio'r 19:Q919'q119'[9Q990) q9ơng) Titof(g(fi)q21,91|fı oran I]]|[Ķīgif@ /@1][TIQụ9ĝŤrı19:1ņ919'quo'],909€(9)qiqqae இழdஒஇ?-ா9qiandoqofte (sooqi qollqoq9on /Inn199qofistoglog),199|(9ọ9Đg)99Tugi[@6、守‘Os (98Q9დ8(96) FısıQJQ Q909 ĝiQ9QQ9||4?”TIITT|rmrig) !!119II nối Iurig) ởITIITIg) stoŲJŲıPpdfigeຜູ້9图'ഴg)
q11009133110]

Iပ္ပ99ငှါ(၀၅
f(9(fī)qoßruß
}][{9īūōō
IngĒĢơi
Qაglg)
Inĝqğqi-Isto Q9ơng), TR9 ஜெரிற இழ I9
Iლ94ჩნტ |}{{9ĪĻĢĒ Rođī)o(The
S6
quoquo sg)ąłę ornőızısı, ulog, '[[sorgi oặIĘ 11-8 /@jcoIIGI --Idolgoso)ņ|10,9rı ‘yısĞą9qoqos@qi& T(solotos@1109Tl -ı(%90'ıņ9f90) oặsoofi) T(0.9ơi@9198) (TI quoquoqẾqísīốlog,199(IỂ TỰográfi) ||TiffG /IĞĢe) so Ħgiốù soologi ogrē, qıloĝĢ(m83 so sugi 1911@qặnstoßıQĪĝio) 'go'dṛḍī) 1091$$Tir}f(9úIQUỐC) sẽ 199đī)ąPrı’rnum ogoffo 'so'on Q91|In(?qoßfo/ụso 61@199||GẦgėlio 'Qo’ılgı Doç,91|rı Uígi /Tigi
laeso,q,g)-logo'n 11,9(u9@Ğ 199ĪĶĒĶĒRSQ19-ā pilo -ı(gogiọ919.g) 'so'on'dī) ~109ơių9190) fri --Idolo@rg.]]OSTI LITĘę) į91091m89)
JúgĀŚlą; stæ*quo 1109ơnųsi og 19 1Ingiquos TQ19 ·19919 ĜI IJGIII osgi T119 ·ęı9 'q119 Ļ9ŲTITI ‘og) Loĝĝ311J, sig og 19 III,01101.83 'sı '(9 · IIQ9Qų9.83 $ Psīj (fi) ·
III09Tlorilo'q119’q119° 1,109||sẽĝữnı9’ığ919, 199ŲQų9gÍTỊ19:grọ1919,
'Q9Q9€lg)
·lsoņ94}{9) 'Q9Q9€.9)
·lsoņ9€lg) 'goq9€(g) 'Ç9ọ989)
Ļo@9Đlo) Ļ9Q9±19)
Ļ9Ọ94}{9) Ț909 solo) Ļ9Q980)
qiqq sẽ gẾ009Ę998
01:寸

Page 97
, 구 → : 1%역, ? ~ 42 ~ · / · :
** 上ェ* ダダ、上 ダシミ』ーy を ダgダダy員。 -交|-}, ty---
TnĝoğanIlms@91919 ĝi o'qi rnĝiĝITırılı909çeqoqi /so(cosiqif@ ĢĒLos:99 og soạ990) Q9ơng)mŲısaī£ oprørısī£ qisi@-qsię jqiq,Il esmaj TT19 'q119 TQ9Q990) InĝqẾan-isto1191 fiqi@ : Qo’q. Q9109@Ğ Qoro purilo)Irī£1@ ‘Q919 -83 ·lsoņ980) Q9018), TR9shoqjitoso sodī) 1099&oq=IĜię gogyőīgi sự9@līng Q19 ĝi ‘Q19 - (9 TQ9Q999quoqae @q?đì!? @q?-ıft9I'm solgos? QIRĞq9o mẹ@dı Urnų,91,9ş yoQı9@s@ ‘n ‘Is (1991(9ọ989)Soĝo,9œIsīgo[ [ "#7*# I I9996(9)Jio@9190) ·LIT@g) lirisse? /ToolgiIologi Tı9'Q19 -qı9 TQ9Q990) 19đDossoQ909loog) 'so'argË 1,91 mųGı gặquaeLosso@s) 'sı "[9ọ990) ]|[[9ĪĢĞ19091$rı 'goarų9œurg, ynDosi@ oog) 'isoq9olo) mĘĢgi109@@rifoștę osoarg qyshọslog /sq.Iriĝúţi (1919 TQ9Q990) Q9ơng)Q91|mą9n ‘rnsQ919ų9? 'Rogi Isus? Qosqo /qìgiI 19q19rı TỊ19 TJ19 -qı9 TQ9Q990 mosqặGT-TR9Longlogg) (geogrđĩ) qiq qig) proLoĝruĝj T119 #19 (999430) Q9ơng TRSq9oulogo@@ (googlodi ufigūšlo /@1,81||09@@j TJ19 's 'q19 goq96.g)qiqqae @q?điệp Qq}-Tfts1909đī)ọ9% o'q qiqİlçellosh gorfi)/91831@æg) ofī) (Q9Q999#gjooq,sī£[[:寸’9 # (96)(૭ઉં(9g fiņQŪŌ a9cc99]q1100911311JIQ9QQ91|{?"Ti sisi|rmrio) ||19||móızıling) 'sınıng, hogyıįsęđiqoĝi9图'loĝo)

199@e)
RođDońrse [][{9īļējë;
mgłąĚJI
Q9ơng) rnĝiĝGT-TR9 Q9ơng)TRS @q}đì? Qq, Iso
恒999) f(9đī)ą?íTIÆ Ajf,9īNoË
96
Trőızısısıų99@e) fıússon osoɛɛ Indusquerq’ ya’œuan Q9||T19)|Joe (19 googi 199£{IĞą9Ħılırī Q9Q919 || 9’arg qyì) fisngi yn Jio@@@H9 (sorang sẽ sıfı /f.9r/q? çı FiqiđìLoog) yısĒĢ9qoqos@qisēqiúIR9IĞĢofī)'yı golo) |(9109091+009an@ĪŠrtogođĩ) 19109091.goog?qae się ris)q\$1/g, '[$9'Ti IsiQue, giọ9łę posso ĠITIGE) so oặso opusto gospool J. ĜI TR9,9 sq.: /um
IngĒĢ9çuoquesĒĶĒđiqi Q9lo ‘Irios?) LrnsQ9@ Q.9@@Ğ Q9ơı yılq, Q9f9]|Cu9q19Ų9f@ (geogrđĩ) 09f09fırılıqi Œœ9€n IR9’dnog, dicogono@an in
IIGIQ9QUĞ TQ19'Q1919’q 19 'so(golo) LÍQ190Āé 'sol9 #19 TQ9 ·lsoņ990) Ļ9,8||oğrnŲJŲi og) 'soņ990) 109 ĝU9log) ‘qū9 TQ9Q999 LoĝĘộ383 88 soạ990) 1.109@190Ğ TJ19 #19 TQ9Q980) 199!!78!!ri Los e TJ19 (9 (soqo olo) 1909Ģolog) og 19919ọ999
|19ŲQ19ĝi ș19 oso soņ940) I 1999 Q9|? TII9 'q119 'q119 soņ990)
© HGÍına í nococoirn on solo · mortono pios
FIȚERIIS
[ 'f7
’9 s

Page 98
Q9019) mgặGITIG q9ơng), TR9 @qođiệp Qq}-Isto
çı - Isoto) qi-Iguļmų91993, 199rnsQ9Q94||1|oso)
shqiĝosĝo (godī) (nomongƆrƆŋođỉso
–u opoulosigolo@ligi (godī) 0909đĩ)© IAUĞso /09h mūginnajocoqoqo oặiņ9 1991,09@19@gogius, sófi)?
199$1/gjourno) spoloq) 'goQ9£9) 11:0910īšįg of 119 #19 oqilo obs9Q9ĐE) 1.09sigi 'Q19 og tsoq9o0)G)U그극TU9m989 gặúırı gặų9Ę9 ·lg9 (og) (1991(909380)|1990ī£ąjąoqoft?Z寸'LI
Ig996(9)gogyőılığ9īG-3 -lÇorođī) 109199Ų91.g. /LoIlgią,9ĝi Tı9 'Isfē 'q119 TQ9Q9£G) Rođĩ)&off]o-icooliqosorgılıderı 'googloss - (99113301)||109Tl1|199£49,09 'Isfī ‘lsoņ990) ]][[9ĪĢē;1,909f9úL-ugwor. 'Ç9'orgĒ 190919úIITIŲ09Ti /TT1@gugi 839) 'Q9Q990) m@@dtuggq, -q, -sē- ļumų,911@@@@ Ģųoh so199f9fıụs II191@gı ‘un (1991(90980 Q9gng)90-sæso) - qımœurnĝĝiĝ9 |moơ9ņIGT Ros:9Lou9a (69.83 -83 || 9Q990) raĝqĝGT-istoQoqooyiken "godī) (91991ĜOSTI /so1911 sq.9ĝi iĝ919 ·199f9Q9ĐE) Q9gng)”IIU9quoqğąsh qặų9 đìgi@s@@@ /$fi1881@ırı ‘q,919 "[9Q989) @pổiş@@-TR9Imųostoss 'so(g(f(o Loĵĝ109109FIŲ9 /R9Loĝți@ĝi ‘Irie) 'Q9Q980ZHIIPUR9I ±7‘91 o96(9ઈ(૭ઉં hŋŋsƏ) 0909Ģiquidoolo]]GIQ9QQ9]]{}T\lfsIlmne, qu9ırnói-lung) ởIIIII?) koŲsıựșđỉos9图"JGàტ

凉99 f(9đĩ)qoÍTIÐ }}[(9ĪĢĞ
Inĝqğal
Q9ơng) IngqĚJI TR9 Q9ơng), TR9 @q?điệp Qq TR9
Iლ96ნტ R9đfi)off]+? |is(9ĪĢĞ
Ingoặơi
–ī£9-IIaeg,ąjung QŪ ‘IITTōg) II(19ĀŚllo /so 1909 u-l-Istē (Ķ9′đī) - (91,801|1009@@ /q??) agos@fi)g 'googË I “Q9@ 09Q9úst9109? /T. |g-n-ı@Ğ qooqi qis-ı Zış909@Ğ009 sistē +0 higiốù l'opio) 'qorq. IỆqi@ 139$1@iqills@ goạ1,9Ęơi 'googlodī) (??IIII99ấgi so qırılıQ9ựgogi IlmųQ193| |1109lf Imų9f9f9 'sg'an loĝqÎ1091109hŲ9 /R9
Gjąặf(shq; tsogi IIŲ9œơi ||I@199ło súUGI qiqqğıldıgı@ĪŠto) (sottof) Ro@ITI@ų9ų9fı /€?) 1,909|GĒTI Ģiņ9 –ī£9Ļ988 ĝ190ų9íso /n f(9109ọ9 ofı olygos q21.339singi sąī£ /?
L6
loogią,919 ĝ389 y 199ọ990 I 199ų9łę (1919 ș19 og 19 TQ9Q9£9) 881/199ơn q1919 TQ9|(90990) IĜIITT LQ9|?|(? 's 'Q9Q9€0) Loo! ilog) ‘Log) ‘lgo@980) usgil,(TĒ 'q119 so '[9Q9ĐE) qoae q. 19 'q1919 'q119 TQ9|(909€.9) 后999@4999R90999
JúlsőU9 o ș19 · 4319 'qų9 TQ9Q9£ (9) 199ņ9ụrı listosmosā "Rol9 TQ9Q9£9) 1996(9(1@ý ·ői (1991(999430) 1990os3gjqiqi : Istē (1991(90999)
9%그g)
Złoty
‘8||

Page 99
IJs(ģiĒĢInılırn giọ9ự goodron) ĢĢ(9ųđı) Q9ło juriLo Q.9 1ņ919'œg) 839) ·lsoņ943.g) rnĝoĝơiQ909$TTLÆG) 'Q9'gi's Qoqoqo -I-IIaeg) /1Țமு9திர்பகி" ேஞ் (999கு Q9Olg)FiqiỒIÐ01gi ogrē, quoĝĝúm88,9 yışıĢĒR9íg) ‘LITT Tsoq9olo) Ingoặgi-isto|(99ğı o çılgi olgogrfi) floĝloạilgi yo@110UĞQ19łG TJ19 'q119 qu919 'quo tų,909€.9) Q9ơng)"IstoInőITIÚRoosi so grófi) fnőızıúrtolo)o ĝi yogiIlog (09@ TJ19 (9 · (9 'soq9ose) @q?điş@q? Isto09090110091133@o@@ @o@19ŲJI@199.99 /$110994919 pogog) 'sı olsoņ980)teşrig) 一寸‘OZ Iლ94iტ-109711$@gÍLTIq|QĪğ 'ın @g) IIúgĀŠIOu9/TĒI(u91.1098)|9, 'Ifft? 'Q9Q999) |(9đĩ)osnoT(0.97.111$3 $1091,9% o’JI Imų,91||TIQ809 g peg)|(9f9fī) ĮGITā ‘qū9 'quo (1919ọ999 IstoĪsā Q.90909đī)qī£Q9QĒ Ļ9;$ 1,9€, Issogonosi yn|glo-IQ9m83ự9 ·lff, ’soq9og) mĢĒJI 19@l100991909? JIĠq9o Qormissig, gığıl:96 po199ĠU9ęIĞĢĪ109@g9 'q', '199f9ọ990) Q9glფე90-J9990T@ 9因u9Juf画:/巨99$qğrnŲJŲı Umq9ołG 'r' 'Qoq9oto) · InĝqỆGT-TR9Gnomo osoofi) Jigourmự4)||1998 yię1991,09||+ IGITŰDJ19) 'Q1919 ·1991(9ọ999 Q9ơng)TR9qırılıQ9ự (org. InŲQ19@í p109ựĢĒqİR91,9919) 'Q919 TQ9Q9€g) ஜெர்ஐஇg"heHņ|199șTZIGI ĜIĘ9 gïgî1991 R9ự sıgı1993-1983 's (1991(90989)也曲T)Z[;寸‘6|| Q9დ8Q9@ FITIĶŪ@ 09,9 squoosse ugi{{9({9}}{RT}}]["t|rmflo) ||19.IrmőIȚII Tig) (61-II rig) kog'sı|gęđiæĝioĝi‘1959

86
|09@f(g)Q91 o 0,909-ig, '[9'$ $(UTıđĩ) Q9|G /Isso1991] [17]Quo qi19 -839) 'q119 ·1991(999-ese)
(9đfi)o(II)o10909LR9@@@@ (59°01′đĩ) qu'Qoquoquos@ /œg)109||1(9Qosi solo '(9 'q119 TQ9Q999
!|[(9ĪĢĞȚ9'Urfī) 1909,91|1999, III /II1:109q19@ TT19 83 'q119 TQ9Q9€lo)
IngĒĢơi1909ĢĢĞIIGI LITỔg) sẽqİĞ /g.$113.gs9 'so(g) (199R909€lg)
Q9QTg)LO fiquốòlog) yılĞņ9? Q9m1@jg) . /Logo)199ńrı ollogjiGoog) (199f9q9oto)
mỹGT-TRØIsiqoqig) 'so(grófi) Glogg) /1@||TnQIQ9$ Q9|91|9T19) TJ19 -qı9 TQ9Q990)
Q901@TR9 0909030No@@@@ UITGĒģ) 090911%20IĞ@@@@ /ų?1,109Ųņo "Q1919 'q119 £909819) ஒெரிஒடுஓ reQ9090110091133936), “F’Q19ŲGIỌ199£®) /$ĢIJsho \s? '[9Q989)#9也T&)Zít
1993Ěo) snőIȚIĻ9ỡg) (husûsan 'so'o III(usqueio/Ĥrogi1991. ÍTIÐ 'q119 'q119 ·1991(909-90)
ofiaeae-109Loos||1.09n : Israeg) go 109In830) /©Ijíļ9đĩ) TQ19 -q1919 TQ9Q980)
* → •

Page 100
mỹơn
f(91109ọ9Đfı yısĞq9oqofnfo@g) Nogio /quos
Q9@ussoq; q119 ·1991(90980)
Q9ơng)gi Fiqis)113×9 yılĞq9o loĝqỉ109||oftog)Ų9Ļ9ĝIsto Iso sĩ '[9Q9€.9) mgặơT-Isto191099f "goođĩ) 191,909|ợīđưG QIQ9Q19đĩ) /k@IgĒĢ911? 839) 'Q9Q9Đso) Q9ơng), isto6-isi-Ig (gogrfi) ajoss@ọ981 foņ9ų9Ti199ļTI IGĖq/9@ (839) 'Q9Q990) @qođiş@ą?--I9199@gún un'orgỗ sẽ · I Q9@ qishơiųoĒ /ų9(?)I 1909&lo@solțulog) oÐ 199f9q9o0)Q9@ĜITI£[ 'f7o £Z Iပ္ပ99ß၅-109-IIaeg)gis? 'IT'GĦg) II (19ÜĞllo / Ilo|rī£983 qooq,9f@ (19919 ·1991(9Q9€0) |(9dfī)ąoff]oQ91|no)loqosoqooqi 1998@Ūq9hın soo)Jousig) și 1919 qi19 1919 TQ9Q9±0) |R9月)-ı(19ơnçostolo) ·lgogrfi) - Koogiọ9199) /rıImų9çų9 TQ19 -qı19 TQ9Q980) Inĝqĝơi199-TIQĀĝoqoqi q19-ı Q197|ų909@Ğ09 / Zilsē哈994m筑99999999 Q9ơng)hqiễòŋoolgi ogrē, qıloĝĝúm&ş9 /19í11@fițI-IQ191||9, og "soq990 InĝqğGTIG ·LaĚungisogig, olgogrfi) onogig) /rroIlíĝo 'q119 ·lsoņ9€(9) Q9013)"TIG|(99ğıgı gặuose) 'soo'lsig) @loqsiqoT? /ơiI 1991 rn-ı ‘Q919 obs9Q9 solo) @qođi@@@-istoquœufırıđìım yılĜq9o mĠ@ơi/Im1990ư9ųQŪŌ oặg) (1991(9094,9)9也T)Z I 'f7‘ZZ Q9(6)Q96Q96 fırı@@ a9c09@iquoợ9:10)asoolo-uri|rmno) 1ļu9ırnőızıling) (6,11|rig) K9Ųls昭也á9密9因"IIGნტ

Iဖွ96ß၅ f(9đī)&off]+) 1s09īgỗ
mgłąĝon
Q9ơig) Inĝĝon-iso Q9ơng) TR9 ©ą?điş@@-Isto
|09Gწ(უ R9đfi)ąoff]+? 1s09īūō
66
-109-lugsg)ąjungisīĞ Ingg) ||19Īģijo /s@ osq9rnoglossoos Q.93; UR99) Zulgi yog) Q919ņ911@īğ yısĞọ9, 109149@Ų9 UR9IEā frī f(9110.909 eĦı yısĞq9o mựgsg) Nogjtë /@o çı Hıgıō)]]Golo) gusēQ9$ $4,109||+R93)Ų9 /Isolo) 6īısıgı/091390] [59°01′đế ở Isiq11091,90] /IT19 61-Isıgjæs "geográfi) ajgos@Q98||RoŲ9ų9n /h a9a9a1@ § yılĞọ93 ||Tiņmɛɖ9@ @ų9fı /@
m6i-lÇılgoso) (films@ơi lự9, liriĉu9Q19lo /so91.g. Q91|ng)||Goą (19,9°C) 199€ŒĞ Q9Ħılın /og) stolog@@@@ (gorgi qiņ9ņ19đī) (98)||09@@@@ /rı
ņıllgof) qų9ọ19$ TJ19 (9094,9 yılgı@mŲ9$ $ 'Qoq9olo) 1,091||TĪŠo : 1sē (Ķ909+19) yQ9||Roq19ĝae ‘Istē Ļ9Q9ĐE) g|Roquois Joĝiņ999 TQ9Q9€.9) 199ífhơi ‘quo (199f9Q9€0) 1109Ųusī Tū9-839) 'Q9Q9±0) qjų4,1|gỗ · @ :199f9Q9€.9)
1/109@190ūĞ Tī19Țırgı19 "[909€.9) Ļ9ựITIŴe 'gi'q1919 olsoņ9£9) Isqoys@ 11ơnĝqğırı 'sı (9 TQ9Q9£9)
q9@ềITI
£ [ 'f7
寸Z

Page 101
InĘKĘanI'mlaeg)?őı 'googĚ ZIQ9QPIȚII /ȚIG1991 rng) gigo (9 ·1991(9ọ990)
Q9qlფ)vo Fiqiđòijose) yısēņ9æęIỆąNo yugto)1ņ9rī£ísı oÐ 199f9q96.g)
mỆgrīno Rolaoqoloesoglossogođĩ) folosągi peygąQ/G109Q19|GÌ TJ19 -88 ·lsoņ990)
Q9ơng). IstoóITŲigae’UITGÊg) L(u9@G /qsię Isogo|No ‘Q1919 TQ9Q999) @q?điş? Qq}-IrtoIstoĝĝiĝi LIT-ā ĻĒąısan qolo /f.)ą,1.109$30,9 Qos@s@Ğcus 88 41919 goqogo)q9oĞIR991 r.£I osz’92
Ig996(9móī£9íso (soofi) asooqofi)ąogąorn/Go1109ų9rı sı9 (9 TJ19 -qı9 TQ9Q990)
19đDoírlo-Kolo01||I/Qori 'go's shqi@a99f 9g jog,Ļ9-649)(19% ởi "Qoqo olo)
!stoïēsē19091$rı son Į9æơi đợi? /nĢgilsso)!? 'Q919 TQ9Q990)
IngoặơiImọ9ń9f9f@ JIĠq9oqoftos@@ųos yn ysĻogos (og) ‘Qoq9olo)
Q9gng)†0 hqiđDIÐ0 ĮILIĞq9oqAIỆąī£ yıl solo)gillosgi loog) ‘sportoQ999
Tnĝqặqi-Iroőr. Isiqi1091,90] [9'dros óIZIȚIq|Iqoqoqi yurilojĻ9Ệğılő09Şİ 'Çı olsoņ990)
Q9ơi@TR9 sloĝiĝosĝloo goso (lae) @loq,eiq, yonĻosolosiţıms@@+ 'Q1919 TQ9Q990 @@điệp Qq}-\ftofırılı9??TIỚI TT-ā Ļ9œqi gjigo gigogo/QlqlIsosẽųNos '+' 'Q9Q980)Q9@ristog)'ın£{ "+’92 -(૭)(૭) HIJŌ?) 0909 ĝiq|10,91go+IGI{\9{,}9ł}{?“TITTĮrnri9 ||I/91/mór-Lung) 6-Jung, hogyısoạđịogisagi"IIGfტ

9ഴ9) 19đDoírlo 」TI9I園회훼
frigsgi
Q9Ơlg) IngĒĢơT-TR9 Q9ơng)"Isto @q?đì? @q?-ıfto
|დ94ნტ
Rođì)?[1] © IsŲ9īsās 3
T097]|$@gio ‘LIT@sg) II/1) ŠĽg /Lo 10909LR9@@@@ [9:grą, 1991 ftoimg)ụrı yog) sooloog)ąjæs "go-gr@s urnguļue /rı ósigoo sorarsē 1,98GIQoqoqo /q? ɛI'lloe) JULIĞq9o loĝąjitolooftog)ț9 /laelo) ffiss%3,9 s 9’argı'dī) stortolo)u(\sq; się qıflı(logo o'qi Umų,ų9@ /Loeg?
[9] Q9Q9ơn sooq. Isoshœurng) yfi).
mór-lÇıųoĝio) @doğrushqo '[9'GI JŲ9@an IIIĞņ9|G /^(coliqi Q9||Tiesloosfloog. 1999@Ē q9hırı yog) Q919Ọ91;¤ ¤9:gr@ Rostologssæ yn
L'EQ19ĝŤņ19 'Q1919 'q119 "[9ņ990) Ļ9|őtos@mŲJŲı 'sı soņ990) L'119ŲJŲÐ ‘Qų919 "[9ọ9€(g) [1@@9Jisītē (Ķoņ999 Ļ9ĶĒĢillessi ‘GI (soqo eTo) 1109LTī£ TỊ19 (9 TQ9Q960) Ļ911ús@@@ :Q1919 ĝ9ọ990) 199íĜĝfroße) og 1ņostoņ990)
1109loos '883) 'q119 TQ9Q9eg) IsnqLQ918 's 'q119 TQ9Q990) |ņ9|Q9Q]|[[9 *(\o19 '\[(9Q 94}|d)
q9oĞLIŲogyırı
£ [ 'f7
'LZ

Page 102
mgłąĝon
gulƆq9ogi, soog)]]GIÚDolgo so
Log/dl), risuusoq9Đlg)
q9ơng)Fiqiốùnqo@ığı 'google& qu09ĢĢúm&ņ9 /19íĻ9$3]] (9 f 'ig'lsoņ999) mgĒĢơT-TIS19199\,99(1999/în Ț9’dî) 1911@qİrıQ9Q9log) /sê?q/91/msgắqi@ 'quo ‘ēriņ9f9q9olo)Ļ9@ Q9ơng)TR9q9q31.109@@ Ģiņ9 đìợī£ IẾqi@ /@III o ‘III.9.838)’ıŞ9ọ9€(9)£(69@ ÇI?’6% @qođì? @q-istoqe頃9öéguGQ999函qé C9頃9匈匈/umĢIĘloĝllarĝosĝ909€(9) Ig9%ß၅asoolooŋIGĖ Į9’ordfī) 0909Loss /ŌJŌTIŲQ19@loq/919q119’q1919 ·1991(999430) Rođĩ)?([H]+?-1091|Gote)!}|I/Q9rı soron’gjogo /&Ifıų,ų9Ơrqi19-lÇoq9o0) [[(9īūō1909,901|−1909r. [59'gi'qĒ 190919úIITĻ09Ti /riŲLIĢQ1998 QA919'[909.gsg) mȘqĝonf(310,999 phụLIĜą998 mự@g) IỆqi@ /qì?II(19ĝqĒĢI@rqı9’ıŞ90999) Q9Ong)90'log) ‘ąšų,9 ||rnogorĝIGT RooooĶ99ÐIJÚ LITTŲ909€9) mỆqĝon. Ito|(99ặ194ợligi 'Q9'grofi) loĝloạ11ĝi ff@1.109@19Tı 1GIĘĢIn ogy (9',999430) Q9ơng), TR9tīIȚIąjærggrandfi) őIZIȚIIIự@@@ /hIĜIn Lou91.83&q119'[9Ọ9€.9)quidooooołę இஒரிேற இழ I9Hırılı9œ-TIơn $ĝiĝ9 -ī£9ų9$ 1,909đĩ)-I(09ŢIsog) sīgiự,9ÉIGÍ 199ÍTI@@ -lÇ9Q980)quinocoo@寸寸'82 (98)o96(૭ઈ fırıŲJŌ) 08&9ĝiquo,91‰olgı Q9009]]+?TITI|Inrie) sı9III nối Iurig) (61-II rig) K9ụţi的曲马9图9월'Iഴg

g999 RođìDosiņo !」I9II(주)연행
IngĒĢơn
Q9ơig) mgłąặg-isto Q9ơng), TR9 இஒசிஐ gெ"ா9
1099f(g) Rođī)œ([II]o IJs(9īūō
I0 {
Q9ll3o yılIĜọ9œ lų9oqi qi,Q9Q19đĩ) /1? Įhloĝğ0€ qızıgı ırmų91999 omg) 1,091||T 1190,919 síl, 1999rı sorgio 1909R961;~ılç09Ti /Ti |1909ngo s9'gi'q; 199ơngirnųIJIỆĝófi) sĩ/To 90 Fiqiễī)113×o) ĝiņ9 lịrno(cos||J. R.9909 qiolog (godī) (næılmự49)||1998 jso que图姆h姆g闽函坦园/h
Q9c09011009]]og)o()、yı,golų9æơisqo lof)% osì sẽ
murnų 9@e) googË Q91||Gorilo) /g,09||Gn 10,909||1(9@@@@ -lÇ9'gi'$ 1991 R9Img)ŲTT /& 1909f9fırılgoori gorgio 1909f9úII-IIÇ09r. (TT
1109@stēTulo'quo' soņ9£9) Inıņ09||1(9ự 1109090) (9'Œ9Q990) Irnfoĝoqu919'IŲ9ọ989) qu91.109Qų99ữolg)([9q9olo) 1619ų sūōhō’ıŞ9Q94}{9) I@ırı sırıųQ19đī)'dı.19'39Q9£9) III, 9@őU99) gjoog):Çoq9£9) poő09ștnő09'101'isoq949)
ĢR9@g)'q1919’Œ9Q990) 199ÍRoq199Ếo830) sı'1,919ọ989) |g998||LIŤg|19,999430)
***ゾー * ー いい
į9Ę £Coo@
ÇI (†7
'09

Page 103
¿]{{,}||,}{s}
1kmに sựUso suos ir Œ iquaestruiqity Istopl |
Lo svou 1:9 quo uyoq&#Ư)
InĝqĚJI611,9% 0.90918-Tırı soğụrn-ā 1,93-1909T19) /æ.IJ' n' .. lყ09ზპტ’სs9Q9{Pტ Q9ơng)Fiqhồ) llog) Ģiņ9 ||rnogorgian R99091831@gig?"?([9ọ989) InĝĝơT-TR9óIZIȚIq|1,919an sorology őIZIȚIq|1,9190) puno)$1.891009$(9@ş’soq9€(g) q9ơng)TIGqılı9@@h Ģiņ9 đượīgs ĶĒqi&' /@fiusqğ@sē (sēriņ9ọ990)Ş995 ஒெர்g இ979quouriņđầurn ȚIIĞq9o (99Tmųofn ffurmLogoşolţ.9'Isoq9olo)£(9983ŞHoț7"Zo |09GნტQ91 E ULIĞọ998 ||ų9@gi qış9ņ19đĩ) /LoII(uogosíTiso (9'q119'usoņ990) RođīDońsırįogĦ109@@@ '[9'gĒ Ģcoogjoggặgilo)Į9@@@īņ9ọ9€.9) !}}{9ĪTĒĢu9@919ÚITĻori (109@1ơigoje) "googĚ qĝ1990) /T.Ģqimangs sfēriņ9ọ980) mỹơnőıç09o ogofă, „I'mų911@@@@ gặpoh yo1994-1983 ogysgoợ990) Q9gng)† FIquốùUGG) JIĠQ9œ œIĜąNo /log)1996.91 (sg) și Isgi'1,9|(9098(g) IngqặGT-TR9őIZIȚiqi1091,90] [9'GTĘ őIZIȚIq|I91}9ơı pırılg)Ļ9$ąjlőU9ĝi ‘ogy soỌ9£9) Q9ơng) istoqılı9ĝĝİTŲ9 gì sẽqisë, pri1109@gi og) lsoņ9€(g)Ļ9$ @q?điệp Qq}-Tftsqu009.IIIIȚđầum ựIĜq9o 199m gefn yılm199£$%&&/g,'$)'1,91909€(g)£Coo@ŞI’ț7‘18 დ96Q9@Q9(G} HIJŌ?) 090991quaesiolojiQ&(0.9)|]+?“THAT:|rnno) 1||19ĽrnőIȚIITTg) (6īlling) Rogņgoșđios“ஐப்·ligilo)

|g99f(g) R9đī)?ís III:s 13,9īūō
Ingoặơn
Q9gng) InĝĝGT-TRO Q9gig) HC9 இஒdg இg"ா9
ZO I
Q911€ pusēQ933 ||ų9oqi qiņ9q19đĩ) /Lo agossosoïse) ļ9'gi's 199£ ($)|$3: QĪ jog) 190919úL-IĻoti sog; điợī£ 1909R9úII, 1909r. //T 1909nqolgogros 1@9JIq|InŲIITIĶĒĢfī) QÌ /q? Iļņ9@JI IỆqi@ 109@1]ŌJuß 11919-13-199ĝ001 OE9’dî) 199gif@ Q9ło się
qif|I/Qog (sogros los quistoći (9 /109ựőì)? qi10091|nđìum IIT-ā Ļ9@GI ÚTIq|Rog) yılm{£(69@9 | 'f7 InőIZIȚIIIQS ITŲ9Ơrđĩ) úgĒĢ919.g) /1133In quoquí, TIE9 qu919 (9. [9ọ989) [9’orgữ TQ91|selo)s 1.091 Tı /€)1831)(1009-TÉR9TMŰŲT1g9R909€.9)
• • • can rooi-, -oz, irra virrver, ... ... ~~~~ry %s, orvo or-.ョニ**メ aタ*3 \}**メタ** B*メ 193 3きメ きメニきgy
‘99)

Page 104
Ijss91;$s;uswiv uu uyozi i uso ~ ~ ~ ~~~~~~~ ~~~~ · · · · ·\,ダ* をも * mỆantuggqo ylsēņ933 șR9ĶĒĢụ sẽ soIgorno@ae'n'ıņ919Ọ990) q9013)yıs@qgq; llywood. No 199ĜIsiqills@ /18801.109$(93709’dırŲ909430) mgặơT-IstoQoqoqogjogo s9'dī) (TÙq1916? Q9ko /uno)qu09ņo'si19 qu9oqi19 Usoņ9£9) q9ơng)TIG9qugg验h氮9qT999圆/hIso sulfos@oqilo'qoq9olo)gഴ ©ąđiş Qq}-isto quœurrsium asoolo-urifē slųoodi@@@ /umIIȚnıợcos(90 gosto) ·lsoņ9€(9)quo-ngiLi ofy‘99) |0996ტsąjąğrı-ığı ış9:gr@ Roll@ąją9.gsĞ sgïo,91|ơi 19đĩ)ąońņņo-icolaeorginoon olgogrąż -1,911o0ff|1.09rı /@ 』플79력행했119,91@rı yo'qi ||ų9ogi đượIĘ ĮTI Inggặgithựcoq, yıs@q9o lų9@gı (sg)Ų ILGIg) so Q9Qlფე -yısĞqoqo lų9œơn tỷ lệ9@loidius@ /1950 mgłąĝGT-IstoQ909ọ9Ų9oolsTr|10,91909,9 Q9ơng, TR9qınıQ9ựŲ9:gỂ LoŲiquist9őIR9 /1109lfoffs) @qođì? @@TR9Hırılı9œ-Tian sorgi’ne) umộ9ựự gắų9h /JG1£(69€)91 "#7‘才E დ9&096დ96 Hıngsg) asoolojq110091;&olgıQ9QQ9]]{}Tlijs|rnno) 1,119||móIZIITIg) főızılır?) Roussi的也母9图“go(ငှါ'IIGàტ

199@g) Rođĩ)œńņIŲo įss(9IÈRĠ
Inĝĝa]
Q9ơng) Inĝğan TR3 Q9ơng). TR9 இஒdg இழ19
|ფ96ნტ 19đĩ),púsırįso
£0 I
murnyogo, goqooq; sąją, 199ų916? /GÚooliqi 1,909||1(9@qo@@o.googlos 1991 R91|Img)Ųn sẽ Q919çelső sorgio 091999||GĖ ||T. LATĒQ9qo qoog. I 1909$(9@logu:ÍNo so 90 shqiốùIsoto) ĝiņ9 |mo(191ĘIJI R9€œ9 qoqoqog,09go (goodfi) ||TŬcusio Qos@ /Isolo) qių9ĢĢsı son gỗ sồqi& /h umų,9|(9f9 !igo:Ji ļņ9ægiglų9@qonqoqisi@ pito
çeliq shqiųĝī£ (googi urnų91;Indococcus suo -nag-usąjgsgurnoi, irne) gorong 1,91|Inųơi sẽų9FT/£8)
........arra á n-ı varorn irro-en-Gð mornarra fíu-i spoor. /T.
Ļ9Ų9@g)'ısẽolsoņ989) posēIR9ĶĒģgoq919'39Q9€.9)
gulƆ99) orðriņ909€(9)
gısıło 13,590989) ழ99துயழேடு"g9Q989 Ģeuang; o logo199£§í sfē’ış919-1990980 |g999/glo'1,919'Q9Q9£9) Ģgiloloq QUĞ'ılmẹ): 3909€.9)
109ņģÍTı9'1,919'q'19'Qoq9o0) 1@qi.gornosfēriņ909430) Ilmssoo@sooooo)'|(909€lo)
į9% q1109-igí
L l 'f7
‘99)

Page 105
]]{{&IĘ
1190,9ī£I rusorgs Ļ9&oul qilgio / I
lyolpeo IIU III quo loq&#Ư)
Ingoặgiőlıç,94; QS09.JP-un soğųIn-ö 1,99£1,9T19) soį9@f(81099$(9@@-@'isoq9og) q9ong)90 shqiō) loog) oặŲ9 ĮrnoĐƠ91ĝIGTIG9€œ9qlosglç,9|$1]+?g)s(9ī£ 11@oyoqoqosolo) mgĒĢal-Isto1911ú gogogog) (sororgs : Q196īņTiso) /G,ĝqjes(9 No’lgoq9oC) q9019 TR9Į9’di soţiq11.196,9 /1109 f.Ļ919$£qísīĞsı’Œ909€(e)Ļ9€ @q?điş @q-Istoquoqol fırıđìllrn lự9:01 q109hmŲrie) surm1998€IĞs@rısı 1991(90990)qI/09-sgïLi ‘tz‘89 I09%ß၅Q91|q} shqiųIŲJĞ'Isoodi Irmų,91||JTQ909,ų9 /IooIku91|1999 JTQ197||9'q119’ıŞ909€.9) 19đfi)?([u]s?-109||98|9,13||109Troot@ TO91|3201)||I/Q9rı /@ußistoqsolsfērīgoq96.g) [][{9ĪĶē51909,901|−1909Ti (59°01's 1190919úITIŴ9Ti /rı109 ogặRosì uff?:['909429) Inĝệg.őıņ09q} |g|IIIĜq9o 1991nilo 909, so1109,91||GÊo'lgotņ9ọ999) Q9ơng)90 Fiqiốì) isoto) ĝiņ9 ||rnogos||J. 19€œ9Imų,9úLoro-lÇoq9o0) Inĝqặal-isto1911?qoloy.[9'orgË ZIQ196īņTie) /is@?16,91||Ģoq,919'Œ9ọ9€9) Q9ơng) TR9qu9@qh Į9angữ sẽqi& /fı1609@gifhtş9ọ990)Ş996 @@điş ©ą-TR9 HT||19æq-TIGI ĮIIĞ09@Tı9)’ılmọ9ĝo ĝiņ9h /IJIHoofslist9s@sools, 9Q9€.9)qu09-igÍLţ (ţz'Lo, (૭)o૭)(૭) Hırısją) o 909 ĝiqu0091;GolgiQ9C09]]+?”TITI|rmflo) ||||9||móızılırīg) (6,71||Tig) K9ŲJŲTspęđiqo@j田恆"IIGàტ

|ფ946ნტ |(9đfi)?[II]+? Isț¢9īūō
Q9Onვე m@@@T-TR9 Q9Gig), TR9 இழரிற இg I9
|ფ9gნტ R9đĩ)ạo úsıņo
ț70||
ĢĢfı9-TŲı sorong 191@giao-QĀģ ĶĪ091101 |(99711@gqÎırmőIZIȚng) 'so'q','$ 1,91|InųIGI Ĝiņ9fı 1,909|(961-1909rı 'Çorg og 1909R9úUTIIQS9Ti /fi őızısısıQ9|(911@í oqra. Įsmíg sẽ gif@ JTı sono ųLIĞņ9œ Į9ĐƠI KẺ 1991 ĝisqĪGILÍNo
Impos:919 ĝ9'GI JŲ9œJI q. 119@@Tidoqi@@ /19
ígẾqğrı,g)-IȚI Ț9'Gross 1911@giosa@@ /Toollon --Iago-ILGĦggjurnőIȚIrmo)'|ņ9ơnogË 1,91 Inyon sự9H fog)
- - - - - -*ーーーいー~~十怕十之九十
Ģgiúĝqįospoļ909€.9) Q9$g109’sì’fhoq9£5) Ģąją|16,9||GĀĝoqų919'[909€.9) Lo sg)Ệgjųo 1838)’ıŞ909€.9) யமிதிதி(9ாழிர்(Sq999
Ț1@glowohn'ɑrɑ909€(g)
ỰCng)f(9@g) posso@9Đlg) ŋŋGI@ LoĝqŤOETŲ9ọ9€.9)
・ト〜iい・・} x・?・〜・?〜〜〜ー
qu09-igÍ
LI “‡7
’68

Page 106
so -u u uv vụ + uyo o ruso-~~~~~ ~~ ~~~~Ư~~~ ự· · · · · ·
mgặơn199-TI@ĪŠ ŲLIĞQ9QP ||ų9ogi Qormų IIose) /is@? Q9ơng)Hqīāī)Isoto, qıması InĘĢĢ9 Įmo(soffigi R9Đ09 mĢĢơI-IIS Q9ơng)TRS|-glo-uigí @q?điệp Qq TR9quool III đìılm yılĶĒq9o IIŲ9oCTIȚqisë! /InnIIInőTuigi8一‘子:[丈 病999sąją gặ19 qĒĻ9-iệtopogo @ @joss@$Ų9@ /Lo stof)g'([II]o-109-IIaeggjurnőızımı9 sorgio 119ImŲgi ĝų9h /?;) }|[[9][GĞQ919ọ910 Ĝ ĤorargË Q919ọ911@@ /T. mgỹơnR9109@qİRogo||ITIS) Į9'gi'q; 1,9mųıq1330 / 10ĪŠ Q9ơig)gisŝqoqo lụ9œơIỆqÎNo 199@ligious@ mĘqĝơITIS1911ús?qoqoe) 'googlogữ TQ19őırırls) /is@? q9ơng). TR9qırılıQ9ự tự9’dı Iosigur09ólito /1109loേ இழரிற இழ I9||||1991g9ơı yıll@ą9œs@qi@ ||omligiĝo ĝ$ự /199ơiIquido-Tq]8!*#7‘Off Q9ტ8Q9圆,09圆 ängig) osas ĝiq1100911321.g.Q9QQ9]]{}~lss/TiĮmrlo) Įu9ımsızıling) 617 ung, hog!!!ggfispfl9图*IIGàტ

|(9đī)œńsırįso !|[[9TĒĢ
Tnĝoğan
Q9OJig) mỆqĝGT-TRO Q9ơng)-Iso இஒdஐ இழ IG
1993,9) 19đīDossir}}} Iss09īNo3
90 I
Q9lo -IIIGI049).To qımcısımoğĝiĝ9 qiņ1911&q19'uff?'(9 8311ŒQ9f@ /IÐ -109-IIaegsgîl móIȚmo) so'argă 1,91|mŲơi sẽų9fı /og) 1,909|GĒTI 199ȚIQ9ło 199u9lo s9“No 1@gÎ1991 R9 { /T. If9ļuqig) [9:gĒ ĻIQ9ől 1991:88) 199£) /is@? 90 Hıgıđì uolo) ĝis 9 ||moccos}|0i 19Đ09 90 higiốì)||430) ķ9′đĩ) 1999||G Q9f@ /s@ Į9’org, gặgắIII, 9Ųrio) ĝų9h 7109 #1 quoq91 fırıđìılm gylisĜọ9æ urns@uígy 19@ąją?q/9 /11fn
Į9’org, 1,933010909? n loco físirnio GỒirra anınan iarfið norraion illoor@rı ırı
шп998
qigo-ugj
6 [ 'f7
"Zły

Page 107
гngфолInlog)?ől Ụ9’argĒ ĢĢsomų9fı /Iso
Q9gng)L hqiốù130 yısēņ9æ Qormisalg, yılæ0
In@@@T-TISQ9||T1909,91,99£ Qo’qrđĩ) 09II1909,91,99£ /*@
q9ơ19 TR9quoggコngg ugus/gh இஒரிஜ இழ IG1909đī)ą9œ JIĠọ9œ rnĝĢgı ısı 19ơną9ło póñDo트그g) 홍qī£1/stoņ9IZofz守寸
|ფ96ნტQ91|3, LIT@g) IlmĘŚQ9,quoq19ĪTĪŠổig. /Lo
19đī)ą sięQ9omų,9íoĝo) ĝ9’diog; 1999ígsso sĩ /æg)
|(9IĘĢ09@109đī)gi (soos g os@ a9d9Q9úst91093? /Gog)
rnĝosĝanR91109@qÍRooline) godnog golstogol GĀše, /-iło
Q9OJiვეİlgiối)11,01%, JIĠq9oqrtē, qıloĝq}ímƐŋ9
moĝiĝan-IoRosīgio9II19 yısēQ9œ Inĝĝa] qiņ9ụ9đĩ) /Urie)
Q9ơng)-Isosoorđĩ) siūņņự@@@ :: qso@Turi
@q?điệp Qq}^Tf(oq11,91|Tiņđìılm JIĠọ9œ œ1,91|nl}đầum /urnU그g) 홍ņIĜọ9ņ9OZ"#7*9. sz. -- o98დ9ტ8(96 tīņķī£) 0909 ĝiq110091;Goog.Q9QQ9]]+?TILIIT||Inri9 ||119III nóIȚITIg) −61-II Tig, hog!!!ഴ്ത്ത്9월·loĝe)

1ņ9$9) 19đĩ)?[II]o Ijss9ī£§§
mỹqĝon
Q9ơng) m@@GITIG Q9ơng), Isto @qođì? @q?--I9
|09Gნტ RođDońsırįso }][(9īūō
90 I
- Go-IIaeg)gÍırıgıl@ ₪9:01 QT1ąłG Q9łę /TĒ -1091301)||I/Q9TI Į9. Gırgữ -idolo@IȚILOSTI /€) | 1909ī£rı ısı gĚg) ĢISQ1964? /T. 1ņ9-IZITĒ ĻIĞq9o mỹgặơi Q197||ņ909@Ğ09 /Iso L Ħqıđì)Loog) ĮLIĞọ998 Q9m1@jg) /1 GG) RosīgÍQ9II19) JIĠọ9œ Inĝĝơi giọ9ụ9đĩ) /IT19 IIIo@q9rı Ingg) ||1999ĒJI /ụs? qu009ırısıđìLIT JILIĞq9o ulo8ujogi điqofırıQ9Q9@to) yılm
Q91? ITT GĦg) umgĀŠą9...Qu9Q19|ŬIRIĜđơn /log
Q9ormų,09@to) Ļ9'gi's 199£ ígyệo sĩ yog) Ģ9’dırđī) - 109GIŲ9f99) /T.
UTig)"?
ĈI TITTg) ŋ-109||9 H109|ņ9 |(9ĝİđi gig;
ZZ"#7
osť

Page 108
]|[[9] NoQ919Ọ91|{U(9 g/1109ọ998 10914949)Ę9 IsoIsā; /rı1094?Irmās 109019)||19ī£'q'19'!oq9olo) пngфол199-IIae? [9’dırgı gặırıĻĀ PIGĻ911ổtos@ơi lỏ(9IIGIỮlgoq9og) Q9ơng)OI FIQIổì)113×9 JLIĞq9o loĝqÎ109ft?gĒĢơiesň ú16,91|In qoqos@@ -199Ų9ọ990)HIJsousto IngĒĢơT-Isto qıstığı (IGĒRĢ Ģ9'q', Loọ9.In Q91|III,91||1(9q 9 /k@109$1$gËRocco soos III. Loĝņ943 'Q9Q980)მfignqნ LLTSLLL LLLLLS LLLLL LLLLLL LLLL S LLLLLLLL0 LL 00L0YL LLLzY0SLLSLLL0S0I 1991&oq;%@@1(910091.J. @qođì? @@-IstoQ909qI/0091€gsg)ĶĒ Ļ9’dı mộgẾơn 1193?s?|g? /Ę的qgle gu89tr@(91193?IĘlgo†zzotz‘L才 g999Inői Jo@íņ9 Ț9:grófi) 09ọ9đĩ)oom /TŮ 19đī)?([H]+?Q9Q91091910 ĝ9'dī) Jī£1.109@ /œ8)
· Iss(9ī£ēQ19@g|T19) sofi) 09|(91109ĝIn /n mgłąğơn 11909TKIÐ'go'dī) Imų91 GQĪŠĶĪĢĢĞRSQ909@ qso po Q9ơng)ZI Ħgıđì)||q}(c) JIĠq9o Ilgiq?!® /qsię InĝqĝGT-TROReĝisoệligi sodrófi) stogė || 94?IGÍ /is@? Q9ơng)TIGqırılıQ9Ę Į9’dı IlmŲQų9gj /109ựgołęđiqoĝi @qođì? Qq, Isto 1909đùọ99 yılĠợ9æ mộĝan qoq Quo /f)o트그的) 홍qış9q19đī) çZ';'97 096o93Q9დ8 fırıgj@ a9c09191qi1009113811JIQ9009]]{}~]]|T|||Inri9 ||I/91/mór-Lung) (61-II rig, hog!!!iĝos?đios99첩 ມ69

运99 stofī)?([u]s []{{9ĪĢĒ
m@@@
Q9Onვე InĝĝGT-TR9 Q9ơng, TR9 @qoổis? Qq TR9
199ĝig) f(9đī)&offsirio
L0I
--Idolo@rglusoorique? Igoran oııQ99||Gusq; /114?Ģ1609 ĝi Do?!?!? gihnȚı'É9'4?19'UTŲ9ọ9€(g) Q909||ogog) [9-01 ĝqirn%31,09||1(9wo|(111-miņ09r. Ilms??IIII ·lsoņ9Đlg) 1,909|(9úL-uç09rı Į9'GI JŲ9o01 11@loĝ9 /Ti Isoņ9@g|1999Ē Ļ916094309 $ 9q3@@shnų9ĮTTogyQụ919 őisposoɛ ŋLIĞq9o Qomligig) !! 10090] /œ199ĠU91|Ino oặ(9ų983 og 919'$19,9ọ990) Oı sıgıổì)||329) JIĠq9o 1@gloof, /11330)Éqiļsūō (GIIae'ıņ9Ų909-ese)
qish@ful (IGĒR@ ₪9’dı QoIIIII059||1(9Q 9 się1999ĒųRol009@ Ļ991ą209 1609@GT199|(909€.9) Q93||gj@@ ULIĞq9o Qormigig) Tiglīnso /@@109$ú11009@@ Q91|G1ș09 UQ943@19' 5909430) Q909011009logsg)Ę TĘ9’dı Qu9q19@ /$831.09s, qoqes, quo
GI09||Úlogi (u90ụ9Ę LITĘ9) Rostos@sri@@ /TŐĢIĘ]{1@so l'oligiĝis [[Tog)'[909€.9) Ựfı199ĶĒĢs@s qızıgı ıỊInų,91999 torng) 1,09||T.oĐIỆlsform&3 Isossos qu919’6ī£19-lÇoq999)
--★ → **** --***人、人
fırılgusto მfigngá
II 1091;Goog@oso1099||Gn
통영9
1199?!!?!!??
ÞZ"#7
8寸

Page 109
mĢĒĢĒJIőılț¢998 Q909lo –IIIII (GẦųIn-ā ņ9œlgœ9T19) /æ.soğqj:988)[9 loĝigią.919$9');909430) Q9ơng)80 higiốī)Loog) qğış9 Isoņ91n sogg)|(109TI@og)’ıņ919 (9'4ợ19'[9ọ990)原城守)rkorm「예 rnĝĝon-TitoqıíH@I (RÈNo goron mogła sięLosgafnŲı Ç9||Gnso IIĠUogos(9’ıŞ9ọ990)Čigng6 ( Q9ơng)-IstoQ9?1310@ ỰIIĜQ983 ||ų9og 19@@rnsQ90. No 1093;&#ffossos@ ựIJI@ liousIIII poogst9'yı 88,90960)1091;Gos@golp(91009101 @qođì!? @q?-TR909090 solo@@@ ₪9’di msġġa ligosąg MỹIĢgion-ā ĻIĻĢIĢĞ őrqu989'[9ọ990)IIL9999ÇZof7'09 g99909091|$1]]$ ỰIIIĞq9o į9oqi asoolooŋgʊĢĢĞRo@@ 13:09@ş Ģqjų@g9ọ990) Rođī)œńsırjo10909LR3@@@@ -0,9°GTự Đ11099)||199ĝúg|Nog logos:9ứfnų9ȚIT (9. [9ọ990) |(9ĪĢĞ11909R9úITIŴ9TI Į9:01 TJ91891,990 frioqsmı 109$ú ĝqimo loogillpos:90999 IngoặGI091900.99£ poraron 091900.99£ /IJI1831@nrórę.19'lsoņ990) Q9ơig)80 Fiqhổi) laeg) gĒĻ9 1133,991||TŲ9@g)I@gilssoĻII sols (9Ųĝ’ıftī''fhų9ȚITŲ9ọ999s@@@rıcy s-a In@qặGITRSqıshıĝIMIGĒRĢ Į9’dı Ç91 TT1009||1(9q19ígssoạŲTĒ Ļ9ợIỆgio III ng 199ņ9æolgsq9ếto)đi gig; Q9ơng)TR9móIZIȚIņımų9@ ₪9’argı móIZIȚıņımų9@110mộ091|ßg)ŲJĠ sfēr8-lÇ9ọ990)199ī£q?@qoIII(810091.g. @q?điş gÐq? IstoQ9090110091 ogsg)Ę Į9. g. augọ19Ę JĘĢqİR9f990) spolku9@joqi19:gư919'Qoq9olo)I1193?!!?!!??ÇZoț7'6ț7 დ9@(૭)(૭) HIJŌ?) asooĝiq11009119?IIGI(A9({91}{s}~lIssł|InIIS) ||||9||mórulfīg) (6,11|rig) stog/Isıgołęổigos9图"IIGàტ

80s
1ņ9$ 9 JulúIRÐGIOư9q19$ $ $9 $riĝIII,083 1919,9íTIẾsg) sẽ1831.109@GI Q9||Gnso:6ī£96,94%) Rođī)œúsıņeQ909Ioog) oặŲ9logi IIŲ9oqi soloßg) Ģqí]]? /œg)Q91|ỚIĘqo’ış919'(9 golsoņ9€e) ]|[[9]ī£091999IIGIỮ ựLIĞq9o 1091.494@Ų9 list9Īsā /rıoqarnligÍTĘú Ļ91835 loĝ9ĶĒ‘quo'Isfēriņ9ọ999)

Page 110
நன்றி
வருடந்தோறும் சிறப்பாக நடந்தேறிவரும் ஆழிப் பேரலையின் அகோரத் தாண்டவத்தினால் அமைதி விழாவாக நடைபெறும் இவ்வேளையில், ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி நவி
அண்மைக்காலத்தில் எமது நாட்டின் ப காரணமாகவும் ஆழிப்பேரலையின் அனர்த்தத்தின பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழித்தினப்போட்டி நிகழ்ச்சிகள் கல்வியமைச்சின் செயலாளர் வைத்திய கலா எஸ்.எல்.குணவர்த்தன, மேலதிகச் செயலாளர் திரு பணிப்பாளர் அல்ஹாஜ் எம். யூ. முகம்மது சணு திருதி. ம. சபாரஞ்சன் அவர்களுக்கும், தமிழ்மொ கல்வி அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர் ஆ
இம்முறை போட்டியாளர்களின் நலனை மாகாணத்திலேயே நடாத்தினோம். இப்போட்டிகளை ஈடுபட்டிருந்த அமைச்சின் அதிகாரிகளுக்குத் வசதிகளையும் சிறந்த முறையில் ஒழுங்கு செ ஏனைய அதிகாரிகளுக்கும் எங்கள் உளம் கனிந்
போட்டிகளும் விழாவும் சிறப்புற நடைபெ இந்துக்கல்லுாரி, பம்பலப்பிட்டி இராமநாதன் இந் கல்லுாரி, கொட்டாஞ்சேனை விவேகானந்தாக் கல் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவத்தலைவர்கள், ! எங்கள் மனமுவந்த நன்றி.
இம்முறை, போட்டிகளில் பங்குபற்றிய அனை மகிழ்வுடன் தந்துதவியதோடு, நடுவர்கள் தங்கு தந்துதவிய கண்டி திகணையைச் சேர்ந்த தொழிலத எமது நன்றிகள் போட்டியில் ஈடுபட்டோர்க்கான தந்துதவிய கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிரு

நவிலல்
அகில இலங்கைத் தமிழ் மொழித்தின விழா அலைக்கழிக்கப்பட்டு, இன்று ஆரவாரமற்றதொரு
இவ்விழாவிற்கு ஆரம்பம் தொட்டு இன்று வரை ல வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
ல பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் ாலும் தமிழ் மொழித்தின விழா காலவரையின்றி
யாவும் நிறைவுபெற ஒத்துழைப்பு வழங்கிய நிதி டாரா டி மெல், மேலதிகச் செயலாளர் ந. எஸ். தில்லை நடராஜா, முஸ்லிம் பாடசாலைப் ாஸ் பெருந்தோட்டப் பாடசாலைகள் பணிப்பாளர் ழித்தின மாகாண இணைப்பாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள்.
முன்னிட்டு எழுத்தாக்கப் போட்டிகளை அந்தந்த ா சிறப்பான முறையிலே நடத்துவதற்கும், பணியில் தேவையான தங்குமிட வசதிகளையும் உணவு ய்து உதவிய மாகாண இணைப்பாளர்களுக்கும் த நன்றிகள்.
றுவதற்குப் பக்கத்துணையாய் நின்ற பம்பலப்பிட்டி துமகளிர் கல்லுாரி, வெள்ளவத்தை இந்துமகளிர் லுாரி ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள், உதவி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்
வருக்கும் பெறுமதி வாய்ந்த அழகிய கேடயங்களை வதற்காக சிறந்த வீடுகளையும் ஒழுங்கு செய்து பெர் திரு.ந.சத்தியமூர்த்தி தம்பதியினர் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை விருப்புடன் அச்சிட்டுத் த்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள்
)9

Page 111
அமைச்சர்,மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற்
டக்ளஸ் தேவானந்தா (பா.உ) அவர்களுக்கும் பே அச்சிட்டுத் தந்துதவிய திருமதி ஜெயந்தி விநோதன் எங்கள் உளம் கனிந்த நன்றிகள்.
இன்றைய விழா நிகழ்வில் கலந்து கொ குளிர்பானத்தையும் மனமகிழ்வுடன் வழங்கிய தி விஜயரத்தினம் இந்து ம.கல்லூரி) அவர்களுக்கும்
போட்டிகளின்போது சிறந்த நடு நிலையான மனமார்ந்த நன்றிகள்.
அகில இலங்கைத் தமிழ்மொழித்தினப் போட் விழா நடைபெற்று முடியும் வரையிலும் போட்டிக வழங்கியும் வழிகாட்டியும் துணைபுரிந்த திரு. பல்கலைக்கழகம்) அவர்களுக்கும் எங்கள் உளம்
போட்டிகள் ஆரம்ப தினத்தின் போதும், விழ மாணவியரை ஒழுங்கு செய்து பயிற்றுவித்துத் (பிரதம செயற்திட்ட அதிகாரி, தேசிய கல்வி நிறுவ ஆகியோருக்கும் எங்கள் உளம் கனிந்த நன்றிகள்
இம்மலர் சிறப்புற அமைய வேண்டும் என் ஆக்கங்களையும் தந்துதவிய பெருந்தகையினருக்
எவ்வேளையிலும் எங்களது செயற்பாடுகளு உதவிகளையும் அளித்து உறுதுணையாக நி திரு.எஸ்.முத்துக்குமாரசுவாமி, உதவிஅதிபர் திரு. இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி கைை செல்வி வன்னியசிங்கம்(உ.அ) வெள்ளவத்தை இந்து கல்லுாரி அதிபர் திரு.சந்தோசம் அவர்களுக்கும்
போட்டிகளின் போதும் விழாவின் போது தங்குமிட ஒழுங்குகளையும், சிறந்த முறையில் ே (அதிபர், விபுலானந்த வித்தியாலயம்) அவர்களுக்
என்றென்றும் இவ்விழா எங்கள் விழா என்ற நின்று ஒத்துழைக்கும் திரு. ரீ. பரமேஸ்வரன் (D. S. (அதிபர் புளத்கொகுபிட்டிய த.வி) திரு எஸ். பால லுாயிஸ் (உதவிக் கல்விப் பணிப்பாளர் வ.க.அ (கொட்டாஞ்சேனை முஸ்லிம் வித்தியாலயம்) ஆ கனிந்த நன்றிகள்.
11

பயிற்சிக்கு உதவும் கெளரவ அமைச்சர் கே.என். ட்டியாளர்களுக்கான சான்றிதழ்களை மனமுவந்து (விநோதன் நினைவுப் பணி மன்றம்) அவர்களுக்கும்
ண்ட அனைவருக்குமே காலை உணவினையும் ரு என். கணேசலிங்கம் (அதிபர், நீர்கொழும்பு
எங்கள் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
தீர்ப்புக்களை வழங்கிய நடுவர்களுக்கும் எங்கள்
டிகளுக்கான சுற்றறிக்கை தயாரித்தமை தொடக்கம் ளைச்சிறப்புற நடத்துவதற்கும் ஆலோசனைகளை
து. இராஜேந்திரா (விரிவுரையாளர் திறந்த கனிந்த நன்றிகள்.
ாவின் போதும், கீதங்களைப் பாடுவதற்கு மாணவ தந்து மேடையேற்ற உதவிய மீரா-வில்லவராயர் கம்) திரு.வி.கணேசலிங்கம் (ஆசிரிய ஆலோசகர்) fr.
னும் நோக்கில் தேவையான ஆசியுரைகளையும், கும் எமது நன்றி உரித்தாகுக.
}க்கு மகிழ்வுடன் கல்லூரி வளங்களையும் பற்பல ன்ற பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரி அதிபர் சிவாகிருஷ்ணமூர்த்தி, பம்பலப்பிட்டி இராமநாதன் லநாதன், உதவிஅதிபர் திருமதி ஈஸ்வரலிங்கம், மகளிர் அதிபர் திருமதி கஜேந்திரா, விவேகானந்த எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
) உணவு ஒழுங்குகளையும், நடுவர்களுக்கான மற்பார்வை செய்துதவிய திரு. ரீ. கணேஷராஜா கும் எமது நன்றி.
பெரு நோக்கோடு எம்முடன் தோளோடு தோள் சேனநாயக்காவித்தியாலயம்) திரு. ரீ. சுந்தரலிங்கம் Fசந்திரன் (இணைப்பாளர் பதுளை) திரு. ஜி. எப். திருகோணமலை) ஜனாப். ஏ. எம். ஏ. நஜாத் கிய அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் உளம்

Page 112
வழமைபோல் இம்முறையும் போட்டிக போட்டியாளர்களுக்கும் சுவை பொருந்திய நீராகாரத் திருமதி.ரி.இராஜதுரை (பம்பலப்பிட்டி இராமநாதன் (ஆசிரிய ஆலோசகர்) ஆகியோர்களுக்கும் எமது
போட்டிகள் பற்றியும் விழா பற்றியும் சிற ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எங்
இப்போட்டிகளும் விழாக்களும் எமது தமி ஆரம்பித்த காலம் தொட்டு இன்றைய விழ ஆலோசனைகளைக் கூறி வழிப்படுத்திய எங்கள் த அவர்களுக்கும் அனைத்துப் பொறுப்புக்களிலும் தீ திருமதி ஞா. தெய்வேந்திராஜா (தமிழ் மொழிப் பொறுப்பேற்று சிரமம் பாராது இராப்பகலாக தனது சகோதரன் திரு.ஆர்.தேவதாஸ் எழுதுவினைஞர் தமது ஒத்துழைப்பினை வழங்கிய ஜனாப் ஏ.ச திருமதி ரெஸ்லின் குருகே (தமிழ் மொழிப்பிரிவ
இம்மலரினை அழகிய வடிவில் அமைத்துத் முகப்பு அட்டையை அழகுற வடிவமைத்துத் தந்த கி திரு. திருமதி. சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
இறுதியாக தமிழ் தினப் போட்டிகள் தொட நின்று ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அன்பு ெ கொள்கின்றோம்.

ள் நடைபெற்ற இரு நாட்களிலும் அத்தனை ந்தினை வழங்குவதற்கு ஏற்பாட்டினைச் செய்துதவிய இந்து மகளிர் கல்லுாரி) திருமதி.ஏ.என்.ஜோசப் நன்றி உரித்தாகுக.
ந்ததொரு பிரச்சாரப் பரப்புரையை மேற்கொண்ட கள் உளம் கனிந்த நன்றி.
Sழ் மொழிப்பிரிவின் பொறுப்பாயினும் போட்டிகள் pா நிறைவுபெறும் வரையிலும் தேவையான மிழ் மொழிப் பிரிவுப் பணிப்பாளர் திரு.என்.நடராஜா தனது முழு ஒத்துழைப்பினை வழங்கிச் சிறப்பித்த பிரிவு) அவர்களுக்கும் பல பொறுப்புக்களையும் முழுப்பங்கினையும் வழங்கி ஒத்துழைப்பு வழங்கிய (தமிழ்மொழிப்பிரிவு) அவர்களுக்கும், மனமுவந்து கமர்டீன் (தமிழ் மொழிப் பிரிவு) அவர்களுக்கும், I) ஆகியோருக்கும் எமது நன்றி.
ந் தந்த நுகேகொடை தீபானி அச்சகத்தினருக்கும், றிெப்ஸ் பிரின்டேர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ம் எமது நன்றி.
ங்கிய காலம் தொட்டு இன்று வரையும் எம்முடன் நஞ்சங்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக்
திரு, எஸ். சிவநிர்த்தானந்தா உதவிக் கல்விப் பணிப்பாளர் தமிழ் மொழிப் பிரிவு கல்வி அமைச்சு

Page 113


Page 114
g515p 61DT.gif
வாழ்க தமிழ்த்தினம் வளர்க வாழிய வாழியவே! மாண்புறு முத்தமிழ் வித்தக வாம் தினம் வாழியவே!
இலங்கையின் மாணவர் வ இமயமெனப் பொலிய ஏற்புறு முத்தமிழ்ப் போட்டி எழுச்சிக்கு வித்திடவே,
சங்கத்திருப்பினில் பங்கமில தாண்ட தமிழ் மொழியே சால்புயர் கல்வித் தமிழ்மொ
தகைமைக்கு வித்திடவே,
இந்து கிறிஸ்தவம் பெளத்த ஏற்றம் மிகுந்த தமிழ் எம்முளே தேசிய ஒற்றுமை எழில் தினம் வாழியவே!
 

ன் நினை
ங்கொள் தமிழ்ப்பயிர்
ண்பாட்டின்
திருந்
மிப் பிரிவுயர்
ஸ்ெ லாம்நெறி
திமிலைத் துமிலன்